diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0801.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0801.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0801.json.gz.jsonl" @@ -0,0 +1,490 @@ +{"url": "https://mininewshub.com/2021/06/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-07-30T06:40:17Z", "digest": "sha1:JXOFVYXBGHWAW3VSBFHAQDIAN4U26VVG", "length": 15030, "nlines": 140, "source_domain": "mininewshub.com", "title": "இலங்கையில் சீரற்ற வானிலையால் 170,022 பேர் பாதிப்பு – மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஇலங்கையில் சீரற்ற வானிலையால் 170,022 பேர் பாதிப்பு – மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஇலங்கையில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காணமால் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅத்தோடு நாட்டின் 7 மாவட்டங்களில் 41,717 குடும்பங்களைச் சேர்ந்த 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nமேலும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 569 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nஇன்று காலை மாவனெல்ல – தெவனகல பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களது 23 வயதான மகள், 29 வயதான மகன் ஆகிய நால்வரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.\nவெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்\nமாஓயா நீரேந்தும் பகுதிகளில் அதிக மழை காரணமாக அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னால, வென்னப்புவ, நீர் கொழும்பு, கட்டான, தங்கொட்டுவ ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஎனவே பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.\nமண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு:-\nகொழும்பு மாவட்டம் – சீதாவக்க பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nகாலி மாவட்டம் – நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nகளுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரணை, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, அகலவத்த மற்றும் மத்துகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nகண்டி மாவட்டம் – தும்பனே, உடுநுவர, யட்டிநுவர பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nகேகாலை மாவட்டம் – கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கன, அரணாயக்க மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nமாத்தளை மாவட்டம் – அம்பன்கங்க கோரளே, பல்லேபொல மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nமாத்தறை மாவட்டம் – பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nநுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nஇரத்தினபுரி மாவட்டம் – குருவிட்ட, கிரியெல்ல, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் எலபாத்த, அயகம, கலவான மற்றும் எஹெலியகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nNext articleஜனாதிபதியின் டுவிட்டர் பதிவை நீக்கியமைக்காக டுவிட்டரை தடை செய்தது நைஜீரியா\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/07/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-07-30T07:40:31Z", "digest": "sha1:SAJR6D5NIWXPGGU4H7BQTIKPPTGPZE6S", "length": 21139, "nlines": 133, "source_domain": "mininewshub.com", "title": "பிரதமரிடம் நிவாரண நடவடிக்கைகளுக்கு வலியுறுத்திய இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ���ோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரதமரிடம் நிவாரண நடவடிக்கைகளுக்கு வலியுறுத்திய இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஇறுதி சில்லறை விற்பனையாளர்களைக் கொண்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைத் துறையின் (ORS), உயர் அமைப்பான இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), நாட்டில் கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தினால் தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஜூன் மாதம் 30 ஆம் திகதி சந்தித்தது.\nஇலங்கை ஆடை வர்த்தகநாமங்களின் சங்கத்தின் (SLABA) பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், அனைத்து இலங்கை தொழிலதிபர்கள் மற்றும் வணிக நி��ுவனங்களும் தங்கள் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யாமல், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.\nவங்கிக் கடன்களைப் பெறுதல், கடன் கடிதம், ஆடை மற்றும் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி தொடர்பில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு SLRA மற்றும் SLABA பிரதிநிதிகளால் விளக்கமளிக்கப்பட்டது.\nFMCG விற்பனையாளர்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், ஆடை, பெஷன், நகைகள், காலணி மற்றும் ஆபரண விற்பனை நிலையங்கள், வீட்டு மற்றும் நுகர்வோர் பொருட்களின் விற்பனையகங்கள், இலத்திரனியல் வணிக விற்பனையாளர்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம், பொழுதுபோக்கு, உணவு, உணவகங்கள், துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் தங்குமிட வழங்குநர்கள் ஆகியவற்றை கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் மீண்டும் திறக்க SLRA உறுப்பினர்கள் அனுமதி கோரினர்.\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட்-19 உலகளாவிய தொற்று நிலைமை காரணமாக இதுவரை சுமார் 24 மாதக் காலங்களாக தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நிதி அமைச்சின் ஊடாக அவசர நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nகுறித்த கலந்துரையாடலில், கௌரவ பிரதமர் கௌரவ கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, கௌரவ தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்த குலரத்ன, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.சுஜீவா பள்ளியகுரு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n“நாங்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பை ந���ாத்தினோம். இந்த விடயங்களைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். எங்கள் குறைகளை கேட்பதில் அவர் திறந்த மனதுடன் இருந்தமையை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் ஓர் அங்கமாக இருக்கும் வணிக சமூகத்திற்கு வங்கிக் கடன்களுக்கான நீட்டிப்பு வழங்கப்படும் என்றும் எங்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இதற்கு எமது உயரிய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பொதுப் பயன்பாட்டுச் சேவைகளுக்கான கட்டணங்களை குறைக்க அல்லது ஒத்திவைக்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.\nஅவை எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க செலவென்பதனால், அவை எங்கள் செலவுச் சுமைகளைக் குறைக்கும். இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை துறை என்பது இலங்கை வாடிக்கையாளர்கள், குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் நல்வாழ்வில் ஒரு முக்கியமான கட்டமைப்பாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், நாட்டில் 15% க்கும் அதிகமான வேலைவாய்ப்பையும் கொண்டுள்ளது. இந்த FMCG மற்றும் பெஷன் துணைத் துறைகள் நாட்டின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின் முக்கிய வழிகளாகும் நவீன வர்த்தகத்தில் அவர்களுக்கு நுழைவு புள்ளியாகவும் மாறிவிட்டன. நுகர்வோர் நெருக்கடி ஏற்படாதவாறு நிவாரணம் கிடைக்கப்பெறுவது குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்,” என திரு ஹூசைன் சித்திக் தெரிவித்தார்.\nFMCG விற்பனையாளர்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், ஆடை, பெஷன், நகைகள், காலணி மற்றும் ஆபரண விற்பனை நிலையங்கள், வீட்டு மற்றும் நுகர்வோர் பொருட்களின் விற்பனையகங்கள், இலத்திரனியல் வணிக விற்பனையாளர்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம், பொழுதுபோக்கு, உணவகங்கள் மற்றும் துரித உணவு விற்பனையாளர்கள் மற்றும் தங்குமிட வழங்குநர்கள் போன்றோர் SLRA உறுப்பினர்களில் அடங்குகின்றனர்.\nஇலங்கை சந்தை, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கல் ஆகியவற்றில் ஒருமித்த குரலாக ORS குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், நாட்டில் 15% இற்கும் அதிகமான வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது. சில்லறை வணிகத் துறையின் பெறுமதிச் சங்கிலிகளின் சொட்டுப் பயன் விளைவுகள் விவச��யிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் சிறிய நடுத்தர வணிக விநியோகஸ்தர்கள் போன்ற விநியோகச் சங்கிலிகளின் அடிமட்டத்திற்கும் விரிவடைவதால், இலங்கை பொருளாதாரத்தின் வலுவான தன்மைக்கு துடிப்பான சில்லறை வணிகம் ஒரு முக்கிய அங்கமாகும்.\nPrevious articleகல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க…..\nNext articleஇணையவழி கற்பித்தலை நிறுத்தி இலங்கை ஆசிரியர்கள் போராட்டம்\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mldb.org/song-250023-arutperunjothi-agaval.html", "date_download": "2021-07-30T07:23:41Z", "digest": "sha1:PFBX7IREMCUTDTVFJLSFOUQ7DYNAG2H7", "length": 65437, "nlines": 743, "source_domain": "mldb.org", "title": "MLDb, The Music Lyrics Database - Lyrics of Vallalar - ARUTPERUNJOTHI AGAVAL", "raw_content": "\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\nஅருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்\nஅருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி\nஆகம முடிமேல் ஆரண முடிமேல்\nஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஇகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்\nஅகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி\nஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்\nஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி (10)\nஉரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்\nஅரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி\nஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்\nஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி\nஎல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்\nஅல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே\nஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்\nஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி (20)\nஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை\nயன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே\nஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்\nஅவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி\nதிருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்\nஅருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி\nசுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்\nஅத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி (30)\nசுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு\nஅத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி\nதூயக லாந்த சுகந்தரு வெளியெனும்\nஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஞானயோ க���ந்த நடத்திரு வெளியெனும்\nஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nவிமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்\nஅமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nபெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்\nஅரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி (40)\nசுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்\nஅத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nசுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்\nஅத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nதகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்\nஅகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி\nதத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்\nஅத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nசச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்\nஅச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி (50)\nசாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்\nஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி\nகாரண காரியங் காட்டிடு வெளியெனும்\nஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஏக மனேக மெனப்பகர் வெளியெனும்\nஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nவேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்\nஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nஎன்றா தியசுடர்க் கியனிலை யாயது\nவன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி (60)\nசமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்\nஅமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி\nமுச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்\nஅச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nதுரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்\nஅரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nஎவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்\nஅவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஇயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்\nஅயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி (70)\nசாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை\nவாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nசுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்\nஅட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nநவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்\nஅவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஉபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய\nஅபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nசேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்\nஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி (80)\nமனாதிகட் கரிய மதாதீத வெளியாம்\nஅனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்\nஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nவாரமு மழியா வரமுந் தருந்திரு\nவாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nஇழியாப் பெருநல மெல்லா மளித்தருள்\nஅழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nகற்பம் பலபல கழியினு மழிவுறா\nஅற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி (90)\nஎனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய\nவனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nபாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி\nஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nஎம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி\nஅம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி\nதம்பர ஞான சிதம்பர மெனுமோர்\nஅம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி\nஎச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்\nஅச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி (100)\nவாடுத னீக்கிய மணிமன் றிடையே\nஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி\nநாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே\nராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி\nகற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்\nஅற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஈன்றநற் றாயினு மினிய பெருந்தய\nவான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஇன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்\nகன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி (110)\nஎம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா\nதம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி\nபிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்\nனறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி\nசாதியு மதமுஞ் சமயமுங் காணா\nஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி\nதநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்\nஅநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த\nஅநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி (120)\nபொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே\nஅதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி\nஉளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்\nஅளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி\nஎன்னையும் பணிகொண் டிறவா வரமளித்\nதன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி\nஓதியோ தாம லுறவெனக் களித்த\nஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி\nபடியடி வான்முடி பற்றினுந் தோற்றா\nஅடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி (130)\nபவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்\nஅவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி\nதிவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்\nஅவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி\nமதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்\nஅதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி\nஎப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்\nஅப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nவல்லதா யெல்லா மாகியெல் லாமும்\nஅல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி (140)\nஎப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்\nஅப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி\nதாங்ககி லாண்ட சராசர நிலைநின்\nறாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nசத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்��ுறத்\nதத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nசத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்\nஅத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nமுந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்\nஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி (150)\nபெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்\nஅரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி\nகாட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்\nஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஇன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்\nறன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஇறவா வரமளித் தென்னைமே லேற்றிய\nஅறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி\nநானந்த மில்லா நலம்பெற வெனக்கே\nஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி (160)\nஎண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை\nயண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி\nமேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது\nவாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nஎண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென\nஅண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி\nசிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி\nலைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஎங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்\nஅங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி (170)\nசகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம\nஅகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி\nசிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்\nஅகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉபரச வேதியி னுபயமும் பரமும்\nஅபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nமந்தண மிதுவென மறுவிலா மதியால்\nஅந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி\nஎம்புயக் கனியென வெண்ணுவா ரிதய\nவம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி (180)\nசெடியறுத் தேதிட தேகமும் போகமும்\nஅடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி\nதுன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை\nஅன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி\nபொதுவது சிறப்பது புதியது பழயதென்\nறதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி\nசேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை\nயாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்\nகாமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி (190)\nஎப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்\nகப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி\nஎத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்\nகத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்\nகங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி\nபாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்\nஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி\nதேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென\nதாவியிற�� கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி (200)\nஎவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்\nஅவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nவையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்\nஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி\nசாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே\nஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி\nசத்திய மாஞ்சிவ சத்த்஢யை யீந்தெனக்\nகத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி\nசாவா நிலையிது தந்தன முனக்கே\nஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி (210)\nசாதியு மதமுஞ் சமயமும் பொய்யென\nஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி\nமயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்\nஅயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nதேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்\nஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி\nகாட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்\nஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி\nஎங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா\nறங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி (220)\nஎம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்\nஅம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nகூறிய கருநிலை குலவிய கீழ்மேல்\nஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி\nஎண்டர முடியா திலங்கிய பற்பல\nஅண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி\nசாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை\nயாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி\nவாழிநீ டூழி வாழியென் றோங்குபே\nராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி (230)\nமாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை\nயாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி\nஎச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று\nஅச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி\nநீடுக நீயே நீளுல கனைத்தும்நின்\nறாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nமுத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துற\nமத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nமூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்\nஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி (240)\nகருமசித் திகளின் கலைபல கோடியும்\nஅரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nயோகசித் திகள்வகை யுறுபல கோடியும்\nஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்\nஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nபுடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை\nஅடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nமுத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்\nஅத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி (250)\nசித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்\nஅத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nஏகசிற் சித்தியே யியலுற வனேகம்\nஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜ���தி\nஇன்பசித் தியினிய லேக மனேகம்\nஅன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nஎட்டிரண் டென்பன வியலுமுற் படியென\nஅட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇப்படி கண்டனை யினியுறு படியெலாம்\nஅப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி (260)\nபடிமுடி கடந்தனை பாரிது பாரென\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த\nமாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇந்தசிற் ஜோதியி னியலுரு வாதி\nயந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஆதியு மந்தமு மறிந்தனை நீயே\nஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nநல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்\nஅல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி (270)\nகற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே\nஅற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nகதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே\nஅதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nஅருளொளி யென்றனி யறிவினில் விரித்தே\nஅருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி\nபரையொளி யென்மனப் பதியினில் விரித்தே\nஅரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nவல்லப சத்திகள் வகையெலா மளித்தென\nதல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி (280)\nஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்\nஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nசூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்\nறாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி\nபிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்\nமறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி\nஎஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்\nஅஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nமாண்டுழ லாவகை வந்திளங் காலையே\nஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி (290)\nபற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென\nதற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nசமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த\nஅமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி\nவாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்\nஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி\nஎல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை\nயல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி\nநவையிலா வுளத்தி னாடிய நாடிய\nவவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி (300)\nகூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்\nடாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி\nநன்றறி வறியா நாயினேன் றனையும்\nஅன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி\nநாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்\nஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி\nதோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்\nஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி\nஎச்சோ தனைகளு மியற்றா தெனக்கே\nஅச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி (310)\nஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்\nடாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி\nதாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா\nஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nமருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே\nயருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉருவமு மருவமு முபயமு மாகிய\nஅருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி\nஇருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி\nஅருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி (320)\nதெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள\nஅருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nபொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய\nஅருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி\nஉருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை\nஅருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி\nவெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்\nஅருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி\nசுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே\nஅருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி (330)\nவிருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே\nஅருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி\nஅருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட\nஅருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி\nஉலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே\nஅலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி\nவிண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்\nஅண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி\nவிண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்\nஅண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி (340)\nகாற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்\nஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி\nகாற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்\nஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nஅனலினு ளனலா யனனடு வனலாய்\nஅனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nஅனலுறு மனலா யனனிலை யனலாய்\nஅனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி\nபுனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்\nஅனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி (350)\nபுனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்\nஅனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி\nபுவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்\nஅவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி\nபுவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்\nஅவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி\nவிண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (360)\nநெருப்பது நிலைநடு நிலையெலா மளவி\nஅருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுவிநி��ை சுத்தமாம் பொற்பதி யளவி\nஅவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை\nயண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை\nயண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (370)\nமண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை\nஅண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்\nஅண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை\nயண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (380)\nமண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்\nடண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்கணச் சத்திகள் வகைபல பலவும்\nஅண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி (390)\nமண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா\nஅண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே\nறண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (400)\nமண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்\nஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல\nவாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை\nஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (410)\nநீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல\nஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யடிநடு நிலையுற வகுத்தன\nலார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி (420)\nநீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை\nஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல\nஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை நிலைபல நிலையுறு செயல்பல\nஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீருறு பக்குவ நிறைவுறு பயன்பல\nஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்\nஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (430)\nதீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்\nஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயினில் வெண்மைத் திகழியல் பலவா\nவாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்\nஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யொளியே திகழுற வமைத்ததில்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யருநிலை திருநிலை கருநிலை\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (440)\nதீயிடை மூவியல் செறிவித் ததிற்பல\nஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி (450)\nதீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல\nஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்\nஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயியல் பலபல செறித்ததிற் பலவும்\nஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (460)\nகாற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்\nஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினி லூறியல் காட்டுறு பலபல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் பெருநிலை கருநிலை யளவில\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யீரியல் காட்டி யதிற்பல\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (470)\nகாற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில\nஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யுயிர்பல கதிபல கலைபல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி (480)\nகாற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்\nஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யுணரியல் கருதிய லாதிய\nஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்\nதாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (490)\nகாற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை\nஅளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி (500)\nவெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே\nஅளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி\nவெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்\nஅளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல\nஅளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை பலவே விரித்ததிற் பற்பல\nஅளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்\nஅளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (510)\nவெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்\nஅறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை\nஅறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்\nஅகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை\nஅகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி (520)\nகருதக நடுவொடு கடையணைந் தகமுதல்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதணியக நடுவொடு தலையணைந் தகக்கடை\nஅணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்\nஅகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை\nஅகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு வதனா லகப்புற நடுவை\nஅகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (530)\nஅகப்புற நடுவா லணிபுற நடுவை\nஅகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறநடு வதனாற் புறப்புற நடுவை\nஅறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுகலரு மகண்ட பூரண நடுவால்\nஅகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற\nஅறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்\nஅறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (540)\nஅகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்\nஅகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்\nஅகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்\nஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்\nஅருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (550)\nபுனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்\nஅனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத\nவகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி\nஅயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்\nஅயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகலைவெளி யதனைக் கலப்பறு சுத்த\nஅலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி (560)\nசுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி\nஅத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரவெளி யதனைப் பரம்பர வெளியில்\nஅரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரம்பர வெளியைப் பராபர வெளியில்\nஅரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபராபர வெளியைப் பகர்பெரு வெளியில்\nஅராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்\nஅருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (570)\nகுணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்\nஅணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை\nஅனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாலமே முதலிய கருவிகள் கலைவெளி\nஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதுரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை\nஅரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஇவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்\nஅவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி (580)\nஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்\nஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nசிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை\nஅருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாவல்செய் தலைவரைக் காவலண் டங்களை\nஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை\nஅழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை\nஅறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி (590)\nதெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை\nஅளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவிந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை\nஅந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை\nஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nசத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை\nஅத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநாதமாம் பிரமமும் நாதவண் டங்களை\nஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (600)\nபகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்\nஅகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரசிவ பதியைப் பரசிவாண் டங்களை\nஅரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஎண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை\nஅளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில\nஅயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (610)\nகளவில கடல்வகை கங்கில கரையில\nஅளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற\nஅடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும்\nஅடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்\nஅடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்\nஅலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (620)\nஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்\nஅன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி\nபத்திடை யாயிரம் பகரதிற் கோடி\nஅத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்\nஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகோடியி லனந்த கோடிபல் கோடி\nஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திய லொன்றா விளைவியல் பலவா\nஅத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி (630)\nவிளைவிய லனைத்தும் வித்திடை யடங்க\nஅளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்தும் பதமும் விளையுப கரிப்பும்\nஅத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திடை முளையும் முளையிடை விளைவும்\nஅத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்\nஅத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவிளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்\nஅளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (640)\nமுளையதின் முளையும் முளையினுண் முளையும்\nஅளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்\nஅத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபதமதிற் பதமும் பதத்த��னுட் பதமும்\nஅதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும்\nஅற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய\nஅருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (650)\nஉறவினி லுறவும் உறவினிற் பகையும்\nஅறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபகையினிற் பகையும் பகையினி லுறவும்\nஅகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபாதியு முழுதும் பதிசெயு மந்தமும்\nஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதுணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்\nஅணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉருவதி னுருவும் உருவினுள் ளுருவும்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (660)\nஅருவினுள் ளருவும் மருவதி லருவும்\nஅருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்\nஅரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉருவதி லருவும் மருவதி லுருவும்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவண்ணமு வடிவு மயங்கிய வகைபல\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nசிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்\nஅறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி (670)\nபெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்\nஅருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதிண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்\nஅண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்\nஅன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅடியினுள் ளடியும் மடியிடை யடியும்\nஅடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்\nஅடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (680)\nமுடியினுண் முடியும் முடியினின் முடியும்\nஅடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை\nஅகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட\nஅறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட\nஅகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற\nஅறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி (690)\nபாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்\nஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி\nஊர்வன பறப்பன வுறுவன நடப்பன\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல\nஅசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅறிவொரு வகைமுத லைவகை யறுவகை\nஅறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற\nஅவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி (700)\nசித்திர விசித்திர சிருட்டிகள் பலபல\nஅத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/mumbai-man-caught-in-online-fraud-buying-beer-1626938985", "date_download": "2021-07-30T07:03:10Z", "digest": "sha1:R5YNW4SXJTAAAYRTLFPVVOE6RZFPBFBH", "length": 21822, "nlines": 355, "source_domain": "news.lankasri.com", "title": "ஆன்லைனில் பீர் மதுவகையை ஆர்டர் செய்த 61 வயது முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஆன்லைனில் பீர் மதுவகையை ஆர்டர் செய்த 61 வயது முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவில் ஆன்லைனில் பீர் மதுவகையை வாங்க முயன்ற முதியவர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமும்பையைச் சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர் கூகுளில் தேடி மும்பை கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் இருந்த மதுபான கடையின் தொடர்பு எண்ணை எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு பீர் ஆர்டர் கொடுத்திருக்கிறார்.\nஇணையத்தில் மோசடி நபர்கள் பொதுவாக மக்களை ஏமாற்றுவதற்காக மளிகை, மதுபான கடைகள் பெயரில் தங்களுடையைய சொந்த மொபைல் எண்களை இப்படி கொடுப்பார்கள் என்பதை அறியாத அந்த முதியவரும் பீர் ஆர்டர் கொடுப்பதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார்.\nஎதிர்முனையில் கடையின் ஊழியர் போல காட்டிக்கொடு பேசிய நபர், பீர் ஆர்டர் பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென கூறி அவருடைய வங்கி கணக்கு விபரங்களையும், ஒன் டைம் பாஸ்வோர்டையும் பெற்று அந்தன் மூலம் 58,400 ரூபாயை சுருட்டிவிட்டார்.\nவங்கிக்கு பாஸ்புக் அப்டேட் செய்ய சென்ற போது மோசடி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து முதியவர் அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர் இது குறித்து கம்தேவாலி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஇளம் பெண்களையும் மிஞ்சிய பாட்டி பைக் ஓட்டி மிரள வைத்த காட்சி… பிரம்மித்து போன பார்வையாளர்கள்\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nநடிகை நயன்தாரா செய்தது நியாயமா, அவரை கேட்க தைரியம் இருக்கா- மீண்டும் நடிகையை வம்பிழுக்கும் வனிதா\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nசார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/srilanka-captain-dasun-shanaka-say-reason-to-lose-1626877029", "date_download": "2021-07-30T07:30:39Z", "digest": "sha1:7Q6BSRFWECL2YZVS7GHA6G6EGWJPC2BD", "length": 22355, "nlines": 357, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தியாவிடம் நாங்க தோற்க இவர் ஒருவரே காரணம்! தோல்விக்கு பின் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஇந்தியாவிடம் நாங்க தோற்க இவர் ஒருவரே காரணம் தோல்விக்கு பின் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா\nஇந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா கூறியுள்ளார்.\nஇந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.\nதோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியாவை, தீபக் சஹார் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 பந்தில் 69 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தார்.\nஇந்நிலையில், இந்த தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா கூறுகையில், இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.\nஇந்த போட்டி உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி எங்களிடமிருந்து இந்த எளிதான வெற்றியை பறித்தது தீபக் சாஹர் மட்டுமே, அவர் தான் எங்கள் வெற்றியை பறித்துவிட்டார் என்று கூறுவேன்.\nஅவர் இந்த போட்டியை எங்களிடம் இருந்து அப்படியே கொண்டு சென்றுவிட்டார். நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக தொடங்கியிருந்தாலும் இடையில் நிறைய விக்கட்டுகளை விட்டுவிட்டோம். பேட்டிங் பவர் பிளே வில் இன்னும் நாங்கள் சற்று சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் உள்ளது என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nகோலகலமாக நடந்த சினேகன், கன்னிகா திருமண ஆல்பம்\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\nசார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nவனிதாவின் ��டுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\nஇளம் பெண்களையும் மிஞ்சிய பாட்டி பைக் ஓட்டி மிரள வைத்த காட்சி… பிரம்மித்து போன பார்வையாளர்கள்\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T07:44:20Z", "digest": "sha1:55FHJNK462HWF2NDEJSFMNPCRX2AJY6Z", "length": 22918, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். [1] புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.\nஇப்புராணங்களில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் ஸ்லோகங்களாக இயற்றப்பட்டுள்ளன. அவை பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர் -அரக்கர்களின் போர்கள் போன்றவைகள் பலவற்றினையும் விவரிக்கின்றன.\n3 புராணங்களை எடுத்துரைத்த இடம்\n4 புராணங்கள் தோன்றிய காலம்\n4.1 இந்து சமயத்தின் பொற்காலம்\n4.2 கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான்\nபுராணம் என்கிற சமஸ்கிருத சொல்லானது புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.\nபுராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. \"புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில் பாடியது சிவபுராணம். அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள். [2] சேக்கிழாரின் பெரியபுராணம் புகழ்பெற்றது.\nமகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவைகள் மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக வேதவியாசரை அடைந்���ு எழுத்துவடிவம் பெற்றுள்ளன.\nசிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.\nகூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.\nகருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார்.\nமார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.\nஅக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.\nவராக புராணம் - வராகரே கூறினார்.\nகந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.\nவாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.\nவிஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.\nபுராணங்களின் தொடக்கத்தில் இந்த புராணங்கள் எவருக்காக மறுபடியும் கூறப்பட்டன, யாரால் கூறப்பட்டன என்பதையும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபுராணத்தின் பெயர் உபதேசித்தவர் உபதேசம் பெற்றவர்\nபிரம்ம புராணம் சூதமுனிவர் சௌகனாதி முனிவர்கள்\nவிஷ்ணு புராணம் பராசர முனிவர் மைத்ரேய முனிவர்\nசிவ புராணம் சூதமாமுனிவர் நைமிசாரண்ணிய முனிவர்கள்\nலிங்க புராணம் சூதமாமுனிவர் நைமிசாரண்ணிய முனிவர்கள்\nவேதவியாசரின் மகன் சுகரிடமிருந்து கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை வைசம்பாயனர், அத்தினாபுரத்து மன்னன் பரிட்சித்திற்கு எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத முனிவரும் அவைகளை நன்கு கேட்டார்.\nஅப்புராண இதிகாசங்களை, கோமதி ஆற்றாங்கரையில் அமைந்திருந்த நைமிசாரண்யம் எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌகனர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என மகாபாரத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.\nபுராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துல்லியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன.\nதொல்காப்பியத்தை எழுதிய புலவரும், திருக்குறளை இயற்றிய புலவரும் தங்களது பெயர், ஊர், வாழ்ந்த காலம், நூலை இயற்றிய ஆண்டு, ஆட்சி செய்த மன்னர் இவை எதையுமே குறிப்பிடவில்லை.\nஇவர்களைப் போன்றே, புராணத்தை எழுதிய முனிகளும் தங்களது பெயர், வாழ்ந்த காலம், ஆட்சி செய்த மன்னன் இவைபற்றி எதையும் புராணங்களில் குறிப்பிடவில்லை. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nகி. பி., 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.\nகலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான்தொகு\nதிருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.\nதிருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே,\nஎன்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108 - கி.மு.2008 - 3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது.\nஇந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.\nமுதன்மைக்கடவுள்களின் அடிப்படையில் பதினெட்டு புராணங்களும் வருமாறு பிரிக்கப்படுகின்றன.[3] சில இடங்களில் வாயு புராணத்துக்குப் பதிலாக சிவமகாபுராணம் கருதப்படுகின்றது.\nமுதன்மைத் தெய்வம் எண்ணிக்கை புராணங்கள்\nசிவன் 10 லிங்க புராணம், கந்த புராணம், ஆக���கினேய புராணம், பிரம்மாண்ட புராணம், மச்ச புராணம்,\nமார்க்கண்டேய புராணம், பவிசிய புராணம், வராக புராணம், வாமன புராணம், வாயு புராணம்\nவிஷ்ணு 04 விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரத புராணம், கருட புராணம்\nபிரம்மா 02 பிரம்ம புராணம், பத்ம புராணம்,\nசூரியன் 01 பிரம்ம வைவர்த்த புராணம்\nஅக்கினி 01 அக்கினி புராணம்\nமகா புராணங்கள் சத்துவம், ராஜசம், தாமசம் என்ற அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது. சைவர்கள் தமது பத்து புராணங்களுமே சத்துவ புராணங்கள் என்றும்,[4] வைணவர்கள் தமது புராணங்களே சத்துவ புராணங்கள் என்றும்[5] கூறிக்கொள்கிறார்கள். பதினெட்டுப் புராணங்களுக்கு மாறாக, உபபுராணங்கள் என்று சொல்லப்படும் பட்டியலில் அடங்குகின்ற புராணங்கள் வருமாறு:\nசூரிய புராணம், கணேச புராணம், காளிகா புராணம், கல்கி புராணம், சனத்குமார புராணம், நரசிங்க புராணம், துர்வாச புராணம், வசிட்ட புராணம், பார்க்கவ புராணம், கபில புராணம், பராசர புராணம், சாம்ப புராணம், நந்தி புராணம், பிருகத்தர்ம புராணம், பரான புராணம், பசுபதி புராணம், மானவ புராணம், முத்கலா புராணம் என்பனவாகும்.\n↑ புராணம் ஒரு அறிமுகம். தினமலர் நாளிதழ். 24 மே 2012. https://m.dinamalar.com/temple_detail.php\n↑ கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:181\n↑ ஞானசம்பந்தன், அ.ச.ஞா, மீரா, ஞா. (1996). பதினெண் புராணங்கள். கங்கை புத்தக நிலையம். பக். xxii. https://ta.wikisource.org/s/sxh.\n↑ அருணாச்சலம், ப. (2004). சைவ சமயம்: ஓர் அறிமுகம். கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம். பக். 26 - 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9559429582.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2021, 05:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-parvati-nair-hot-photos-fb72235.html", "date_download": "2021-07-30T07:47:58Z", "digest": "sha1:RVKFTEVNG33CX6U5NSJTA2R3MBJ3PLN7", "length": 10573, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Parvati Nair hot photos | இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் - FilmiBeat Tamil", "raw_content": "\nஇத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்\nஇத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ்\nதமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகையாகவும், மாடலாகவும் வலம் வருகிறார் பார்வதி நாயர்.\nதமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகையாகவும், மாடலாகவும் வலம் வருகிறார்...\nஇத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-parvati-nair-hot-photos-fb72235.html#photos-1\nஅஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி நாயர், கமலின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, சீதக்காதி, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஅஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி நாயர், கமலின் உத்தம...\nஇத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-parvati-nair-hot-photos-fb72235.html#photos-2\nதற்போது ஆலம்பனா, ரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிப்பிற்காக எடிசன் விருது, ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.\nதற்போது ஆலம்பனா, ரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிப்பிற்காக எடிசன்...\nஇத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-parvati-nair-hot-photos-fb72235.html#photos-3\nஅபுதாபியில் மலையாளி குடும்பத்தில் பிறந்த பார்வதி நாயர், கம்யூட்டர் இன்ஜினியரிங் முடித்தவர். இந்தியா வந்து முழு நேர மாடலானார்.\nஅபுதாபியில் மலையாளி குடும்பத்தில் பிறந்த பார்வதி நாயர், கம்யூட்டர் இன்ஜினியரிங் முடித்தவர்....\nஇத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-parvati-nair-hot-photos-fb72235.html#photos-4\nமைசூர் சாண்டல் சோப் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார் பார்வதி நாயர். மிஸ் இந்தியா பெங்களூரு பட்டத்தையும் 2015 ம் ஆண்டு பெற்றுள்ளார்.\nமைசூர் சாண்டல் சோப் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார்...\nஇத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இத்துணூன்டு டிரெஸ்சில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஃபோட்டோஸ் - FilmiBeat /photos/actress-parvati-nair-hot-photos-fb72235.html#photos-5\nஆன்கர், ஏசியன் பெயின்ட்ஸ், மலபார் கோல்ட், மாசா, பிரிஸ்டீஜ், ரிலையன்ஸ், டாடா டைமண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பர மாடலாகவும் பார்வதி நாயர் இருந்துள்ளார்.\nஆன்கர், ஏசியன் பெயின்ட்ஸ், மலபார் கோல்ட், மாசா, பிரிஸ்டீஜ், ரிலையன்ஸ், டாடா டைமண்ட் உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/honda-activa-6g-and-sp-125-price-hiked/", "date_download": "2021-07-30T07:13:31Z", "digest": "sha1:AXMIBTV2AM5LPM7UV7LFGCBG5KBSNMZC", "length": 5627, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆக்டிவா 6ஜி & எஸ்பி 125 விலையை உயர்த்திய ஹோண்டா", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ஆக்டிவா 6ஜி & எஸ்பி 125 விலையை உயர்த்திய ஹோண்டா\nஆக்டிவா 6ஜி & எஸ்பி 125 விலையை உயர்த்திய ஹோண்டா\nபிஎஸ்-6 என்ஜினை பெற்று விற்பனைக்கு கிடைத்து வருகின்ற ஹோண்டாவின் ஆக்டிவா 6ஜி மற்றும் எஸ்பி 125 என இரு மாடல்களின் விலையை ரூ.552 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் Fi பெற்ற ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது.\nஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் டிரம் பிரேக் வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.67,688\nமுன்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ.69,188\nஅடுத்ததாக, இந்நிறுவனத்தின் பிரீமியம் 125 சிசி பைக் மாடலான எஸ்பி 125 விலை ரூ.552 வரை உயர்ந்துள்ளது. இந்த மாடலில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா SP125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஹோண்டா எஸ்.பி. 125 பைக் விலை\nPrevious articleநார்ட்டன் மோட்டார்சைக்கிளை கைப்பற்றிய டிவிஎஸ் மோட்டார���\nNext articleஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விலை உயர்த்திய ஹீரோ\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/ktm-390-adventure-spotted/", "date_download": "2021-07-30T06:21:21Z", "digest": "sha1:RH5F63D3EU4GKEVOFRAELGHDN6QEUNUW", "length": 6400, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் சோதனை ஓட்டம்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் சோதனை ஓட்டம்\nஇந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் சோதனை ஓட்டம்\nஇந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் பைக் வரவுகளில் மிக முக்கியமான ஒன்றான கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் சோதனை செய்யப்படுகின்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\n2019 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரக பைக் மாடல் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில், முழுதாக மூடப்பட்ட நிலையில் படங்கள் அமைந்துள்ளது.\nஆஃப் ரோடு சாகசத்துக்கு ஏற்றதாக விளங்கும் வகையில் வரவுள்ள இந்த அட்வென்ச்சர் மாடல் டியூக் 390 மாடலில் இடம்பெற்றுள்ள 43 BHP பவர் மற்றும் 37 Nm டார்க் வழங்குகின்ற 373cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெற்றிருக்கும். 19 இன்ச் முன்பக்க வீல் மற்றும் 17 இன்ச் பின்புற வீல் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக சோதனை ஓட்ட படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் முன்புறத்தில் ஸ்பிளிட் செய்யப்பட்ட எல்இடி விளக்கு , பின்புறத்தில் எல்இடி விளக்கு, அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனை முன்புறத்திலும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றதாக உள்ளது.\nமிகவும் ஸ்டைலிஷான, பவர்ஃபுல்லான மற்றும் ஆஃப் ரோடு, ஆன் ரோடு என இரண்டிலும் அசத்தலான அனுபவத்தை தரும் மாடலாக வரவுள்ள கேடிஎம் 390 அட்வ���ன்ச்சர் மாடல் சாதாரன டியூக் 390 மாடலை விட ரூ. 40,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்படலாம்.\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் 2019 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும்.\nPrevious articleTata Harrier எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nNext articleமெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி அறிமுக தேதி விபரம்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2020/03/22/", "date_download": "2021-07-30T08:33:08Z", "digest": "sha1:HBR7ZD6WBBIKWWM6SNL4ZEN5TS7T3FBO", "length": 6129, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "March 22, 2020 | Chennai Today News", "raw_content": "\nஇயக்குனர் விசு மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்\n ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் இந்தியா\n11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை\nமார்ச் 31ம் தேதி வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை: முதல்வர் அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா\nதிரைப்பட இயக்குனர் விசு காலமானார்\nகைதட்டலால் அதிர்ந்தது இந்தியா: இந்த ஒற்றுமை போதும் கொரோனாவை விரட்ட…\nமக்கள் சுய ஊரடங்கு காலம் மேலும் நீடிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி\nதொடங்கியது மக்கள் ஊரடங்கு: இந்தியா முழுவதும் சாலைகள் முழுவதும் வெறிச்சோடியது\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/mar/31/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3594137.html", "date_download": "2021-07-30T06:36:34Z", "digest": "sha1:CRKV4Z6M5O4FBHYLH3HB5EOZHQJSCQKU", "length": 8255, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குண்டா் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகுண்டா் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது\nதிண்டிவனம் அருகே குண்டா் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரோஷணை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குபேந்திரன் மகன் தினேஷ்(28). பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட இவரை ரோஷணை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.\nஇதுபோன்று தொடா்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, தினேஷை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா். இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் இருந்த தினேஷை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/06/blog-post_59.html", "date_download": "2021-07-30T08:04:14Z", "digest": "sha1:X5HCBO6W3KFMZT26VWXYRTXND2M2M4CU", "length": 2487, "nlines": 26, "source_domain": "www.flashnews.lk", "title": "வேட்பாளர் முஷாரப்பை ஆதரித்து ஹிதாயபுரத்தில் இடம்பெற்ற கூட்டம்!", "raw_content": "\nHomeTop Picture Storyவேட்பாளர் முஷாரப்பை ஆதரித்து ஹிதாயபுரத்தில் இடம்பெற்ற கூட்டம்\nவேட்பாளர் முஷாரப்பை ஆதரித்து ஹிதாயபுரத்தில் இடம்பெற்ற கூட்டம்\nதிகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி முஷாரப்பை ஆதரித்து, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், நேற்று (26) பொத்துவில், ஹிதாயபுரம் பகுதியில் இடம்பெற்றது.\nகட்சியின் வட்டார அமைப்பாளர் சகோதரர் மனாப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதேச சபை உறுப்பினர் என்.எச்.முனாஸ், அப்துல் ஹக் மௌலவி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nபெருந்திரளான மக்கள் வெள்ளம் புடைசூழ உரையாற்றிய சட்டத்தரணி முஷாரப்பை, பிரதேசவாழ் மக்கள் தோள்களில் சுமந்து, பவனியாக அழைத்து சென்று, பெரும் ஆதரவையும் வரவேற்பையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/03/blog-post_88.html", "date_download": "2021-07-30T08:35:36Z", "digest": "sha1:FUPRPJFOZA4NQLVGXRE5XKJTH3GIICZN", "length": 3892, "nlines": 29, "source_domain": "www.flashnews.lk", "title": "குருதி வழங்க ஒன்று திரண்ட இளைஞர்கள்; தற்காலிகமாக இரத்தம் சேகரிக்கும் பணி நிறுத்தம்!", "raw_content": "\nHomeTop Picture Story குருதி வழங்க ஒன்று திரண்ட இளைஞர்கள்; தற்காலிகமாக இரத்தம் சேகரிக்கும் பணி நிறுத்தம்\nகுருதி வழங்க ஒன்று திரண்ட இளைஞர்கள்; தற்காலிகமாக இரத்தம் சேகரிக்கும் பணி நிறுத்தம்\nதலைமன்னார் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) மதியம் இடம் பெற்ற புகையிரத விபத்து காரணமாக காயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு தேவையான குருதி தட்டுப்பாடு வைத்தியசாலையில் நிலவி வந்தது.\nஇந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் குருதி வழங்க மக்களிடம் கோரிக்கை விடுத்தது.\nஅதற்கு அமைவாக மன்னாரின் பல பகுதிகளில் இருந்து இளைஞர் யுவதிகள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்து குருதி வழங்கியுள்ளனர்.\nகுறித்த விபத்தில் 25ற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இரத்தம் வழங்குவதற்கு தன்னார்வத்துடம் வருகை தந்து குருதி வழங்கியுள்ளனர்.\nஎனினும் வைத்தியசாலையின் இன்றைய அவசர கால நிலை காரணமா�� குறிப்பிட்ட அளவு குருதியே பெற்றுக்கொள்ளப்பட்டு இரத்தம் சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இன்னும் இரத்த தேவை காணப்படுவதனால் நாளைய தினமும் மன்னார் பொது வைத்திய சாலையின் இரத்த வங்கியில் குருதி வழங்க முடியும் என தெரிவிக்கப்படுள்ளது. (Benitlas Beny)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/news/vishal-and-arya-shake-a-leg-for-vikranth/83932/", "date_download": "2021-07-30T08:04:22Z", "digest": "sha1:5JKYZ5V6G2DWQYGW6I3XZ6EG2OZRCHNQ", "length": 5774, "nlines": 170, "source_domain": "www.galatta.com", "title": "Vishal and arya shake a leg for vikranth | Galatta", "raw_content": "\nஐஷ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தின் மியூசிக்கல் ட்ரைலர்\nதீயாய் பரவும் பிரபல நடிகையின் பிகினி புகைப்படங்கள் \nசூர்யாவின் ஜெய்பீம் படத்தின் அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே\nரசிகர்களை கிறங்கடிக்கும் முன்னணி நடிகையின் பிகினி புகைப்படம் \nGalattaExclusive : ஷங்கர்-ராம்சரண் படத்தின் ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் \nகமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற பிக்பாஸ் சினேகனின் திருமணம்\nவேணு அரவிந்த் உடல்நிலை குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த ராதிகா\n-வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷகீலா\nபிசாசு 2- ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபுதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா\nமாஸ்டர் ஆல்பம் படைத்த மகத்தான சாதனை \nவிரைவில் டாக்டர் அப்டேட்...மௌனம் கலைத்த படக்குழுவினர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.thamizham.net/pezhi/comp/comptitle-u8.htm", "date_download": "2021-07-30T06:49:22Z", "digest": "sha1:4WPP2VE6FH3ZR5DM7EDYHC4XIAF25KRJ", "length": 5235, "nlines": 16, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - கணினிச் செயற்பாடுகள்", "raw_content": "\nகணினி உலகில் தமிழ் மொழி, புதிய புதிய செயற்பாடுகளோடு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பூமிப்பந்தின் வெவ்வேறு பகுதிகளில் பரவி, வாழுகிற, நம் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் எழுத்துருக்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் கற்பித்தலுக்கான குறுவட்டுகள், எனப் பல்வேறு வகையான கணினிச் செயற்பாடுகள் வியக்க வைக்கின்றன. தமிழ் மொழிக்கான இவை போன்ற கண்டுபிடிப்புகளை, உருவாக்கங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nஎனது 300 மணி நேர உழைப்பைப் பயன்படுத்தி இந்த \"திரு\" எழுத்துருக்களை உருவாக்கியிருக்கிறேன். தமிழ் இலக்கியத்தை, வரலாற்றை பதிவுசெய்ய விரும்புகிறவர்களுக்கு இதனை இலவசமாகவே அளிக்கிறேன்...\" என்று அறிவித்தவர்...\nகுறள் 3.1 என்ற வெளியீட்டில் ஓசை - தமிழ் உரை ஒலி (Text to Speech) என்ற ஒரு வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தேன். தமிழில் எழுதியதை அப்படியே வாசித்துக் காட்டும் இந்த அம்சம் பலரையும் கவர்ந்ததிருக்கிறது. மழலைத் தமிழ் பேசும் இவ்வம்சத்தை இன்னும் செம்மையாக்கிக் கொண்டு இருக்கின்றேன். குறள் தமிழ்ச் செயலியினை www.kuralSoft.com என்ற இணையத் தளம் மூலம் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்....\nதமிழ் திறவூற்று மென்பொருள்களை இறுவட்டாக்கி, வெளியிட்டு வணிக நோக்கின்றிப் பரப்புபவர்கள்...\nதமிழ் இலக்கியப் பதிவுகளைப் கணினிவழி, இணையத்தில் ஏற்றி உலகெலாம் அறியச் செய்பவர்கள்...\nஇப்படிப் புகழ்விரும்பாத் தொடர்செயற்பாட்டுக் கணினிச் சிந்தனையாளர்களை, கணினித் தமிழை வளர்த்தெடுப்பவர்களை, தமிழம். வலை பதிவு செய்ய விரும்புகிறது. இது கணினி வரலாற்றிற்கு அடித்தளமாக அமையட்டும்...\n[ திரு-ஆதமி ] [ முரசு ] [ அழகி ] [ நளினம் ] [ குறள் ] [ NHM ] [ வரியுருமா ]\n[ Softview ] [ Kalvi Tamil Book ] [ Kalvi Tamil teacher ] [ cyber Multimedia ] [ திருக்குறள் ] [ திருவாசகம் ] [ தமிழ் கற்போம் ] [ அறிவோடு விளையாடு ] [ இரா. செம்பியன் ] [ கலைப்பூக்கள் ] [ வா.செ.கு ] [ புதுமைப்பித்தன் ] [ TEF - KUWAIT ]\n[ தமிழ் திறவூற்று ] [ கம்பன் ] [ மென்பொருள் ] [ தேடித்தருகிற கூகிள் ] [ விக்கிபீடியா ]\n[ தொல்காப்பியம் ] [ போட்காஸ்டிங் ] [ சிப்புகள் ] [ யுனிகோடில் தமிழ் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/05/66-2016.html", "date_download": "2021-07-30T08:03:57Z", "digest": "sha1:YNOZJHA5SLVFX5WGHMIVYVPGOOJYKFSZ", "length": 15728, "nlines": 262, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016] ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]\nசக மனிதனை நேசிக்கத் தெரியாதவர்,\nகாலமெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு\nஐம்பது வேளை தொழுது மண்டியிட்டாலும்---\nஇது கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களின் கருத்து.நேசித்தல் அற்ற நிலையானது இன்று குடும்ப அங்கத்தவர்களிடையே மட்டுமல்ல அது ஆன்மீக வாதிகளாக தம்மை காட்டிக்கொள்வோரினையும் கடந்து அரசியல் வாதிகள் வரை பரந்து விரிந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு மனிதனிடம் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளும் ,பேராசைக்��ான முன்னெடுப்புக்களும், அடுத்தவர் மீது இருக்கும் அர்த்தமற்ற அவநம்பிக்கைகளும் காரணங்களாக இருக்கலாம். இதனாலேயே மனிதருக்கிடையில் முட்டல்களும் ,மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மனம் உண்டானால் இடமுண்டு என்பர் பெரியோர். ஆமாம்.மனிதன் மாறவேண்டும்.அவன் மனிதம் உள்ள மனிதனாக வேண்டும். இப்புதிய புத்தாண்டில் புதிய சிந்தனைகளுடன் நல்வாழ்வு வாழ அனைவரையும் நேசத்துடன் வாழ்த்துகிறோம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/06.html", "date_download": "2021-07-30T08:12:07Z", "digest": "sha1:IK2VRKNASEG6YXFJYQQUOFTOZFFFDM6L", "length": 4274, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மேலும் 06 இடங்கள் பரிந்துரைப்பு!!!", "raw_content": "\nகொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய மேலும் 06 இடங்கள் பரிந்துரைப்பு\nகொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இரணைத்தீவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தினை போல் மேலும் 06 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுதலில் இரணைத்தீவில் இதனை ஆரம்பித்தாலும், புத்தளம், ஓட்டமாவடி மற���றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் அதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇரணைத்தீவில் அடக்கம் செய்வது தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இடங்களில் அதற்கு சந்தர்ப்பம் அளிப்பது தொடர்பில் தற்போது ஆய்வுகள் இடம்பெறுகின்றன.\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் நீர் நிலைகளில் பிரச்சினைகள் ஏற்படாத பகுதிகளை தெரிவு செய்யுமாறு முஸ்லிம் சமூகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/108456-", "date_download": "2021-07-30T07:30:06Z", "digest": "sha1:HEBQQUVGFNBB5KKKOYIJ7TFBHVDJWYLL", "length": 28504, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 August 2015 - அற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்! | Aadi Arputhangal - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nராஜயோகம் அருளும் ராஜ துர்கை\nவினைதீர்க்கும் வெக்காளி... அம்மனுக்கு பிரார்த்தனை சீட்டு\nதண்ணார் தமிழும் கவினார் கலைகளும்\nபொலிவு பெறட்டும்... பொன்னாக்குடி ஆலயம்\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8\nஹலோ விகடன் - அருளோசை\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமந��தபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nதட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஞானநூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. மேலும், கோ பத்ம விரதம், நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல்... இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு. தெரிந்துகொள்வோமா\nஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள். ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கெளரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.\nஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பி லைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறும்.\nதிருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.\nபிள்ளை வரம் அருளும் வளையல் பிரசாதம்\nஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்தத் தி���ுநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.\nஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங் களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகுகம்; பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nகருடன் பிறந்த ஆடிச் சுவாதி\nபெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வ தாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.\nஅழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை\nவருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.\nதட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் சமுத்திர ஸ���நானம் செய்வதும், பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.\nஆடி மாதம் பெளர்ணமி தினமும் விசேஷமானதுதான். அன்று அம்மன் ஆலயங் களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பெளர் ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.\nகாவிரி தீரத்தில் வாழும் ஒருவகை பறவைகளை அக்கோ குருவிகள் என்று அழைப்பார்கள். இந்தப் பெயருக்குப் பின்னணியாக சுவாரஸ்ய கதையொன்று உண்டு\nகாவிரிக்கரையோரம் சகோதரிகளான இரண்டு குருவிகள் வசித்தன. காவிரி வறண்டு காணப்பட்ட ஒருநாள், மணற்பரப்பில் உலர்த்தி இருந்த பொருட்களை தின்றுகொண்டு இருந்தபோது, காவிரியில் வெள்ளம் திடீரென வந்தது. தங்கைக்குருவி உடனடியாக பறந்து மரத்தில் அமர்ந்துவிட்டது. அக்காள் குருவி கவனிக்காததால், வெள்ளத்தோடு அடித்து சென்று விட்டது. அதைக் கண்ட தங்கைக்குருவி, ‘அக்கோ, அக்கோ’ என கதறி அழுதது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்காள் குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் காவிரி கரை ஓரத்தில் மறத்தில் அமர்ந்து கொண்டு, அக்கோ.... அக்கோ.... என்று குரல் எழுப்பி, அக்காள் குருவியை தேடுமாம். இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்தக் குருவியின் குரலைக் கேட்கலாம் என்கிறார்கள் அந்தப் பகுதியில் வாழும் பெரியவர்கள்\nஇலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண் டாடப்படும் விழா ஆடிவேல் வைபவம். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என அழைக்கிறார்கள்.\nகதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்க பக்த பெருமக்கள் பெருந்திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.\nசங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா. ’ஹரியும் அரனும் ஒன்றே' என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித் தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nதிருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோயில் பிராகாரத்தில் படுத்து விடுவார்கள். இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வருடம், ஆடித்தபசு திருவிழா ஜூலை-30 அன்று நடை பெறுகிறது.\nபசிப்பிணி போக்கி, எளியவர் அடையும் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற கோட்பாடே கஞ்சி வார்த்தல் வழிபாட்டின் தாத்பரியம். சமயபுரம், புதுக்கோட்டை - நார்த்தாமலை முதலான அம்மன் தலங்களில் கஞ்சி வார்க்கும் வழிபாடு சிறப்புற நடைபெறும்.\nஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப் பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும்; குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.\nமேலும், ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள். புதிதாக திருமணம் ஆன மணமகனை அழைத்து, ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம்.\nஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக் கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. விரத நாளன்று திருமகளை கலசத்தில் எழுந்தருளச் செய்து, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு, கொழுக்கட்டை முதலானவற்றைச் சமர்ப்பித்து, திருமகளுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.\nஇந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்பு கயிற்றை வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்.\nநதியைப் பெண்ணாக வணங்கும் நாள் மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருகியோடும் ஆடி மாதத்தின், 18-ம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/05/09/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-07-30T07:16:46Z", "digest": "sha1:WIVBO3M7MNAWLLVZELIWMI42U6U5D4ZM", "length": 18547, "nlines": 71, "source_domain": "www.thenthidal.com", "title": "நீட் தேர்வில் உள்ளாடையை அகற்றச் சொன்னது ஒருசிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதியாலாம் – thenthidal | தென்திடல்", "raw_content": "\nநீட் தேர்வில் உள்ளாடையை அகற்றச் சொன்னது ஒருசிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதியாலாம்\nநீட் தேர்வில் உள்ளாடையை அகற்றச் சொன்னது ஒருசிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதியாலாம்\nகேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக, கண்காணிப்பாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிட்டது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் விளைவு என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும், மே 7ஆம் தேதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஇதுபற்றி கேரளத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. ஸ்ரீமதி, “மாணவியின் மேல் உள்ளாடையை அகற்றுமாறு கூறியது, மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.\n“உள்ளாடையில், மெட்டல் கொக்கி இருந்த காரணத்தால், அதை அகற்றுமாறு கோரப்பட்டிருக்கிறார். அதனால், ஒரு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் அவரால் தேர்வை எழுதியிருக்க முடியாது. இது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறும் செயல்” என்று கூறிய ஸ்ரீமதி, ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிள��ல் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) ��ான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்��ார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/former-rajinikanth-heroine-to-star-in-vikram-veda-hindi/cid4034925.htm", "date_download": "2021-07-30T08:07:37Z", "digest": "sha1:SW4IAJL5SMYTXPFDM6PMZKFL4LS6QLFO", "length": 3469, "nlines": 28, "source_domain": "ciniexpress.com", "title": "விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் ரஜினியின் முன்னாள்", "raw_content": "\nவிக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் ரஜினியின் முன்னாள் கதாநாயகி..\nபுஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் பாலிவுட்டில் தயாராகி வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரஜினியின் முன்னாள் கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழில் கணவன், மனைவி இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்ப்டாம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் தற்போது இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.\nதமிழில் மாதவன் நடித்த வேடத்தில் சையிப் அலிகானும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளனர். அதேபோல மாதவனுக்கு ஜோடியாக தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். குமுதவல்லி என்கிற அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதை தொடர்ந்து இந்திப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/02/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-07-30T06:43:31Z", "digest": "sha1:6AG5JKLZBLFXFBB6XAVSGGS5ZHQAUTSM", "length": 13532, "nlines": 136, "source_domain": "mininewshub.com", "title": "கல் மாலை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு..! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகல் மாலை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு..\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nகல் குவாரியை மூட வலியுறுத்தி கழுத்தில் ஜல்லி கற்களை மாலையாக அணிந்து மனு கொடுக்க வந்தவர்களால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம் தெப்பக்குளத்துப்பட்டி அருகேயுள்ள தாதன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிபாலன் தலைமையில் ஜல்லி கற்களை கயிற்றில் கட்டி மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதைப் பார்த்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.\n“ரெட்டியார்சத்திரம் – தாதன்கோட்டை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இதில், அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலாக பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.\nஅத்துடன், பாறைகளை உடைக்க வைக்கப்படும் வெடிகளால் ஏற்படும் பயங்கர சத்தத்தால் எங்கள் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிக்கும் கால் நடைகளும் நோயால் பாதிக்கப் படுகின்றன. இதே நிலை நீடித்தால், அங்கு வசிக்கும் மக்கள் இறக்கும் நிலை அபாயம் உள்ளது.\nஅத்துடன், குவாரிக்கு வரும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதை தட்டிக்கேட்டால், கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தோம். ஆனால், இன்றுவரை நடவடிக்கை இல்லை.\nஎனவே, எங்கள் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜல்லி கற்களை மாலையாக அணிந்து, கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம். இந்த பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல, இதைவிட எங்களு��்கு வேறு வழி தெரியவில்லை” என்றனர். இதையடுத்து, அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க பொலிஸார் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nPrevious articleதலையில் மண்சட்டி மாட்டி நூதன போராட்டம்..\nNext articleரோபோ கால்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி..\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakalavan.com/?cat=890", "date_download": "2021-07-30T08:06:39Z", "digest": "sha1:NTC7C2SPCSCVZR52TJMYTJ3VRRRXFHIG", "length": 22402, "nlines": 358, "source_domain": "pakalavan.com", "title": "Headlines News Archives - Pakalavan News", "raw_content": "\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய…\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nயாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள்…\nகேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள்…\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது\nதலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி\nரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின்…\nதுருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nதிருமண ஆசை காட்டியதால் 4 முறை கர்ப்பம்\nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி\nகோபா அமெரிக்க இறுதிப் போட்��ியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா\n2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி\nஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்\nஇங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய 20 ரசிகர்கள் லண்டனில் கைது\nதேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு தான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (16) இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்கு ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட்\nதிமுக கச்சத்தீவை தாரை வார்த்தது ஏன் – விஜயகாந்த் மகன் கேள்வி\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்க சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என தெரிவிக்கும் தி.மு.க, கட்ச தீவை மட்டும் தன்னிற்சையாக இலங்கைக்கு தாரை வார்த்தது ஏன் என தே.மு.தி.க\nசிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப அரசமைப்பில் உள்ள குறைகளே தடை- ஜனாதிபதி\nஅரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் ஏற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து\nஎமது அரசாங்கத்திலேயே பெருந்தொகை நட்டஈடு வழங்கப்பட்டது – ஜனாதிபதி\nவிவசாய சமூகத்தினர் முகங்கொடுத்த இயற்கை அனர்த்தங்களின்போது தற்போதைய காலத்தைப்போன்று பெருந்தொகை நட்டஈடு எந்தவொரு அரசாங்கத்திலும் வழங்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விவசாய சமூகத்தை வலுவூட்டுவதற்காக தற்போதைய அரசாங்கத்தில் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி\nஇலங்கையில் எந்த காணியின் உரிமையும் அமெரிக்காவுக்கு கிடைக்காது: ஹெலய்னா\nமில்லேனியம் சேலேஞ்ச் திட்டத்தின் ஊடாக இலங்கையில் எந்த காணியின் உரிமையும் அமெரிக்காவுக்கு கிடைக்காதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சபையின் அமெரிக்க வர்த்தக பேரவையின் மூன்றாம் ஆண்டு மாநாட்டில\nஇலங்கை வானில் தென்படவ��ள்ளது இவ்வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம்\nஇந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் இலங்கை வானில் தென்படவுள்ளது. அதற்கமைய இந்த சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்கிழமை) இரவு பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தி வரும் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில்\nஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது\nஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிறைவேற்று ஆணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டுள்ளார். அணுவாயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க – ஈரான் நாடுகளுக்கிடையே\nஅமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இராணுவ உயர் அதிகாரியை பரிந்துரை செய்தார் ட்ரம்ப்\nஅமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக இராணுவ உயர் அதிகாரி மார்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இவரை பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக பணியாற்றி வந்த\nHeadlines News இந்தியா சினிமா\nபிக்பாஸ் சீசன் 3 இல் ஈழத்தமிழர் இருவர்\nபிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக வெளிவந்து கொண்டிருகின்றது. ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய்\nஎம் தேசம் எம் மக்கள்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஎம் தேசம் எம் மக்கள் (7)\nதினம் ஒரு பிரம���கா் (2)\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_1_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-30T08:38:44Z", "digest": "sha1:WSUOBVIDXZO3Z4F6HG3L4YRYEG6IQPT7", "length": 17518, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயக்காரன்புலம் 1 ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]\nஓ. எஸ். மணியன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஆயக்காரன்புலம் 1 ஊராட்சி (Ayakkaranpulam 1 Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2948 ஆகும். இவர்களில் பெண்கள் 1505 பேரும் ஆண்கள் 1443 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 17\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 30\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வேதாரண்யம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2015, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T08:43:52Z", "digest": "sha1:5B2QFRBC57PRIPVQKAAWCKWG22THHPLG", "length": 5176, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தமிழ் நாடு அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:தமிழ் நாடு அரசியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த வார்ப்புருவின் அகலத்தை நீட்டினால் நன்று. --Natkeeran 03:40, 29 மார்ச் 2009 (UTC)\nஅகலத்தை சற்றே நீட்டியுள்ளேன். நற்கீரன் சரியா என்று பார்க்கவும். --உமாபதி \\பேச்சு 07:03, 29 மார்ச் 2009 (UTC)\nநன்றி உமாபதி. ஆமாம்,இப்போ தலைப்புகள் தெளிவாக உள்ளன. --Natkeeran 15:39, 29 மார்ச் 2009 (UTC)\nஇந்த வார்ப்புருவை பக்கங்களில் நீக்கிவிட்டு, வார்ப்புரு:தமிழ்நாடு அரசு வார்ப்புருவில் தேவையான மேலும் தொடுப்புகளை சேர்த்து உபயோகிக்கலாமா படுக்கை நிலையில் இருக்கும் வார்ப்புரு நன்றாக இருக்கும் என்பதால். -- மாஹிர் 07:04, 1 ஆகஸ்ட் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2010, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/thalapathy-65-beast-first-look-sivakarthikeyan-reminds-nelson/", "date_download": "2021-07-30T08:05:26Z", "digest": "sha1:T7F3QNDQI4NQJ5YEHRZYLSTPFEPAMNQL", "length": 8902, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Thalapathy 65 Beast First Look Sivakarthikeyan Reminds Nelson", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய அண்ணே 400-அ மறந்துடாதீங்க – ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் லுக் குறித்து எஸ் கே போட்ட பதிவு....\nஅண்ணே 400-அ மறந்துடாதீங்க – ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் லுக் குறித்து எஸ் கே போட்ட பதிவு. என்ன சொல்ல வராரு தெரியுதா \nசினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார் என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.\nஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிட்டு இருக்கிறது சன் பிச்சர்ஸ் நிறுவனம்.\nஇந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து பல பிரபலங்களும் கமன்ட் செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நெல்சனுக்கும், நாளை பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்து, நெல்சன் அண்ணா, 400 மறந்துடாதீங்க என்று பதிவிட்டுள்ளார். அதாவது இந்த படம் 400 கோடி வசூல் பெற வேண்டும் என்பதை தான் சிவகார்த்திகேயன் அப்படி குறிப்பிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர.\nPrevious article720க்கு 150 எடுத்தவங்க பணம் இருந்தா மருத்துவம் படிக்கலாம். ஆனா, இவ்ளோ மார்க் எடுத்த என் மகள் – நீட் குழுவிற்கு அனிதாவின் தந்தை அனுப்பிய கடிதம்.\nNext articleஏற்கனவே ஷாட் கன்ல ஸ்கோப்பானு கேலி பன்றாங்க – இதுல இவங்க பெயரையே தப்பா போட்டு வச்சிருக்காங்கலே.\nகடந்த 8 மாதமாகவே அவருக்கு இப்படி இருந்தது – வேனுவின் உடல் நலம் குறித்து வாணி ராணி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ.\nபிக் பாஸ்ல அவ்ளோ சண்ட போட்டாலும் சினேகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய பிரபலம். வீடியோ இதோ\nஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் பழகிய அவரின் புதிய Boy Friend – வைரலாகும் வீடீயோ.\nஊரடங்கு காரணத்தால் சத்தமில்லாமல் முடிந்த மியா ஜார்ஜ் நிச்சயதார்த்தம். மாப்பிள்ளை யார் தெரியுமா \nபா ஜ கவில் இனைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் காங்கிரஸ்ஸில் இருந்து குஷ்பூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/may/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3631753.html", "date_download": "2021-07-30T08:58:46Z", "digest": "sha1:LNZ2BUF5O6NRTUH47THR23LEDSRS4YDN", "length": 9129, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இலவசமாக உணவு வழங்கும் தன்னாா்வலா்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஇலவசமாக உணவு வழங்கும் தன்னாா்வலா்கள்\nபட்டுக்கோட்டை பகுதியில் பொதுமுடக்கத்தில் வேலை இழந்து, வருவாய் இழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது சதா சோசியல் வெல்பா் ஹெல்ப்லைன் மூவ்மென்ட் அமைப்பு.\nபட்டுக்கோட்டை மேலத்தெருவிலிருந்து புலம்பெயா்ந்து பல்வேறு வெளியூா்களில், வெளி மாநிலங்களில் பணிபுரியும் இப்பகுதியை சோ்ந்தவா்களின் உதவியுடன் சதா சோசியல் வெல்பா் ஹெல்ப் லைன் மூவ்மென்டின் நிா்வாகிகள் இணைந்து பட்டுக்கோட்டை மேலத்தெரு 33ஆவது வாா்டு மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனா்.\nதொடா்ந்து வெள்ளிக்கிழமையுடன் 12ஆவது நாளாக பொதுமக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளன.\nகரோனா தாக்கம் கட்டுக்குள் வரும் வரை, பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவது என்று தீா்மானிக்கப்பட்டுள்ளதாக சதா சோசியல் வெல்பா் ஹெல்ப் லைன் மூவ்மென்டின் நிா்வாகி சதா சிவக்குமாா் தெரிவித்தாா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளிய��டு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/06/blog-post_69.html", "date_download": "2021-07-30T07:20:38Z", "digest": "sha1:EKNAQBGOHOICZHGNFOPYRTDYMJF2Y7TC", "length": 3414, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "ஐக்கிய மக்கள் சக்தி குளியாபிடிய தேர்தல் அலுவலகத்தை இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் திறந்து வைப்பு", "raw_content": "\nHomeTop Picture Storyஐக்கிய மக்கள் சக்தி குளியாபிடிய தேர்தல் அலுவலகத்தை இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் திறந்து வைப்பு\nஐக்கிய மக்கள் சக்தி குளியாபிடிய தேர்தல் அலுவலகத்தை இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் திறந்து வைப்பு\nஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்டம் குளியாப்பிடிய தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று (28) மாலை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி 16ம் இலக்கத்தில் போட்டியிடும் குளியாப்பிடிய வேட்பாளருமான முதுகலைமாணி எம்.என். நஸீர் தலைமையில் மெடிவெவ, கெகுணகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தேசிய ஒற்றுமைக்கான பாக்கிர்மாக்கார் நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.\nமேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர்: S சுபைர்தீன் முன்னாள் அமைச்சர் உபாலி பியசோம, குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர்களான சபீர்,அஸ்ஹர், இல்ஹாம் சத்தார், அன்பாஸ் அமால்தீன், பள்ளிவாசல் நிர்வாகிகள், பல்வேறு சங்க உறுப்பினர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/34.html", "date_download": "2021-07-30T07:25:20Z", "digest": "sha1:ALIWXUU3LH7DR6CNIF6DFCWM7R4PGVJ5", "length": 3558, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த 34இலங்கையர்கள் நாடு திரும்பினர்", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த 34இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த 34இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 34இலங்கையர்கள், நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ்லிருந்து 12 பேர், கட்டாரிலிருந்து 22 பேர் இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.\nஇவ்வாறு வருகை தந்துள்ள அனைவருக்கும், பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து 14 ஆயிரத்து 285ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை எட்டாயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 370 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\ncovid-19 update உள்நாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/03/blog-post_98.html", "date_download": "2021-07-30T08:05:01Z", "digest": "sha1:CAD36WPRGO2F3OPG7SJOZD42ZDCUQKFG", "length": 3856, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "புர்கா மற்றும் நிகாப் தடைக்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை", "raw_content": "\nHomeLocal Newsபுர்கா மற்றும் நிகாப் தடைக்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை\nபுர்கா மற்றும் நிகாப் தடைக்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை\nஇலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு வெளிநாட்டு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான பிரேரணை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை சமீபத்திய ஊடக அறிக்கைகள் எடுத்துரைத்துள்ளன.\nஇதுபோன்ற தடையை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இது ஒரு முன்மொழிவு மாத்திரமேயாகும் என்றும், இது கலந்துரையாடல்களின் கீழ் உள்ளதாகவும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜன���திபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாக, தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது.\nசம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனுமான ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/179", "date_download": "2021-07-30T07:10:06Z", "digest": "sha1:RN5RZCAJV7SFUEE6JRAR3FMG57VHYEXH", "length": 4217, "nlines": 113, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "தும்ம‌லும் கொட்டாவியும் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post மாவ‌ட்ட‌க் கிளை நூல‌க‌ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/pooja-hegde-to-team-up-with-dhanush-next/cid3747951.htm", "date_download": "2021-07-30T09:03:31Z", "digest": "sha1:EFLEYPJJ6M22LFUM7GJPSXH76NOIVHEQ", "length": 3011, "nlines": 28, "source_domain": "ciniexpress.com", "title": "அடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே", "raw_content": "\nஅடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே..\nதனுஷ் புதியதாக நடிக்க ஒப்புக்கொண்ட படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nதமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nஇப்படத்தை தொடர்ந்து அவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்திலும் பவன் கல்யாண் நடிக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் வெங்கி அட்லூரி தனுஷை வைத்து இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த மாளவிகா மோகனனை தன��னுடைய டி 43 படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அதை தொடர்ந்து விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேருகிறார் தனுஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183689687_/", "date_download": "2021-07-30T07:47:48Z", "digest": "sha1:UECZHRWUMAZGQAVELNQEGCLWHPRQDJN5", "length": 3928, "nlines": 109, "source_domain": "dialforbooks.in", "title": "அ.தி.மு.க – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / அ.தி.மு.க\nமு.க. முத்துவின் திரைப் பிரவேசம் எம்.ஜி.ஆரை ஆத்திரப்படுத்தியதாதி.மு.க.வில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதுதான் எம்.ஜி.ஆரின் பிரிவுக்குக் காரணமாதி.மு.க.வில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதுதான் எம்.ஜி.ஆரின் பிரிவுக்குக் காரணமாசத்துணவுத் திட்டம்தான் எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் நிலையாக அமரவைத்ததாசத்துணவுத் திட்டம்தான் எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் நிலையாக அமரவைத்ததாஎம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்ற ஜெயலலிதாவுக்கு உதவியது யார்எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்ற ஜெயலலிதாவுக்கு உதவியது யார் ஊழல்கள் அம்பலமான பிறகும் 2001ல் அதிமுக ஆட்சியைப் பிடித்தது எப்படி ஊழல்கள் அம்பலமான பிறகும் 2001ல் அதிமுக ஆட்சியைப் பிடித்தது எப்படிதமிழகத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்திகளுள் ஒன்றாக அ.தி.மு.க மாறியதற்கு ஜெயலலிதாவின் பங்களிப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4199-oppuravu-vaazhkai", "date_download": "2021-07-30T07:42:48Z", "digest": "sha1:DJJLFHE5DML7A77DAYQZZL7E5FRLWG76", "length": 7713, "nlines": 49, "source_domain": "ilakkiyam.com", "title": "ஒப்புரவு வாழ்க்கை", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nசமுதாய அமைப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆதலால், ஒவ்வொருவரும் பிறிதொருவருக்குச் சமுதாயத்தில் பலருக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கடமைப்பாட்டினை அறிந்து கொண்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இசைந்து கூடி நட்புறவுப் பாங்கில் வாழ்தல் வேண்டும்.\nதம்தம் நிலையை வற்புறுத்தாமல் மற்றவர்கள் நிலையறிந்து அவர்களுடன் கூடி வாழ்தல் ஒத்தறிந்து வாழ்தல். பூத பௌதிக மாற்றங்களால் உடல் நலம் கேடுறாது பார்த்துக் கொள்வதுபோல நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நமது உணர்வு, ஒழுங்கு, ஒழுக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் மற்றவர்களுடைய நலனுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் வாழ்தல் ஒத்தறிந்து வாழும் வாழ்க்கை; ஒப்புரவு வாழ்க்கை, தீமை பயக்கும் வாயில்களை அடைத்துவிடும். நல்வாழ்க்கைக்குரிய இயல்புகளை குணங்களைத் தந்து ஊக்குவிக்கும்.\nஊருணி, ஊராருக்கு உண்ணும் தண்ணீர் தருவதால் \"ஊருணி\" என்று பெயர் பெற்றது. ஊரார் ஊருணித் தண்ணீரை அள்ளிக் குடிப்பதால் \"ஊருணி\" என்று புகழ் பெற்றது.\nபல ஊருணிகளில் ஊற்று வளம் இருப்பதில்லை. அதுபோல் அறிவுடையானிடம் செல்வம் இருப்பின் அச்செல்வம் ஊராருக்குப் பயன்படும். ஆயினும் அறிவறிந்த ஆளுமை இன்மையால் செல்வம் அவனிடம் ஊற்றுப் போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்\nஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் மேலும் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப் பெறாது போனால் அழிந்து போகும். ஆதலால், ஊருணி நீரைப் போல இழந்து போகாமல் மேலும் செல்வ வளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும் மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்த்ழீஇய புகழ் கிடைக்கும்.\nஇந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன் பேராசைதான் காரணம் பேராசை இழப்பில்தான் மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,\n\" என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி\nஇந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை தேவர் உலகத்திலும் இல்லை ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-07-30T08:37:08Z", "digest": "sha1:JNB7HKHIAIMYYL62QKC7QMDQ45JCLT72", "length": 6953, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இன்காக்களின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் நவம்பர் 21, 2012 அன்று வெளியானது.\nதலைப்பு தனித்தலைப்பாக இருப்பது உகந்ததென்றாலும். இரு கட்டுரைகளும் சிறிதாக இருப்பதால் ஒரே தலைப்பின் கீழிருத்தல் நல்லது. இக்கட்டுரை பெரிதாக ஆகிவிட்டால் (30-40 கேபி) இணைக்கத் தேவையில்லை--சோடாபாட்டில்உரையாடுக 07:09, 27 ஆகத்து 2011 (UTC)\nஇன்கா பேரரசு-பச்சக்குட்டக் காலத்திற்கு பிறகே.\nஇன்கக்களின் வரலாறு-தொடங்கிய காலம் தொட்டெ.\nமேலும் inca civilization வார்ப்புருவில் இன்கக்களின் வரலாறு சிவப்பிணைப்பில் உள்ளதை கவனிக்க.\nபுரிந்தது சுப்பிரமணியன். விளக்கியதுக்கு நன்றி. பேரரசும், நாகரிகமும் தனித்தனி தலைப்புகள் எனப்தை உணர்ந்து கொண்டேன். தனிக்கட்டுரைகளாக இருப்பதே சரி. --சோடாபாட்டில்உரையாடுக 07:22, 27 ஆகத்து 2011 (UTC)\nதனிக்கட்டுரையாக இருப்பதில் தவறில்லை. தனிக்கட்டுரையாக எழுதுவதென்றால் விரிவாக போதிய ஆதாரங்களுடன் எழுதுங்கள். தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளதைக் கவனியுங்கள். இணையான en:History of the Incas ஆங்கிலக் கட்டுரையையும் பாருங்கள்.--Kanags \\உரையாடுக 07:31, 27 ஆகத்து 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2012, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-sherin-letter-to-tharshan-before-he-leave/", "date_download": "2021-07-30T07:42:08Z", "digest": "sha1:4FXSOV6BVMYAAVHZLWEPH3M2PHSLPA4I", "length": 10996, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மீண்டும் தர்ஷனுக்கு கடிதம் எழுதி முகெனிடம் கொடுத்த ஷெரின்.! என்ன எழுதியுள்ளார் பாருங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் மீண்டும் தர்ஷனுக்கு கடிதம் எழுதி முகெனிடம் கொடுத்த ஷெரின்.\nமீண்டும் தர்ஷனுக்கு கடிதம் எழுதி முகெனிடம் கொடுத்த ஷெரின்.\nவிஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார��கள்.அதிலும் , நேற்று நடந்த எலிமினேஷனில் தர்சன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள்.இந்நிலையில் தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள்அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம். ஆனால் திடீரென்று தர்சன் எலிமினேட் செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nமுடிவாக கமல்ஹாசன் அவர்கள் இது மக்கள் ஓட்டின் மூலம் வந்த முடிவு என்று சொல்லிவிட்டார். ஆனால், என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாத அளவிற்கு மக்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் குழு வைத்த டாஸ்க்கில் ஷெரின் இடம் உங்களுக்கு இந்த வீட்டில் உள்ள யாராவது பற்றி உங்களுக்கு மனதில் தோன்றியதை ஒரு கடிதம் மூலம் எழுதுங்கள் என்று கூறினார் . அந்த கடிதத்தை தர்சனுக்காக எழுதினார் ஷெரின் .ஆனால், அந்த கடிதத்தை பிக்பாஸ் தர்ஷன் இடம் கொடுங்கள் என்று சொல்லியதற்கு ஷெரின் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார்.\nஇதையும் பாருங்க : தர்ஷனின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்.\nRead more at: தர்ஷனின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்.\nஅதற்குப் பிறகு தர்சன் அவர்கள் அந்த குப்பைத் தொட்டியில் இருந்து கிழிந்த காகிதங்களை எல்லாம் எடுத்து ஓட்டுப்போட்டு என்ன எழுதினார் என்று படித்து பார்த்தார். மேலும் ஷெரின் மனதில் தர்சன் மீது காதல் உள்ளது என்பதை உறுதி செய்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் தர்ஷன் வெளியேறுவதை ஷெரின் விரும்பவில்லை. உண்மையிலேயே நான் தான் வெளியே போக வேண்டும் என்று கதறி கதறி அழுதார் ஷெரின். மேலும், தர்ஷன் வெளியே செல்லும் போது அவருடைய உடைகளை எடுத்து வைக்கும்போது தான் எழுதிய கடிதத்தை சூட்கேசில் வைத்து அனுப்பி வைத்துவிட்டார்.\nதர்ஷன் வெளியே வந்து கமல் சாரிடம் நின்று உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும்போது தர்ஷன் அவர்கள் கூறியது, உங்கள் கடிதத்திற்கான பதிலை நீங்கள் வெளியே வாங்கள் சொல்கிறேன் என்று கூறினார். அதற்கு மக்கள் அனைவரும் சிரித்தார்கள், அதற்கு நீங்கள் எதிர்பார்க்கும் பதில் இல்லை என்று மறுத்து விட்டார்.மேலும்,என்ன பதில் தர்சன் சொல்லப்போகிறார் என்று பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் உள்ளனர்.\nPrevious articleதர்ஷனின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்.\nNext articleபிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார். முதல் நாளில் இவருக்கு தான் ஓட்டு அதிகம்.\nகடந்த சீசன்ல குவரன்டைன, இந்த சீசனுக்கு எப்படி தெரியுமா – பிக் பாஸ் 5 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\n மனவருத்தத்தில் அழுது புலம்பும் லாஸ்லியா.\nஆரம்பமானது பிக் பாஸ் கவுன்டவுன் – போட்டியாளர்களுக்கு புத்தான்டு சர்ப்ரைஸ் என்ன தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/incest-sex-stories-in-tamil/", "date_download": "2021-07-30T07:51:24Z", "digest": "sha1:WFDJMYBMNOVBKT4ENAM2RO6V7RX3OKRB", "length": 9276, "nlines": 90, "source_domain": "tamilsexstories.cc", "title": "Incest Sex Stories In Tamil | Tamil Sex Stories", "raw_content": "\nபக்கத்து வீட்டு அண்ணா 11\nஇக்கதை என்னை தொடர்பு கொண்டு அவளின் வாழ்க்கையை சொன்ன ப்ரியங்காவின் கதை, அவளின் சம்மதத்தின் பேரில் அவள் கூறுவது போல எழுதுகிறேன். இக்கதையின் பற்றிய கருத்துகளை, kamaveriஎன்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது hangoutஇல் தெரிவிக்கலாம். நான் எந்த பெண்ணின் ஈமெயில் அல்லது மொபைல் நம்பர் தரமாட்டேன். இது வரை. லெஸ்பியன் இதற்கான அர்த்தத்தை எனக்கு திவ்யாவும்,தொடர்ந்து படி… பக்கத்து வீட்டு அண்ணா 11\nபக்கத்து வீட்டு அண்ணா 7\nஇக்கதை என்னை தொடர்பு கொண்டு அவளின் வாழ்க்கையை சொன்ன ப்ரியங்காவின் கதை, அவளின் சம்மதத்தின் பேரில் அவள் கூறுவது போல எழுதுகிறேன். இக்கதையின் பற்றிய கருத்துகளை, kamaveriஎன்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது hangoutஇல் தெரிவிக்கலாம். நான் எந்த பெண்ணின் ஈமெயில் அல்லது மொபைல் நம்பர் தரமாட்டேன். இது வரை. பல வருடம் கழித்து நந்து அண்ணாதொடர்ந்து படி… பக்கத்து வீட்டு அண்ணா 7\nபக்கத்து வீட்டு அண்ணா 8\nஇக்கதை என்னை தொடர்பு கொண்டு அவளின் வாழ்க்கையை சொன்ன ப்ரியங்காவின் கதை, அவளின் சம்மதத்தின் பேரில��� அவள் கூறுவது போல எழுதுகிறேன். இக்கதையின் பற்றிய கருத்துகளை, kamaveriஎன்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது hangoutஇல் தெரிவிக்கலாம். நான் எந்த பெண்ணின் ஈமெயில் அல்லது மொபைல் நம்பர் தரமாட்டேன். இது வரை. இரண்டு நாட்கள் வீட்டில் அம்மா இல்லாமல்தொடர்ந்து படி… பக்கத்து வீட்டு அண்ணா 8\nபக்கத்து வீட்டு அண்ணா 5\nஇது மூன்றாம் பாகம். இக்கதை என்னை தொடர்பு கொண்டு அவளின் வாழ்க்கையை சொன்ன ப்ரியங்காவின் கதை, அவளின் சம்மதத்தின் பேரில் அவள் கூறுவது போல எழுதுகிறேன். இக்கதையின் பற்றிய கருத்துகளை, kamaveriஎன்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது hangoutஇல் தெரிவிக்கலாம். நான் எந்த பெண்ணின் ஈமெயில் அல்லது மொபைல் நம்பர் தரமாட்டேன். இது வரை. என் அக்காவிற்குதொடர்ந்து படி… பக்கத்து வீட்டு அண்ணா 5\nadmin அக்டோபர் 5, 2020\t அக்டோபர் 5, 2020\nஇது எனக்கும் என் வேலை பார்த்த பழைய அலுவலுக தோழிக்கும் இடையே நடந்த கதை. நான் நந்தகுமார், என்னை தொடர்புகொள்ள, kamaveriஎன்கிற ஈமெயில் மூலமாக தொடர்புகொள்ளலாம், அல்லது @sithkaan என்கிற hike மூலமாக தொடர்புகொள்ளலாம். நான் புது நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்ததும், நான் மாறினேன். என் அலுவலுகத்தில் பெரும்பாலும் பெண்கள் தான்தொடர்ந்து படி… ஆசை நாயகி 1\nadmin செப்டம்பர் 29, 2020\t செப்டம்பர் 29, 2020\nஎன் பேரு விஜய் காலேஜ் 3rd இயர் படிக்கிறேன். இது என்னோட முதல் கதை உங்களோட கருத்த சொல்லுங்க. இந்த சம்பவம் நடந்தப்போ +2 படிச்சுட்ருந்தேன். எங்க பள்ளியில படிச்ச அக்கா ஹரிணி. ;அவள பாத்தாலே சந்தோசமா இருக்கும் அவகிட்ட பேச எல்லாருமே ஏங்குவாங்க நானும் எங்குனேன். அவ எனவிட 4 வருஷம் சீனியர் அதுனாலதொடர்ந்து படி… ஹரிணி அக்கா தேவதை\nஎன் அத்தை மகளும் நானும்\nமன்மத லீலை – 4\nகிராமத்தில் ஒரு உடல் உறவு\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/hero-electric-ae-47-electric-motorcycle-unveiled-at-auto-expo-2020/", "date_download": "2021-07-30T07:39:59Z", "digest": "sha1:EB7ZIGMIK43DRXMXZ5FSBQFIAAWSRG5D", "length": 6354, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "hero electric ae-47: 160 கிமீ ரேஞ்சு .., ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மின்சார பைக் அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் hero electric ae-47: 160 கிமீ ரேஞ்சு .., ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மின்சார பைக்...\nhero electric ae-47: 160 கிமீ ரேஞ்சு .., ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மின்���ார பைக் அறிமுகம்\nஹீரோ எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் புதிய அறிமுகமாக வெளியிடப்பட்டுள்ள புதிய ஹீரோ AE-47 மின்சார பைக் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 160 கிமீ ரேஞ்சை ஈக்கோமோட் மூலமாக வழங்குவதுடன், அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.\nஇப்போதைக்கு, AE-47 இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மின்சார பைக் விலை ரூ 1.25 லட்சம் – ரூ. 1.50 லட்சத்திற்குள் அமையலாம்.\nஹீரோ எலக்ட்ரிக் ஏ.இ – 47 பைக்கில் உள்ள 4 கிலோ வாட் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆகும். AE-47 இலகுவாக நீக்கும் வகையிலான லித்தியம் அயன் 48V / 3.5 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். AE-47 இரண்டு விதமான ரைடிங் முறைகளைக் கொண்டுள்ள ஏஇ-47 பைக்கில் பவர் மற்றும் ஈக்கோ மோட் உள்ளது. ஈக்கோ மோடில் பயணித்தால் அதிகபட்சமாக 160 கிமீ ரேஞ்சு வழங்கும். பவர் மோடில் பயணித்தால் 85 கிமீ ரேஞ்சு வழங்கும்.\nஹீரோ AE-47 மின்சார பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கீலெஸ் என்ட்ரி, மொபைல் சார்ஜர், வாக் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் மோட்அம்சத்தைக் கொண்டுள்ளது. மின்சார மோட்டார் சைக்கிள் ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் வசதி, நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் ஜியோ-ஃபென்சிங் ஆகியவற்றைக் கொண்ட மொபைல் ஆப் மூலம் ஆதரிக்கப்படுகிறது.\nPrevious articleAuto Expo 2020: 520 கிமீ ரேஞ்சு.., மஹிந்திரா Funster எலெக்ட்ரிக் கான்செப்ட் வெளியானது\nNext articleஆட்டோ எக்ஸ்போ 2020: பிஎஸ்6 சுஸூகி ஜிக்ஸர் வரிசை பைக்குகள் அறிமுகம்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2021-07-30T08:20:25Z", "digest": "sha1:Y6QTEPOM5UEY7IISGTFVCGZ6UMM3UNXU", "length": 5031, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "இசைவாணியை வாழ்த்திய இசைஞானி! - Chennai City News", "raw_content": "\nHome Cinema இசைவாணியை வாழ்த்திய இசைஞானி\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.\nஇந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இசைவாணியை பாடச்சொல்லி பொருமையாக ரசித்துக் கேட்டிருக்கிறார். இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காண்பித்திருக்கிறார் இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.\nஇன்னும் இதுபோல் பல சாதனைகள் படைக்க இசைவாணிக்கும், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை கூறியதாகவும் மிகுந்த உற்சாகத்தோடு கூறினார் இசைவாணி.\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-30T07:50:44Z", "digest": "sha1:ATLPYWN4GNPU26WHGVB72VRF54VFTYSJ", "length": 6305, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமா? திடுக்கிடும் தகவல் | Chennai Today News", "raw_content": "\nஉக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமா\nஉக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமா\nஉக்ரைன் விமான விபத்துக்கு ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமா\nசமீபத்தில் ஈரான் நாட்டில் இருந்து கிளம்பிய உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 180 பேர் பரிதாபமாக பலியான நிலையில் இந்த விமான விபத்துக்கு அமெரிக்��ா காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது\nஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நாட்டு ஏவுகணைகள் தாக்குதல் நடந்தபோது அதில் ஒரு ஏவுகணை தான் உக்ரைன் விமானத்தின் மீது தவறுதலாக மோதி விட்டதாகவும் அதனால்தான் இந்த விமான விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது\nஇது குறித்த வீடியோக்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதா க கனடா உள்பட ஒருசில நாடுகள் சந்தேகம் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் எப்படி இருக்கும்\nசர்கார் வசூலை தொட முடியாத ‘தர்பார்’ : விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/04/19152857/Harry-Potter-film-actress-Helen-dies.vpf", "date_download": "2021-07-30T07:55:21Z", "digest": "sha1:FSL4WW24XFA6CX3TN3HTIXGFPPACTU2M", "length": 9092, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘Harry Potter’ film actress Helen dies || ‘ஹாரிபாட்டர்’ பட நடிகை ஹெலன் மரணம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n‘ஹாரிபாட்டர்’ பட நடிகை ஹெலன் மரணம்\nஉலக அளவில் புகழ்பெற்ற திரைப்படம் ‘ஹாரிபாட்டர்’. இந்த படத்துக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். ‘ஹாரிபாட்டர்’ படத்தின் பல பாகங்கள் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன.\nவசூலும் குவித்துள்ளன. ‘ஹாரிபாட்டர்’ படங்களில் நர்சியா மல்பய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஹெலன் மெக்ரோரி. ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கைபால்’ படத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்து இர��க்கிறார். ஹெலன் மெக்ரோரிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஹெலன் மெக்ரோரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. இந்த தகவலை அவரது கணவரும், நடிகருமான டமியன் லிவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். ஹெலன் மெக்ரோரி மறைவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. 8 வருடமாக முடங்கிய கவுதம் கார்த்திக் பட சிக்கல் தீர்ந்தது\n2. கணவரிடம் சண்டையிட்டு கதறி அழுத ஷில்பா ஷெட்டி\n3. சாருஹாசன் நடித்த ‘தாதா 87' ரீமேக்கை எதிர்த்து வழக்கு\n4. இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி, டைரக்டர் ஆனார்\n5. நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த ருத்ராட்சம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.debian.org/intro/help.ta.html", "date_download": "2021-07-30T07:24:32Z", "digest": "sha1:URFOYTXTLLO4AADYJVDIFD3FJ2ZV6KRX", "length": 11630, "nlines": 66, "source_domain": "www.debian.org", "title": "Debian -- தாங்கள் டெபியனுக்கு உதவும் வழிகள்?", "raw_content": "\nIntroduction to Debian / தாங்கள் டெபியனுக்கு உதவும் வழிகள்\nதாங்கள் டெபியனுக்கு உதவும் வழிகள்\nடெபியன் குனு/ லினக்ஸின் உருவாக்கத்திற்கு தாங்கள் உதவ விழைந்தால் , முன்னனுபவம் உள்ளோர் இல்லாதோர் என்பதற்கு அப்பாற்பட்டு பல வழிகள் உள்ளன:\nகுறைந்த பட்சம் இயங்கு தளத்தினையும் அதிலுள்ள நிரல்களையும் சோதித்து இது வரை அறியப் படாத வழுக்களையும் பிழைகளையும் வழு நோட்ட அமைப்பின் வாயிலாக தாக்கல் செய்யலாம். தாங்கள் பயன்படுத்தும் நிரல்களோடு தொடர்புடைய வழுக்களை பார்வையிட்டு , அதிலுள்ள வழுக்களை மீண்டும் கொணர முடிந்தால், அவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கலாம்.\nஅனுபவம் வாய்ந்த பயனராக இருப்பின் மடலாடற் குழுக்களின் வாயிலாகவோ இணைய உரையாடற் வாயில் #debian மூலமாகவோ ஏனைய பயனர்களுக்கு உதவலாம். ஆதரவு தருவதற்கான ஏனைய முறைகள் மற்றும் கிடைக்கக் கூடிய வளங்கள் குறித்து அறிய ஆதரவுப் பக்கங்களைக் காணவும்.\nமொழிபெயர்ப்பு திட்டமொன்றில் இணைந்து பயன்பாடுகளையும் டெபியன் சார்ந்த தகவல்களையும் (இணையப் பக்கங்கள் மற்றும் ஆவணங்கள்) தங்களது மொழிக்கு மொழிபெயர்ப்பதன் வாயிலாக உதவலாம் (இதற்கான உரையாடல்கள் பெரும்பாலும் சர்வதேச மய மடலாடற்குழுவில் இடம்பெறும்). தங்கள் மொழிக்கென்று ஒரு குழு இல்லாது போனால் தாங்களே ஒரு குழுவினையும் உருவாக்கலாம். இது குறித்து மேலுமறிய சர்வதேச மயப் பக்கங்களைக் காணவும்.\nடெபியன் குனு/ லினக்ஸ் இயங்கு தளத்தில் ஏற்கனவே இருக்கக் கூடிய பயன்பாடுகளை பராமரிப்பதில் தாங்கள் உதவலாம். அதிலும் குறிப்பாக தங்களால் அதிகம் பயன்படுத்தப் படுகின்ற அறியப்பட்ட பயன்பாடுகளுக்கு தீர்வுகளைத் தருவதன் மூலமாகவோ அல்லது அவ் அவ் பொதிகளைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழு நோட்ட அமைப்பினில் இடுவதன் மூலமாகவோ பங்களிக்கலாம். குறிப்பிட்டப் பொதி பராமரிப்புக்கான குழுவில் அங்கத்தினராவதன் மூலம் பொதிகள் பராமரிப்பில் நேரடி பங்கு வகிக்கலாம். உருவாக்கத்திலிருக்கும் ஒரு மென்பொருளோடு தொடர்பேற்படுத்திக் கொண்டு பங்களிக்கஏலியோத்தில் அதற்குரிய மென்பொருள் திட்டத்தில் இணையலாம்.\nடெபியன் ஆவணமாக்கத் திட்டம் அல்லது டெபியன் விகி க்கு பங்களிப்பதன் மூலமாக ஆவணமாக்கத்தில் உதவலாம்.\nடெபியனின் முகமாகத் திகழும் இணைய தளத்தினை உருவாக்குவதில் உதவலாம் அல்லது அகிலமனைத்திலும் டெபியன் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் உதவலாம்.\nதங்களுக்குப் பரிசயமான துறைக்கு டெபியனை பெயர்ப்பதன் முலமோ அல்லது கிடைக்கும் துறைகளுக்கானப் பணிகளில் தோள் கொடுப்பதன் மூலமும் தாங்கள் உதவலாம். மேலும் விவரங்களுக்கு கிடைக்கக் கூடிய துறைகளுக்கான தகவலைப் பார்க்கவும்.\nதங்களுக்குப் பழக்கப் பட்ட பயன்பாடுகளில் டெபியனுக்கு மதிப்பளிக்கத் தக்கதாக கருதுபவற்றை பொதிகளாக்கி அவற்றின் பராமரிப்பாளராகலாம். இது குறித்து மேலுமறிய டெபியன் உருவாக்குவோர் கூடலைக் கவனிக்கவும்.\nட���பியன் திட்டத்திற்கு சாதனங்களையும் சேவைகளையும் தாங்கள் தானமாக அளிக்கலாம். இதன் மூலம் டெபியனின் பயனர்களும் உருவாக்குநர்களும் பயனடைவர். எங்களது பயனர்கள் பயனடையக் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த பிம்பங்களையும் சுய உருவாக்க அமைப்புகளையும் தேடிக் கொண்டே இருக்கிறோம்.\nடெபியனையே பரப்புதற்கு அதனைப் பிறருடன் பகிர்ந்துகொண்டு பறைசாற்றி உதவவும்.\nசிலத் திட்டங்களைத் தவிர்த்து ஏனையவைகளுக்குப் பங்களிக்க தாங்கள் டெபியன் உருவாக்குநராக இருக்க வேண்டியத் தேவை இல்லை என்பதை கவனித்து வந்திருப்பீர்கள். தங்களை நம்பிக்கைக் குரியவர்களாகவும் மதிப்புமிக்கோராகவும் நிரூபித்தோருக்கு பலத் திட்டங்கள் மூல நிரல்களை அணுகுதற்கான உரிமங்களைத் தரும் வழிமுறைகளையும் கொண்டுள்ளன. தங்களை டெபியனோடு அதிகமாக ஐக்கியப் படுத்திக் கொள்வோர் திட்டத்தில் இணைவது வழக்கம். ஆனால் அப்படித் தான் இருக்க வேண்டும் எனும் கட்டாயமில்லை.\nடெபியன் திட்ட முதற் பக்கத்திற்குத் திரும்புக.\nஇப்பக்கம் கீழ்கண்ட மொழிகளிலும் கிடைக்கப் பெறுகிறது:\nஆவணத்தின் இயலபிருப்பு மொழியினை அமைப்பது எப்படி\nகடைசியாக மாற்றப் பட்டது: திங்கள், ஜீலை 15 20:59:51 UTC 2019 Last Built: ஞாயிறு, ஜீலை 4 16:11:50 UTC 2021\nபதிப்புரிமை © 1997-2019 SPI and others; உரும விவரங்களைப் பார்வையிடவும்\nபொதுநோக்கத்திற்கான மென்பொருளின் பதிவு பெற்ற வணிக முத்திரை டெபியனாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/english/authorities-2/senate/", "date_download": "2021-07-30T08:33:37Z", "digest": "sha1:O44GYXBEFXORZEPMQ22FFRQHJW6Q3E4W", "length": 20408, "nlines": 422, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: Tamil University :~", "raw_content": "\n1)\tமேதகு திரு. பன்வாரிலால் புரோகித்\nதமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர்,\nஇராஜ்பவன், கிண்டி, சென்னை – 22.\n2)\tதிரு. தங்கம் தென்னரசு\nதமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை,\nதொழில்மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்\nதலைமைச் செயலகம், சென்னை – 9.\n6)\tமக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர்,\n7)\tதிரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப.,\nதமிழ்வளர்ச்சி – மற்றும் செய்தித்துறை,\nதலைமைச் செயலகம்,\tசென்னை – 9.\nதமிழ்வளாகம், எழும்பூர், சென்னை – 600 008.\n9)\tமுனைவர் கோ. விசயராகவன்\nஇயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,\n10)\tமுனைவர் பா. ஷீலா\n13)\tமுனைவர் மோ.கோ. கோவைமணி\n14)\tமுனைவர் த. கண்ணன்\n16)\tமுனைவர் வீ. செல்வக்குமார்\n17)\tமுனைவர் இரா. குறிஞ்சிவேந்தன்\n19)\tமுனைவர் உ. பாலசுப்பிரமணியன்\n21)\tமுனைவர் சி. தியாகராசன்\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை.\n28)\tமுனைவர் ச. கவிதா\nஇந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி.\n30)\tமுனைவர் ந. நாகராசன்,\n31)\tமுனைவர் ரெ. நீலகண்டன்\nதொழில் மற்றும் நில அறிவியல் துறை.\n33)\tமுனைவர் கா. இரவிக்குமார்\nதுறைத்தலைவர், கணிப்பொறி அறிவியல் துறை.\nசுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.\nஅரசு பெண்கள் கலைக்கல்லூரி (தன்னாட்சி)\nபுதுக்கோட்டை – 622 001.\nஅண்ணாமலை நகர் – 608 002\nவேந்தர் நியமன உறுப்பினர்கள் ஐவர்\n39)\tமுனைவர் கே. ஜெயபாலன்\n40)\tமுனைவர் எஸ். ரவிச்சந்திரன்\nஅரசர் சமஸ்கிருதம் மற்றும் தமிழ்க்கல்லூரி\n41)\tமுனைவர் க. மனோகரன்\nஎண். 5/54, எல்.சி. காலனி மேற்கு விரிவாக்கம்\nமருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்- 613 007\n42)\tமுனைவர் ஜே. கிருஷ்ணன்\n43)\tமுனைவர் வி. தமிழரசி\nஇந்திய மொழிகளின் நடவண் நிறுவனம்-பாரதவாணி\nமனித வள மேம்பாட்டுத்துறை, மைசூரு\n45)\tமுனைவர் இரா. சரண்யா\nஅண்ணாமலை நகர், சிதம்பரம் – 608 002\n46)\tமுனைவர் பெ. செல்வக்குமார்\nதரமணி, சென்னை- 600 113\n47)\tமுனைவர் ச. இராசாமணி\n100, 4 வது தெரு\n2021-22 ஆய்வியல் நிறைஞர் சேர்க்கை விவரக்கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nசேர்க்கைப்பிரிவு-TURCET/NET/SET தகுதிபெற்ற மற்றும் அயலக விண்ணப்பத்தாரர்கள் முனைவர் பட்டப்பதிவிற்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு வழங்குதல்-தொடர்பாக\n2021-22 ஆய்வியல் நிறைஞர் சேர்க்கை விவரக்கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nசேர்க்கைப்பிரிவு-TURCET/NET/SET தகுதிபெற்ற மற்றும் அயலக விண்ணப்பத்தாரர்கள் முனைவர் பட்டப்பதிவிற்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு வழங்குதல்-தொடர்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/08/an-analysis-of-history-of-tamil.html", "date_download": "2021-07-30T06:12:53Z", "digest": "sha1:2CFTI5BT6IHDXPCCKY7GDBBDM6JWBSRF", "length": 17795, "nlines": 268, "source_domain": "www.ttamil.com", "title": "An analysis of history of Tamil religion/Part:09 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்ப��் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎன் குற்றமா, உன் குற்றமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:13\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா\nதமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:12\nதமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/\"பகுதி:11\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஇந்திய -இலங்கை மீனவர்களின் பிரச்சனை தீர்வு கிடையாதா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nகடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறு...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோன��� தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/blog-post_357.html", "date_download": "2021-07-30T08:15:00Z", "digest": "sha1:42XIKJBAU7CFS6VB3KQV3AZER6PXM4DI", "length": 7857, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "வெளிநாட்டு பட்டதாரிகளின் மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டு பட்டதாரிகளின் மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - Yarl Voice வெளிநாட்டு பட்டதாரிகளின் மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவெளிநாட்டு பட்டதாரிகளின் மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nபல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் ஆங்கீகாரத்தினைப் பெற்ற வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் மேன்முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ குறித்த மேன்முறையீடுகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.\nநாடளாவிய ரீதியில் அண்மையில் மேற��கொள்ளப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின் போது வடக்கு மாகாணத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளில் ஒரு பகுதியினர் வவுனியா றோயல் விடுதி மண்டபத்தில் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்குறித்த விடயத்தினை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஏற்கனவேஇ கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளும் மேன்முறையீட்டினை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும்இ பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படும் மேன்முறையீட்டு படிவங்களில் வெளிநாட்டு நாட்டு பட்டதாரிகள் தொடர்பி்ல் குறிப்பிடப்படாத நிலையில்இ சேமலாப நிதி கணக்கினை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் என்று பிரதேச செயலக அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் கடந்த வாரம் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை உறுதிப்படுத்தியதுடன் வெளிநாட்டு பட்டதாரிகளின் மேன் முறையீடுகளையும் ஏற்றுக் கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளூடாக அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/blog-post_632.html", "date_download": "2021-07-30T08:22:44Z", "digest": "sha1:ADCYDTLYNQZLVZJXRUJFGOM5VAJVJE4C", "length": 7360, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வட கிழக்கில் ஒருவருக்கும் வழங்க கூடாதென அரசு திடீர் உத்தரவு ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வட கிழக்கில் ஒருவருக்கும் வழங்க கூடாதென அரசு திடீர் உத்தரவு - Yarl Voice ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வட கிழக்கில் ஒருவருக்கும் வழங்க கூடாதென அரசு திடீர் உத்தரவு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வட கிழக்கில் ஒருவருக்கும் வழங்க கூடாதென அரசு திடீர் உத்தரவு\nவருமானம் குறைந்ந ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தற்சமயத்திற்கு கவனத்தில்கொள்வதில்லை என\nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.\nக.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம் ஏனைய 7 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.\nஇவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு நேற்று மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேநேரம் இந்த எண்ணிக்கையும் ஏனைய 7 மாகாணத்திற்கே பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 7 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா என்ற ஐயம் எழுப்பப்படுகின்றது.\nஇதேநேரம் வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தே்தல் பணிகளையும் பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதேநேரம் குறித்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 626 பேரும் இ கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரும் இ மன்னாரில் ஆயிரத்து 830 பேரும் இ முல்லைத்தீவில் ஆயிரத்து 565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு எதிர்வரும் 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/audio_20.html", "date_download": "2021-07-30T07:37:28Z", "digest": "sha1:LBAUBKS2DGPLKTBUEMNN23OQXJLY4CIF", "length": 3622, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "AUDIO : கண்டி, மடவளையில் மருத்துவர் ஒருவரின் குரலில் அவரச உதவி என்று கோரி பண மோசடி!", "raw_content": "\nAUDIO : கண்டி, மடவளையில் மருத்துவர் ஒருவரின் குரலில் அவரச உதவி என்று கோரி பண மோசடி\nகண்டி, மடவளையில் மருத்துவர் ஒ���ுவரின் குரலில் அவரச உதவி என்று கோரி பண மோசடி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த நபர் மருத்துவர் என்று கூறி, கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடமை புரிவதாக, அவசரமாக தனது மகளின் கல்வி தேவைக்காக பண உதவி தேவைப்படுவதாகவும் கூரி மடவளை நகரில் பலருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்துள்ளார். சிலர் அந்த சந்தேக நபரை நம்பி பணம் வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅது தொடர்பான ஆடியா பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது (எம்.ஏ.எம். ஹில்மி, JKJM President) . (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/183.html", "date_download": "2021-07-30T08:19:11Z", "digest": "sha1:I3EZXWPJX3OHGEZ3JRSBYOCHXHTGOP6Z", "length": 5301, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "நாடு திறக்கப்பட்ட பின்னர் வருகை தந்த 183 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று!", "raw_content": "\nநாடு திறக்கப்பட்ட பின்னர் வருகை தந்த 183 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று\nசுற்றுலாப்பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்ட பின்னர் நேற்று வரை நாட்டிற்கு வருகை தந்த 17,469 சுற்றுலாப் பயணிகளில் 183 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.\nகுறித்த 183 தொற்றாளர்களில் 138 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.\nசுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்ட ஒழுங்குமுறை சுற்றுலா திட்டத்தின் கீழ் மொத்தமாக 2,258 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்,\nஅவர்களில் 09 நபர்கள் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு இலக்காயுள்ளனர்.\nஜனவரி முதல் ஜூலை 04 வரை அதிக எண்ணிக்கையிலான (4581) சுற்றுலாப் பயணிகள் மார்ச் மாதமே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.\nகொரோனா தொற்று நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்டதன் பிற்பாடே நாட்டில் பரவியதாக பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக விஜேசிங்க தெரிவித்தார்.\nநாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதை விரைவுபடுத்துவதற்குறிய அறிக்கை ஒன்றை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/02/01/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-07-30T08:35:23Z", "digest": "sha1:FARPS3A2TYO3WIFT2EOCVM43HAGV2DED", "length": 19933, "nlines": 142, "source_domain": "mininewshub.com", "title": "ஸ்மார்ட்போன்களை வெல்லும் கண்கவர் வடிவமைப்பு, குவாட் கெமரா கொண்ட Huawei Nova 7i | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ர��தியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஸ்மார்ட்போன்களை வெல்லும் கண்கவர் வடிவமைப்பு, குவாட் கெமரா கொண்ட Huawei Nova 7i\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த விற்பனைக்குள்ளான ஸ்மார்ட்போன்களில் Huawei Nova 7i உம் ஒன்றாகும்.\nNova 7i இலங்கையர்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சம் நிறைந்த நடுத்தர வகை ஸ்மார்ட்போனாக விளங்குகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதன் பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களில் வெல்ல முடியாத அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது.\nNova 7i பலரின் இதயங்களை ஈர்த்துள்ளதுடன் அதன் தொடர்ச்சியான கேள்வியானது, ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை அதன் முக்கிய அம்சங்களை ஆராய ஊக்குவித்துள்ளது.\nநம்பமுடியாத விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட Nova 7i இனது முதல் ஈர்ப்பு, Nova குட��ம்பத்தில் அதற்கு முந்தைய ஸ்மார்ட்போன்களைப் போலவே மேட் பூச்சுடன் கூடிய ஆச்சரியமிக்க வடிவமைப்பாகும். அதன் வளைந்த அலுமினிய சட்டகம், கையில் பிடிப்பதற்கு மிகவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் 6.4 அங்குல dew drop திரையானது, அதன் ஒட்டுமொத்த அழகுக்கு மேலும் மெரூகூட்டுகிறது. அத்துடன் பெரிய திரையானது, மொபைல் கேம்களை தடையின்றி விளையாடுவதற்கும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், பயனர்களுக்கு ஒரு பரந்துபட்ட பார்வையிடும் அனுபவத்தை வழங்குகிறது.\nஇலகுவகை சிறப்பம்சங்களைக் கொண்ட Huawei Nova 7i ஆனது, குவாட் கெமராவை கொண்டு அமைந்துள்ளது. இதன் 48MP பிரதான கெமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கெமரா, 2MP மெக்ரோ கெமரா மற்றும் 2MP ஆழத்திற்கான கெமரா கலவையானது பயனரை ஆக்கப்பூர்வமான, தெளிவான, மனதுக்கு நிறைவைத் தரும் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. அதன் AI மூலமான சுப்பர் நைட் பயன்முறை அம்சமானது, மங்கலான அல்லது குறைந்த ஒளி சூழலில், கலக்கமற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் எடுக்க உதவுகிறது. 2MP மெக்ரோ கெமரா ஆனது, பயனரை 4CM அளவான இடைவெளியிலான நெருக்கமாக படங்களை குவியப்படுத்த அனுமதிக்கிறது.\nNova 7i இன் 2MP ஆழத்திற்கான கெமரா ஆனது, பொக்கே விளைவுக்கு பங்களிப்பதுடன் அதன் AI portrait color அம்சமானது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சினிமா விளைவை அதிகரிக்கிறது.\nஇக்கெமரா அமைப்பின் மூலம், Portrait, Panaroma, HDR, Slow motion, Moving picture, Super Macro, Time lapse போன்ற பல பயன்முறைகளில் காட்சிகளை படம்பிடிக்க முடியும்.\nஅவை அதிக படைப்பாற்றலை கட்டவிழ்த்து விட உதவுகின்றன. அதன் 16MP செல்பி கெமராவானது, திரையின் இடதுபுறத்தில் சிறு துளை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nNova 7i ஆனது, 1080×2310 தெளிவுத்திறன் மற்றும் 83.5% எனும் திரைக்கு : உடல் விகிதத்துடன் (screen-to-body ratio), குறைவான சட்டக இடைவெளியுடன் (bezels) வருகிறது.\nமொபைல் கேமிங்கிற்கு ஏற்ற பெரிய திரையை மாத்திரமன்றி, அதன் மேம்படுத்தப்பட்ட GPU Turbo தொழில்நுட்பம் அதிக வினைத்திறன் தேவை கொண்ட கேம்களை விளையாடும்போது கூட பின்னடைவு இல்லாத செயற்றிறனை வழங்குகிறது.\nNova 7i ஆனது 8GB RAM + 128GB நினைவகம் போன்ற மிகவும் தரமான அம்சங்களால் நிரம்பியுள்ளது. இது Kirin 810 chipset மூலம் இயக்கப்படுவதோடு, சக்தி வாய்ந்த Chip மற்றும் 8GB RAM ஆகியவற்றின் கலவையானது, வேகமான மற்றும் மிருதுவான செயல்திறனை உறுதி செய்கிறது.\nஅதன் 4200mAh பெரிய மின��கலம், பயனர்கள் தமது ஸ்மார்ட்போன் பணிகளை, அடிக்கடி மின் இழப்பு ஏற்படும் இடையூறுகள் இல்லாமல் தொடர அனுமதிக்கிறது.\nஅது தவிர, அதன் 40W Huawei super charge தொழில்நுட்பம் மூலம் 30 நிமிடங்களில் சாதனத்தை 70% வரை சார்ஜ் செய்யும் திறனை வழங்குகின்றது. இவ்வசதியானது, இந்த ஸ்மார்ட்போனின் பிரபலத்திற்று மற்றொரு காரணமாக அமைகின்றது.\nSakura Green, Midnight Black, Crush Green (சகுரா பச்சை, கறுப்பு, க்ரஷ் பச்சை ) வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Nova 7i ஆனது, ரூ. 47,999 எனும் விலையில், அனைத்து Huawei அனுபவ மையங்களிலிருந்தும், நாடு முழுவதும் உள்ள சிங்கர் காட்சியறைகளிலிருந்தும் ஒன்லைனில் Daraz.lk மற்றும் Singer.lk வழியாக கொள்வனவு செய்யலாம்.\nதகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது.\nஉலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.\nமிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.\nஅத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nInterbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.\nPrevious articleபாவித்த காரொன்றை கொள்வனவு செய்வது என்பது மகிழ்ச்சிக்கான வாய்ப்பாக அமைந்திருக்கும்\nNext articleமுழுக் குடும்பத்தினருக்கும் “footprints” DIY தொகுதிகளுடன் வீட்டு தோட்டக்கலை மீதான ஆர்வத்தை வளர்க்கும் DIMO\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-07-30T08:17:45Z", "digest": "sha1:ZYHS663M4VMRSKXBWO6W6MX2YAYUDKXU", "length": 31771, "nlines": 450, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரு நாட்டின் கழுகு வடிவ வேள்வி மேடையும், யாகக் கரண்டி போன்றவைகளின் மாதிரி வடிவங்கள்\nகருப்பு - சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்திய மட்பாண்டங்கள், சோங்க் தொல்லியல்களம்[1], அரசு அருங்காட்சியகம், மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்கள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு (கி மு 2000 முதல்)\nகல்லறை எச் கலாச்சாரம் (கிமு 1900 - கிமு 1300)\nவேதகாலம் (கி மு 1750 – கிமு 500)\n– பிந்தைய அரப்பா பண்பாடு (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கிமு 1200 – கிமு 230)\n– கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 1000)\n– சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 600)\n– ஜனபதங்கள் (கிமு 1200– கி மு 600)\n– சகர்கள் (கிமு 900 - கி மு 100)\n– கருப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 700 – கிமு 200)\nமூவேந்தர் (கிமு 6-ஆம் நூற்றாண்டு - கிபி 1650)\nமகாஜனபாதம் (கிமு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கிமு 550– கிமு 330)\nமகத நாடு (கிமு 600 – கிமு 184)\nஹரியங்கா வம்சம் (கிமு 550 - கிமு 413)\nரோர் வம்சம் (கிமு 450 – கிபி 489)\nசிசுநாக வம்சம் (கிமு 413 – கிமு 345)\nநந்தர் (கிமு 424 – கிமு 321)\nமாசிடோனியாப் பேரரசு (கிமு 330– கிமு 323)\nமௌரியப் பேரரசு (கிமு 321– கிமு 184)\nசெலூக்கியப் பேரரசு (கிமு 312 – கிபி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கிமு 125)\nபாண்டியர் (கிமு 300 - கிபி 1345)\nசேரர் (கிமு 300 – கிபி 1102 )\nசோழர் (கிமு 300 – கிபி 1279)\nபல்லவர் (கிமு 250 – கிபி 800)\nமகாமேகவாகன வம்சம் (கிமு 250 –கிபி 400)\nபார்த்தியப் பேரரசு (கிமு 247 – கிபி 224)\nபாரம்பரியம் (கிமு 230 – கிபி 1205)\nசாதவாகனர் (கிமு 230– கிபி 220)\nகுலிந்த பேரரசு (கிமு 200 – கிபி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400)\nசுங்கர் (கிமு 185– கிமு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிமு 10)\nகண்வப் பேரரசு (கிமு 75– கிமு 30)\nவடக்கு சத்திரபதிகள் (கிமு - 60 - கிபி 200)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கிமு 12 - கிபி 130\nமணிப்பூர் இராச்சியம் (கிபி 33 – 1949)\nமேற்கு சத்ரபதிகள் (கிபி 35 – 405)\nகுசான் பேரரசு (கிபி 60 – 240)\nபார்சிவா வம்சம் (கிபி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)\nசசானியப் பேரரசு (கிபி 224 – 651)\nகுசான-சாசானிய இராச்சியம் கிபி 230 – 370\nஇந்தோ சசானியர்கள் (கிபி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கிபி 250– 500)\nகுப்தப் பேரரசு (கிபி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கிபி 345 – 525)\nமேலைக் கங்கர் (கிபி 350 – 1000)\nகாமரூப பேரரசு (கிபி 350 – 1100)\nவர்மன் அரசமரபு கிபி 350 - 650\nலிச்சாவி மரபு கிபி 400 - 750\nகிடாரைட்டுகள் கிபி 320 - 500\nஹெப்தலைட்டுகள் கிபி 408 – 670\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கிபி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கிபி 475 – 767)\nஹூணப் பேரரசு (கிபி 475 – 576)\nஇராய் வம்சம் (கிபி 489–632)\nகாபூல் சாகி (கிபி 500 – 1026)\nசாளுக்கியர் (கிபி 543 – 753)\nமௌகரி வம்சம் (கிபி 550 – 700)\nகௌடப் பேரரசு (கிபி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கிபி 606 – 647)\nதிபெத்தியப் பேரரசு (கிபி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கிபி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கிபி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கிபி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கிபி 650 - 900\nபாலப் பேரரசு (கிபி 750–1174)\nபரமாரப் பேரரசு (கிபி 800–1327)\nஉத்பால அரச மரபு (கிபி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கிபி 850 – 1334)\nகாமரூப பால அரசமரபு கிபி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கிபி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கிபி 973 – 1189)\nசந்தேலர்கள் (கிபி 954 - 1315)\nலெகரா பேரரசு (கிபி 1003 – 1320)\nபோசளப் பேரரசு (கிபி 1040 – 1346)\nசென் பேரரசு (கிபி 1070 – 1230)\nகீழைக் கங்கர் (கிபி 1078 – 1434)\nகாக்கத்தியர் (கிபி 1083 – 1323)\nகாலச்சூரி பேரரசு (கிபி 1130– 1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கிபி 1201 - 1769\nமத்தியகாலம் (கிபி 1206 – 1596)\nதில்லி சுல்தானகம் (கிபி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கிபி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கிபி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கிபி 1321–1413)\n– சையிது வம்சம் (கிபி 1414–1451)\n– லௌதி வம்சம் (கிபி 1451–1526)\nவகேலா அரசு (கிபி 1243–1299)\nஅகோம் பேரரசு (கிபி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கிபி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கிபி 1336–1646)\nகுஜராத் சுல்தானகம் (கிபி 1407 - 1573)\nகஜபதி பேரரசு (கிபி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கிபி 1490–1596)\nதற்காலம் (கிபி 1526 – 1858)\nமுகலாயப் பேரரசு (கிபி 1526–1858)\nசூர் பேரரசு (கிபி 1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கிபி 1674–1818)\nதுராணிப் ப��ரரசு (கிபி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கிபி 1799–1849)\nபர்மியப் பேரரசு (1752 – 1885)\nபோர்த்துகேய இந்தியா (கிபி 1510–1961)\nடச்சு இந்தியா (கிபி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கிபி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கிபி 1759–1954)\nபிரித்தானிய இந்தியா (கிபி 1757–1858)\nபிரித்தானிய பர்மா (1885 - 1948)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nஇந்தியப் பிரிவினை (கிபி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nகுஜராத் சுல்தானகம் (1407 - 1573)\nகேளடி நாயக்கர்கள் (1499 – 1763)\nஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835\nகொச்சி இராச்சியம் (1515 – 1947)\nசெஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649\nமதுரை நாயக்கர்கள் (1559 – 1736)\nதஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் 1680 – 1948\nஇராமநாதபுரம் சேதுபதிகள் (1670 – 1794)\nசீக்கிய கூட்டாட்சி (1707 – 1799)\nதிருவிதாங்கூர் (1729 – 1947)\nஐதராபாத் இராச்சியம் 1798 – 1948\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1846 – 1947)\nநேபாள இராச்சியம் (1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கிமு 543 – கிமு 505)\nஉபதீச நுவாரா இராச்சியம் (கிமு 505 – கிமு 377)\nஅனுராதபுர இராச்சியம் (கிமு 377– கிபி 1017)\nஉருகுணை இராச்சியம் (கிபி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கிபி 300– 1310)\nயாழ்ப்பாண அரசு (கிபி 1215 – 1624)\nதம்பதெனிய அரசு (கிபி 1220 – 1272)\nயாப்பகூவா (கிபி 1272 – 1293 )\nகுருணாகல் (கிபி 1293 – 1341 )\nகம்பளை இராசதானி (கிபி 1347 – 1415 )\nகோட்டை இராச்சியம் (கிபி 1412 – 1597)\nசீதாவக்கை அரசு (கிபி 1521 – 1594 )\nகண்டி இராச்சியம் (கிபி 1469 – 1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கிபி 1505 –1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கிபி 1656 – 1796)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nகருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1450 - கிமு 1200) (black and red ware culture) (BRW) பிந்தைய வெண்கல காலத்திற்கும், இரும்புக் காலத்திற்குத் துவக்கத்தில் வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் தோன்றிய ஒரு தொல் பண்பாடாகும். இப்பண்பாடு பிந்தைய வேதகால பண்பாட்டுடன் தொடர்புடையது. பிந்தைய வெண்கலக் காலத்திற்கும், துவக்க கால இரும்புக் காலத்திற்கும் இடையே தோன்றியது கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு.\nமேற்கு கங்கை ஆற்றுச் சமவெளியில், தற்கால மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கிமு 1450 - கிமு 1200 இடைப்பட்ட காலத்தில் இப்பண்பாடு செழித்திருந்தது. இப்பாண்பாட்டுக் காலத்திற்குப் பின்னர் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 - கிமு. 600) கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகார், வங்காளம் மற்றும் மத்திய இந்தியா பகுதிகளில் செழித்து விளங்கியது. சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டிற்கு பின்னர் வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு [2]காலத்தில் (கிமு 700 - கிமு 500 ) ஹரியங்கா வம்சத்தின் மகத நாடு உள்ளிட்ட 16 மகாஜனபத நகர அரசுகள் தோன்றியது.\nகாவி நிற மட்பாண்டப் பண்பாட்டிற்குப் பின் தோன்றிய கருப்பு சிவப்பு மட்பாண்ட பண்பாட்டுக் காலத்தில் நெல், கோதுமை, பார்லி பயிரிடும் தொழில்கள் செழித்ததுடன், சங்கு, செப்பு, சுடுமண்ணால் ஆன நகையணிகள் செய்யப்பட்டன. [3]\nகருப்பு, சிவப்பு மட்பாண்ட பண்பாட்டிற்குரிய பகுதிகளாக, இந்தியாவின் பஞ்சாப், குஜராத் பகுதிகளில் உள்ள சிந்துவெளி நாகரீகத்தின் பிந்தைய அரப்பா காலத்திய தொல்லியல் களங்கள் அறியப்படுகிறது.\nபிந்தைய சிந்துவெளி களங்களமான, அரப்பாவின் பஞ்சாப் மற்றும் குஜராத் பகுதிகளில் கருப்பு சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் களங்கள், பிந்தைய சிந்துவெளி களங்களமான, அரப்பா மட்பாண்டப் பண்பாட்டுடன் தொடர்புறுத்தி தொல்லியல் ஆய்வாளர்கள் பேசுகின்றனர்.\nமேலும் திரிபுவன் என். இராய் போன்ற தொல்லியல் அறிஞர்கள், சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு மற்றும் வடக்கின் மெருகூட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டின் மீது கருப்பு சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டின் தாக்கம் இருந்ததாக கூறுகின்றனர்.[4] கருப்பு, சிவப்பு (BRW) மட்பாண்ட பண்பாட்டை சிந்துவெளி நாகரீகத்தின் மேற்கு பகுதியினர் அறியப்படாத ஒன்றாகும். [5]\nஇரும்பின் பயன்பாடு முதன்முதலில் மெசொப்பொத்தேமியாவின் இட்டைட்டு மக்கள், செமிடிக் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். அண்மைய கண்டுபிடிப்புகளின் படி, வட இந்தியாவில் இரும்புக் காலத்தில், கிமு 1800 - 1000-க்கும் இடைப்பட்ட காலத்தில் அறியப்பட்டதாகக் கருதப்படுகிறது.[6] கருப்பு-சிவப்பு பண்பாடு காலத்திய இரும்புப் பொருட்கள், மெசொப்பொத்தேமியாவில் கண்டெடுத்த இரும்புப் பொருட்களிலிருந்து மிகவும் வேறுபட்டது.[7]\nசாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு\nகருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கர��ப்பு மட்பாண்டப் பண்பாடு\nசாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2019, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T08:57:53Z", "digest": "sha1:CNCB6ZWZZHJO276ZNRKQ7OPBFJXXZZYM", "length": 8071, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூங்குணம் மாரியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுண்டலபுலியூர் ரோடு, பூங்குணம், விழுப்புரம் வட்டம்[1]\nஆடித் திருவிழா, சித்திரா பௌர்ணமி\nபூங்குணம் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், பூங்குணம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடித் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 22:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட���ாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2021/07/blog-post_57.html", "date_download": "2021-07-30T08:23:15Z", "digest": "sha1:UT7EVE7EIQCBKGAI6MXRT4JQWRPXLKXZ", "length": 29002, "nlines": 381, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தேர்த‌ல் திணைக்க‌ள‌த்துக்கு பொய்யான‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌ முஸ்லிம் காங்கிர‌சின் ப‌திவு ர‌த்துச்செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும். - ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி க‌டித‌ம்.", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nதேர்த‌ல் திணைக்க‌ள‌த்துக்கு பொய்யான‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌ முஸ்லிம் காங்கிர‌சின் ப‌திவு ர‌த்துச்செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும். - ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி க‌டித‌ம்.\nகௌர‌வ‌ தேர்த‌ல் ஆணைக்குழு த‌லைவ‌ர்.\nத‌க‌வ‌ல் அறியும் ச‌ட்ட‌த்தின் பிர‌கார‌ம் வெளிவ‌ந்த‌ த‌க‌வ‌லின் ப‌டி ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌ன‌து உண்மையான‌ நிர்வாக‌ம் ப‌ற்றி தேர்த‌ல் திணைக்க‌ள‌த்துக்கு அறிவிக்காம‌ல் மோச‌டி செய்துள்ள‌து என்ப‌து தெரிய‌ வ‌ருகிற‌து.\nஇது இந்த‌ நாட்டின் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்திற்கும், த‌ம‌து க‌ட்சி வாக்காள‌ர்க‌ளுக்கும் பாரிய‌ மோச‌டியாகும்.\nஊட‌க‌வியலாள‌ர் ரிப்தி அலி என்ப‌வ‌ரின் த‌க‌வ‌ல் பின்வ‌ருமாறு தெரிய‌ வ‌ருகிற‌து.\nமுஸ்லிம் காங்கிர‌சின் நிர்வாக‌ பட்டியலை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரப்பட்ட விண்ணப்பத்துக்கு , கடந்த ஜுன் 30 ஆம் திகதி ஆவணங்களின் ஊடாக ஆணைக்குழு பதிலளித்தது . ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29 ஆவது பேராளர் மாநாடு கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி , பொல்கொல்லயில் இடம்பெற்றது . இந்த பேராளர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெற வேண்டிய கட்டாய உயர்பீடக் கூட்டம் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் ; 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது . இதில் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் நிர்வாக உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளிட்ட 99 அதியுயர் பீட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை போராளர் மாநாட்டில் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் சமர்ப்பிக்க அங்கீகாரம் பெறப்பட்டது .\nஇதற்கமைய , கட்சியின் பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களின் அந்த விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு , பொய்யான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரிய‌ வ‌ருகிற‌து.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம் . அஸ்லம் , பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் , பிரதித் தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் . ஜெமீல் , பிரதிப் பொருளாளராக எம்.சீ. எஹிய கான் , பேராளர் செயலாளராக முன்னாள் மாகண சபை உறுப்பினர் அஹமட் ஹை , கல்வி மற்றும் கலாசார விவகார இணைப்பாளராக முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர் .\n1. எனினும் இந்த புதிய தெரிவுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை .\n2. மாறாக 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில் கட்சியின் ; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவூத்தர் நெய்னா முஹம்மது - சிரேஷ்ட பிரதித் தலைவர் எனவும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம் . அஸ்லம் - பொருளாளர் எனவும் , நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் – பிரதி தேசிய அமைப்ப���ளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .\nஅத்துடன் கட்சியின் பிரதி பொருளாளர் பதவி வெற்றிடமாக காணப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் அறிவித்துள்ளார் .\n3. இதேவேளை , குறித்த போராளர் மாநாட்டுக்கு முன்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எம் . மாஹீர் மற்றும் எஸ்.எல்.எம் . பழீல் ஆகியோர் தொடர்ந்தும் கட்சியின் நிர்வாக உறுப்பினர்களாக செயற்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .\n4. இதேவேளை , சுகயீனம் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவுத்தர் நெய்னா முஹம்மது , கடந்த போராளார் மாநாட்டுக்கு முன்னர் அறிவித்திருந்தார் .\nஇதனையடுத்து அப்பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம் . அஸ்லம் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் , இதுவரை ராவுத்தர் நெய்னா முஹம்மதின் பெயரே சிரேஷ்ட பிரதித் தலைவர் என தேர்தல் ஆணைக்குழுவில் காணப்படுகின்றது .\n5. இதேவேளை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டமையினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம் . மாஹிர் இரண்டு கட்சிகளின் உறுப்பினராக செயற்படுகின்றார் .\n6. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு , பொய்யான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பரை நாம் தொடர்புகொண்டு வினவினோம் . ' குறித்த போராளர் மாநாடு நிறைவடைந்த பின்னர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவிட்டேன் ' என அவர் தெரிவித்தார் .\n7. ‘ எனினும் , போராளர் மாநாட்டு அறிக்கை இதுவரை அனுப்பப்படவில்லை . இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஞாபகமூட்டல் மேற்கொள்ளப்பட்டுள்ளது . விரைவில் அந்த அறிக்கை அனுப்பப்படும் ' என ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார் என‌ அந்த‌ ஊட‌க‌ அறிக்கை தெரிவிக்கிற‌து.\nஒவ்���ொரு க‌ட்சியும் த‌ம‌து வ‌ருடாந்த‌ கூட்ட‌றிக்கையை வ‌ருட‌ந்தோறும் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்துக்கு அறிவிக்க‌ வேண்டும் என்ப‌து க‌ட்சிக‌ளுக்கான‌ ச‌ட்ட‌மாகும்.\nஆனால் முஸ்லிம் காங்கிர‌ஸ் உண்மையான‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்காம‌ல் பொய் த‌க‌வ‌ல்க‌ளை வ‌ழ‌ங்கியுள்ள‌தால் இது விட‌ய‌த்தில் தேர்த‌ல் ஆணைக்குழு த‌லையிட்டு அக்க‌ட்சியின் ப‌திவை ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கேட்டுக்கொள்கிறோம்.\nஇல்லாவிடில் எதிர்கால‌த்தில் இவ்வாறு மோச‌டிக‌ளில் ஈடுப‌டும் க‌ட்சிக‌ள், முஸ்லிம் காங்கிர‌ஸ் ர‌த்து செய்ய‌ப்ப‌டாமையை த‌ம‌க்கு சாத‌க‌மாக‌ காட்ட‌லாம்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைத��� செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அண��க வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nenjam-marapathillai-release-date/", "date_download": "2021-07-30T08:38:00Z", "digest": "sha1:GFO4CRPHF6X33HGC6NL45HZGJM6ZUOVD", "length": 3450, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "செல்வராகவனின் நீண்ட நாள் \"நெஞ்சம் மறப்பதில்லை\" படத்தின் ரிலீஸ் தேதி இதோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசெல்வராகவனின் நீண்ட நாள் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் ரிலீஸ் தேதி இதோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசெல்வராகவனின் நீண்ட நாள் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் ரிலீஸ் தேதி இதோ\nஇரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை உருவாக்கினார் இயக்குனர் செல்வராகவன்.\nஇப்படம் ரெடியாகி சில மாதங்கள் ஆகிவிட்டன. ஏற்கனவே பல தேதிகள் அறிவித்து படத்தை வெளியிட முடியாமல் போனது. முதலில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முயற்சி செய்து யு / ஏ வாங்கியுள்ளது.\nஇந்நிலையில் கடைசியாக இப்படத்தை அடுத்த மாதம் ஜூன் 2 ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கான பேப்பர் விளம்பரத்தையும் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-48/", "date_download": "2021-07-30T06:20:12Z", "digest": "sha1:TTWTFJ3POBKWKFO2XP4TU5LX7RZLHJT2", "length": 4124, "nlines": 87, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nஉயரம் : 5 அடி 5 அங்குலம்\nசென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஏற்கனவே மணமாகி குலா பெற்ற, 5 வயதில் பெண் குழந்தையுடைய இப்பெண்ணிற்கு தகுந்த மணமகன் தேவை.\nதொடர்புக்கு : 99412 73474\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/3131--2", "date_download": "2021-07-30T07:35:05Z", "digest": "sha1:VFHKLHUYA7IEUFUEWY55YFFB3OGUEI2S", "length": 8753, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 02 March 2011 - அதட்ட அண்ணன்... அரவணைக்கத் தம்பி! | - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதி.மு.க. ஆதரவு தேவை இல்லை\nமரண பயத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்..\nபொன்முடியுடன் உறவு... சாதி துவேஷம்\nஅதட்ட அண்ணன்... அரவணைக்கத் தம்பி\nகாதலைக் காப்பாற்ற தலைமறைவாகும் குடும்பங்கள்\nதி.மு.க. - வோட கூட்டணி போட்டிருக்கும் அ.தி.மு.க -காரங்க\nமிஸ்டர் கழுகு: கூட்டுக்கு ரூட்டு போட்ட ஜெ-விஜய தளபதிகள்\nகருணாநிதி துடைத்த கல்யாணக் கண்ணீர்\nபார்வதி அம்மாளின் அஸ்தி மீது நாய்களை எரித்து..\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nஅதட்ட அண்ணன்... அரவணைக்கத் தம்பி\n'அடடே' பழனிமாணிக்கம் பாலிடிக்ஸ்மத்திய மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/28826--2", "date_download": "2021-07-30T06:11:16Z", "digest": "sha1:PCOIMU3VU6WHIMAR2TEMUE4VMHLOQVIA", "length": 9322, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 February 2013 - கேரள திவ்ய தேசங்கள் | Kerala temples srilaksumana perumal - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஸ்ரீராமர் திதி கொடுத்த புண்ணிய திருத்தலம்\nஅமாவாசையில்... தில்லைக் காளி தரிசனம்\nமந்த்ராலய மகானுக்கு நவரத்தினத் தேர்\nமேடைகளில் அசத்தும் உபன்யாச சிறுவன்\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஎண்ணியது ஈடேற திண்ணியம் செல்லுங்கள்\nராசிபலன் - ஜனவரி 22 முதல் பிப்ரவரி 4 வரை\nகதை கேளு... கதை கேளு\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஞானப் பொக்கிஷம் - 22\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஆவடி: த��ருமண ஆசை காட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் -போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஆவடி: திருமண ஆசை காட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் -போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/release-date-of-narappa-to-be-released-live-on-odt/cid3760683.htm", "date_download": "2021-07-30T08:18:33Z", "digest": "sha1:LEJYGY3QZWPNWAX7NIR2EQNJRGOEKUMO", "length": 4378, "nlines": 30, "source_domain": "ciniexpress.com", "title": "நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘நாரப்பா’- ரிலீஸ் தேதி அறிவிப்", "raw_content": "\nநேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘நாரப்பா’- ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nதெலுங்கில் வெங்கடேஷ் டகுபாத்தி நடிப்பில் தயாராகியுள்ள “நாரப்பா” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் , மஞ்சு வாரியார், நரேன், பசுபதி, கென் ஆகியோருடைய நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘அசுரன்’. இந்த படத்தில் நடித்தற்காக இரண்டாவது முறையாக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படம் தற்போது தெலுங்கில் ‘நாரப்பா’ என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வெங்கடேஷ் டகுபாத்தி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் அட்டலா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.\nகொரோனா காரணமாக இந்த படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வந்தது. ஆனாலும் இப்படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்கிற கொள்கையுடன் இருந்தார் வெங்கடேஷ். எனினும் இப்போதுவரை திரையரங்குகள் திறப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.\nஇதனால் ‘நாரப்பா’ படம் வரும் 20-ம் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்��ட்டுள்ளது. படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nஇப்படத்தை தொடர்ந்து வெங்கடேஷ் நடித்துள்ள த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படமும் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2016/12/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-multiplication-is-not-scary/", "date_download": "2021-07-30T07:12:00Z", "digest": "sha1:CELF5RJB3TSAJSU455RARYJECMIUZ3BT", "length": 11871, "nlines": 256, "source_domain": "ezhillang.blog", "title": "வாய்ப்பாடு -multiplication is not scary – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nகணிதம் என்பதை அறுவை, போர் ஆக்குவது என்பது சிறுவர்களுக்கு உடனடியாக விளங்காத சூத்திரங்களையும், வாய்ப்பாடு பட்டியல்களையும் நினைவில் கொள்ள செய்வது. பத்தாத குறையாக கேள்வி எழுப்பும் குழந்தைகளையும் அடி கொடுப்பது – இதுவே நமது இன்றைய பள்ளி நிலை. இதன் விளைவு என்ன கணக்கு வாத்தி என்பவரை கண்டாலே ஓடும் பயம் மட்டுமே பெரும்பாலானோர் மனதில் கொள்கின்றனர்.\nமாறாக, வாய்ப்பாடு என்பது என்ன \nஇரு எண்களை பெருக்க வேண்டுமானால் முதலில் அவற்றின் வாய்ப்பாடு நினைவில் இருந்தால் எளிதாக கணிதம் செய்யலாம்.\nபெருக்கல் கணித செயல்பாட்டின் இயல்புகளை கொண்டு சில விடைகளை எளிதாக கணக்கிட முடியும்.\n1) உதாரணமாக, அ பெருக்கல் ஆ என்பதின் விடை ஆ பெருக்கல் அ என்றும் அமையும். இதனை ஒரு சமன்பாடு என்றும் எழுதலாம்,\nஇதனால் நீங்கள் 1 முதல் 15 வாய்ப்பாடு 12 எண்கள் வரை மனப்பாடம் செய்யும் வகை எவரும் கேட்டல் 1 முதல் 12 வாய்ப்படை 15 எண்கள் வரை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்\n2) மேலும், இரண்டில் ஏதேனும் ஒரு எண் 10, 100, 1000 என 10-இன் மூலம் ஆகா இருந்தால் அதன் விடை சுலபமாக மற்ற எண் பின் பூஜியுங்களை சேர்த்தது போல் அமையும்.\n3) பெருக்கல் என்ற கணக்கின் விடை என்பதை கூட்டினால் ( modulo 9 ) இந்த பெருக்கலில் உள்ள இரு எண்களையும் modulo 9 கூட்டி மீண்டும் பெருக்கி மீண்டும் modulo 9 செய்த எண் என்பதற்கு சமம். இது ஒரு (necessary but not sufficient) தேவையான ஆனால் தீர்மானிக்கபடாத தேவை.\nஇதனை எண்ணிம இலக்கு மூலம் கூடினால் (digital sum)\n6 x 9 = 18, (இடது பக்கத்தில் 123 எண் 1 + 2 + 3 = 6, எனவும், 4 + 5 = 9 எனவும் மாறும்.)\n5 4 = 9 ( வலது புரம் 1 + 8 = 9, இடது புரம் 6 x 9 = 54 எனவும் உள்ளது)\nமேலும் பெருக்கல் என்பதற்கு நிறைய தன்மைகள் உண்டு. இவற்றை கற்று கொண்டால் நீங்கள், அல்லது உங்கள் மாணவர்கள், குழந்தைகள், இந்த வாய்ப்பாடு என்பதை கண்டு பயந்து ஓட வேண்டாம். கணிதம் என்பதை நண்பர் ஆகா ஆக்கி கொள்ளுங்கள்.\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது திசெம்பர் 22, 2016 பிப்ரவரி 1, 2018\nPrevious Post தமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி\nNext Post பொறியாளர் கவனத்தை பெரும் “சொல்லாழி”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/contest/tiny-story-contest/tsc-45-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-_%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-30T06:51:17Z", "digest": "sha1:TXNXEKV56HSHEFBW7H3CCVGPYJHJALW6", "length": 10867, "nlines": 268, "source_domain": "jansisstoriesland.com", "title": "Tsc 45. ரகசியம் _வத்சலா ராகவன் | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nTsc 45. ரகசியம் _வத்சலா ராகவன்\nகை, கால்கள் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு கிடக்க, வாய் ஒரு பக்கம் கோணிக்கிடக்க, தனது நிலையை எண்ணி கண்ணீர் கண்களில் வழிய மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கிடந்தான் அவன்.\n“இனிமே அவனாலே ஜெனமத்துக்கும் படுக்கையை விட்டு எழுந்துக்க முடியாதே” கண்ணீர் சிந்தினர் அவனது பெற்றோர்…\n“பல பொண்ணுங்களை ஏமாத்தி அவங்க வாழ்கையை கெடுத்த அந்த பாவத்துக்குத்தான் இப்படி ஒரு தண்டனை. அனுபவிக்கட்டும்” ஏசினர் மற்றவர்.\nஇதையெல்லாம் கேட்டுக்கொண்டே ஒரு ரகசிய புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான் மருத்துவன் விஸ்வரூபன்…\nஇவன் பல பெண்களுக்கு செய்த கொடுமைகளை அறிந்து அவனுக்கு ஒத்துக்கொள்ளாத அந்த ஊசியை அவனுக்குள் செலுத்திய ரகசியம் விஸ்வரூபன் மட்டும் அறிந்தது அல்லவா\n← PreviousTsc 47. நடுக்கம் _வத்சலா ராகவன���\nNext →Tsc 38. காதல்… _ தீபஷ்வினி\nTsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு\nTsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nTSC 102. வெற்றி என்பது யாதெனில்… _ Sharmi Usha\nTsc 100. முகமூடி _ கண்மணி\nTsc 99. சாலை விபத்து _ கண்மணி\nTsc 98. பட்டமளிப்பு விழா _ கண்மணி\nTsc 95. இமயத்தின் வெற்றி – மஹி அபிநந்தன்\nTsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு\n7. என் உலகம் _ கவிதை _ ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tn-amma-mini-clinic-recruitment-notification/", "date_download": "2021-07-30T06:44:43Z", "digest": "sha1:IQITPNOIFXSCBKG3PJWFDFAXZVFC3J2H", "length": 13057, "nlines": 250, "source_domain": "jobstamil.in", "title": "TN Amma Mini Clinic Recruitment Notification 2021", "raw_content": "\nHome/10ஆம் வகுப்பு/தமிழ்நாடு அம்மா மினி கிளினிக்கில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு அம்மா மினி கிளினிக்கில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு அம்மா மினி கிளினிக் வேலை வாய்ப்புகள் 2021. Multi-Purpose Worker/Attender, Staff Nurse, Chairman-cum-Managing Director, Medical Officer, Engineer Trainee, Engineer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tn.gov.in விண்ணப்பிக்கலாம். TN Amma Mini Clinic Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடி.என் அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்புகள் 2021\nTN Amma Mini Clinic அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் டி.என் அம்மா மினி கிளினிக். (TN Amma Mini Clinic)\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்\nவயது வரம்பு 45 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை இன்டர்வியூ\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 04 பிப்ரவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 16 பிப்ரவரி 2021\nவயது வரம்பு 45 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை இன்டர்வியூ\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 04 பிப்ரவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 12 பிப்ரவரி 2021\nவயது வரம்பு 35 – 40 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 04 பிப்ரவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 11 பிப்ரவரி 2021\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ��நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nEngineer Jobs | பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 | Today Latest Update\nஅரசு தேர்வு முடிவுகள் வெளியீடு 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2021-07-30T06:46:29Z", "digest": "sha1:LT7YVKRI77OKYH6NFF7QWZADS3R4GKN7", "length": 20881, "nlines": 152, "source_domain": "orupaper.com", "title": "என் இனமே, எம் சனமே | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. என் இனமே, எம் சனமே\nஎன் இனமே, எம் சனமே\nநினைவுக் குறிப்புக்களான நூல் ஒன்று சமீபத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஐ.தி.சம்பந்தன் எழுதிய`நீங்காத நினைவுகள்’ என்கின்ற புத்தகமே அது. அந்நூலினை வாசித்துச் செல்கையில் சில விடயங்கள் என் கவனத்தை கோரியது.\nஅதனை புரிவதற்கு வரலாறை ஒரு கதையாக நாம் பார்க்க வேண்டும்.\n1953 ஓகஸ்ட் 17ஆம் நாள், இலங்கை முழுவதும் கடையடைப்பு (ஹர்த்தால்) நடைபெறுகிறது. கொம்யூனிட்ஸ் கட்சி, சமசமாச கட்சி ஆகியன முனைந்து நடாத்தியகடையடைப்பு இது. அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம், அரிசி விலையினை உயர்த்தியத��யடுத்து நடந்த கடையடைப்பு. தமிழரசுக் கட்சி முழுமையாக பங்கேற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இக்கடையடைப்பு பெரு வெற்றி பெற்றது.\nகடையடைப்பின் போது பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் சிலர் உயிரிழந்தனர். அதனையடுத்து அப்போதைய பிரதமர் டட்லி செனநாயக்க தமது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். டட்லியின் இடத்துக்கு, சேர்.ஜோன்.கொத்தலாவல நியமிக்கப்பட்டு பிரதமர் ஆனார்.இவர் யாழ்ப்பாணம் வந்து கொக்குவில் இந்துக் கல்லுÖரியில் ஆற்றிய உரையிலிருந்து சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று பிரகடனப்படுத்தினார்.\nசேர்.ஜோன்.கொத்தலாவலவின் உரை சிங்கள மக்களை பதற்றமடைய வைத்தது. அதனை அறுவடை செய்ய நினைத்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவராக இருந்த S.W.R.D.பண்டாரநாயக்க அவர்கள்.\nஇவ்விடத்தில் என்னிடம் ஒரு கருத்து உண்டு. அரசியல்வாதிகள் தான் மக்களை பிழையாக வழிநடத்துகிறார்கள் என்ற கருத்து என்னளவில் ஏற்றுக் கொள்ள முடியாதஒன்று. மக்களிடமிருந்து விளைந்து வந்து மேற்தள்ளுகின்ற கருத்துக்களை காலம் அறிந்து அரசியல் வாதி அறுவடை செய்கிறார். இந்த விதமாக எழுந்தது 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க கொண்டு வந்த `சிங்களம் மட்டும்’ சட்டம்.\nஇந்தச் சட்டம் தமிழ் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியது. இந்தச்சட்டத்தை தீவிரமாக எதிர்த்த தந்தை செல்வா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சி அகிம்சை வழியில் போராட்டங்களை நடாத்தி வந்தது. சிங்கள அரசுக்கு ஒருவருட போராட்ட அறிவித்தலைக் கொடுத்து 1956 ஆவணியில் திருமலை யாத்திரையை நடாத்தியது. தமிழர் தாயகப்பிரதேசங்களின் பல முனைகளிலிருந்தும் ஆயிரக் கணக்கான மக்கள் கால்நடையாகச் சென்று திருமலை முற்றவெளியில் நடாத்திய கூட்டத்தில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டு நின்றனர்.\nதிருமலை யாத்திரையில் லட்சக்கணக்கான மக்களின் அங்கீகாரத்துடன் பிரகடனப்படுத்திய ஒரு வருட அவகாசஅறிவித்தல் பண்டாரநாயக்க அரசை இக்கட்டில் தள்ளியது. பண்டாரநாயக்கவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 1957 இல் தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்தம் எழுதினார் பண்டாரநாயக்க, அதுவே `பண்டா-செல்வா ஒப்பந்தம்’ அந்த ஒப்பந்தத்தின் எந்த அம்சமும் ஒரு நாள் கூட நின்றுபிடிக்கவில்லை. சிங்கள பௌத்த ���ேரினவாதம் அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிய வைத்தது.\n1960ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இயங்கத் தொடங்கிய சிங்கள அரசாங்கம் சில சட்டங்களை பிறப்பித்தது. அது பண்டாரநாயக்கவின்தனிச்சிங்களச் சட்டத்திற்கு ஒப்பானது. இச்சட்டத்தில்முக்கியமான ஒன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களில் சிங்கள மொழிகளிலேவழக்கு நடாத்தப்படவேண்டும் என்பது. மீண்டும் எழுந்ததுதமிழினம். மூண்டு எழுந்தது பெரு நிலப்பரப்பு. 1961 பெப்ரவரி 20 ஆம் நாள் யாழ்ப்பாணம் கச்சேரிக்குமுன்பாக சட்டமறுப்பு (சத்தியாகிரகம்) ஆரம்பமானது.தந்தை செல்வாவின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணம் கச்சேரி பிரதான வாசலில்அமைதியாக அமர்ந்து கொண்டனர். பெரும்தொகையானோர் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கப்பட்டது.\nதமிழர் தாயகப் பிரதேசத்தில் ஐந்து கச்சேரிகளுக்கும் முன்பாக தமிழர் அமர்ந்து சட்டமறுப்பு இயக்கத்தை தொடர்ந்தனர். தமிழ் மக்களின் எழுச்சி கண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து மு.சிவசிதம்பரமும், யாழ். மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அல்பிரட் துரையப்பா அவர்களும் இப்போராட்டத்தில் தம்மை இணைத்தனர்.\n52 நாட்களாக இந்த சட்டமறுப்பு இயக்கம் நீடித்தது. தமிழ் மக்கள் எழுச்சி உச்ச நிலைக்கு வந்தது. கச்சேரி நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டபடியால் அரச ஊழியர்களின் சம்பளம் கொடுபடவில்லை. மக்களுக்கு வழங்கியஉலர் உணவுப் பொருட்களையும் சிங்கள அரசாங்கம் தடை செய்தது.\nமக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய சேவைகள் நடாத்துவதற்கும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள அரசு சுயாட்சியை வழங்காவிட்டால் மாற்று அரசாங்கம் ஒன்றைநடாத்துவதற்கான சவாலாக சட்ட மறுப்புப் போராட்டத்தை நடத்த தந்தை செல்வா அறைகூவல் விடுத்தார். தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் முஸ்லிம், தமிழர் என்ற இனபேதமின்றி பெருநெருப்பு மூண்டது.\nதொண்டமான் தலைமையில் மலையக மக்கள் பலரும் இச்சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.தேயிலைத் தோட்டங்கள் ஒரு வார கால வேலை நிறுத்தம்செய்வதற்கும் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.\nயாவும் சிங்கள அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அவசரமாக மந்திரிசபையைக் கூ���்டி 1961 ஏப்ரல் 17ஆம் நாள் நள்ளிரவு இலங்கை முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழர் தாயகப் பிரதேசமானஐந்து மாவட்டங்களும் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.\nஇது அப்போது சுமார் 50 வருடங்களுக்கு முன் எழுந்த எழுச்சி அது. இந்த எழுச்சிக்கு தலைமை தாங்கிய தந்தை செல்வா, தான் இயலாக் கட்டத்தில் 1970ஆம் ஆண்டு சொன்னார், [highlight color=”black”] ” இனி தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்”[/highlight]. அகிம்சை தோற்றத்திலிருந்து வந்த கசந்து போன வார்த்தைகள் இவை.\nபின்வந்த 30 ஆண்டுகளில் தமிழர் தலைவிதியை தமிழர் தீர்மானிக்கும் காலம் ஒன்று குதிர்ந்தது. அதன் காரணம் என்னவென்று நாம் அறிவோம். இப்போது வன்முறையை ஏன் கைக் கொண்டனர் என்று கேட்கின்றார் எம் இனம் தெரிவு செய்த எமது தலைவர் ஒருவர்.\nPrevious articleஅமெரிக்கத் தீர்மானம் ஆரம்பமா \nNext articleடேவிட் ஐயா அவர்கள் காலமானார்\nஇருபதாவது வயதில் எழுதத்தொடங்கி புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். IBCதமிழ் வானொலி (இலண்டன்), TTN தமிழ்ஒளி (பிரான்ஸ்) தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakalavan.com/?cat=893", "date_download": "2021-07-30T08:08:06Z", "digest": "sha1:RP6RIWMWTBEWD365U57KVXGMY33FKK4F", "length": 14809, "nlines": 330, "source_domain": "pakalavan.com", "title": "சிறப்பு தொகுப்புக்கள் Archives - Pakalavan News", "raw_content": "\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய…\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nயாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள்…\nகேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள்…\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது\nதலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி\nரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின்…\nதுருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின�� அதிரடி…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nதிருமண ஆசை காட்டியதால் 4 முறை கர்ப்பம்\nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி\nகோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா\n2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி\nஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்\nஇங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய 20 ரசிகர்கள் லண்டனில் கைது\nCategory : சிறப்பு தொகுப்புக்கள்\nHeadline காணொளிகள் சிறப்பு தொகுப்புக்கள்\nகணவன் மனைவி பின்பற்ற வேண்டிய விடயங்கள்\nசிலோன் எனும் பெயர் சிறீலங்கா என இதே நாளில் மாற்றப்பட்டது | 22.05.2019\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் – 2019 (சிறப்பு தொகுப்பு)4\nமே 18இல் முள்ளிவாய்க்கால் கஞ்சி உண்போம்\nமுள்ளிவாய்க்கால் பத்தாவதாண்டு | சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஎம் தேசம் எம் மக்கள்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஎம் தேசம் எம் மக்கள் (7)\nதினம் ஒரு பிரமுகா் (2)\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T07:26:42Z", "digest": "sha1:ZBXCELBYZ2ADQ4UAB4227BGHMIG6YGOT", "length": 16449, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தி��்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டது.[1][2]ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகிறது.\nஇந்திய நிர்வாக அமைப்பில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகள் (ஊதா நிறத்தில்)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12524 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[3] அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.[4]\nஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.\nஊராட்சி ஒன்றியங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை[5], மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதல்களின் படி இயங்குகிறது.[6]\n1 ஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்பு\nஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்புதொகு\nகிராம ஊராட்சிகள் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஊராட்சி ஒன்றியத்தின் அன்றாட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்), துண��� வட்டார வளர்ச்சி அலுவலர் (இயக்குதல்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குகள்), பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர், சமூகக் கல்வி மற்றும் மக்கள் தொடர்பு விரிவாக்க அலுவலர், மேலாளர், அலுவலக கண்காணிப்பாளர், கணக்காளர் மற்றும் கிராம நல அலுவலர்களால் இயங்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் நிர்வாகிக்கப்படுகிறது.[7]\nதமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், ஆண்டு 1994, பிரிவு 112, பஞ்சாயத்து ஒன்றியத்தின் கடமைகளும் பணிகளும் வரையறுத்துள்ளது. அவைகளில் சில;\nபஞ்சாயத்து ஒன்றியத்தின் சாலைகள் கட்டுமானம், பராமரிப்பு & மராமத்துப் பணிகள் மேற்கொள்தல்.\nகுடிக்க, குளிக்க, வெளுக்க தேவையான நீர் வினியோக கட்டுமானப் பணிகள் மேற்கொள்தல்.\nஆரம்ப & நடுநிலைப் பள்ளிக்கூடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்\nபொதுச் சந்தைகள் கட்டுதல் மற்றும் அதை பராமரித்தல்\nஇந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கிராமப்புறத் திட்டங்களை நிறைவேற்றுதல்.\nமலேரியா மற்றும் காலரா போன்ற தொற்று நோய்களை பரவாமல் தடுத்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல்.\nஊராட்சி மன்றங்களின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்தல்.\nபஞ்சாயத்து ஒன்றியங்கள் எவ்வித வரியை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க இயலாது. எனவே வரியற்ற சில கட்டணங்கள் வசூலிக்கிறது. அவைகள்;\nவணிக நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம், சந்தைக் கட்டணம், அபராதக் கட்டணம் மற்றும் வாடகை வருவாய்.\nதமிழ்நாடு அரசிடமிருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் பகிர்வு வருவாய் (Assigned & shared revenues): தமிழ்நாடு அரசு வசூலிக்கும் முத்திரைக் கட்டணம் மற்றும் கேளிக்கை வரி மீதான கூடுதல் வரிகளில் (Surcharge) ஒரு பங்கு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு, மானியங்கள் வழங்கல் விதிகளின் படி, மாநில அரசு நிதி வழங்குகிறது. சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களிலிருந்து தமிழ்நாடு அரசிற்கு வரும் வருவாயில் ஐம்பது விழுக்காட்டுத் தொகையை, பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nபஞ்சாயத்து ஒன்றியப் பகுதிகளில், மகப்பேறு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கத் தேவையான நிதிக்கு, தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு வழங்கும் மானியத் தொகைகளை, தமிழ்நாடு அரசின் மாநில நிதிக் குழு (State Finance Commission) பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு வழங்குகிறது.\nபஞ்சாயத்து ஒன்றியக் குழுவிற்கு, ஒரு பணியை நிறைவேற்ற, அதிக பட்சமாக ரூபாய் பத்து இலட்சம் வரை ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து செலவு செய்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதற்கு மேலிட அனுமதி தேவையில்லை.\nரூபாய் பத்து இலட்சம் முதல் 50 இலட்சம் முடிய செலவினங்களுக்கு, மாவட்ட ஆட்சியரியன் அனுமதியும், 50 இலட்சத்திற்கு மேற்பட்ட செலவினங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural development and Pachayat raj Department) இயக்குனரின் அனுமதி தேவை. இருப்பினும் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்ட ஒதுக்கீடு நிதிகளை செலவிட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும்.\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமக்கள் உரிமையும் அரசின் கடைமையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nஊராட்சி ஒன்றிய நிர்வாகம்/நூல் (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் அமைப்பு - பாகம் 1 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 2 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 3 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 4 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 5 - காணொலி (தமிழில்)\nதமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு - பாகம் 6 - காணொலி (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2020, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T09:02:03Z", "digest": "sha1:U7TGDZXTCCAMSCRBMGNT4YGFRX7WIRSV", "length": 37680, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழிவாங்குதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழிவாங்குதல் (Revenge) என்பது சட்டத்தை அல்லது சட்ட நடைமுறைகளை அல்லது சட்ட இயல் கோட்பாடுகளை மீறியவா்களுக்கு நீதி வழங்கும் நடைமுறைகளில் ஒன்றாகும். வழக்கமாக பழிவாங்குதல் என்பது, துன்பமடைந்தவா்களுக்காகவோ அல்லது அவ்வாறு நினைப்பவா்களுக்கோ துயா் துடைப்பதற்கு துன்பமளித்தவா் மீது எடுக்கப்படும் கடுஞ்செயல் ஆகும். இது சட்டத்திற்கு அப்பாற்பட்டு தண்டனை வழங்கும் ஒரு செயல். பிரான்சிஸ் பேகன் என்னும் பிரித்தானிய அறிஞா், இது ஒரு காட்டுமிராண்டித் தனமான நீதி வழங்கும் முறை, சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளாா்\".[1] பழமைவாத நீதி அல்லது பழிவாங்கும் நீதி என்பவை நாகரிக காலத்திற்கு முந்தையவை. தற்காலத்தில் நீதி வழங்குவதில் மேம்பாடு முறை கையாளப்பட்டு அவை தரம்பாா்த்து அல்லது இறையருளுடன் வழங்கும் நீதிமுறை என்பதன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.\nகுஸ்டேவ் தோரேயால் செதுக்கப்பட்ட எரினிஸ், சிதோனிக் என்னும் பழிவாங்கும் தேவதைகளின் சிற்பம்\nசெகப்பிரியரின் ஹேம்லட் என்னும் நாடகத்தில் ஒருவன் தம் தந்தையைக் கொன்ற உறவினரைப் பழிவாங்க கொலை செய்வதை விளக்கும் சிற்பம், குஸ்டேவ் மோரா வடித்தது [2]\nஅதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான் பழிவாங்கும் உணா்ச்சியைத் தூண்டுகிறது என்று சமூக உளவியலாளா் யான் மெக்சீ கூறுகிறாா். பழிவாங்கும் உணா்ச்சி அதிகம் உள்ளவா்கள், அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றும் தாம் எல்லோர் கவனத்தில் இருக்க வேண்டும் என்றும் தம் நிலையிலிருந்து தாழ்ந்துவிடக் கூடாது என்றும் நினைப்பவா்களாகவும் இருப்பாா்கள் என்று அவா் கூறுகிறாா்.[3][4].\nபழிவாங்கும் உணா்வு பல சமுதாயங்களில் காணப்படுகிறது[5]. ஒரு சில சமூகங்கள் பழிவாங்கும் உணா்வை மரபுவழிப் பகை என்று ஊக்குவிக்கின்றன.[6] இவைகள் தனிமனிதா்களின் பெருமையையும் குழுக்களின் பெருமையும் முக்கியம் என போதித்து அதற்காக வழிவழியாக பகைமையை ஊக்குவிக்கின்றன. தனது பெருமையைக் காத்துக் கொள்ள, இழந்த பெருமையை நிலைநாட்டிக் கொள்ள பழிவாங்குதல் சரியென்ற மனப்பான்மையை வளா்த்துக் கொள்ள சமூகம் ஊக்குவிக்கிறது. இறந்து போனவா்களின் நினைவாகவும் அவா்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடா்வதற்காகவும் பழிவாங்குதல் என்பது ஒரு ஆழமான நியாயமான உணா்வாகக் கருதப்பட்டது என்று மைக்கேல் இஸ்ணடிடாப் கூறுகிறாா்[7] . இது போன்று பழிவாங்குவது என்பது பரம்பரையாக தொடா்ந்து வரும் ஒரு உணா்வாகும். எப்பொழுதெல்லாம் மானத்திற்கு பங்கம் விளைவிக்கப்படுகிறதோ, பாதிக்கப்பட்டவா்கள் தமது குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதற்கு பழிவாங்கியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனா். இது போன்ற எண்ணம் குடும்பங்களில் துவங்கி, பின் மொத்த சமூகமும் இதனை கையிலெடுத்துக் கொண்டு பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் உணா்வைத் தொடா்��தும் உண்டு.[8]\nஅநீதி இழைக்கப்பட்டது என்ற உணா்வும் இதற்காகப் பழிவாங்க வேண்டும் என்ற உணா்வும் ஒரு சங்கிலித் தொடா் போல பரம்பரை பரம்பரையாக, பல காலங்கள் தொடா்ந்து வருவது குடும்பங்களிலும், பழங்குடியினரிடமும் இருந்து வருகிறது. இப்பழக்கம் பொதுவாக மெடிட்ரேனியன் பகுதியில் உள்ள தொழில்மயமாவதற்கு முன்பு வசித்த சமூகங்களில் பரவலாக இருந்தது. இவை இப்பொழுது கூட ஜக்மாா்ஜா (gjakmarrja) அல்லது இரத்தப்பகை என்று அழைக்கப்பட்டு அல்பேனியாவில் ஒருசில பகுதிகளில் இருந்து வருகிறது[9]. இடைக்காலத்திலும் அநீதி இழைக்கப்பட்டால் பழிவாங்குவதுதான் அதற்கு முடிவு என்ற எண்ணமும் அல்லது குறைந்த பட்சம் அநீதி இழைத்தவா்களை பிராயச்சித்தமாக தகுந்த கட்டணத்தையாவது செலுத்த வைக்கவேண்டும் என்பது வழக்கமாக இருந்தது. இதனடிப்படையில் தான் ஆங்லோ சாக்சன் நீதி வழங்கும் முறையில் ஒரு சில வன்முறைகளுக்குப் பிராயச்சித்த கட்டணம் வரையறுக்கப்பட்டு இதன் மூலம் பழிவாங்கும் உணா்வைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பரம்பரை வழியிலான இரத்தப் பகைகள் உலகில் பல இடங்களில் குறிப்பாக துருக்கியின் குா்பீஸ் பகுதியிலும் பாப்பா நியூ கினியாவிலும் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.[10][11] தனது குடும்பத்தின் மானம் காப்பதற்காகவோ, அல்லது தமது பிரிவின் மானம் காக்கவோ, அல்லது தமது கடவுளின் மானம் காக்கவோ செய்யப்படும் கொலைகளுக்கு, ஜப்பானில் “கட்டசியுச்சி” (敵討ち) என்று பெயா்.தற்காலத்தில் கட்டசியுச்சி” அமைதியான வழியில் கடைப்பிடிக்கப்பட்டாலும் பழிவாங்கும் உணர்வு ஜப்பானிய பண்பாட்டில் இன்றளவும் அங்கம் வகிக்கின்றது.[12]\n“ஆறவைத்து பழிவாங்க வேண்டும்” என்பது உடனே பழிவாங்காமல் காலம் கடந்து பொறுத்திருந்து எதிா்பாராத நேரத்தில் பழிவாங்குவதுதான் அதிகமான திருப்தி தரும் என்ற கருத்தை பிரதிபலிக்கிறது.[13]இந்தக் கருத்தின் அடிப்படை அறியப்படாத ஒன்று. பிரான்சு நாட்டுத்தூதா் சாா்லஸ் மாஷ்ரிஸ் டி டெல்லிரான்டு பெரிகோா்டு (1754-1838) என்பவா்தான் முதலில் பிரெஞ்சு மொழியில் பொறுத்திருந்து ஆறிய பின்புதான் பழிவாங்க வேண்டும் என்ற கருத்தை கூறியுள்ளாா்[14]. இக்கருத்து பிரென்சு நாவலான மாதில்டி (ஜோசப் மாரியுஜினி சூ எழுதியது)-யிலிருந்து 1846 ஆம் ஆண்டு ஆங்கில மொழிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[15] 1949 ஆம் ஆண்டு வெளிவந்த கைண்ட் ஹார்ட்ஸ் அண்ட் கரோனட்ஸ் என்ற திரைப்படத்திலும் இதே கருத்து பேசப்படுகிறது. அதுபோலவே திரைப்படமான டெத் ரிடிசா ஹார்ஸ் (1967), மற்றும் மேரியோ புஜோ எழுதிய தி காட்பாதர் (திரைப்படம்)என்னும் நாவல், ஸ்டார் டிரக் II :தெ ரேத் ஆஃப் கான் (1982) என்னும் திரைப்படத்திலும், இதே கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கில் பில் 1 2003 மற்றும் மேன் ஆஃப் பயர் (2004) திரைப்படங்களிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பஸ்தூண்களும் இதே கருத்தை பின்பற்றுவதாக அறிப்படுகிறாா்கள்.[16]\n“பழிவாங்குவதற்குப் புறப்படுவதற்கு முன் இரண்டு கல்லறைகளைத் தயாா் செய்துவிட்டுத் துவங்கு” என்று மற்றொரு பழமொழி கூறுகிறது. மற்றொரு சீனப் பழமொழி (子不复仇非子也)பெற்றோருக்காகப் பழிவாங்காத மகன் மகனே அல்ல என்று கூறுகிறது.\nஇகாகொ பயுடென். . இது பழி வாங்கும் கதையின் ஒரு பகுதி. கொலையுண்ட சாமுராயியின் மகன் எப்படி ஜப்பான் முழுவதும் தேடி கொலையாளியைக் கண்டுபிடிக்கிறான் என்பது\nகலையின் பல நோக்குகளில் பழிவாங்கல் என்னும் கருத்து பரவலாகக் காணப்பட்டுள்ளது. ஜவெண்டி ஃபிலான்டெஸ் வரைந்த ஹீரோதியஸ் ரிவன்ஞ் என்னும் ஓவியம், வுலஃப் காஸ கமெடியுஸ மோ சாரட் அவா்கள் இயக்கிய இசை நடனம் டான் கோவன்னி மற்றும் தெ மேரேஜ் ஆஃப் பிகாரோ ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். ஜப்பானிய கலைவடிவங்களிலும் குறிப்பாக உடா்காவா குனி யோசி உள்ளடக்கியவா்களின் படைப்புகளிலும் பழிவாங்கல் கருத்து கையாளப்பட்டுள்ளது. சீன எழுத்தாளா் ஜி ஜயுஸ்யாங் பழிவாங்கல் என்பதை மையக் கருத்தாக வைத்து தி ஆர்ஃபன் ஆஃப் சோ [17] என்னும் நாடகத்தை இயற்றியுள்ளாா். ஒரு குடும்பம் எப்படி பழிவாங்குகிறது என்பதை கன்பூசியஸ் கொள்கையின் பாா்வையிலும் சமூக அதிகார வடிவத்தின் கண்ணோட்டத்திலும் விளக்கியுள்ளாா்[18].\nஇலக்கியத்தில் பழிவாங்குவது என்பது சரித்திரகாலம் தொட்டு இன்றுவரை ஒரு முக்கிய பொருளாகவே இடம் பெற்றுவந்துள்ளது. செகப்பிரியர் எழுதிய ஹாம்லெட், ஒத்தெல்லோ நாடகங்களும், அலக்சாண்டா் டுமாஸ் எழுதிய The Count of Monte Gisto என்னும் நாவலும், எட்கா் ஆலன் போ எழுதிய The Cark of Amontillado என்னும் சிறுகதையும் எடுத்துக் காட்டுகளாகும். ஸ்டீபன் சிங் எழுதிய Carrie என்னும் நாவலும், ��ில்லியன் பிளின் எழுதிய Gone Girl, வில்லியம் கோல்டுமேன் எழுதிய The Princess Bride ஆகிய நாவல்களும் அன்மைக் காலத்திய எடுத்துகாட்டுகளாகும். பழிவாங்குவது என்பது இலக்கியங்களின் ஒரு பொருளாக இருந்தாலும் அது ஒரு வகையாகவும் அல்லது நடையாகவும் கருதப்பட்டது.[19]\nபழிவாங்குதல் என்பது ஒருவகையான இலக்கியமாகக் கருதப்பட்டு கடந்த சில நூற்றாண்டுகளாகவே பல்வேறு தளங்களில் வெளிப்பட்டு வந்துள்ளது. அது போன்ற படைப்புகள், மறைந்திருப்பது, முகமூடியில் ஒழிந்திருப்பது, பாலுணா்வு, மனிதனை மனிதன் உண்பது, இயற்கைக்கு மாறாக உருவகங்களைக் கற்பனை செய்வது, பலத்தைக் காட்டுவது, கொடுங்கொலை மற்றும் இரகசியம் காப்பது போன்ற செயல்களும் மற்றவைகளையும் கொண்டவைகளாக இருந்தன[20]. இது போன்று ஒவ்வொரு கருத்தும் அந்தவகையான நாடகபாணிக்குப் பொருந்துவதாக அமைக்கப்பட்டிருந்தது. நாடகப்பாணி என்பது நாடக பாத்திரங்களுக்குத் தெரியாதவைகளும் பாா்ப்பவா்களுக்குத் தெரிந்திருக்கும்.[21] இதுபோன்ற நாடக பாணியின் குறிக்கோள் என்னவென்றால், அடுத்தது என்ன நடக்குமோ, நாடகப் பாத்திரங்கள் என்ன செய்வாா்களோ என்ற ஒரு வகையான திகிலையும் எதிா்பாா்ப்பையும் பாா்ப்பவா்கள் மனதில் ஏற்படுத்துவது ஆகும்[21].\nபழிவாங்கும் வகையைச் சோ்ந்த இலக்கியங்களில் திரும்பத் திரும்ப வரும் சம்பவம் படைப்பின் இறுதியில் வரும் கொடுரமான கொலைகள்தான். இது போன்ற வன்முறைகளுக்கான அடித்தளம் நாடக பாத்திங்களின் இளமைக்காலத்திலிடப்பட்ட வித்தாக இருக்கும்.[22] . கொடூரமான கொலைகள் இயல்பாகவே நாடகங்களிலும் நாவல்களிலும் காணப்படுகின்றன. ஸ்டீபன் கிங் எழுதிய 20 ஆம் நூற்றாண்டின் Carrie என்னும் புதினத்திலும், 16 ஆம் நூற்றாண்டு செகப்பிரியா எழுதிய Titur Andronicus நாடகம் ஆகியவை இதுபோன்று இறுதிக் காட்சிகளில் நடைபெறும் கொலைகளுக்கு எழுத்துக்காட்டுகளாகும்.\nகதையின் கருவான முகமூடியிட்டுக் கொள்வது மறைத்துக் கொண்டு வேறுவிதமாகத் தோன்றுவதும் ஒத்துப் போகக் கூடிய கருத்துகள் ஆகும். இலக்கியத்தில் ஒரு பாத்திரம் உருவகமாகவோ அல்லது உண்மையாகவே தம்மை மறைத்துக் கொண்டு வேறுவிதமாகக் காட்டிக் கொள்ளலாம். தம்மை வேறுவிதமாகக் காட்டிக் கொள்வது என்பது இலக்கியங்களில் பொதுவாக கையாளப்படுவதுதான். வேறுவிதமாகத் தன்னை காண்பித்துக் கொள்வது என்பதற்கு ம���கமூடி அணிந்து கொள்வது என்று குறிப்பிடுவது நேரடியான உருவகமாகும். பாலுணா்வையோ, அதிகாரத்தையோ முக்கிய கருவாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு கில்லியன் ஃபிளைன் எழுதிய நாவல் Gone Girl -ம் ஏற்கனவே குறிப்பிட்ட Titus Andronicus என்னும் நாடகமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.[23]\nஇணையதளம் உருவான பின்னா் பழிவாங்குவதற்கு புதுவழிகள் தோன்றியுள்ளன.[24] பொதுமக்கள் நிறுவனங்களிடமிருந்து வரும் தகவல்களைவிட இணையத்தின் மூலம் கிடைக்கும் மதிப்புரைகளுக்கு அதிக மதிப்பளிக்கின்றனா்.[25] [24] அறிவியல் வளா்ச்சியின் காரணமாக இணையத்தின் மூலம் தகவல் தொடா்பு பெறுவது மிகவும் எளிதாகிவிட்டதால் எதிா்மறை மதிப்புரைகள் இணையத்தில் வேகமாக பரவி தொழில்நிறுவனங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்த வழி உண்டு. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்று எதிா்மறை மதிப்புரைகளால் நுகா்வோா் கோபமுறுவது மிகவும் சாதாரணமாக நடைபெறுகிறது[26].\nசமூக வலைத்தளங்களின் வளா்ச்சி குறிப்பாக முகநூல், டுவிட்டர், யூ டுயூப் போன்றவை பழிவாங்குவதற்கு மிகவும் ஏற்றவையான கருவிகளாக அமைந்துவிட்டன.[24] மற்றவா்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவமானப்படுத்தவும், மிகவும் அந்தரங்கமான, ஆட்சேபகரமான படங்களை வெளியிடுவதும் வழக்கமாக நிகழ்கின்றன.[27] . இதுபோன்று படங்களை வெளியிட்டு மற்றவா்கள் அவமானப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைபவா்களும் உள்ளனா். யாா் வெளியிடுகிறாா்கள் என்று தெரிவிக்காமலே வெளியிடப்படும் வசதி இதுபோன்ற செயல்களை செய்வதற்கு ஊக்கமளிப்பவையாக உள்ளன.[28] பல நிகழ்வுகளில் இது போன்று ஆபாசப் படங்களை வெளியிடுபவா்கள் பாதிக்கப்படுபவரின் தகவல்களையும் அவா்கள் சமூக வலைதள விவரங்களையும் சோ்த்தே வெளியிடுகின்றாா்கள்.[27] ஹன்டா் மோா் என்பவா் 2010 ஆம் ஆண்டு தமது S S Anyone Up to என்னும் இணையதளத்தில் தமது காதலியின் ஆபாசமான படங்களை வெளியிட்டதுதான் இது போன்ற ஆபாசப்படம் வெளியிடும் இணையதளங்களின் ஆரம்பம் ஆகும்[28].\nபழிவாங்கும் உணா்வு மனித இனத்திற்கு மட்டும் உள்ள குணம் அல்ல, மிருகங்களிடையே இந்த குணம் உண்டு. குறிப்பாக ஒட்டகம், யானை, மீன், சிங்கம்,[29] பெருச்சாளி,[30] குரங்கு வகை இனங்கள் போன்றவைகளிடமும் இக்குணம் காணப்படுகிறது. பிரான்ஸ் டி வேல் மற்றும் லெஸ்லி லிட்டெரில்லாவ் என்னும் விலங்கியல் அறிஞா்கள் ச��ய்த ஆய்வில் இக்கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் மனித குரங்குகளை ஆராய்ந்து இதனை உறுதி செய்தனா். இது போன்ற பழிவாங்கும் குணம் அறிவில் குறைந்த மீன் இனம் போன்றவற்றிலும் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.[31]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பழிவாங்குதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/tampon", "date_download": "2021-07-30T07:26:01Z", "digest": "sha1:IDJWKWO3XXBLHYMM3DJPVWVSHDNVXLQ2", "length": 4655, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "tampon - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅடைப்புபஞ்சுருண்டை; தக்கை அடைப்பான்; பஞ்சுத்தக்கை\nமாதவிலக்கடைந்தவள் போல பஞ்சுத்தக்கையை எப்போதும் பிறப்புறுப்பில் அடைத்துக்கொண்டு திரிவது (கீற்று, 17 மார்ச் 2010)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tampon\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thandoravoice.com/2021/07/22/thandoravoice/aryas-aranmanai3/", "date_download": "2021-07-30T07:30:58Z", "digest": "sha1:KCBZM6TFFWDKDPKV7HDJXXZU7PQVVHXG", "length": 5817, "nlines": 34, "source_domain": "thandoravoice.com", "title": "ரிலீஸ்க்கு தயாரான ஆர்யாவின் 'அரண்மனை 3' - Thandoravoice", "raw_content": "\nரிலீஸ்க்கு தயாரான ஆர்யாவின் ‘அரண்மனை 3’\nஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.\nசுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை 2 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தன. நகைச்சுவை கலந்த த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் மூன்றாவது பாகத்தை இயக்குனர் சுந்தர். சி தற்போது இயக்கியுள்ளார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் இறுதி சண்டைக் காட்சி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து படமாக்கப்பட்டது. மேலும் இதற்கான கிராபிக்ஸ் காட்சிகளை கடந்த ஆறு மாதங்களாக படக்குழுவினர் உருவாக்கி வந்தனர்.\nஇந்த நிலையில் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து அரண்மனை-3 திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n‘சார்பட்டா பரம்பரை’க்காக பா. ரஞ்சித்தை மனம் குளிர பாராட்டிய நாசர்\n“எஞ்சமூகத்துக்கு இப்படியொரு படம் கொடுத்ததுக்கு உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுப்பேன்” என்று ’சார்பட்டா பரம்பரை’க்காக இயக்குனர் பா. ரஞ்சித்தை பாராட்டியிருக்கிறார் நடிகர் நாசர். சமீபத்தில்…\nசார்பட்டா பரம்பரை படத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு\nசார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், டேன்சிங் ரோஸ் சபீர்…\nபா.ரஞ்சித்துக்கு நன்றி சொன்ன ‘ஜெய்பீம்’ தயாரிப்பாளர்\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சூர்யா40 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஜூலை 22 மாலை வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்…\n© 2021 தண்டோரா வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:37:36Z", "digest": "sha1:K6FMOARUO3RCI74ZR6C6IJOKNVEFFL7D", "length": 7639, "nlines": 162, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சியான்கள் விமர்சனம் - Chennai City News", "raw_content": "\nHome Cinema சியான்கள் விமர்சனம்\nதேனி அருகே கிராமத்தில் ஒய்வூதியம் வாங்கும் ஏழு முதியவர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களை ஒரு டிவி சேனல் சமையல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த பிரபலமாகிறார்கள். அந்த ஊரில் டாக்டராக இருக்கும் கரிகாலன் இவர்களிடம் அன்பாக பழகுகிறார்.இதனிடையே மருமகள் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு முதியவர், மற்றோருவர் குடும்�� சொத்திற்காக விஷ ஊசி போட்டு கொள்ளப்படுகிறார். இருவர் இறக்க மற்ற ஐந்து பேரும் குடும்பத்திற்காக உழைத்தது போதும் தங்களது ஆசையை நிறைவேற்றி வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில் ஒரு முதியவரான நளினிகாந்த் விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசைப்பட, சென்னைக்கு வருகின்றனர். அங்கே நளினிகாந்த் விபத்தில் சிக்க, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். அவருக்கு பணஉதவி செய்ய டாக்டரும், சேனல் நிருபரும் முயற்சி செய்கின்றனர். இவர்கள் முயற்சியால் நளினிகாந்த் காப்பாற்றப்பட்டாரா இந்த முதியவர்களின் ஆசைகள் நிறைவேறியதா இந்த முதியவர்களின் ஆசைகள் நிறைவேறியதா\nகரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம்ஆகியோர் கிராமத்து முதியவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.\nமுத்தமிழ் இசை பாபுகுமாரின் ஒளிப்பதிவு படம் முழுவதும் கிராமத்து மண் வாசனையோடு கொடுத்து கை தட்டல் பெறுகின்றனர்.\nஎடிட்டிங்-மப்பு ஜோதி பிரகாஷ், கலை-ரவீஸ், பாடல்கள்-முத்தமிழ், உடை-கதிரவன், ஒப்பனை-வெங்கடேஷ்வர ராவ், நடனம்-அப்சர், சண்டை-பிசி ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு சிறப்பு.\nசில படங்களில் ஒரு முதியவரின் வாழ்க்கையை மட்டுமே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் ஏழு பேரின் வாழ்க்கையை கலகலப்பாகவும், சோகமாகவும் கொடுத்து, பிறருக்காக வாழ்ந்த வாழ்க்கை போதும் தனக்காக வாழும் வாழ்க்கை வாழ்ந்து இறக்க வேண்டும் என்பதை நாசூக்காகவும், முதியவர்களை உதாசீனப்படுத்தாமல் மரியாதையோடு நடத்த வேண்டும் என்பதை எடுத்துரைத்து, ஆதரவற்ற முதியோர்களுக்கு தனி அமைப்பை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ வழி நடத்திட வேண்டும் என்ற புது யோசனையோடு இடைச்சறுகலாக காதலை இணைத்து முத்திரை பதித்து இயக்கியிருக்கிறார் வைகறைபாலன்.வெல்டன்.\nசியான்கள் சீட்டி அடிக்க வைக்கும் சீமான்கள்.\nPrevious articleதனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா கூட்டணி உறுதியானது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-07-30T07:28:16Z", "digest": "sha1:CUUD3W4H3RWUOOOMQAKLU34RT4XCAT4R", "length": 5974, "nlines": 162, "source_domain": "www.chennaicitynews.net", "title": "டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம் உதயம் - Chennai City News", "raw_content": "\nHome Cinema டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம் உதயம்\nடி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம் உதயம்\nடி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம் உதயம்\nசில மாதங்களுக்கு முன்பு சில தயாரிப்பாளர்கள் இந்த சங்கத்தில் இருந்து பிரிந்து சென்று, ‘நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கினார்கள்.\nஇந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த மாதம் 22-ந் தேதி, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. அதில், மறைந்த டைரக்டரும், தயாரிப்பாளருமான ராமநாராயணனின் மகன் முரளி ராமநாராயணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவரை எதிர்த்து போட்டியிட்ட டைரக்டரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தலைமையில், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம்’ என்ற பெயரில் ஒரு புதிய சங்கம் உருவாகிறது. புதிய சங்கத்தில் சந்திரபோஸ், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகிய இருவரும் செயலாளர்களாகவும், கே.ராஜன் பொருளாளராகவும் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய சங்கம் பற்றிய மற்ற விவரங்கள் வருகிற 5-ந் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுபற்றி டி.ராஜேந்தர் கூறும்போது, “சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஒரு தேர்தலில் முறைகேடு நடந்திருக்கக்கூடும். ஆனால், முறைகேடு மட்டுமே தேர்தலாக நடந்திருக்கக்கூடாது. எனவேதான் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்படுகிறது. நான் ஒரு ஜனநாயகவாதி. தயாரிப்பாளர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடுவேன்” என்றார்.\nNext articleபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=14612", "date_download": "2021-07-30T08:14:25Z", "digest": "sha1:HPUWNCTQKUTODZMQXGZP3PQNH5WF5CX7", "length": 5346, "nlines": 156, "source_domain": "www.noolulagam.com", "title": "மகாபாரதப் பிறப்பும் பகவத்கீதை தொகுப்பும் (Mahabharatha Pirappum Bhagavath Geedhai Thoguppum) – பி. செல்வராஜ் – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » மகாபாரதப் பிறப்பும் பகவத்கீதை தொகுப்பும்\nமகாபாரதப் பிறப்பும் பகவத்கீதை தொகுப்பும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள்View All\nதெரிந்து கொள்ளுங்கள் சாஸ்திரங்களின் பலன்கள்\nஅச்சம் அகற்றும் அருளாளர் ஷீரடி சாயிபாபா\nஇஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள்\nஸ்ரீமந் நாராயணீயம் மூலமும் உரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nசாயி வந்தனன் வாழ்வு தந்தனன்\nகாற்றிலே கலந்து வந்த நாடகங்கள்\nஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம்\nபொன்னன் எடுத்த புது அவதாரம்\nஆற்றங்கரை ஊரும் ஓர் ஆசிரியரும்\nஅருள் புரியும் ஆஞ்சநேயர் கவசம் வழிபாடு\nஇதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/india-is-roll-model-to-world-about-coronavirus", "date_download": "2021-07-30T07:44:06Z", "digest": "sha1:JV3GNXPIIDJ4R6ESPFVF3NQNTDOGID22", "length": 9528, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 26 April 2020 - கொரோனா போர்... உலகுக்கு வழிகாட்டும் இந்தியா! | India is roll-model to world about Coronavirus - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை\nஅமெரிக்கா மிரட்டல்... உள்ளூரில் மாத்திரை இருக்கிறதா\nகொரோனா போர்... உலகுக்கு வழிகாட்டும் இந்தியா\nமிஸ்டர் கழுகு: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டு... தமிழக கஜானாவில் 800 கோடிக்கு வேட்டு\nஅம்பேத்கருக்கு மரியாதை... ஆனந்த் டெல்டும்டேவுக்கு சிறை\nஇலை கருகுது... பழம் அழுகுது\nபழுதாகும் மோட்டார்கள்... தண்ணீரின்றி கருகும் பயிர்கள்\n“எங்கள் உயிருக்கு என்னதான் மதிப்பு\nகடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதாவை நிறைவேற்ற முயற்சியா\nஇறந்தவரின் உடல்மூலம் கொரோனா பரவாது\nஊரடங்கு... திருப்பூரில் தெரிகிறது தேசத்தின் நிலை\nநீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்\n - 16 - சிறையிலிருந்து தப்பிய தோட்டா\nதமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள்: `சிலருக்கு வயிறு எரிவதைப் பற்றி கவலை இல்லை’ -தங்கம��� தென்னரசு\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nதமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள்: `சிலருக்கு வயிறு எரிவதைப் பற்றி கவலை இல்லை’ -தங்கம் தென்னரசு\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nகொரோனா போர்... உலகுக்கு வழிகாட்டும் இந்தியா\nஇந்தியாவைவிட குறைவான பாதிப்பு உள்ள நான்கு நாடுகளில், இந்தியாவைவிட கொரோனா இறப்புகள் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/bharathi_-neeye-en-idhaya-devathai/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-16/", "date_download": "2021-07-30T06:22:20Z", "digest": "sha1:US56QJGWMYO74GPP425U5DWYWX6QZMNU", "length": 22970, "nlines": 275, "source_domain": "jansisstoriesland.com", "title": "நீயே என் இதய தேவதை 16 | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nநீயே என் இதய தேவதை 16\nஅன்புவைப் பார்த்து அதிர்ந்தவள்கள் கவி ஏதேனும் பிரச்சனை ஆகுமோ வேலைக்கு பாதிப்பு வருமோ.. என்று பயந்து உள்ளூர நடுக்கம் கண்டால் பிரியாவோ அண்ணன் தன்னை தவறாக எண்ணிவிடக் கூடுமோ.. என்று எண்ணி வருந்தினாள். இவர்களின் எண்ணவோட்டதிற்கு எதிராக அன்புவின் முகம் எதையும் காட்டாது உணர்ச்சிகளற்று இறுகி கிடந்தது. இந்த நிலையில் கவிக்கு தான் செய்தது தவறு என்பது புரிந்தாலும் கவி பிரியா இருவருக்கும் அன்புவிடம் தானே சென்று மன்னிப்பு கேட்கவோ தன்னிலை விளக்கம் கொடுக்கவோ தைரியம் இல்லை.\nஅங்கிருந்த பணி முடிந்ததும் கணினிக்கு முன் சென்றமர்ந்தான் அன்பு.சாதாரணமாக இருந்தால் இவர்களை கடந்து செல்லும் போது எப்பொழுதும் “பேச்சை குறைச்சிட்டு… வேலையைப் பாருங்க” என்றோ கவுண்ட்டிங் இன்னும் வரலை க��விக்… என்றோ அதட்டல் போட்டுவிட்டுத்தான் செல்வான்.இவனது இந்த அமைதி கவியை மேலும் கிலியூட்ட அவளது வலப்பக்கம் திரும்பி பிரியாவைப் பார்த்தால் அவள் மும்முரமாக அவளது வேலையை செய்து கொண்டிருந்தாள். பிரியா….. பிரியா…..கூடுமானவரை சத்தமாக அழைத்து பார்த்தும் அவளோ கவியின் புறம் திரும்பவே இல்லை இதுவே சொல்லாமல் சொல்லியது அவள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறாள் என்று.கவிக்கு பிரியாவை சமாதானப்படுத்த என்ன செய்வது என்று தெரியவில்லை.இவள் சத்தமாக அழைத்ததில் அந்த வழியே இவர்களை கடந்து சென்ற வினோத் ஒரு கணம் நின்று கவியை முறைத்தார்.இருக்கிற பிரச்சனை போதாதென்று வினோத்திடமும் அர்ச்சனை வாங்கிக் கொள்ள தேவையில்லையென நினைத்தவள் அவளது வேலையில் கவனம் செலுத்தினாள்.\nஷிப்ட் முடிந்ததும் உள் அறையிலிருக்கும் ஷர்மியை அழைத்துவிட்டு பிரியா விறுவிறுவென அறையை விட்டு வெளியேற பிரியாவின் பின் “பிரியா சாரிடீ… சாரீ..நான் வேணும்னே அப்படி பேசலை. ஏதோ கோவத்துல சொல்லிட்டேன். இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்.” என கவி கெஞ்சியபடி நடக்க அதற்கு பின்னால் ஷர்மி என்ன நடந்தது ஏன் பிரியா இப்படி நடந்து கொள்கிறாள் ஏன் பிரியா இப்படி நடந்து கொள்கிறாள் என எதுவும் புரியாமல் குழம்பியபடி வந்தாள். இவர்களுக்குள் நடந்தது எதுவும் அவளுக்கு தெரியாது அல்லவா…\nஎவ்வளவு கெஞ்சியும் கவியுடன் பிரியா ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.என்னாச்சு… பிரியா ஏன் இப்படி நடந்துக்கற…. நீ என்ன பண்ண கவி… நீ என்ன பண்ண கவி… என்று கேள்விகளை தொடுத்த ஷர்மியையும் ஒரு முறைப்பில் அடக்கி தன்னுடன் அழைத்துச் சென்றாள்.அவள் இழுத்த இழுப்புக்கு உடன் சென்றபடியே ஷர்மி ” நீ கவலைப்படாதே எல்லாம் நான் பாத்துக்கிறேன். அவ நாளைக்கு பேசுவா… உன்கிட்ட ” என சைகையுடன் சத்தம் எழாமல் வாயசைத்து கவிக்கு நம்பிக்கையளித்தாள்.அந்த நம்பிக்கையை பற்றிக்கொண்டே கவி வீடு சென்றிறங்கினாள்.\nகுழந்தையை காமாட்சி அத்தை வீட்டிலிருந்து அழைத்து வருவது மதிய உணவு சமைப்பது பாப்பாவுக்கு விளையாட்டு காட்டி ஊட்டுவது பாத்திரங்களை சுத்தப்படுத்தி எடுத்து வைப்பது என அனைத்து வேலைகளையும் அதன் போக்கில் செய்தாலும் நினைவில் கம்பெனியில் நடந்த நிகழ்வே திரும்ப திரும்ப நிழலாடியது. தவறு செய்துவிட்ட குற்றவுணர்வு மனதில் மனதில் எழாமல் இல்லை. ஆனாலும் வீரியம் புரியாமல் பேசி விட்ட வாரத்தையை திரும்ப எடுத்துக்கொள்ள முடியாதே.என்ன சிந்தித்தும் இந்த தவறை சரிசெய்யும் வழி மட்டும் புலப்படவில்லை. இப்போதும் கவியின் மனது பெரும்பாரம் கொண்டிருப்பது பிரியாவினை வருத்திவிட்ட காரணத்திற்காகத்தான். பிரியாவிற்கு கவியின் மேல் ஏற்பட்டது அவள் செய்த பிழைக்கான வருத்தம்.அதிலும் உன்னிடம் இத்தகைய செயலை நான் எதிர்பார்க்கவில்லையென்ற ஆதங்கம்.ஆனால் கவியின் சொல்லில் நேரிடையாக காயப்பட்டவன் நிலைமைதான் மிகவும் மோசமானதாக இருந்தது.\nஅன்பு மாலை 3 மணி வரை முடிந்தவரை பணியில் கவனத்தை திசை திருப்ப முயன்று தோற்றவன் அதற்குமேல் முடியாதென்று மேலாளரிடம் தலைவலியென்று அனுமதி வேண்டி நின்றான். இன்னொரு நாள் இப்படி அனுமதி கேட்டால் அறைநாள் விடுப்பில் சேரும் என எச்சரித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.\nஇதுவரை நினைத்துக்கூட பார்த்திரா அளவிற்கு குடித்த அதிகப்படியான மதுவின் விளைவினால் போதையில் அதிக தள்ளாட்டத்துடனும் ஏதேதோ உளறல்களுடனும் எதிர்படும் சக அப்பார்ட்மென்ட் வாசிகளின் முகச்சுழிப்பை லட்சியம் செய்யும் நிதானமுமின்றி எப்படியோ நடந்தே வீடு வந்து சேர்ந்தான் அன்பு. இருசக்கர வாகனம் கம்பெனியில் ஒரு நண்பனுக்கு இரவல் வழங்கப்பட்டிருந்தது நல்லதாய் போயிற்று. தள்ளாட்டதுடனே வாசற்கதவை மூடியவனின் கால்கள் கதவின் பக்கசுவரிலே சரிந்து விழுந்தன.உடலின் சோர்வு படுக்கையறை வரை செல்லமுடியாதென உணர்த்த விழுந்த இடத்திலேயே முடங்கிக் கொண்டான்.சுவற்றில் தலையை சாய்த்தபடியே கால்களை குறுக்கி விட்டத்தை வெறித்தப்படி அமர்ந்திருந்தவனின் கண்கள் கண்ணீரை சுமந்து கொண்டு வலியை மட்டுமே பிரதிபலித்தது .கவி போன்றதொரு அமைதியான பெண்ணின் வாயிலிருந்து இத்தகைய சொல்லை எதிர்பார்த்திருக்கவேயில்லை.மனதில் அவமானத்தையும் தாண்டி ஏதோ தன்மீதே வெறுப்பு மண்டுவதை போல் உணர்ந்தான்.\nமாதுவின் வார்த்தைகளில் காயமடைந்தவன் உள்ளக்கிடங்கை கரைக்க இறுதியில் மதுவிடம் தஞ்சமடைந்தான்.நடந்து முடிந்த நிகழ்வுகள்,நேர்ந்துவிட்ட துயரம், ஈடு செய்யமுடியாத இழப்பு, கருணை கொண்டு அரவைணக்க வேண்டிய உறவுகளின் எள்ளல்கள், கடக்க முடியாமல் தொடரும் அவமானம், ஆத்திரம் என அத்தனையும் நினைவுகளையும் மறக்கத்தான் குடியை நாடினான். மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கூடாது என்றால் குரங்கு மட்டுமே நினைவில் வரும் கதையாய் மனம் ஒரு மீளமுடியா சுழலில் சிக்கியது போல பழைய நினைவுகளிலே இன்னும் தீவிரமாக சுழன்றுக் கொண்டிருந்தது. மனத்திரையில் அவளது முகம் அதனையடுத்து அவனைப் பெற்றத்தாயின் உயிரற்ற உடல். தான் மட்டும் வாழ்வில் அவளை பார்த்திராவிட்டால் அம்மா இன்னும் சில காலம் தன்னோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என நினைக்கும் போதே வார்த்தைகளால் விளக்கமுடியாத ஒரு குற்றவுணர்ச்சி கிளர்ந்தெழுந்து நெஞ்சம் முழுதும் ஒரு இயலாமை கலந்த அசௌகரியம் படருகிறது. என்ன தவறு செய்தேன் அல்லது எந்த இடத்தில் ஏமாற்றப்பட்டேன்…..\nபோதையின் இறுக்கம் தளர்ந்தபோது மனம் நிதானமாக ஒவ்வொரு நிகழ்வையும் திரையில் விரித்தது.\n(அடுத்த எபி பிளாஸ்பேக் )\n← Previousநீயே என் இதய தேவதை 15\nNext →நீயே என் இதய தேவதை 17\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_71_பாரதி\nநீயே என் இதய தேவதை_ 70_பாரதி\nநீயே என் இதய தேவதை_69_பாரதி\nநீயே என் இதய தேவதை_68_ பாரதி\nநீயே என் இதய தேவதை_67_பாரதி\nநீயே என் இதய தேவதை_66_பாரதி\nநீயே என் இதய தேவதை_65_பாரதி\nநீயே என் இதய தேவதை_64_பாரதி\nவார்த்தைகள் இல்லா அத்தியாயம் அருமை\nTsc 58. விவாக(ம்)ரத்து.. _ வதனி பிரபு\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nTsc 90.கண்கெட்ட பின்பும் _ சோ. சுப்புராஜ்\n10. லாஜிக் இல்லா மேஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/contest/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/92-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_10-4_archana-nithyanantham/", "date_download": "2021-07-30T06:55:59Z", "digest": "sha1:U4VKOKRGUYN5CPQBBOIHOSQJJ7P4K4DP", "length": 12711, "nlines": 303, "source_domain": "jansisstoriesland.com", "title": "92. பச்சை நண்பேன்டா!!_10.4_Archana Nithyanantham | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nநாங்க மூணு பேரும் ‘நண்பேன்டா’\nநொடியும் பிரிஞ்சதில்லை – நம���பேன் டா\nஇந்தக் குட்டைக்கு நாங்க ராஜா தான்\nராங்கு காட்டினா நீ பேஜார் தான்\nஅவளைப் பார்த்ததும் முடிஞ்சதெங்க ஜோலி\nஅவ இலை மேல தாவும் அழகப் பார்க்க\nதினமும் நாங்க தவம் கிடப்போம்\nதண்ணிக்குள்ளே அவ நீந்தும் போது\nஉள் நீச்சல் அடிச்சு தொடர்ந்திருப்போம்\nபோறப்போக்கில அவ வீசும் பார்வையில\nகாலந்தெரியாம அவ சிரிப்பில் சிக்கிக்கொள்ள\nகவிதை நூறு தினம் பாட்டெடுப்போம்\nஅவள சேரும் நாளையும் தந்தது\nகுட்டையின் மத்தியில் இலை மேல\nகாத்திருந்தா ஒரு சிலை போல\nபோட்டியே இல்லாத ஓர் அழகி\nமூவருமே அவ வாசல் சேர்ந்தோம்\nஏமாற்றம் கண்டு மனசு சோர்ந்தோம்\nபச்சை சட்டை அணிஞ்ச எருமை போல\nதவளை வடிவில இருந்தான் ஒருவன்\nதிமிராய் எங்களை முறைச்சான் சிறுவன்\n’ என்று நாங்கள் எச்சரிக்க\n‘வெட்டிடுவேன்’ என்று அவன் உச்சரிக்க\nஎங்க கன்னத்தில அவன் கைய வைக்க\nவாயும் போச்சு வடையும் போச்சு\nஆனா எங்க நட்பு இன்னும் மிச்சமிருக்கு\nநிறைவு_JSL புகைப்படக் கவிதைப் போட்டி\nJSL புகைப்படக் கவிதைப் போட்டி முடிவுகள்\n128. சின்னாபின்னமாய் காதல் சின்னம்_14.17_Mary Naveena\n126. இதழும் இயற்கையும்_8.15_Mary Naveena\n29.காதலின் அளவுகோல்_14.6_ சேதுபதி விசுவநாதன்\nநீயே என் இதய தேவதை_51_பாரதி\nTSC 35. இரவில் ஓர் பயங்கரம் _ Soundarya\nTsc 3. அன்னதானம் _ மேகலா அப்பாதுரை\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nTsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-30T06:50:50Z", "digest": "sha1:GAEPCFD3662GIDSQEVSCDQKY4DHCBOXM", "length": 10944, "nlines": 130, "source_domain": "mininewshub.com", "title": "பிரபல பாலியல் நிபுணர் மஹிந்தர் வாட்சா மரணம்! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்க���\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரபல பாலியல் நிபுணர் மஹிந்தர் வாட்சா மரணம்\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான பாலியல் நிபுணர் வைத்தியர் மஹிந்தர் வாட்சா தனது 96 வயதில் உயிரிழந்துள்ளார்.\nஒரு இந்திய பாலியல் நிபுணர், அவரி���் நேர்மையான செய்தித்தாள் கட்டுரையானது அவரை ஒரு நகர்ப்புற புராணக்கதையாக மாற்றியது, 96 வயதில் இறந்தார்.\nமகப்பேறு மருத்துவர் மஹிந்தர் வாட்சா தனது புகழ்பெற்ற “செக்ஸ்பெர்ட்டைக் கேளுங்கள்” என்ற கட்டுரையின் மூலம் இந்தியாவில் பிரபலமானார்.\nகடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இக்கட்டுரையை மும்பை மிரர் செய்தித்தாளில் எழுதிவரும் இவர் தனது 80 ஆவது வயதில் இதனை எழுத ஆரம்பித்துள்ளார்.\nஆயிரக்கணக்கான இந்தியர்களின் பாலியல் சார்ந்த ஆர்வமுள்ள கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாகவும் தெளிவாகவும் இவர் பதிலளித்துள்ளார்.\nஇந்தியாவில் பாலியல் கல்வி தொடர்பிலும் பாலியல் ஆலோசனைகள் தொடர்பிலும் மிகவும் வெளிப்படையாக இவர் பேசியுள்ளார்.\nPrevious articleஇலங்கையில் பாதுகாப்பு பிரிவின் இரு முக்கியஸ்தர்களுக்கு பதவி உயர்வு\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakalavan.com/?p=32316", "date_download": "2021-07-30T06:11:07Z", "digest": "sha1:3XEEJLY6GHSZ542ZRZMD2YDOXUD2HY5O", "length": 28416, "nlines": 355, "source_domain": "pakalavan.com", "title": "அடக்குமுறைகள் மீண்டும் மீளெழுச்சி பெறுகின்றதா ? - ஊடக அமைப்புக்கள் கேள்வி - Pakalavan News", "raw_content": "\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய…\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nயாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள்…\nகேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள்…\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது\nதலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ��லி\nரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின்…\nதுருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nதிருமண ஆசை காட்டியதால் 4 முறை கர்ப்பம்\nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி\nகோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா\n2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி\nஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்\nஇங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய 20 ரசிகர்கள் லண்டனில் கைது\nஅடக்குமுறைகள் மீண்டும் மீளெழுச்சி பெறுகின்றதா – ஊடக அமைப்புக்கள் கேள்வி\nஅடக்குமுறைகள் மீண்டும் மீளெழுச்சி பெறுகின்றதா – ஊடக அமைப்புக்கள் கேள்வி\nநாட்டின் பிரஜைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை கிடையாது.\nஅதுமாத்திரமன்றி அண்மைக்காலத்தில் ஊடகங்களின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களும் அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளன.\nஇவையனைத்தையும் பார்க்கும்போது, 2005 – 2015 வரையான காலப்பகுதியில் கருத்துச்சுதந்திரம் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள் மீண்டும் மீளெழுச்சி பெறுகின்றதா\nஜனநாயகத்திற்குப் புறம்பான இவ்வனைத்துச் செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும்.\nஇல்லாவிட்டால், இவையே அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவுறுவதற்குக் காரணமாகிவிடும் என்று 6 ஊடக அமைப்புக்கள் இணைந்து கூட்டாக குறிப்பிட்டுள்ளன.\nகொவிட் – 19 பரவலைக் கட்டுப்படுத்தல் என்ற போர்வையில் நடைபெறும் ஜனநாயகவிரோத செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சீதா ரஞ்சனி, ஊடகத்தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபேலி, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த ச��்பத், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் உபதலைவர் எம்.ஏ.எம்.நிழாம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் பொருளாளர் எம்.எப்.எம்.பஸீர் மற்றும் தமிழ் ஊடக ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.\nஅங்கு மேற்குறிப்பிட்ட பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட கருத்துக்களில் தொகுப்பு வருமாறு:\nநாட்டில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் அண்மைக்காலத்தில் பாரியதொரு சவாலுக்குள்ளாகியிருக்கின்றது.\nபொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில், தமது பிரச்சினைகளையும் உரிமைகளையும் முன்வைத்து உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி கடந்த 7 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட 7 ஆர்ப்பாட்டங்கள் பொலிஸாரினால் அடக்கப்பட்டன.\nஅதேபோன்று கடந்த 8 ஆம் திகதி ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரிதிநிதிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களால் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் புகுந்த பொலிஸார் அவர்களை வலுகட்டாயமாக இழுத்துச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றியதை காணொளிகள் மூலம் பார்க்கமுடிந்தது.\nஅதுமாத்திரமன்றி அவர்களுக்கு சிறைத்தண்டனையை வழங்குவதுபோன்ற அடிப்படையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.\nகுறைந்தபட்சம் நீதிமன்றத்தின் உத்தரவுகூட இல்லாமல் வலுகட்டாயமாக அழைத்துச்சென்று தனிமைப்படுத்துவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதா ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டமைப்பு பல்வேறுபட்ட தரப்பினரும் எதிர்ப்புவெளியிட்டு வருகின்றனர்.\nபொதுமக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி, அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.\nஎனினும் அவை பொலிஸாரால் அடக்கப்படும் அதேவேளை, அதற்கு பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றார். கடந்த காலத்தில் பல்வேறு வழக்குகளிலும் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் மூலம் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவ்வாறிருக்கையிலேயே அண்மைக்காலத்தின் மக்களின் கருத்துச்சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதுடன் அவர்கள்மீது அடக்குமுறையும் பிரயோகிக்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளும் வெகுவாக அதிகரித்துள்ளன.\nமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கான அல்லது அவர்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை அரசாங்கத்திடம் இல்லாததன் காரணமாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின்மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது.\nசமூகவலைத்தளங்களில் பதிவுகளைச் செய்தல் மற்றும் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிடல் ஆகியவை தொடர்பிலும் அரசாங்கத்தினால் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுறிப்பாக ‘சிரச’ ஊடகநிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவரும் நடவடிக்கை தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித்தலைவரால் பாரளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இருப்பினும் அதற்குரிய தெளிவுபடுத்தலை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது.\nதற்போதைய அரசாங்கத்தின் அங்கம்வகிக்கும் பெரும்பான்மையானோரால் நாடு ஆட்சிசெய்யப்பட்ட கடந்த 2005 – 2015 வரையான காலப்பகுதியில் ஊடகநிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அனைவரும் நன்கறிவார்கள்.\nஅக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஊடகத்துறைக்கு எதிரான செயற்பாடுகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.\nஜனநாயகத்திற்குப் புறம்பான இவ்வனைத்துச் செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால், இவையே அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவுறுவதற்குக் காரணமாகி���ிடும் என்று குறிப்பிட்டனர்.\nவடக்கு கடற்பரப்பில் 103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nதனிப்பட்ட விடயங்களை ஆளும்கட்சி கூட்டணி பிரச்சினையாக காண்பிக்க சு.க முயற்சி: சுசில் பிரேமஜயந்த\nயாழ்.கோண்டாவிலில் கொடுத்த கடனை கேட்கச் சென்றவர் மீது வாள் வெட்டு\nமன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு\nஉக்ரைனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா\nஎம் தேசம் எம் மக்கள்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஎம் தேசம் எம் மக்கள் (7)\nதினம் ஒரு பிரமுகா் (2)\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/suzuki-v-strom-650-gsx-s750-gsx-r1000-recalled/", "date_download": "2021-07-30T08:20:59Z", "digest": "sha1:4KIPUZ4ZXUW7XSLQCTCYANEUINXCPHUI", "length": 6207, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "திரும்ப பெறப்பட்டது சுசூகி வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் திரும்ப பெறப்பட்டது சுசூகி வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000\nதிரும்ப பெறப்பட்டது சுசூகி வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000\nஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான சுசூகி நிறுவனம் அமெரிகாவில் விற்பனை செய்த சுசூகி வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறுகிறது. மொத்தமாக 6928 மோட்டார் சைக்கிள் இந்த நடவடிக்கை மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது.\nஇந்த மோட்��ார் சைக்கிள்களில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் பம்ப் o-ரிங் சேதமடைந்துள்ளதை தொடர்ந்து, இதை மாற்றவே திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 2017 மற்றும் 2018ம் ஆண்டு மாடல்களான வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 மோட்டார் சைக்கிள் மட்டுமே திரும்ப பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறும் நடவடிக்கைகளை டீலர்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளனர் என்றும், வாகன உரிமையாளர்கள் சுசூகி மோட்டார் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இந்தியாவில் இந்த திரும்ப பெறும் நடவடிக்கை எப்போது தொடங்கும் என்பது குறித்து, சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிட்டவில்லை.\nPrevious articleகவாசாகி நிஞ்ஜா ZX-6R முன்பதிவு தொடங்கியது\nNext articleஅதிக புகையை வெளியிட்டும் தனியார் வாகனங்களுக்கு டெல்லியில் தடை விதிப்பு\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783550", "date_download": "2021-07-30T06:22:19Z", "digest": "sha1:UOHKU3DUAHRUOEUAILSBWHT6D62DYHKR", "length": 19529, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐ.நா., பொதுச் சபையில் பேசுகிறார் பிரதமர் மோடி| Dinamalar", "raw_content": "\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ...\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ...\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பரா��், பராக், பராக் 1\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ... 3\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஐ.நா., பொதுச் சபையில் பேசுகிறார் பிரதமர் மோடி\nநியூயார்க்: அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். கடந்த 2019ல் பிரதமர் மோடி ஐ.நா.வின் 14வது பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்தார். உலகளவில் நடக்கும் நிலச்சீரழிவு அதிகரித்து வரும் பாலைவன பகுதிகள் வறட்சி ஆகியவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநியூயார்க்: அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.\nகடந்த 2019ல் பிரதமர் மோடி ஐ.நா.வின் 14வது பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்தார். உலகளவில் நடக்கும் நிலச்சீரழிவு அதிகரித்து வரும் பாலைவன பகுதிகள் வறட்சி ஆகியவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில் ஐ.நா. பொதுச் சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் 14ம் தேதி ஐ.நா. பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை கூட்டுவதாக அறிவித்துள்ளார். இதில் இம்மாநாட்டின் தலைவரான பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்ற உள்ளார். ஐ.நா. உறுப்பு நாடுகள் விவசாய துறை தலைவர்கள் சர்வதேச சமுதாய குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n' பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு வரி குறைக்கலாம்'(80)\nஜூன்.,12 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு(5)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nS Bala - London,யுனைடெட் கிங்டம்\nஇந்நேரம் வேறு எவராவது பிரதமராக இருந்திருந்தால் நாடு நாசமாகி இருக்கும் என்பது கூட தெரியாத சில .......... எடுத்ததற்கெல்லாம் மோடியை குறை சொல்வதே பிழைப்பாக வைத்திருக்கின்றன\nநம்ம முதல்வர் ஐநாவில் பேசினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன் . \"டொவ் லாப் மண்ட்டு\" என்கிற ஒரு வார்த்தையை (development.), கடித்து துப்பி நூறுதடவை மறுபடியும் மறுபடியும் சொல்வார். அடுத்த நிமிடம் சபை காலி..... நம் பப்பு பேசினால் stratagy, என்கிற ஒரே வார்த்தையை ஐம்பது தடவை பேசிவிட்டு, அங்குள்ள சபையினரை பார்த்து கண் அடிப்பார். அங்குள்ள காவலர்கள் பப்புவை சபைக்கு வெளியே தூக்கி எரிந்து விடுவார்.\nபேசி என்ன பிரயோஜனம். பேசியே ஏழு ஆண்டுகள் போச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n' பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு வரி குறைக்கலாம்'\nஜூன்.,12 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/634057-lok-sabha-touches-almost-100-productivity-in-budget-session.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T08:35:28Z", "digest": "sha1:DHTKWPNYYJMCYEZMXEQMDGZ4XBRSCSIQ", "length": 19204, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "பட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவை முதல் அமர்வில் 100 சதவீத செயல்திறனை எட்டியது | Lok Sabha touches almost 100% productivity in Budget session - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nபட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவை முதல் அமர்வில் 100 சதவீத செயல்திறனை எட்டியது\nமக்களவைத் தலைவர் ஓம் பிர்லா : கோப்புப்படம்\nபட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் மக்களவை ஏறக்குறைய 100 சதவீதம் செயல்திறனை எட்டியுள்ளது என்று மக்களவைத் தலைவர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்களும், பட்ஜெட் தொடர்பான விவாதங்களும், கேள்விகளும், பதில்களும் நடந்தன. இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடரை இரு அமர்வுகளாக நடத்த மத்தியஅரசு திட்டமிட்டது.\nஇதன்படி முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ம் தேதியும், மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி 2-வது அமர்வையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாநிலங்களவையும், மக்களவையும் முன்கூட்டியே முடிக்கப்பட்டன.\nஇதில் மக்களவை தொடக்கத்தில் கூடியபோது, வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் எதிர்க்கட்சிகளின் அமளி, கூச்சல் காரணமாக முதல் சில நாட்கள் அவை முழுமையாக நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் வந்த நாட்களில் கூடுதல் நேரம் மக்களவையில் விவாதங்கள், நடந்ததால், நள்ளிரவு வரை விவாதங்கள் நடந்ததால், அவையின் செயல்திறன் 100 சதவீதத்தை எட்டியுள்���து.\nமக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில் “ பிப்ரவரி 2-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை மக்களவை செயல்திறன் என்பது 10 சதவீதமாகத்தான் இருந்தது. ஆனால், 8 ம் தேதி முதல் 11ம் தேதிவரை செயல்திறன் 164 சதவீதமாக இருந்தது. சராசரியாக செயல்திறன் 99.5 சதவீதம் இருந்தது.\n50 மணிநேரம் அவையை நடத்த திட்டமிடப்பட்டதில் 49 மணிநேரம் 17 நிமிடங்கள் அவை நடந்துள்ளது. சில நாட்களில் நள்ளிரவுக்கும் மேலாக அவை நடந்ததால், இந்த சதவீதத்தை எட்ட முடிந்தது.\nகுடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 130 எம்.பி.க்கள் பேசியுள்ளனர், 16 மணிநேரம் 39 நிமிடங்கள் விவாதங்கள் நடந்துள்ளன. 10 மணிநேரம் மட்டுமே விவாதத்துக்கு ஒதுக்க அலுவல் ஆலோசனைக் குழு திட்டமிட்டது, ஆனால், அனைத்து எம்.பி.க்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.\nபட்ஜெட் தொடர்பான விவாதங்கள் 14 மணிநேரம் 40 நிமிடங்கள் நடந்தது. இதில் 117 எம்.பி.க்கள் பங்கேற்று பேசினர். குறிப்பாக 26 பெண் எம்.பி.க்கள் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்று பேசியதும், பட்ஜெட் விவாதத்தில் 23 பெண் எம்.பி.க்கள் பேசியதும் நிறைவாக இருந்தது. கேள்வி நேரத்துக்கு பி்ந்தியநேர விவாதத்தில் 173 எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினர்.\nமக்களவையில் தொடக்கத்தில் உறுப்பினர்களின் அமளியால் வீணான நேரம், பின்னர் கூடுதல் நேரம் எம்.பி.க்கள் அமர்ந்து நள்ளிரவு வரை விவாதம் நடந்ததால் அது ஈடுகட்டப்பட்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆதலால், அனைத்து எம்.பி.க்களும் அவையின் ஜனநாயக, தார்மீக, மரபுகளை விதிகளை உணரந்து கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nநீதித்துறை குறித்து ரஞ்சன் கோகாய் பேசியது அதிர்ச்சியாக இருக்கிறது: சரத் பவார் கவலை\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் பினராயி விஜயன் உறுதி\nகரோனா தடுப்பூசி 2-வது டோஸ் பெற ஆர்வம் காட்டாத முன்களப் பணியாளர்கள்: 10-ல் ஒருவரே பெற்றதாக மத்திய அரசு தகவல்\nபணி நாட்களில் அனைவரும் தவறாமல் வேலைக்கு வர வேண்டும்: மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு\nநீதித்துறை குறித்து ரஞ்சன் கோகாய் பேசியது அதிர்ச்சியாக இருக்கிறது: சரத் பவார் கவலை\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் கேரளாவில் ந��ைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் பினராயி விஜயன் உறுதி\nகரோனா தடுப்பூசி 2-வது டோஸ் பெற ஆர்வம் காட்டாத முன்களப் பணியாளர்கள்: 10-ல்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nபெகாசஸ் விவகாரம்; பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்குகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை: உச்ச...\n‘‘உங்கள் கருத்து செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்’’ - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\n‘‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை’’- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு...\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60% பணியிடங்களும் காலியாக உள்ளன: சு.வெங்கடேசன் கேள்விக்கு...\nஎல்லோருக்கும் கிடைக்கும் வகையில் கல்வி: மத்தியக் கல்வி அமைச்சர் அழைப்பு\nபிப்ரவரியில் பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் 2022 தேர்வு: 2 புதிய தாள்கள் அறிமுகம்\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nமரியாதையுடன் நடத்தப்படவும், குரல் கொடுக்கவும் அனைத்து மக்களுக்கும் தகுதி உள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை...\nகரோனா தடுப்பு மருந்து; தயாராகும் தென் கொரியா\nசெய்யாததைச் செய்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் முதல்வர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/677331-covai-collector-order-on-lockdown.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T06:55:54Z", "digest": "sha1:DH34UBK6WFWODY56Z3OQKQGJATARSUKV", "length": 18668, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவக் காரணங்கள், இறப்புக்காக மட்டுமே இ-பதிவில் அனுமதி; மளிகைப் பொருட்களை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கலாம்: கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு | Covai collector order on lockdown - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nமருத்துவக் காரணங்கள், இறப்புக்காக மட்டுமே இ-பதிவில் அனுமதி; மளிகைப் பொருட்களை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கலாம்: கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nமருத்துவக் காரணங்கள், இறப்புக்காக மட்டும் கோவை மாவட்டத்துக்குள் வந்து செல்ல இ-பதிவு அனுமதிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக, அவர் இன்று (ஜூன் 01) பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:\n\"முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பால் விநியோகம், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகம் இருக்கும். நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும்.\nமளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன், தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.\nரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும். ஏடிஎம், பெட்ரோல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும். உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.\nரத்த வங்கி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த சேவை அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் செல்லவும் அனுமதிக்கப்படும். கட்டுமானப் பணிகள், கட்டுமான வளாகத்தில் தங்கியிருக்கும் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.\nதன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் இதர சேவைகள் செய்யும் நபர்கள், பயணம் செய்வதற்கு இ-பதிவு செய்திருக்க வேண்டும். தடையின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஏற்றுமதி நிறுவனங்கள், அந்த நிறுவனங்களுக்குப் பொருட்களைத் தயாரித்து வழங்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் கோவை மாவட்டத்துக்கு வருகை தரவும், வெளியே செல்லவும் இ-பதிவு அனுமதிக்கப்படும்.\nமரு���்துவக் காரணங்கள், இறப்பு, இறப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. வரும் ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை கோவை மாவட்டம் முழுவதும் இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்\".\nஇவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: தூத்துக்குடி அனல்மின் நிலைய 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்\nஅரசின் மீதான பாஜக விமர்சனங்களுக்குச் செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்போம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி\nபாலியல் வழக்கு: ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் விசாரிக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவு\nகரூர் மாவட்டத்தில் டோக்கன், ரேஷன் பொருட்கள் வழங்கப்படாததால் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்\nஇ-பதிவுஊரடங்குகோவை மாவட்டம்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்E registrationLockdownCovai districtCorona virusONE MINUTE NEWS\nஊரடங்கு, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: தூத்துக்குடி அனல்மின் நிலைய 4 அலகுகளில்...\nஅரசின் மீதான பாஜக விமர்சனங்களுக்குச் செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்போம்: அமைச்சர் கே.என்.நேரு...\nபாலியல் வழக்கு: ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் விசாரிக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nமெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; ஊரடங்கு நீட்டிப்பா- மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின்...\nசங்ககாலப் பழமை வாய்ந்த பொற்பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணி தொடக்கம்: அமைச்சர் மெய்யநாதன்...\nஜூலை 30 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nசட்டப்பேரவை நூற்றாண்டு விழா; உண்மைக்கு மாறான கருத்துகளைத் திரித்து கூறுவதா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் - தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு மாறும்...\nதடாகம் பகுதி செங்கல் சூளைகளால் இயற்கைச் சீரழிவா- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கோவை...\nமின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள்...\nமேட்டுப்பாளையத்தில் 'பாகுபலி' யானைக்கு 'ரேடியோ காலர்' பொர���த்தும் பணி ஒத்திவைப்பு\nமின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு: வரைவு அறிவிப்பு வெளியீடு\nஊரடங்கு, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: தூத்துக்குடி அனல்மின் நிலைய 4 அலகுகளில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-festivaldmdk-ayudha-pooja-celebration", "date_download": "2021-07-30T07:58:12Z", "digest": "sha1:SNRB7WMHW3NRUOLB5NCDXQVGYFVPJSOV", "length": 10050, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேமுதிக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா... | nakkheeran", "raw_content": "\nதேமுதிக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா...\nசென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை கழகத்தில் ஆயுதபூழை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nஇன்று நாடு முழுவதும் ஆயுத பூழை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆயுத பூழை விழாவில் கலந்து கொண்ட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விழாவை சிறப்பித்தார்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் கழக துனை செயலாளர் எல்.கே.சுதிஷ், துனை செயலாளர் பார்த்தசாரதி, மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், தொழிற்சங்கத்தினர், நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆயுத பூழை விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூழையில் கலந்து கொண்ட அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தலைமை கழகத்தில் பணிபுரிய கூடிய ஊழியர்களுக்கு ஆயுத பூஜை பொருட்களை வழங்கிய பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.\nஅதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை செய்து கொண்டாடினார். உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் இருந்தார்.\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி\nமருத்துவர் முத்துலட்சுமியின் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்\n - முதலமைச்சர் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு அதிகரித்த கரோனா\nகுடிசைமாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்ட நடுவங்கரை பகுதி மக்கள்\nகரோனா எண்ணிக்கை தற்போது சற்று உயர்ந்துள்ளது - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு\nகடையக்குடி என பெயர் மாற்றம் செய்ய இடைக்கால தடை\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nநவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthukamalam.com/spiritual/hindu/p138.html", "date_download": "2021-07-30T07:53:34Z", "digest": "sha1:5KNTTRFOEZLVNFSGISNOEEHA3UPHLOE5", "length": 31313, "nlines": 333, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...\nநவராத்திரி பூஜை ஏன் செய்ய வேண்டும் என்பது குறித்து ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய கருத்து இதுதான்;\nஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முட���யும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.\nமனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.\nஇதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.\nபார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.\nநவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதி���ில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.\nவடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.\nஇதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.\nஇப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.\nஇந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.\nசின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.\nஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.\nஇந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டும்.\nஇந்து சமயம் | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nபெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nமாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து\nகுளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா\nகம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை\nசிறப்பான ஆட்சிக்கு எவை தேவை\nஅழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nஇறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்\nகாசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்\nதுர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nஇறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்\nதிருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்\nநந்தியை எத்தனை முறை வலம் வருவது\nசிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன\nபட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2021 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/09/26/impact-of-mncs-and-pricing-pressures-by-govt-policy-harming-the-local-farmer/", "date_download": "2021-07-30T07:12:44Z", "digest": "sha1:GW2BQ5BQXDJRXFY4BCBRO3MQMFOHOZBN", "length": 20279, "nlines": 284, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.\nஉலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.\nதோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.\nதில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.\nஉலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.\nஉலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.\n10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.\nவாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.\nயூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.\nகார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.\nகார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.\nஇந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தி���் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.\nகோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.\nமத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13514/?lang=ta", "date_download": "2021-07-30T06:59:22Z", "digest": "sha1:HEQECRFHSMJ547I327CC5RPLFPHMFWSP", "length": 2783, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் 5000 க்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு:முதல்வர் | இன்மதி", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் 5000 க்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு:முதல்வர்\nForums › Inmathi › News › எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் 5000 க்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு:முதல்வர்\nமுன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-07-30T08:48:32Z", "digest": "sha1:O75KXNKAIFFKC3KE66NQGLP2RKJBJHVD", "length": 6656, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "சதார் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதார் தீவு (Sathar Island;மலையாளம்:സത്താർ ഐലന്റ്) ��ந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் பாயும் பெரியார் ஆற்றின் கிளை நதி ஒன்றில் அமைந்துள்ளது [1][2]. இத்தீவின் நிலப்பரப்பு 156 ஏக்கர்கள் பரப்பளவும் 2 கிலோமீட்டர் நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. 500 நபர்களுக்கும் குறைவான மக்களே இங்கு வசிக்கின்றனர். சதார் தீவுப்பாலம் மூலமாக இத்தீவு முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபாலத்திலிருந்து சதார் தீவின் தோற்றம்\n1800 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் சதாரர் தீவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இத்தீவின் அசல் நிலப்பகுதியானது மிகவும் சிறியது ஆகும். மற்றும் முக்கிய நிலப்பகுதியானது மனிதனால் உருவாக்கப்பட்ட பகுதியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2017, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/sharma-sisters-hot-photos-fb72406.html", "date_download": "2021-07-30T07:33:57Z", "digest": "sha1:H7JIIP5MORVXA6KVOL4VKO4CUK5UAYZ6", "length": 10189, "nlines": 124, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Sharma sisters hot photos | நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா! - FilmiBeat Tamil", "raw_content": "\nநெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா\nநெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா\nSharma sisters hot photos | நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா\nஇவ்வளவு நெருக்கமாக ஹாட் போஸ் கொடுத்திருக்கும் ஷர்மா சிஸ்டர்களை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.\nஇவ்வளவு நெருக்கமாக ஹாட் போஸ் கொடுத்திருக்கும் ஷர்மா சிஸ்டர்களை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி...\nநெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா\nபாலிவுட் நடிகை நேஹா ஷர்���ா மற்றும் அவரது சகோதரி ஆயிஷா ஷர்மா இருவரும் இணைந்து யோகா செய்யும் புகைப்படம்.\nபாலிவுட் நடிகை நேஹா ஷர்மா மற்றும் அவரது சகோதரி ஆயிஷா ஷர்மா இருவரும் இணைந்து யோகா செய்யும்...\nநெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா\nராம்சரணின் சிருத்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நேஹா ஷர்மா.\nராம்சரணின் சிருத்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நேஹா ஷர்மா.\nநெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா\nதுல்கர் சல்மானின் சோலோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.\nதுல்கர் சல்மானின் சோலோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.\nநெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா\nதமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார் நேஹா ஷர்மா.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார் நேஹா...\nநெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா Photos [HD]: Latest Images, Pictures, Stills of நெருங்கி வா முத்தமிடாதே.. சகோதரியுடன் இப்படியா நெருக்கமா இருப்பது.. எல்லை மீறும் நேஹா ஷர்மா\nதனது சகோதர���யுடன் எப்போதுமே ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வருகிறார் நேஹா ஷர்மா.\nதனது சகோதரியுடன் எப்போதுமே ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வருகிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-30T07:43:42Z", "digest": "sha1:QAMQKREUNOEUWCF4AP6BFOEXCMTV26GN", "length": 9783, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "நிச்சயமாக உங்களால் இந்த பதிவை கண்ணீரை அடக்கிக்கொண்டு பார்க்கவே முடியாது கண்ணீரை அடக்குபவர்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்கள் - VkTech", "raw_content": "\nநிச்சயமாக உங்களால் இந்த பதிவை கண்ணீரை அடக்கிக்கொண்டு பார்க்கவே முடியாது கண்ணீரை அடக்குபவர்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்கள்\nநிச்சயமாக உங்களால் இந்த பதிவை கண்ணீரை அடக்கிக்கொண்டு பார்க்கவே முடியாது கண்ணீரை அடக்குபவர்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்கள்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமி���ன்\nPrevious தயவுசெய்து ஆண்கள் மட்டும் இந்த வீடியோவைப் பாருங்கள் பெண்களே நீங்கள் தப்பித் தவறியும் இதைப் பார்த்துவிட வேண்டும்\nNext இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே உங்கள் வீட்டிற்கு 10 ரூபாய் செலவு செய்தால் போதும் இனி கரண்ட் பில் கட்ட தேவையே இல்லை ஒரு முறை இதை முயற்சி செய்து பாருங்கள்\nஎல்லை மீறி பேசி இளைஞர்களை வழி கெடுக்கும் ஜி பி முத்துவை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் இனி யூட்யூபில் இவ்வாறு செய்தால் நிச்சயமாக இதுதான்\nதாயை பார்க்க கூடாது கோலத்தில் பார்த்த மகன் அதற்கு அந்த தாய் மகனை என்ன செய்தால் என்று பாருங்கள்\nமகனை வச்சு செய்த தாய் போலீஸ் வந்த பிறகு நிறுத்தாமல் செய்த தாய் கடைசியாக என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiagrade.in/2019/05/current-affairs-tamil-21st-may-2019.html", "date_download": "2021-07-30T07:03:46Z", "digest": "sha1:2NHCAQM726WXKGPIDJKEJZSJLTKJEBX2", "length": 10941, "nlines": 79, "source_domain": "www.indiagrade.in", "title": "இன்றைய நடப்பு நிகழ்வுகள் 21 மே 2019 மாநில தேசிய உலக விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஇன்றைய நடப்பு நிகழ்வுகள் 21 மே 2019 மாநில தேசிய உலக விளையாட்டு செய்திகள்\nஇன்றைய நடப்பு நிகழ்வுகள் 21 மே 2019 மாநில தேசிய உலக விளையாட்டு செய்திகள்\nINDIAGRADE Current Affairs 21st May 2019: இந்த பக்கத்தில் நீங்கள் தற்போதைய நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் பெறலாம். நாங்கள் மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள் மற்றும் விளையாட்டு செய்திகளை தொடர்ந்து கொடுத்துவருகிறோம். நீங்கள் TNPSC, RRB, SSC, UPSC மற்றும் அனைத்துவிதமான அரசு மற்றும் தனியார் வேலைகள் பற்றிய விபரங்களை INDIAGRADE வெப்சைட் மூலம் பெறலாம்.\nவருடாவருடம் மிக அதிகமான மாணவ மாணவிகள் படிப்பை முடித்து வருகின்றனர். படிப்பை முடித்தவுடனே நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்றால் நீங்கள் ஒரு ஒரு நாள் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்துவரவேண்டும். எங்களது சமூக வலைதள பக்கங்களான Facebook, Twitter, Google Plus, Pinterest, Linkedin லைக் செய்து தற்போதைய நிகழுவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.\nதற்போதைய நிகழ்வுகள் மே 21, 2019:\n* பள்ளி சீருடை மாற்றம் (New School Uniform 2019): தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி 2019 ஆண்டிற்கான புதிய சீருடை வெளியிடப்பட்டுள்ளது. இனிவரும் வருடங்களில் மாணவ மாணவியர்கள் இந்த புதிய சீருடையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றனர்.\n* திருநங்கை - வாலிபர் திருமணம் பதிவு: ஸ்ரீஜா (21) என்ற திருநங்கைக்கும் அருண்குமார் (25) ஆணுக்கும் நடந்த திருமணம் தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டது.\n* Rajiv Gandhi Death Anniversary(21st May 2019): இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 28வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.1991ஆம் ஆண்டு சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரம்பத்தூரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் தற்கொலைப்படை தாக்குதல் செய்யப்பட்டு இறந்தார்.\n* அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: இன்று அதிகாலை 2.04 மணிக்கு அந்தமான் நிகோபர் தீவில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.\n* இந்தோனேசியா அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் ஜோகோ விடோடோ(Joko Widodo). இந்தோனேசியா கடந்த மாதம் நடந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் Indonesian Democratic Party of Struggle கட்சி 55% ஓட்டுகள் பெற்று மீண்டும் வெற்றிபெற்றது.\n* உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக Volodymyr Zelensky பதவியேற்றார். இவர் முன்பு தொலைக்காட்சி தொடர்களில் காமெடியனாக நடித்துவந்தார்.\n* உலக கோப்பையில் பங்கேற்க இன்று (21/05/2019) இங்கிலாந்து செல்கிறது இந்திய அணி. உலக கோப்பை தொடர் வரும் மே 30 முதல் தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/02/blog-post_16.html", "date_download": "2021-07-30T06:52:40Z", "digest": "sha1:D2OW6GEXZ6A6HPG3FBHFD2VGV6VNQTPS", "length": 8199, "nlines": 60, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ஆண்களின் உணர்ச்சி அலைகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..? - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » Health » relationship » ஆண்களின் உணர்ச்சி அலைகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nஆண்களின் உணர்ச்சி அலைகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nஉடலுறவில் ஈடுபடுதல், கொஞ்சி குலாவுதல் தான் உணர்ச்சி நிலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், இதை தவிர்த்து, பொதுவான சில காரியங்கள் மற்றும் சில தருணங்களில் கூட ஆண்களுக்கு உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள் உண்டு. அவை என்னென்று பார்க்கலாம்.\nமற்ற வண்ணங்களை விட சிவப்பு நிற உடை ஆண்களின் உணர்சிகளை தூண்டுகிறதாம். சிவப்பு நிறம் இயற்கையாகவே ஆண், பெண் மத்தியில் உணர்ச்சிகளை தூண்டும் தன்மை கொண்டுள்ளது என ஆய்வுகள் மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளன.\nஅடர்த்தியான தன்மை கொண்ட வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் அருகில் வருகையில், அதை சுவாசிக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி மேலோங்குகிறது.\nசில ஆண்களுக்கு கண்ணாடியில் தங்கள் உடலையே பார்த்து ரசிக்கும் போது உணர்ச்சி அதிகரிக்கிறது.\nதனது துணை, தன் முதுகை தேய்த்து குளிப்பாட்டும் போதுமட்டுமல்ல, அரிக்கும் போது முதுகை சொறிந்துவிட்டால் கூட ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்குமாம்.\nதுவைத்த சுத்தமான படுக்கை விரிப்புகள் கொண்ட படுக்கையில் படுக்கு���் போது ஆண்களுக்கு உணர்ச்சி அலை சுனாமி போல பொங்குகிறது. அந்த நேரத்தில் மனைவி அருகில் இருந்தால் சொல்லவே வேண்டாம்.\nமனைவி, வீட்டில் தங்களது உடையை உடுத்தி வேலை செய்கையில் ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கிறது. இதை பற்றி நசுக்காக தெரிந்து தான் பெண்கள் கணவரின் உடையை அணிந்து கணவரின் உணர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.\nகாலை எழுந்தவுடன், துணை முத்தமிட்டு நாளை துவக்கும் போது ஆண்கள் அந்த நாள் முழுவதுமே உணர்ச்சி நிலை மோலோங்கி தான் காணப்படுவார்களாம். தன் துணை மகிழ்ச்சித்து, சிரிக்க சிரிக்க பேசும் தருணங்களில் ஆணுக்கு உணர்ச்சி அலைகள் மேலோங்குகிறது. அதுவும் மனைவி தன்னை தொட்டு தொட்டு பேசி சிரிக்கும் போது கணவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57850/", "date_download": "2021-07-30T07:20:20Z", "digest": "sha1:BRAATEBQL5NGMT6VSPLYT2V3BB3Q6OZC", "length": 31500, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "செவ்வியலும் வெண்முரசும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் செவ்வியலும் வெண்முரசும்\nவெண்முரசுவை தவறாமல் வாசித்து வருகிறேன். மிகச்செறிவாக உள்ளது என்று தோன்றுகிறது. தேவைக்குமேல் செறிவாக உள்ளதா என்று தோன்றுவதனால்தான் இதை எழுதுகிறேன்.பலமுறை வாசித்தபின்புதான் ஓரளவேனும் பொருள்கொள்ளமுடிகிறது. உடனே உனக்கு இலக்கியம் தெரியாத காரணத்தால்தான் அப்படித் தோன்றுகிறது என்று சொல்லிவிடமாட்டீர்கள் என நினைக்கிறேன். நான் பதிமூன்று வருடங்களாக நவீன இலக்கியங்களை வாசித்துவருபவன். ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசிக்கிறேன். மிகச்சில இலக்கியங்கள் வாசிப்புக்கு அதிகமான தடையை அளிக்கக்கூடியவை. உதாரணமாக ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸை நான் வாசித்து முடிக்க ஆறுமாதம் ஆகியது. கார்லோஸ் புயன்டஸின் நாவல்களும் அப்படிப்பட்ட வாசிப்புச்சிக்கலை அளித்தது.\nஅவை அளிக்கக்கூடிய சிக்கல் ஒரு வகை. அவையெல்லாம் மொழிவிளையாட்டுக்கள் நிறைந்தவை. அதோடுகூட அவை நமக்குச் சரிவரத் தெரியாத ஐரோப்பிய வாழ்க்கைமுறைகளைப்பற்றிய தகவல்களை உள்ளடக்கிக்கொண்டவை. அந்தத் தகவல்களை பலவகைகளில் அவை விளையாடுகின்றன. நீங்கள் ராபர்ட்டோ பொலானோவின் 2666 நாவலை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதுவும் அப்படிப்பட்ட ஒரு சிருஷ்டிதான். எனக்கு உம்பர்ட்டோ இக்கோவின் ஃபூகோஸ் பெண்டுலமும் கடினமான நாவலாக இருந்தது. ஆனால் இவையெல்லாமே பின்நவீனத்துவ சிருஷ்டிகள். மொழியை வைத்து விளையாடுவதை அவை ஒரு இயல்பாக வைத்திருக்கின்றன. அவற்றைப்பொறுத்தவரை சொல்லப்படும் விஷயம் என்பது முக்கியமே அல்ல. சொல்வதற்கு இனிமேல் உலகில் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் கொண்டவை. மாற்றியும் குழப்பியும் சொல்லி விளையாடுவதற்கு முயலக்கூடியவை.\nஆனால் மகாபாரதம் அப்படிப்பட்ட ஒரு சிருஷ்டி அல்ல.அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அது கிளாஸிக். கிளாஸிக் குணாதிசயம் என்பது வேறு. அது அடிப்படை unit களில் மிக எளிமையாகவே இருக்கும். மகாபாரதக்கதை தனித்தனியாகச் சொன்னால் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கமுடியும் என்ற அளவிலேயே இருக்கும். அதை கிளாஸிக் ஆக்குவது அதிலுள்ள ஒட்டுமொத்தமான grandure அதை கதைகளின் texture என்று சொல்லலாம். இதே அம்சத்தை நாம் டால்ஸ்டாயின் வார் ஆன் பீஸ், புரூஸ்தின் ரிமெம்பரன்ஸ் திங்ஸ் பாஸ்ட் போன்ற சிருஷ்டிகளிலும் காணலாம். அவை அதனால்தான் modern classics என்று சொல்லப்படுகின்றன.\nநீங்கள் மகாபாரதத்தை எழுதும்போது உங்கள் அளவுக்கு அதை கொண்டுசெல்கிறீர்கள். அதிலுள்ள குழந்தைகளுக்கு புரியக்கூடிய எளிமையை இல்லாமலாக்கிவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதோடு நீங்கள் அளிக்கும் texture அளவுக்குமீறி சிக்கலாகிக்கொண்டே போகிறது. அதோடு நீங்கள் மொழியை கதையாக இல்லாமல் கவிதைக்கு பக்கமாக கொண்டு போகிறீர்கள். வரிக்குவரியாக வாசிக்காதவ��்களுக்கு அதில் ஒன்றுமே பிடிகிடைக்காது. உதாரணமாக வண்ணக்கடலில் குதிரைகள் வளர்வதை நீங்கள் அர்ஜுனனின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு சொல்லக்கூடிய இடம். குதிரை நார்ஸிஸ தன்மையை அடைவதை அர்ஜுனனின் மனநிலையுடன் ஒப்பிட்டு எத்தனைபேர் புரிந்துகொண்டிருப்பார்கள். நாலே நாலு வரிதான் வருகிறது. இங்கே இதை புரிந்துகொள்ளவில்லை என்றால் மேலேமேலே நீங்கள் அர்ஜுனனைப்பற்றி சொல்லிக்கொண்டே போவதை எத்தனைபேர் உள்வாங்குவார்கள்\nஅத்துடன் கவிதைக்கு சமானமாகவே நீங்கள் சிந்தனைகளையும் சொல்கிறீர்கள். மழைப்பாடலிலும் வண்ணக்கடலிலும் இந்திய தத்துவங்களில் உள்ள பல சிந்தனைமுறைகளை ஒட்டுமொத்தமாகச் சுருக்கி கொடுக்கிறீர்கள். மிகவும் செறிவாக கொடுக்கப்படும் இந்தவகையான வரிகளை வாசிக்கமுடியுமா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது.நான் இந்தியத் தத்துவமுறையை படித்துவருகிறேன். எனக்கே சிரமமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான வாசகர்கள் மிகமேலோட்டமாக வாசிப்பவர்கள் . எந்த சிக்கலும் இல்லாத சிருஷ்டிகளையெ தட்டுத்தடுமாறி வாசிப்பவர்கள். நவீன இலக்கியம் என்ற பேரில் இங்கே எழுதப்படுபவை பெரும்பாலும் contemporary personal accounts மட்டும்தான். அவற்றையே வாசித்துப்பழகிய ஒரு தலைமுறை எப்படி இப்படிப்பட்ட ஒரு சிருஷ்டியை வாசிக்கமுடியும் அதுவும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள். இன்றைய தலைமுறையுடன் இந்த சிருஷ்டி சம்வாதம்செய்யவேண்டும் என்றால் நீங்கள் இதை இன்னும் கூட எளிமையாகச் சொல்லியே ஆகவேண்டும் என நினைக்கிறேன். தப்பாக நினைக்கவேண்டாம்\nதப்பாக ஏதும் நீங்கள் சொல்லிவிடவில்லை. ஆனால் என் நிலைப்பாட்டைச் சொல்லிவிடுகிறேன்.\nவெண்முரசு ‘அனைவருக்காகவும்’ எழுதப்படவில்லை. அது தகுதிவாய்ந்த சிலருக்காக மட்டுமே எழுதப்படும் படைப்பு. ஒரு தலைமுறையில் தகுதியான சிலர் மட்டும் வாசித்தால் போதும். ஆனால் சிலதலைமுறைக்காலம் வாசிக்கப்படுமென்றே எண்ணுகிறேன்.\n அன்றாடவாழ்க்கையின் எளிய சிக்கல்களை, எளிய சித்தரிப்பை வாசிக்க விரும்பும் வாசகர்கள் இதற்குள் வரவேண்டியதில்லை. அவர்களுக்குரிய படைப்புகள் நவீன இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன.\nமாறாக என்றுமுள்ள வாழ்க்கைச்சாரங்களை, ஒருபோதும் பேசித்தீராத மையங்களை, காலம்தோறும் மறுவிளக்கம் கொள்ளும் அறப்பிரச்சினைகளைப் பற்றி வாசிக்கவி��ும்பும் வாசகர்களுக்காக மட்டுமே இது எழுதப்படுகிறது. ஒட்டுமொத்த நோக்கை அறிய விரும்புகிறவர்களே இதன் வாசகர்கள். அவர்களே பேரிலக்கியங்களின் வாசகர்கள். தல்ஸ்தோயை தஸ்தயேவ்ஸ்கியை புரூஸ்தை வாசிப்பவர்கள்.\nஅத்தகைய ஒட்டுமொத்த வாழ்க்கை நோக்கு – அதை நான் தரிசனம் என்பேன் – நம்மை இன்றியமையாமல் தத்துவம் நோக்கி கொண்டுசெல்கிறது. தத்துவத்தைத் தொடாமல் பேரிலக்கியம் இல்லை.\nஅத்தகைய ஒரு பேரிலக்கியம் வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் பேசமுயலும். அனைத்துச் சிந்தனைகளையும், அனைத்து உணர்ச்சிகளையும், அனைத்து அறமோதல்களையும், அனைத்து வாழ்க்கைமுறைகளையும் சொல்லமுயலும். ஆகவேதான் அவை பெரிதாக அமைகின்றன. அவை பண்பாட்டின் ஏதேனும் ஒரு பக்கத்தை சொல்லக்கூடியவை அல்ல. மொத்தப்பண்பாட்டையே திருப்பிச் சொல்லக்கூடியவை. மறு ஆக்கம் செய்யக்கூடியவை.\nமகாபாரதம் அத்தகைய ஆக்கம். அதை மீண்டும் சொல்லும் வெண்முரசும் அத்தகைய ஆக்கமே. அத்தகைய ஒட்டுமொத்தத் தன்மை இருக்கும்போது செறிவு இன்றியமையாதது. செறிவில்லாது சொன்னால் மேலும் மேலும் விரிந்து பரவிச்சென்றுவிடும்.\nமகாபாரதம் மூலத்தில் மிகச்செறிவானதும் சிக்கலானதும் ஆகும். அதன் நிகழ்த்துகலை வடிவங்கள்தான் சிக்கல்களைக் களைந்து எளிமையாக்கின. எல்லா செவ்வியல் ஆக்கங்களுக்கும் அப்படி ஒரு எளிய குழந்தைக்கதை வடிவங்கள் சாத்தியம்.வெண்முரசிலும் ஒரு குழந்தைக்கதை ஓடிக்கொண்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.\nஒவ்வொரு கதைக்கும் இத்தனை பக்கம் என்று ஒரு கணக்கு உள்ளது. அதுவே கதைக்கு ஓரு கட்டமைப்பை அளிக்கும். உதாரணமாக பரசுராமனின் கதை மூன்று அத்தியாயங்களிலாக முடிகிறது. விரித்து எழுதினால் அதுவே ஒரு பெருங்காவியமாக ஆகும். துரோணரின் கதையையே ஒரு தனி காவியமாக ஆக்கமுடியும். மகாபாரதம் காவியங்களால் ஆன காவியம். ஆகவே சுருக்கம் அடர்த்தி செறிவு ஆகியவற்றை தவிர்க்கமுடியாது.\nகவித்துவம் என்பது இது உருவாக்கும் உச்சகட்ட நாடகீயத் தருணங்களை சாத்தியப்படுத்தவே. கவித்துவச்செறிவில்லாது அவற்றைச் சொன்னால் அவை ‘தரையில்’ நின்றிருக்கும். நல்லவாசகன் கூடவே வருவான் என நம்பவேண்டியதுதான்.\nஅதேபோன்றே தத்துவங்களும். இதில் இந்து மரபின் ‘அனைத்து’ தத்துவங்களும் வரும். அனைத்தையும் விரித்துரைத்தால் கலைக்களஞ்சி���மே உருவாகும். ஒவ்வொன்றுக்கும் செறிவான சுருக்கமான விவரிப்புகளே இதில் இருக்கும். தேவையானவர்கள் வேறுநூல்கள் வழியாக மேலே செல்லலாம். அவ்வாறு செறிவாக்குவதற்காகவே இதில் தத்துவங்களும் கவிதையின் கருவிகளால் சொல்லப்பட்டுள்ளன.\nபலசமயம் மிகவிரிவாக எழுதி அவற்றைச் சுருக்கி செறிவாக்குகிறேன். காரணம் நாவலின் கூறுகள் நடுவே உள்ள ஒத்திசைவு. ஓர் அத்தியாயத்தில் ஒரு சிந்தனை முழுதாகவே வந்துவிடும். அந்த அத்தியாயத்தின் அளவில் மூன்றில் ஒருபங்கே அது இருக்கும். அப்படியென்றால் நாநூறு வரிக்குள்.\nசெறிவான ஒரு நூல் பலமுறை மீள்வாசிப்புக்குரியது. வெண்முரசும் அப்படியே. ஆகவேதான் இதை நான் ஒரு செவ்வியல் ஆக்கம் என்கிறேன். செவ்வியலுக்குள் செல்லும் சிந்தனைத் தகுதியும் மொழித்தேர்ச்சியும் சிரத்தையும் உடையவர்களுக்காக இதை எழுதுகிறேன்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\nஅடுத்த கட்டுரைஎன் குர்-ஆன் வாசிப்பு\n‘கார்கடல்’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்\nவெண்முரசு ஆவணப்படம் – சாக்ரமாண்டோ, போர்ட்லாண்ட், டொராண்டோ\nநாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்\n3. கடலாழம் – கிறிஸ்டோபர்\nவெய்யோன் - ஓர் அறிவிப்பு\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (1)\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம�� நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthukamalam.com/writer/sethuramandr.html", "date_download": "2021-07-30T07:35:38Z", "digest": "sha1:LCLMBFUZK6FCE5VGZKUQGO5S4JLBQ44F", "length": 31533, "nlines": 468, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...\nமுனைவர் சி. சேதுராமன் புதுக்கோட்டையிலுள்ள மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழாய்வுத் து​றைத்த​லைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு இணைய இதழ்களில் கதை, கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார். குறிப்பாக, தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை அதிகம் எழுதி வருகிறார்.\nஆன்மிகம் - இந்து சமயம்\nஅம்மாவை இனி பார்க்க முடியாது\nசுந்தரம் பிள்ளையின் விடாத ஆசை\nபெண் கருப்பாக இருக்கக் கூடாதா...\nபுதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்\nவளமாய் உலகம் நாளும் மாறும்...\nஇயற்​கை​யி​னைப் பாதுகாத்து... இன்பம் காண்​போம்\nஎதைக் கொண்டு எதை மூட...\n���ுளம் - வானம் காதல் க(வி)தை\nஉலா வரும் இதயப் பார்​வை\nபிறவிக் கடன் தீர்க்க வேண்டும்\nஔவையாரின் புறப்பாடல்களில் இலக்கியக் கூறுகள்\nஔவையார் பாடிய அதியமானின் கொடை\nஔவையார் பாடல்களில் அதியமான் வீரம்\nதிருக்குறள் கூறும் ​பெண்ணின் ​பெரு​மைகள்\nமதுரைக் காஞ்சியில் நிலையாமைக் கூறுகள்\nதூங்கா நகரம் மதுரை மக்களின் வாழ்க்கைமுறை\nகட்டுரை - தொடர் கட்டுரைகள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nபெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nமாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து\nகுளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா\nகம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை\nசிறப்பான ஆட்சிக்கு எவை தேவை\nஅழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nஇறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்\nகாசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்\nதுர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nஇறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்\nதிருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்\nநந்தியை எத்தனை முறை வலம் வருவது\nசிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன\nபட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2021 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/telangana-baby-fell-borewell", "date_download": "2021-07-30T08:36:01Z", "digest": "sha1:FBHUZ6LJD7MPHPNXY7S3QNZHHUYQ4DKP", "length": 12049, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "120 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்... 12 மணிநேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது... | nakkheeran", "raw_content": "\n120 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்... 12 மணிநேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது...\nதெலங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கோவர்தன். அவரின் விவசாய நிலத்திலிருந்த பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறு நீண்ட காலமாக மூடப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் மூடப்படாமல் இருந்த அந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கோவிதனின் மகன் சாய் வரதன் (3), நேற்று மாலை கிணற்றில் விழுந்துள்ளான். இதனையடுத்து மகன் கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்து குழந்தையை மீட்க முதற்கட்டமாகத் தாயின் சேலை ஒன்றைக் கிணற்றிற்குள் விட்டுள்ளனர் குடும்பத்தினர். அதனைப் பிடித்து அந்தச் சிறுவன் மேல வர முயன்றபோது ஏற்பட்ட மண்சரிவால் குழந்தை கீழே இறங்கத் தொடங்கியது.\nஇதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை 25 அடி ஆழம் வரை சென்று இருக்கலாம் எனக் கருதப்பட்டதால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. பின்னர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளைக் கிணற்றின் அருகில் 25 அடி ஆழத்திற்குப் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு இன்று காலை உயிரிழந்த நிலையில் குழந்தையை மீட்டனர் அதிகாரிகள். 17 அடி ஆழத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டதாகக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் இந்த மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி... ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகளை அவசரமாக மூடிய அதிகாரிகள்\nநாளை முதல் ஊரடங்குமில்லை ..கட்டுப்பாடுகளும் இல்லை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தெலங்கனா\nவிடியவிடிய குத்து டான்ஸ் - பேத்தியின் பிறந்தநாளை டாப்பாக கொண்டாடிய நபரால் பொதுமக்கள் அதிர்ச்சி\nதெலங்கானாவில் அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு\nகோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா - ஆய்வுக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை\n“மோடியின் கருத்துக்கு செவி சாய்த்து முதன்மை மந்திரி இதில் தீவிரமாக செயல்பட வேண்டும்” - திமுக எம்.எல்.ஏ சிவா வேண்டுகோள்\nபெகாசஸ் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nநவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/02/jai-sultan-song-lyrics-in-tamil-sulthan-movie.html", "date_download": "2021-07-30T07:19:33Z", "digest": "sha1:DDOHVYANGY4FIUJLWVSDRZBE32HCSJVE", "length": 10718, "nlines": 286, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Jai Sultan Song Lyrics in Tamil | Sulthan Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nகானா குணா, ஜூனியர் நித்யா\nஆண்1: நீ வாயக்கட்டி வயித்தகட்டி\nகுழு: வா சுல்தான் வா சுல்தான்\nவா சுல்தான் வா சுல்தான் வா\nதரவா தரவா உசுர தரவா ஆ\nவா சுல்தான் வா சுல்தான்\nவா சுல்தான் வா ஆ\nதரவா தரவா உசுர தரவா ஆ\nகுழு: ஹே நிக்கல் ஹே குந்தல்\nஹே நிக்கல் ஹே குந்தல்\nஆண்2: ஊரில் ரொம்ப பேரு\nஆண்3: மொரட்டு பீஸ்ஸ எல்லாம்\nபெரட்டி பெரட்டி எடுப்போம் ஹேய்\nஆண்3: பீடா போட்ட மாரி\nஅஞ்சாறு வாரம் ஒத்தி போடு\nவம்புக்கு யாரும் வந்தாலும் கூட\nவள்ளலார் போல வணக்கம் போடு\nஆண்: வா சுல்தான் வா சுல்தான்\nவா சுல்தான் வா சுல்தான் வா ஆ\nதரவா தரவா உசுர தரவா ஆ\nகுழு: வா சுல்தான் வா சுல்தான்\nவா சுல்தான் வா சுல்தான் வா ஆ\nதரவா தரவா உசுர தரவா ஆ\nகுழு: கலக்குறியே வா சுல்தான்\nவா சுல்தான் வா சுல்தான்\nவா சுல்தான் வா ஆ\nதரவா தரவா உசுர தரவா ஆ\nகுழு: அட சண்டையில கிய்யாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/iqac/naac/", "date_download": "2021-07-30T07:52:55Z", "digest": "sha1:QCRJ5VIQXIL2TY7TO4ARQOMRAJ7V5LDG", "length": 11615, "nlines": 234, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nஇளங்கல்வியியல் & கல்வியியல் நிறைஞர்\nமுனைவர் பட்ட நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜூலை 2019)\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜனவரி 2020)\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு அட்டவணை & இணையத் தொடர்புகள்\nதமிழ்ப் பல்கலைக்கழக – நேக் குழு உறுப்பினர் பட்டியல்\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 சேர்க்கை விவரக் கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nமே 2021 - இளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் விடைத்தாள் முகப்புப் பக்கம்\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் தேர்வுக் கால அட்டவணை\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் இணையவழித் தேர்வு வழிக்காட்டு நெறிமுறைகள்\nதொலைநிலைக்கல்வி திசம்பர் 2020, மே 2021 தேர்வுகள் - கால நீட்டிப்பு அறிவிப்பு\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு - விடைத்தாள் முகப்புப் பக்கம்\n2021-22 - முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைக்கான சேர்க்கை அறிவிப்பு\nதொலைநிலைக்கல்வி தேர்வுகள் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் - திசம்பர் 2020 மற்றும் மே 2021 தேர்வுகள் சுற்றறிக்கை\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2021 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 சேர்க்கை விவரக் கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nமே 2021 - இளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் விடைத்தாள் முகப்புப் பக்கம்\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் தேர்வுக் கால அட்டவணை\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் இணையவழித் தேர்வு வழிக்காட்டு நெறிமுறைகள்\nதொலைநிலைக்கல்வி திசம்பர் 2020, மே 2021 தேர்வுகள் - கால நீட்டிப்பு அறிவிப்பு\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு - விடைத்தாள் முகப்புப் பக்கம்\n2021-22 - முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைக்கான சேர்க்கை அறிவிப்பு\nதொலைநிலைக்கல்வி தேர்வுகள் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் - திசம்பர் 2020 மற்றும் மே 2021 தேர்வுகள் சுற்றறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-07-30T07:32:08Z", "digest": "sha1:ABX6DLMIEB3IFAHZI4QE76YRZCCXNMQR", "length": 14475, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமார் போசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா\nபாரம்பரிய இசைக் கலைஞர். இசையமைப்பாளர்\nபண்டிட் குமார் போஸ் (Kumar Bose) (ஏப்ரல் 4, 1953) ஒரு இந்திய கைம்முரசு இணை மேதையும், இந்திய பாரம்பரிய இசையமைப்பாளருமாவார். [1] இவர் பனாரசு பள்ளியின் பாணியிலான கைம்முரசு இணை இசைக்கிறார். புகழ்பெற்ற பண்டிட் கிசன் மகராஜின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட இவர், பண்டிட் ரவிசங்கருடனான தனது வாசிப்பால் முக்கியத்துவம் பெற்றார். இவரது இசை திறன்களைத் தவிர, போசு ஒரு விருது பெற்ற விளையாட்டு வீரர் ஆவார். கேரம் விளையாடத் தெரிந்த இவர், நான்கு மொழிகளை சரளமாக பேசுகிறார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் கைம்முரசு இணையின் முன்னணிநிபுணர்ர்களில் ஒருவராகவும், இந்தியப் பாரம்பரிய இசையுலகில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முகமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 2007 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.\nபோசு க��ல்கத்தாவில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். புகழ்பெற்ற கைம்முரசு இணைக் கலைஞரான இவரது தந்தை பண்டிட். விசுவநாத் போசு இவருக்கு தாளத்தின் முதல் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்.\nஇவரது தாயார் விதுசி பாரதி போசு ஒரு சிறந்த சித்தார் கலைஞரும், உஸ்தாத் தபீர் கான் மற்றும் அலி அக்பர் கான் ஆகியோரின் சிறந்த சீடருமாவார். [2] பாரதி தனது வாழ்க்கையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் அனைத்திந்திய வானொலிக் கலைஞராக அங்கீகாரமும், 1956இல் சிறந்த சித்தார் இசைக்காக குடியரசுத் தலைவர் விருது உட்பட. இவர் தனது மகனை பாரம்பரிய இசையின் அடிப்படை வடிவங்களுடன் வழிநடத்தி, தொழில்முறை கைம்முரசு இணைக் கலைஞராக உதவினார்.\nபோசின் சகோதரர்களும் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு பாரம்பரிய, முழுமையான மற்றும் தீவிரமான பயிற்சி முறையை வைத்திருக்கிறார்கள். அவரது சகோதரர் ஆச்சார்யா ஜெயந்தா போசு சர்வதேச அளவில் புகழ்பெற்றர் இசையமைப்பாளரும், பாடலாசிரியர், ஆர்மோனியக் கலைஞரும், பாடகருமாவார். அதே நேரத்தில் இவரது சகோதரர் பண்டிட். தெபோசோதி போசு ஒரு குறிப்பிடத்தக்க சரோத் கலைஞரும், இசை இயக்குனருமாவார்.\nபோசின் முதல் ஆசிரியர் அவரது தந்தையாவார். தனது தந்தையின் அகால மரணத்திற்குப் பிறகு, [3] இவருக்கு மிகவும் மதிப்பிற்குரிய இசைக்கலைஞரான பண்டிட் கிசன் மகாராஜ் (1923-2008) கற்பித்தார்.\nதனது முதல் பொது நிகழ்ச்சியை 4 வயதில் வழங்கினார். 14 வயது வாக்கில், இவர் வெளிநாட்டில் நிகழ்த்தினார். பின்னர் உலகின் ஒவ்வொரு முக்கிய இசை அரங்குகளிலும் நிகழ்த்தியுள்ளார். இண்டனிலுள்ள ஆல்பர்ட் மையம், பார்பிகன் அரஙகம், மாஸ்கோவின் கிரெம்ளின், நியூயார்க்கிலுள்ள லிங்கன் நிகழ்த்துக்கலை மையம், கார்னகி அரங்கம் போன்றவற்றிலும் மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் சார்லசு ஆகியோருக்கு பண்டிட் ரவிசங்கருடன் இணைந்து நிகழ்ச்சி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அதோடு, கனடாவின் தொராண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் 2019 ஆம் ஆண்டில் தொராண்டோவின் ராக்-மாலா இசை அமைப்புக்காக பண்டித்குமார் போசு நிகழ்த்தினார். [4]\nகுமார் போசு ஒரு பாரம்பரிய பாடகியான கபேரி என்ப��ரை மணந்தார். இவர்களுக்கு திரிசா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவரும் ஒரு பாடகராகவார்.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 30 May 2008 அன்று பரணிடப்பட்டது.\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2021, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-ameesha-patel-latest-photos-goes-viral-fb72149.html", "date_download": "2021-07-30T06:19:05Z", "digest": "sha1:OO2FSU4XDEKEHG3DT2HXLXXXICGQDJOF", "length": 10613, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Ameesha patel latest photos goes viral | அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்! - FilmiBeat Tamil", "raw_content": "\nஅரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்\nஅரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்\nActress Ameesha patel latest photos goes viral | அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்\nஇந்த போட்டோவில் மேலாடையாக உள்ளாடையை மட்டும் அணிந்துள்ள அமீஷா பட்டேல் பேண்ட்டை அவிழ்த்து காட்டி மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் மேலாடையாக உள்ளாடையை மட்டும் அணிந்துள்ள அமீஷா பட்டேல் பேண்ட்டை அவிழ்த்து...\nஅரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்\nஇந்த போட்டோவில் நைட் டிரெஸில் முன்னழகு தொடை தெரிய ஒய்யாரமாய் சேரில் மல்லாந்து படுத்து போஸ் கொடுத்துள்ளார் அமீஷா பட்டேல்.\nஇந்த போட்டோவில் நைட் டிரெஸில் முன்னழகு தொடை தெரிய ஒய்யாரமாய் சேரில் மல்லாந்து படுத்து போஸ்...\nஅரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதி��் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்\nஇந்த போட்டோவில் டீப் ஓபன் நெக்கில் முன்னழகை காட்டியுள்ள அமீஷா பட்டேல் நடுவிரலை வாயில் வைத்த போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் டீப் ஓபன் நெக்கில் முன்னழகை காட்டியுள்ள அமீஷா பட்டேல் நடுவிரலை வாயில் வைத்த...\nஅரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்\nஇந்த போட்டோவில் நடிகை அமிஷா பட்டேல் நீல நிற குட்டி ட்ரவுஸர் க்ராப் பனியன் அணிந்து படு கிளாமராய் போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் நடிகை அமிஷா பட்டேல் நீல நிற குட்டி ட்ரவுஸர் க்ராப் பனியன் அணிந்து படு...\nஅரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்\nஇந்த போட்டோவில் நடிகை அமீஷா பட்டேல் கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் பார்ட்டி வியரில் முன்னழகும் தொடையும் தெரிய செம கிளாமராய் போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் நடிகை அமீஷா பட்டேல் கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் பார்ட்டி வியரில் முன்னழகும்...\nஅரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அரைகுறை உடையில் அந்த விரலை வாயில் வைத்து.. 45 வயதில் விஜய் பட நடிகையின் அட்டகாச போஸ்\nஇந்த போட்டோவில் பச்சை நிற க்ராப் டீப் ஓபன் பாவாடையுடன் சேரில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்கிறார் அமீஷா பட்டேல்.\nஇந்த போட்டோவில் பச்சை நிற க்ராப் டீப் ஓபன் பாவாடையுடன் சேரில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/india-vs-england/", "date_download": "2021-07-30T07:26:24Z", "digest": "sha1:XGNLWESR5CNS6WEEAUDS4UGBPRTJFE7B", "length": 7993, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "India Vs England | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் கோலி- இங்கி. ரசிகர் பட்டாளம் செம கிண்டல்\nதிராவிட் படையிலிருந்து கோலி படைக்குச் செல்லும் வீரர்கள்\nவலுவான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு\nரோகித்தின் 100வது போட்டியில் ராகுல் 100- இந்தியா 306/9\nபயிற்சி ஆட்டம்: 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்\nவிக்கெட் கீப்பிங் செய்யத் தயார்: சூசகமாகத் தெரிவித்த தினேஷ் கார்த்திக்\nஇந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திற்குக் கொரோனா\nஇந்திய வீரர்களுக்கு கொரோனா குறித்து ஜெய் ஷா எச்சரிக்கை\n6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு அஸ்வின் வார்னிங்\nபெண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி\nபேட்டிங்கிலும் டக் அவுட்: அஸ்வினின் சர்ரே சறுக்கல்\nஒற்றை கேட்சால் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஹர்லின் தியோல் -\nஇந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு\nஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரர் விவகாரம்: கங்குலி நழுவல்\nஇஷாந்த் சர்மாவின் ஆக்‌ஷன் மாறிவிட்டது; சிராஜ் அணியில்இடம்பெற வேண்டும்\nஇந்தியாவில் க்ரிப்டோ கரன்சி: 1000நாள் ஓயாத பிரச்சாரம் கடந்துவந்த பாதை\nஉங்க அழகின் ரகசியம் என்ன ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி கேட்ட ரசிகர்..\n'சூப்பர் தோழி..ஆஸம் தோழினு கமெண்ட் பண்ணுவான் நம்பாதீங்க' - மீம்ஸ்\nCBSE 12th Result : சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nஅதிகரிக்கும் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nஒலிம்பிக்: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதி- லவ்லினா அபாரம்\nஅரசியலுக்கு ரெஸ்ட்.. பிசினஸில் கவனம் - மாஃபா பாண்டியராஜன் முடிவு\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள்... வைகோவின் கேள்விகளும் மத்திய அமைச்சரின் விளக்கமும்\nநயன்தாரா படத்துக்கு இத்தனை கோடிகளா\nThalapathy Vijay: விஜய்யாக மாறிய டேவிட் வார்னர் - வைரலாகும் வீடியோ\nJob Alert : இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் 458 காலியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி\nநடிகைகளை விருந்தாக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன் - தயாரிப்பாளர் மீது இயக்குநர் பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/jodigal-1/", "date_download": "2021-07-30T06:42:55Z", "digest": "sha1:2JTTMXPLF7QZAH7KE6M7NMPP5CEUE3SA", "length": 10047, "nlines": 90, "source_domain": "tamilsexstories.cc", "title": "jodigal ஜோடிகள் | Tamil Sex Stories", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சுகம் 9\nகோயம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள், உங்கள் தனிமையை போக்கி இன்பமாக இருக்க என்னை அணுகலாம். விருப்பம் உள்ள பெண்கள் [email protected]l.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது எண்ணங்களை அனுப்புங்கள். அல்லது ஒன்பது ஆறு ஐந்து ஐந்து நான்கு ஒன்று ஐந்து நான்கு ஒன்று ஒன்பது என்ற வாட்சப் இருக்கிறது. எனக்கு தூக்கம்தொடர்ந்து படி… தேடாமல் கிடைத்த சுகம் 9\nதேடாமல் கிடைத்த சுகம் 10\nகோயம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள், உங்கள் தனிமையை போக்கி இன்பமாக இருக்க என்னை அணுகலாம். விருப்பம் உள்ள பெண்கள் kamaveriஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது எண்ணங்களை அனுப்புங்கள். அல்லது ஒன்பது ஆறு ஐந்து ஐந்து நான்கு ஒன்று ஐந்து நான்கு ஒன்று ஒன்பது என்ற வாட்சப் இருக்கிறது. விருந்து ஆரம்பம் ஆனது.தொடர்ந்து படி… தேடாமல் கிடைத்த சுகம் 10\nபக்கத்துக்கு வீட்டு அக்காவை சமய வைத்த கதை\nஎன் பெயர் பாபு என் வீட்டில் அப்பா அம்மா மற்றும் நான் மட்டும். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறேன். நான் யாரிடமும் அவ்வளவாக பழகமாட்டேன். அமைதியாகவே இருப்பேன். நன்றாக படிப்பேன் கணக்கு பாடம் மட்டும் எனக்கு சரியாக வராது. அதனால் கணக்கு பாடத்திற்கு மட்டும் என் சாரிடம் டியூஷன் படிக்கிறேன் சார் வீடு என் வீட்டிலிருந்துதொடர்ந்து படி… பக்கத்துக்கு வீட்டு அக்காவை சமய வைத்த கதை\nகார்த்திகாவை கதற கதற ஓழ்த்தேன்\nவணக்கம் நண்பர்களே நான் தான் உங்கள் சந்துரு. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சம்பவத்துடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் எனக்கு கொடுக்கும் இந்த அட்டகாசமான ஆதரவிற்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் கதைகளை படித்து நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்பதை எனக்கு நீங்கள் அனுப்பும் மெயில்களிலும் கமெண்ட்டுகளிலும் தெரிந்துதொடர்ந்து படி… கார்த்திகாவை கதற கதற ஓழ்த்தேன்\nகாயத்ரி கத்த நான் குத்த\nஎன் பெயர் கார்த்திக் நான் மெக்கானிகல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இந்த கதை முழுவதும் உண்மை சம்பவம் எனது வயது 26 நான் பார்க்க 165 cm உயரம் அவரேஜ் பாடி நல்ல விரிந்த மார்பு பார்க்க கொஞ்சம் கலராக இருப்பேன். (உங்கள் கருத்துகளை kamaveriemail பண்ணவும் சேலம்தொடர்ந்து படி… காயத்ரி கத்த நான் குத்த\nபச்சை தேவுடியா பத்மப்ரியா 10\nஇந்த கதையை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இமெயில் முகவரியில் இந்த கதையை படிக்கும் பெண் வாசகர்கள் புது பெண் வாசகர்கள் Master id ah click பண்ணி நான் எழுதிய கதையை படிச்சுட்டு இமெயில் முகவரிக்கு வாங்க. E-mail id ;~ [email protected] நான் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். சித்தி என்னை உள்ளதொடர்ந்து படி… பச்சை தேவுடியா பத்மப்ரியா 10\nவணக்கம் வாசகர்களே நான் உங்கள் தோழன் பவகத் ஆதரவு மற்றும் கருத்துக்கள் பதில்கள் சொல்லுங்க என்னை ஊக்கப்படுத்த எனக்கு மெயில் பன்னுங்க என் மெயில் ஐடி [email protected]ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி வாங்க கதைகு போவோம் இந்த கதையில என் நண்பன் கௌதம் அவனோட உன்மையான அனுபவத்தை அவன் சொல்கிற மாதிரி சொல்கிறேன் படியுங்கள். என்தொடர்ந்து படி… பூஜாவின் பூ பந்து\nஎன் அத்தை மகளும் நானும்\nமன்மத லீலை – 4\nகிராமத்தில் ஒரு உடல் உறவு\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783552", "date_download": "2021-07-30T07:21:46Z", "digest": "sha1:DUBV4R2O2H2MKHZBBNSFTKMEGQCMXVRU", "length": 18789, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூன்.,12 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு| Dinamalar", "raw_content": "\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 1\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 2\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ... -1\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக் 1\nஜூன்.,12 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசென்னை: சென்னையில் இன்று (ஜூன்.,12 ), பெட்ரோல் லிட்டருக்கு 97.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.64 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னையில் இன்று (ஜூன்.,12 ), பெட்ரோல் லிட்டருக்கு 97.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.64 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.\nசென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.19 ரூபாய், டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் பெட்ரோல் 97.43 ரூபாய்க்கும், டீசல் விலை 22 காசு அதிகரித்து லிட்டர் டீசல் 91.64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பெட்ரோல் டீசல் விலை உயர்வு Petrol Diesel Price\nஐ.நா., பொதுச் சபையில் பேசுகிறார் பிரதமர் மோடி(16)\nவீணாகும் தடுப்பூசி குறித்து மத்திய அரசு அறிவுரை(9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதுயில் விரும்பி - coimbatore,இந்தியா\nஇதற்கு தான் பெரும்பான்மை அரசு அமைய கூடாது. இனியும் பிஜேபி திருந்தவில்லை என்றால், நிலையமை கைநழுவி மறுபடியும் ஒரு காங்கிரஸ் மற்ற கட்சி கூட்டணியில் ஆட்சி அமைத்து, நாட்டை துவம்சம் செய்ய, மக்களும் நாடும் நக்கினு போக போகுது.\nஒரேயடியாக 250னு வெச்சுட்டா நாங்க சைக்கிளுக்கு மாறிடுவோம்.. உங்களுக்கு தினசரி விலையேற்றம் மற்றும் மக்கள் போராட்டம் பண்ண தேவையில்லை..\nஎன்று ஒழியும் இந்த கொடுமை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்���ாமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.நா., பொதுச் சபையில் பேசுகிறார் பிரதமர் மோடி\nவீணாகும் தடுப்பூசி குறித்து மத்திய அரசு அறிவுரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2788304", "date_download": "2021-07-30T07:38:33Z", "digest": "sha1:4EWCLBIBX2U4AKWCDCSQATVELCQK6W3H", "length": 21375, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி: தமிழகத்துக்கு தருகிறது நபார்டு| Dinamalar", "raw_content": "\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ...\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 2\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 2\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 2\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ... 3\nரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி: தமிழகத்துக்கு தருகிறது 'நபார்டு'\nசென்னை:'தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில், நபார்டு வங்கி கடனுதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்' என, நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தலா தெரிவித்துள்ளார்.அவர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 3,000 கோடி ரூபாய் வரை உதவி வழங்குவது குறித்து விவாதித்தார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:'தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில், நபார்டு வங்கி கடனுதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்' என, நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தலா தெரிவித்துள்ளார்.\nஅவர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 3,000 கோடி ரூபாய் வரை உதவி வழங்குவது குறித்து விவாதித்தார். கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு, நிதி உதவிகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கு நபார்டு வங்கி உதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது, கடந்த ஆண்டு, 27 ஆயிரத்து, 40 கோடி ரூபாயாக இருந்தது.முதல்வரை சந்தித்த பின், மாநிலத்தின் முக்கிய வங்கி உயர் அதிகாரிகள் உடனான கூட்டத்தில், சிந்தாலா பங்கேற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் ஊரக பகுதிகளில், 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற லட்சியத்தின் அடிப்படையில், நபார்டு வங்கிக்கும், எஸ்.பி.ஐ., வங்கிக்கும் இடையே, சிந்தலா முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ், எஸ்.பி.ஐ., தமிழக தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி தமிழகம் 'நபார்டு'\nபலத்தை நிரூபிக்க யாத்திரை நடத்த சிராக் பஸ்வான் முடிவு(13)\nதமிழகத்தில் 7,817 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு (5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா\nகடந்த ஆண்டு, 27 ஆயிரத்து, 40 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், தமிழகத்திற்கு நபார்டு வங்கி உதவி, 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. HATS OFF TAMILNADU YOUR CREDIT RATE IS NOW ENHANCED ONE AND HALF TIMES DUE TO REGIME CHANGE\nஎல்லாக்கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது திமுக என்பதை இவர அறியாமல் கடன் கொடுக்கிறாரா எதற்கும் தலையில் துண்ண்டைப்போட தயாராக இருப்பது நல்லது.\nஅதுஅவங்க பிரச்னை..உங்களுக்கு என்ன வயித்தெரிச்சல் ஒஹ்ஹ்ஹ் PM கேர் நிதிக்கு அனுப்பலையா ஒஹ்ஹ்ஹ் PM கேர் நிதிக்கு அனுப்பலையா\nஇதை யாரும் திரும்பக் கட்டப்போவதில்லை அப்புறம் அதை கடன் என்று ஏன் சொல்ல வேண்டும்\nதிருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா\nஇலவசம் என்று சொன்னாலே சிலருக்கு பிடிக்காதாம் CAG சும்மா ஒரு கணக்கு வச்சிக்குவாரு அதான்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்க���் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபலத்தை நிரூபிக்க யாத்திரை நடத்த சிராக் பஸ்வான் முடிவு\nதமிழகத்தில் 7,817 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/03/19-19.html", "date_download": "2021-07-30T08:52:56Z", "digest": "sha1:Y2I6UQXMKZPZACDHGF7RV43WKHUKZIAO", "length": 3392, "nlines": 30, "source_domain": "www.flashnews.lk", "title": "‘அண்மையில் நான் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டேன்... இருப்பினும் அன்டிஜன் டெஸ்டில் எனக்கு கொவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது", "raw_content": "\nHomeLocal News‘அண்மையில் நான் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டேன்... இருப்பினும் அன்டிஜன் டெஸ்டில் எனக்கு கொவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது\n‘அண்மையில் நான் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டேன்... இருப்பினும் அன்டிஜன் டெஸ்டில் எனக்க��� கொவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது\nமுன்னாள் அமைச்சரான தற்போதைய கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச். எம் ஹலீமுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்...\n‘அண்மையில் நான் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டேன். இருப்பினும் நேற்று (12) எனது உடல் நிலையில் சற்று தளர்வு காணப்பட்டதால் அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டபோது அதில் எனக்கு கொவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதேவேளை ,நான் இன்று பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளேன்.\nஎது எவ்வாறிருப்பினும் 14 சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவே நான் தீர்மானித்துள்ளேன்.\nமேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு என்னை சந்திக்க வருவதனை ஆதரவாளர்கள், பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டக் கொள்கிறேன் என தெரிவித்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/678787-india-reports-1-20-529-new-covid19-cases-1-97-894-discharges.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T07:22:34Z", "digest": "sha1:AMMC3WZYBUFJEXCARKVDAAMOB4LDQYI7", "length": 14479, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "58 நாட்களுக்கு பிறகு குறைவு: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,20,529 ஆக சரிவு | india reports 1,20,529 new #COVID19 cases, 1,97,894 discharges - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\n58 நாட்களுக்கு பிறகு குறைவு: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,20,529 ஆக சரிவு\nஇந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து தினசரி பாதிப்பு கடந்த 58 நாட்களுக்கு பிறகு 1,20,529 குறைந்துள்ளது.\nகரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 58நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,20,529 ஆக உள்ளது.\nகடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:\nஇதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,86,94,879\nகடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,20,529\nகடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,97,894\nகடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,380\nசிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 15,55,248\nஇதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 22,78,60,317\nஇவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவி���்துள்ளது.\nஎத்தனால் கலப்புக்கான எதிர்கால திட்ட அறிக்கை: பிரதமர் மோடி வெளியிடுகிறார்\nதமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே நடவடிக்கை\nவெளிநாட்டினருக்கான இந்திய விசா ஆகஸ்ட் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும்\nஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி: இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது\nதினசரி பாதிப்புகரோனாபுதுடெல்லிகரோனா 2வது அலைஇந்தியாIndia reports#COVID19 cases\nஎத்தனால் கலப்புக்கான எதிர்கால திட்ட அறிக்கை: பிரதமர் மோடி வெளியிடுகிறார்\nதமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே நடவடிக்கை\nவெளிநாட்டினருக்கான இந்திய விசா ஆகஸ்ட் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும்\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இடஓதுக்கீடு; பிரதமர்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\n‘‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை’’- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு...\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60% பணியிடங்களும் காலியாக உள்ளன: சு.வெங்கடேசன் கேள்விக்கு...\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nதோல்வியடைந்ததை நம்ப முடியவில்லை; ஆடையை மாற்றச் சொன்னது ஏன்- மேரி கோம் கேள்வி\n‘‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை’’- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு...\nமெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; ஊரடங்கு நீட்டிப்பா- மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின்...\nஅருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' படப்பிடிப்பு நிறைவு\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு; தளர்வுகள் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nட்ரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்; மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என ட்ரம்ப் விமர்சனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/144231-financial-management-tips-for-young-adults", "date_download": "2021-07-30T06:19:27Z", "digest": "sha1:AOKAGV7KHREKQHA72HH6PKBE5AVXI34E", "length": 11756, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 23 September 2018 - கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை! | Financial management tips for young adults - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nநெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஆவடி: திருமண ஆசை காட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் -போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்த���யாயம்-5)\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஆவடி: திருமண ஆசை காட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் -போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\n* 23 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம் * எடிட்டோரியல் துறையுடன் சேர்த்து பத்திரிகை சர்க்குலேஷன் துறையிலும் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் * கல்வி தொடர்பான மாத இதழ் கல்விச் செய்தியில் பொறுப்பாசிரியர் * பெண்ணே நீ என்ற பெண்கள் இதழில் உதவி ஆசிரியர் * வளர்தொழில் பிசினஸ் இதழில் சர்க்குலேஷன் மேனேஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/41010", "date_download": "2021-07-30T07:23:14Z", "digest": "sha1:KE55KTKQXQXMLXTQM2R5SHKIK4YYPTTN", "length": 5315, "nlines": 118, "source_domain": "eluthu.com", "title": "கண்ணை பறிக்கும் நிலவு கவிதை பாடும் அலைகள் காதல் | Suresh pandi எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nகண்ணை பறிக்கும் நிலவு கவிதை பாடும் அலைகள் காதல்...\nஎன் எதிரே இருக்கும் கன்னி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakalavan.com/?cat=897", "date_download": "2021-07-30T08:10:21Z", "digest": "sha1:GSAUXBKMA6IH77WZD2XIN57BQOLA4SO6", "length": 14935, "nlines": 334, "source_domain": "pakalavan.com", "title": "எம் தேசம் எம் மக்கள் Archives - Pakalavan News", "raw_content": "\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய…\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nயாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள்…\nகேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள்…\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது\nதலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி\nரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின்…\nதுருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nதிருமண ஆசை காட்டியதால் 4 முறை கர்ப்பம்\nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி\nகோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா\n2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி\nஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்\nஇங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய 20 ரசிகர்கள் லண்டனில் கைது\nCategory : எம் தேசம் எம் மக்கள்\nHeadline எம் தேசம் எம் மக்கள் காணொளிகள்\nஒரு சமூகத்தின் தசாப்தங்கள் கடந்த உணவுக்கும் இருப்பிடத்துக்குமான போராட்ட வாழ்க்கை…\nஎம் தேசம் எம் மக்கள் காணொளிகள்\n#எம்_தேசம்_எம்_மக்கள் சரித்திரப் பெண்ணாக உருவாகியது எப்படி | யாா் இந்த தவேஸ்வரி\nஎம் தேசம் எம் மக்கள் காணொளிகள்\nஎம் தேசம் எம் மக்கள் காணொளிகள்\nl எம் தேசம் எம் மக்கள் l Episode 4 |\nHeadline எம் தேசம் எம் மக்கள் காணொளிகள்\nஎம் தேசம் எம் மக்கள் l 3 Episode l\nHeadline எம் தேசம் எம் மக்கள் காணொளிகள்\nஎம் தேசம் எம் மக்கள் காணொளிகள்\nஎம் தேசம் எம் மக்கள் l Episode | 5\nஎம் தேசம் எம் மக்கள்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்���் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஎம் தேசம் எம் மக்கள் (7)\nதினம் ஒரு பிரமுகா் (2)\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-07-30T08:24:56Z", "digest": "sha1:JBQB3FBWCKOIASOTU2X77RJ3VKIYAK6N", "length": 9252, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மும்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மும்பை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மும்பை பண்பாடு‎ (1 பகு, 1 பக்.)\n► மும்பையிலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பகு)\n► மும்பையின் சுற்றுப் பகுதிகள்‎ (6 பக்.)\n► மும்பையைச் சேர்ந்தவர்கள்‎ (37 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\n11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்\n2010 மும்பை எண்ணெய் கசிவு\nகிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை\nசத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்\nதாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்\nதேசிய நவீன கலைக்கூடம், மும்பை\nபம்பாய் இயற்கை வரலாற்று சங்கம்\nபெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம்\nமும்பை உலக வர்த்தக மையம்\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2017, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/02/26/india-bangladesh-mutiny-spreads-bsf-put-on-high.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T06:55:02Z", "digest": "sha1:EHZVWFXSZOXTRIAQQ7LNKKIXSN74N24L", "length": 21966, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கதேச கலகம் பரவுகிறது-இந்தியா உஷார் நிலை | Bangladesh mutiny spreads; BSF put on high alert, வங்கதேச கலகம் பரவுகிறது-இந்தியா உஷார் நிலை - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஆஸி.யில் இருந்து இந்தியா திரும்பும் 14 கலை பொருட்கள்.. தமிழ்நாடு வரும் சோழர் கால கலை பொக்கிஷங்கள்\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nகொரோனா 3வது அலை... உலகம் முழுவதும் மீண்டும் தீயாக பரவல் - ஒரே நாளில் 6,51,816 பேர் பாதிப்பு\nதுணை ராணுவ படையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. கை நிறைய சம்பளம்\nமத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nஉ.பி. யோகி அரசு மீது பிராமணர்களுக்கு செம கோபம்.. \"12% ஓட்டாச்சே..\" பதறும் பாஜக.. வளைக்கும் கட்சிகள்\nஆஸி.யில் இருந்து இந்தியா திரும்பும் 14 கலை பொருட்கள்.. தமிழ்நாடு வரும் சோழர் கால கலை பொக்கிஷங்கள்\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nLifestyle சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்\nSports ஒலிம்பிக் 2020 வில்வித்தை.. காலிறுதியில் அதிர்ச்சி.. தென் கொரியாவின் சானிடம் வீழ்ந்த தீபிகா குமாரி\nEducation CBSE 12th Result 2021: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nMovies ஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி\nAutomobiles இன்னும் ஒரே நாள்தான் இருக்கு இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம் இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கதேச கலகம் பரவுகிறது-இந்தியா உஷார் நிலை\nடாக்கா: வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையான ரைபிள்ஸ் படையினர் நேற்று தொடங்கிய புரட்சி இன்று மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது. இதுவரை கலகத்திற்கு 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கலகம் பரவி வருவதைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nவங்கதேச ரைபிள்ஸ் படையினர் (பிடிஆர்) நேற்று காலை டாக்காவில் உள்ள தங்களது தலைமையகத்தில் திடீர் புரட்சியில் குதித்தனர். படையின் மேஜர் ஜெனரல் உள்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.\nஊதிய உயர்வு விஷயத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தங்களை இரண்டாந்தரமாக நடந்துவதாகக் கூறி ராணுவத்துக்கு எதிராக இந்தப் புரட்சியைத் துவக்கியுள்ளனர் ரைபிள்ஸ் படையினர்.\nஅதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் குடும்பத்தினரையும், பெண்கள், குழந்தைகளையும் சிறை பிடித்தனர்.\nதலைமையகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபுரட்சி நடந்ததும் அவர்களை அடக்க அந்த இடத்துக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சிறிது நேரம் சண்டை நடந்தது.\nஇந் நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா புரட்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தார். இதற்காக அமைச்சர்களை அனுப்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.\nகலகத்தில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.\nஅவர்களை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையும்படி கேட்டனர். இதற்கு ஒரு பிரிவினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று நள்ளிரவு வரை பதட்டம் நீடித்தது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை கீழே போட சம்மதித்தனர். ஒவ்வொருவராக ஆயுதங்களை கீழே போட்டு ராணுவத்திடம் சரண் அடைய ஆரம்பித்தனர்.\nஆனால் இன்று காலை முதல் மீண்டும் கலகம் தொடர்ந்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் கலகம் பரவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nதலைநகர் டாக்காவுக்கு வெளியேயும் தற்போது கலகம் பரவியுள்ளது.\nவங்கதேசத்தில் உள்ள 12 நகரங்களில் அமைந்துள்ள பிடிஆர் முகாம்களை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nநாடு முழுவதும் மொத்தம் 42 பிடிஆர் முகாம்கள் உள்ளன. இவற்றில் 40,000 வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆங்காங்கு உள்ள முகாம்களில் உயர் அதிகாரிகளை வீரர்கள் சிறை பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள கூறுகின்றன. சில இடங்களில் அதிகாரிகளை விரட்டி விட்டு விட்டு அவற்றை வீரர்கள் பிடித்துள்ளனர்.\nதுறைமுக நகரான சிட்டகாங்க்கில், கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக ஒரு தகவல் கூறுகிறது. அதேபோல இந்திய எல்லையை ஒட்டியுள்ள பெனி என்ற இடத்திலும், வட மேற்கில் உள்ள ராஜ்ஷாஹி என்ற இடத்திலும், வடக்கில் உள்ள ஷைல்ஹட் என்ற இடத்திலும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.\nபல்வேறு இடங்களில் நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஎல்லைப் பாதுகாப்புப் படை உஷார்:\nவங்கதேசத்தில் நடந்து வரும் இந்த கலகம் மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகபட்ச உஷார் நிலையில்வைக்கப்ட்டுள்ளனர்.\nஇதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், எல்லைப் பகுதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் நமது பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைக்கு எல்லைப் பகுதி பாதுகாப்பாகவே உள்ளது. எந்தவித அச்சமும் தேவையில்லை என்றார்.\nசீன அதிபரின் ரகசிய திபெத் விசிட்..இந்தியாவுக்கு வரும் நீரை தடுக்க மாஸ்டர் பிளான்..வெளியான பரபர தகவல்\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- நேற்று 43,509 பே���ுக்கு தொற்று உறுதி\nஉலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் 30 மாற்றுத் திறனாளிகள்.. இந்தியாவின் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா தேர்வு\nஅடுத்த ஆபத்து.. இந்த 22 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. வார்னிங் தந்த மத்திய சுகாதாரத்துறை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம்..இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்\nஜூலை இறுதிக்குள் மாநிலங்களுக்கு 51.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிப்போம்.. மத்திய அரசு நம்பிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு- இந்தியாவில் 29,689 பேருக்கு தொற்று- 415 பேர் மரணம்\nஇந்தியாவில்.. முதன்முறையாக.. 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்த தொற்று பாதிப்பு\nகார்கில் போர்: சுதந்திரமாக விட்டிருந்தால் பாக். பகுதிகளை கைப்பற்றியிருக்கலாம்.. முன்னாள் ராணுவ தளபதி\nஜூலை 26 கார்கில் யுத்த வெற்றி நாள்: முஷாரப்பின் முஷ்கோ பள்ளத்தாக்கு சதியை முறியடித்த ராணுவ வீரர்கள்\nவிரைவில் பள்ளி திறப்பு.. ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கு வேக்சின்.. நமக்கு இருக்கும் ஆப்ஷன்கள் என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா வங்கதேசம் mutiny கலகம் bsf spreads high alert புரட்சி எல்லைப் பாதுகாப்புப் படை உஷார் நிலை இந்திய எல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilxp.com/facts-of-body-language-in-tamil.html", "date_download": "2021-07-30T06:32:30Z", "digest": "sha1:MBXJFEBIREX3POBKMW7476TXSBSZGNPY", "length": 10465, "nlines": 127, "source_domain": "tamilxp.com", "title": "நீங்கள் யார்? உங்கள் உடல் மொழி சொல்லும் உண்மைகள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\n உங்கள் உடல் மொழி கூரும் உண்மைகள்\n உங்கள் உடல் மொழி கூரும் உண்மைகள்\nநாம் நினைக்கலாம், நம் வாய் மூலமாக பேசுவது மட்டுமே உண்மையென்று. ஆனால் நம்மை அறியாமல் நமது உடல் இரகசியமாக நாம் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று வெளிப்படுத்திவிடும், இ��ற்கு பெயர்தான் உடல் மொழி என்பர்.\nசில நேரங்களில் நாம் நம் உடல் அசைவை கவனிக்க மறக்கலாம், ஆனால் கேட்பவருக்கு உடல்மொழி பற்றி நன்கு அறிந்து இருந்தால் நம்மை பற்றி நம் பேச்சை விட உடல்மொழி இலகுவாக புரிய வைத்துவிடும்.\nஇதோ சில பொதுவான உடல்மொழியும் அதன் விளக்கமும்\nமூட்டுகளில் கை வைத்திருத்தல் : ஆர்வத்தைக் குறிக்கிறது.\nஇடுப்பில் கை வைத்திருத்தல் : பொறுமையற்ற நிலையை குறிக்கிறது.\nமுதுகுக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : சுயக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது.\nதலைக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : நம்பிக்கையாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது.\nநாற்காலியின் ஒரு கைப்பிடியின் மேல் ஒரு காலைப் போட்டு உட்கார்தல் : கவனமின்மையைக் குறிக்கிறது.\nகுறிப்பிட்ட திசையில் பாதமும் கால்களும் வைத்திருத்தல் : நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிகமாக ஆர்வமுடன் இருப்பதை குறிக்கிறது.\nகை கட்டியிருத்தல் : பணிந்து போகும் தன்மையைக் குறிக்கிறது\nநகத்தினை கடித்தால் : தயக்கம், பாதுகாப்பின்மையை குறிக்கிறது.\nமூக்கினை வருடி கொண்டு இருந்தால் : சந்தேகத்தை குறிக்கிறது.\nகன்னத்தினை தேய்த்து கொண்டு இருந்தால் : முடிவெடுக்க போகும் தருணத்தை குறிக்கிறது.\nவிரல்களால் தாளம் தட்டினால் : பொறுமையின்மை குறிக்கிறது\nகன்னத்தில் கை வைத்து கொண்டு இருந்தால் : சிந்தனை நிலையை குறிக்கிறது\nதலையினை அசைக்காமல் உற்று கவனித்தால் : அதிக கவனம் செலுத்துவதை குறிக்கும்.\nகாதினை வருடி கொண்டு இருந்தால் : இருமனதுடன் இருக்கும் உணர்வு.\nபின் தலையை சொறிந்தால் : நம்பிக்கை குறைகிறது என்று அர்த்தம்.\nவிரல்களை முகம் அருகில் கோர்த்து கொண்டு இருந்தால் : அதிகாரம் செலுத்துவதை குறிக்கும்.\nஇதே போல் சில உடல்மொழிகளை வைத்து எதிரே உள்ளவர் பொய் கூறுகிறார் என்பதையும் கண்டறியலாம். அவை,\nஆடைகளை தேவையில்லாமல் சரி செய்தல்\nகண்களை பார்த்து பேசாமல் இருத்தல்\nஇவ்வாறு பல வழிகளில் உண்மை மற்றும் பொய் கூறுபவரை கண்டுபிடித்து விடலாம். கவனித்து பார்த்தால் உங்களுக்கும் புரியும்.\nஉடல் மொழி என்றால் என்ன\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nநெருப்புக்��ோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்\nகாலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்\nமார்ஷா பி. ஜான்சன் பற்றி சில தகவல்கள்\nகரப்பான் பூச்சி – நம்ப முடியாத சில உண்மைகள்\nஎந்த நேரத்தில் பூனையின் சிறுநீர் ஒளிரும்.. இதுபோன்ற 10 சுவாரசிய தகவல்கள்..\nபெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா\nபூனை குறுக்கே சென்றால் நல்லதா..\nசார்பட்டா பரம்பரை : வசூல் எத்தனை கோடி தெரியுமா\nநடிகை ஷகீலா இறந்துபோனதாக பரவிய வதந்தி : பதறியடித்து பேசிய வீடியோ\n100 கிலோ எடை கொண்ட லெகன்ஹா: மணமேடையில் மாஸ்காட்டிய மணமகள்\n4 மொழிகளில் வெளியாகிறது நயன்தாரா படம். அதுவும் ஒரே நாளில்\nஇந்தியில் ரீமேக் ஆகிறது அருண் விஜய் நடித்த ‘தடம்’\nசுவாரஸ்யம் கலந்த திட்டம் இரண்டு (Plan B) திரை விமர்சனம்\nதினமும் 20 பரோட்டா சாப்பிடும் கோவில் காளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Innsbruck", "date_download": "2021-07-30T07:53:25Z", "digest": "sha1:QEME3247JIGTFSL5UOE5KUI772TNTYZC", "length": 6480, "nlines": 105, "source_domain": "time.is", "title": "Innsbruck, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nInnsbruck, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்\nவெள்ளி, ஆடி 30, 2021, கிழமை 30\nசூரியன்: ↑ 05:51 ↓ 20:51 (15ம 0நி) மேலதிக தகவல்\nInnsbruck பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nInnsbruck இன் நேரத்தை நிலையாக்கு\nInnsbruck சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 15ம 0நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 47.26. தீர்க்கரேகை: 11.39\nInnsbruck இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஆஸ்திரியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட��டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:17:22Z", "digest": "sha1:46BK5X3WZBY6ONYEWOTWR7UTV2F5TPOD", "length": 18477, "nlines": 122, "source_domain": "viralbuzz18.com", "title": "'மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும்' என ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவர் தகவல்!! | Viralbuzz18", "raw_content": "\n‘மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும்’ என ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவர் தகவல்\nகதிர்வீச்சு எதிர்ப்பு என்பதால் மாட்டு சாணம் தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் என்று ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் (RKA) தலைவர் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய காம்தேனு ஆயோக் தலைவர் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட `சிப்’ ஒன்றை வெளியிட்டார். இது கைபேசிகளிலிருந்து வரும் கதிர்வீச்சைக் குறைக்கிறது என்றும் இது நோய்களுக்கு எதிரான பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nபசு மாட்டு சாணம் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் நாடு தழுவிய பிரச்சாரமான `காம்தேனு தீபாவளி அபியான்‘ தொடங்கப்பட்டபோது பேசிய வல்லபாய் கதிரியா இந்த கருத்துக்களை தெரிவித்தார். “மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும், இது கதிர்வீச்சு எதிர்ப்பு … இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது … இது கதிர்வீச்சு சில்லு ஆகும், இது கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் போன்களில் பயன்படுத்தப்படலாம். இது நோய்களிலிருந்து பாதுகாக்கப்படும்” என்று அவர் கூறினார்.\nகௌசத்வா கவாச் (Gausatva Kavach) என்று பெயரிடப்பட்ட இந்த `சிப்`, ராஜ்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜி கௌசலா (Shrijee Gaushala) என்பவரால் தயாரிக்கப்படுகிறது.\nALSO READ | Aarogya Sethu App, COVID காலத்தில் சுகாதார அமைப்புகளுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது: WHO புகழாரம்\n2019 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட RKA பசுக்களின் பேணுதல், பாதுகாப்பு மற்றும் மேம்பாடு மற்றும் அவற்றின் சந்ததியினரை நோக்கமாகக் கொண்டது. மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஆயோக், பண்டிகைகளின் போது மாட்டு சாணம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.\nஇந்த தீபாவளியை சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘தியாஸ்’ பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கதிரியா மேலும் மக்கள் வேண்டுகோள் விடுத்தார், ஆர்.கே.ஏ தொடங்கிய பிரச்சாரம் பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா’ கருத்து மற்றும் `சுதேசி இயக்கம்’ ஆகியவற்றை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nPrevious ArticleAarogya Sethu App, COVID காலத்தில் சுகாதார அமைப்புகளுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது: WHO புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2788305", "date_download": "2021-07-30T08:04:59Z", "digest": "sha1:FSSQU6QOOD377RRC5XQ2MPTZ6TAGT52O", "length": 20473, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் 7,817 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு | Dinamalar", "raw_content": "\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ...\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 7\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 3\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 2\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nதமிழகத்தில் 7,817 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7,814 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 7,817 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 182 பேர் உயிரிழந்து உள்ளனர். 17,043 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 30 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 39 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7,814 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 7,817 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 182 பேர் உயிரிழந்து உள்ளனர். 17,043 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 30 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 39 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 72,543 மாதிரிகள் கோவிட் பரிசோ���னை செய்யப்பட்டன. அதில், 7,817 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,22,497 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,11,69,341 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.\nஇன்று கோவிட் உறுதியானவர்களில் 4,305 பேர் ஆண்கள், 3,512 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,17,026 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,05,433 ஆகவும் அதிகரித்து உள்ளது. 17,043 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,21,928 ஆக உயர்ந்துள்ளது.\n182 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 76 பேர் தனியார் மருத்துவமனையிலும், 106 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,197 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி: தமிழகத்துக்கு தருகிறது 'நபார்டு'(28)\nகிலோ வாழைப்பழம் ரூ. 3,336: வட கொரியாவில் கடும் பஞ்சம்(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்னும் ஓரிரு நாட்களில் தமிழக ஊராட்சி கொராணா இல்லா ஊராட்சியாக மாறிவிடும் என்பதால் இந்த வார இறுதியிலிருந்து அண்டை ஊராட்சியிலுள்ள திராவிடர்கள் நம்ஊராட்சியில் வந்து சிகிச்சை எடுத்து கொள்ள லாம்.\nடாஸ்மாக் டமில் மக்கள் கேரளா சென்று விட்டனர் (சரக்கு வாங்க)\n0 அனாலும் coimbatore வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படு��்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி: தமிழகத்துக்கு தருகிறது 'நபார்டு'\nகிலோ வாழைப்பழம் ரூ. 3,336: வட கொரியாவில் கடும் பஞ்சம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/01/blog-post_24.html", "date_download": "2021-07-30T08:26:48Z", "digest": "sha1:ZM2TPTBA7X4G2NHVIKMYGZWEMJHWDWNP", "length": 11049, "nlines": 63, "source_domain": "www.jaffnabbc.com", "title": "குளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க.. சில எளிய வழிமுறைகள்..! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னா��் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » Health » tips » குளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க.. சில எளிய வழிமுறைகள்..\nகுளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க.. சில எளிய வழிமுறைகள்..\nஇந்த ஆண்டும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது குளிர். `விஷப் பனி மாதிரியில்ல இருக்கு… காலையில எட்டு மணி வரைக்கும் வீட்டை விட்டு வெளியவே வர முடியலை’ என்கிற குரல்களைக் கேட்க முடிகிறது.\n`இந்தத் தட்பவெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால், நோய்க் கிருமிகள் அதிக வீரியம் பெற்று, குறிப்பாக ‘வைரஸ்’ நோய்க்கிருமிகள் அதிகம் உற்பத்தியாகும். ஆக, குளிர்காலம் கிருமிகளுக்குக் கொண்டாட்டமான காலம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.\nபனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, தொண்டைக்கட்டுதல், ஆஸ்துமா, காதடைப்பு, சோர்வு, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, அலர்ஜி போன்ற பல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத் தொடங்கிவிடும்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களைத் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, ‘பனிக்காலம்’ என்பதே படு அவஸ்தையான காலம்.\n“உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்க விடாமல் கடந்து விடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் குளிர்காலத்தில் தாக்கக் கூடிய நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும்”\nகுளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க… சில எளிய வழிமுறைகள்\nநாமிருக்கும் இடம் நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும். பனிக்காலத்தில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளலாம். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம்.\nரோட்டோரக் கடைகளில் சாப்பிட��வதோ, ஃபாஸ்புட் உணவுகளை உண்பதையோ தவிர்க்கலாம். ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.\nஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை நேரத்துக்குப் பிறகு வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யாமலிருக்கலாம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.\nபனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் கழித்த பின்னர் கை,கால்களைச் சுத்தப்படுத் திக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். சுகாதாரமற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.\nபனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும் போது காதுக்குப் பஞ்சு வைத்துக்கொள்ளலாம் அல்லது மப்ளர் போன்றவற்றால் காதுகளை மறைத்துக்கொள்ளலாம்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/author/kalidoss", "date_download": "2021-07-30T07:15:16Z", "digest": "sha1:JSN52LPZKFMZ5F46YGYP2HVG3OVENSJN", "length": 7431, "nlines": 151, "source_domain": "www.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\n - மருத்துவ மாணவர்கள் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தில் ஆமாம் சாமியாக செயல்��டுகிறது எடப்பாடி அரசு -கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n’சிதம்பரம் கோயிலுக்கு ஜேசுதாஸ் வருவதை எதிர்ப்பவர்கள் மூடர்கள்’-தீட்சிதர் அய்யப்பன்\nவீராணம் ஏரியில் முழ்கிய கார் மீட்பு\nகருச்சிதைவை ஏற்படுத்தும் சாலை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nபிச்சாவரத்தில் படகு சவாரி நேரத்தை அதிகபடுத்தவேண்டும் - சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிலையான வேளாண்மை மற்றும் கிராமபுற வாழ்வாதரங்கள் தலைப்பில் தேசிய கருத்தரங்கம்\nதரமற்ற தார்சலை அமைக்கும் பணியை தடுத்த பொதுமக்கள்\nசிதம்பரம் ரயில்நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் நள்ளிரவில் போராட்டம்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் நள்ளிரவில் போராட்டம்\nபோக்ஸோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது\nசிதம்பரம் அருகே மனைவியின் கண்முன்னே கணவனை இழுத்துச்சென்ற முதலை... உடல் மீட்பு\nமனைவி கண்முன்னே கணவனை முதலை கடித்து இழுத்து சென்ற கொடூரம்\nவொக்கேஷனல் பிரிவு மாணவர்களும் பொறியியல் படிக்கலாம்-அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nதங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு 5 கோடி அறிவிக்கவேண்டும்-பாஜக பிரச்சார அணி செயலாளர் ராஜரத்தினம் கோரிக்கை\nபெண் மீது ஆசிட் வீச்சு\nஇந்து மதத்தில் சாதியம் புற்று நோயாக மாறுமுன்... பாஜக பிரச்சார அணி செயலாளர் வே.ராஜரத்தினம்\nதிருமா பண்புமிக்கவர், கொள்கையுடையவர், ஏழை எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும்...- கே எஸ் அழகிரி\nதேவையானவற்றை செய்யாமல் ரெய்டு நடத்துவதில் தான் தேர்தல் ஆணையம் அக்கறை காட்டுகிறது - கே. பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/health-tips/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-07-30T07:52:12Z", "digest": "sha1:LCCMLGG5PKWP4PHLZPDMWLNAO3BUGXF3", "length": 12137, "nlines": 130, "source_domain": "www.thekaraikudi.com", "title": "உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் – தி காரைக்குடி", "raw_content": "\nHome யாவரும் நலம் உடல் எடையை குறைக்கும் சுரைக்காய்\nஉடல் எடையை குறைக்கும் சுரைக்காய்\nஉடல் எடையை குறைக்கும் சுரைக்காய்:\nசுரைக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, போலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு பொட்டாசியம், குறைந்த அளவு சோடியம் ஆகியவையும் உள்ளன.\nகார்போ ஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு எரிசக்தி, அதிக அளவு நார்ச்சத்து ஆகியவையும் சுரைக்காயில் உள்ளன. இக்காயானது 96 சதவீத நீர் சத்தினைப் பெற்றுள்ளது. வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயில் உள்ள நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும் தடை செய்கிறது.\nவெப்ப மண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பல வகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.\nமனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது ரத்தத்தில் உள்ள ரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பல வகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையை போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.\nசுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூல நோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.\nஇக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும��� கிடைக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதோடு, ஆரோக்கியத்தையும் பெறலாம். சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும். இக்காயானது இளம்பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும்.\nPrevious articleநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் துரியன் பழம்\nNext articleஉலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு; இங்கு தேர்வுகளே கிடையாது\nசிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை\nகிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to முள்ளங்காடு – 12A\nகாரைக்குடி to கீழப்பூங்குடி – 4\nகாரைக்குடி to சாத்தம்பத்தி – 3B\nகாரைக்குடி to மாலைகண்டான் – 15\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakalavan.com/?p=30538", "date_download": "2021-07-30T08:13:26Z", "digest": "sha1:CIYLRF7VAEICQ6J64NUEI67FLJYVN2RG", "length": 16805, "nlines": 338, "source_domain": "pakalavan.com", "title": "முதல்வர் ஸ்டாலினுடன் நிற்கும் நடிகர் விஜய், தலைமையேற்கும் படி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! - Pakalavan News", "raw_content": "\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய…\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nயாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள்…\nகேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள்…\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது\nதலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி\nரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின்…\nதுருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nதிருமண ஆசை காட்டியதால் 4 முறை கர்ப்பம்\nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி\nகோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா\n2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி\nஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்\nஇங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய 20 ரசிகர்கள் லண்டனில் கைது\nமுதல்வர் ஸ்டாலினுடன் நிற்கும் நடிகர் விஜய், தலைமையேற்கும் படி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\nமுதல்வர் ஸ்டாலினுடன் நிற்கும் நடிகர் விஜய், தலைமையேற்கும் படி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், வரும் 22 ஆம் தேதி தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.\nஇதனை ரசிகர்கள் இணையத்தில் CDP எல்லாம் வெளியிட்டு கொண்டாடி வரும் நிலையில், சென்னை, மதுரை உள்பட பல நகரங்களில் விஜய் பிறந்தநாள் குறித்த போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் திண்டுக்கல் நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஆம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகிய இருவரும் செங்கோலுடன் இணைந்து நிற்பது போலவும், அதில் ’ஏழை எளியவர்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா தலைமை ஏற்க வா என முக ஸ்டாலின் விஜய்யை அழைப்பது போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.\nகொவிட் சடலத்தை பார்த்து ஓட்டம் பிடித்த மக்கள் – தகனம் செய்யும் இடத்தில் குழப்பநிலை\nகிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து உணவகம் ஒன்றுக்குள் புகுந்த பேருந்து\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 214 பேர் கைது\nபண்டாரகம பகுதியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி\nஎம் தேசம் எம் மக்கள்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஎம் தேசம் எம் மக்கள் (7)\nதினம் ஒரு பிரமுகா் (2)\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/04/12064505/Chennai-captain-Tony-says-it-is-better-for-the-team.vpf", "date_download": "2021-07-30T08:22:35Z", "digest": "sha1:AL3VRDORTONYLUDQYDUYOZKDCX5ZIXH2", "length": 15833, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai captain Tony says it is better for the team to bowl first than half an hour before the start of the match. || அரைமணி நேரத்திற்கு முன்பாக ஆட்டம் தொடங்குவது முதலில் பந்து வீசும் அணிக்கே சாதகம் - சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅரைமணி நேரத்திற்கு முன்பாக ஆட்டம் தொடங்குவது முதலில் பந்து வீசும் அணிக்கே சாதகம் - சென்னை கேப்டன் டோனி சொல்கிறார் + \"||\" + Chennai captain Tony says it is better for the team to bowl first than half an hour before the start of the match.\nஅரைமணி நேரத்திற்கு முன்பாக ஆட்டம் தொடங்குவது முதலில் பந்து வீசும் அணிக்கே சாதகம் - சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்\nஇந்த சீசனில் ஐ.பி.எல். போட்டிகள் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவது முதலில் பந்து வீசும் அணிக்கே சாதகமாக இருக்கும் என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.\n14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை பதம் பார்த்தது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி, சுரேஷ் ரெய்னாவின் (54 ரன்) அரைசதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை டெல்லி அணி 18.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷாவும் (72 ரன்), ஷிகர் தவானும் (85 ரன்) அற்புதமான தொடக்கம் தந்து வெற்றியை சுலபமாக்கி விட்டனர்.\nதோல்விக்கு பனிப்பொழிவின் தாக்கத்தையும், அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவதையும் ஒரு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி குறிப்பிட்டுள்ளார்.\nபனிப்பொழிவு அதிகமாகி ஈரப்பதமாக இருக்கும் போது பவுலர்கள் பந்தை சரியாக பிடித்து துல்லியமாக வீச முடியாமல் தடுமாறுவார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் எடுத்து விடுவார்கள். இதை சுட்டிகாட்டி டோனி கூறியதாவது:-\nமுதலில் பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவை மனதில் வைத்துத் தான் விளையாடுகிறோம். முன்பு இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கியது. இப்போது இரவு 7.30 மணிக்கே தொடங்கி விடுகிறது. குறைந்தது முதல் அரைமணி நேரம் பனிப்பொழிவின் தாக்கம் மிக மிக குறைவு. அந்த சமயத்தில் ஆடுகளம் சற்றே வறண்டு இருக்கும். பேட்டிங் செய்வதற்கு சிரமம். இது முதலில் பந்து வீசும் அணிக்கு சாதகமான அம்சமாகும்.\nஇந்த ஆட்டத்தில் நிலைமை அப்படி தான் இருந்தது. சீரான பனிப்பொழிவுக்கு ஏறக்குறைய 45-50 நிமிடங்கள் ஆகி விட்டது. அதன் பிறகே பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. ஆனாலும் எங்களது பேட்ஸ்மேன்கள் தொடக்க கட்ட சரிவை சமாளித்து தங்கள் பணியை சிறப்பாக செய்து 188 ரன்கள் குவித்தனர். தொடர்ச்சியாக பனியின் தாக்கம் இருக்கும் பட்சத்தில் இது போன்ற ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் செய்யும் அணி நிச்சயம் 200 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆடுவார்கள். ஆனால் நான் ஏற்கனவே சொன்னது மாதிரி முதல் அரைமணி நேரம் தான் வித்தியாசத்தை ஏற்படுத்தப்போகிறது. அதனால் முதலில் பேட் செய்யும் போது 15-20 ரன்கள் கூடுதலாக எடுப்பது மட்டுமின்றி, எதிரணியின் தொடக்க விக்கெட்டுகளையும் சீக்கிரம் வீழ்த்த வேண்டியது அவசியமாகும்.\nஎங்களது பந்து வீச்சாளர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசியிருக்கலாம். பவுலர்களின் திட்டமிடல் மிகவும் மோசமாக இருந்தது. எளிதில் பவுண்டரிக்கு விரட���டும் வகையில் சில பந்துகளை வீசி விட்டனர். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வரும் ஆட்டங்களில் நன்றாக செயல்பட வேண்டும்.\nடெல்லி புதிய கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘கேப்டனாக முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு எதிராக அதுவும் டாஸ் போடுவதற்கு டோனியுடன் களத்திற்கு சென்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும். அவர் தான் எனது குரு. அவரிடம் இருந்து நான் நிறைய கற்று இருக்கிறேன்.\nமிடில் ஓவர்களில் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். ஆனால் அவேஷ்கானும், டாம் கர்ரனும் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசி அவர்களை 188 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.\nபிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் பவர்-பிளேயில் அருமையாக ஆடினர். ஒரு ஓவர் மிச்சம் வைத்து ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் ரன்ரேட் குறித்து சிந்திக்கவில்லை’ என்றார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி\n2. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவை 81 ரன்னில் சுருட்டி தொடரை வென்றது இலங்கை\n3. இலங்கைக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி முதல் பேட்டிங்\n4. 2-வது டி-20 கிரிக்கெட் - இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு\n5. 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2788306", "date_download": "2021-07-30T08:32:39Z", "digest": "sha1:YDEG3IZ633A3W2YZILUL5S27Z6UGGSPZ", "length": 18769, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று சர்வதேச யோகா தினம்; காலை பிரதமர் மோடி உரை| Dinamalar", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 1\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 6\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 10\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 3\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 3\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\nஇன்று சர்வதேச யோகா தினம்; காலை பிரதமர் மோடி உரை\nபுதுடில்லி: 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார். ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட உள்ளன.இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நாம் ஜூன் 21ம் தேதி, 7வது யோகா தினத்தை கொண்டாடுகிறோம்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார். ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட உள்ளன.\nஇது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நாம் ஜூன் 21ம் தேதி, 7வது யோகா தினத்தை கொண்டாடுகிறோம். 'ஆரோக்கியத்திற்கு யோகா' என்பதுதான் இந்தாண்டின் கருப்பொருள்.\nஇது உடல் மற்றும் மனநலத்துக்கு யோகா செய்வதில் கவனம் செலுத்துகிறது. காலை சுமார் 6.30 மணிக்கு, நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் நான் உரையாற்றுகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags PM Modi Yoga Yoga Day சர்வதேச யோகா தினம் பிரதமர் மோடி உரை\nபலத்தை நிரூபிக்க யாத்திரை நடத்த சிராக் பஸ்வான் முடிவு(13)\nசோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல்(14)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎவன் எக்கேடு கெட்டா இவருக்கென்ன.. லைட்ஸ் ஆன்.. ஸ்டார்ட் கேமரா.. ஆக் ஷன்... காரேபுரே ஹே...இந்தியா ஹே..யோகா ஹே..\nகொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.\nஎவன் எக்கேடு கெட்டா இவருக்கென்ன.. லைட்ஸ் ஆன்.. ஸ்டார்ட் கேமரா.. ஆக் ஷன்... யாரை கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் சுடலினை சொல்கிறீர்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபலத்தை நிரூபிக்க யாத்திரை நடத்த சிராக் பஸ்வான் முடிவு\nசோனியாவுக்கு குர்ஷித் ஆதரவு மூத்த தலைவர்கள் மீது பாய்ச்சல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/05/blog-post_37.html", "date_download": "2021-07-30T06:32:10Z", "digest": "sha1:J5DOWQ3YTH3LYLWKFNU7MTI4ZXKJ5PWW", "length": 13117, "nlines": 61, "source_domain": "www.yarlvoice.com", "title": "இனப் படுகொலைக்கான ஆதாரம் இல்லையென்று கூறுகின்ற எம்மில் சிலருக்கு ஆர்மோனிய விவகாரம் பாடமாக அமையும் - சுரேந்திரன் சுட்டிக்காட்டு இனப் படுகொலைக்கான ஆதாரம் இல்லையென்று கூறுகின்ற எம்மில் சிலருக்கு ஆர்மோனிய விவகாரம் பாடமாக அமையும் - சுரேந்திரன் சுட்டிக்காட்டு - Yarl Voice இனப் படுகொலைக்கான ஆதாரம் இல்லையென்று கூறுகின்ற எம்மில் சிலருக்கு ஆர்மோனிய விவகாரம் பாடமாக அமையும் - சுரேந்திரன் சுட்டிக்காட்டு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇனப் படுகொலைக்கான ஆதாரம் இல்லையென்று கூறுகின்ற எம்மில் சிலருக்கு ஆர்மோனிய விவகாரம் பாடமாக அமையும் - சுரேந்திரன் சுட்டிக்காட்டு\nஆர்மேனிய இனப்படுகொலை தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு காட்டிய பாதை\nஈழத் தமிழர்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை உட்பட அட்டூழிய குற்றங்களுக்கு நீதிகோரி சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்ததோடு மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் அது வலியுறுத்தப்பட வேண்டும் என்று அங்கத்துவ நாடுகளிடம் கோரி வருகின்றனர்.\nமுன்னைய மனித உரிமை ஆணையாளர்கள் அதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் என்று தம்மை கூறும் சிலரும் இனப்படுகொலைக்கான ஆதாரம் இல்லை என்று கூறி வருகின்றனர்.\nஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் திரட்டப்படும�� சாட்சியங்களின் ஊடாக எம் மக்களிடம் இருக்கும் இனப் படுகொலைக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதி பொறிமுறையின் ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது என்றும் கூறிவரும் எமது பிரதிநிதிகளில் சிலருக்கு பாடமாக ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலையை 31 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளமையை குறிப்பிடலாம்.\n1916ஆம் ஆண்டுகளில் துருக்கிய பேரரசை புரட்சி மூலம் கைப்பற்றிய புரட்சிப் படையினர் தங்கள் ராணுவத்தில் இருந்த ஆர்மேனியர்களையும் விடுதலை கோரிய ஆர்மேனிய மக்களையும் படுகொலை செய்ததோடு அவர்களில் பெரும்பகுதியினரை சிரிய நாட்டிற்கு துரத்தி விட்டார்கள்.\nஅந்த மக்களை நாடுகடத்துவதற்கு உதவிய குர்திஷ் துணை ராணுவப்படையினர் ஆர்மேனிய மக்களை கற்பழித்தும்இ கொள்ளையடித்தும்இ கொலை செய்தனர். இயற்கை அனர்த்தங்கள்இ நோய்இ பட்டினியாலும் பலர் இறந்தனர்.\nகிட்டத்தட்ட 8 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். பலர் துருக்கியில் தப்பியும் உள்ளனர். பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.\nஅவர்கள் வழித்தோன்றல்கள் இன்று புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஆர்மேனியா சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்தாலும் தமக்கு நடந்த கொடுமைகளை இனப்படுகொலையாக கருதி ஆர்மேனியர்கள் நீதிகோரி போராடினார்கள்.\nஇனப்படுகொலைக்கான ஆதாரமில்லை என்று துருக்கி தொடர்ந்தும் மறுத்து வந்தது. துருக்கியின் ஆதரவு நாடுகளும் அதை தவிர்த்து வந்தனர். ஆனால் அவர்களுடைய போராட்டம் இன்று ஒரு நூற்றாண்டைக் கடந்தாலும் வெற்றி அடைந்து உலக நாடுகள் துருக்கியில் ஆர்மேனியர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டுள்ளன.\nஅதன் முக்கிய அம்சமாக குர்திஷ் துணைப் படையினர் ஆர்மேனிய மக்களுக்கு இளைத்த அட்டூளியங்களை துருக்கி அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்ததேஇ துருக்கி செய்த கொலைகளுக்கு சமமான மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது.\nஅன்று துருக்கிக்கு ஆதரவாக இருந்த ஜெர்மனி கூட இந்த குற்றங்கள் நடப்பதை தெரிந்தும் அதை தடுக்காமல் இருந்தது குற்றமாக கருதப்படுகிறது.\nஆகவே ஈழத் தமிழர்களுக்கு நடந்த அட்டூழிய குற்றங்களில் இனப் படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறி வருபவர்களும் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று கூறுபவர்களும் கூட குற்றவாளிகள் என்று கருதப் படுவதற்கு இடம் உண்டு.\nஇன்று சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் இனப்படுகொலை என்பது விரிவுபடுத்தப் பட்ட அர்த்தங்களை கொண்டிருப்பதனால் ஈழத் தமிழர்களுடைய இனப்படுகொலை விவகாரத்தையும் நீதிப் பொறிமுறை முன் நிறுத்த முடியும் என்பதை ஆர்மேனியா தீர்மானத்தின் முலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅதேபோன்று இங்கு நடந்த இனப்படுகொலையை மறுப்பவர்கள் மட்டுமல்ல கண்டும் காணாமல் இருந்தவர்கள் கூட இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய காலம் வரும் என்பதையும் ஆர்மேனியர்களுக்கான நீதி எடுத்துக் காட்டுகிறது.\nஈழத்தமிழர்களின் கோரிக்கை ஒருமித்த குரலில் தொடர்ச்சியாக ஒலிக்குமிடத்து பூகோள அரசியல் நலன்களை தாண்டி வெற்றி பெறும் என்பதற்கும் சிறந்த எடுத்துக் காட்டு.\nஊடக பேச்சாளர்ஃ தேசிய அமைப்பாளர்\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1219022", "date_download": "2021-07-30T08:26:16Z", "digest": "sha1:3BK2XNYRUUYKVAYHXUOKQ2XUXZNCPH5Z", "length": 10069, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம் – Athavan News", "raw_content": "\nஇராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்\nசாந்தபுரம் கிராமத்திலுள்ள மக்கள் வெளியே செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nசாந்தபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.\nமேலும் குறித்த கிராமத்திலுள்ள பெரும்பாலானோர், பயணக்கட்டுப்பாட்டினை மீறி பல்வேறு நடவடிக்கைகளுக்காக ஒன்றுக் கூடுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையிலேயே குறித்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பயணக்கட்டுப்பாட்டு நடைமுறை இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் பலர், ஆடைத் ��ொழிற்சாலையில் பணிபுரிகின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTags: சாந்தபுரம் கிராமம்சுகாதாரத் துறை\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை\nமுல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n”உன்ன நினைச்சாத்தான் பாவமா இருக்கு” : நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n”உன்ன நினைச்சாத்தான் பாவமா இருக்கு” : நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரி���்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1226150", "date_download": "2021-07-30T07:39:21Z", "digest": "sha1:YIM37HVBIOTQGIERWTG43GNFDUV7SAHT", "length": 10186, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 365 பேருக்கு தொற்று உறுதி – Athavan News", "raw_content": "\nகொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 365 பேருக்கு தொற்று உறுதி\nin இலங்கை, பிரதான செய்திகள்\nநாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளங்காணப்பட்ட ஆயிரத்து 864 கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nஅதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் 365 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்தோடு, கம்பஹா மாவட்டத்தில் 221 பேருக்கும் கண்டி மாவட்டத்தில் 81 பேருக்கும் யாழ். மாவட்டத்தில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல புத்தளம் மாவட்டத்தில் 33 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 45 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 97 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅவ்வாறே, பதுளை மாவட்டத்தில் 40 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஐவருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 07 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 07 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 08 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை\nபருத்தித்துறையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம்\nமட்டக்களப்பில் சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்\nதங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை\nஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு\nநான்கு வருடங்கள் நடிக்காதது ஏன்: அதிதி பாலன் விளக்கம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல�� – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2015/04/25/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-07-30T08:27:30Z", "digest": "sha1:UX6OF6KGYCD6X2NZ4RIWZN7PHQEXEEVP", "length": 9301, "nlines": 260, "source_domain": "ezhillang.blog", "title": "வாங்க பழகலாம் – பங்களிக்கலாம் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nவாங்க பழகலாம் – பங்களிக்கலாம்\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஏப்ரல் 25, 2015 ஏப்ரல் 25, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவு���ளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sumo-maavai/", "date_download": "2021-07-30T08:24:56Z", "digest": "sha1:NDMTCQUFIIXYELDGR3YRDWNQTCIBIOA3", "length": 10423, "nlines": 139, "source_domain": "orupaper.com", "title": "சுமந்திரன் தாக்கப்பட்டாரா! வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் சுமந்திரன் தாக்கப்பட்டாரா வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nவவுனியாவில் கூடிய தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் கட்சிக்கு புதிய செயலாளரை பரிந்துரை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது,அத்துடன் தேசியபட்டியல் தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டமோ நபரோ பிரச்சினை இல்லை என்றும்,தேர்ந்தெடுக்கப்பட்டமுறைகளல்தான் தவறுள்ளது எனவும் பரவலாக சுட்டிகாட்டப்பட்டது.\nஇக்கூட்டத்தில் சுமந்திரன் தரப்பு முற்றாக ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,மாவை தரப்பின் கை ஓங்கியிருந்தமை,தமிழரசு கட்சி வடக்கு நோக்கிய மையப்படுத்தபட இருக்கின்றது என்பதை காட்டுகின்றது.மேலும் சுமந்திரனுக்குரிய சகல அதிகாரங்களும் பறிக்கப்பட்டு,சாதாரண எம்பியாக மட்டுமே பார்க்கப்படும் பரிதாப நிலையை எட்டியுள்ளார்.அவர் வழியை நம்பி சென்ற சிறிதரனுக்கும் இதே நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதால்,சிறிதரன் மறுபடியும் இந்த பக்கமாக தாவும் முடிவுடன் இருப்பதாகவும்,உள்வீட்டு தகவல்கள் தெரிவிகின்றன\nமேலும் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுகொண்டு விட்ட இடத்தை பிடிக்க,மாகாணசபை தேர்தலில் மீள்வருகையை காட்டி,தமிழரசு கட்சி மீண்டும் வெற்றி பாதையை நோக்கி காய்கள் நகர்த்தப்படுகின்றன.மாவையின் முதல்வர் கனவும் போலி அதிகார வெறியும்,தமிழரசு கட்சியை சுமந்திரன் அழித்ததை விட அதிகமாக அழிக்கும் என்பதே உண்மை\nPrevious articleகட்சிக்கும் தலைமைக்கும் எதிராக செயல்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை\nNext articleநாடாளுமன்ற சத்தியப்பிரமாணம் என்பது வெறும் சம்பிரதாயம். உரிமைக்குக் குரல் என்பது பிறப்புச் சுதந்திரம்\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-07-30T08:59:05Z", "digest": "sha1:5BLUEH6YIS62D5WJTXG3QROWBDZYCS2V", "length": 30659, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "எப். சி. கோலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாப் பல்கலைக்கழகம் (பி.ஏ, பிஎஸ்சி)\nஇந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடி பங்களிப்புகள்\nபக்கிர் சந்த் கோலி (19 மார்ச் 1924 -26 நவம்பர் 2020) இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீச்சின் நிறுவனரும், அதன் முதல் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவரும் ஆவார். இவர் டாட்டா குழுமத்தில் உள்ள டாட்டா பவர் மற்றும் டாட்டா எல்க்சி உள்ளிட்ட பிற நிறுவனங்களுடனும் தொடர்புடையவர். மேலும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பின் தலைவராக இருந்தார். [2] [3] இந்திய மென்பொருள் துறைக்கு இவர் அளித்த பங்களிப்புகளைப் பாராட்டி 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய குடிமை கௌவமான பத்ம பூசண் விருதைப் பெற்றவர். [4] புணேயில் இவர் உலகத்தரம்வாய்ந்த மென்பொருள் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை உருவாக்கினார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியில் இவரது பங்களிப்புகளால், \"இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை\" என குறிப்பிடப்படுகிறார். [5]\n1 ஆரம்ப கால வாழ்க்கை\nகோலி 1924 மார்ச் 19 இல் பிரித்தானிய இந்தியாவின் பெசாவரில் (இன்றைய பாக்கித்தான் ) பிறந்தார். [6] அப்போது இராணுவ மையமாக இருந்த பெசாவரில் வளர்ந்த இவர், கல்சா நடுநிலைப் பள்ளியிலும், பின்னர் அதே நகரத்தில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். [7] லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் லாகூரில் உள்ள கோவ்ட் ஆப் மென் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் இளம் அறிவியல் (ஹானர்ஸ்) படிப்பை முடித்தார், அங்கு இவர் பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கத்தைப் வென்றார். [8] [9] கல்லூரியின் இறுதி ஆண்டில் இவரது தந்தை இறந்த பிறகு, இவரின் விண்ணப்பித்ததின் பேரில் இந்தியக் கடற்படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், கடற்படையின் நியமனத்துக்கு காத்திருந்தபோது, இவர் விண்ணப்பித்திருந்த, கனடாவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை பெற்றார். அங்கு இவர் 1948 இல் மின் பொறியியலில் தனது இளம் அறிவியல் படிப்பை முடித்தார். பின்னர் இவர் கனேடிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றினார். பின்னர் 1950 இல் அமெரிக்காவின் மாசசூசிட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மின் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். [10] [11]\nஎம்ஐடியில் முதுநிலைப் படிப்பு முடித்த பின்னர், கோலி 1951 இல் இந்தியா திரும்புவதற்கு முன்பு, நியூயார்க், கனெக்டிகட் வேலி பவர் எக்ஸ்சேஞ்ச், ஹார்ட்ஃபோர்ட் மற்றும் நியூ இங���கிலாந்து பவர் சிஸ்டம்ஸ், பாஸ்டனில் மின் அமைப்பு செயல்பாடுகளில் பயிற்சி பெற்றார். இவர் டாடா மின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு 1963 ஆம் ஆண்டில் பொது கண்காணிப்பாளராகவும், 1967 இல் துணை பொது மேலாளராகவும் இருந்தார். அப்போது மின்சார அமைப்புகளை இயக்கும் பணிகளில் நவீன பொறியியலின் மேலாண்மை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதற்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.[12]\nடாடா மின் நிறுவனத்தின் இயக்குநராக ஆவதற்கு முன்பு, 1966 ஆம் ஆண்டில் டாடா கன்சல்டிங் பொறியாளர்களுக்காக பணிபுரிந்தார். இந்த நேரத்தில், டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் சி.டி.சி 3600 மெயின்பிரேம் கணினியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார்.[12] [13]\nடாடா மின் நிறுவனம் மும்பைக்கும் புணேவுக்கும் இடையிலான மின் தடத்தைக் கணினியைக் கொண்டு கட்டுப்படுத்தும் அமைப்பொன்றை உருவாக்கினார். உலகிலேயே அத்தகைய ஒரு கட்டமைப்பை உருவாக்கிய மூன்றாவது நிறுவனமாக டாடா மின் நிறுவனம் பெயர்பெற்றது. டாடா குழுமத் தலைவர் ஜே.ஆர்.டி டாடா கேட்டுக்கொண்டதன் பெயரில் 1969-ல் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். முதலில் டாடா குழும நிறுவனங்களுக்கு மட்டுமே மென்பொருள் சேவைகளை வழங்கிவந்த டிசிஎஸ், பின்னர், மற்ற நிறுவனங்களுடனான முதல் ஒப்பந்தத்தில் மென்பொருள் சேவைகளுக்காக பரோஸ் நிறுவனத்துடன் 1972 இல் கையெழுத்திட்டது. இவர் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதல் தலைமை செயல் அதிகாரியாகவும், அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றுவார். [8] [12] 1996 இல் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கு முன் மூன்று தசாப்தங்களுக்கு இவர் நிறுவனத்தை வழிநடத்தினார். இந்நிறுவனம் சந்தை மூலதனத்தால் மிகப்பெரிய இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும், மேலும் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி டாடா குழுமத்திற்குள் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகும்.\nமேலும் இவர் டாடா சன்ஸ், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா யுனிசிஸ், டாடா எலக்ட்ரிக் கம்பெனி, டாடா ஹனிவெல், டாடா டெக்னாலஜிஸ் சிங்கப்பூர் போன்ற டாடா குழுமத்தில் உள்ள மற்ற நிறுவனங்களுடனும் இவர் தொடர்பில் இருந்தார். டாடா எல்க்சி இந்தியா, மற்றும் டபிள்யூ.டி.ஐ அட்வான்ஸ்டு டெக்னாலஜிஸ் போன்றவற்றில் தலைவராகவும் இருந்தார். [13] டாடா குழுமத்திற்கு வெளியே, ஏர்லைன் சப்டெவேர் டெவலப்மெண்ட் கன்சல்டன்சி இந்தியா, ஏர்லைன்ஸ் பெனான்சியல் சப்போர்ட் சர்வீஸ் இந்தியா, அபாகஸ் டிஸ்ட்ரிபூசன் சிஸ்டம், திரிவேணி பொறியியல் பணிகள் ஆகியவற்றில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.\n1995 மற்றும் 1996 க்கு இடையில் இவர் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக இருந்தார் [13] இதன்பிறகு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உலகளாவிய வாய்ப்புகள் வந்துசேர இவர் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். [14] மேலும் இவர் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா, இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் , எலக்ட்ரிகல் இன்ஜினியர்கள் நிறுவனம், இந்திய தேசிய பொறியியல் அகாடமி மற்றும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் போன்ற தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். [15]\nநாட்டில் தொழில்நுட்பக் கல்வியின் முன்னேற்றத்திலும் கோலி முக்கிய பங்கு வகித்தார். 1959 ஆம் ஆண்டில், கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவன இயக்குநரான பி. கே. கேல்கரின் வேண்டுகோளின்படி, கல்வி நிறுவனத்துக்கான ஆசிரியத் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்புக்கு உதவினார். இவர் புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்துக்கான அழுத்தங்களை உருவாக்கியதோடு, அந்தக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவராகவும் பொறுப்புவகித்திருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு தன்னாட்சி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.[15] புணேயில் மென்பொருள் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை உலகத்தரம் கொண்டதாக இவர் உருவாக்கினார்.[16]\nஇந்திய மென்பொருள் துறையில் பங்களித்ததற்காக 2002 ஆம் ஆண்டில், கோலிக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் வழங்கப்பட்டது. [17] கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் சிவ் நாடர் பல்கலைக்கழகம், [8] ஸ்காட்லாந்தில் உள்ள ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி கான்பூர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ரூர்க்கி பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து கௌரவ பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. [2] அவர் ஐஇஇஇ அமெரிக்கா, ஐஇஇ ஐ.மா, இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா, மற்றும் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார்.\nபிற விருதுகள் மற்றும் கௌரவங்கள்:\nதாதாபாய் நௌரோஜி நினைவு விருது, 2000. [18]\nவாழ்நாள் சாதனையாளர் விருது, தி எகனாமிக் டைம்ஸ், 2002 [19]\nஐ.ஐ.டி ஹைதராபாத்தில் உள்ள கோலி சென்டர் ஆன் இன்டெலிஜென்ட் சிஸ்டம்ஸ் (கே.சி.ஐ.எஸ்), 2015 [20]\nவாழ்நாள் சாதனையாளர் விருது, அகில இந்திய மேலாண்மை சங்கம் (AIMA), 2017 [21]\nநுகர்வோர் உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஸ்வர்னை கோலி மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. [22] [7] இவர் மாரடைப்பால் 2020 நவம்பர் 26 அன்று தன் 96 வயதில் இறந்தார். [23] [24] [25]\nடாடா இன்ஃபோடெக் லிமிடெட் இயக்குனர் 1977\nபிராட்மா ஆஃப் இந்தியா லிமிடெட் இயக்குனர் 1982\nடபியடிஐ அட்வான்ஸ்டு டெக்னாலஜி லிமிடெட் தலைவர் 1988\nடாடா எல்க்சி (இ) லிமிடெட் இயக்குனர் 1989\nடாடா டெக்னாலஜிஸ் (பி.டி.) லிமிடெட், சிங்கப்பூர். இயக்குனர் 1991\nதிரிவேணி என்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் இயக்குனர் 1994\nஎச்ஓடிவி இன்க்., யு.எஸ். இயக்குனர் 1999\nஇன்ஜினியரிங் அனலைஸ் சென்டர் ஆப் எக்சலன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் 1999\nஇபிஐஇசட் சொல்லூசன் லிமிடெட் இயக்குனர் 1999\nஎடூடெக் இன்ஃபர்மேடிக்ஸ் இந்தியா (பி) லிமிடெட் இயக்குனர் 2000\nடெக்னோசாஃப்ட் எஸ்.ஏ., சுவிட்சர்லாந்து இயக்குனர் 2000\nசன் எஃப் அண்ட் சி அசெட் மேனேஜ்மென்ட் (ஐ) பிரைவேட் லிமிடெட் இயக்குனர் 2000\nஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் 2000\nமீடியா லேப் ஆசியா லிமிடெட் இயக்குனர் 2002\n↑ கோலி: இந்திய ஐடியின் முகம், கட்டுரை, புவி, இந்து தமிழ் (நாளிதழ்), 2020 நவம்பர் 30\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2021, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-malavika-mohanan-reveals-how-dhanush-call-her/", "date_download": "2021-07-30T08:00:08Z", "digest": "sha1:5TRLJ4B7WXF5R46DFHPA33BIFZBHFVFP", "length": 9124, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Malavika Mohanan Reveals How Dhanush Call Her", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய எனக்கு நெருக்கமானவாங்க ‘மாலு’னு கூப்புடுவாங்க. ஆனால், தனுஷ் என்னை செல்லமா இப்படி தான் கூப்பிடுவார் –...\nஎனக்கு நெருக்கமானவாங்க ‘மாலு’னு கூப்புடுவாங்க. ஆனால், தனுஷ் என்னை செல்லமா இப்படி தான் கூப்பிடுவார் – மாளவிகா மோகனன்.\nஇளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.\nபேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். அதன் பின்னர் மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்க்கு நாயகியானார்.\nஇதையும் பாருங்க : இத்தனை கோடி கொடுத்து படத்தை வாங்க முன் வந்த OTT நிறுவனம் – விஜய் தேவர்கொண்டாவின் ஓவர் காண்பிடண்ஸ் பதிவு.\nபேட்ட படத்தை விட மாஸ்டர் படம் வெளியான பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ரசிகர்கள் பலரும் வரை செல்லமாக மாலுமா என்று தான் அழைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தனுஷ் தன்னை எப்படி அழைப்பார் என்று சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசில் கூறியுள்ளார் மாளவிகா. தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று தான் அழைப்பார் என்றும் தனக்கு நெருக்கமானவர்கள் தன்னை ’மாலு’ என்றே அழைப்பார்கள் என்று கூறியுள்ளார்.\nதற்போது மாளவிகா மோகனன், தனுஷின் 43 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும், ஜி பி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த படத்தை துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇத்தனை கோடி கொடுத்து படத்தை வாங்க முன் வந்த OTT நிறுவனம் – விஜய் தேவர்கொண்டாவின் ஓவர் காண்பிடண்ஸ் பதிவ��.\nNext articleகல்லூரி பேருந்தில் விஜய் – மாஸ்டர் படத்தின் டெலீட்டட் காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்த ரம்யா.\nகடந்த 8 மாதமாகவே அவருக்கு இப்படி இருந்தது – வேனுவின் உடல் நலம் குறித்து வாணி ராணி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ.\nபிக் பாஸ்ல அவ்ளோ சண்ட போட்டாலும் சினேகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய பிரபலம். வீடியோ இதோ\nஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் பழகிய அவரின் புதிய Boy Friend – வைரலாகும் வீடீயோ.\nகொசு வலை போல Transperant உடையில் நம்ம வீட்டு பிள்ளை நடிகை கொடுத்த போஸ்.\nரசிகர் கேட்டதால் ஜிம் உடை செல்ஃபி புகைப்டத்தை மீண்டும் பதிவிட்ட ஷாலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/narappa-may-be-released-in-ott-fb72056.html", "date_download": "2021-07-30T08:07:53Z", "digest": "sha1:YKE3KPVVYFVLRVJVIU6KQUBMUG5GKIU7", "length": 10142, "nlines": 127, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Narappa may be released in OTT | தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு - FilmiBeat Tamil", "raw_content": "\nதியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு\nதியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு\nதமிழில் வசூல் வேட்டை நடத்திய அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு \"வெங்கடேஷ்\" தனுஷ் கதாபாத்திரத்திலும், பிரியாமணி, மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nதமிழில் வசூல் வேட்டை நடத்திய அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்...\nதியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு - FilmiBeat /photos/narappa-may-be-released-in-ott-fb72056.html#photos-1\nவெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க படம் இப்போது ஓடிடியில் ரிலீஸாகப் போகுதாம்.\nவெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பில்...\nதியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு - FilmiBeat /photos/narappa-may-be-released-in-ott-fb72056.html#photos-2\nதனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான படம் அசுரன் .இப்படம் வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.\nதனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான படம் அசுரன் .இப்படம் வெக்கை என்ற நாவலை தழுவி...\nதியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு - FilmiBeat /photos/narappa-may-be-released-in-ott-fb72056.html#photos-3\nஅசுரன் விமர்சன மற்றும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படம். இதனால் வெங்கடேஷ் இந்தப் படத்தை ரீமேக் செய்ய ரொம்ப ஆசைப்பட்டு செய்துள்ளார்.\nஅசுரன் விமர்சன மற்றும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படம். இதனால் வெங்கடேஷ் இந்தப்...\nதியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு - FilmiBeat /photos/narappa-may-be-released-in-ott-fb72056.html#photos-4\nநாரப்பா படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர்.\nநாரப்பா படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளதாக...\nதியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு Photos [HD]: Latest Images, Pictures, Stills of தியேட்டர் லேது.. ஓடிடிலு பார்க்கலாம்.. நாரப்பா அதிரடி முடிவு - FilmiBeat /photos/narappa-may-be-released-in-ott-fb72056.html#photos-5\nதெலுங்கிலும் நாரப்பா ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கு என்பதால் பலமுறை ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டு பின் தள்ளி வைக்கப்பட்டது.\nதெலுங்கிலும் நாரப்பா ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்திருந்தது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://visu.me/2021/06/08/venmurasu-tribute-documentary/", "date_download": "2021-07-30T06:17:51Z", "digest": "sha1:AZHTREULODR3OFTRWTXGN7U5TOM5CZYG", "length": 9955, "nlines": 85, "source_domain": "visu.me", "title": "Venmurasu Tribute Documentary – Visu", "raw_content": "\nஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசன��்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.\nவெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி ஃப்ரீமாண்ட் நகரில் திரையிடப்பட உள்ளது. எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், கமல் ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்களும், வாசகர்களும் ஒன்றுகூடி, இது தமிழ் இலக்கியத்தில் ஏன் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம் என்றும், உலக இலக்கியத்தில் வெண்முரசின் இடம் என்ன என்றும், வெண்முரசில் இருந்து அவர்கள் பெற்றதென்ன என்றும் பேசியிருக்கிறார்கள்.\nகமல் ஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் நீலம் நாவலில் இருந்து எடுத்த சில அற்புதமான வரிகளை ராஜன் சோமசுந்தரம் இசையில் அபாரமாக பாடியிருக்கிறார்கள். சித்தார் ரிஷப் ஷர்மா, சாரங்கி மாயங்க் ரத்தோர், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இசைத்தொகுப்பை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.\nமேலும், வெண்முரசு மகாபாரதத்தின் விரிவை உணர்த்தும் படி, ஜெர்மன் பிராஸ் இசைக்குழுவும், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்களும் சேர்ந்து வாசித்திருக்கும் ஒரு பிரம்மாண்ட இசைத்தொகுப்பும் (Epic Theme) உண்டு.\nதிரையிடலில் பங்குபெறுபவர்கள் அரசாங்க, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் திரைஅரங்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுறுத்தபடுகிறார்கள். திரைஅரங்க விதிமுறைகளின் படி திரையரங்கில் 55 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.\nவெண்முரசை பற்றி மேலும் அறிந்து கொள்ள: https://en.m.wikipedia.org/wiki/Venmurasu\nவெண்முரசை ஆன்லைனில் படிக்க: https://venmurasu.in/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.muthukamalam.com/parable/p1249.html", "date_download": "2021-07-30T06:44:21Z", "digest": "sha1:YZH7DWIOKFCIS65RALMBI3VRNGXEIF5P", "length": 30711, "nlines": 341, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் ���லக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...\nஒரு நாட்டில் வசித்தவர்கள் சிகரெட் பிடிப்பதற்குச் சிறிது கூட ஆர்வமில்லாமல் இருந்தனர்.\nஒரு சிகரெட் தயாரிப்பு நிறுவனம், அங்கு எப்படியாவது சிகரெட் விற்பனையைச் செய்துவிட வேண்டும் என்று நினைத்தது.\nஅந்நாட்டில் சிகரெட் விற்பனை செய்வதற்குத் தகுந்த விற்பனைப் பிரதிநிதி தேவை என்று விளம்பரம் செய்தது.\nஆனால், அங்கு சென்று சிகரெட் விற்பனை செய்வது முடியாத செயல் என்று பலரும் அந்தப்பணிக்கு முன்வரவில்லை.\nஇந்நிலையில் ஒரு இளைஞன், தான் அங்கு சிகரெட் விற்பனை செய்வதுடன், அங்கிருப்பவர்களில் பலரையும் சிகரெட் பிடிக்க வைப்பதாகவும் சிகரெட் நிறுவனத்திடம் உறுதியளித்தான்.\nஅந்த நாட்டிலிருப்பவர்களைச் சிகரெட் பிடிக்க வைத்துவிட்டால், சிகரெட் நிறுவனத்தின் உயர்பதவியை அந்த இளைஞனுக்கு உறுதியளித்தது.\nஅந்த இளைஞனும் அதற்குச் சம்மதித்து, அந்த நாட்டிற்குச் சென்றான்.\nதனது சிகரெட் விற்பனைக்காக, ஒரு விளம்பரத்தைச் செய்தான்.\nஅவன் செய்த விளம்பரம் இதுதான்.\nஎங்கள் நிறுவன சிகரெட் பிடித்தால், ஒன்று, திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்... இரண்டு, உங்களுக்கு முதுமையே வராது... இரண்டு, உங்களுக்கு முதுமையே வராது... மூன்று, பெண் குழந்தை பிறக்காது..\nஅவனுடைய விளம்பரத்தைப் பார்த்து அந்நாட்டிலிருந்த அனைவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nசிகரெட் நிறுவனமும் அவனுக்கு நிறுவனத்தில் உயர் பதவியை வழங்கியது.\nஇந்நிலையில், அந்த நாட்டிலிருந்த சமூக ஆர்வலர் ஒருவர், பொய்யான தகவலைச் சொல்லி நாட்டிலிருப்பவர்களைச் சிகரெட் பிடிக்க வைத்துவிட்டதாகச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொய்யான தகவலளித்த அந்த இளைஞனுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் சமூக ஆர்வலர் கோரியிருந்தார்.\nஉச்சநீதிமன்றத்தின் முன் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.\nசிகரெட் விற்பனை பிரதிநிதியாக இருந்து உயர்பதவி பெற்ற அந்த இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\n���ீதிபதி அவரிடம், “பொய்யான கருத்துகளைச் சொல்லி விளம்பரம் செய்து சிகரெட் விற்பனையைச் செய்திருக்குறாயே... பொய்யான தகவலுக்குத் தண்டனை உண்டு என்பது உனக்குத் தெரியாதா... பொய்யான தகவலுக்குத் தண்டனை உண்டு என்பது உனக்குத் தெரியாதா...\nஅதற்கு அந்த இளைஞன் சொன்னான், என் தகவல் எதுவும் பொய்யில்லை என்றான்.\n“திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்...” என்று சொல்லியிருக்கிறாயே... அது தவறில்லையா” என்று நீதிபது அவனிடம் கேட்டார்.\n“உண்மைதானய்யா... திருடன் சிகரெட் பிடிப்பவர்கள் வீட்டுக்கு வரமாட்டான்... அவர்கள் எப்பொழுது சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்களோ... அப்பொழுதே அவர்களுக்கு இருமல் தொடங்கி விடும்... இருமிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குத் தூக்கம் வராது. வீட்டில் யாரோ விழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்...” என்றான் அந்த இளைஞன்.\n“முதுமையே வராது...” என்று சொல்லியிருக்கிறாயே... என்றார் நீதிபதி.\nஅதற்கு அந்த இளைஞன், “நீதிபதி ஐயா, சிகரெட் பிடிக்கத் தொடங்கிவிட்டாலே, இளமையிலேயேச் செத்துப் போய்விடுவார்கள்... அவர்களுக்கு முதுமை எப்படி வரும்...\n“பெண் குழந்தை பிறக்காது...” என்று வேறு சொல்லியிருக்கிறாயே... என்றார் நீதிபதி.\n“சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சுத்தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும். மேலும், சிகரெட் பிடிக்கு ஆணிடம் பெண்கள் சேர்வது குறைந்துவிடும். அவர்களுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. இதில் ஆண் என்ன பெண் என்ன\n“அவன் சொன்னது அனைத்தும் உண்மைதான். எந்தவொரு செய்தியையும் முழுமையாக ஆராய்ந்து அதன் பின் முடிவெடுக்க வேண்டும். நாம்தான் நல்லது எது கெட்டது எது என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று சொல்லிய நீதிபதி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.\nகவர்ச்சியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமலிருக்க வேண்டும்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nபெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nமாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து\nகுளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா\nகம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை\nசிறப்பான ஆட்சிக்கு எவை தேவை\nஅழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nஇறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்\nகாசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்\nதுர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nஇறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்\nதிருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்\nநந்தியை எத்தனை முறை வலம் வருவது\nசிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன\nபட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2021 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthukamalam.com/spiritual/hindu/p243.html", "date_download": "2021-07-30T07:11:22Z", "digest": "sha1:IIVNKJO5HKBYJLG6UEGR3ZCZM272QTOC", "length": 34464, "nlines": 365, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nவேள்விகளில் சொல்லப்படும் மந்திரங்களும் அதனால் கிடைக்கும் பலன்களும் பற்றிய குறிப்பு இது.\n1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – அனைத்து வளங்களும், உடல் நலமும் கிடைக்கும்.\n2. சுத்த பஞ்சாக்ஷரீ – விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.\n3. சிவ அஷ்டாக்ஷரீ - அனைத்து எதிரிகள், மிருகங்கள், உடல் வலிகள் நீங்கும்.\n4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – எட்டு வகையான செல்வங்களும் கிடைக்கும்.\n5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – அறிவு அதிகரிக்கும். சிவனின் அருட்பார்வை கிடைக்கும்.\n6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – அனைத்து மக்கள் அன்பைப் பெறுதல், அரசியல் வெற்றி, தேவ பலன்கள் கிடைக்கும்.\n7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – மரண பயம் நீங்கும், ஆயுட்காலம் அதிகரிக்கும்.\n8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்துப் பாவங்களுக்குமான தோசங்கள் நீங்கும்.\n9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், ஆபத்து வராமல் தவிர்த்துக் கொள்ளவும் உதவும்.\n10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பேய், பூதம், பிசாசு தொல்லைகளிலிருந்து விடுபட உதவுகிறது.\n11. த்வனி மந்த்ரம் – மன அமைதி, சிவானந்த நினைவுகள் பெற உதவுகிறது.\n12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்குத் திறன் அதிகரிக்கும்.\n13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பயணம் இனிமையாக, எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க உதவுகிறது.\n14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு, ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்கும்.\n15. பசுபதி காயத்ரீ – அனைத்து விதமான கெடு பார்வைகளும் நீங்க, வழக்கில் வெற்றி பெற, குடும்பத்தி மகிழ்ச்சி ஏற்பட உதவுகிறது.\n16. சிவ நவாக்ஷரீ - செயல் தடைகள், தேக்கநிலை ஆகியவற்றுக்குத் தீர்வு, நிர்வாகத் திறன் அதிகரித்தல், புது முயற்சிகள் வெற்றி பெறுதல்.\n17. பாசுபதாஸ்த்ரம் – பேய், பூதத் தொல்லைகள் நீங்கவும், செய்வினைகள் அகலவும் உதவுகிறது.\n18. ருத்ர காயத்ரீ – பாப தோசங்களிலிருந்து விடுபடுதல், நிரந்தர வெற்றி.\n19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திக்கூர்மை, அறிவுடையவராதல், சொல் கவர்ச்சி, சரஸ்வதி அருளைப் பெற உதவுகிறது.\n20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை நெருக்கமாகுதல், மட்டற்ற மகிழ்ச்சி பெற உதவுகிறது.\n21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – அனைத்து ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர வெற்றி உண்டாக உதவுகிறது.\n22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்துப் பாப தோசங்களும், தெரியாத பாதிப்புகளும் விலகுதல்.\n23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, உடல் நலம் அதிகரித்தல்.\n24. ம்ருத் ஸஞ்சீவினி – மரண பயம் நீங்���ல், ஆயுட் காலம் அதிகரித்தல்.\n25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – அனைத்து செயல்களிலும் வெற்றி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றமடைதல் போன்றவைகளுக்கு உதவுகிறது.\n26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, எதிரிகளின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மன அமைதி அடைய உதவுகிறது.\n27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் அடைதல், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும்.\n28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வெற்றி, குடும்பத் தொழில் குழப்பங்கள் நீங்க உதவுகிறது.\n29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் செழிக்க உதவுகிறது.\n30. விஸ்வரூப மந்த்ரம் – மனபலம், வெற்றி கிடைக்கும்.\n31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கித் திருமணம், குடும்பச் சூழ்நிலைச் சிக்கல்கள் சரியாகும், சுபநிகழ்வுகள் நடைபெறும்.\n32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், பெரும் புலமை பெறுதல், இனிய சொல் மெய்யுணர்வு உண்டாகும்.\n33. நாமத்ரயம் – அனைத்துப் பாவங்களிலிருந்து விடுபடுதல், நல்ல சூழ்நிலை ஏற்படும்.\n34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – உள்மன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி கிடைக்கும்.\n35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் அடைதல், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கும்.\n36. கருட மந்த்ரம் – விசம், நாக தோசம், கொடிய மிருக பயம் விலக உதவுகிறது.\n37. மஹா கருட மந்த்ரம் - துணிவின்மை, பாவம், கெடு கிரக தோஷங்கள், கொடியவர் பயம் ஆகியன விலக உதவுகிறது.\n38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று துணிவு பெறுதல், நல்ல உடல் நிலை பெறுதல், ஆயுள் அதிகரிப்பு, நோய் வராமை போன்றவை அமையும்.\n39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய செயலை முடித்தல், விரைவில் வெற்றி பெற உதவுகிறது.\n40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், செல்வம், நம்பிக்கை, அழகு பெற்று உடல் நலம் ஏற்பட உதவுகிறது.\n41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகலுதல், தைர்யம், நல்ல உடல்நிலை, முழு ஆயுள், நோயின்மை, மன்மதத் தோற்றம் ஏற்பட உதவுகிறது.\n42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா அருள், நினைவாற்றல், வாக்குவன்மை, அறிவுடைமை கூடுதல்.\n43. அன்ன கோபால மந்த்ரம் – உணவுப் பற்றாக்குறையில்லாமல் மகிழ்ச்சியுடனிருக்க, தன்னிறைவு பெற உதவுகிறது.\n44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி அருள், அறியாமை நீங்குதல் போன்றவை கிடைக்கும்.\n45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், அனைத்து வகையான சொத்துகளிலும் லாபம் பெற உதவுகிறது.\n46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்திர பதவி, பொன் விளையும் பூமிக்குத் தலைமைப் பதவி , அரசியல் தலைமை, திடமான மனநிலை அடைய உதவுகிறது.\n47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – அனைத்து வகையான கெடுதலான பார்வைகளால் ஏற்படும் தோசங்கள் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nபெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டல���மா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nமாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து\nகுளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா\nகம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை\nசிறப்பான ஆட்சிக்கு எவை தேவை\nஅழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nஇறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்\nகாசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்\nதுர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nஇறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்\nதிருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்\nநந்தியை எத்தனை முறை வலம் வருவது\nசிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன\nபட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2021 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=13727", "date_download": "2021-07-30T07:23:09Z", "digest": "sha1:OPHHH4JZW57WQJJYL6TTY3GNYSBHQ4JM", "length": 5324, "nlines": 155, "source_domain": "www.noolulagam.com", "title": "தஞ்சை தரணியிலே… – கே. பாலசுந்தரி – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள்View All\nநோய், வினைகள் தீர்க்கும் தமிழ் மந்திரங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\n100 வகையான சிக்கன் சிறப்புச் சமையல்\nபடிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை\nகள்ளிப் பாலும் பிள்ளைப் பாசமும்\nவலிக்கும் சொர்க்கம் இந்த வாழ்க்கை\nநூலகங்களின் புரவலர் பொன் சுப்பையா சுவையான தகவல்களும் பின்பற்ற வேண்டிய விஷயங்களும்\nமூளையின் திறனைப் பெருக்கி சுயமுன்னேற்றம் பெறுங்கள்\nடாக்டர் புரட்சித்தலைவி சொன்ன குட்டிக் கதைகள் 100\nசங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/41013", "date_download": "2021-07-30T07:48:48Z", "digest": "sha1:OBGXWEEK36JZJTMDBJRX2SJMAXMCRY7H", "length": 5127, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "அவளும் நானும் அவள் துணையாய் நான் என் பலமாய் | Suresh pandi எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஅவளும் நானும் அவள் துணையாய் நான் என் பலமாய்...\nமெல்ல எட்டி பார்க்கிறது காதல்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/national-buildings-construction-corporation-jobs/", "date_download": "2021-07-30T07:00:06Z", "digest": "sha1:4ILXBQ3SBZAHBMERP2HCABXI5EZ7CRVK", "length": 10294, "nlines": 230, "source_domain": "jobstamil.in", "title": "National Buildings Construction Corporation Jobs 2021", "raw_content": "\nHome/மத்திய அரசு வேலைகள்/NBCC-தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை\nNBCC-தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில��� வேலை\nதேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் IT/Airport Systems Expert, Assistant Manager, Executive பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் nbccindia.com விண்ணப்பிக்கலாம். National Buildings Construction Corporation Jobs விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர் தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட். (NBCC-National Buildings Construction Corporation Ltd)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி B.Sc, B.Tech, B.E\nவயது வரம்பு 45 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 20 ஜூலை 2021\nகடைசி தேதி 04 ஆகஸ்ட் 2021\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு NBCC Official Notification\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NBCC Official Website\nகல்வித்தகுதி முதுகலை பட்டம், டிப்ளமோ\nவயது வரம்பு 28-30 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 13 ஜூலை 2021\nகடைசி தேதி 12 ஆகஸ்ட் 2021\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு NBCC Official Notification\nவிண்ணப்ப படிவம் NBCC Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NBCC Official Website\nHMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\nAAI-இந்திய விமான நிலையத்தில் வேலைகள் அறிவிப்பு\nபொறியியல் வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ வேலைவாய்ப்புகள் 2021\n12-ஆம் வகுப்பு அரசு வேலை 2021 மத்தியரசு வேலைவாய்ப்புகள் 2021\nவங்கி வேலைகள் 2021 பொதுத்துறை வேலைவாய்ப்புகள் 2021\nடிபென்ஸ் ஜாப்ஸ் 2021 ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021\nதனியார் வேலைவாய்ப்புகள் 2021 மருத்துவ வேலைவாய்ப்புகள் 2021\nஅங்கன்வாடி வேலைவாய்ப்பு இதர மாநில வேலைவாய்ப்புகள்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nEngineer Jobs | பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 | Today Latest Update\nஅரசு தேர்வு முடிவுகள் வெளியீடு 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/canadas-family-reunification-programme-1626944439", "date_download": "2021-07-30T08:42:04Z", "digest": "sha1:ZCBAM3CAONCIJZC2G3P4GJWQDFMIV6YJ", "length": 21425, "nlines": 354, "source_domain": "news.lankasri.com", "title": "புலம்பெயர்ந்தோரின் பெற்றோருக்கு கனடாவில் அனுமதி தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nபுலம்பெயர்ந்தோரின் பெற்றோருக்கு கனடாவில் அனுமதி தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி\nஇதுவரை இல்லாத வகையில், 2021ஆம் ஆண்டில், 40,000 புலம்பெயர்ந்தோர் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு வருவதற்கு ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கப்பட உள்ளார்கள்.\nபெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் திட்டத்தின்படி, (Parents and Grandparents Programme (PGP), ஆண்டுதோறும் 10,000 பேர் தங்கள் பெற்றோரை கனடாவுக்கு வர ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், தற்போது முதன்முறையாக 30,000 கூடுதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.\nகனடாவைப் பொருத்தவரை, இந்திய கனேடியர்கள் சமூகத்தினர் அதிகரித்துவரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் அவர்கள்தான் அதிக அளவில் பயன்பெறப்போகிறார்கள். இந்த திட்டத்துக்காக, செப்டம்பர் 20 முதல் இரண்டு வாரங்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்ந்தெடுக்கப்படுவோர், தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவர அனுமதிக்கப்படுவார்கள்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\nஇந்த பொருளுடன் வைத்தால் வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்குமாம்: ஆனால்..\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீர��யல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nவெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்படும் தீடீர் திருப்பம்.. ப்ரோமோ இதோ\nஇளம் பெண்களையும் மிஞ்சிய பாட்டி பைக் ஓட்டி மிரள வைத்த காட்சி… பிரம்மித்து போன பார்வையாளர்கள்\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nசார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sinrylion.com/Nose-wire-for-face-mask", "date_download": "2021-07-30T07:30:17Z", "digest": "sha1:QBOQ22FZGVTJYTBSMAI34Z7MVYZ3BMN2", "length": 11609, "nlines": 155, "source_domain": "ta.sinrylion.com", "title": "முகமூடிக்கு மூக்கு கம்பி", "raw_content": "\nபிரதான மெனு தெரிவுநிலையை நிலைமாற்று\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவீடு > முகமூடிக்கு மூக்கு கம்பி\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவண்ண பாலியஸ்டர் முறுக்கப்பட்ட நூல்\nதொழிற்சாலை நேரடி டிபிஆர் முக்கோணம் பிரகாசமான 150 டி டோப் சாயப்பட்ட தங்க வண்ண இழை நூல் குறுகிய ஷூ மேல்\nமருத்துவ முகமூடிகளுக்கு உற்பத்தியாளர் 5 மிமீ வெள்ளை கருப்பு பிளாட் மீள் ரப்பர் பேண்ட் 8 மி.மீ.\nமுகமூடிக்கு மொத்த விலை முகமூடி பொருள் வெள்ளை கருப்பு 3 மிமீ சுற்று காது மீள் ரப்பர் பேண்ட்\nமொத்த அறுவை சிகிச்���ை முகமூடி பொருள் உலோக ஒற்றை இரட்டை மைய மூக்கு பாலம் வைத்திருப்பவர் கம்பி செலவழிப்பு மருத்துவ முகமூடிகளுக்கு மேட்டலுடன்\nமுகமூடிக்கு இரட்டை மைய மூக்கு பாலம் கம்பி (முகமூடிப் பொருளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்) மொத்த அறுவை சிகிச்சை முகமூடி பொருள் உலோகம் ஒற்றை இரட்டை மைய மூக்கு பாலம் வைத்திருப்பவர் கம்பி செலவழிப்பு மருத்துவ முகமூடிகளுக்கு மேட்டலுடன்\nஅறுவைசிகிச்சை முகமூடிக்கு உற்பத்தியாளர் முகமூடி உள் பொருள் வெள்ளை ஒற்றை கோர் மூக்கு பாலம் கம்பி\nஒற்றை மைய மூக்கு கம்பி (PE பிளாஸ்டிக் + 1 கோர் மெட்டல் கம்பி) உற்பத்தியாளர் முகமூடி உள் பொருள் அறுவை சிகிச்சை முகமூடிக்கான வெள்ளை ஒற்றை கோர் மூக்கு பாலம் கம்பி\nஃபேஸ்மாஸ்க் என் 95 பாகங்கள் தயாரித்தல் 3 எம் பிசின் மெட்டல் பிளாட் அலுமினிய மூக்கு பாலம் பார் கம்பி கிளிப்\nதட்டையான அலுமினிய மூக்கு பாலம் கிளிப் 3 எம் பிசின் ஃபேஸ்மாஸ்க் என் 95 தயாரிக்கும் பாகங்கள் 3 எம் பிசின் மெட்டல் பிளாட் அலுமினிய மூக்கு பாலம் பார் கம்பி கிளிப்\nஉற்பத்தியாளர் KN95 N95 முகமூடிக்கு 3M பிசின் கொண்ட வெளிப்புற இருப்பிட உலோக பிளாட் அலுமினிய மூக்கு கம்பி கிளிப்\nkn95 முகமூடிக்கு 3M பிசின் கொண்ட உலோக மூக்கு கிளிப் உற்பத்தியாளர் வெளிப்புற இடம் உலோக தட்டையான அலுமினியம் மூக்கு கம்பி கிளிப் 3M பிசின் KN95 N95 முகமூடிக்கு\nஉற்பத்தியாளர் ffp2 kn95 மூலப்பொருள் 90 மிமீ உலோக அலுமினிய மூக்கு முகமூடிக்கான துண்டு கிளிப் கம்பி\nமுகமூடிக்கு 90 மிமீ உலோக அலுமினிய மூக்கு கம்பி உற்பத்தியாளர் ffp2 kn95 மூலப்பொருள் 90 மிமீ உலோக அலுமினிய மூக்கு முகமூடிக்கான துண்டு கிளிப் கம்பி\nஉயர் தரமான 3 மிமீ முக பொருள் PE அனைத்து 100% முழு முழு பிளாஸ்டிக் ஆதரவு மூக்கு பாலம் கம்பி\nசெலவழிப்பு மூக்கு கம்பிக்கு 100% முழு முழு பிளாஸ்டிக் ஆதரவு மூக்கு பாலம் கம்பி உயர் தரமான 3 மிமீ முகம் பொருள் PE அனைத்து 100% முழு முழு பிளாஸ்டிக் ஆதரவு மூக்கு பாலம் கம்பி கூட முழு முழு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மூக்கு கம்பி இருந்தால், அது நல்ல பிளாஸ்டிசிட்டி மற்றும் தேவையான வடிவத்திற்கு வளைகிறது. தடைசெய்யப்பட்ட இயந்திரங்களின் பயன்பாட்டிற்காக இந்த தயாரிப்பு வழங்கப்படுகிறது, ஏனென்றால் முழு பிளாஸ்டிக் பாலம் கம்பியை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாடிக்கைய���ளர்கள் எங்களிடம் உள்ளனர், எனவே இந்த தயாரிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்\nஉயர்தர {திறவுச்சொல்} சீனா தொழிற்சாலை - ஜின்ஜியாங் ஜிங்லிலாய் YARNS உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள். எங்கள் {முக்கிய சொல் low குறைந்த விலை, நீடித்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்டவை மொத்த விற்பனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளன.நீங்கள் {முக்கிய சொல் buy வாங்க விரும்புகிறீர்களா எங்களை தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் அதை வழங்குகிறோம்.\n வுலி இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜின்ஜியாங், புஜியன், சீனா\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.brahminsnet.com/forums/showthread.php/15972-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-!?s=e3e5be15f21a09e6b6950cf64823d038", "date_download": "2021-07-30T07:00:19Z", "digest": "sha1:36CONCDP2PM6RM54NWFNR5IXKFZOYVF6", "length": 16139, "nlines": 287, "source_domain": "www.brahminsnet.com", "title": "படித்ததில் வலித்தது !", "raw_content": "\nதொலை பேசி மணி ஒலித்தது\nநாளைக்கு என் நண்பர் ஒருவருக்கு அறுபது நிறைவு விழாவுக்கு முன்னதான ஏகாதச ருத்ர ஜபம்;நம்ம குழுவிலிருந்து பதினோருபேர்.நீங்க கட்டாயமா நாளைக் காலை 7 மணிக்கு ராஜா கல்யாண மண்டபத்துக்கு வந்து விடுங்கள்”\nராமனாத அய்யர் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விட்டார்.\nஅவருக்கு வயது 79 ஆகி விட்டது.வறுமையில் மெலிந்த சரீரம்.ஒட்டி உலர்ந்த வயிறு\n” மனைவி சாவித்ரியின் கேள்வி.\n“நேத்து வெளில போறச்சே பாத்தேன்,ராஜா கல்யாண மண்டபத்தில ஒரு ருத்ர ஜபம்.போய் ரித்விக்குகளோட சேர்ந்து ஜபிச்சுட்டு ஏதாவது சம்பாவனை கெடச்சா வாங்கிண்டு நல்ல சாப்பாடா சாப்பிட்டுட்டு வந்துடலாமேன்னுதான்”\nசாவித்ரிக்கு கண்களில் நீர் கசிந்தது.\nமுன்பெல்லாம் மூர்த்தி சாஸ்த்ரிகள் இவரை பிராமணார்த்தம் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்வார். சாவித்ரிக்கு அங்கு சமையல் வேலையும் கிடைக்கும்.சாஸ்த்ரிகள் பையனோடு தில்லிக்குப் போன பின் அது நின்று போய் விட்டது. சாவித்ரியாலும் தள்ளாமையினால் அதிகம் சமையல் வேலைக்குப் போக முடிவதில்லை.வயிறாரச் சாப்பிடுவது என்பது அரிதாகிப் போனது\nஅய்யர் ஸ்நானம் முடித்து விட்டு வந்து,கூடத்தின் மூலையிலிருந்த சிறிய தகரப் பெட்டியைத் திறந்து அ��ிலிருந்து நீர்க்காவி ஏறிய ஒன்பது முழம் வேஷ்டி,அங்கவஸ்திரத்தை எடுத்தார். அவரிடம் இருந்த ஒரே ஒரு சுமாரான வேஷ்டி அதுதான். எடுத்துப் பிரித்தார்\n“ஒரு ஓரமாத்தான் இருக்கு.மடிப்பில மறைஞ்சிடும்”\nபஞ்சகச்சமாகக் கட்டிக் கொண்டார்.விபூதியைக் குழைத்துப் பூசிக் கொண்டார், அங்க வஸ்திரத்தை மேலே போட்டுக் கொண்டார்.சாமி கும்பிட்டார்.கையில் மஞ்சப் பையை எடுத்துக் கொண்டார்\nநான் மண்டபத்தை அடைந்தபோது மணி 6.45.ஏடிஎஸ்ஸும் ஓரிரு நன்பர்களும் ஏற்கனவே ஆஜர்.\nகுடித்து விட்டு ஹாலில் சென்று அமர்ந்தோம்\n7 மனிக்குப் பாராயணம் ஆரம்பமாயிற்று\nவேத ஒலி அங்கு நிறைந்தது\nஅந்த வயதான அந்தணர் உள்ளே வந்தார்\nஎங்கள் குழுவோடு சேர்ந்து கடைசியில் அமர்ந்தார்.\nஎனக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.\nஎங்களோடு சேர்ந்து அவரும் ஜபிக்க ஆரம்பித்தார்\nஒன்பது மணிக்கு மஹாநியாஸம் முடிந்தது.\nஅந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து ”வாங்கோ.டிஃபன் சாப்பிடப்போகலாம் ”என்று அழைத்தார்\nவழக்கமாகக் கஞ்சிதான் குடிப்போம்;ஆனால் அன்று அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை போலும்\nசாப்பாட்டுக் கூடம் நோக்கிப் புறப்பட்டோம்\nஎங்களோடு அமர்ந்து கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.\nமுடிந்ததும்,அமைப்பாளரிடம் “ரொம்ப நன்னாருந்தது” என்று சான்றிதழ் வழங்கினார்.\nஜபம் முடிந்து அபிஷேகங்கள் ஆனபின் சாப்பாடு.\nஎங்களோடு அவரும்,பந்தியில் எனக்கு அருகில்\nஎல்லாம் பரிமாறப்பட்டதும், மஞ்சப்பையிலிருந்து,ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து, இலையிலிருந்த ஜாங்கிரி ,வடை இரண்டையும் அதில் போட்டார்”ஆத்துக்காரிக்குப் பிடிக்கும் “என்று என்னிடம் விளக்கம்\n“நான் இனிப்பு,வடை எல்லாம் சாப்பிடுவதில்லை” என்று கூறி என் இலையில் போடப் பட்டவற்றை அவரிடம் கொடுத்தேன்.\nமகிழ்ச்சியுடன் பையில் போட்டுக் கொண்டார்,\nஅவர் சாப்பிடுவதைப் பார்த்தே என் வயிறு நிரம்பியது\nதிரும்ப விசேடம் நடக்கும் கூடத்துக்கு வந்தோம்\nநாங்கள் அமர்ந்தவுடன் எங்களுடன் அவரும் அமர்ந்து கொண்டார்.\n நீங்க கொஞ்சம் தள்ளி உக்காருங்கோ” என்றார்.\nஅவர் முகத்தைப் பார்த்த எனக்கு மனம் வலித்தது\nஎனது தட்சிணையை அவருக்குக் கொடுத்து விடலாம் எனத் தீர்மானித்தேன்\nஎங்கள் அனைவருக்கும் வேஷ்டி,அங்கவஸ்திரம்;உடன் கவரில் 300 ரூபாய்.\nகடைசியில் அவருக்கும் நூறு ரூபாய் கொடுக்கப்பட்டது;அவர் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி\nவெளியே செல்லப் புறப்பட்டவரிடம் சொன்னேன்”மாமாவெளில போய்க் கொஞ்சம் காத்திண்டிருங்கோ;வந்துடறேன்”\nமுதலில் சாப்பாடுக்கூடம் சென்று “நாலு ஜாங்கிரி ,வடை ஒரு பையில போட்டுக் குடுங்கஆத்துல குழந்தைகளுக்கு” என்று வெட்கத்தை விட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.\nஅவரிடம் வேஷ்டி,அங்கவஸ்திரம் ,ரூபாய்க் கவர் ஆகியவற்றைக் கொடுத்தேன்;அவர் தயங்கினார்\nஉங்களுக்குத்தான் இது அவசியம் தேவை”\n“அப்புறம் இந்தாங்கோ,வடை,ஜாங்கிரி.மாமிக்குக் குடுத்து நீங்கள் சாப்பிடுங்கோ”\nஅவர் கண்கள் பனித்தன”க்ஷேமமா, ஸ்ரேயஸா,தீர்க்காயுசா இருங்கோ” வாழ்த்தினார்\nநன்றி: சென்னைப் பித்தன் அவர்களின் வலைத்தளம்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n« கத்தார் இந்தியர்களுக்கு உதவ உதவி எண்கள் | ஆலய அதிசயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T08:47:59Z", "digest": "sha1:W7LTD5QYFKG5ABLOQVGDB34QXN3MY3Q7", "length": 9959, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வறட்சி கிராமம்", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - வறட்சி கிராமம்\nதிருக்குறள் கதைகள் 4-5: மாண்புடையள்\nபுவிவெப்பமாதலைக் கண்டறிந்த பெண் அறிவியலர்\n2006-ல் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ‘கிரிஷ்மா’ மாங்கூழ் ஏற்றுமதி திட்டம் செயல்படுத்தப்படுமா\nகையடக்க சிபியுவை உருவாக்கிய 14 வயது மாணவர்: முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப்...\nசெங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி கிராமத்தில் 2 கூலி தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்ட...\nஜெனரேட்டர் புகையால் நேர்ந்த விபரீதம்; மூச்சுத் திணறலால் இருவர் பலி: மூவர் கவலைக்கிடம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்...\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் பெரியகருப்பன்...\nகரோனாவும் பள்ளிக் குழந்தைகளும்: இடைநிற்றல் 10%, ஆன்லைன் கல்வி கிடைக்காதோர் 51%, ஊட்டச்சத்து...\nஒலிம்பிக் நினைவலைகள் 4: சரித்திரத்தின் கருப்பு ஒலிம்பிக்\nஅருள்நிதி பிறந்த நாள் ஸ்பெஷல்: தரத்தையும் புதுமையையும் முதன்மைப்படுத்த���ம் நாயகன்\nதமிழகம் முழுவதும் கூடைகளை அனுப்பி வைக்கும் கிராம மக்கள்: தலைமுறை தலைமுறையான கைத்தொழில்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthukamalam.com/spiritual/hindu/p35.html", "date_download": "2021-07-30T06:39:26Z", "digest": "sha1:RTU5UNOLCX7SRTZBNDRPMOHXEBPKG3EO", "length": 28690, "nlines": 326, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...\nசித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.\nஇவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.\nஅகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடை���்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.\nஅதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.\nஅந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.\nஇதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.\nஅகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.\nஉரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nஇந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்த���ய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nபெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nமாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து\nகுளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா\nகம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை\nசிறப்பான ஆட்சிக்கு எவை தேவை\nஅழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந���த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nஇறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்\nகாசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்\nதுர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nஇறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்\nதிருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்\nநந்தியை எத்தனை முறை வலம் வருவது\nசிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன\nபட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2021 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_892.html", "date_download": "2021-07-30T07:25:36Z", "digest": "sha1:MQVC6KRZPGC6IBLL2T6Z6RNEU6IIJYXJ", "length": 15649, "nlines": 64, "source_domain": "www.yarlvoice.com", "title": "அவசரகால நிலையை எதிர்கொள்ள தயார் - யாழ் மக்கள் பீதியடைய தேவையில்லை என அரச அதிபர் அறிவிப்பு அவசரகால நிலையை எதிர்கொள்ள தயார் - யாழ் மக்கள் பீதியடைய தேவையில்லை என அரச அதிபர் அறிவிப்பு - Yarl Voice அவசரகால நிலையை எதிர்கொள்ள தயார் - யாழ் மக்கள் பீதியடைய தேவையில்லை என அரச அதிபர் அறிவிப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅவசரகால நிலையை எதிர்கொள்ள தயார் - யாழ் மக்கள் பீதியடைய தேவையில்லை என அரச அதிபர் அறிவிப்பு\nகொரோனா பரவல் காரணமாக அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படு���்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்\nவடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை 1544 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றையதினம் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஇன்றுவரை 19 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஒரு சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்\nஇதற்கு மேலதிகமாக இன்றைய தினம் ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றதனன் அடிப்படையில் தேசிய ரீதியில் மற்றும் கோவிட் தடுப்பு செயலணியின் விதிமுறைகளுக்கு அமைய தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது\nஅதேபோல யாழ்மாவட்ட நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது\nசுகாதார வழிமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் பிரச்சனைகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்தல். அதனை பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக ஆராயப்பட்டது\nகுறிப்பாக கடல்கடந்து மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி யாளர்கள் சிலவேளைகளில் ஏனைய தமிழ் நாட்டு மீனவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது கைதுகளும் இடம்பெற்றுள்ளன\nஅதாவது சட்டவிரோத கடல் பயணங்கள் அதேபோல சட்டவிரோத தொடர்பாடல்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மீன்பிடி மக்களுக்கும் அத்தோடு கரையோரப் பகுதி மக்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராயப்பட்டது\nதனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் ஆராய பட்டதோடு தனிமைப்படுத்தல் நிலையங்களை தேவைக்கேற்ப அதிகரிப்பதற்குரிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது\nசுகாதார அமைச்சு , கோவிட் மத்திய நிலையத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தடைகள் வழிகாட்டல்களை தொடர்ச்சியாக பின்பற்றுதல் அதனை மாவட்ட நிலைமைக்கு ஏற்றவாறு அனுசரித்து செயற்படுத்தல் தொடர்பாகவும் தீர்மானித்திருந்தோம்\nமேலும் நெரிசல��� மிக்க நகரப்பகுதிகளில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில போக்குவரத்து ஒழுங்குகள், சில மாற்றங்களை பின்பற்றுதல் தொடர்பிலும். ஆலோசிக்கப்பட்டது\nவைத்தியசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறிப்பாக ஒக்சிஜன் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது பெரும்பாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதாவது வடக்கு மாகாணத்தில் திருப்திகரமாக இருந்தாலும் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது\nபோக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் ஆசனத்திற்கு அமைய பயணிகள் ஏற்றவேண்டும் இருந்தபோதும் தூர இடங்களுக்கான சேவைகளை அந்த விதத்தில் செயற்படுத்தும் போது சேவைகளை அதிகரிப்பது தொடர்பான ஒரு வேண்டுகோளை இலங்கை போக்குவரத்து சபை ,தனியாரிடம் கோரப்பட்டுள்ளது\nஅவசர கால நிலைக்கு வடக்கு மாகாணம் தயாராக இருக்க வேண்டும் எனவ அறிவுறுத்தப்பட்டுள்ளது அந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது\nசகல வழிபாட்டு தலங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு ஆலயத்தில் மதகுரு மற்றும் உபயகாரருடன் மக்களின் பங்கு பற்றுதல் இன்றி ஆலய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது\nதிருமண மண்டபங்களை பொறுத்தவரை சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பின்பு ஏற்கனவே தேசிய மட்ட சுகாதார வழி காட்டல் களுக்கமைய திருமண மண்டபங்களை இயங்கலாம் என்றும் ஆனால் அதற்கு முன்பாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்வோரின் அவருடைய பெயர் பட்டியல் உட்பட பல விவரங்களை பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்ப்பித்து உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் மண்டப உரிமையாளர்கள் அதற்குரிய சுகாதார வழிகாட்டலை பின்பற்ற வேண்டும் என இதனை கண்காணிப்பதற்கு பொலிஸ் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது\nஅதேபோல சினிமா திரையரங்கு தொடர்பிலும் ஆராயப்பட்டது யாழ் மாவட்டத்தில் 25 வீத பங்களிப்புடன் சினிமா திரையரங்கில் செயற்படுத்துவது தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டது\nதற்போதைய கொரோனா நிலைமையில் யாழ் மாவட்டத்தைப் பொருத்தவரை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அபாயமான நிலைமையினை எந்த நேரமும் எதிர்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.\nயாழ் மாவட்ட மக்கள் இக்கட்டான நிலைமையை கட��்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.\nஏற்கனவே அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம்\nபொதுமக்கள் தேவைக்கு ஏற்றவாறு உங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யலாம் எனினும் தற்போதைய நிலையில் அரசானது பாரிய முடக்க நிலை அறிவிக்காது எனக் கூறப்படுகின்றது இருந்தபோதிலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் ஒரு அசௌகரியத்தை எதிர்கொள்ளாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\nஎனவே எந்தவொரு நடவடிக்கைக்கும் கடந்தகால அனுபவங்கள் இருக்கின்றன அவற்றை பின்பற்றி செயற்படல் நல்லது. ஆகவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/may/29/curfew-in-puducherry-extended-till-june-7-3632043.amp", "date_download": "2021-07-30T07:35:32Z", "digest": "sha1:AF3JV6Y4KOGICIQ6ASBVQL5TW5HX7I4T", "length": 6013, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "புதுச்சேரியில் ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிப்பு | Dinamani", "raw_content": "\nபுதுச்சேரியில் ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.\nபுதுவையில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம், வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பயனாக, கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது. எனினும், தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 20 என்ற அளவில் தொடா்கிறது.\nஇந்த நிலையில், கரோனா மேலாண்மைக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் துணை நிலை ஆளுநா் தமிழிசை தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தலைமைச் செயலாளா் அஸ்வனிகுமாா், ஏடிஜிபி ஆனந்தமோகன், நிதித் துறைச் செயலா் அசோக்குமாா், உள்ளாட்சித் துறைச் செயலா் வல்லவன், சுகாதாரத் துறைச் செயலா் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.\nஇந்தக் கூட்டத்தில், புதுவையில் கரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் பொருட்டு, பொது முடக்க கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று அறிவித்துள்ளார்.\nமேக்கேதாட்டு விவகாரத்தைக் கவனிக்க தனிக்குழு: ராமதாஸ் வலியுறுத்தல்\nதுண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலான மின் இணைப்புகளை ஆய்வு செய்ய உத்தரவு\nகுற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக காவல்துறை மாறவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்\nஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு\n5 ஆண்டுகளில் புதிய மின்உற்பத்தியைப் பெருக்க வேண்டும்: அமைச்சர் ஏ செந்தில்பாலாஜி\nதமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப்-5 மாவட்டங்கள்\n புதிதாக 1,859 பேருக்கு கரோனா\nதுப்புரவு பணியாளர்மதுரை சக்கிமங்கலம்தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ்மலச்சிக்கல்சிறியப் பூக்கள்\nIndian actorbirth anniversaryவீட்டு உபயோக பொருள்கள்எழுத்தாளர் லக்ஷ்மிகறுப்பு வைரம்\nஅதிமுக ஆர்ப்பாட்டம்அதிமுக ஆர்ப்பாட்டம்Tokyo Olympicsகொரோனா தடுப்பூசிஎஸ்டேட் தொழிலாளி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-07-30T07:25:43Z", "digest": "sha1:6EHGFS3XK2ZSRST24IHBDEGNJ4MYK6RB", "length": 14612, "nlines": 138, "source_domain": "mininewshub.com", "title": "தமிழக சட்டமன்ற தேர்தல் – களத்தில் இறங்கும் கமல்ஹாசன் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழக சட்டமன்ற தேர்தல் – களத்தில் இறங்கும் கமல்ஹாசன்\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு தீவிரமாகி வருகின்றன.\nஇந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடும் நிலையில் தமிழகத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாலத்தை கொண்ட ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தேர்தலில் புதிதாக களம் இறங்கி உள்ளமை தேர்தல் களத்தை மேலும் சூடுபிக்கச் செய்துள்ளது.\nஇந்நிலையில் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் முதல் கமல்ஹாசன் தனது முதல்கட்ட பிரசாரம் நடவடிக்கையை ஆம்பிக்கவுள்ளார்.\nதிறந்த வேனில் கமல் பிரசாரம் – முதல்கட்ட சுற்றுப்பயணத்தை நாளை மறுநாள் தொடங்குகிறார்.\nமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன் “தமிழக அரச���யலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற கோ‌ஷத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.\nஅத்துடன் தேர்தலில் நிச்சயம் 3ஆவது அணி அமையும். தேர்தல் நேரத்தில் கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது. மதுரையில் இருந்து பிரசார பயணத்தை ஆம்பிக்க உள்ள அவர் 3 கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.\nதமிழ் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல்ஹாசன் குறிப்பிட்ட இடங்களில் தெருமுனைக்கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடைசி நாளான 16 ஆம் திகதி குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.\nகமல்ஹாசன் அரசியல் பிரவேசம் செய்த பிறகு அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், தி.மு.க.வுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார். தேர்தல் கூட்டணி பற்றி சமீபத்தில் பேட்டியளித்த அவர் கழகங்கள் இல்லாத கூட்டணியை ஏற்படுத்துவோம் என்று தெரிவித்தார்.\nகமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்தின்போது இரண்டு கட்சிகளுக்கும் எதிராக அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தே கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஉலகளாவிய ரீதியல் இலங்கைக்கு கிடைத்துள்ள முதலிடம்\nNext articleஎகிப்தின் பண்டைய கால உடை அலங்காரத்துடன் பிரமீடு அருகே நின்ற மாடல் அழகிக்கு வந்த வினை\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/638-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2021-07-30T07:07:54Z", "digest": "sha1:WP6ZK5NQAUM3NVMKCXB6L6PXXEIMCDWO", "length": 4832, "nlines": 82, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "638 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டா���ர்கள் மகிழ்ச்சி! | Chennai Today News", "raw_content": "\n638 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\n638 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nமும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 638.70 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய பங்கு சந்தை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 638.70 புள்ளிகள் உயர்ந்து 52,837.21 என்ற புள்ளியில் சென்செக்ஸ் வர்த்தகம் முடிவடைந்தது\nநிப்டி இன்று 191.95 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து 15824.05 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது\nஜூலை 22, 2021: இன்றைய கொரோனா நிலவரம்\nமோடி கொடுத்த நம்பிக்கையால் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை\nமும்பை பங்குச்சந்தை 642 புள்ளிகள் சரிந்தது: முதலீட்டாளர்கள் கவலை\nபொருளாதார மந்த நிலை: ஒரே நாளில் 2.5 லட்சம் கோடி இழப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-parthiban-seetha-untold-story/", "date_download": "2021-07-30T07:54:40Z", "digest": "sha1:U4F7GZGQENE3Q42J4EKECF6C7J3BIEBW", "length": 6346, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "20 வருடம் கழித்து சேர்ந்து வாழ தூதுவிட்ட சீதா.. பார்த்திபன் சொன்ன ஒத்த வார்த்தை! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n20 வருடம் கழித்து சேர்ந்து வாழ தூதுவிட்ட சீதா.. பார்த்திபன் சொன்ன ஒத்த வார்த்தை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n20 வருடம் கழித்து சேர்ந்து வாழ தூதுவிட்ட சீதா.. பார்த்திபன் சொன்ன ஒத்த வார்த்தை\nதமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவருடைய கற்பனை எல்லைக்கு அளவே கிடையாது. அப்படித்தான் சமீபத்தில் இவருடைய கற்பனையில் ஒரு துளியாக வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.\nமேலும் உலகம் முழுவதும் பல விருதுகளையும் வென்று சாதனை படைத்தது. ஒரு மனிதன் இப்படி யோசிக்க முடியுமா என ஹாலிவுட் இயக்குனர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது ஒத்த செருப்பு திரைப்படம்.\nஅடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை எடுக்க ஆயத்த���ாகி வருகிறார். பார்த்திபனும் பிரபல நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் 2001 ஆம் ஆண்டே இருவரும் பிரிந்து தனித்தனியே சென்றுவிட்டனர்.\nஅதன் பிறகு சில வருடங்கள் தனியே வாழ்ந்து வந்த சீதா, கடந்த 2010ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஆறு வருடங்கள் அவருடன் குடித்தனம் நடத்தினார். ஆனால் 2016 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.\nஇந்நிலையில் பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் பிறந்த மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதில் மகளுக்காக அந்த திருமணத்தில் பங்கேற்று கொண்டதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார். அதன்பிறகு பார்த்திபனுடன் சேர்ந்து வாழ சீதா விருப்பம் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது.\nபோனது போகட்டும், இருவரும் இனி வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என கூறிய சீதாவிடம் பார்த்திபன், பிரிந்தது பிரிந்ததுதான், இனி ஒட்டி வாழ விருப்பமில்லை என ஒதுங்கி விட்டாராம். பார்த்திபன் மீது சந்தேகப்பட்டுத்தான் சீதா அவரை விவாகரத்து செய்ததாக பரவலான கருத்து கோலிவுட்டில் உள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், சீதா, செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பார்த்திபன், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/11/blog-post_31.html", "date_download": "2021-07-30T08:21:00Z", "digest": "sha1:ZOYR34KS7LBOMFUXJ7LIYKYMR6QVVPQT", "length": 7049, "nlines": 59, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நெற்றியில் தொடர்ந்து பரு வருவதற்கு என்ன காரணம் தெரியுமா..? - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » Health » tips » நெற்றியில் தொடர்ந்து பரு வருவதற்கு என்ன காரணம் தெரியுமா..\nநெற்றியில் தொடர்ந்து பரு வருவதற்கு என்ன காரணம் தெரியுமா..\nமுகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் முகத்தை மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.\nபருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.\nதலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் தலையில் பருக்கள் தோன்றுகிறது.\nஅதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.\nஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.\nஇதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.\nதினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2021-07-30T08:07:55Z", "digest": "sha1:SG2WW3QXYX6VPGGOMO4KSTQF4YK6KUIS", "length": 14674, "nlines": 213, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nஇளங்கல்வியியல் & கல்வியியல் நிறைஞர்\nமுனைவர் பட்ட நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜூலை 2019)\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜனவரி 2020)\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு அட்டவணை & இணையத் தொடர்புகள்\n“தமிழ்ப் பல்கலைக்கழக நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது” என்று 24.4.2019 அன்று பதிப்புத்துறை நூல்கள் விற்பனை விழாவினை தொடங்கி வைத்து மாண்பமை துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.\nசிறுதானியங்கள் குறித்த புரிதல் அதிகரிப்பு – தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறை 08.04.2019 அன்று நடத்திய கருத்தரங்கில் தகவல்\nமியான்மரில் தமிழ்ப் பள்ளிகளை ஏற்படுத்த முயற்சி” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறை சார்பில் 05.04.2019 அன்று நடத்திய கருத்தரங்கில் பேசினார்.\n“ஒற்றுமை உணர்வு இருந்தால் நமக்கு பாதுகாப்பு” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் சமூக அறிவியல் துறை சார்பில் 27.03.2019 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் கூறினார்.\n“தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகப் பட்டய¸ சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை தொடங்க முயற்சி எடுக்கப்படும்” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் நாடகத்துறை மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சை இணைந்து 24.03.2019 அன்று நடைபெற்ற நாடகக் கருத்தரங்கில் கூறினார்.\n“திறந்த நிலைக் கற்றல் மையத்தைச் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும்” என்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 22.3.2019 அன்று நடைபெற்ற பணிப்பட்டறையினைத் தொடங்கிவைத்துப் பேசினார்.\nதமிழ் பண்பாட்டின் முக்கிய அடையாளம் திருவள்ளுவர் என்று 2-1-2019 தேதியன்று தமிழ்ப் பல்கலைக்கழக நிகழ்வில் துணைவேந்தர் தினத்தந்தி நாளிதழில் பேட்டி\nதமிழ் பண்பாட்டின் முக்கிய அடையாளம் திருவள்ளுவர்\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 சேர்க்கை விவரக் கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nமே 2021 - இளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் விடைத்தாள் முகப்புப் பக்கம்\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் தேர்வுக் கால அட்டவணை\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் இணையவழித் தேர்வு வழிக்காட்டு நெறிமுறைகள்\nதொலைநிலைக்கல்வி திசம்பர் 2020, மே 2021 தேர்வுகள் - கால நீட்டிப்பு அறிவிப்பு\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு - விடைத்தாள் முகப்புப் பக்கம்\n2021-22 - முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைக்கான சேர்க்கை அறிவிப்பு\nதொலைநிலைக்கல்வி தேர்வுகள் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் - திசம்பர் 2020 மற்றும் மே 2021 தேர்வுகள் சுற்றறிக்கை\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2021 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 சேர்க்கை விவரக் கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nமே 2021 - இளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் விடைத்தாள் முகப்புப் பக்கம்\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் தேர்வுக் கால அட்டவணை\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் இணையவழித் தேர்வு வழிக்காட்டு நெறிமுறைகள்\nதொலைநிலைக்கல்வி திசம்பர் 2020, மே 2021 தேர்வுகள் - கால நீட்டிப்பு அறிவிப்பு\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு - விடைத்தாள் முகப்புப் பக்கம்\n2021-22 - முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைக்கான சேர்க்கை அறிவிப்பு\nதொலைநிலைக்கல்வி தேர்வுகள் இளநிலை, மு���ுநிலை, பட்டயம், சான்றிதழ் - திசம்பர் 2020 மற்றும் மே 2021 தேர்வுகள் சுற்றறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/world/villagers-pay-special-homage-to-kamala-harris/", "date_download": "2021-07-30T07:16:15Z", "digest": "sha1:DLITI2P2LUWQPLOXRIWY5ETUJ23K5WZS", "length": 20647, "nlines": 259, "source_domain": "www.thudhu.com", "title": "குலதெய்வத்திற்கு பெட்டிஷன்.,கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் வழிபாடு!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் உலகம் குலதெய்வத்திற்கு பெட்டிஷன்.,கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் வழிபாடு\nகுலதெய்வத்திற்கு பெட்டிஷன்.,கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் வழிபாடு\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.\nஉலகின் மிக சக்திவாய்ந்த அமெரிக்க அதிபர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து நாடுகளும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இத்தேர்தல் குறித்து, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான். இவர் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.\nகமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். பெண் ஒபாமா என ஆதரவாளர்களால் அழைக்கப்படும் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமைகளுக்குரியவர்.\nதுணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே, பிரச்சாரத்தின்போது, அவர் பயன்படுத்திய சித்தி என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇந்தநிலையில், தேர்தல் நாளான இன்று, கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமமான மன்னார்குடி அருகே ���ள்ள துளசேந்திரபுரம் விழா கோலம் பூண்டுள்ளது. துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள கமலா ஹாரிஸின் குலதெய்வக் கோயிலான தர்மசாஸ்தா கோயிலில் அவர் வெற்றி பெற வேண்டி கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.\nதொடர்ந்து, இந்திய உணவுகளில் தனக்குப் பிடித்த உணவு என கமலா ஹாரிஸ் கூறிய இட்லி, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், கிராமம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைத்து கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தா��ா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று த���முகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kingermachinery.com/news/", "date_download": "2021-07-30T07:05:14Z", "digest": "sha1:625PNUCJCWIVVR76F7VULCUQ73V4BQLZ", "length": 5727, "nlines": 61, "source_domain": "ta.kingermachinery.com", "title": "செய்தி", "raw_content": "\nஎங்கள் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த நோக்கத்தை அடைய, எங்கள் உற்பத்தி பட்டறை ஏற்கனவே தூசியை நிறுவியுள்ளது, விசித்திரமான வாசனை மற்றும் பிற காற்று சுத்திகரிப்பு ஆகியவற்றை நீக்கியுள்ளது ...\nசீனாவில் மிகவும் முழுமையான பூமி ஆகர் மாதிரி வரம்பு கிங்கர் (2)\nயந்தாய் டோங்ஹெங் மெஷினரி கோ நிறுவனத்தின் தொடக்கத்தில் கிங்கர் எர்த் ஆகர் டிரைவ் உருவாக்கப்பட்டது. லிமிடெட் ஸ்தாபனம், இது அகழ்வாராய்ச்சி இணைப்புகளை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. சீனாவில் நிலையான உயர் தரமான மற்றும் முழுமையான மாதிரி வரம்புகளுடன், கிங்கர் பிராண்டை சந்தையில் நன்கு புகழ் பெறுகிறோம். கிங்கர் மற்ற ஒரு ...\nசீனாவில் மிகவும் முழுமையான பூமி ஆகர் மாதிரி வரம்பு கிங்கர் (1)\nஹைட்ராலிக் எர்த் ஆகர் முக்கியமாக பவர் ஹெட், தொட்டில் ஹிட்ச், உடைகள்-எதிர்க்கும் ஆகர் துரப்பணம், ஹைட்ராலிக் குழாய் போன்றவற்றால் ஆனது. இது சிறிய குவியல் அடித்தளத்திற்கான சிறந்த இயக்க கருவியாகும். கூடுதலாக, ஹைட்ராலிக் எர்த் ஆகர் வெவ்வேறு மண் நிலைகளில் துளையிடுவதற்கு ஏற்றது மற்றும் போன்ற பல்வேறு திட்டங்கள் ...\nஎங்களிடமிருந்து சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்\nயந்தாய் டோங்ஹெங் மெஷினரி கோ, லிமிடெட்.\nஷாங்க்சி சாலை கிழக்கு, கிக்சியா பொருளாதார மேம்பாட்டு மண்டலம், யந்தாய், சாண்டோங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1224371", "date_download": "2021-07-30T06:57:48Z", "digest": "sha1:PDD5PH6TACYQONM6CTUXDT55AJ6R24YN", "length": 9572, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள் – Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் மீண்டு��் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள்\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nநாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மீண்டும் பயணf;கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.\nபொசன் பூரணை தினமான நாளை மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதன்படி இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.\nஅதன் பின்னர் வார இறுதி நாட்களில் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்ததுவது குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.\nஇந்த நிலையில், எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை\nபருத்தித்துறையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம்\nமட்டக்களப்பில் சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்\nதங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை\nஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்தது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2021-07-30T08:34:21Z", "digest": "sha1:AY7NHLCPHP35XYSALH2UZAO66WZIMZ2E", "length": 8888, "nlines": 156, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: தமிழ் ஈழம்.", "raw_content": "\nசெவ்வாய், 3 பிப்ரவரி, 2015\nநான் சில காலத்துக்கு முன் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பதிவு ஒன்று போட்டு வாங்கிக்கட்டிக் கொண்ட கதை அநேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். அப்போது நான் என்ன நினைத்துக்கொண்டிருந்தேன் என்றால் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் என்பவர்கள் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிலிருந்து இலங்கைத் தேயிலைத்தோட்டங்களுக்கு வேலைக்காக கூப்பிட்டுக்கொண்டு போனவர்கள் என்பதுதான்.\nஅந்த எண்ணம் தவறு என்றும் இலங்கைத் தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருபவர்கள் என்றும் பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அப்படித் தெரிந்து கொண்டதின் பின்னர் சில சந்தேகங்கள் என் மனதில் உண்டாயின.\nமுதல் சந்தேகம் - அப்படி பல காலம் வாழ்ந்தவர்கள் ஏன் சிங்களவர்களுக்குத் தாழ்ந்து போனார்கள் என்பதுதான்\nஇரண்டாவது சந்தேகம் - அப்படி ஆயிரம் ஆண்டு கால பரம்பரையான இஙல்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அப்படி என்ன இனத்தொடர்பு\nமூன்றாவது சந்தேகம் - தமிழீழம் தமிழீழம் என்று பேசிக்கொண்டிருந்தார்களே, அது கிடைத்து விட்டதா\nநான் பின்னூட்டப் பெட்டியை மூடி விட்டதால் எனக்கு நேரடியாக இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்காது என்பதை அறிவேன். எவ்வளவோ சந்தேகங்களுக்கு விடை தெர��யாகல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதில் இவையெம் சேர்ந்து கொள்ளட்டுமே. என்ன குடி முழுகிப் போய் விடப் போகிறது\nநேரம் பிப்ரவரி 03, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n▼ பிப்ரவரி 2015 (18)\nஇரண்டு உ.கிழங்கு போண்டா விலை 5000 ரூபாய்\nஎங்க ஊர் பைரவ சேனை\nபூக்களை விட ... அந்தப்பூக்காரி ... நல்ல அழகு \nபழனியில் பழனி.கந்தசாமி செய்த மடத்தனம்\nபதிவுகளில் ஒரு தொழில் நுட்பம்\nசாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன\nதமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்...\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/09/blog-post_25.html", "date_download": "2021-07-30T07:28:44Z", "digest": "sha1:VPQOGPUNIXQQI5WNCRRDSDT66EKHHOEJ", "length": 24339, "nlines": 365, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌த்தை சொல்ல‌ முடியாது??", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் வில���யை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nஅர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌த்தை சொல்ல‌ முடியாது\nஅர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌த்தை சொல்ல‌ முடியாது என‌ சில‌ மௌல‌விமார் கூட‌ சொல்வ‌த‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ளுக்கு இஸ்லாம் ச‌ரியாக‌ தெரிய‌வில்லை என்றே புரிய‌ முடிகிற‌து.\nஇஸ்லாமிய‌ வ‌ர‌லாற்றை பார்க்கும் போது ந‌பிமார்க‌ள் மார்க்க‌ம், அர‌சிய‌ல் என்ற‌ விட‌ய‌ங்க‌ளில் இர‌ண்டு வ‌கைக‌ளில் செய‌ற்ப‌ட்டுள்ள‌ன‌ர். மார்க்க‌த்தின் ஊடாக‌ அர‌சிய‌ல் செய்வ‌து. ம‌ற்ற‌து அர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌த்தை சொல்வ‌து. இவை இர‌ண்டையும் நாம் ந‌பிமார்க‌ளின் வாழ்க்கையில் ம‌ட்டும‌ல்லாது ச‌ஹாபாக்க‌ளின் வாழ்விலும் காண்கிறோம்.\nந‌பி யூசுப் அவ‌ர்க‌ள் மார்க்க‌ போத‌க‌ராக‌ இருந்து அர‌சிய‌லுக்கு வ‌ர‌வில்லை. அர‌சிய‌லுக்குள் வ‌ந்து ஆட்சியாள‌ரான‌ பின் மார்க்க‌ போத‌னை செய்தார்க‌ள். ந‌பி சுலைமான் அவ‌ர்க‌ள் ம‌ன்ன‌ர் சுலைமான‌ என்றே அறிய‌ப்ப‌ட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் ம‌ன்ன‌ராக‌, அர‌சிய‌ல்வாதியாக‌ இருந்து கொண்டே மார்க்க‌ போத‌னையை முன்னெடுத்தார்க‌ள். ந‌பி மூசா அவ‌ர்க‌ள் பிற‌ந்த‌து முத‌ல் பிர் அவ்னின் அர‌சிய‌ல் சாக்க‌டைக்குள்தான் வ‌ள‌ர்ந்தார்க‌ள். பின்ன‌ர் அர‌சிய‌ல்வாதி ஆகாம‌ல் மார்க்க‌ போத‌னை செய்து அத‌ன் மூல‌ம் ஆட்சியாள‌ராக‌ மாறினார். அதாவ‌து மார்க்க‌ போத‌க‌ராக‌ இருந்து அர‌சிய‌ல் செய்தார். இறுதி ந‌பி முஹ‌ம்ம‌து ச‌ல்ல‌ல்லாஹு அலைஹி வ‌ச‌ல்ல‌ம் மார்க்க‌ போத‌க‌ராக‌ இருந்து அர‌சிய‌ல்வாதியாகி அர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌த்தை உறுதிப்ப‌டுத்தினார்க‌ள்.\nச‌ஹாபாக்க‌ள் மிக‌ப்பெரும் உல‌மாக்க‌ளாக‌ இருந்த‌ நிலையில் அர‌சிய‌ல்வாதிக‌ளாக‌ மாறிய‌த‌ன் கார‌ண‌மாக‌த்தான் இஸ்லாம் ஸ்பெயின் வ‌ரை சென்ற‌து. அவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் மூல‌ம் மார்க்க‌ பிர‌ச்சார‌த்தை முன்னெடுக்க‌ முடியாது என‌ முட்டாள்த்த‌ன‌மாக‌ சிந்தித்திருந்தால் இவ‌ர்க‌ள் ப‌ள்ளி��ளுக்குள் ப‌யான் ம‌ட்டும் செய்து கொண்டு மார்க்க‌ போத‌க‌ர்க‌ளாக‌ ம‌ட்டும் இருந்திருந்தால் ம‌க்கா ம‌தீனாவைக்கூட‌ காபிர் ஆட்சியாள‌ர் எவ‌ரும் கைப்ப‌ற்றியிருப்ப‌ர்.\nஆக‌வே அர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌ப்பிர‌ச்சார‌ம் செய்ய‌ முடியாது என்ப‌து குர் ஆனுக்கும் ஹ‌தீதுக்கும் ந‌பிமார்க‌ள் வாழ்க்கை முறைக்கும் மாற்ற‌மான‌ க‌ருத்தாகும். இவ‌ற்றை சொல்ப‌வ‌ர் நிச்ச‌ய‌ம் இஸ்லாம் தெரியாத‌ ஒருவ‌ராக‌வே இருக்க‌ முடியும்.\nச‌வூதி அரேபியாவின் வ‌ர‌லாற்றை பார்க்கும் போதும் அங்கு இமாம் முஹ‌ம்ம‌து இப்னு அப்துல் வ‌ஹ்ஹாப் அவ‌ர்க‌ள் முஹ‌ம்ம‌த் இப்னு சுவூத் என்ற‌ அர‌சிய‌ல்வாதியுட‌ன் இணைந்து செய‌ற்ப‌ட்ட‌த‌ன் கார‌ண‌மாக‌வே இஸ்லாத்தை அத‌ன் தூய‌ வ‌டிவில் எத்திவைத்து முழு அரேபியாவையும் ஒரே இஸ்லாமிய‌ ஆட்சியின் கீழ் கொண்டு வ‌ர‌ முடிந்த‌து. இங்கும் அர‌சிய‌ல் மூல‌மே மார்க்க‌ம் ச‌ருயாக‌ போதிக்க‌ப்ப‌ட்ட‌து.\nஇன்றைய‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் பின்ன‌டைவுக்கு கார‌ண‌ம் மார்க்க‌ம் வேறு அர‌சிய‌ல் வேறு என்ற‌ ஐரோப்பிய‌ சிந்த‌னையை முஸ்லிம்க‌ளும் விழுங்கிய‌தாகும். இத‌ன் கார‌ண‌மாக‌ உல‌மாக்க‌ள் அர‌சிய‌லை ஒதுக்கி அர‌சிய‌லை ஜாஹில்க‌ளிட‌ம் ஒப்ப‌டைத்து ப‌ள்ளிக‌ளுக்குள் சுறுண்டு விட்ட‌ன‌ர். இத‌ன் கார‌ண‌மாக முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ள் ப‌ண‌த்துக்கும், ப‌த‌விக்கும், பெண்ணுக்கும் விற்க‌ப்ப‌ட்ட‌ன‌.\nஆக‌வே அர‌சிய‌ல் மூல‌ம் மார்க்க‌த்தை இல‌குவாக‌ போதிக்க‌ முடியும் என்ப‌தில் உல‌மா க‌ட்சிக்கு நூறு வீத‌ம் ந‌ம்பிக்கை உள்ள‌து. கார‌ண‌ம் இது குர் ஆனின‌தும் ந‌பிமார்க‌ளின‌தும் வ‌ழிகாட்ட‌லாகும். இதைத்தான் ந‌பிமார்க‌ளில் உங்க‌ளுக்கு சிற‌ந்த‌ வ‌ழிகாட்ட‌ல் உள்ள‌து என‌ இறைவ‌னும் கூறுகிறான். உல‌மாக்க‌ளும் ச‌மூக‌ம், ச‌ம‌ய‌ ப‌ற்றாள‌ர்க‌ளும் உல‌மா க‌ட்சியுட‌ன் ஒன்று ப‌டும் ப‌ட்ச‌த்தில் ம‌து, மாது, சூதுவுக்காக‌ ச‌மூக‌த்தின் உரிமைக‌ளை விற்று பிழைப்பு ந‌ட‌த்தும் அர‌சிய‌ல்வாதிக‌ளை ஓர‌ம் க‌ட்டி முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ளை மிக‌ இல‌குவாக‌ பெற‌ முடியும் என்ற‌ வ‌ழி காட்ட‌லை உல‌மா க‌ட்சி செய்கிற‌து.\n- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி B.A.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி மு���்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-alto-sales-cross-40-lakh-milestone/", "date_download": "2021-07-30T06:14:23Z", "digest": "sha1:JMPJYZIEJU5J3NOQGGNXAMGK2BK7XEKB", "length": 6313, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "40 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி | maruti suzuki alto 40 lakh units", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் 40 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\n40 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nகடந்த 16 ஆண்டுகளாக இந்திய சந்தையில் நிலைத்து நிற்கின்ற மாருதி சுசுகி ஆல்ட்டோ 800 காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. மாருதி 800 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு தற்போதயை சூழ்நிலைக்கு ஏற்��� பல்வேறு மாறுதல்களை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\nஇது குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “ மாருதி ஆல்டோ தொடர்ச்சியாக 16 வது ஆண்டாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதன்மையான காராக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 40 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளதால் பெருமிதம் கொள்கிறோம்.\nஇது வேறு எந்தவொரு இந்திய காரும் அடையாத விற்பனை சாதனையாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக, ஆல்டோ எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு வலுவான உணர்வுப்பூர்வ தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதனையை அனைவருக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறோம். இந்தியாவின் மிக விருப்பமான காராக மாறுவதற்கான இந்த பயணத்தில் எங்களை நம்பி ஆதரித்தவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.\nஆல்ட்டோ 800 காரின் 800 சிசி என்ஜின் பெற்றுள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ள இந்த என்ஜின் அதிகபட்சமாக 48hp குதிரைத்திறன் மற்றும் 69Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும். இந்த காரின் மைலேஜ் சரிவடைந்து லிட்டருக்கு 22.05 கிமீ ஆக உள்ளது.\nPrevious articleரூ.16,000 வரை டாடா அல்ட்ரோஸ், டியாகோ மற்றும் நெக்ஸான் விலை உயர்வு\nNext articleBS4 வாகனங்களை பதிவு செய்யலாம்..\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/first-time-join-vijay-and-jayamravi/", "date_download": "2021-07-30T07:01:07Z", "digest": "sha1:C2PEILGMJXPH422XTT5DC26XPXUUXJUA", "length": 3957, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதன் முதலாக இணைந்த விஜய் ஜெயம் ரவி எதில் தெரியுமா..!!! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுதன் முதலாக இணைந்த விஜய் ஜெயம் ரவி எதில் தெரியுமா..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுதன் முதலாக இ���ைந்த விஜய் ஜெயம் ரவி எதில் தெரியுமா..\nதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது போலவே ஜெயம் ரவி நடித்து வரும் ‘டிக் டிக் டிக்’ படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் தற்செயலாக இருவரது படங்களுக்கும் ஒரு ஒற்றுமை நிகழ்ந்துள்ளது.\nஆம், ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ‘விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதுவொரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது\nஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.\nவெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை ஹித்தீஷ் ஜெபக் தயாரித்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:ஜெயம் ரவி, விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2777591", "date_download": "2021-07-30T06:24:33Z", "digest": "sha1:ZIJRRUXOQFNDKDUFIEKCVHV6SVK2HCVS", "length": 22115, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "பொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்: சிதம்பரம்| Dinamalar", "raw_content": "\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ...\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ...\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக் 1\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ... 3\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nபொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்: சிதம்பரம்\nபுதுடில்லி: பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., சிதம்பரம், பொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகள��ன் யோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த நிதி ஆண்டில் (2020-21) மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தகவல் வெளியிட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., சிதம்பரம், பொருளாதார நிபுணர்கள், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.\nநாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த நிதி ஆண்டில் (2020-21) மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தகவல் வெளியிட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக சரிவை சந்தித்துள்ளாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், சிதம்பரம் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.\nமுன்னாள் நிதியமைச்சரும், காங்., எம்.பி.,யுமான சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 காலாண்டு பொருளாதார செயல்திறனை பார்க்கிறபோது, 2020 -21 ஆனது, 40 ஆண்டு கால பொருளாதாரத்தில் மிக இருண்ட ஆண்டு ஆகும். அதே போன்று 2021-22 நிதி ஆண்டும் போய்விடக்கூடாது.\nமத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். தனது கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் யோசனைகளைக் கேட்க வேண்டும். தற்போதையை பொருளாதார நிலைக்கு காரணம், கொரோனா பெருந்தொற்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் அதனுடன் பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசின் திறமையின்மையும், திறமையற்ற பொருளாதார நிர்வாகமும் சேர்ந்துள்ளது.\nபுகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் நல்ல யோசனைகள் இதுவரை மறுக்கப்பட்டுள்ளன. உலகளவிலான அனுபவங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.\nஅரசு செலவினம் அதிகரிப்பதும், ஏழைகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்வதும், ரேஷனில் தாராளமாக வினியோகம் செய்வதும் பொருளாதாரத்துக்கு தேவையானது ஆகும். எங்கள் வேண்டுகோள்கள் அவர்கள் காதுகளில் விழவில்லை. இதனால் பொருளாதாரம் மைனஸ் 7.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு சலுகைகள் வழங்குவது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமேசான் இணையதளத்தில் செய்தி, கட்டுரைகள் சேர்ப்பு(5)\nபட்டா கத்தி வைத்து வீடியோ: திருப்பூரில் இருவர் கைது(19)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசுத்தி சுத்தி அவரை யாரும் மதிக்கவில்லை என்று தான் சொல்கிறார். இவரும், மன்மோகன் சிங் அவர்களும் தொழில் முறையில் பொருளாதார ஆசிரியர்கள்.\nயார் கேட்டார் இவரது யோசனைகளை இவருக்கு தான் தான் மகா மேதாவி என்ற நினைப்பு\nபாரத பேங்க் வாயிலாக, ஏற்கனவே கடன் வாங்கிய தொழில் அதிபர்களுக்கு மறுபடியும் அதிகப்படி கொடுத்து அவர்கள் வெளி நாட்டுக்கு தப்பி ஓடவும் துணை நின்றீகர்லே [ அப்போது ஏன் நிபுணர்களை கேட்கவில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமேசான் இணையதளத்தில் செய்தி, கட்டுரைகள் சேர்ப்பு\nபட்டா கத்தி வைத்து வீடியோ: திருப்பூரில் இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/tamilnadu-cm-edappadi-palanisamy-go-to-cuddalore-today.html", "date_download": "2021-07-30T07:50:47Z", "digest": "sha1:ZFIT2CYNCAQT6Z7IHKQWCG7IDG2DNHYL", "length": 14107, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "நிவர் புயலின் தாக்கத்தை அறிய களத்தில் இறங்கிய முதல்வர்!", "raw_content": "\nநிவர் புயலின் தாக்கத்தை அறிய களத்தில் இறங்கிய முதல்வர்\nநிவர் புயலின் கோரத்தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் நேற்று பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.\nதெற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. நிவர் புயல் அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.\nஇதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப��படியாக வலுவிழந்து வருகிறது. புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nசாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅதன் ஒருபகுதியாக, கடலூர் மாவட்டம், ரெட்டி சாவடி குமாரமங்கலத்தில் 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி விளக்கினார்.\nகடலூரில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தும், வீட்டின் மேற்கூரைகள் பறந்தும், மின்கம்பங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. புயல் அதிகாலையில் கரையை கடந்த நிலையில், பாதிப்பு தொடர்பான நிலவரங்கள் காலை முதல் வந்த வண்ணம் உள்ளன.\nஅதைத் தொடர்ந்து, தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது முதல்வருடன் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் சென்றுள்ளார். ​இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கடலூர் சென்று பார்வையிட்டார். அங்கு புயல் பாதிப்புகளை பார்வையிடும் முதலமைச்சர், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.\nகடலூரில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பே���ி கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்வதால் தண்ணீர் தேங்கி உள்ளது. மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.\nஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் விபரீதம்.. காதலர்கள் அடித்துக்கொண்டதில் குமாஸ்தா கொலை\n``பெருவெள்ளத்திலிருந்து அ.தி.மு.க. அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை\" - ஸ்டாலின் கண்டனம்\nதமிழகத்தில், வரும் 29 ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறதா\nகடலுக்கு சென்ற 32 காரைக்கால் மீனவர்களின் கதி என்ன\nஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் விபரீதம்.. காதலர்கள் அடித்துக்கொண்டதில் குமாஸ்தா கொலை\nஐடி ஊழியர் உயிருடன் எரித்துக் கொலை மனைவியே கணவரை உயிருடன் எரித்துக் கொன்றது அம்பலம்\nஅட கொடுமையே.. பிரசவத்தின் போது மருத்துவர்கள் அலட்சியமா\n``பெருவெள்ளத்திலிருந்து அ.தி.மு.க. அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை\" - ஸ்டாலின் கண்டனம்\n'இந்தியாவுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை வேண்டும்\" - மோடியின் அடுத்த திட்டம்\nஇளம் இயக்குனர் குறித்து விஷ்ணு விஷால் செய்த பதிவு \nவிஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் புதிய அப்டேட் \nபிக்பாஸ் வீட்டில் நுழைவது குறித்து பதிவு செய்த பிரேம்ஜி \nபிக்பாஸ் 4 : அனிதாவுடன் கூட்டணி சேர்ந்து ரியோவுடன் மல்லுக்கு நிற்கும் சனம் \nசூரரைப் போற்று உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் பதிவு \nபிக்பாஸ் 4 : கால் சென்டர் டாஸ்க்கில் ரியோவிடம் மாட்டிய ஆஜீத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=7130", "date_download": "2021-07-30T06:53:02Z", "digest": "sha1:6VTAMF2NDYNG355WWX53DRDE4VL7WUQQ", "length": 7794, "nlines": 160, "source_domain": "www.noolulagam.com", "title": "திறமையான ஸ்பான்சரிங் (Thiramaiyana Sponsoring) – தமிழில்: – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » திறமையான ஸ்பான்சரிங்\nஅரசியலை விளையாட்டாய் ஆடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு விளையாட்டை அரசியலாய் மாற்றுவது எம்மாத்திரமாய் ஆகி விடப் போகிறது. 100 கோடிக்கும் மேல் மக்கள் வளம் கொண்ட ஒரு தேசத்தில் ஒலிம்பிக் விளையாட்டில் எத்தனை தங்கப் பதக்கங்கள் நம்மால் பெறப்படுகிறது விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அதற்கேற்ற வசதிகளைச் செ��்து கொடுக்காத அரசும், பணம் ஈட்டும் வழிகளில் மட்டும் கவனத்தை செலுத்தும் ஸ்பான்ஸர்களாலும், மிகைப்பட்ட பேர்கள் பொதுப்புத்தியில் ஊறிப் போன விளையாட்டாய் தலைமுறையாய் பார்த்து ரசிக்கா விட்டால் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்று நாகரீகத்துக்காக விளையாட்டினை பார்க்கும், பேசும் எம் இளையர்களும் இருக்கும் வரை எல்லா விதமான விளையாட்டுக்களும் எங்கணம் வளரும்.கிரிக்கெட் என்னும் அசுரனால நிறைய லாபம் பார்த்த இந்திய வியாபரிகள் அதைக் கட்டிக் கொண்டு அழுவதின் விளைவு மற்ற விளையாட்டுக்களை நசுக்கித்தான் விட்டது என்று கோபப் பார்வை பார்க்கும் இந்தக் கட்டுரை சற்றே உங்கள் புருவங்களை உயர்த்தி விழிப்புணர்வு பார்வை கொள்க என்ற வேண்டு கோளையும் வைக்கிறது.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nவளமான வாழ்க்கைக்கு நெட்வொர்க் மார்கெட்டிங்\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள்View All\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்\nபட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nரோஜர் ஆக்ராய்டு கொல்லப்பட்டார் அகதா கிறிஸ்டி\nஉருக்கு உலக மன்னர் லட்சுமி மிட்டல்\nகுரூர வீடு அகதா கிறிஸ்டி\nபகவத் கீதை விளக்க உரை\n10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000\nஇ-பப்ளிஷிங் மற்றும் கால் சென்டர்களில் தடம் பதிக்க வேண்டுமா\n10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள்\nநுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி\nகணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள்\nதொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/03/yaaraiyum-ivlo-azhaga-song-lyrics-in-tamil-sulthan-movie.html", "date_download": "2021-07-30T06:08:43Z", "digest": "sha1:EJCQDDHAJJY3LL4EFS3NYJM2L4CDILP2", "length": 8851, "nlines": 246, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Yaaraiyum Ivlo Azhaga Song Lyrics in Tamil | Sulthan Movie", "raw_content": "\nஹே யாரையும் இவ்வளோ அழகா பாக்கல\nஉன்னை போல் எவளும் உசுர தாக்கல\nகாதுல வேற எதுவும் கேக்கல\nகாலிதான் ஆனேன் போற போக்குல\nகோணலா பாக்குறா கோவமா பேசுறா\nChannel-அ மாத்துறா என் மனச\nமுதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்\nபலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே\nமுதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்\nபலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்\nயாரையும் இவ்வளோ அழகா பாக்கல\nஉன்னை போல் எவளும் உசுர தாக்கல\nகாதுல வேற எதுவும் கேக்கல\nகாலித��ன் ஆனேன் போற போக்குல\nகோணலா பாக்குறா கோவமா பேசுறா\nChannel-அ மாத்துறா என் மனச\nமுதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்\nபலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்\nநீ தண்ணிக்குள்ள கைய வச்சா\nநீ மஞ்ச பூச கைய வச்சா\nநீ எட்டு வச்ச கட்டாந்தரை\nமுதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்\nபலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேனே\nமுதல்முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்\nபலமுறை பார்த்தா பைத்தியம் ஆவேன்\nயாரையும் இவ்வளோ அழகா பாக்கல\nஉன்னை போல் எவளும் உசுர தாக்கல\nகாதுல வேற எதுவும் கேக்கல\nகாலிதான் ஆனேன் போற போக்குல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-07-30T08:03:25Z", "digest": "sha1:ULVN2YA6PG23IGLHQCQPXAUYNNZNVT73", "length": 8636, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "நீலகிரி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nதனி நபர் தஃவா – நீலகிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 21/12/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி: புகையிலை ஒழிப்பு நபர்...\nபெண்கள் பயான் – நீலகிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 24/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: விதி உரையாற்றியவர்: ரஜியா நேர அளவு...\nநோட்டிஸ் விநியோகம் – நீலகிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 21/12/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: புகையிலை ஒழிப்பு எண்ணிக்கை: 300\nபெண்கள் பயான் – காந்தல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் காந்தல் கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: சிந்திப்பீர் உரையாற்றியவர்: ஷபீ...\nகிளை தர்பியா – நீலகிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 16/12/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. தலைப்பு: தாவா பணி உரையாற்றிவர்(கள்): ஷபீர் பேச்சாளர்:...\nபெண்கள் பயான் – மேல் கடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் மேல் கடை வீதி கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: ஏகத்துவத்தை...\nஇஸ்லா���்தை ஏற்றல் – நீலகிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 23/12/2016 அன்று இஸ்லாத்தை ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. பழயை பெயர்(கள்): லாரன்ஸ் புதிய பெயர்(கள்):...\nகிளை தர்பியா – கிருஷ்ணாபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. தலைப்பு: தாவா பணி உரையாற்றிவர்(கள்):...\nபெண்கள் பயான் – வெளிங்டன்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் வெளிங்டன் கிளை சார்பாக கடந்த 17/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: மரணம் உரையாற்றியவர்: ஜாபர்...\nபெண்கள் பயான் – மேல் கடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் மேல் கடை வீதி கிளை சார்பாக கடந்த 28/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: அன்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/67133/", "date_download": "2021-07-30T07:41:46Z", "digest": "sha1:RYBN7U4MU2ALSOCJC4XBH4DKH3PITR6Z", "length": 5870, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு - அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட அழைப்பு ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு – அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட அழைப்பு \nஅதிராம்பட்டிணம் மின்சார வாரியத்தில் 33 கிலோவாட் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇது குறித்து முறையான முன் அறிவிப்பு ஏதுமின்றி இம் மின்வெட்டு தொடரும் நிலையில், மின்வாரிய தொலைபேசி எண்னை தொடர்பு கொண்டால் ரெஸ்பான்ஸ் இல்லை. அது போக மின் வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்ற தகவல்.\nஇதனால் விரக்தியடைந்த மின் நுகர்வோர்கள் ஒன்றினைந்து சற்று நேரத்தில் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட இருக்கிறார்கள். பொதுமக்கள், வணிகர்கள் கலந்து கொள்ளும் இப்போராட்டத்தில் தாங்களும் களந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என அழைக்கப்படுகிறார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/ladies-only/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2021-07-30T08:14:52Z", "digest": "sha1:IJ2C76SEHGAOSN4HOCDBAQ4L52Y4HZIC", "length": 8102, "nlines": 140, "source_domain": "www.thekaraikudi.com", "title": "சத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை – தி காரைக்குடி", "raw_content": "\nHome மகளிர் மட்டும் சத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை\nசத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை\nசத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை\nதினையரிசி – 250 கிராம்.\nதுவரம் பருப்பு – 200 கிராம்.\nஉப்பு – தேவையான அளவு.\nநறுக்கிய வெங்காயம் – 1 கப்.\nதேங்காய் துருவல் – அரை கப்.\nமுருங்கைக்கீரை – 1 கப்.\nநல்லெண்ணெய், பெருங்காயம் – தேவையான அளவு.\nமுருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nதினையரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்னர் மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.\nஅரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், தேங்காய் துருவல், முருங்கைக்கீரை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.\nசத்தான சுவையான தினையரிசி முருங்கைக்கீரை அடை ரெடி.\nPrevious articleபுளிச்ச கீரையை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் சூப் தயாரிக்கலாம்.\nNext articleஇழந்த முடியை மீண்டும் பெற வழிகள்\nகூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்\nசோள ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசத்து நிறைந்த வரகு – கேழ்வரகு தோசை\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3D\nகாரைக்குடி to சாத்தம்பத்தி – 3B\nகாரைக்குடி to மாலைகண்டான் – 15\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/unvaccinated-covid-patients-should-pay-1626955385", "date_download": "2021-07-30T06:23:07Z", "digest": "sha1:SQYUYX7BBH77XZJJZ7EBH6SV4YHAHH4C", "length": 23268, "nlines": 364, "source_domain": "news.lankasri.com", "title": "தடுப்பூசி போடாதவர்கள் சிகிச்சைக்கான பணம் செலுத்த வேண்டும்: கொதிப்பில் சுவிஸ் மக்கள் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nதடுப்பூசி போடாதவர்கள் சிகிச்சைக்கான பணம் செலுத்த வேண்டும்: கொதிப்பில் சுவிஸ் மக்கள்\nசுவிட்சர்லாந்தில் டெல்டா மாறுபாடு காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசியல்வாதிகள் சிலர் முன்வைத்த கோரிக்கை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் டெல்டா மாறுபாட்டால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும், தடுப்பூசி போடும் திட்டம் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nசுவிஸில் தடுப்பூசி கட்டாயம் என்ற போதும், சிலர் தனிப்பட்ட காரணங்களால் அல்லது மறுப்பால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர்.\nஇந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுபவர்களில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nஇதனையடுத்து குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் முன்வைத்த கோரிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nFDP தேசிய கவுன்சிலர் Kurt Fluri இது தொடர்பில் குறிப்பிடுகையில், அரசு தடுப்பூசி கட்டாயம் என குறிப்பிட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களின் மருத்துவ செலவை காப்பீடு நிறுவனங்கள் ஏற்க கூடாது என பதிவு செய்துள்ளார்.\nமேலும், தடுப்பூசி போடாதவர்களால் நமது சுதந்திரவும் பறிக்கப்படுகிறது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். SP தேசிய கவுன்சிலர் Celine Widmer தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றார்.\nமேலும் சுவிட்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போ�� ரசிகர்கள்\nஇந்த பொருளுடன் வைத்தால் வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்குமாம்: ஆனால்..\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ\nசார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nநடிகை நயன்தாரா செய்தது நியாயமா, அவரை கேட்க தைரியம் இருக்கா- மீண்டும் நடிகையை வம்பிழுக்கும் வனிதா\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது- அவரது போட்டோ பார்த்து அசிங்கமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Infobox_mapframe_without_OSM_relation_ID_on_Wikidata", "date_download": "2021-07-30T07:04:08Z", "digest": "sha1:INN5FPCGMU4S6JCXS7C7I77OFKDKUBSO", "length": 19066, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Infobox mapframe without OSM relation ID on Wikidata - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 359 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n1 உலக வர்த்தக மையம்\n2010 மும்பை எண்ணெய் கசிவு\n2017 எண்ணூர் எண்ணெய்க் கசிவு\n2020 நோரில்சுக் எண்ணெய்க் கசிவு\n30 சென் மேரி அக்ஸ்\n7 உலக வர்த்தக மையம்\nஅசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி\nஅண்ணா அறிவியல் மையம், திருச்சிராப்பள்ளி\nஅண்ணா நகர் கிழக்கு மெட்ரோ நிலையம்\nஅமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்\nஅரசினர் தோட்டம் மெற்றோ நிலையம்\nஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ\nஆலம்பூர் தொல்லியல் துறை அருங்காட்சியகம்\nஇசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம்\nஇந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம்\nஇந்திய வான்படை அருங்காட்சியகம், பாலம்\nஇயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்\nஇயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்\nஇலங்கைத் துறைமுக அதிகாரசபை கடலக நூதனசாலை\nஉலக வர்த்தக மையம் (கொழும்பு)\nஎகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகம்\nஎல். ஐ. சி. கட்டிடம்\nஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல்\nகடற்படை விமான அருங்காட்சியகம் (இந்தியா)\nகண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்\nகர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார்\nகாலி தேசிய சமுத்திர நூதனசாலை\nகிரேட் ஜெனரல் டி. ஆர். அப்துல் ஹரிஸ் நாசுஷன் அருங்காட்சியகம் ஜகார்த்தா\nகீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மெற்றோ நிலையம்\nகுழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா)\nகுன்ஸ்ட்க்ரிங் கலைக்கூடம், மத்திய ஜகார்த்தா\nகேரளம் - வரலாறு மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசத்ரியமண்டலா அருங்காட்சியகம், தெற்கு ஜகார்த்தா\nசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்\nசஸ்மிதா லோகா அகமத் யானி அருங்காட்சியகம், மத்ய ஜகார்த்தா\nசாங்காய் உலக நிதி மையம்\nசி.வி. ரங்காசார்லு நினைவு அரங்கம்\nசிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்\nசுல்தான் அஷ்லான் ஷா காட்சியகம்\nசெனாய் நகர் மெற்றோ நிலையம்\nத போரம் (பல்கடை அங்காடி)\nதமன் பிரசஸ்தி அருங்காட்சியகம், ஜகார்த்தா\nதமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை\nதானி ஜாவா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா\nதாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்\nதி இம்பீரியல், புது தில்லி\nதி ரெயின்ட்ரீ ஹோட்டல், அண்ணா சாலை\nதிர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா\nதேசிய அருங்காட்சியகம், புது டில்லி\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2019, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-denial-mets-madhumitha/", "date_download": "2021-07-30T07:53:29Z", "digest": "sha1:GVQWHQJXVW2O7UK7JYFQCWY2MJRZIZCE", "length": 10759, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன.! மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் மதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\nமதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தன்னை காயப்படுத்தியதற்கு முக்கிய காரணமே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹெலோ டாஸ்கின் போது ஏற்பட்ட பிரச்சனை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், மதுமிதாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் ஆண்கள் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.\nஇதையும் பாருங்க : வனிதாவை புதிய பட்டப் பெயர் வைத்து அழைத்த கஸ்தூரி. மன்னிப்பு கேட்க சொல்லும் வனிதா.\nஇந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மதுமிதாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகருமான டேனி, இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் மதுமிதாவிற்கு இது போல ஆகிவிட்டது என்கின்றது பதறிப்போய்விட்டேன். இதனால் அவர் வெளியே வ��்ததும் அவரை சந்திக்க வேண்டுமென்று அவருக்கு போன் செய்தேன்.\nஆனால், அவரோ ஒப்பந்தம் படி இப்போதைக்கு எதை பற்றியும் பேசக்கூடாது. அப்படி பேசினால் என்னுடைய சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும் சிறிது நாட்களுக்கு பின் நாம் இதைப்பற்றி பேசுவோம் டேனி என்று கூறினார். இருப்பினும் அவரை சந்திக்க அவருக்கே தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் செய்யலாம் என்று மது வீட்டிற்கு சென்றேன்.\nநான் உள்ளே சென்ற போது அவரது காயத்திற்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார். அப்போது தான் நான் பார்த்தேன் அவரது கையில் மிகவும் மிக ஆழம்,மான காயங்கள் இருந்தது. நான் எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன் அன்று நடந்த டாஸ்கின் போது மதுமிதா ஏதோ கருத்து சொல்லி இருக்கிறார். அதனை மற்ற போட்டியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர்கள் மதுவை பயங்கரமாக கலாய்த்துள்ளனர்.\nஅதன் பின்னர் தான் அவள் கத்தியை எடுத்து கிழித்துக்கொண்டுள்ளார். அவரது கையில் ரத்தம் சொட்ட கஸ்தூரி மட்டும் தான் ஈர துணியை எடுத்து காயத்தை அமுக்கி பிடித்துள்ளார். அதனால் தான் வெளியேறும் போது அவள் கஸ்தூரி மற்றும் சேரனிடம் மட்டும் தான் பேச விரும்புவதாக கூறினார். எது எப்படியோ இவை அனைத்திற்கும் மதுமிதா பதில் சொன்னால் தான் உண்மை சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் டேனி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleதிருமணமான பிரபல நடிகர்களின் செல் போன் உரையாடல். ஆதாரத்தை வெளியிட்ட ஜோ மைக்கேல்.\nNext articleகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nகடந்த சீசன்ல குவரன்டைன, இந்த சீசனுக்கு எப்படி தெரியுமா – பிக் பாஸ் 5 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nஉள்ள இருக்கும் போது ரெண்டு பெரும் அவ்வளவு சண்டை போட்டாங்க.\nMute பன்னாகூட பேசுறது கேக்குதுடா எப்பா.. வைஷ்ணவியை கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/04-tamil-cinema-rajinikanth-sultan-soundarya.html", "date_download": "2021-07-30T07:20:32Z", "digest": "sha1:FXF7G57WRKSIGEVZFVYQ3OA4UEA3NJ6V", "length": 13325, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பக்கா' ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்! | Sultan to be made as full fledged Rajini movie | 'பக்கா' ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்! - Tamil Filmibeat", "raw_content": "\nஇதுதான் சைட் எஃபெக்ட்.. ஆர்யாவை சீண்டும் நடிகை கஸ்தூரி\nSports தீயாய் பரவும் கொரோனா.. ஒலிம்பிக்கில் மேலும் 27 பேர் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 225 ஆனது\nNews பாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\nAutomobiles புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்\nLifestyle சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்\nEducation CBSE 12th Result 2021: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'பக்கா' ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்\nஅனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த்தின் சுல்தானை முழு நீள ரஜினி படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.\nசெளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம் சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.\nஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை. இடையில் பல சிரமங்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தை முழுமையான ரஜினி படமாக எடுக்கவுள்ளார் செளந்தர்யா. இன்னொரு விஷயம், படத்தை முழுமையாக ரஜினிகாந்த்தே டேக் ஓவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் மூலம் இப்படம் முழுமையான ரஜினி படமாக மாறுகிறது. அதாவது அனிமேஷன் படமாக இது இருக்காது. மாறாக வழக்கமான, பிரமாண்டமான ரஜினி படமாக இது இருக்கும். படத்தின் இடை இடையே அனிமேஷன் காட்சிகள் வருவது போல மாற்றவுள்ளனராம்.\nமேலும் படத்தின் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்தின் மிகப் பிரமாண்ட���ான படங்களில் ஒன்றாக சுல்தான் மாறவுள்ளது.\nஎந்திரன் தொடர்பான வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் சுல்தானுக்கு முழு வீச்சில் நேரம் கொடுக்கவுள்ளாராம் ரஜினி.\nசுல்தான் படத்தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகை நயன்தாரா\nமயில்சாமி சொன்ன மகாபிரபு ...கல்யாணத்திற்கு பணஉதவி செய்த தயாரிப்பாளர்\nசுல்தான் படத்தை புகழ்ந்த டான் இயக்குனர்.. என்ன சொன்னார் தெரியுமா\nவெறித்தனமான வசூல் வேட்டையாடும் சுல்தான்... பூரிப்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு\n‘சுல்தான்’ திரையரங்குக்கு சப்ரைஸ் விசிட் அடித்த கார்த்தி…ரசிகர்கள் குஷி\nஅந்த நூறு தலை இவங்க தான்.. என்னம்மா கஷ்டப்பட்டுருக்காங்க.. சுல்தான் பாய்ஸின் அட்டகாசமான பேட்டி இதோ\nகார்த்திக்கு புதிய சாதனை தந்த சுல்தான்...மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தயாரிப்பாளர்\nதமிழ்நாட்டுக்கு மருமகளா வர ஆசை.. டெங்கு ஜுரத்துடன் சுல்தானில் நடித்தேன்.. ராஷ்மிகா எக்ஸ்க்ளூசிவ்\nசுல்தான் குறித்து வரும் நெகடிவ் விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் S.R. பிரபு பதில் ட்வீட்\nமூன்றாண்டுகால உழைப்பு சுல்தான்.. நடிகர் கார்த்தி உருக்கமான பேச்சு\nநூறு தலை ராவணன்.. தியேட்டர்களில் வசூல் வேட்டை ஆடும் சுல்தான்.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா\nmovie review : சுல்தான் படம் எப்படி இருக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: சுல்தான் செளந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் திரைப்படம் சுல்தான் ரஜினிகாந்த் rajininkanths sultan soundarya rajinikanth tamil movie sultan\nகடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/14/world-vaiko-meets-erik-solheim.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T08:11:50Z", "digest": "sha1:6K76ZBJH5LJ3X7HRS4WAB4LHMGBLT4IX", "length": 15588, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நார்வே அமைச்சர் சோல்ஹீமுடன் வைகோ சந்திப்பு | Vaiko meets Erik Solheim - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகொரோனா 3வது அலை... உலகம் முழுவதும் மீண்டும் தீயாக பரவல் - ஒரே நாளில் 6,51,816 பேர் பாதிப்பு\nபுதிய கேஸ்கள் அதிகரிப்பு.. கொரோனா மையமாக மாறுகிறது இந்தோனேஷியா\nவிசாரணை குழுவை அனுப்புவோம்.. கோபத்தில் சீனா.. நடுங்கும் பாகிஸ்தான்.. சிபிஇசி கூட்டமும் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா; 895 பேர் மரணம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 8,431 பேர் மரணம் பிரேசில் நாட்டில் 2,127 பேர் பலி\nஉலகம் முழுவதும் 18.29 கோடி பேர் கொரோனாவுக்கு பாதிப்பு - 16.75 கோடி பேர் மீண்டனர்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nகணவனை வெட்டிக் கொன்றுவிட்டேன்.. போலீஸ் ஸ்டேசனுக்கு நேராக போன ரஷியா.. மிரண்ட காஞ்சிபுரம் போலீஸ்\nபாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\nSports ரிங்குக்குள் \"உலக சாம்பியன்\".. அசந்தா காலி.. லோவ்லினாவுக்கு காத்திருக்கும் செமி ஃபைனல் சவால்\nMovies மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ \nAutomobiles புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்\nLifestyle சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்\nEducation CBSE 12th Result 2021: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநார்வே அமைச்சர் சோல்ஹீமுடன் வைகோ சந்திப்பு\nஆஸ்லோ: நார்வே நாட்டின் அமைச்சரும், முன்னாள் அமைதித் தூதருமான எரீக் சோல்ஹீமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஈழப் பிரச்சினை குறித்து சோல்ஹீமுடன் வைகோ பேசினார்.\nநார்வே சென்றுள்ள வைகோ அந்நாட்டு சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சர் எரீக் சோல்ஹீமை சந்தித்துப் பேசினார்.\nஅப்போது சோல்ஹீமிடம், தமிழர்களாகிய நாங்கள், உங்கள் நாட்டின் மீதும், குறிப்பாக உங்கள் மீதும் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு உள்ளோம்.\nமறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தின் உயிரைக் காத்ததிலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதனையும் நாங்கள் மறக்க மாட்டோம்.\nஎங்கள் மனம் எல்லாம் நிறைந்து உள்ள நன்றி உணர்ச்சியை நேரில் சொல்ல எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.\nபின்னர் இலங்கை நிலவரம் குறித்து அரை மணி நேரம் இருவரும் பேசினர்.\nஇந்த சந்திப்பின்போது, சமாதான பேச்சுவார்த்தைக்கு நார்வேயின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான ஜோன் ஹன்சன் பேயரும் உடன் இருந்தார்.\nஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்திருந்த தெற்காசியாவில் மோதல்களும், அமைதியும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வைகோ நார்வே சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.\nமூன்றாவது அலையே ஓயல.. கொரோனா நான்காவது அலை பிரான்சில் வரப்போகுதாம்.. காரணம் டெல்டா\nகொரோனா பாதிப்பு மரணங்கள் 7,604 பேராக அதிகரிப்பு - உலக அளவில் பிரேசில் முதலிடம்\nகொரோனா பாதிப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - துளிர்க்கும் நம்பிக்கை\nஉலகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - துளிர்க்கும் நம்பிக்கை - இயல்பு நிலை எப்போது\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 16.60 கோடி பேர் குணமடைந்தனர் - 39.32 பேர் மரணம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 18.11 கோடி பேர் பாதிப்பு -16.57 பேர் மீண்டனர்\nபிரேசில் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் ... ஒரே நாளில் 2,042 பேர் மரணம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 18.07 கோடி பேர் பாதிப்பு - 16.54 கோடி பேர் மீண்டனர்\nபிரேசிலில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு- ஒரே நாளில் 1,14,139 பேருக்கு பாதிப்பு; 2,343 பேர் மரணம்\nஉலக நாடு��ளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 18 கோடியை நெருங்கியது; உயிரிழப்புகள் 38,88,332 ஆக அதிகரிப்பு\nபிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-dzire-prices-hiked-with-ais-145-safety-norms/", "date_download": "2021-07-30T08:32:37Z", "digest": "sha1:Z6U65T56P3RRFZXP6I5EXGQSM47GYNDQ", "length": 6663, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் மாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nமாருதி சுஸுகி டிசையர் காரின் விலை உயருகின்றது\nஇந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பாளரின் மாருதி சுஸுகி டிசையர் காம்பாக்ட் ரக செடான் காரில் புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் பிஎஸ்-6 நடைமுறையின் காரணமாக விலையை ரூ.12,690 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nஜூலை முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய AIS-145 பாதுகாப்பு விதிகளுக்கு (AIS 145 Safety Norms) உட்பட்டு அடிப்படையான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய இபிடி, முன்பக்க இருக்கைகளுக்கு சீட் பெல்ட் ரிமைன்டர் , ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் இணைக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து மாடல்களிலும் அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட உள்ளது.\nமுன்பாக இந்தியாவில் மாருதியின் பலேனோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் 2019 மாருதி ஆல்ட்டோ போன்ற கார்களில் அடிப்படையான பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வு தரத்துக்கு இணையான பெட்ரோல் என்ஜின் பெற்றிருந்த நிலையில் தற்போது டிசையர் காம்பாக்ட் செடான் காரின் பெட்ரோல் மாடலிலும் பிஎஸ் 6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் K12B பெட்ரோல் என்ஜின் 83 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.\nபாதுகாப்பு அம்சங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பிஎஸ் 6 டீசல் காரில் வழங்கப்படாது. மாருதி பயன்படுத்தி வரும் ஃபியட் நிறுவன 1.3 லிட்டர் டீசல் எனஜின் உற்பத்தி ஏப்ரல் 2020க்கு முன்பாக நிறுத்தப்பட உள்ளது.\nசமீபத்தில், மஹிந்திரா நிறு���னமும், தனது கார்களில் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளதால், அதிகபட்சமாக ரூ.36,000 வரை விலையை உயர்த்தியுள்ளது.\nPrevious articleமஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது\nNext articleடீசல் கார் விற்பனையை நிறுத்த ரெனோ இந்தியா முடிவு.\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/muralitharan-request-vijay-sethupathi-to-leave-the-800-project", "date_download": "2021-07-30T07:11:20Z", "digest": "sha1:BYTFWK3SFXZ54ZRVDHXBRUTTNEOTI2A2", "length": 17851, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "`800 திரைப்படத்தில் இருந்து விலகி விடுங்கள்’ முரளிதரன்... `நன்றி வணக்கம்’ விஜய் சேதுபதி! | Muralitharan request Vijay Sethupathi to leave the 800 project - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\n`800 திரைப்படத்திலிருந்து விலகிவிடுங்கள்’ முரளிதரன்... `நன்றி வணக்கம்’ விஜய் சேதுபதி\nமுரளிதரன் ( விஜய் சேதுபதி )\nவிஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில், வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்\nஇலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், `சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்’ என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் இவர். இதன் காரணமாக இவரின் பயோபிக் திரைப்படத்துக்கு `800' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாகவைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்குகிறார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.\nகடந்த ஆண்டே இது தொடர்பான தகவல்கள் வெளியானபோதும், அதிகாரபூர்வமாக படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாக, சர்ச்சை வெடித்தது. `ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்றுகுவித்த நாடான இலங்கையின் தேசியக்கொடி கொண்ட கிரிக்கெட் ஜெர்ஸியை எப்படி விஜய் சேதுபதி அணிந்துகொண்டு நடிக்கலாம்' என்று கேள்விகளை எழுப்பி நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்பையும் ட்விட்டரில் பதிவு செய்துவருகின்றனர். தமிழ்த் திரைப்படதுறையைச் சேர்ந்த பலரும் விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிடையே தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் விஜய் சேதுபதி ஆலோசனை கேட்டிருப்பதாகவும், ஒரிரு நாள்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇந்தநிலையில், இலங்கை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது குறித்துப் பேசியிருக்கிறார். `800’ திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ``800 திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன். 800 திரைப்படம் நிச்சயமாக வெளிவரும். திரைப்படத்துக்கு எதிராகப் பேசுவோருக்கெல்லாம் அந்தத் திரைப்படமே பதில் சொல்லும்.\nஎல்லா விஷயங்களிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம் நல்ல கதை, அதில் நடிப்பதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை” என்று கூறியதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அது விஜய் சேதுபதி அளித்த பேட்டி இல்லை என்ற தகவலும் ���ெளியானது.\nஇந்தநிலையில் முத்தையா முரளிதரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார், அதில், ``எனது சுயசரிதை படமான `800’ திரைப்படத்தைச் சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.\nஎன் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே, என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில், வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்,\nவிஜய் சேதுபதி - முத்தையா முரளிதரன்\nஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்வடைவதில்லை. அவை அனைத்தையும் எதிர்கொண்டு வென்று, இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இந்தத் திரைப்படம் எதிர்காலத் தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஓர் உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணயே என் சுயசரிதையைத் திரைப்படமாக சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து, இந்தப் படைப்பை அவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனத் தயாரிப்பு நிறுவனத்தினர் என்னிடம் உறுதியளித்திருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇத்தகைய சூழலில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கும், விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nமுத்தையா முரளிதரனின் இந்த ட்வீட்-க்கு பதிலளித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, ``நன்றி.. வணக்கம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் விஜய் சேதுபதி இந்தப் படத்திலிருந்��ு விலகும் முடிவை எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/69123/", "date_download": "2021-07-30T07:50:26Z", "digest": "sha1:Z6UFB5NL4MTQJ4ZTJ2MGSQDC6PRD5R4X", "length": 5470, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "பட்டுக்கோட்டை அருகே கொரோனா தடுப்பூசி முகாம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டை அருகே கொரோனா தடுப்பூசி முகாம்..\nதஞ்சாவூர் மாவட்டம், தாமரங்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nபட்டுக்கோட்டை சார் ஆட்சியர் திரு பாலச்சந்தர் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். தடுப்பூசி முகாமை அனைத்து ஊராட்சிகளிலும் விரிவுபடுத்த நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் முயற்சி மேற்கொள்ளும் என்று பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பஹாத் முகமது மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன் மாவட்ட பொருளாளர் சுதாகர் மாவட்ட துணை தலைவர் குமரேசன் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ஜம் ஜம் அசரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/05/blog-post_41.html", "date_download": "2021-07-30T06:13:59Z", "digest": "sha1:MHABKJACZKJARVKBLOPKENQOWQIMG5MQ", "length": 38353, "nlines": 342, "source_domain": "www.ttamil.com", "title": "நடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும் ~ Theebam.com", "raw_content": "\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nநடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் நடிகர் சூர்யா இந்தப் பிரச்சனை குறித்து 'அன்பை விதைப்போம்' என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\nதனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்வில் விருது பெற்ற நடிகை ஜோதிகா, \"பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. கண்டிப்பா�� அதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் போன்று ஆலயத்தை நன்கு பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனை ஒன்றில் நடந்தது. அந்த மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் அங்கே பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. 'ராட்சசி' படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார். கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோவிலுக்குப் போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் மிகவும் முக்கியம். அவற்றிற்கு நிதியுதவி அளிப்போம்.\" என்று கூறியிருந்தார்.\nஜோதிகாவின் இந்த பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில்,\nஅது தொடர்பாக அவரின் கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n\"மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,\"\n\"கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை 'சிலர்' குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை' என்பது 'திருமூலர்' காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை,\"\n\"பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனாதொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவ��� நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது,\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், \"அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். 'மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்' என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.\" என்று நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\nநன்றி : பிபிசி தமிழ்.\n1. ஜோதிகாவின் குடும்பம் , மற்றைய சில நடிகர்களை போல் இல்லாது 'அகரம்' என்ற அமைப்பின் மூலம் பல ஆயிரம் ஏழைப் பிள்ளைகளை டொக்டர், என்ஜினீயர், லோயர், அக்கௌன்டன்ட் என்று பல பட்டப் படிப்புகள் படிக்க வைத்து, சமூகத்தில் உயர் நிலைக்கு ஏற்ற பண உதவி செய்கிறது.\n2. ஜோதிகா நல்ல எண்ணத்தில் இதைச் சொன்னாலும், 'அதே பணத்தை' என்ற பதம் 'அதற்குப் பதிலாக' என்றோ அல்லது 'அதே அளவு பணம்' என்றோ அர்த்தம் எடுக்கக் கூடியதாக இருப்பது சர்ச்சை கிளப்புவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.\n3. மேலும், 'கடவுள்'. 'சமயம்' என்று வரும்போது எவருக்கும், ஈ.வே.ரா. முதல் இன்றுவரை தாக்கிப் பேசப்படக்கூடிய ஒரே சமயம் இந்து சமயம்தான். கிறீஸ்தவ, இஸ்லாம் பற்றி ஒருவருமே தாக்கிப் பேச மாட்டார்கள்..இதில் ஜோதிகாவும் அடக்கம்.\n4. இந்துக்கோவில் வருமானம் செலவு போக மிகுதி எல்லாம் அரசுக்குச் சென்றடையும். ஆனால், மற்றைய சமயங்கள் இந்தக் கட்டுப்பாட்டுகள் வரா.\n5. பெரும்பாலும், இந்துக் கோவில்கள் புதிதாக கட்டுப்படுவது இல்லை.பழங்காலத்துக் கோவில்களைத்தான் பராமரிப்புச் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், உதவி என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணத்தினைக்கொண்டு புதிது, புதிதாக கிறீஸ்தவ ஆலயங்களும், மசூதிகளும் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.\n6. கோவிலுக்குப்பதிலாக பாடசாலைகளுக்கு கொடு என்று சொன்ன திருமூலர், விவேகானந்தர், பாரதியார், மோடி எல்லோரையும் போற்றிக்கொண்டு, ஒரு நடிகை எப்போவோ, ஏதோ ஒரு சம்பவத்தில் சொன்னதை ஏன் இவ்வளவுக்குத் தூக்கிப் பிடித்து அலைகிறார்களோ தெரியவில்லை.\n7. ஏன் , இவ்வளவையும் ஈழத்திலே, பல முறையும் குறிப்பாக 30 வருடங்களாக நூற்றுக்கணக்கான இந்துக் கோவில்கள் இடித்துத் தரைமட்டமாக்கியபோது, ஆயிக்கணக்கான இந்துக்கள் கொலை பண்ணப்பட்டபோது, இந்துப் பெண்கள், குழந்தைகள் சீ���ழிக்கப்பட்டபோது, இந்தக் கோஷம் போடும் 'இந்து விசுவாசிகள்'. ' இந்து சமய காப்பாளர்கள்' எல்லாம் எங்கே மாங்காய் புடிங்கிக்கொண்டா இருந்தார்கள்\nபிந்திய செய்தி: சமீபத்தில் நடந்த விழாவில் ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் 10 பாம்புகள் பிடிபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇதன்பின்னரும் இந்த விடயத்தில் பேசவா போறீங்க\nஉருப்படியாய் எதாவது இருந்தால் போய் செய்யுங்கள் அப்பா\nஉருத்திரசிங்கம் நாகேஸ்வரி Sunday, May 03, 2020\nநல்ல குடும்பத்திற்கு எடுத்துக் காட்டு. கருத்துக்கள் சொல்லவும், விவாதங்கள் செய்து வெற்றி பெறுவதும் தமிழர்களுக்கு கை வந்த கலை தானே.\nஅருமை அண்ணா மிகவும் அருமை அண்ணா 100 வீதம் வரவேற்கக் கூடிய ஆழமான கருத்து . ஒருபோதும் கடவுள் தனக்கு ஏதாவது தரும்படி கேட்பதில்லை . கடவுள் மனித ரூபத்தில் தான் வாழ்கிறார் . வறுமையில் வாடும் மக்களுக்குக் கொடுத்தாலே அது பெரும் புண்ணியமாகும் அதிலும் எங்கள் சொந்த உறவுகள் வறுமையில் வாடும் அதே சமயம் கோயில்களில் கட்டிடம் கட்டவும் , பெரும் பூஜைகள் செயயவும் பணத்ததை விரயம் செய்வதும் நன்மை பயக்காது என்று தான் நான் எண்ணுகிறேன் . பணம் இருந்தால் முதலில் பாடசாலை , மருத்துவமனை போன்றவற்றுக்குக் கொடுத்தால் பல மக்கள் பயன்பெறுவாரகள் , கொடுத்து உதவியவர்களும் நீடூழி காலம் நலமுடனும் ஆனந்தமாகவும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை . சிலபேர் கடவுளுக்குப் பயப்படுவதுண்டு . கடவுள் என்ன பொல்லாதவரா அண்ணா 100 வீதம் வரவேற்கக் கூடிய ஆழமான கருத்து . ஒருபோதும் கடவுள் தனக்கு ஏதாவது தரும்படி கேட்பதில்லை . கடவுள் மனித ரூபத்தில் தான் வாழ்கிறார் . வறுமையில் வாடும் மக்களுக்குக் கொடுத்தாலே அது பெரும் புண்ணியமாகும் அதிலும் எங்கள் சொந்த உறவுகள் வறுமையில் வாடும் அதே சமயம் கோயில்களில் கட்டிடம் கட்டவும் , பெரும் பூஜைகள் செயயவும் பணத்ததை விரயம் செய்வதும் நன்மை பயக்காது என்று தான் நான் எண்ணுகிறேன் . பணம் இருந்தால் முதலில் பாடசாலை , மருத்துவமனை போன்றவற்றுக்குக் கொடுத்தால் பல மக்கள் பயன்பெறுவாரகள் , கொடுத்து உதவியவர்களும் நீடூழி காலம் நலமுடனும் ஆனந்தமாகவும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை . சிலபேர் கடவுளுக்குப் பயப்படுவதுண்டு . கடவுள் என்ன பொல்லாதவரா இல்லையே அது எங்களுக்கு அப்பாற்பட்ட ஒர�� சக்தி தான் . அடுத்தவருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீங்கு செய்யாமலிருந்தாலே போதும் என்பது தான் தாரக மந்திரம் . முடிந்தால் உதவுவோம் இல்லையேல் விலகுவோம் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை நினைவில் கொண்டு செயற்படுவோமாக இது யார் மனதையும் புணபடுத்துவதற்காக அல்ல , எனது கருத்து மட்டுமே இது யார் மனதையும் புணபடுத்துவதற்காக அல்ல , எனது கருத்து மட்டுமே \nதெரியாமல் கேட்க்கிறேன். ஜோதிகா அவர்கள் கூறிய கருத்து என்ன. கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் கல்வி மருத்துவமனைகளுக்கும் உதவி செய்யுங்கள் என்று தானே சென்றார் இதில் என்ன தவறு இருக்கிறது.\nஇன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை கூறினால் அதை உடனடியாக ஒரு கூட்டம் மதரீதியான விவாதத்தில் எடுத்துச்சென்று சேர்த்து விடுகின்றன..\nதஞ்சை பெரிய கோயில் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று இன்னொரு கும்பல் குமுறிக் கொண்டிருக்கின்றன..\nAtputhan Santhiya எல்லாம் படித்த முட்டாள்களின் புரியாத தன்மையும் , எதிர்த்து நின்றால் நாங்கள் தான் பெரியவர்கள் என்ற எண்ணமும் தான்\nஎங்கள் சமுதாயத்தில் பேராசை அதிகம் உள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கும் சூர்யா குடும்பம் உதவி செய்யவேண்டும் என வேண்டும் என எதிபார்த்தது ஏமாறும் கூட்டம் ஒருவகையினர், எம்மை விட தாழ்ந்தவர்கள் ,எம்மைப்போல் கல்வி கற்று மேல் வருவதற்கு காரணமான சூர்யா குடும்பத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டோர் இன்னொருவகையினர் இவர்கள் தான் கத்துவதற்கு கருவி தேடித்திரிபவர்கள்.கத்துகிறார்கள்\nஜோதிகா எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை. கோவிலுக்கு காசு கொடுப்பதுபோல்,\nமருத்துவமனைகள் மற்றும் பள்ளிகூடங்களுக்கும் நன்கொடை வழங்கும்படி\nஇதை சிலர் புரிந்துகொள்ள தெரியாமல் சமயப்பிரச்சினையாக கொண்டுபோய் விட்டார்கள்\nகோயிலுக்கு பதிலாக பள்ளிகள் மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று ஜோதிகா சொல்லவே இல்லை.கோயில்கள் பராமரிக்க படுவது போல் பள்ளிகள் மருத்துவமனைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினார். கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழைகளின் வலி உணர்ந்து அவ்வாறு கூறியுள்ளார்.அதை புரிந்துகொள்ள முடியாத சிலர் எதற்கெடுத்தாலும்\nஅவர் சொல்ல வந்த விஷயத்தை\nஒழுங்காக காது கொடுத்து கேட்காமல் மதவெறி பிடித்து திரிவது வேதனைக்குரியது.\nஉருத்திரசிங்கம் நாகேஸ்வரி Monday, May 04, 2020\nஒருவர் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்றால், இப்படியும் சொல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. கவனம். அதிலும் பெண்கள். உலகம் அப்படி இருக்கிறது. இந்த உலகத்தில் தானே வாழ வேண்டும்.\nஜோதிகா குடும்பம் முழுவதுமே ஏழைகளுக்கு மனசார உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை. ஆனாலும், அவரை அறியாமலே அவர் வாயில் இருந்து சற்று பிழையான கருத்தை தரக்கூடியதாகவே சொல்லமைப்பு வந்துவிட்ட்து.\n\"வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள்\"\n'அதே பணம்' என்றால் 'அந்தப் பணத்தை' என்றுதான் விளங்குமே ஒழிய 'அதே அளவு பணம்' என்று ஒருபோதும் கருத்து எடுக்க முடியாது.\nபிழையான கருத்தோடு சொல்லும் நோக்கம் அவருக்கு மனசளவில் இருந்திருக்காது. அவர் எழுதிக் கொடுத்து வாசிக்கவில்லை; தன் மனக்கவலையை, மனதில் தோன்றியதை அள்ளிக் கொட்டியிருக்கிறார்.\nஎத்தனையோ பெரிய நடிகர்கள், கோடிக்கணக்கான வருமானத்தை, வரியும் கட்டாது ஒழித்து வைத்துக்கொண்டு, ஏழைகளுக்கென்று ஒரு பைசா செலவு செய்யாது இருக்கிறார்களே, அவர்களுடன் போய் மல்லுக்கு கட்டுங்கள்; இந்த நல்ல ஆத்மாக்களை சும்மா விடுங்கள்\nதிருமதி ஜோதிகா சூரியாவை ஒரு திரைப்பட நடிகையாகப் பார்க்காமல் தமிழரின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து கொண்ட ஒரு பெண்மணியாகத்தான் நான் பார்க்கிறேன். கலைஞ்சர்களும் நம்மைபோல் கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதர்கள்தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அன்னயாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். உழைத்து சேர்த்த பணத்தை அவர்கள் நாட்டிற்குச் செலவழிக்கிறார்கள். அவர்கள் சொன்ன கருத்தில் எந்தவிதமான தவறும் இல்லை. ஏனென்றால் பேச்சு சுதந்திரம் இங்கு எல்லோருக்கும் உண்டு.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவ��ை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள்\nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n- குறு ங் கதை\nநடிகை ஜோதிகா சொல்ல மறந்த தகவல்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nதாலி கட்டாத தமிழ்ப் பெண்கள்\nகை கழுவாத நாகரீக மனிதர்கள்\nஏ தோட்டு கட ஓரத்திலே- நடனம்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் வாயு\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nஎந்த நாடு போனாலும் எங்கள் ஊர் [நுவரெலியா] போலாகுமா\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n'என் மனச திருப்பிக் கொடு'\nகுறும்புக் கலைஞர் எம்.ஆர்.ராதா- சுவையான குறிப்புகள்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [25.04.2020]\n21ம் நூற்றாண்டுக் காதலின் குணம்குறிகள்..\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nகண்ணதாசன் பாடல்களிலிருந்து / நம்ம குரலில்\n'ஒருத்தி' - [ஈழ] திரைப்பட விமர்சனம்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திற���் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/17/oruthi-movie-review-thozhicom-ilamathy/", "date_download": "2021-07-30T07:35:10Z", "digest": "sha1:3YY43K4S2GIOW2KHQ3KNAJDEYCD6UZLN", "length": 22068, "nlines": 298, "source_domain": "bsubra.wordpress.com", "title": "‘Oruthi’ Movie Review: Thozhi.com – Ilamathy « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅம்ஷன் குமாரின் ஒருத்தி படம் ஓர் இலக்கியப் படைப்பின் நேர்த்தியான திரை வடிவமாகியிருக்கிறது\n02-06-2007 அன்று மாலை சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் அம்ஷன் குமாரின் ஒருத்தி படம் திரையிடப்பட்டது. 2003ஆம் ஆண்டே வெளிவந்த படமாக இருந்தாலும் திரைப்பட விழாக்கள் தவிர்த்து மிகச் சில இடங்களிலேயே இப்படம் திரையிடப்பட்டது. அம்ஷன் குமார் சிறந்த திரைப்படத்திற்கான புதுவை அரசு விருதை ஒருத்திக்காகப் பெற்றிருக்கிறார். ��ந்தப் படம் நியூஜெர்ஸி சிந்தனை வட்டத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.\nகி. ராஜநாராயணனின் ‘கிடை’ குறுநாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம். ஓர் இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக்குவது, திரைக்கதைக்கு ஏற்றவாறு அந்தப் படைப்பில் மாற்றங்கள் செய்து திரை ரசனையை மேம்படுத்துவது என்ற இரண்டு விதங்களில் ஒருத்தி இரண்டாம் வகையைச் சேர்ந்தது.\nபெண்மீதான பாலின அடிப்படையிலான ஒடுக்குதலையும் அவள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் என்ற ரீதியில் அவள்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளையும் ஒருசேர இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.\nவிடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் கரிசல் கிராமம் ஒன்றில் நடைபெறுவதாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆட்டுக் கிடையைப் பராமரிக்கும் பணியாள் சிவனி, தான் வாழும் ஊரின் மீதும் வளர்க்கும் ஆடுகளின் மீதும் கரிசல் மண்ணின் மீதும் அளவில்லாத காதலும் பரிவும் கொண்டவள். சிவனிக்கும் உயர்சாதி இளைஞன் எல்லப்பனுக்கும் காதல் ஏற்பட, தினசரி மந்தை மேய்ப்பில் இவர்களது சந்திப்பும் ஓர் அங்கம் ஆகிறது.\nசாதி வேறுபாட்டால் இவர்களின் காதல் திருமணத்தில் முடியப்போவதில்லை என்று சொல்லும் தோழிகளிடம் சிவனி, “எல்லப்ப சாமி சாதியில ரெண்டு பொஞ்சாதி கட்டிக்குவாகளாம். அவுக சாதியில ஒன்னைக் கட்டிக்கிட்டு என்னையும் கட்டிக்குவாகளாம்” என்று வெகுளித்தனமாக பதில் சொல்கிறாள்.\nஅடுத்தவர் விளைச்சலை மேய்ந்து கெடுத்த அவளது ஆடுகள், இவர்களது காதலை ஊராரிடம் காட்டிக்கொடுக்கின்றன. எல்லப்பன் கிடைக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறான்.\nஇதற்கிடையே, வரி வசூலிக்க வந்த வெள்ளைக்கார துரைக்கு ஜமீன்தாரரின் ஏமாற்றுத்தனத்தையும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சிவனி புரியவைக்கிறாள். துரையும் ஜமீன்தாரின் தலையீட்டை ஒழித்து அரசிடம் நியாயமான வரியைச் செலுத்த ஏற்பாடு செய்கிறார்.\nநன்மை செய்த சிவனிக்கு ஊரார் ஏதேனும் கைம்மாறு செய்ய நினைத்து ஒரு கிடை ஆடுகளைத் தரத் தீர்மானிக்கிறார்கள். ஜமீன்தாரின் தண்டனைக்கு ஆளாகும் சிவனி, தன் காதலை நிறைவேற்றிவைக்கக் கேட்கிறாள். சாதி அவர்களைத் தடுக்க, ஊரார் எல்லப்பனையும் சிவனியையும் ஊரைவிட்டு எங்காவது போய்த் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள்.\nதான் நேசித்த மண்ணையும் உயிராக வளர்த்த ஆடுகளையும் தனது சனங்களையும் விட்டுப் போக மறுக்கிறாள் சிவனி. எல்லப்பன் இரண்டு மனைவியரோடு வலம் வருகிறான்.\nவெள்ளைக்கார துரை விட்டுச் சென்ற எழுதும் இறகைக் கையில் ஏந்தித் தன்னம்பிக்கையோடு நம்மைப் பார்க்கிறாள் சிவனி. அவள் தன்னம்பிக்கையையும் எழுத்தறிவின் பலத்தையும் பெறப்போவதைச் சொல்லும் கருவியாக அந்த இறகு உதவுகிறது.\nகி.ரா.வின் ‘கிடை’யில் வரும் சிவனிக்குப் பேய் பிடித்துவிடும். அம்ஷன் குமாரின் சிவனி, கல்வியோடு நம்பிக்கையைப் பெற யத்தனிக்கிறாள். பெண்ணாக இருப்பதால் எதிர்கொள்ளும் ஆதிக்கச் சவால்கள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவள் என்பதால் கூடுதலாகின்றன. ஆதிக்க மனோபாவத்தை மீறித் தன் மண்ணையும் ஆடுகளையும் உயிராகப் பாவிக்கும் சிவனியின் நம்பிக்கையும் இயற்கையின் மீது கொண்ட காதலும் ஒருத்திக்கு பலமாக இருப்பதை உணர முடிகிறது. சாதியப் பிரச்சினைகளைப் பேசினாலும் கதை முழுதும் ஒரு பெண்ணின் உணர்வுகள் சார்ந்ததாக இருப்பதைப் பார்க்கலாம்.\nகதை நகரும் சூழலும் அந்தச் சூழலின் மனிதர்களும் அவர்களது மொழியும் கரிசல் காட்டுக் கதையொன்றை அப்படியே திரைக்கதைக்குள் வர முடியும் என்பதை அம்ஷன் குமார் காட்டியிருக்கிறார்.\nஏப்ரல் 12, 2010 இல் 4:46 பிப\nஎனக்கு இந்த திரைப்படதின் CD/DVD or Down link வேண்டும், தயவு செய்து தெரிந்தவர்கள் உதவவும்.\nமனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும் | Snap Judgment said\nதிசெம்பர் 6, 2018 இல் 5:02 முப\n[…] முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. இது நிறைய […]\nமனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும் | Snap Judgment said\nதிசெம்பர் 6, 2018 இல் 5:13 முப\n[…] முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/watch-bala-sugama-official-song-video-on-vaseeharan-creations-youtube-channel-from-norway/", "date_download": "2021-07-30T06:26:19Z", "digest": "sha1:TRHJ2AFIQHSSOJRZ74HB6BQV5D4I7PAK", "length": 7567, "nlines": 77, "source_domain": "chennaivision.com", "title": "Watch Bala Sugama Official song video on Vaseeharan Creations Youtube Channel from Norway. - Chennaivision", "raw_content": "\nஇந்தப் பூமியில் எல்லோருமே அன்பினாலும், இசையினாலும் மட்டுமே ஆளப்படுகின்றோம் என நம்புகின்றோம். எங்கள் எல்லோரையும் இசையாலும், உங்களுடைய அற்புதமான குரலாலும் கோடிக் கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டவர் நீங்கள்.\nஎத்தனையோ ஆயிரம் பாடல்களை பாடி இன்று வரையும் எங்கள் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறீர்கள் . எங்கள் நெஞ்சில் நிறைந்த பாடகராய், தமிழீழ மண்ணின் விடிவுக்காகவும் பல சிறப்பான பாடல்களை பாடியிருக்கின்றீர்கள் என்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி தருகின்றது.\nநீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், உங்களுடைய நலனில் மிகுந்த அக்கறையோடும் அன்போடும், மிக விரைவாக நலமடைந்து வருவீர்கள் என்று நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.\nநீங்கள் மிக மிக விரைவாக குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, உங்களுடைய குடும்பத்தினருக்கும் எங்கள் அன்பையும், ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nநீங்களும், எஸ்.ஜானகி அம்மா அவர்களும் இணைந்து பாடிய “மலரே மௌனமா” பாடலை எடுத்து, கவிஞர் வைரமுத்து அய்யாவின் வரிகளை கொஞ்சம் உரிமையோடு சற்று மாற்றி, என்னுடைய வரிகளையும் அன்பின் பால் இணைத்து, தாஸ் பாலா மற்றும் யகதுக்‌ஷா ஜெயக்குமரனின் அவர்களின் குரல்களில் பாடி மீள வழங்குகின்றோம்.\nஇந்த தரமான, பல நெஞ்சங்களில் நிறைந்த பாடலை உருவாக்கிய அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர்,கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், இயக்குனர் செல்வா மற்றும் தயாரிப்பாளர் வி.ரமேஷ் மற்றும் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்.\nஒரே நாளில் இந்தப் பாடலை பாடியது மட்டுமில்லாமல், சிறப்பாகவும், பொறுமையாகவும் , பாடலைப் பதிவு செய்து இரவோடு இரவாக ஒலிக்கலவை செய்து, காணொளியாக ஆக்கிய நோர்வே பாடகர் தாஸ் பாலாவுக்கும், யகதுக்‌ஷா ஜெயக்குமரனுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.\nஇந்தப் பாடலில் ஏதேனும் பிழைகள் இருந்தால், குறைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும், நிறைகள் இருந்தால் அவருக்காக எங்களோடு இணைந்து பிராத்தனை செய்யவும். அவரின் மேல் உள்ள அதீத அன்பினால் அவசரமாய் அவசரமாய் நாங்கள் ஆக்கிய மீள் பாடல் இது. நன்றி.\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத���தின் டீசர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13708/?lang=ta", "date_download": "2021-07-30T07:58:04Z", "digest": "sha1:B5BXZO5YX5A2QPV7GMUKLXQEQYL6K7GW", "length": 11586, "nlines": 74, "source_domain": "inmathi.com", "title": "கச்சாமுச்சா வலை பிரச்சினை:மணக்குடிக்கு கடல் வழி திரண்டு வந்த முட்டம் மீனவர்கள் | இன்மதி", "raw_content": "\nகச்சாமுச்சா வலை பிரச்சினை:மணக்குடிக்கு கடல் வழி திரண்டு வந்த முட்டம் மீனவர்கள்\nForums › Communities › Fishermen › கச்சாமுச்சா வலை பிரச்சினை:மணக்குடிக்கு கடல் வழி திரண்டு வந்த முட்டம் மீனவர்கள்\nகுமரி மாவட்டத்தில் விசைப்படகு, வள்ளம், கட்டுமரம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு மீன்வளத்துறை சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகளில் ஒன்றுதான், மூன்றடுக்கு கொண்ட காச்சா மூச்சா செவுள் வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது. மாறாக கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் சென்று இந்த வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என்று மீன்வளத்துறை கூறியுள்ளது.\nஆனால் மேல மணக்குடி மீனவர்கள் விதிகளை மீறி புத்தன்துறை கடற்கரை பகுதியில் மீன்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புத்தன்துறை மீனவர்களுக்கும், மேல மணக்குடி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஇரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேலமணக்குடி மீனவர்களது வலைகளை புத்தன்துறை மீனவர்கள் பறித்தனர். இதற்கு பதிலாக அவர்கள் 3 வள்ளங்களை சிறைபிடித்து மேல மணக்குடிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக 2 கிராம பங்கு தந்தைகள் பேசி முடிவு செய்தனர்.\nஅதன் பிறகு வலைகள் மற்றும் வள்ளங்களை மீனவர்கள் திரும்ப ஒப்படைத்தனர். காச்சாமூச்சா வலையை பயன்படுத்துவதற்கு முட்டம் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்தநிலையில் முட்டம் மீனவர்கள் 15-க்கும் மேற்பட்ட வள்ளங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் மேல மணக்குடி கடல் பகுதிக்கு திரண்டு வந்தனர். அங்கிருந்து கிராம மக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீனவர்கள் சிலர், மேல மணக்குடி புனித அந்திரேயா ஆலய மணியை ஒலிக்கச் செய்தனர்.\nஆலய மணி சத்தம் கேட்டு மேல மணக்குடி கிராம மக்கள் ஆலயம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற���பட்டது. அதோடு மட்டும் அல்லாது மோதல் ஏற்படும் சூழலும் உருவானது.\nபதற்றமான சூழ்நிலையை அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துப்பாண்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், செல்வம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் மேல மணக்குடி விரைந்து வந்தனர். போலீஸ் குவிக்கப்பட்டதும், முட்டம் மீனவர்கள் தாங்கள் வந்த வள்ளங்களில் திரும்பி சென்றனர்.\nஇதையடுத்து நாகர்கோவில் கோட்டாட்சியர் வீராச்சாமி, தாசில்தார் அணில்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் மேலமணக்குடிக்கு விரைந்து வந்தனர். அங்கு மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது மாலையில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணலாம் என்று கூறி மீனவர்களுக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தனர்.\nஅதன்படி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வருவாய்த்துறை ஊழியர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மீன்வளத்துறை துணை இயக்குனர் லேமக் ஜெயகுமார், தாசில்தார்கள் அணில்குமார், சுஜித், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு இருதரப்பு மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்ததை நடத்தினர். மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7.30 மணி வரை நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.\nஅதைத் தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது கடற்கரையில் இருந்து 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் மூன்றடுக்கு வலையை பயன்படுத்த வேண்டும், மூன்றடுக்கு வலை பாதிப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் தெரிவிக்கப்பட வேண்டும், மூன்றடுக்கு வலையை பயன்படுத்தி யாரேனும் மீன்பிடித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் அல்லது அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மீனவர்கள் சண்டையிட கூடாது என்றும் அதிகாரிகள் கேட்டுக�� கொண்டனர்.\nஇந்த தீர்மானங்களுக்கு மீனவர்களும், மீனவ பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்தனர். மேலும் மீன்வளத்துறை விதிகளின் படியே மீன்பிடிப்பதாகவும் கூறினர்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14341/?lang=ta", "date_download": "2021-07-30T08:25:38Z", "digest": "sha1:6K5LHUUYUR2QTKD2ERA5NSOZWFOXLRSB", "length": 3965, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மரணம் | இன்மதி", "raw_content": "\nபோலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மரணம்\nForums › Inmathi › News › போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மரணம்\nவியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த 27 வயதான கார்த்திக் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கூட்டாளிகளுடன் சுற்றித் திரிந்த கார்த்திக்கை பிடித்த மகாகவி பாரதியார் நகர் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கார்த்திக்கின் உடல் இன்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அவர் போலீசார் தாக்கியதால் பலியானாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும்.\n50க்கும் மேற்பட்ட போலீசார் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுளள்னர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_7", "date_download": "2021-07-30T06:19:57Z", "digest": "sha1:6LU43TXR62H43TOC5Z6BFTVY6V7FEP7H", "length": 19728, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செப்டம்பர் 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< செப்டம்பர் 2021 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 7 (September 7) கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 115 நாட்கள் உள்ளன.\n70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது.\n878 – திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் தி���ுத்தந்தையால் முடிசூடப்பட்டார்.\n1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n1191 – மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார்.\n1228 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.[1]\n1303 – பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார்.\n1571 – நோர்போக்கின் 4-வது கோமகன் தோமசு அவார்டு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்ய சதி முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.\n1652 – 15,000 ஆன் சீன விவசாயிகளும் துணை இராணுவக்குழுக்களும் சீனக் குடியரசில் இடச்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\n1695 – முகலாயர்களின் கஞ்ச்-இ-சவாய் கப்பலை ஆங்கிலேயக் கடற்கொள்ளைக்காரன் என்றி எவரி கைப்பற்றினான். இதுவே வரலாற்றில் மிகப்பெரும் கப்பல் கொள்ளை எனக் கருதப்படுகிறது. பதிலுக்கு, பேரரசர் ஔரங்கசீப் இந்தியாவுடனான ஆங்கிலேயர்களின் வணிகத்தைத் தடை எய்யப்போவதாக அச்சுறுத்தினார்.\n1706 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: துரின் முற்றுகை முடிவடைந்தது. பிரெஞ்சுப் படைகள் வடக்கு இத்தாலியில் இருந்து விலகிக்கொண்டன.\n1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சு பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளில் டொமினிக்காவை ஆக்கிரமித்தது.\n1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியன் உருசியப் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.\n1818 – மூன்றாம் காருல் நோர்வே மன்னராக குடி சூடினார்.\n1822 – முதலாம் டொம் பெத்ரோ போர்த்துகலில் இருந்து பிரேசிலின் விடுதலையை சாவோ பாவுலோவில் இருந்து அறிவித்தார்.\n1860 – இத்தாலிய ஐக்கியம்: கரிபால்டி நாபொலியை அடைந்தார்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அட்லாண்டாவில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.\n1870 – எசுப்பானியாவின் வீகோ அருகே பிரித்தானிய அரச கடற்படையின் காப்டன் என்ற போர்க்கப்பல் மூழ்கியதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.[2]\n1911 – இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக ���ந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.\n1921 – கத்தோலிக்கரின் மரியாயின் சேனை என்ற அமைப்பு டப்ளின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.\n1923 – பன்னாட்டுக் காவலகம் (இன்டர்போல்) ஆரம்பிக்கப்பட்டது.\n1927 – முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1929 – பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.\n1936 – கடைசி தாசுமேனியப் புலி ஓபார்ட்டில் இறந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: தி பிளிட்ஸ்: நாட்சி ஜெர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் லண்டன் நகர் மீது 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 50 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.\n1943 – டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 1941 டிசம்பர் முதல் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் அமெரிக்கக் கடற்படையிடம் சரணடைந்தன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லின் வெற்றி ஊர்வலம் இடம்பெற்றது.\n1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.\n1970 – யோர்தானில் அரபுக் கரந்தடிப் படைகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமானது.\n1977 – கனடா, ஒண்டாரியோவில் 300-மீட்டர் உயரத் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் கோபுரம் உடைந்து வீழ்ந்தது.\n1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.\n1978 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.\n1978 – பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1986 – தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதலாவது கறுப��பின ஆயராக டெசுமான்ட் டுட்டு நியமிக்கப்பட்டார்.\n1988 – சோவியத் மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த ஆப்கானித்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அகாது மொகுமாண்டு சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.\n1999 – ஏதன்சில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.\n1999 – இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.\n2005 – எகிப்தில் முதலாவது பல-கட்சி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.\n2011 – உருசியாவில் இடம்பெற்ற விமான விபத்தில், லோக்கோமோட்டிவ் யாரொசுலாவ் பனி வளைதடியாட்ட அணியின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.\n2017 – 2017 சியாப்பசு நிலநடுக்கம்: தெற்கு மெக்சிக்கோவில் இடமொஎற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.\n1533 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603)\n1860 – அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ், அமெரிக்க ஓவியர் (இ. 1961)\n1867 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகாசிரியர், நாடக நடிகர் (இ. 1922)\n1870 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1938)\n1877 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை குடியேற்றக்கால அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)\n1911 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கை மருத்துவர் (இ. 1986)\n1925 – பி. பானுமதி, இந்திய நடிகை, பாடகி, இயக்குநர் (இ. 2005)\n1928 – தொனால்டு எண்டர்சன், அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் (இ. 2016)\n1929 – சார்வாகன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)\n1929 – பெரி. சிவனடியார், தமிழகக் கவிஞர் (இ. 2004)\n1930 – எஸ். சிவநாயகம், இலங்கைப் பத்திரிகையாளர் (இ. 2010)\n1934 – சுனில் கங்கோபாத்யாயா, இந்திய வங்காளக் கவிஞர் (இ. 2012)\n1934 – சோசப் இடமருகு, கேரள இதழாளர், இறைமறுப்பாளர் (இ. 2006)\n1951 – மம்முட்டி, மலையாள நடிகர்\n1963 – நீரஜா பனோட், இந்திய விமானப் பணிப்பெண் (இ. 1986)\n1984 – மாலிங்க பண்டார, இலங்கைத் துடுப்பாளர்\n1985 – ராதிகா ஆப்தே, இந்தியத் திரைப்பட நடிகை\n1987 – இவான் ரசேல் வூட், அமெரிக்க நடிகை\n1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)\n1809 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1737)\n1949 – எல்டன் மேயோ, ஆத்திரேலிய உளவியலாளர் (பி. 1880)\n1974 – சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)\n1988 – வசுந்தரா தேவி, தமிழ்த் திரைப்பட நடிகை, பரதநாட்டியக் கலைஞர், கருநாடக இசைப் பாடகி (பி. 1917)\n1997 – மொபுட்டு செசெ செக்கோ, கொங்கோவின் அரசுத்தலைவர் (பி. 1930)\n2008 – நாகி நோடா, சப்பானிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1973)\n2014 – சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1929)\nவிடுதலை நாள் (பிரேசில் போர்த்துகலிடம் இருந்து 1822 இல்)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-30T07:50:14Z", "digest": "sha1:2DYV5AOF7X2JHKFOTEI3RXFYSHEP7AXE", "length": 21903, "nlines": 368, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஜா குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஜா குகையின் அகலப்பரப்புக் காட்சி\nநடனமாடும் மற்றும் மிருதங்கம் இசைக்கும் பெண்களின் சிற்பம்\nபாஜா குகைகள் அல்லது பஜே குகைகள் (Bhaja Caves or Bhaje caves) (மராத்தி: भाजे) இருபத்தி இரண்டு குகைகளின் தொகுப்பாகும்.[1] கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரை குகைகள், மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணாவாலா அருகில் பாஜா கிராமத்தில் நானூறு அடி உயரத்தில் உள்ளது.[2][3] மல்வலி தொடருந்து நிலையம், பாஜே கிராமத்தின் அருகில் உள்ளது.[4]இதனருகே கர்லா குகைகள் மற்றும் பேட்சே குகைகள் உள்ளது.\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்குகைகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.[5][6][7]\nஈனயானம் பௌத்தப் பிரிவினருக்கு உரிய இக்குகைள்,[1] 14 தூபிகள் கொண்டுள்ளது.[2][8][9] இத்தூபிகளில் சிலவற்றில் அம்பினிகா , தம்மகிரி மற்றும் சங்கதினா போன்ற பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.\nபுகழ் பெற்ற குகை எண் 12ல் உள்ள சைத்தியத்தில் [10], மரவேலைப்பாடுகளுடன், லாட வடிவ மேற்கூரை கொண்டுள்ளது. குகை எண் 28ல் உள்ள புத்த விகாரத்தின் முற்றவெளியில் அழகிய தூண்களைக் கொண்டுள்ளது.[8] இக்குகைகள் அழகிய மரவேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றதாகும்.[1] இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருதங்கம் இசைக்கும் மரச்சிற்பங்கள் மற்றும் நடனமாடும் மங்கைகையர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.\nஇக்குகைகளின் சிற்பங்கள், தலை அலங்காரம், மாலைகள் மற்றும் நகை வேலைபாடுகளுடன் கூடியது.[11]\nகுகை எண் 29ல் உள்ள விகாரையில் தேரோட்டும் சூரியன், யானைச் சவாரி செய்யும் இந்திரன் மற்றும் நுழைவு வாயில்களில் துவாரபாலகர்களின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[12]\n↑ \"5000 Years of Indian Architecture\". மூல முகவரியிலிருந்து 14 April 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-03-14.\nபொதுவகத்தில் Bhaja Caves தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபுனே மாநகராட்சி • பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி\nபுனே கண்டோன்மென்ட் • கட்கி கண்டோன்மென்ட் • தேகு ரோடு கண்டோன்மென்ட்\nபவனா ஆறு • முளா ஆறு • முடா ஆறு\nசுற்றுலா, ஆன்மிக & குடைவரைகள்\nகல்வி & ஆராய்ச்சி நிலையங்கள்\nடெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்\nபண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம்\nபுனே இராணுவ மருத்துவக் கல்லூரி\nதேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம்\nபவானி பேட் சட்டமன்றத் தொகுதி\nகஸ்பா பேட் சட்டமன்றத் தொகுதி\nகேத் ஆளந்தி சட்டமன்றத் தொகுதி\nசிவாஜி நகர் சட்டமன்றத் தொகுதி\nவதேகன் சேரி சட்டமன்றத் தொகுதி\nமற்ற நான்கு முதன்மைத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2021, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/employment/", "date_download": "2021-07-30T07:50:03Z", "digest": "sha1:43DPNGXUDQN42EMIXFGPYMOTS6DGUULO", "length": 11172, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "வேலைவாய்ப்பு News in Tamil: Tamil News Online, Today's வேலைவாய்ப்பு News – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nராணுவ வெடிமருந்து கிடங்கில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி\nIBPS அறிவித்த 5830 கிளர்க் பணியிடங்கள்; பட்டப் படிப்பு தகுதி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய அணுசக்தி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை\nரூ.3,000/-தினசரி சம்பளம்... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nரூ.60,000/- ஊதியத்தில் டிகிரி முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை\nரூ. 7700/- சம்பளம்... பல்கலைக்கழகத்தில் வேலை\nBEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ\nCognizant நிறுவனத்தில் வேலை பார்க்க விருப்பமா\nJob Alert : ரூ.23,000 சம்பளத்தில் அரசு வேலை... தேர்வு கிடையாது\nJob Alert : ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசுப்பணி\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... TVS நிறுவனத்தில் வேலை\nராணுவ வெடிமருந்து கிடங்கில் 458 காலியிடங்கள்\nரூ.15,000 சம்பளம்... மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை\nரூ. 68,000/- மாத ஊதியம்... BECIL நிறுவனத்தில் விண்ணப்பிக்க 3 நாள் தான்\n8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nரூ. 50,000 /- சம்பளம்.. இண்ட்பேங்க் வணிக நிறுவனத்தில் வேலை\nJob Alert : ரூ.12,000 சம்பளம்... அரசு மருத்துமனையில் வேலைவாய்ப்பு\nஅரசு மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nJob Alert : பல்வேறு வங்கிகளில் 5830 காலிப்பணியிடங்கள்..\nரூ.25500/- சம்பளம்.. இந்திய விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் பணிகள்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ரூ.19,900/- சம்பளத்தில் வேலை\n12ம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ. 80,000/- வரை சம்பளம்\nரூ.60,000 சம்பளம்.. 38 காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு வேலை\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை\n70,000/- வரை சம்பளம் ... தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை\nபாங்க் ஆஃப் பரோடாவில் வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி\nஇந்திய அணுசக்தி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nமாத சம்பளம் ரூ.21,000/- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nசென்னையில் வங்கி வேலை.. விண்ணப்பிக்க முழு விவரம்\nரூ.35,000 சம்பளம்..தேர்வு இல்லை -வேலைவாய்ப்பு அறிவிப்பு\nரூ.71,000 சம்பளம்.. தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு\nரூ.34,800 சம்பளம்..மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமாத ஊதியம் ரூ.78,000/-தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு\nJob Alert : 39100/- சம்பளம் ... மத்திய அரசு வேலை\nவெல்டர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு\nதிருச்சி அரசு மருத்துவமனையில் 45 காலிப்பணியிடம்\nஅரசு வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி\nரூ.9,000/- சம்பளம்... குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nJob : ஐ.ஐ.டி சென்னையில் மத்திய அரசு வேலை\nஇந்தியாவில் க்ரிப்டோ கரன்சி: 1000நாள் ஓயாத பிரச்சாரம் கடந்துவந்த பாதை\nஉங்க அழகின் ரகசியம் என்ன ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி கேட்ட ரசிகர்..\n'சூப்பர் தோழி..ஆஸம் தோழினு கமெண்ட் பண்ணுவான் நம்பாதீங்க' - மீம்ஸ்\nஅதிகரிக்க��ம் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு\nCBSE 12th Result : சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nதிருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி..\nஒலிம்பிக்: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதி- லவ்லினா அபாரம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை – சத்குரு அதிரடி பதில்\nஜீ.வி.பிரகாஷின் ஆக்ஷன் த்ரில்லர் - சீனு ராமசாமி வெளியிட்ட சூப்பர் அப்டேட்\nஎன் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் - நடிகர் பசுபதி\nஉலகின் முதல் தாவர எண்ணெய் சார்ந்த பிளாஸ்டிக்கை உருவாக்கிய ஜெர்மன் விஞ்ஞானிகள்\nமதுபோதைக்கு அடிமையான கணவனை ஆத்திரத்தில் வெட்டி வீசிய மனைவி - அதிர்ச்சி சம்பவம் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/bcci/", "date_download": "2021-07-30T08:29:07Z", "digest": "sha1:CLIX5EVGYZHZWQVQLXNCG7CI5WN3ZW5W", "length": 7741, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Bcci | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\n‘ஹேப்பி பர்த் டே கேப்டன் கூல் தோனி..’\nIPL 2021: செப். 19ம் தேதி தொடங்கி அக்.15-ல் முடிகிறது\nஇந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாததற்கு இதுதான் காரணம்\nபிசிசிஐ-யிடமிருந்து இழப்பீடு கோரி கோர்ட்டில் பொதுநல மனு\nபிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் ஏன் இடம்பெறவில்லை\n2021 பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் அறிவிப்பு: யாருக்கெல்லாம் இடம்\nமும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்- கங்குலி\nபிசிசிஐ அம்பயர், மேட்ச் அதிகாரிகளுக்கு இதுவரை ஊதியம் கொடுக்கவில்லை\n1889க்கு பிறகு முதல் முறை: 2 நாட்களில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி\nபாஜகவில் இணைவாரா சவுரவ் கங்குலி\nஇங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் வீரர்கள் அறிவிப்பு\nசேப்பாக்கத்தில் ரசிகர்களின் கர்ஜனையை காண காத்திருக்கிறோம்: பிசிசிஐ\nமுதல்முறையாக இந்தாண்டு ரஞ்சி தொடர் ரத்து\nரிஷப் ஷாட் எல்லைக்கோட்டை கடந்தவுடன் ரூ.5 கோடி பரிசு அறிவித்த கங்குலி\nகோலி முதலீடு செய்த நிறுவனமே பிசிசிஐ கிட் ஸ்பான்சரானது எப்படி\nதல தோனியின் கெத்தான நியூ ஹேர் ஸ்டைல்-வைரல் புகைப்படங்கள்\nஇந்தியாவில் க்ரிப்டோ கரன்சி: 1000நாள் ஓயாத பிரச்சாரம் கடந்துவந்த பாதை\nஉங்க அழகின் ரகசியம் என்ன ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி ��ேட்ட ரசிகர்..\nஅதிகரிக்கும் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு\nCBSE 12th Result : சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nதிருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி..\nஒலிம்பிக்: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதி- லவ்லினா அபாரம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nMS Dhoni : தல தோனியின் கெத்தான நியூ ஹேர் ஸ்டைல் - வைரல் புகைப்படங்கள்\nமுகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம்\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எதிரொலி: 1.68 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரிப்பு\nVJ Archana: 'அந்த பிசாசை சேர்த்துக் கொள்ளுங்கள்’ அறுவை சிகிச்சைக்குப் பிறகு அர்ச்சனாவின் முதல் பதிவு\nபொள்ளாச்சி: தேங்காய் நார் உற்பத்தி பாதிப்பு - மானியம் வழங்க அரசிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-chief-minister-mk-stalin-inaugurated-the-minnakam-e-consumer-service-center-in-chennai-424536.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T07:32:12Z", "digest": "sha1:OQYPYPZXQTN3AY2V3EDKKO5XS7AD6LWY", "length": 17715, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்தடை தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண.. 24 மணி நேர நுகர்வோர் சேவை மையம்.. முதல்வர் திறந்து வைத்தார் | Tamilnadu Chief Minister MK Stalin inaugurated the Minnakam e-Consumer Service Center in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nபயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்\nககன்தீப் சிங் பேடி அடுத்த அக்ஷன்.. வீடற்ற &மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ..சூப்பர் திட்டம் அறிமுகம்\nவிருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு\nநீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன. உண்மையை போட்டுடைத்த நயின��ர் நாகேந்திரன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nகுப்பையில் இருந்து குப்பென்று வந்த வாடை.. கருகிய சடலம்.. அதிர்ந்த மக்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு\nஆப்கானிஸ்தானில் சீனாவின் தலையீடு.. நல்லது நடந்தால் ஓகே என்கிறது அமெரிக்கா\nதுணை ராணுவ படையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. கை நிறைய சம்பளம்\nமத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க\n.. ரூ. 20 கொடு.. 15 தானே.. அடுத்து நடந்த பயங்கரம்.. மனிதாபிமானமே இல்லையா\nAutomobiles மீண்டும் விற்பனைக்கு வருகிறதா பஜாஜ் க்யூட் ரொம்ப சந்தோஷப்படாதீங்க அந்த துறைக்காக மட்டுமே வருகிறதாம்\nLifestyle உடலுறவின் போது ஆண்கள் பெண்கள் வாயிலிருந்து கேட்க விரும்பும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nSports Olympics 2020: வெறும் 70 நிமிடங்களில்.. ஜப்பானின் கடைசி நம்பிக்கையை.. ஊதித்தள்ளிய ஜோகோவிச்\nMovies நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘டாக்டர்’… எப்போ தெரியுமா \nFinance இந்தியாவில் 45,000 பிரெஷ்ஷர்களுக்கு வாய்ப்பு.. காக்னிசன்ட் கொடுத்த செம அறிவிப்பு..\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்தடை தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண.. 24 மணி நேர நுகர்வோர் சேவை மையம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னை: மின்தடை உள்ளிட்ட புகார்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் சென்னையில் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.\nஇந்த சேவை மையம் 24 மணி நேரமும் இயங்கும். இங்கு வரும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nமழை, பலத்த காற்று காரணமாக திடீர் மின் தடை, மின் கம்பிகள் அறுந்து விழுதல், மின் கம்பங்கள் சாய்தல், போன்ற மின்சாரம் தொடர்பான குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற நுகர்வோ��் சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நுகர்வோர் மையம் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும். நுகர்வோரின் குறைகளைப் பெறுவதற்காக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.\nபொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெற்று, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின்விநியோக அலுவலகங்களுக்கு தெரிவித்து, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ஒருங்கிணைந்த முறையில் புகார்களுக்குத் தீர்வு காணப்படும்.\nமின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். 1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதில் குறைபாடுகள் இருப்பதால் இந்த புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நுகர்வோர் 1912 எண்ணை தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு புதிய எண்ணுக்கு மாற்றம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.\nவசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்\nகோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை\n\"ஆடு பகை, குட்டி உறவா\".. எடப்பாடி பழனிசாமி \"அவருடன்\" கை கோர்க்க போகிறாராமே.. உண்மையா\nபேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல..இன்று புலிகள் தினம்.. நாட்டில் புலிகள் பாதுகாக்கப்படுகிறதா\nரெடியாகும் பிடிஆர்.. வரிந்து கட்டும் ஸ்டாலின்.. \"3 அறிவிப்புகள்\" வெளியாகிறதா\nஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பிக்கு புதிய பதவி - மத்திய அரசு புதிய உத்தரவு\nஜம்ப் சூட் உடை அணிந்து நிலைக்குலைந்து கிடந்த யாஷிகா தோழி வள்ளிச் செட்டி பவணி.. வைரல் ஸ்பாட் வீடியோ\nமீண்டும் தலைநகரிலேயே பவர்கட்- நள்ளிரவில் நேரடியாக களத்தில்இறங்கிய செந்தில் பாலாஜி..குவியும் பாராட்டு\nசார்பட்டா பரம்பரை.. பா.ரஞ்சித் வீட்டு முன்பு \"பெரும் போராட்டம்..\" அறிவிச்சது யாருன்னு பாருங்க\n\"2 பேருக்கு\" குறி.. அடுத்த ரெய்டு யாருக்கு.. ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு.. கலங்கும் அதிமுக.. ஏன்\nஅரசுப் பள்ளிகளில் படிக்க மாணவர்கள் - கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது\n.. திமுகவுடன் கமல் கூட்டணி வைப்பாரா மாட்டாரா.. பெரும் எதிர்பார்ப்��ில் மநீம\n\"நிலைமை மோசம்\".. ஸ்டாலின் போட்ட புது உத்தரவு.. இந்த 7 மாவட்டங்களில் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:08:11Z", "digest": "sha1:NZFT2AC6F47NQOI46NKIV36QZ5HM3XBO", "length": 6432, "nlines": 166, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் - தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு டுவீட் - Chennai City News", "raw_content": "\nHome Cinema சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் – தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு டுவீட்\nசொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் – தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு டுவீட்\nசொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் – தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு டுவீட்\nதனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nமாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று செய்திகள் வெளியானது.\nஇதற்கு கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு, ‘சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று கூறியிருக்கிறார்.\nசொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்���ுக்கொள்கின்றேன் @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh #KarnanFromTomorrow\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-07-30T06:47:48Z", "digest": "sha1:AFXVO377ZNU4EOB3IXUYNTF3JQ65ZSYD", "length": 5533, "nlines": 165, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வைரலாகும் எஸ்.தாணு - தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் - Chennai City News", "raw_content": "\nHome Cinema வைரலாகும் எஸ்.தாணு – தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ பர்ஸ்ட் லுக்...\nவைரலாகும் எஸ்.தாணு – தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவைரலாகும் எஸ்.தாணு – தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.\nஇவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன் படி, படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் முதல் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த பின்னணியில் ஸ்டைலான ஆடையில் சிகரெட்டுடன் தனுஷ் ஸ்டைலாக நிற்கிறார். இந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/jul/23/a-case-against-a-priest-in-arumana-3665346.html", "date_download": "2021-07-30T06:48:10Z", "digest": "sha1:SZ4JPH3GTC6DIFHIWK2HH27ZPHKJIENT", "length": 8851, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அருமனையில் பாதிரியாா் மீதுஅவதுறு வழக்குப்பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஅருமனையில் பாதிரியாா் மீது அவதுறு வழக்குப்பதிவு\nஅருமனையில் மாற்று மத சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ ஆலய அருள்பணியாளா் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.\nஅருமனை அருகே பனங்கரை என்ற கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம், மாத்தூரில் ஒரு கிறிஸ்தவ மத அலுவலகம் மூடப்பட்டுள்ள சம்பவத்தையும், ஸ்டேன்சுவாமியின் சிறைமரணத்திற்கு நீதி கேட்டும் வட்டார கிறிஸ்தவ இயக்கம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் அருமனையில் கடந்த 18ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅப்போது பிற மதத்தினரை அவதூறாகப் பேசியதாக மேல் புறம் ஒன்றிய இந்து முன்னணி செயலா் சதீஷ் சந்திரன் உள்பட 5 போ் அருமனை காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா்.\nஅதன்பேரில், அருள்பணியாளா் ஜாா்ஜ் பொன்னையா, கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி. ஸ்டீபன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/news/gautham-menon-teams-up-with-venkat-prabhu/86029/", "date_download": "2021-07-30T07:27:11Z", "digest": "sha1:OG43VRIJD5M4WHFQTS2UEO54JGEMWW4X", "length": 5994, "nlines": 170, "source_domain": "www.galatta.com", "title": "Gautham menon teams up with venkat prabhu | Galatta", "raw_content": "\nஐஷ்வர்யா ராஜேஷின் தி���்டம் இரண்டு படத்தின் மியூசிக்கல் ட்ரைலர்\nதீயாய் பரவும் பிரபல நடிகையின் பிகினி புகைப்படங்கள் \nசூர்யாவின் ஜெய்பீம் படத்தின் அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே\nரசிகர்களை கிறங்கடிக்கும் முன்னணி நடிகையின் பிகினி புகைப்படம் \nGalattaExclusive : ஷங்கர்-ராம்சரண் படத்தின் ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் \nகமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற பிக்பாஸ் சினேகனின் திருமணம்\nவேணு அரவிந்த் உடல்நிலை குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த ராதிகா\n-வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷகீலா\nபிசாசு 2- ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபுதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா\nமாஸ்டர் ஆல்பம் படைத்த மகத்தான சாதனை \nவிரைவில் டாக்டர் அப்டேட்...மௌனம் கலைத்த படக்குழுவினர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/blog-post_212.html", "date_download": "2021-07-30T06:53:00Z", "digest": "sha1:C4D6MVS26GOF6UCGWRUDWA4UEM2AAT6H", "length": 5343, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "கண்டி உட்பட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!", "raw_content": "\nகண்டி உட்பட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு\nசப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகாற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.\nகாற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடல் நிலை: கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/69331/", "date_download": "2021-07-30T08:00:04Z", "digest": "sha1:72WYBGQ3EQ562LL7T2NFIFFPBMHDTR7F", "length": 4730, "nlines": 116, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு: மேலத்தெருவை சேர்ந்த S.T.P.I. சைபுதீன் வயது (32) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு: மேலத்தெருவை சேர்ந்த S.T.P.I. சைபுதீன் வயது (32)\nமேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் M.K. மொய்தீன் பிச்சை , அப்துல் ஜப்பார்\nஓடாவி பகுருதீன் அவர்களின் மகன் , கமால் பாட்சா அவர்களுடைய மருமகன்\nசேர்ந்த S.T.P.I. சைபுதீன் இன்று அதிகாலை\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஅன்னாரின் ஜனாஸா ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/41018", "date_download": "2021-07-30T07:50:29Z", "digest": "sha1:6II4CYG2QLCRWRYGXZHSLVMKTFLKTTG5", "length": 6084, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "என்னவளே!!!! உன் , முகம் காண துடித்திடமாட்டேன் முகம் | Suresh pandi எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\n உன் , முகம் காண துடித்திடமாட்டேன் முகம்...\nஉன் , முகம் காண துடித்திடமாட்டேன்\nஇதழின் சுவையில் மயங்கிட மாட்டேன்\nகூந்தலின் அடர்த்தியில் சிக்கிட மாட்டேன்\nகைகள் கோர்த்து நடந்திட மாட்டேன்\nபாதம் பிடித்து தாங்கிட மாட்டேன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று எ��்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/survey/", "date_download": "2021-07-30T08:34:31Z", "digest": "sha1:4NW6CLLBISLXP7WEIRWCSI6WOWL5YF6W", "length": 18851, "nlines": 291, "source_domain": "ezhillang.blog", "title": "Survey – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n”எழில்” மொழியை மேம்படுத்துவதில் உங்களுடைய ஒத்துழைப்புக்கும் உதவிக்கும் மிக்க நன்றி\nஇம்மொழியில் நாங்கள் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் விரிவான மாற்றுச் சொற்களைத் தந்துள்ளீர்கள். இவை எங்களுக்கும், மற்றவர்களுக்கும் வெகுவாக உதவும்\nதனிப்பட்டமுறையில், இந்த மாற்றுச் சொற்களில் எனக்கு உடனடியாகப் பிடித்தது “அச்சிடு” (Print) என்பதுதான். அதனை “எழில்” மொழியில் விரைவில் சேர்க்க ஆவன செய்வோம்\nஇன்னொரு சுவாரஸ்யமான விஷயம், ‘Return’ என்பதற்குப் பதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள். இவை மொழி அளவில் சரியாக இருப்பினும், நிரலில் அந்தக் கட்டளை பயன்படுகிற விதத்தை வைத்து யோசிக்கும்போது, பொருந்தாது\nமற்ற பெரும்பாலான மாற்றுச் சொற்களும்கூட, மொழியைச் சற்றே மேம்படுத்தும்விதமாகதான் உள்ளனவேதவிர, பெரிய மாற்றம் எதையும் தந்துவிடவில்லை என கருதுகிறேன்\nஉங்கள் கருத்துகளைத் தொடர்ந்து தந்துவாருங்கள். “எழில்” மொழியை மேலும் ஏற்றம் பெறச் செய்வோம். நன்றி\nஎன். சொக்கன்\tComputing\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 30, 2013 பிப்ரவரி 1, 2018 1 Minute\nசென்ற பாகத்தில் “எழில்” மொழியின் முக்கியச் சொற்களைப்பற்றிய மக்களின் வரவேற்பு சதவிகிதத்தைப் பார்த்தோம். இப்போது, அவற்றுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.\nநாம் ஏற்கெனவே பார்த்தபடி, எல்லாரும் ஒரேமாதிரியான மாற்றுச் சொற்களைத் தரவில்லை. வந்தவற்றுள் சிறப்பாக இருந்த சிலவற்றைமட்டும் இங்கே குறிப்பிடுகிறோம். இவை “எழில்”க்கோ, வருங்காலத���தில் உருவாகக்கூடிய மற்ற தமிழ் நிரல் மொழிகளுக்கோ பயன்படக்கூடும் என்பது எங்கள் எண்ணம்.\nமுதலில் Print. இதற்கு இப்போது உள்ள சொல் ‘பதிப்பி’. பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலமான மாற்றுச் சொற்கள்:\nஅடுத்து, Return, இதற்கு இப்போது உள்ள சொல் ‘பின்கொடு’. பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலமான மாற்றுச் சொற்கள்:\nமூன்றாவதாக, If / ElseIf / Else. இவற்றுக்கு இப்போது உள்ள சொற்கள், ‘ஆனால்’, ‘இல்லைஆனால்’ மற்றும் ‘இல்லை’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:\nநான்காவதாக, For. இதற்கு இப்போது உள்ள சொல் ‘ஆக’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:\nஐந்தாவதாக, Do. இதற்கு இப்போது உள்ள சொல் ‘செய்’. இதற்கு மாற்றாக எந்தக் குறிப்பிடத்தக்க சொல்லும் பரிந்துரைக்கப்படவில்லை.\nஆறாவதாக, While. இதற்கு இப்போது உள்ள சொல் ‘வரை’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:\nஏழாவதாக, Until. இதற்கு இப்போது உள்ள சொல் ‘முடியேனில்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:\nஅதுவரை / அதுகாறும் / இதுவரை / இதுகாறும்\nஎட்டாவதாக, Function. இதற்கு இப்போது உள்ள சொல் ‘நிரல்பாகம்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:\nசெயல்கொத்து / செயற்கூறு / செயல்நிரல் / பணித்துண்டு\nஒன்பதாவதாக, End. இதற்கு இப்போது உள்ள சொல் ‘முடி’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:\nநிறைவாக, Continue, Break, Select, Case, Otherwise. இவற்றுக்கு இப்போது உள்ள சொற்கள், ‘தொடர்’, ‘நிறுத்து’, ‘தேர்ந்தெடு’, ‘தேர்வு’, ‘ஏதேனில்’. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுச் சொற்கள்:\nநிறுத்துக / இடைநிறுத்து / தடை செய் / வெட்டு\nஇல்லையெனில் / வேறாயின் / மாறாக\nஇந்த மாற்றுச் சொற்கள் அனைத்தும் சுவாரஸ்யமானவைதான். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கணிப்பில் இவற்றில் எவையும் உறுதியாக மாற்றியே தீரவேண்டும் என்கிற அளவுக்கு மிக வலுவான(compelling)வையாக இல்லை.\nஎன்னுடைய கருத்து இருக்கட்டும், ”எழில்” மொழியை உருவாக்கியுள்ள திரு. முத்தையா அண்ணாமலைதான் தற்போது புழக்கத்தில் உள்ள “எழில்” சொற்களைத் தேர்வு செய்தவர். அவர் இந்த மாற்றுச் சொற்களைப்பற்றி என்ன நினைக்கிறார்\nஎன். சொக்கன்\tComputing\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 28, 2013 பிப்ரவரி 1, 2018 1 Minute\nஎழில் மொழியில் பயன்படும் முக்கியமான சொற்களைப்பற்றிய உங்கள் கருத்துகளைக் கேட்டிருந்தோம். இந்தக் கணக்கெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்ற அ��ைவருக்கும் எங்கள் நன்றிகள்.\nஇந்த வாக்குகளின் அடிப்படையில் பார்க்கிறபோது, சில விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன:\nதற்போதுள்ள “எழில்” மொழிச் சொற்கள் பெரும்பாலும் சரியாகவே அமைந்திருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்\nநாம் தந்திருந்த பதினாறு சொற்களில், இரண்டைத் தவிர மீதமுள்ள அனைத்தும் பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன, மீதமுள்ள அந்த இரண்டிலும்கூட, ’சரி’க்கும் ‘வேண்டாம்’க்கும் இடையே ஒரு கை விரல்களால் எண்ணும் அளவிலான வாக்கு வித்தியாசம்தான்\nசில சொற்களுக்கு மாற்றுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாம் ஒருமித்த கருத்துகளாக அமையவில்லை\nதமிழ் வார்த்தை வளம் மிகுந்த ஒரு மொழி. இதற்குப் பதில் இன்னொன்று என்று பல சொற்களை நாம் சுட்டிக்காட்டமுடியும். ஆகவே, இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, இது தவறு, அது சரி என்பதற்கு வலுவான ஒரு காரணம் உள்ளதா என்பதைதான் கவனிக்கவேண்டும்\nஅதற்குமுன்னால், நாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம். அதன்பிறகு, இதுபற்றி “எழில்” மொழியை உருவாக்கியுள்ள திரு. முத்தையா அண்ணாமலை அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம்.\nதரப்பட்ட பதினாறு சொற்களில், மிக அதிக எண்ணிக்கையில் மக்களுடைய ஒப்புதலைப் பெற்ற சொற்கள் இவை:\nதேர்ந்தெடு : Select (90%)\nமுடியேனில் : Until (45%)\nஅடுத்து, ”எழில்” மொழியில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவரும் இந்தச் சொற்களுக்கு மாற்றாக மக்கள் சொன்ன சுவையான யோசனைகளைத் தொகுத்துப் பார்க்கலாம்.\nஎன். சொக்கன்\tComputing\t1 பின்னூட்டம் செப்ரெம்பர் 25, 2013 பிப்ரவரி 1, 2018 1 Minute\nஅனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/6.1/ta/text/swriter/guide/table_cells.html", "date_download": "2021-07-30T07:32:47Z", "digest": "sha1:F62ISHULURUQHCXMVQ72DTCRHDRIC26T", "length": 4721, "nlines": 30, "source_domain": "help.libreoffice.org", "title": "Adding or Deleting a Row or Column to a Table Using the Keyboard", "raw_content": "\nஒரு புதிய நிரையை ஒரு அட்டவணையினுள் நுழைக்க, இடஞ்சுட்டியை அட்டவணை கலத்தினுள் வைக்கவும், தேர்வுAlt+நுழையை அழுத்துக, பிறகு அம்பு விசையை மேல் அல்லது கீழ் அழுத்துக. நீங்கள் அட்டவணையின் கடைசி கலத்தினுள்ளும் இடஞ்சுட்டியை நகர்த்துவதோடு, பிறகு கீற்றை அழுத்தவும்.\nஒரு புது நிரலை நுழைக்க, அட்டவணை கலத்தில் இடஞ்சுட்டியை அழுத்தி வைத்திருக்கவும், தேர்வுalt+நுழை, பிறகு இடது அல்லது வலது அம்பு விசையை அழுத்துக.\nஒரு நிரையை அழிக்க, அட்டவணை கலத்தில் இடஞ்சுட்டியை வைத்திருக்கவும், தேர்வுalt+அழிய்ழயை அழுத்துவதோடு, பிறகு மேல் அல்லது கீழ் விசையை அழுத்துக.\nஒரு நிரலை அழிக்க, அட்டவணை கலத்தில் இடஞ்சுட்டியை வைத்திருக்கவும், தேர்வுalt+அழியை அழுத்துவதோடு, பிறகு இடது அல்லது வலது அம்பு விசையை அழுத்துக.\nஇந்தப் பக்கம் உதவிகரமாய் இருப்பின், நீங்கள் எங்களை ஆதரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-30T08:23:33Z", "digest": "sha1:NO7M6G3ZHWL2ZZ56FVG37424TPS3QA7P", "length": 11474, "nlines": 134, "source_domain": "mininewshub.com", "title": "வெற்றிலை எச்சிலால் வந்த வினை! வீதியில் பயணித்த மூவர் தனிமைப்படுத்தலில் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்திய���ல் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nவெற்றிலை எச்சிலால் வந்த வினை வீதியில் பயணித்த மூவர் தனிமைப்படுத்தலில்\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nபலங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் வெற்றிலை மென்று எச்சில் துப்பியதையடுத்து வீதியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந் மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nசனிக்கிழமை பலங்கொட, சமனலவெவ பகுதியில் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொழும்பிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுக்குள் இருந்த பெண் ஒருவர் ஜன்னலினூடாக வெற்றிலை எச்சிலை துப்பியுள்ளார்.\nஇதன் போது பஸ்ஸூடன் அருகில் பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது எச்சில் சிதறியுள்ளது.\nமோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் அவசரகால எண் (119)ஊடாக பொலிஸாரிடம் முறைபாடு செய்ததையடுத்து அந்த நபரையும் அவரது குடும்பத்தினரையும் உடனடியாக சுயமாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் சுகாதார அதிகாரிகளால் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கு வெளிநாட்டு அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nNext articleஎதற்கு உங்களுக்கு பிக்பாஸ் ரசிகரின் கேள்விக்கு கமலின் பதில்\nGlobee® விருதுகளில் பிரகாசிப��பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/parliamentary-committee-summons-twitter-on-june-18/", "date_download": "2021-07-30T08:08:17Z", "digest": "sha1:GO7NJGVX74TKQBJGRQDVMZ2SGLFR6UK4", "length": 14061, "nlines": 223, "source_domain": "patrikai.com", "title": "நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nமருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்\n30/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…\nடெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nசமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மூலம் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்ப விதிகளை கொண்டு வந்தது. அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என பேஸ்புக், oவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு மே 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சில நிறுவனங்கள் இந்திய அரசின் விதிகளை ஏற்க டிவிட்டர் நிறுவனம் மறுத்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டும், இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில், இந்திய அரசின் புதிய விதிகளை டிவிட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும், இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.\nஅதைத்தொடர்ந்து பணிந்து வந்த டிவிட்டர் நிறுவனம், கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் தரும்படி கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு முன் வரும் 18 ஆம் தேதி ஆஜராக டிவிட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது .\nசமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள்\nPrevious articleஇன்று புதுச்சேரி 15 ஆம் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடக்கம்\nNext articleதங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை அவசியம் : மத்திய அரசு உத்தரவு அமல்\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது….\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nமருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்\n30/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n50ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-30T06:42:59Z", "digest": "sha1:24HCW6FZ25UUE6JWFE42ICN5HUBE4Z3Z", "length": 8430, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முதுமலை ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முதுமலை ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுதுமலை ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநீலகிரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நீலகிரி மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூனேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்மனட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநஞ்சநாடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளிகூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல் குந்தா ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகக்குச்சி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடநாடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தலார் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉல்லத்தி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎப்பநாடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டபெட்டா ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலகொலா ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடப்பள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபதலை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்லியார் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டிசோலை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீமதுரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெலாக்கோட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமசினகுடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேரங்கோடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெங்குமரஹாடா ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுகுளா ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுஹட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஞ்சப்பனை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொணவக்கரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடநாடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெங்கரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடினமாலா ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜக்கனாரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேனாடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரகோடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடலூர் ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T06:37:51Z", "digest": "sha1:4XYYI7ZUEC7ED2AKDDEBLF3E3UBZQ7BR", "length": 5414, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழகம் | Chennai Today News", "raw_content": "\nஇன்றைய கொரோனா பாதிப்பு: முழு தகவல்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: மே 8, 2021\nஇன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: மே 7, 2021\nமே 3, 2021: தமிழகத்தின் இன்றைய கொரோனா ஸ்கோர்\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: மே 2, 2021\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ஸ்கோர்: ஏப்ரல் 20, 2021\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 10,941 பேர்: மேலும் முழு விபரங்கள்\n முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை\nஏப்ரல் 15, 2021: தமிழகத்தில் இன்றைய கொரோனா ஸ்கோர்\nஏப்ரல் 13, 2021: இன்றைய கொரோனா ஸ்கோர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2021-07-30T06:11:00Z", "digest": "sha1:KHTEH4YIVZEXNIWZV5SXZGC7L7BKCZDK", "length": 41953, "nlines": 164, "source_domain": "puthu.thinnai.com", "title": "இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது, | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\nஎழுதியது சின்னக்கருப்பன் தேதி May 22, 2011 0 பின்னூட்டம்\nநேற்றைக்கு ராஜீவ் கொலையுண்ட நாளை நினைவு படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அனைத்து துறைகளும் விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையிலிருந்து மாசு கட்டுப்பாடு துறை வரைக்கும். அது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இதே போல அனைத்து துறைகளும் ராஜீவ் காந்தி நினைவு நாளை நினைவு படுத்தி விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன.\nஇது இந்தியாவின் அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சிகளிலும் செய்யப்பட்டிருக்கிறது.\nமத்திய அரசு இதற்காக செலவழித்த தொகை மட்டுமே சுமார் 65 கோடி ரூபாய் என்று ராமச்சந்திர குஹா எழுதியிருக்கிறார். இதர மாநிலங்களிலும் சேர்த்து செலவழித்த தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.\nஇது இந்த வருடம் மட்டுமே நடக்கும் வீண் செலவு அல்ல. காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு வருடங்களிலும் இந்த வீண் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது மக்கள் வரிப்பணத்திலிருந்து காங்க��ரஸ் கட்சிக்கு விளம்பரம் செய்யப்படுகிறது என்றுதான் சொல்லமுடியும்.\nவெறும் மத்திய அரசு செலவை மட்டுமே வைத்து பார்த்தாலும் சுமார் 400 கோடி ரூபாய் இந்த வீண் செலவுக்காக செய்யப்பட்டிருக்கிறது. கனிமொழி கைது செய்யப்பட்டு உள்ளே உட்கார்ந்திருப்பது 200 கோடிக்காக.\nஇந்த 400 கோடி செலவுக்கு பாராளுமன்றத்தில் தாக்கீது செய்து அனுமதி பெற்றார்களா மக்கள் வரிப்பணத்திலிருந்து செய்யப்படும் இந்த செலவுக்கு மக்கள் அனுமதியோ மக்கள் பிரதிநிதிகள் அனுமதியோ இல்லாமல் இப்படி செலவு செய்யப்படுவதை கண்டித்து ஒரு வழக்கு போடலாம். எந்த பிரயோசனமும் இல்லை என்றாலும் வழக்கு போட வேண்டும் என்று கருதுகிறேன்.\n–கனிமொழி கைது- சட்டம் தன் வேலையை செய்திருக்கிறதா\nஇல்லை என்றுதான் தோன்றுகிறது. கனிமொழி தான் 20 சதவீத பங்குதாரராக இருக்கும் தொலைக்காட்சியான கலைஞர் டிவி நிறுவனத்தில் டைரக்டராக இருக்கிறார். கூடவே சரத்குமார் என்ற டைரக்டர் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். 60 சதவீத பங்குகள் தயாளு அம்மாள் என்ற கருணாநிதியின் மனைவி வைத்திருக்கிறார்.\nகனிமொழி கருணாநிதியின் மகள் என்பதாலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற லஞ்ச பணத்தை கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்கீடு செய்யமுடிந்தது. இங்கே முதல் குற்றவாளி கருணாநிதி தானே தவிர கனிமொழி அல்ல.\nதயாளு அம்மாள் வைத்திருக்கும் 60 சதவீதமும் கருணாநிதியின் பினாமியாக அல்லாமல் தானாக அல்ல. கருணாநிதி யாரோ சைக்கிள் ரிக்‌ஷாகாரனாக இருந்தால், அவரது மனைவிக்கு அவ்வளவு பணம் யாராவது தருவார்களா\nஇங்கே முதல் குற்றவாளியாக சேர்த்திருக்கப்பட வேண்டியது கலைஞர் கருணாநிதி. அவரது மகள் அல்ல. ஆகவே, இங்கே நடப்பது ஒரு நாடகம் என்றுதான் கருதவேண்டியுள்ளது. ஒரு லட்சத்தில் எழுபதாயிரம் கோடி இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கு நஷ்டம் உருவாக்கியவர்கள் வெறும் 200 கோடிதான் லஞ்சப்பணம் என்று சொல்வதும் ஒரு சித்துவிளையாட்டுதான். பதுங்கியிருக்கும் பணம் எங்கே பதுங்கியிருக்கிறது என்பதை நாம் அறியோம்.\nபோபர்ஸ் வழக்கில் குட்டரோச்சி மீது ஒரு குறையும் இல்லை என்று வழக்குகளை கிழித்து எறிந்த அன்றைய சட்ட அமைச்சர் பரத்வாஜ் இன்று கர்னாடக கவர்னராக இருக்கிறார். போபர்ஸ் வழக்கில் குட்டரோச்சிமீது வழக்குகளை நீக்கி அவர் வெளிநாடு செல்ல அ���ுமதித்தது இதே சிபிஐ. ஆகவே நாம் காண்பது எந்த விதத்திலும் நீதிக்காகவோ சட்டத்துக்காகவோ நடப்பது அல்ல. மேலும் இது சுப்ரீம் கோர்ட் நேரடி பார்வைக்கு வந்தபின்னால்தான் இந்த வழக்குகளும் போடப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 200 கோடிதான் பெரிய தொகை என்பது மாபெரும் நாடகம், பல்லாயிரம் கோடி பணத்தை புதைக்க சிபிஐயும், காங்கிரசும், திமுகவும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றே எனக்கு தோன்றுகிறது.\nஅடுத்த தேர்தலிலும் காங்கிரஸே வெற்றிபெறும் என்பதற்கான அறிகுறிகள் நாடெங்கும் தென்படுகின்றன. சிபிஎம் ஒரு மூன்றாவது அணி கட்டமுடியாது என்ற அளவுக்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தோற்று இடத்தை காங்கிரசுக்கும் தோழமை கட்சிகளுக்கும் அளித்திருக்கின்ற நிலை. தமிழகத்திலிருந்து காஷ்மீர் வரைக்கும் பாஜக வலுவிழந்து போய்க்கொண்டிருக்கிறது. ஆந்திரா, கேரளா, தமிழகம், உத்தரபிரதேசம், அஸ்ஸாம் வங்காளம், ஒரிஸ்ஸா மகாராஷ்டிரம் என்று முக்கியமான இடங்களில் முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் பாஜக ஒரு அரசியல் சக்தியாக கூட இல்லை. ஆகையால் காங்கிரசும் அதன் தோழமை கட்சிகளுமே ஆட்சிக்கு வரும் என்று தோன்றுகிறது.\nஅப்படி மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது , சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓய்வு பெறும்போது காட்சிகள் மாறும். போபர்ஸ் வழக்கில் சோனியாவும், அவரது தோழர்களும் அபாண்டமாக எப்படி தப்பித்தார்களோ அதே காட்சிகள் ராஜா, கனிமொழி போன்றோர்களுக்கும் நடக்கும். உப்புக்கு சப்பாணியாக கலைஞர் டிவி சரத்குமார் ஒருவேளை சிறைபடுத்தப்படலாம்.\nSeries Navigation இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’தானாய் நிரம்பும் கிணற்றடி கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ��ற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nNext: தானாய் நிரம்பும் கிணற்றடி கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனி��் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/health-tips/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2021-07-30T07:25:41Z", "digest": "sha1:3ARVQNNP7ORYHCPJXSKAPHPQLD3L3AM4", "length": 7413, "nlines": 126, "source_domain": "www.thekaraikudi.com", "title": "பொன்னாங்கண்ணியில் பொதிந்திருக்கும் வேதிப் பொருட்கள் – தி காரைக்குடி", "raw_content": "\nHome யாவரும் நலம் பொன்னாங்கண்ணியில் பொதிந்திருக்கும் வேதிப் பொருட்கள்\nபொன்னாங்கண்ணியில் பொதிந்திருக்கும் வேதிப் பொருட்கள்\nபொன்னாங்கண்ணியில் பொதிந்திருக்கும் வேதிப் பொருட்கள் :\n100 கிராம் பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து – 80 கிராம், ���ரிசக்தி – 60 கலோரி, புரதச்சத்து – 4.7 கிராம், கொழுப்புச்சத்து – 0.8 கிராம், மாவுச்சத்து – 11.8 கிராம், நார்ச்சத்து – 2.1 கிராம், சுண்ணாம்புச்சத்து – 14.6 மி.கி. பொட்டாசியம் – 45 மி.கி அடங்கியுள்ளது.\nஇதனோடு பால்மிட்டிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலியிக் அமிலம், லினோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, புத்துணர்வு தருவதும் உடலுக்குச் சோகையை நீக்கி ரத்த உற்பத்திக்குத் துணை செய்வதுமான ‘கரோட்டீன்’ ஆகியனவும் அபரிமிதமாக உள்ளன.\nPrevious articleஎந்த சருமத்தினர் எந்த வகை ‘சன் ஸ்கிரீன்’ பயன்படுத்தலாம்\nNext articleஎண்ணெய் பசை சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி\nசிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை\nகிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கோனாபட்டு – 5\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 2A\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nகாரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/samantha-in-the-rain-of-happiness-with-her-husband-nagashit/cid3749731.htm", "date_download": "2021-07-30T07:48:50Z", "digest": "sha1:24PLRGE3RJ5A5DFR37NS3YYRUJZZON3E", "length": 4556, "nlines": 32, "source_domain": "ciniexpress.com", "title": "ஆமிர்கானுடன் கணவர் நாகசைத்தன்யா- மகிழ்ச்சி மழையில் சமந்தா", "raw_content": "\nஆமிர்கானுடன் கணவர் நாகசைத்தன்யா- மகிழ்ச்சி மழையில் சமந்தா..\nபாலிவுட்டில் தயாராகி வரும் ‘லால் சிங் சத்தா’ படத்தில் ஆமிர்கானுடன் கணவர் நாக சைத்தன்யா இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.\nகொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, திரைப்பட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இந்தியில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் படம் ‘லால் சிங் சத்தா’.\nஇது ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்காகும். இதி��் டாம் ஹாங்க்ஸ் நடித்த வேடத்தில் அமீர் கான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா நடித்துள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஆனால் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் விலகினார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நாக சைத்தன்யா நடிக்கிறார். கார்கில் போர் காட்சிகள் சம்மந்தப்பட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.\nஅப்போது ஆமீர்கானுடன் கணவர் நாக சைத்தன்யா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா. மேலும் அந்த புகைப்படத்தில் ஆமிர்கானை சமீபத்தில் விவகாரத்து செய்த கிரண் ராவும் இடம்பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/first-look-release-of-vikram-starring-kamal-haasan-!!/cid3755301.htm", "date_download": "2021-07-30T07:02:32Z", "digest": "sha1:W7RZ3YXKBRU4URSUEJIXLUMAEA7PR5FV", "length": 3505, "nlines": 30, "source_domain": "ciniexpress.com", "title": "கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!", "raw_content": "\nகமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விக்ரம்’. இது நடிகர் கமலின் 232-வது படம். இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பது உறுதியாகியுள்ளது.\nவீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.\nநேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.\nஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மூன்று பேருமே தாடியுடன் உள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல், வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்... ��ிக்ரம்... என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2015/07/", "date_download": "2021-07-30T06:59:08Z", "digest": "sha1:LDQBL4YIVIUY7ECTAQRLE43MDDB7ROOP", "length": 32424, "nlines": 736, "source_domain": "ezhillang.blog", "title": "ஜூலை 2015 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n001) குகைச்சி | குச்சிகை\n002) சினன் | சின்ன\n003) சிவதை | வசிதை\n004) கருமம் | மருகம்\n005) செதுத்தல் | செத்துதல்\n006) ஆதரம் | ஆரதம்\n008) பாதசரம் | பாதரசம்\n009) திரமம் | மதிரம்\n010) தாபகம் | பதாகம்\n011) தவறுதல் | வதறுதல்\n012) அகுரு | அருகு\n013) மகதம் | மதகம்\n014) கசிவு | கவுசி\n015) ஆகட்டும் | ஆட்டுகம்\n016) ககனம் | கனகம்\n017) வேகடம் | வேடகம்\n018) அக்குரு | அருக்கு\n019) ஆர்த்தவம் | ஆவர்த்தம்\n020) கபரி | பகரி\n021) தாபகன் | பதாகன்\n022) குதறுதல் | தறுகுதல்\n023) பிரதமர் | பிரமதர்\n024) சம்பா | பாசம்\n025) நவியம் | விநயம்\n026) தசமம் | தமசம்\n027) பல்லவன் | வல்லபன்\n028) கீகசம் | கீசகம்\n029) சதகம் | தசகம்\n030) மடன்மா | மடமான்\n031) அச்சியர் | அயர்ச்சி\n032) மையான் | யான்மை\n033) சிசுரம் | சுசிரம்\n034) வாவி | விவா\n035) அலவன் | அவலன்\n036) குடும்பி | கும்பிடு\n037) யவம் | வயம்\n038) தும்புரு | துரும்பு\n039) ககேசன் | கேசகன்\n040) கோகடம் | கோடகம்\n041) சசாபம் | பசாசம்\n042) ஆனயம் | ஆயனம்\n043) கல்பு | புகல்\n044) கட்கண்டு | கண்கட்டு\n045) சலமலம் | மலசலம்\n046) சபாகுசுமம் | பாசகுசுமம்\n047) கசவம் | கவசம்\n048) கரசம் | சரகம்\n049) பிரணவம் | பிரவணம்\n050) கதவம் | வதகம்\n051) கவிரம் | விரகம்\n052) வேகரம் | வேரகம்\n053) மையா | யாமை\n054) காணிக்கை | கைக்காணி\n055) கவித்தம் | வித்தகம்\n056) சிதவல் | வசிதல்\n057) கலாவம் | வலாகம்\n058) சத்தமன் | சமத்தன்\n059) சசிவன் | சிவசன்\n060) தம்பா | பாதம்\n061) தவம் | வதம்\n062) கவழம் | வழகம்\n063) குதபன் | குபதன்\n064) யவனம் | வயனம்\n065) சிகரம் | சிரகம்\n066) ஆன்மா | ஆமான்\n067) சகனம் | சனகம்\n068) குமிதல் | மிகுதல்\n069) அகலம் | அலகம்\n070) உதயகாலம் | உலகாயதம்\n071) தருமம் | மருதம்\n072) நிலைநீர் | நீர்நிலை\n073) குந்துரு | குருந்து\n074) இங்கலம் | இலங்கம்\n075) சுசூகம் | சூசுகம்\n076) சதாவேரி | வேசதாரி\n077) விதரம் | விரதம்\n078) கருவடம் | வருடகம்\n079) கைபிடி | பிடிகை\n080) சாங்கரம் | சாரங்கம்\n081) கட்போன் | போட்கன்\n082) கபிதம் | பிதகம்\n083) கிலுக்கு | குலுக்கி\n084) நாளினுநாளும் | நாளுநாளினும்\n085) கமுனை | முகனை\n086) சுவா | வாசு\n087) சுவி | விசு\n088) சமரம் | சரமம்\n089) கல்வம் | வல்கம்\n090) அதியர் | அயர்தி\n091) அப்பளம் | அளப்பம்\n092) கபடக்காரன் | பகடக்காரன்\n093) கணவம் | கவணம்\n094) கற்பாட்டி | பாற்கட்டி\n095) சுகதம் | சுதகம்\n096) கபடு | பகடு\n097) சிவிறி | விசிறி\n098) தித்திரு | திருத்தி\n099) கடிவட்டு | கடுவட்டி\n100) அதிவாதம் | அவாதிதம்\n101) மாதிரு | மாருதி\n102) தபலை | பதலை\n103) தமன் | மதன்\n104) சடரம் | சரடம்\n105) கவாரம் | வாரகம்\n106) துறைத்தோணி | தோணித்துறை\n107) கவாடம் | வாகடம்\n108) கத்துரு | கருத்து\n109) அங்கசம் | அசங்கம்\n110) அகதன் | அதகன்\n111) சிவிறுதல் | விசிறுதல்\n112) கசம் | சகம்\n113) நடைவழி | வழிநடை\n114) காசி | சிகா\n115) சுரபு | புரசு\n116) தவித்தல் | விதத்தல்\n117) நிருமலம் | மருநிலம்\n118) கண்டவன் | கவண்டன்\n119) சயனம் | யசனம்\n120) பூகரம் | பூரகம்\n121) செந்திரு | செருந்தி\n122) கைமுட்டி | முட்டிகை\n123) அத்திபாரம் | அபாத்திரம்\n124) கருவம் | வருகம்\n125) ஆம்பலா | ஆலாபம்\n126) வடரம் | வரடம்\n127) குமரம் | மகுரம்\n128) காமசலம் | சமகாலம்\n129) நிலைவிளக்கு | விளக்குநிலை\n130) ஆசயம் | ஆயசம்\n131) ஆசலம் | ஆலசம்\n132) களாவம் | வளாகம்\n133) கபோதம் | போதகம்\n134) சமாலம் | மாசலம்\n135) அக்கரம் | அரக்கம்\n136) கவான் | வாகன்\n137) கைதி | திகை\n138) இக்கணம் | இணக்கம்\n139) குத்துதல் | துகுத்தல்\n140) சமகம் | மசகம்\n141) தமனி | மதனி\n142) கடம்பு | புடகம்\n143) இசருகம் | இருசகம்\n144) சபலை | பசலை\n145) சபினம் | பிசனம்\n146) தக்கணம் | தணக்கம்\n147) குறுவை | வைகுறு\n148) கட்டைக்கரி | கரிக்கட்டை\n149) புகரோன் | புரோகன்\n150) தம்மி | மிதம்\n151) பரிவு | பவுரி\n152) தாமை | மைதா\n153) கபம் | பகம்\n154) கத்துதல் | துகத்தல்\n155) கமம் | மகம்\n156) தவிப்பு | விதப்பு\n157) இதரம் | இரதம்\n158) சீலைமண் | மண்சீலை\n159) குட்டிமம் | கும்மட்டி\n160) நாகணம் | நாணகம்\n161) கபர்த்தம் | கர்த்தபம்\n162) கலவம் | கவலம்\n163) சதிரி | சரிதி\n164) குடசம் | சகுடம்\n165) கழுமு | முழுக\n166) கருத்தமம் | கருமத்தம்\n167) குருதி | திருகு\n168) பணயம் | பயணம்\n169) பணவம் | பவணம்\n170) உதரகம் | உரகதம்\n171) கானசரம் | கானரசம்\n172) சம்பாரி | பாரிசம்\n173) மேகசம் | மேசகம்\n174) தலைவி | விதலை\n175) அனாதரம் | அனாரதம்\n176) மயிர்முடி | முடிமயிர்\n177) கரளை | ரகளை\n178) கபாடம் | பாடகம்\n179) சபீனம் | பீனசம்\n180) காமமரம் | மமகாரம்\n181) கைமுதல் | முகைதல்\n182) அனயம் | அயனம்\n183) படப்பம் | பப்படம்\n184) பாப்புரி | பாரிப்பு\n185) அகங்காரம் | அங்காரகம்\n186) புவம் | வம்பு\n187) பவனம் | வபனம்\n188) திருத்து | துருத்தி\n189) ஆதபம் | ஆபதம்\n190) சபரம் | சரபம்\n191) கவம் | வகம்\n192) சலசரம் | சலரசம்\n193) சுபகரம் | பரசுகம்\n194) பாவிகம் | விபாகம்\n195) நிகதம் | நிதகம்\n196) சுபா | பாசு\n197) நாள்வேலை | வேலைநாள்\n198) கதனம் | தகனம்\n199) ககரம் | கரகம்\n200) சதனம் | தசனம்\n201) புவன் | வன்பு\n202) சமனம் | மசனம்\n203) ஆகவம் | ஆவகம்\n204) சமுகம் | முசகம்\n205) களபம் | பளகம்\n206) கலபம் | பலகம்\n207) கரபம் | பகரம்\n208) நிதனம் | நினதம்\n209) சிரவம் | வசிரம்\n210) பசனம் | பனசம்\n211) சபக்கரம் | பக்கரசம்\n212) புவி | விபு\n213) சீகரம் | சீரகம்\n214) கம்படி | படிகம்\n215) குமுறுதல் | முறுகுதல்\n216) கோட்பு | புட்கோ\n217) ககுளம் | குளகம்\n218) குகரம் | குரகம்\n219) கவந்தம் | வகந்தம்\n220) சாமரபுட்பம் | புட்பசாமரம்\n221) குமிழி | குழிமி\n222) அபராதம் | அராபதம்\n223) காமர் | மகார்\n224) ககோளம் | கோளகம்\n225) மச்சுனி | மனிச்சு\n226) வாணிமன் | வான்மணி\n227) கர்வி | கவிர்\n228) கிசில் | சிகில்\n229) நிப்பரம் | நிரப்பம்\n230) கம்பலம் | கலம்பம்\n231) குறவி | விறகு\n232) முப்புரி | முரிப்பு\n233) மகந்தரம் | மகரந்தம்\n234) காலமேகம் | மேககாலம்\n235) கடுவன் | வடுகன்\n236) இமயம் | இயமம்\n237) மாலவன் | மாவலன்\n238) ஆதனம் | ஆனதம்\n239) குழுமுதல் | முழுகுதல்\n240) கலாபம் | பலாகம்\n241) கசதி | சகதி\n242) அரவம் | அவரம்\n243) சம்சாரி | சாரிசம்\n244) பரிட்டவணை | பரிவட்டணை\n245) தமருகம் | மகருதம்\n246) பாடுவன் | வன்பாடு\n247) அங்கதம் | அதங்கம்\n248) சாகதன் | சாதகன்\n249) அகண்டம் | அண்டகம்\n250) கதவுக்குடுமி | குடுமிக்கதவு\n251) மம்மர் | மர்மம்\n252) பரியவம் | பரிவயம்\n253) கதவு | தகவு\n254) சதம் | தசம்\n255) தம்பலி | பலிதம்\n256) கதம் | தகம்\n257) ஆகரம் | ஆரகம்\n258) சவரம் | வசரம்\n259) நாகம்மா | மாநாகம்\n260) தமித்தல் | மிதத்தல்\n261) மாயவன் | வயமான்\n262) தொடைமுரண் | முரண்தொடை\n263) தமாலம் | மாதலம்\n264) கருமன் | மருகன்\n265) சவாரி | வாசரி\n266) சரிவு | சவுரி\n267) குடிமிராசு | மிராசுகுடி\n268) குளசு | சுளகு\n269) கேகலன் | கேலகன்\n270) குமிதம் | மிகுதம்\n271) முடிப்பு | முப்புடி\n272) கண்படை | பகண்டை\n273) திமி | மிதி\n274) சகலன் | சலகன்\n275) சகளன் | சளகன்\n276) மித்துரு | மிருத்து\n277) துவா | வாது\n278) சமீரன் | மீசரன்\n279) அரிசயம் | அரியசம்\n280) குலம்பா | பாகுலம்\n281) பதுமன் | மன்பது\n282) கடம்பி | பிடகம்\n283) விசரம் | விரசம்\n284) அங்கசன் | அசங்கன்\n285) யவனர் | வயனர்\n286) பாக்குவெற்றிலை | வெற்றிலைபாக்கு\n287) சிவத்தல் | வசித்தல்\n288) இதை | தைஇ\n289) மயம் | யமம்\n290) கரவம் | கவரம்\n291) சுவாரி | வாரிசு\n292) சிவதடி | வசிதடி\n293) ஆகிருநந்தனம் | ஆகிருநனந்தம்\n294) சிசுகம் | சுசிகம்\n295) அகாத்தியம் | அத்திகாயம்\n296) திவா | வாதி\n297) திவி | விதி\n298) கபடி | பகடி\n299) சிதி | திசி\n300) சரவன் | சவரன்\n301) சுகத்திரம் | சுத்திகரம்\n302) தளவம் | தவளம்\n303) குமுலி | முகுலி\n304) காராமணி | மகாராணி\n305) தமம் | மதம்\n306) காலநேரம் | நேரகாலம்\n307) கபந்தம் | பந்தகம்\n308) நக்கவாரி | நவாக்கரி\n309) சங்கடம் | சடங்கம்\n310) தபன் | பதன்\n311) தவன் | வதன்\n312) காமதேவன் | மகாதேவன்\n313) கசாயம் | சாயகம்\n314) சாகரம் | சாரகம்\n315) சாகளம் | சாளகம்\n316) காதவம் | காவதம்\n317) கர்த்தவம் | வர்த்தகம்\n318) கதர் | தகர்\n319) ஆகண்டலன் | ஆலகண்டன்\n320) தித்துதல் | துதித்தல்\n321) காசரம் | சகாரம்\n322) பிதுரு | பிருது\n323) சவியம் | விசயம்\n324) தயாவம் | யாதவம்\n325) தவக்கம் | வதக்கம்\n326) குவடு | வடுகு\n327) கடுக்கும் | குடுக்கம்\n328) கடியறை | கறையடி\n329) கட்டிபடுதல் | படிகட்டுதல்\n330) கட்புலம் | புட்கலம்\n331) பதுமம் | மதுபம்\n332) சேதாரம் | தாசேரம்\n333) துவிரம் | விதுரம்\n334) தவிசம் | விசதம்\n335) பாகதம் | பாதகம்\n336) ஞிமிறு | மிஞிறு\n337) குசலன் | குலசன்\n338) சுதா | தாசு\n339) பாசனம் | பானசம்\n340) சிசு | சுசி\n341) பொதுத்தல் | பொத்துதல்\n342) கதம்பம் | தம்பகம்\n343) யவன் | வயன்\n344) அமிருதம் | அருமிதம்\n345) பகைவன் | வன்பகை\n346) இனன் | இன்ன\n347) தாமணி | மதாணி\n348) கனிவு | கவுனி\n349) கைவட்டி | வட்டிகை\n350) மியா | யாமி\n351) ஆட்டுலா | ஆலாட்டு\n352) இடைகழி | இழிகடை\n353) துவி | விது\n354) சவால் | வாசல்\n355) துவக்கு | வதுக்கு\n356) அக்கரன் | அரக்கன்\n357) சவம் | வசம்\n358) தப்பளம் | தளப்பம்\n359) அசலம் | அலசம்\n360) அசரம் | அரசம்\n361) சுவ | வசு\n362) திக்கயம் | தியக்கம்\n363) தெகுள்தல் | தெள்குதல்\n364) வகுணி | வணிகு\n365) வகிடு | வடுகி\n366) தந்திரமா | மாரதந்தி\n367) சபதம் | பதசம்\n368) சிவல் | வல்சி\n369) பனவன் | பவனன்\n370) கைவந்தி | வந்திகை\n371) தோகதம் | தோதகம்\n372) உதகவன் | உதவகன்\n373) தாத்தி | தித்தா\n374) சம்பு | புசம்\n375) சவதம் | தவசம்\n376) தனுமணி | மணிதனு\n377) தமத்தல் | மதத்தல்\n378) சரதலம் | சலதரம்\n379) சிதரம் | தசிரம்\n380) அகதம் | அதகம்\n381) பமரம் | பரமம்\n382) அதிசரம் | அதிரசம்\n383) காலவர்த்தமானம் | வர்த்தமானகாலம்\n384) காமன் | மகான்\n385) வாய்விடு | விடுவாய்\n386) சலாபம் | பலாசம்\n387) கசடு | சகடு\n388) சிவகம் | வசிகம்\n389) தபம் | பதம்\n390) அணவன் | அவணன்\n391) இளிவு | இவுளி\n392) கரிவாளை | களைவாரி\n393) துவடா | வடாது\n394) தவங்குதல் | வதங்குதல்\n395) கரிமா | மாகரி\n396) துன்பம் | தும்பன்\n397) சங்கேபம் | பங்கேசம்\n398) திரவம் | திவரம்\n399) சட்பம் | பட்சம்\n400) சவனன் | வனசன்\n401) வனராசன் | வராசனன்\n402) அகளம் | அளகம்\n403) தபனம் | பதனம்\n404) சலதம் | தலசம்\n405) இக்கிரி | இரிக்கி\n406) கபிலம் | கலம்பி\n407) கோபுரம் | கோரம்பு\n408) இதரன் | இரதன்\n409) உத்தாபனம் | உபத்தானம்\n410) சகடம் | சடகம்\n411) கபால் | பாகல்\n412) சகணம் | சணகம்\n413) தமர் | மதர்\n414) சந்ததம் | தந்தச���்\n415) சவலை | வசலை\n416) சகசம் | சசகம்\n417) கமி | மிக\n418) காகளம் | காளகம்\n419) நகரம் | நரகம்\n420) தக்கிருத்தல் | தருக்கித்தல்\n421) சிறைவன் | வன்சிறை\n422) கவடம் | வடகம்\n423) கொலைவன் | வன்கொலை\n424) ஆணவம் | ஆவணம்\n425) சிக்குரு | சிருக்கு\n426) அளவம் | அவளம்\n427) எழுநகரம் | எழுநரகம்\n428) தருமதானம் | தானதருமம்\n429) மயன் | யமன்\n430) கரும்பூ | பூருகம்\n431) மணிமுடி | முடிமணி\n432) சிரசு | சுரசி\n433) சூட்டுமாலை | மாலைசூட்டு\n434) நதுத்தல் | நத்துதல்\n435) கம்பி | பிகம்\n436) சமம் | மசம்\n437) பற்பொடி | பொற்படி\n438) சித்தாந்தசைவம் | சைவசித்தாந்தம்\n439) தாபி | பிதா\n440) உகரம் | உரகம்\n441) தமனம் | மதனம்\n442) உபலம் | உலபம்\n443) சிவிகரம் | விசிகரம்\n444) மந்தரம் | மரந்தம்\n445) கவாளம் | வாளகம்\n446) அத்திரு | அருத்தி\n447) சன்னிநரம்பு | நரம்புசன்னி\n448) கியாதி | தியாகி\n449) கன்னிமை | மைனிகன்\n450) குமித்தல் | மிகுத்தல்\n451) நுணவம் | நுவணம்\n452) தவனம் | வதனம்\n453) அங்கனம் | அனங்கம்\n454) உப்பரம் | உரப்பம்\n455) புன்பலம் | புலம்பன்\n456) சிவா | வாசி\n457) சிலாவி | விலாசி\n458) கோத்திரசம் | சகோத்திரம்\n459) காகூவெனல் | கூகாவெனல்\n460) தொக்கடம் | தொடக்கம்\n461) ஆகரன் | ஆரகன்\n462) வாகனம் | வானகம்\n463) கவினம் | வினகம்\n464) சிவிகை | விசிகை\n465) கைவாசி | வாசிகை\n466) கபாலன் | பாகலன் | பாலகன்\n467) கலசம் | சகலம் | சலகம்\n468) கதலம் | கலதம் | தலகம்\n469) சவனம் | வசனம் | வனசம்\n470) கோசரம் | கோரசம் | சகோரம்\n471) கபாலம் | பாகலம் | பாலகம்\n472) சம்பரி | சரிபம் | பரிசம்\n473) சபலம் | சலபம் | பலசம்\n474) கதிரம் | திகரம் | திரகம்\n475) குதபம் | குபதம் | பகுதம்\n476) பல்லவம் | பல்வலம் | வல்லபம்\n477) கபடம் | பகடம் | படகம்\n478) கமரதம் | தமரகம் | மரகதம்\n479) சமானம் | மாசனம் | மானசம்\n480) கசிதம் | சிகதம் | சிதகம்\n481) களவம் | கவளம் | வளகம்\nஇதில் தமிழ் கட்டுரை எல்லம் எழுதலாம். திருத்தலாம்.\nமேலும் விவரங்களுக்கு : இதை படிக்கவும்\nநேரம் படிக்கும் கெடியாரம் – பாகம் 2\nநேரம் படிக்கும் கெடியாரம் பலன்கள்\nஒரு ஆறு மணி நேரம் வேலை செய்து, பிரியா அவர்கள் குரல் அளித்தும், ஓப்பன் தமிழ் நிரல் தொகுப்பில் to_audio.py என்ற நிரல் வழியாக எண்கள் படிக்கும் ஒலி உருவாக்கியால் தயாரித்த 1000.45 எண் பேசியவாறு கீழே காணலாம்:\nஆண் குரல் : 1000.45\nதமிழ் ஒருங்குறி குறியீடு பற்றி\nஅனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sinrylion.com/stock-bulk-round-3mm-face-mask-ear-loop-elastic-rope-for-face-mask.html", "date_download": "2021-07-30T07:38:50Z", "digest": "sha1:BKTOC4RLZ7LLAUHI45I6ZD5TC7DSA4Y3", "length": 11691, "nlines": 180, "source_domain": "ta.sinrylion.com", "title": "முகமூடி தொழிற்சாலை மேற்கோள்களுக்கான பங்கு மொத்த சுற்று 3 மிமீ முகமூடி காது வளைய மீள் கயிறு தொழிற்சாலை மேற்கோள்கள் - OEM", "raw_content": "\nபிரதான மெனு தெரிவுநிலையை நிலைமாற்று\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவீடு > > முகமூடி கயிறு > ஃபேஸ் மாஸ்க்கு பங்கு மொத்த சுற்று 3 மிமீ ஃபேஸ் மாஸ்க் காது லூப் மீள் கயிறு\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவண்ண பாலியஸ்டர் முறுக்கப்பட்ட நூல்\nதொழிற்சாலை நேரடி டிபிஆர் முக்கோணம் பிரகாசமான 150 டி டோப் சாயப்பட்ட தங்க வண்ண இழை நூல் குறுகிய ஷூ மேல்\nமருத்துவ முகமூடிகளுக்கு உற்பத்தியாளர் 5 மிமீ வெள்ளை கருப்பு பிளாட் மீள் ரப்பர் பேண்ட் 8 மி.மீ.\nமுகமூடிக்கு மொத்த விலை முகமூடி பொருள் வெள்ளை கருப்பு 3 மிமீ சுற்று காது மீள் ரப்பர் பேண்ட்\nஃபேஸ் மாஸ்க்கு பங்கு மொத்த சுற்று 3 மிமீ ஃபேஸ் மாஸ்க் காது லூப் மீள் கயிறு\nபிராண்ட் ஜிங்லிலாய் தயாரிப்பு தோற்றம் ஜின்ஜியாங், புஜியான், சீனா டெலிவரி நேரம் 15 நாட்களுக்குள் சப்ளை திறன் 20000 கிலோகிராம் / கிலோகிராம் ஒரு நாள் ஸ்டாக் மொத்த சுற்று 3 மிமீ முகமூடி காது லூப் முகமூடிக்கான மீள் கயிறு 3 மிமீ 5 மிமீ 2 மிமீ 7 மிமீ - தனிப்பயனாக்கப்பட்ட அளவு வெள்ளை / கருப்பு சுற்று / பிளாட் மீள் காது / தண்டு பட்டா / பட்டைகள்\nஃபேஸ் மாஸ்க்கு பங்கு மொத்த சுற்று 3 மிமீ ஃபேஸ் மாஸ்க் காது லூப் மீள் கயிறு\n3 மிமீ 5 மிமீ 2 மிமீ 7 மிமீ - தனிப்பயனாக்கப்பட்ட அளவு\nமீள் காதணி தண்டு / கயிறு / பட்டா / பட்டைகள்\nமுகமூடிகளுக்கு மீள் இசைக்குழு இயந்திரம்: முகமூடி முகமூடி கயிறுக்கான மீள் கயிறு\nமுகமூடி பொருள் எங்களை தொடர்பு கொள்ளவும்\nASAP உற்பத்தி வரிசையில் வெளியேற்றம்:\nமுகமூடிக்கு 1.வைட் / கருப்பு சுற்று / தட்டையான 3 மிமீ / 5 மிமீ / 2 மிமீ மீள் காது லூப் பெல்ட்\n2.KN95 N95 பொருள் பிளாஸ்டிக் காற்று வால்வு (வெள்ளை / கருப்பு)\n3. (முழு பிளாஸ்டிக் / ஒற்றை கோர் / இரட்டை கோர் / அலுமினியம் / 3 எம் அலுமினியம்) முகமூடிக்கான மூக்கு கம்பி கிளிப்,\n4.PET பிளாஸ்டிக் கவசம் (CE€ € FDA சான்றிதழ்)\n6.விளக்கக்கூடிய முகமூடி (CE€ € FDA சான்றிதழ்)\n# நோஸ்வைர் ​​# கம்பி # முகமூடி # உற்பத்தியாளர் மூக்கு பாலம் கம்பி வைத்திருப்பவர் / பட்டி\n# பொருள் # முகமூடி # காதுகுழாய் # மீள்\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nதனிப்பயனாக்கப்பட்ட அளவு செலவழிப்பு அறுவை சிகிச்சை மாஸ்க் மூலப்பொருள் KN95 N95 முகமூடிக்கான வெள்ளை 5 மிமீ பிளாட் மீள் சுற்று பெல்ட்\nஃபேஸ் டெலிவரி அனுப்ப தயாராக உள்ளது பிளாக் 2 மிமீ 3 மிமீ ரவுண்ட் மாஸ்க் காதுகுழாய் பெல்ட் ஸ்ட்ராப் மீள் முகம் கயிறு பேண்ட் சரம் முகமூடிகளுக்கு\nஉற்பத்தியாளர்கள் பிளாட் 4 மிமீ 5 மிமீ கருப்பு முகம் மாஸ்க் பட்டா மூலப்பொருள் கேர்லூப் மீள் காது பேண்ட் கயிறு KN95 N95 முகமூடிக்கு\nஉற்பத்தியாளர் ரா வெள்ளை முகம் முகமூடிகளுக்கான மருத்துவ முகமூடி காது தொங்கும் சரம் கயிறு\nஉற்பத்தியாளர் 2.5 மிமீ 3 மிமீ சுற்று வெள்ளை சுற்று மீள் காது இயர்லூப் சரம் பட்டா தண்டு பேண்ட் முகமூடி கயிறு மூச்சு முகமூடிக்கு\nமொத்த 3 மிமீ மீள் காதுகுழாய் சுற்று வெள்ளை செலவழிப்பு முகமூடிகள் காது சரம் பேண்ட் தண்டு கயிறு\n வுலி இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜின்ஜியாங், புஜியன், சீனா\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2021/03/31/", "date_download": "2021-07-30T06:29:06Z", "digest": "sha1:JVECUQIDNFG65JZVZ67UBBWIZLEBNNXV", "length": 5095, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "March 31, 2021 | Chennai Today News", "raw_content": "\nசூர்யாவை வெறுப்பேற்றிய கார்த்தி: வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nஆட்சியை பிடிக்கின்றது திமுக: ஜூவி கருத்துக்கணிப்பு\nரயிலில் செல்போன் சார்ஜ் செய்ய பயணிகளுக்கு புது கட்டுப்பாடு\nதேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்\nஜல்லிக்கட்டு நாயகன் மோடி குறித்த கேள்விக்கு கமல் கூறிய ‘செருப்பு’ பதில்\nசர்ச்சை பேச்சு எதிரொலி: ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bailwan-ranganathan-abuse-senior-actress/", "date_download": "2021-07-30T07:40:48Z", "digest": "sha1:SBGFCKXSUHDZG6H6VQ7FLTPT5M5DDAB7", "length": 5510, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல நடிகையை ஆம்பள மூஞ்சி என எழுதிய பயில்வான் ரங்கநாதன்.. பின்னாளில் புரட்டி எடுத்த சம்பவம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல நடிகையை ஆம்பள மூஞ்சி என எழுதிய பயில்வான் ரங்கநாதன்.. பின்னாளில் புரட்டி எடுத்த சம்பவம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல நடிகையை ஆம்பள மூஞ்சி என எழுதிய பயில்வான் ரங்கநாதன்.. பின்னாளில் புரட்டி எடுத்த சம்பவம்\nசர்ச்சைகளுக்கு பெயர் போன பயில்வான் ரங்கநாதன் ஆரம்பத்திலிருந்தே நடிகைகளை பற்றிய அந்தரங்க விஷயங்களை அதிகம் தன் பத்திரிக்கைகளில் எழுதி பொது இடங்களில் செமையாக திட்டு வாங்கி உள்ளார்.\nஇப்போதும்கூட யூடியூபில் பயில்வான் ரங்கநாதன் பேட்டிகள் தான் அதிகம் பார்க்கப்படுகிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நடந்த அனைத்து நடிகர் நடிகைகளின் கிசுகிசுக்களையும் ஒன்று விடாமல் சொல்லி வருகிறார்.\nகொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னாலும் இவர் சொல்வது பெரும்பாலும் உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது என்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு காரணம் அவர் கூறும் எந்த ஒரு கிசுகிசுவுக்கும் இல்லை என யாருமே மறுத்ததில்லை.\nஅதேபோல் நடிகைகளை அவ்வப்போது உருவ கேலியும் செய்வார். அப்படி சினிமாவுக்கு வந்த புதிதில் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுகாசினியை ஆம்பள மூஞ்சி என கலாய்த்து பேப்பரில் போட்டு விட்டாராம்.\nஇதை மனதில் வைத்துக் கொண்டிருந்த சுகாசினி ஒருமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரடியாகவே பயில்வான் ரங்கநாதனை சகட்டுமேனிக்கு திட்டியதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைக்குள்ள தமிழ் சினிமா நடிகை நடிகைகள் அதிகம் கோபத்தில் இருப்பது பயில்வான் ரங்கநாதன் மேல் தான். ஆம், அவர்களது அந்தரங்க விஷயங்களை அப்பட்டமாக தெரிவித்தால் யாருக்குத்தான் கோபம் வராது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/city/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20(%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%205)%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%20%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%2061%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,%20%2069%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,%2065%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,%2062%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,%2033%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,%2059%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD./5890", "date_download": "2021-07-30T08:10:29Z", "digest": "sha1:7V3BVTCWGOHYNG362QR5GVN47EUXOXR3", "length": 11962, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "செய்திகள்", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nகோழி, முட்டையால் கோவிட்-19 வைரஸ் பரவுவதாக வதந்தி; பாதிப்பு ஏற்படுவதாக நிரூபித்தால் ரூ.1...\nநோயாளிக்கு கோவிட்-19 அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்கு உடனே அனுப்ப வேண்டும்: தனியார்...\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nவெடிகுண்டு வீச்சு சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்: பேரவையில் துரைமுருகன்...\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nதூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கால்நடை மருத்துவ பல்கலை. ஆராய்ச்சி மையம்: அமைச்சர் ராதாகிருஷ்ணன்...\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nசென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளை மூட மாநகராட்சி அறிவுறுத்தல்\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nகோவிட்-19 பாதிப்பை கருத்தில்கொண்டு பயணத்தை ரத்து செய்தால் முழு கட்டணத்தை வழங்க வேண்டும்:...\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nஆந்திர ஐஐடிக்களின் வெற்றிக் கதைக்குப் பின்னுள்ள இருண்ட பக்கங்கள்\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கேமரா மூலம் கண்காணிப்பு: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nகோவிட்-19 முன்னெச்சரிக்கையாக அத்தியவாசிய பொருட்களை வாங்கி சேமித்து வைக்கும் பொதுமக்கள்- அரிசி, கோதுமை,...\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nகோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை எதிரொலி: சென்னையில் வெறிச்சோடிய வணிக வளாகங்கள், திரையரங்குகள்\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\n‘கோவிட்- 19’ வைரஸ் அச்சம் எதிரொலி- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நகர்...\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nதண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணியின்போது பூமிக்குள் இறங்கிய தேநீர் கடை\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nகோவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் 24 மணிநேர கண்காணிப்பில்...\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nகோவிட்-19 வை��ஸ் காய்ச்சலுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்தை தரலாம்\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nகோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முழு அதிகாரம்: தினசரி...\nசெய்திப்பிரிவு 18 Mar, 2020\nதனியார் கல்லூரிகளில் போலி பிஎச்.டி சான்றிதழை சமர்ப்பித்து 480-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இடஓதுக்கீடு; பிரதமர்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670095-dmk-victory-ceremony-and-iftar-celebration-in-dubai-on-behalf-of-the-gulf-dmk-wing.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-07-30T07:46:37Z", "digest": "sha1:RZRFU5NRVW7IBNMEYTSIUTKRZ35XC5AY", "length": 21460, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அமீரக திமுக சார்பில் துபாயில் திமுக வெற்றி விழா, இப்தார் விழா கொண்டாட்டம் | DMK Victory Ceremony and Iftar Celebration in Dubai on behalf of the Gulf DMK wing - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஅமீரக திமுக சார்பில் துபாயில் திமுக வெற்றி விழா, இப்தார் விழா கொண்டாட்டம்\nஅமீரக திமுக சார்பில் துபாயில் திமுக வெற்றி விழா, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு விழா கொண்டாட்டம், இப்தார் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட துபாய் தொழிலதிபர்கள் குழுத் தலைவர், சிறந்த மருத்துவமனைகள் உள்ள மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தி, இந்திய அரபுகளுக்கான உறவுப் பாலமாக தமிழகத்தை மாற்ற முதல்வருக்குக் கோரிக்கை வைத்தார்.\nதமிழகத்தில் திமுக கிளை உள்ளது போன்று அமீரக நாடுகளில் திமுக கிளை வலுவாக உள்ளது. இது தவிர துபாய் வாழ் தமிழர்கள் பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கிளை அமைத்து அமீரகத் தமிழர்கள் ஓர் அமைப்பாக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.\nகேரளாவில் உள்ளது போன்று தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பத்தாண்டுகளுக்கும் மேலாக இக்கோரி���்கை நிறைவேறாத நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் இதற்குப் பொறுப்பாக உள்ளார்.\nதங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்தும், திமுக ஆட்சி பொறுப்பேற்றதைக் கொண்டாடும் வகையில் திமுகவின் வெற்றி விழா , பதவியேற்பு விழா, இப்தார் நிகழ்ச்சி துபாயில் கொண்டாடப்பட்டது.\nஅமீரக திமுக சார்பில் வெற்றி விழா கொண்டாட்டம், இப்தார் நிகழ்ச்சி ரிக்கா பகுதியில் உள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் சமீபத்தில் கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nஅமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமீரக திமுக துணை அமைப்பாளர் பிளாக் துளிப் வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக துபாய் தொழில் அதிபர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் (Board of Director Dubai Chamber of commerce and Industries and Chairman , Government of Dubai - Awqaf Endowment funds) கலந்துகொண்டார்.\nதமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியைச் சாத்தியமாக்கி தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கும் ஸ்டாலினுக்கும், திமுக அமைச்சரவைக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார் அவர், “வருடத்திற்கு இரண்டு மூன்று முறை சென்னை வந்து செல்கிறேன். மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவாக்க வேண்டும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பலரும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து செல்வதால் அவர்களும் பலனடையும் வகையில் சிறந்த மருத்துவமனைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி, இந்திய அரபுகளுக்கான உறவுப் பாலமாக திமுக ஆட்சி அமைய வேண்டும்” எனக் கேட்டுகொண்டார்.\nஅமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ் மீரான், “ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த மகத்தான வெற்றியைப் பெற்று, தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு, உழைப்பு என்பதற்கு அடையாளமாகத் திகழும் தமிழக முதல்வருக்குப் பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.\nநிகழ��ச்சியில் அமீரக மு.லீக் தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி, DTS ஜெயந்தி மாலா, பவர் குரூப் MD, ஜாஹிர் ஹுசேன், Allied Motors காமால் , ஆட்டோ விஷன் பைரோஸ், கல்ஃப் நியூஸ் சதீஷ், துபாய் லேடிஸ் அசோசியேஷன் தலைவர், மீனாகுமாரி பத்மநாபன், ஜெஸிலா ரியாஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர்.\nமேலும் அமீரக திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி, இயூமுலீக், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அமீரக திமுக செயலாளர் முஸ்தஃபா நன்றியுரைடன் விழா முடிந்தது.\nசெங்கல்பட்டு தடுப்பூசி மையம் பணியை விரைவுப்படுத்துக: மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்\nகருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு: கர்வமோ, ஆணவமோ இருக்காது; பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு\nகரோனாவில் இருந்து மீண்டவர்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்: மருந்து கையிருப்பு வைக்க மத்திய அரசு உத்தரவு\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றிப் பேசுவது அழகல்ல: எல்.முருகன் விமர்சனம்\nDMKVictory CeremonyIftar CelebrationDubaiBehalf of the Gulf DMK wingஅமீரக திமுகதுபாயில் திமுக வெற்றிவிழாஇப்தார் விழாகொண்டாட்டம்\nசெங்கல்பட்டு தடுப்பூசி மையம் பணியை விரைவுப்படுத்துக: மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்\nகருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு: கர்வமோ, ஆணவமோ இருக்காது; பேரவையில்...\nகரோனாவில் இருந்து மீண்டவர்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்: மருந்து கையிருப்பு வைக்க...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இடஓதுக்கீடு; பிரதமர்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nசென்னையில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; 68 நாட்களுக்குப்பின் தமிழகத்தில் உயர்வு: எச்சரிக்கும்...\nஇரு அதிமுக எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து வழக்குகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்...\nமெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; ஊரடங்கு நீட்டிப்பா- மருத்துவ நிபுணர்களுடன் ம��தல்வர் ஸ்டாலின்...\nசங்ககாலப் பழமை வாய்ந்த பொற்பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணி தொடக்கம்: அமைச்சர் மெய்யநாதன்...\nசென்னையில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; 68 நாட்களுக்குப்பின் தமிழகத்தில் உயர்வு: எச்சரிக்கும்...\n‘‘உங்கள் கருத்து செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்’’ - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதோல்வியடைந்ததை நம்ப முடியவில்லை; ஆடையை மாற்றச் சொன்னது ஏன்- மேரி கோம் கேள்வி\n'கே.ஜி.எஃப்' இயக்குநரின் படத்தை உறுதி செய்த ஜூனியர் என்.டி.ஆர்\nகரோனாவிலிருந்து மீண்டவர்களைத் தாக்கும் பிளாக் ஃபங்கஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnkural.com/2020/04/blog-post_18.html?m=1", "date_download": "2021-07-30T07:34:35Z", "digest": "sha1:TL3HADG3DQ2OFIPHKRWGRCSAOXUQ2GBT", "length": 9735, "nlines": 166, "source_domain": "www.tnkural.com", "title": "வேலைவாய்ப்புச் செய்திகள்! (18/04/2020) - TNPSC Study Material | TNPSC Group 1 2 2A 4 | TNPSC Model Question Paper | Syllabus", "raw_content": "\n12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு\nசுகாதர ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.\nபொறியாளர்கள், நிதி, மனிதவள, சட்ட மற்றும் தகவல் அமைப்புகள் வல்லுநர்கள்.\nமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 72\nதகுதி: சி.ஏ, எம்பிஏ, பி.இ, பி.டெக், எம்.சி.ஏ, வேதியியல் பொறியியல் டிப்ளோமா\nவயது வரம்பு: 25 முதல் 38 வயது வரை\nதேர்வு செயல்முறை: எழுதப்பட்ட சோதனை, குழு பணி, நேர்காணல்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 / -\nபொதுஅறிவு - நிறுவியவர், இயற்றியவர் யார்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nபொதுஅறிவு - நிறுவியவர், இயற்றியவர் யார்\nசெல்கள் பற்றிய சில தகவல்கள்\nபோட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் வெளியீடு\nGROUP 4 தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் எளிதில் வெற்றி பெறும் வழி முறைகள்.\nUNIT 9 - போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/67074/", "date_download": "2021-07-30T06:57:52Z", "digest": "sha1:7PLJPF7BSUMLCGYH7DWI5NLFHWCPNIWF", "length": 10529, "nlines": 119, "source_domain": "adiraixpress.com", "title": "கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட 2021 ஆண்டு இரண்டாம் அலை கொரோணா வியூகம் எடுத்துள்ளது.\nகடந்த 10 நாட்களில் இந்தியா 36,110 COVID-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.\nவியாழக்கிழமையான நேற்று, நாடு மற்றொரு கொரோனா உச்சம் எட்டியது. 4.14 லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 3,927 இறப்புகள் பதிவாகின. கடந்த 10 நாட்களாக இந்தியாவில் தினமும் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.\nசென்னையில் பெரும்பாலான மருத்துவமனையில் படுக்கை அறைகள் தீர்ந்துவிட்டது. கொரோணா கேஸ்கள் அதிகரிப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற இடமில்லாதது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் ஒரு போரை நடைபெற்று வருகிறது. கொரோனாக்கு நாம் பலகிக்கொண்டாலும் இக்கால சூழ்நிலையில் பல்வேறு கட்டுப்படுங்கள் அரசு விதித்தாலும் அதைவிட பலமடங்கு நமக்கு நாமே கட்டுப்படுங்கள் விதிக்க வேண்டும். முகாம் கவசம் அணிய சொல்லி செல்போன் கால் முதல் வீட்டு டிவி வரை எல்லா இடத்திலும் கூறுவது முககவசம் அணியுங்கள் என்று தான்…\nஅதை கேட்டு கேட்டு அறுத்துபோனாலும் முககவசம் அணிவது தான் தன் உயிர்க்கு காப்பாற்றும் கருவியாக திகழ்கிறது. ஆனாலும் நாம் போடுவதில்லை நீ என்ன சொல்ல நான் ஏன் கேட்டுக இப்போ நேரம் இல்லை…\nமருத்துவமனை இருக்கு… மருத்துவர்கள் இருக்கர்கள்… ஆனால் சிகிச்சைக்கு இடமில்லை.\nஒரு உயிர் பிரியும் போது தான் புரியும் உயிரின் அருமை.. பிரிந்த பிறகு வருத்தப்படுவதைவிட சிந்தித்து முன்னே செயல்படுவது புத்திசாலித்தனம்.\nகொரோனாவின் தாக்கத்தை அன்றாட தொலைகாட்சிகளில் நாம் காண்கிறோம். அந்த நிமிடம் மட்டும் தான் உணர்வு இருக்கிறது. பிறகு வெளியே செல்லும்போது முககவசம் அணியாமலும் எந்த ஒரு கட்டுப்பாடுகளை பின்பற்றாமலும் செல்கிறோம். இது தான் அன்றாட வாழ்க்கையில் நடந்து வருகிறது. ஒரு சிலர் தனது உயிர் முக்கியம் அதுமட்டுமின்றி வீட்டில் இருக்க கூடிய குழந்தைகள் , பெரியோர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நாம் முககவசம் இல்லாமல் வெளிய சென்றுவிட்டுவருவதால் தொற்று பரவிவிடுமோ என்ற பயத்தில் சிலர் முககவசம் அணிகிறா��்கள்.\nகொரோனவால் பாதிக்கப்பட்டவர் அதிகமான பெரியோர்கள் , குழந்தைகள் உள்ளன. தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்குப் படுக்கை கிடைக்க வேண்டுமென்றால் ஏற்கனவே படுக்கையில் இருக்கும் நோயாளி படுக்கையைவிட்டு அகன்றால் மட்டுமே புதிய நோயாளிக்குப் படுக்கை கிடைக்கும். இதுதான் இன்று தனியார், அரசு மருத்துவமனைகளின் நிலைமை.\nஆதலால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அதனை எதிர்கொள்ள முகக்கவசம் என்னும் ஆயுதத்தை கையிலெடுங்கள்.\nஇச்செய்தியை வெறும் செய்தியாக பார்க்காமல் ஒரு உணர்வோடு , சிந்தித்து அரசு சொன்ன அறிவிப்புகளை ஏற்று பின்பற்றுங்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/what-is-today/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-07-30T08:13:30Z", "digest": "sha1:C5WUKECM52HAWHXJNIAZVITPC3EYJKGE", "length": 8360, "nlines": 128, "source_domain": "www.thekaraikudi.com", "title": "பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகள் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நாள்: 2-1-1954 – தி காரைக்குடி", "raw_content": "\nHome காலச்சுவடுகள் பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகள் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நாள்: 2-1-1954\nபத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகள் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நாள்: 2-1-1954\nபத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகள் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நாள்: 2-1-1954\nஇந்தியாவில் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் ஆகிய விருதுகள் வழங்கப்படும்.\nஇந்தியாவில் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் ஆகிய விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகள் இந்தியாவில் 1954-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி ஏற்படுத்தப்பட்டது.\nபத்மஸ்ரீ இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய விருது. கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொத��வாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இதுவரை 2679 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது உயரிய விருதான பத்மபூசன் 1229 பேருக்கும், இரண்டாது உயரிய விருது பதம்விபூசன் 294-க்கும் வழங்கப்பட்டிருக்கிறது.\nPrevious articleபாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் உடல் நலம் சீராக உள்ளது\nNext articleபக்டீரியா பெருக எவ்வளவு நேரம் எடுக்கும்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nயூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் – பிப்.15- 2005\nசரோஜினி நாயுடு பிறந்த தினம் – பிப். 13- 1879\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 3\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 7\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nகாரைக்குடி to பள்ளத்தூர் – 6A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/radhe-shyam-digital-rights-acquired-by-competing-big-compan/cid3466074.htm", "date_download": "2021-07-30T07:16:10Z", "digest": "sha1:7KRS3GJV5U6PTYFBW2VHKSOOV7LKOXO7", "length": 3520, "nlines": 28, "source_domain": "ciniexpress.com", "title": "ராதே ஷ்யாம் டிஜிட்டல் உரிமையை போட்டிப் போட்டு கைப்பற்றிய பெர", "raw_content": "\nராதே ஷ்யாம் டிஜிட்டல் உரிமையை போட்டிப் போட்டு கைப்பற்றிய பெரு நிறுவனங்கள்..\nபிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை இரண்டு பெரு நிறுவனங்கள் பல கோடி கொடுத்து வாங்கியுள்ளன.\nபிரமாண்ட பொருட்செலவி உருவாகி வரும் ராதே ஷ்யாம், 1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் படமாக தயாராகி வருகிறது. பிரபாஸ், பூஜா ஹெக்டே முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ராதாகிருஷ்ண மூர்த்தி இயக்கி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.\nஇப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கும் நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதன்படி ராதே ஷ்யாம் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதர மொழி ஓடிடி உரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/2486/?lang=ta", "date_download": "2021-07-30T08:31:18Z", "digest": "sha1:HFJV26QSFAHYPAMKCQDOAY4VL6QHVTW6", "length": 3994, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "துறைமுக எதிர்ப்பு :குமரியில் மீனவர்கள் போராட்டம் | இன்மதி", "raw_content": "\nதுறைமுக எதிர்ப்பு :குமரியில் மீனவர்கள் போராட்டம்\nForums › Communities › Fishermen › துறைமுக எதிர்ப்பு :குமரியில் மீனவர்கள் போராட்டம்\nகன்னியாகுமரி அருகே கோவளத்தில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மீனவர்கள் தடையை மீறி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.\nமுன்னதாக, மீனவர்களின் போராட்டத்தை தடுக்க கடலோர கிராமங்களில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள், போராட்டத்திற்கு செல்லவிருந்த மீனவர்களை வழியிலேயே தடுத்ததால் , மீனவர்கள் ஆங்காங்கே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.\nமீனவர்கள் துறைமுக எதிர்ப்பு போராட்டம் அறிவித்திருந்த சூழலில், பாஜக சார்பில் மாவட்ட அளவில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மீனவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்திருந்த பந்தால் குமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tamil-nadu-parliamentary-and-assembly-by-elections-final-candidates-list-released/", "date_download": "2021-07-30T07:50:30Z", "digest": "sha1:KW77KRD3ZBNTEZEX7C7DJNXF5SKY2UVW", "length": 17212, "nlines": 230, "source_domain": "patrikai.com", "title": "தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள���வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nமருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்\n30/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n50ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்\nதமிழகத்தில் நடைபெற உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதுபோல 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி பட்டியலும் வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுடன், 18 சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ந்தேதி தொடங்கி 26ந்தேதி முடிவடைந்தது. 27ந்தேதி வேட்புமனு பரிசீலனை, அதையடுத்து இன்று (28ந்தேதி) வேட்புமனு திரும்பபெறுதல் நடைபெற்றது.\nதமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் 1587 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதில் 932 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், பலர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து, தற்போது இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.\nஅதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து மொத்த வேட்பாளர்களாக 845 பேர் போட்டியிடுவதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இவர்களில் 779 பேர் ஆண்கள், 65 பேர் பெண்கள், ஒரே ஒருவர் அரவாணி.\nஅதிக பட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில், 42 வேட்பாளர்களும், தென் சென்னை தொகுதி யில், 40 பேரும் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் மட்டும் களமிறங்குகின்றனர்.\nதேசிய அளவில் அங்கீகரிக்��ப்பட்ட கட்சிகளின் சார்பில் 57 பேரும், மாநில அளவிலான அங்கீகரிக் கப்பட்ட கட்சிகளின் சார்பில் 55 பேரும், பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகளின் சார்பில் 174 பேரும், சுயேட்சை வேட்பாளர்களாக 559 பேரும், மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும், இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டில் வெளியிடப்பட்டுள்ளது.\n18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 514 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 305 பேரில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 209 பேரில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஏற்கப்பட்ட மனுக்களில், 36 பேர், தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர்.\nஇதையடுத்து வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில், 269 பேர், இடைத்தேர்தலில் போட்டி யிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த 269 பேரில், 241 பேர் ஆண் வேட்பாளர்களும், 28 பெண் வேட்பாளர்களும் ஆவர்..\nஅங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் சார்பில் 36 பேரும், பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகளின் சார்பில் 46 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 187 பேரும் என மொத்தம் 269 பேர் இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.\nஇவ்வாறு தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.\nPrevious articleகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்படும் : ராகுல் காந்தி\nNext articleஎடப்பாடி தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்களை அழைத்து வந்த மினி லாரி விபத்து: 38பேர் காயம்\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nமருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்\n30/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nமருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்\n30/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n50ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்\n மீண்டும் பிசினசுக்கு திரும்பினார் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-07-30T08:48:44Z", "digest": "sha1:HE4FC6MAZWZWQL6S5W24YX5RWZL4NRUF", "length": 15032, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளாங்க் (விண்கலம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதுவரை: 12 ஆண்டுகள், 2 மாதங்கள், 16 நாட்கள்\nபிளாங்க் (Planck) என்பது பெரு வெடிப்பின் எச்சக் கதிர்வீச்சை (relic radiation) ஆராய்ந்திட ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் (ஈசா) உருவாக்கப்பட்ட முதல் வானாய்வுத் திட்டம் ஆகும்.பிளாங்க் விண்கலம் 2009 மே 14 ஆம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்டது. அண்டத்தின் தோற்றம், பரிணாமம் குறித்த வானியலர்களின் கருத்துகளைச் சரிபார்க்க பிளாங்க் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1 2013 தரவுகள் வெளியிடப்படல்\nஐரோப்பியர் தலைமையில் அமைந்த ஆய்வாளர் குழு பிளாங்க் திட்டத்தின் பகுதியாக, அண்டத்தில் நுண்ணலை பரவியிருக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்ட விண்வெளி அமைப்புப் படம் (all-sky map) ஒன்றினை மார்ச்சு 21, 2013இல் வெளியிட்டது.\nஇந்தப் படத்தை நோக்கும்போது, அண்டம், இதுவரை அறிவியலார் நினைத்ததைவிட சற்றே கூடுதல் பழைமையானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இப்படத்தின்படி, அண்டம் தோன்றி 370,000 ஆண்டுகள் ஆனபோது ஆழ்விண்வெளியில் தட்பவெப்ப நிலையின் துல்லியமான மாற்றங்கள் பதிவாயின. அண்டம் தோன்றி ஒரு வினாடியின் டிரில்லியன் பகுதியை விடவும் குறைந்த நேரத்தில் (10−30) எழுந்த அலைகளின் பதிவுகளை மேற்கூறிய மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. அந்த அலைத் துகள்களிலிருந்துதான் இன்று நாம் காணக்கூடிய விண்மீன் பேரடைகளும் (galaxy clusters) கரும்பொருளும் (dark matter) உருவாயின என்று தெரிகிறது.\nபிளாங்க் திட்டத்தின் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, அண்டத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதுவரையிலும் அண்டம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு அல்லது பெருவிரிவு (Big Bang) என்னும் நிகழ்விலிருந்து தோன்றியது என்று அறிவியலார் கணக்கிட்டிருந்தனர். துல்லியமாகக் கூறப்போனால், அண்டம் 13.798 ± 0.037 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. மேலும் அண்டத்தின் 4.9% பகுதி பருப்பொருளாக உள்ளது; 26.8% பகுதி கரும்பொருளாக உள்ளது; எஞ்சிய 68.3% பகுதி கருப்பு ஆற்றலாக (dark energy) உள்ளது.[1]\nமேலும், அண்டம் விரிந்துகொண்டே செல்கின்றது என்று அறிவியலார் கண்டுபிடித்து, அது எந்த வேகத்தில் விரிந்து செல்கின்றது என்பதையும் கணித்துள்ளார்கள். இந��தக் கணிப்பையும் பிளாங்க் ஆய்வாளர்கள் இப்போது மாற்றிக் கூறுகின்றார்கள். ஹபிள் விதி கூறுவதில் ஹபிள் மாறிலி உள்ளது. அந்த மாறிலி இதுவரையிலும் 69.32 ± 0.80 (km/s)/Mpc என்று கணிக்கப்பட்டது. பிளாங்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புப்படி, ஹபிள் மாறிலி 67.80 ± 0.77 (km/s)/Mpc என்றிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.[1][2][3][4][5] இந்த மிகத் துல்லியமான சிறிய மாற்றம் வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய அதிசயச் செய்தியாக இருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2014, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilxp.com/dos-and-donts-in-diabetes-tamil.html", "date_download": "2021-07-30T07:52:54Z", "digest": "sha1:DYSI3COPOALKJ65WADEZEBZDI3HRFPY7", "length": 8758, "nlines": 109, "source_domain": "tamilxp.com", "title": "சர்க்கரை வியாதி உணவு முறை | Foods for Diabetes in Tamil", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Health Tips சர்க்கரை வியாதிக்காரர்கள் செய்யக்கூடாதவை என்ன\nசர்க்கரை வியாதிக்காரர்கள் செய்யக்கூடாதவை என்ன\nநீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அதில் உணவு சம்பந்தமான சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.\nவெண்ணை, நெய், பாலில் இருக்கும் கொழுப்பு, தேங்காய் சோறு, உருளைக்கிழங்கு, கப்பக்கிழங்கு, கொழுப்பு நிறைந்த மாமிசங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்\nபழங்களில் வாழைப்பழம், மாம்பழத்தில் அதிக சர்க்கரை தன்மை இருக்கிறது.\nபாலைக் கொதிக்க வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்த உடன் பாலாடையை நீக்கிவிட்டு அருந்தலாம்.\nகாபி அல்லது டீ தயாரிக்கவும் ஸ்டீம் பாலினை பயன்படுத்தலாம். இதில் வெறும் 0.5 சதவீத கொழுப்பு இருக்கும். பாக்கெட் பாலில் இந்த குறிப்பு 3% என இருக்கும்.\nதேங்காய் சட்னி, தேங்காய் துவையல், தேங்காய் சேர்த்த அவியல் போன்ற உணவுகளை சாப்���ிடாமல் தவிர்ப்பது நல்லது. மிகக் குறைந்த அளவு எப்போதாவது உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.\nகாய்கறிகளை தாளிக்க மிக குறைந்த அளவே எண்ணெய் பயன்படுத்தலாம். எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது மிக மிக நல்லது.\nஅரிசி உணவினை மூன்று வேளையும் சாப்பிடுவதை தவிர்த்து, கோதுமைப் புட்டு, ராகி புட்டு, சப்பாத்தி போன்றவைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி புட்டு, தோசை, இட்லி, ஆப்பம் போன்றவைகளை தவிர்த்து விடுங்கள். இரவில் சப்பாத்தி, கோதுமை கஞ்சி சாப்பிடுவது உடலுக்கு நல்லது.\nஇதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி\nகற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.\nகசகசாவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்\nஅஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nதினசரி உணவில் பன்னீர் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமுட்டைக் கோஸ் வேக வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்\nஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்\n ஆண்மை பிரச்சினைகள் எல்லாம் வருமாம்\nஇந்த பழக்கம் உங்களுக்கு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்..\nசாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா\nபடம் வருவதற்கு முன்பே மாஸ் காட்டும் சூர்யாவின் ‘வாடிவாசல்’\nசார்பட்டா பரம்பரை : வசூல் எத்தனை கோடி தெரியுமா\nநடிகை ஷகீலா இறந்துபோனதாக பரவிய வதந்தி : பதறியடித்து பேசிய வீடியோ\n100 கிலோ எடை கொண்ட லெகன்ஹா: மணமேடையில் மாஸ்காட்டிய மணமகள்\n4 மொழிகளில் வெளியாகிறது நயன்தாரா படம். அதுவும் ஒரே நாளில்\nஇந்தியில் ரீமேக் ஆகிறது அருண் விஜய் நடித்த ‘தடம்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/business/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:39:46Z", "digest": "sha1:VNW4GADAGY6ACIZ6KECOZ4ZE7OELDJCT", "length": 5915, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : மக்கள் அதிர்ச்சி! - Chennai City News", "raw_content": "\nHome Business சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : மக்கள் அதிர்ச்சி\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : மக்கள் அதிர்ச்சி\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : மக்கள் அதிர்ச்சி\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டரின் விலை ரூ.835ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக, 2020 ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே சிலிண்டரின் விலையானது 734 லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், மே மாதத்தில் அந்த ஆண்டின் குறைந்தபட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.\nஅடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும், டிசம்பர் ஒன்றாம் தேதி 660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதி சிலிண்டர் ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாதம் 4ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15ல் மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக இருந்தது. பிப்ரவரி இறுதியில் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.810 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய விலை ரூ.835ஆக உள்ளது. சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nPrevious articleகொரோனா: பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nNext articleஇஞ்சியின் மகிமையை பற்றி தெரிந்துக்கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_684.html", "date_download": "2021-07-30T07:26:13Z", "digest": "sha1:BV744VJWBXA3Y5IP2WJYVWJFW5SAKOE2", "length": 37903, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிக்குமாரை அரசியலில் இருந்து விலகுமாறு கோரி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிக்குமாரை அரசியலில் இருந்து விலகுமாறு கோரி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்\nபௌத்த பிக்குகளை அரசியலில் இரு���்து விலகுமாறு வலியுறுத்தி ஒருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nஹிங்குராணை நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த நபர் இன்று -06- இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தள்ளார்.\nபிக்குமார் அரசியலில் இருந்து விலகும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சோராச்சிலாகே டொன் டிலான் தாரக என்ற இளைஞரே இந்த உண்ணாவிரதப் போரட்டத்தை மேற்கொண்டுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nசவூதி அரேபியாவின், அதிரடி அறிவிப்பு\nகொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும...\nரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்.. இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உ...\nஇஷா­லி­னியின் தாயார் றிசாத் வீட்டிலிருந்து நிறையை உதவிகளை பெற்றுள்ளார் - சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\n(ஆர்.யசி) சிறுமி இஷா­லி­னியின் மரணம் எமக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­தி...\nரிசாத் பதியுதீனும், கிசாலினியும் - Vijaya Baskaran\nஅரசியலைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டே செயலாற்றிய ஒரு அரசியல்வாதி. அவரின் மதவாத போக்கை ஏற்காதபோதும், அவரது சமூகத்தின் தேவைகளுக்காக நிறையவே...\nகுர்ஆனை கையினால் எழுதும் திறன்பெற்றவரின், பேனா எழுத மறுத்த போது..\nஷேக் உத்மான் தாஹா குர்ஆனை கையில் எழுதும் திறன்பெற்ற, பிரபல சிரிய நாட்டு காலிகிராஃபர் எனும் எழுத்தோவியர் ஆவார். மதீனாவில் இயங்கி வரும் மன்னர்...\n16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்\nதலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப...\nஇரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, நட்சத்திர நீல மாணிக்கக் கற்கள் பற்றிய மேலதிகள் விபரங்கள் வெளியாகியது\n200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_747.html", "date_download": "2021-07-30T07:30:47Z", "digest": "sha1:ILKHES2OAK2GWMSEYO4HIGYR4VCQNY2G", "length": 40365, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நெத்தலிகள் மட்டுமல்ல, சுறாக்களும் குறிவைக்கப்பட வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநெத்தலிகள் மட்டுமல்ல, சுறாக்களும் குறிவைக்கப்பட வேண்டும்\nயாழ் மாவட்டத்தில் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றில் விலை மோசடி செய்து விற்பனையில் ஈடுபட்ட பதினொரு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.\nஇன்றைய நெருக்கடி நிலைமையில் வட பகுதியில் வர்த்தகர்கள் பலர் விலை ஏற்றி பொருட்களை விற்பனை செய்து கொள்ளை இலாபம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை இரண்டு வாரங்களுக்கு முன்னர் எமது கட்சி கண்டித்திருந்தது, அத்துடன் இந்த விவகாரத்தில் வர்த்தக சங்கங்கள் தலையிட்டு நிலைமையினை சீர் செய்ய முன்வர வேண்டும் என்றும் கோரியிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்திய யாழ் வர்த்தக சங்கப் பிரமுகர்கள் சிலர் வர்த்தகர்கள் அனைவருமே உத��தமர்கள் தான் என்ற தோரணையில் பதிலளித்ததோடு அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இப்பொழுது சட்ட நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் சில வர்த்தகர்கள் தொடர்பில் இவர்கள் எல்லாம் என்ன சொல்லப் போகின்றார்கள்\nவர்த்தகத் துறையில் உள்ள சில கறுப்பாடுகள் தொடர்பிலேயே எமது குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்பட்டு இருந்தன. இருந்த போதிலும் அவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரித்து அரசியல் பேசிய வர்த்தக சங்கத்தின் சில நிர்வாகிகள் இப்பொழுதாவது கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.\nஇப்பொழுது சட்டத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்கள் சில நெத்தலிகள் மட்டுமே, சுறாக்களும் குறிவைக்கப்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை.\nஇந்தப் பிரச்சனையில் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை பின்பற்றி யாழ் மாவட்டத்திலும் சட்டம் செயற்படத் தொடங்கியிருப்பது வரவேற்பிற்கு உரியது.\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தயவு தாட்சண்யமின்றியும், குறுக்கீடுகளைப் புறக்கணித்தும் மேலும் தீவிரத்துடன் சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவார்கள் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nசவூதி அரேபியாவின், அதிரடி அறிவிப்பு\nகொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்��ுகள் பயணத் தடை விதிக்கப்படும...\nரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்.. இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உ...\nஇஷா­லி­னியின் தாயார் றிசாத் வீட்டிலிருந்து நிறையை உதவிகளை பெற்றுள்ளார் - சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\n(ஆர்.யசி) சிறுமி இஷா­லி­னியின் மரணம் எமக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­தி...\nரிசாத் பதியுதீனும், கிசாலினியும் - Vijaya Baskaran\nஅரசியலைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டே செயலாற்றிய ஒரு அரசியல்வாதி. அவரின் மதவாத போக்கை ஏற்காதபோதும், அவரது சமூகத்தின் தேவைகளுக்காக நிறையவே...\nகுர்ஆனை கையினால் எழுதும் திறன்பெற்றவரின், பேனா எழுத மறுத்த போது..\nஷேக் உத்மான் தாஹா குர்ஆனை கையில் எழுதும் திறன்பெற்ற, பிரபல சிரிய நாட்டு காலிகிராஃபர் எனும் எழுத்தோவியர் ஆவார். மதீனாவில் இயங்கி வரும் மன்னர்...\n16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்\nதலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப...\nஇரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, நட்சத்திர நீல மாணிக்கக் கற்கள் பற்றிய மேலதிகள் விபரங்கள் வெளியாகியது\n200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப���பட்டுள்ளதா...\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/authors/arlandson/mixed_marriage.html", "date_download": "2021-07-30T08:02:12Z", "digest": "sha1:SVSBTUQBO44VLKFUFPJT2J2GXCB2FLGF", "length": 37822, "nlines": 83, "source_domain": "answeringislam.org", "title": "இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை\nஒரு முஸ்லீம் ஆண் ஒரு கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றான், ஆனால் ஒரு கிறிஸ்தவன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய அன���மதியில்லை.\nசில வருடங்களுக்கு முன்பு ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு இஸ்லாமியருடன் நடந்த‌ நேர்க்காணலை கேட்டது என் நினைவிற்கு வருகிறது. அந்த நேர்க்காணல் தொடங்கியதும் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த இஸ்லாமியரிடம் “நீங்கள் திருமணமானவரா” என்று பேட்டி எடுப்பவர் கேட்டார். இதற்கு அந்த இஸ்லாமியர் \"இஸ்லாம் மிகவும் சகிப்புத்தன்மையும் சுதந்திரமும் கொண்டது, எனவே நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன்\" என்று கூறினார். இஸ்லாம் பாகுபாட்டை அல்ல சமத்துவத்தை குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.\nஉடனே, பேட்டி எடுப்பவர் துரிதமாக \"அப்படியானால் ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\" என்று கேட்டார். அந்த இஸ்லாமிய‌ விருந்தாளியின் உற்சாகம் சிறிது குறைந்து போனது. இஸ்லாம் அதை அனுமதிப்பதில்லை என்று அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. வானொலி நிகழ்ச்சியாளர் அந்த விருந்தாளியிடம் “உங்களுடைய முதல் கூற்று கொஞ்சம் தவறாக வழிகாட்டுவதாக உள்ளது இல்லையா\" என்று துருவி துருவி கேட்டார். அவர்கள் அதைப் பற்றி ஒரிரூ நிமிடங்கள் விவாதித்தார்கள். பிறகு, அந்த விருந்தாளியின் சிரமத்தை உணர்ந்து பேட்டியெடுப்பவர் வேறு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.\nஒரு இஸ்லாமிய தளத்தின் கட்டுரைகள், கலப்புத் திருமணம் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறது:\nஒரு முஸ்லீம் பெண்ணுக்கு முஸ்லீம் அல்லாத ஒரு ஆணை திருமணம் செய்ய அனுமதியில்லை.\nஒரு முஸ்லீம் ஆணுக்கு ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் கீழ் அனுமதி உண்டு.\n1) அந்தப் பெண் பெயரள‌வில் அல்லது தத்து எடுக்கப்பட்டதினால் அவள் ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணாக இருக்கக்கூடாது, இதற்கு பதிலாக‌, அவள் ஒரு உண்மையான யூத / கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த‌ பெண்ணாக இருக்கவேண்டும்.\n2) அவள் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கோ அல்லது யூதமதத்திற்கோ மாறியிருக்கக் கூடாது.\nஏன் இந்த திருமணம் ஒரு பக்கமாக சாய்ந்து ஆண்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது இதற்கு ஏழாம் நூற்றாண்டு அரபி கலாச்சாரம் பதிலளிக்கும். ஒரு பெண் திருமணம் ஆனவளாக இருந்தாலும் சரி, ஆகாமல் இருந்தாலும் சரி, குர்‍ஆன் அப்பெண்ணை மதிப்பதில்லை.\nபுதிய ஏற்பாடு இதைப்பற்றி என்னச் சொல்லுகிறது\nஇந்த சூரா 5ன் பின்னணியை அறிய இந்த தொடுப்பில் சென்று படிக்கவும்.\nசூரா 5: 5ல் குர்‍ஆன் சொல்கிறது.\n… முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. …. (குர்‍ஆன் 5:5)\nஇந்த வசனத்தில் குறிப்பிட்டபடி ஒரு முஸ்லீம் ஆண், இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருக்கும் ஒரு கிறிஸ்தவ அல்லது யூதப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, ஆனால் ஒரு யூத, கிறிஸ்தவ மனிதன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. (இந்தக் கட்டுரையில் நான் கிறிஸ்தவ சமுதாயத்தைப் பற்றி மட்டும் எழுதுகிறேன்.)\nஇந்த சட்டம் வருவதற்கான காரணம் என்ன\nஇஸ்லாம் ஒரு குலத் தலைவன் முறையை (Patriarchal) பின்பற்றுகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆகையால், குடும்ப உறவுகளில் மற்ற எல்லா காரியங்களில் ஆணின் ஆதிக்கமே ஓங்கியிருக்கும். உதாரணமாக சூரா 4:34 சொல்லுகிறது “ஒரு கணவன் தன் மனைவியை அடிக்கலாம்”, ஆனால் எந்த வசனத்திலும் மனைவி கணவனை அடிக்கலாம் என்று குர்‍ஆன் சொல்லுவதில்லை - குடும்பத்தில் கணவன் மனைவியை எவ்வளவு துன்புறுத்தி கொடுமைப்படுத்தினாலும் சரி, மனைவிக்கு இந்த உரிமையில்லை.\nஆரம்ப காலத்தில் முஹம்மது யூதர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மரியாதை கொண்டு இருந்தார் என்பது உண்மை தான். ஆனால், பிறகு தன் வாழ்நாட்களில் அவரே அவர்களுக்கு எதிராக மாறினார், இதனை இந்த இரண்டு கட்டுரைகள் (Muhammad and the Jews, Islamic Crusades vs. Christian Crusades) விளக்குகின்றன. எனவே இதன்படி ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தில் ஒரு அரபு மனிதன் தன்னுடைய மனைவி அல்லது மனைவிகள் மீது அதிகாரம் செலுத்தலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் தன் இஸ்லாமிய மனைவி மீது அதிகாரம் செலுத்தக் கூடாது.\nமுழு மனித இனத்திற்கும் இஸ்லாம் தான் இறுதியான சிறந்த மார்க்கம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது, ஒரு முஸ்லீம் ஆண் தன் அடிபணிந்த மனைவியை மதம் மாற்றலாம். ஒரு முஸ்லீம் தீவிர மதப்பற்றுள்ளவனாக இருந்தால் அவனை எந்த பெண்ணாலும் மாற்ற முடியாது என்று ஒரு வேளை முஹம்மது த‌ன் மனதி���் எண்ணியிருக்கக்கூடும். இன்றைக்கும் ஒரு முஸ்லீம் தீவிரமாக இஸ்லாமை பின்பற்றும் நாட்டைச் சார்ந்தவனாக இருந்தால் அல்லது தீவிர இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் கூட‌ இது உண்மையே.\nஎனவே கிறிஸ்தவ பெண்கள் ஒரு முஸ்லீம் மனிதனைத் திருமணம் செய்வது பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாம் ஆண்களுக்கு கொடுக்கும் அதே உரிமைகளை பெண்களுக்கு கொடுப்பதில்லை. உண்மையில் பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்களே என்று குர்‍ஆன் தெளிவாக கூறுகிறது.\nஇன்னும் எதையும் மூடி மறைக்காமல் மழுப்பாமல் நேரடியாகச் சொல்ல வேண்டுமானால், மற்றும் உண்மையைச் சொல்லவேண்டுமானால், “இஸ்லாம் ஒரு கொடூரமான எஜமான்-அடிமை தத்துவம் கொண்ட” ஒரு மதமாகும். முஸ்லீம் ஆண்கள் தங்கள் பெண் அடிமைகளோடு உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஏன் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக‌ இல்லை என்பதற்கான முக்கியமான பத்துக் காரணங்களை இந்த தமிழ் கட்டுரை விளக்குகிறது. இயேசு நமக்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த நெறியை காண்பித்து ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகும், ஏன் இஸ்லாமிய சட்டங்கள் மித மிஞ்சியதாகவும் இரத்தம் சிந்தச் செய்யக் கூடியதாகவும் மற்றும் கொடூரமானதாகவும் இருக்கிறது என்பதற்கான பத்து முக்கிய காரணங்களை இந்த கட்டுரை விளக்குகிறது. இறுதியாக பெண்களை ஒடுக்கி அவமானப்படுத்தும் குர்‍ஆனின் பத்து முக்கிய சட்டங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. முழு உலகமும் அறிந்திருக்கிறபடி, உலகத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் அனேக‌ நிகழ்வுகள் நமக்கு “இஸ்லாம் பெண்களை மதிக்கவில்லை” என்பதை நிருபிக்கின்றன.\nஆகையால், சாதாரண மனிதனாக இருந்து, பெரும்பான்மையான நேரங்களில் மிகவும் கொடுமையானவராகவும், கடினமுள்ளவராகவும், பெண்களை வெறுத்தவராகவும் இருந்த, மரிக்கும் தூதுவராக இருந்த முஹம்மதுவிற்காக (சூரா 3:144, 39:30, 41:4), மக்களை விடுதலையாக்குகிறவராகவும், இறைவனின் அன்பை தருபவராகவும் இருந்த தேவக் குமாரனை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கக்கூடாது. இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை.\nஒரு கிறிஸ்தவ‌ பெண் ஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்ட பிறகும், அவள் இயேசு தான் தேவகுமாரன் என்றும், அவர் தான் மேசியாவாகிய தேவன் என்றும் நம்பிக்கொண்டு இருந்தால், குர்‍ஆனின் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களாக உள்ள ஹதீஸ் சட்டங்களின் படி அவள் ஒரு தவறான நம்பிக்கைக் கொண்டு இருப்பவளாகவும் மற்றும் அவள் \"காஃபிராக\"வும் கருதப்படுவாள்.\nமேலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கிறிஸ்தவர்களாக கருதப்படுவார்களா அல்லது முஸ்லீமாக அல்லது மதச்சார்பற்றவர்களாக இருப்பார்களா இஸ்லாம் உறுதியாக பின்பற்றப்படும் போது அதற்கான பதில் தெளிவாக உள்ளது.\nஎனவே இது எப்படிப்பட்ட திருமணமாக இருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இறைவனுக்கும் இடையில் காணப்படும் ஆன்மீக வாழ்வு மற்றும் தொடர்பு எப்படி இருக்கும்\nபுதிய ஏற்பாடு, திருமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு துணையை தெரிந்தெடுப்பதில் சமமான நிலைப்பாடு கொடுத்து தொடங்குகிறது.\nபுதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் 7:39 சொல்லுகிறது, கிறிஸ்தவ பெண் ஒரு கிறிஸ்தவ ஆணையே மணம் முடிக்கவேண்டும் (ஆணும் அப்படியே) (மேலும் 2 கொரிந்தியர் 6:14-18 வசனங்களை படிக்கவும்). முதன் முதலில் இந்த புனித ஆலோசனையை படிக்கும் போது, இது மிகவும் கட்டுப்பாடு கொண்டதாக தெரியும், ஆனால் சற்று ஆழமாக பார்க்கும் போது இதில் அதிக ஞானம் இருப்பதை காணமுடியும். திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தங்களுடைய ஒரே விதமான நம்பிக்கை மற்றும் கொள்கையுடன் தொடங்கும் போது தங்கள் துணையை மற்ற நம்பிக்கைக்கு மாற்றவேண்டிய பெரும் நெருக்கத்தை தவிர்க்க முடிகிறது. துணையில் ஒருவர் மற்றொருவருக்கு சுவிசேஷம் சொல்லி ஆயத்தப்படுத்த வேண்டுவதில்லை. ஒருவர் இன்னொருவரைக் குறித்து \"இவள்/இவன் தவறான நம்பிக்கையில் இருக்கிறார் என்றோ, அல்லது காஃபிர் என்றோ\" கருதவேண்டிய அவசியமிருக்காது.\nபைபிள் காட்டும் கிறிஸ்தவத்தில் ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒரே சரீரமாக மாறுவதற்கு முன் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இயேசு கிறிஸ்துவோடு ஆழமான ஆவிக்குரிய உறவில் பலப்படவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் இறைவனோடுள்ள அவர்களுடைய ஆழமான ஆன்மீக‌ நெருக்கமானது அவர்களுடைய தனிப்பட்ட‌ நெருக்கத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.\nமேலும் இந்த ஆவிக்குரிய சமத்துவமானது அவர்களுக்குள் உள்ள எல்லா அதிகாரப் பிரச்சனைகளையும் எடுத்துப்போடுகிறது. மார்க்க சம்பந்தமான காரியங்களில் ஏற்கனவே மனைவி கணவனோடு ஒருமனப்பட்டு இருப்பதினால், கட்டுப்படுத்துதவற்காகவும் கணவன் மனைவி மீது மதம் சம்மந்தப்பட்ட எந்த சட்டங்களையும், பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை.\nஒருவகையில் சொல்லவேண்டுமானால், இஸ்லாம் கூட இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை அங்கீகரிக்கிறது, அதாவது ஒரு முஸ்லீம் பல தெய்வ வழிபாடுகளை பின்பற்றும் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற தடை உள்ளது (சூரா 2:221). பல தெய்வ வழிப்பாட்டுக்கும் இஸ்லாமுக்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இதே போல, இஸ்லாமும் கிறிஸ்தவமும் பல தெய்வ வழிப்பாட்டு மார்க்கமாக இல்லாமல் இருந்தாலும், இவ்விரண்டிற்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.\nமுக்கியமான வித்தியாசமாக கூறவேண்டுமானால், கிறிஸ்தவத்தில் அடிப்படையாக உள்ள மற்றும் மாற்றியமைக்கமுடியாத கோட்பாடாக உள்ள, இயேசுவின் தெய்வத்தன்மையை முஹம்மது மறுத்துள்ளார். இது தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும். இயேசு ஒரு சாதாரண நபி என்று இஸ்லாம் தவறாக சொல்கிறது. புதிய ஏற்பாட்டின் எல்லா இடங்களிலும் இயேசுவின் தெய்வத்துவம், குமாரத்துவம் உறுதிசெய்யப்படுகிற‌து.\nஇதயத்தில் உணரக்கூடிய அளவிற்கு முஸ்லீம்க‌ள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை ஏனென்றால் அவர்கள் இயேசுவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏறறுக்கொள்வதில்லை. உண்மையில் இஸ்லாமிய போதனை பரிசுத்த ஆவியை தவறுதலாக காபிரியேல் தூதனுக்கு சமமாக குறைத்துள்ளது. இதன்படி ஒரு முஸ்லீமுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே திருமணம் சமாதானமானதாக இருக்காது. எனவே ஒரு கிறிஸ்தவளுக்கு இது மிகவும் கடினமானதாக இருக்கும், ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தன் குடும்ப வாழ்வில், ஆண் ஆதிக்கம் தலை தூக்கும், அப்போது அவளது வாழ்வு இன்பமானதாக இருக்காது.\nமனைவிகளின் கை குடும்பங்களில் ஓங்குகிறது என்று அல்லது அவர்கள் தன்னை எதிர்க்கிறார்கள் என்று இஸ்லாமிய கணவன் நினைத்தால், அவன் தன் மனைவிமார்களை அடிக்க அவனுக்கு குர்‍ஆன் (சூரா 3:43) அதிகாரம் கொடுக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nஇந்த நடைமுறை காரணங்கள் ஒரு புறமிருக்க, ஒரு கிறிஸ்தவன் புதிய ஏற்பாட்டை சரியாக புரிந்து கொண்டால், அவன் அல்லது அவள் ஆவிக்குரிய மற்றும் இறையியல் காரணங்களுக்காக கண்டிப்பாக ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்யக் கூடாது.\nஒரு கிறிஸ்தவ தம்பதிகள் ஆவிக்குரிய ஒற்றுமையை காத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய பழக்க வழக்கங்களில் கிறிஸ்துவின் அடியவர்களாக வளர்க்க‌வேண்டும்.\nஎன்னுடைய விமர்சனங்கள் முஸ்லீம்களுக்கு எதிரான விமர்சனங்கள் அல்ல, மாறாக இஸ்லாமின் மத அமைப்புச் சட்டத்திற்கும், அதன் ஆரம்பகால‌ வரலாற்று வன்முறைகளுக்கும், முஹம்மது தன் சொந்த சமுதாயத்தை உருவாக்கிவிட்ட பிறகு தொடாந்த ஆரம்பகால‌ வன்முறைகளுக்கும் எதிரானதாகும்.\nஇஸ்லாம் பற்றிய உண்மைகள் நிச்சயம் வெளியே வரவேண்டும்.\nஇந்த கட்டுரை இனத்தைப்(Race) பற்றி சொல்வதற்காக எழுதப்படவில்லை. கிறிஸ்தவமும், இஸ்லாமும் வெவ்வேறான‌ இனத் திருமணங்களை அனுமதிக்கிறது. உதாரணமாக ஒரு வெள்ளைக் கிறிஸ்தவன் ஒரு கருப்பின கிறிஸ்தவளை திருமணம் செய்யலாம், எந்த பிரச்சனையும் இல்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப்பெற்று, இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாக அடியவர்களாக இருக்கவேண்டும்.\nஇந்த கட்டுரையானது நற்குணங்கள் மதிப்பீடுகள் மற்றும் இறையியல் கோட்பாடுகள் பற்றியதாகும். முக்கியமாக இது இயேசுவுடன் நம்முடைய உறவைக் குறித்ததாகும். அவரோடு நல்ல உறவு இல்லாமல் இருந்தால் அது மிகவும் துக்ககரமானது.\nஇஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் மதசம்பந்தமான திருமணத்தில் உள்ள வித்தியாசம் எளிமையாது.\nமுஸ்லீம் ஆண்கள் கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் ஒரு கிறிஸ்தவ ஆண் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம்செய்ய அனுமதியில்லை. எனவே இஸ்லாமின் “திறந்த மனப்பான்மை\" “சகிப்புத் தன்மை\" மற்றும் “இனபாகுபடற்றது\" என்று சொல்வதெல்லாம் ஒருவழிப் பாதையாகும், அதாவது மாய்மாலமாகும். இஸ்லாமிய‌ ஆண்கள் தான் எப்போதும் சர்வ அதிகாரமும் செலுத்துபவர்கள். ஆனால், இஸ்லாமியர்களில் சிலர் ஆண் ஆதிக்கம் செலுத்தாதவர்களாகவும், இன்னும் சிலர் நற்குணமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இருந்த போதிலும் அவர்கள் குர்‍ஆனை பின்பற்றுவார்களென்றால் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் 4:34ல் சொல்லப்பட்டதின் படி, மனைவிகளை அடிக்க அதிகாரம் பெற்று, ஆண் ஆதிக்�� அதிகாரத்தை பிரயோகிப்பார்கள்.\nமுஸ்லீம் மனிதன் - வீட்டிற்குத் தலையாக இருந்து - இஸ்லாமை பின்பற்றும் போது , குழந்தைகள் முஸ்லீம்களாக வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அந்தக் குடும்பம் சரியான ஐக்கியத்தில் ஒருமனத்தில் இருக்காது.\nகிறிஸ்தவம் அதற்கு எதிர்மறையாக சொல்லுகிறது, ஒரு கிறிஸ்தவ திருமணத் தம்பதிகள் சமமாக கிறிஸ்துவின் ஆவிக்குரிய குடும்பத்தில் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்படி அவர்கள் ஆழமான எந்த இறையியல் வித்தியாசங்களுக்கா கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஒற்றுமையோடு அதை துவக்குகிறார்கள். மனைவி வேறு மார்க்கத்தை பின் பற்றுகிறாளே என்று ஆண் கவலைப் படவேண்டியதில்லை. ஆணுக்கு தன்னுடைய ஆண் ஆதிக்க‌ அதிகாரத்தை பயன்படுத்தவேண்டிய‌ அவசியமில்லை குடும்பத்தில் நிலவிக்கொண்டு இருக்கும் ஒருமனத்தை அமைதியை காத்துக்கொண்டால் போதும். பிள்ளைகள் இயேசுவின் சிறிய அடியார்களாக கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படுகின்றனர். அதினிமித்தம் அந்த் குடும்பம் மிக இணக்கமாக காணப்படும்.\nகிறிஸ்துவில் குடும்பங்கள் இணக்கமாக ஒற்றுமையாக‌ இருக்கிறது. இஸ்லாமிய கலப்புத் திருமணங்களில் குடும்ப வேறுபாடுகள், உயர்வு தாழ்வுச் சண்டைகள் காணப்படுகிறது.\nஇயேசு பற்றி குர்‍ஆனின் குழப்பம் பற்றி விவரிக்கும் இந்த கட்டுரையின் \"முடிவுரையை படிக்கவும்\".\nஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்டு பிரச்சனைகளை சந்திக்கும் கிறிஸ்த பெண்களின் பிரச்சனையை அலசுகிறது இந்த பக்கத்திலுள்ள கட்டுரைகள், இன்னும் இதர கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது.\nஒரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவரின் (திம்மி/ஜிம்மி - Dimmi or Zimmi) வாழ்க்கையைப் பற்றி அலசுகிறது, இந்த கட்டுரை. Dimmi என்றால் அது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் குறிக்கும், இவர்கள் இஸ்லாமிய நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்கிறவர்கள். இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்களின் வாழ்க்கை இனிமையானதாக இருக்காது, இன்றும் இதனை காணமுடியும், முக்கியமாக இஸ்லாமியர்களை திருமணம் செய்துக்கொள்ளும், இஸ்லாமியரல்லாத பெண்களின் நிலையும் இதே தான்.\nஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1222919", "date_download": "2021-07-30T08:27:33Z", "digest": "sha1:SPLSFOVJPQHNAU36OUGVV2LF5S26MSTM", "length": 5740, "nlines": 112, "source_domain": "athavannews.com", "title": "சர்வமத தலைவர்களை சந்தித்து பேசினார் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்! – Athavan News", "raw_content": "\nசர்வமத தலைவர்களை சந்தித்து பேசினார் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்\nயாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை யாழ் மாவட்ட சர்வமத தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nகுறித்த சந்திப்பு நேற்று(செவ்வாய்கிழமை) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த கலந்துரையாடலில், மக்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவினை அதிகரித்தல், தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளும் தடைப்படாமல் செல்லுதல், தனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு கானுதல் மற்றும் விரைவில் தடுப்பூசியை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nசர்வமத தலைவர்களது குறித்த கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை\nநகரசபை தலைவர் பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/plasma/", "date_download": "2021-07-30T07:16:29Z", "digest": "sha1:J3AIBBNRB53XT7R5PH7KD2LQEOFJMRIK", "length": 37151, "nlines": 275, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Plasma « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் “எய்ட்ஸ் எரிமலை’ என்னும் தலைப்பில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய எயிட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல ஆய்வுகளுக்குக் காரணமாக இருந்தது.\nதற்போது 55 நாடுகளில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு அளிக்கும் “இன்டர் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் உலகளாவிய அமைப்பின் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், அவர் சார்ந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, விரிவாக அவர் அளித்த பதில்கள்…\nஇந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு கடந்த சில வருடங்களாக குறைந்திருப்பதால், இது குறித்த விழிப்புணர்வும் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய விளைவை இது ஏற்படுத்தும்\nஇந்தியாவில் எத்தனையோ பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த காலத்திலும் அவர்களின் விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டதே இல்லை. குளிர்பானத்திற்கே விளம்பரம் முக்கியம் என்னும்போது, உயிரையே குடிக்கும் எய்ட்ஸýக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நாம் குறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இன்னமும் போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். குறைந்திருக்கிறது என்பதற்காக எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பிரசாரங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது. சமூகத்தில் எச்.ஐ.வி. குறித்த உண்மை நிலையைத் தொடர்ந்து பிரசாரங்களின் மூலமாகத்தான் அளிக்கமுடியும்.\nபள்ளிகளில் வரப்போகும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி இதற்குத் தீர்வாகுமா\nபள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டமாக இதைக் கொண்டு வரவிருக்கின்றனர். முதலில் பாலியல் விழிப்புணர்��ுக் கல்வி என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கியதற்குத்தான், நம் நாட்டில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கியிருக்கும் இந்த முறைக்கு பரவலான ஆதரவு பெருகியுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கு இத்தகைய விழிப்புணர்வு தேவையான ஒன்றுதான். அவர்களின் வயதுக்கே உரிய சந்தேகங்களை அனுசரிப்போடு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களை விடச் சிறந்தவர்களாக யார் இருப்பார்கள்\nதிருமணத்திற்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புடன், கணவனையும் இழந்து தவிக்கும் இளம் விதவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்\nதமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் நம்பிக்கை மையங்கள் பரவலாகச் செயல்படுகின்றன. இங்கு முழுக்க முழுக்க இலவசமாகவே எச்.ஐ.வி. ரத்தப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முப்பது நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்த முடிவுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கு முன்பே, ஆண், பெண் இருபாலரும் ரத்தப்பரிசோதனையைச் செய்து கொள்வது நல்லது. மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாவதற்கான கால அளவைத்தான் சாளரக் காலம் என்கிறார்கள். இந்த சாளரக் காலத்திற்குள் ரத்தப் பரிசோதனை செய்யும்போது, அதில் எச்.ஐ.வி. எதிர்ப்பணுக்கள் தெரியாது.\nஅப்படியென்றால், சாளரக் காலத்திற்குள் ரத்த வங்கியிலிருந்து ஒரு நோயாளிக்கு ரத்தத்தை பயன்படுத்துவதில் எச்.ஐ.வி. பரவும் அபாயத்தை எப்படித் தவிர்ப்பது\nஅரசு மருத்துவமனைகளில் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எந்த மருத்துவமனையிலும் ரத்தத்தை விற்பவர்களை ஆதரிப்பதில்லை. மூன்று முறை எல்லிசா பரிசோதனை செய்வதன் மூலம், எச்.ஐ.வி. பாதிப்பில்லாத ரத்தம்தான் என்பதை தற்போது உறுதி செய்கின்றனர். அதோடு ரத்த வங்கியிலிருந்து முழுமையாக ரத்தம் ஒருவருக்கு ஏற்றப்படுவது குறைவு. தற்போது ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தே சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, ஹீட் ட்ரீட்மென்ட் போன்ற முறைகள��ல் வங்கியிலிருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதிக்கப்படுகிறது.\nவெஸ்டன்-பிளாட் சோதனை செய்யும் வசதி தற்போது எல்லா மாவட்டத்திலிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளிலும் இருக்கிறதா\nஇல்லை. மூன்று கட்டங்களாக எல்லிசா பரிசோதனையின் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.\nகூட்டு மருந்து சிகிச்சையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்பது என்ன\nஎச்.ஐ.வி. கிருமி நம் உடலின் தற்காப்பு மண்டலத்தை செயலிழக்கவைப்பதால், பலவகையான நோய்கள் நம்மைத் தாக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், பலவிதமான நோய்களை எதிர்ப்பதற்கான மருந்தையும் சேர்த்து வழங்குவதுதான் கூட்டு மருந்து சிகிச்சை. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு நாள், ஒரு வேளை கூட மறக்காமல் சாப்பிடவேண்டும். ஒரு வேளை தவறினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். முதல் கட்ட சிகிச்சையைச் சரியாகத் தொடராதவர்களுக்குத்தான் இரண்டாவது கட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதல் கட்ட கூட்டு மருந்து சிகிச்சை தமிழகம் முழுவதும் பரவலாக இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தாண்டு அரசு பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்.\nஉங்கள் ஆலோசனையின் கீழ் செயல்படும் “இன்டர் நியூஸ் நெட்ஒர்க்கின்’ செயல்பாடுகள் என்ன\nஎய்ட்ஸ் தொடர்பான எத்தகைய விழிப்புணர்வு அளிக்கும் செய்திகளாக இருந்தாலும் அதை முறையாக, எங்கள் அமைப்பில் பாதுகாத்து வருகிறோம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர்களின் உதவியோடே செயல்படும் அமைப்பு. எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது வானொலி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு தேவையான ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும், எப்படிச் சேர்க்கலாம், எந்த மாவட்டத்தில் யாரைச் சந்திக்கலாம் என்பது போன்ற விவரங்களையும் எங்களின் அமைப்பின் மூலம் பெறலாம். கல்லூரிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வானொலிகளுக்கும் எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கருத்துக்களை, நாடகம், இசைப் பாடல் போன்ற எந்த வடிவத்தையும் எங்களின் “மினி’ ��்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வசதி உள்ளது.\nபொதுவாகவே மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆங்கிலத்தில்தான் செய்திக் குறிப்புகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இந்தத் துறையில் எச்.ஐ.வி. குறித்த செய்திகளை தமிழில் எழுதும் போது எத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வரையறுத்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இதழாளர்களுக்கான கையேடை நாங்கள் வெளியிட்டுள்ளோம். “ரிசப்டார்ஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு “ஏற்பி’ என்று தமிழில் வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பத்து வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகையாளர்களே உருவாக்கியிருக்கின்றனர்.\nஎச்.ஐ.வி. பாதித்தவர் என்ற காரணத்தால் ஆந்திராவில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையும், கேரளத்தில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கும் செய்திகளையும் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nசெய்தி, மக்கள் தொடர்புச் சாதனங்களிலும் ஊடகங்களிலும் “எய்ட்ஸ் அரக்கன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் விளைவுதான் இது. தவறான பிரசார யுக்திகளால் ஏற்படும் விளைவுகள் இவை. மக்களை பயமுறுத்துவது நல்ல பிரசார முறையாகாது.\nஎய்ட்சுக்கான மருந்தை எப்போது மருத்துவ உலகம், மனித குலத்துக்கு வழங்கப்போகிறது\nஅதற்கான ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து பரிசோதனை கூட தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கின்றது.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கருங்காலி\nஎனக்குத் தலையில் சிகப்பாக மருபோல் ஆங்காங்கே வளர்ந்துள்ளது. வளர்ந்து கொண்டே வருகிறது. சீப்பைத் தலையில் வைக்க முடியவில்லை. முனைப்பகுதி கூராக உள்ளது. வலியுடன் கெட்டியாக உள்ளது. மூக்கின் நுனியில் கருப்பாக முட்கள்போல் உள்ளன. இவை ஏன் வருகின்றன\nதலை மற்றும் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தோல் பகுதியில் தங்களுக்கு ரத்தம் கெட்டுப் போய் மாமிசப் பகுதியில் உறைந்த நிலையில் இருப்பதையே இந்தக் குறிகள் தெரிவிக்கின்றன. தோலில் சஞ்சரிக்கும் ரத்தம் கெடுவதற்கு வெளிக் காரணங்களும் உட்புறக் காரணங்களும் பலவகையில் உள்ளன. பிறர் உபயோகிக்கும் சீப்பு, டவல், சோப், தலை கிளிப், தலையணை, தொப்பி, கைக்குட்��ை, பவுடர் போடப் பயன்படுத்தும் பஃப், ரசாயனக் கலவை கொண்ட முகப்பூச்சுகள் போன்றவை சில வெளிப்புறக் காரணங்கள். ரத்தத்தைக் கெடவைக்கும் அதிக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உடல் சூட்டைக் கிளப்பும் காரம், புளி, உப்புச் சுவை கொண்ட உணவுப் பொருள்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுதல், எண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், ஆட்டிறைச்சி, தயிர், திரிந்த மோர், புளிப்பான பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவது உட்புறக் காரணங்கள். பகல் தூக்கம், நெருப்பின் அருகில் வேலை செய்தல், வெயிலில் அலைதல், வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த தண்ணீரில் உடனே குளித்தல், குடித்தல் போன்ற செய்கைகளாலும் உடலில் பித்தமும் ரத்தமும் கேடடைந்து தோலில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைத் தோற்றுவிக்கின்றன.\nவந்துள்ள இந்த உபாதை நீங்குவதற்கு நீங்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்துகளைச் சாப்பிட முழுப் பலனை எதிர் பார்க்க இயலும். தோல் பகுதியின் அடியில் சீற்றமடைந்துள்ள கெட்ட ரத்தத்தை கொத்தி எடுப்பதன் மூலமாக உடனடி நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு. மருந்துகளைச் சாப்பிடுவதால் அவை குடல் பகுதியிலிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் வழியாகத் தலைப்பகுதியிலுள்ள தோல் பகுதிக்கு வந்து கெட்டுள்ள ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்குக் காலதாமதமாகலாம்.\nநீங்கள் பெண் என்பதாலும் இது விஷயத்தில் சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாலும் இரண்டாவது வகையான மருந்து சாப்பிடுவதையே சரியென தீர்மானிக்கலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய சோணிதாமிர்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீருடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. “சோணிதம்’ என்றால் ரத்தம், அதற்கு அமிருதம் போன்றதால் இந்தக் கஷாயத்தை சோணிதாமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மஹாதிக்தகம் எனும் கஷாயத்தை மேற்குறிப்பிட்ட கஷாய அளவில் சாப்பிட ரத்தசுத்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் தலைக்கும் மூக்கினருகிலுள்ள கருப்பு முட்கள் போன்ற பகுதிகளில் நால்பாமராதி தைலத்தை ஊறவைத்து பச்சைப்பயிறு, வேப்பிலை, ஆரஞ்சுப்பழத்தோல் பொடியினால் கழுவ பயன்படுத்தவும். இந்தத் தைலத்தைக் காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக ஒரு மணி நேரம் ஊற விடவும்.\nரத்தத்தைச் சுத்தப்படுத்துவதில் கருங்காலி வைரத்திற்கு (கட்டை) நிகராக எதையும் குறிப்பிட இயலாது என்பதால் பத்து கிராம் கருங்காலியை அரை லிட்டர் தண்ணீரில் சீவிப்போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி சாதாரண தண்ணீருக்குப் பதிலாகக் குடிக்கப் பயன்படுத்தவும். மனதில் பதட்டம், படபடப்பு போன்றவை ஏற்படாத வண்ணம் அமைதியாக இருக்க பழகிக் கொள்ளவும். “தைவவியபாச்ரயம்’ எனும் தைவ வழிபாடும் மிகவும் உயர்ந்த முறையாகவே ஆயுர்வேதம் குறிப்பிடுவதால் “சண்முககவசம்’ எனும் முருகனுக்கு உகந்த பாடலை மனமுருகப் பாடி கோயிலுக்குச் சென்று கல் உப்பு கொட்டி வரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-07-30T07:09:49Z", "digest": "sha1:Q4Z5XDNKS6XGYGYZTMWHD2VDBW732O2Q", "length": 10807, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்ட இந்திய தமிழ்நாட்டு நடிகர்கள் இவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட ஒரு மனைவியா என்று ஆச்சரியப்பட வைக்கும் நீங்களே பாருங்கள் - VkTech", "raw_content": "\nவெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்ட இந்திய தமிழ்நாட்டு நடிகர்கள் இவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட ஒரு மனைவியா என்று ஆச்சரியப்பட வைக்கும் நீங்களே பாருங்கள்\nவெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்ட இந்திய தமிழ்நாட்டு நடிகர்கள் இவர்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட ஒரு மனைவியா என்று ஆச்சரியப்பட வைக்கும் நீங்களே பாருங்கள்.\nவணக்கம் நண்பர்களே தமிழில் எவ்வளவோ வலைதளங்கள் உள்ளது ஒரு நாளைக்கு பல பதிவுகளை அவர்கள் பதி விடுகின்றனர் அதில் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படலாம் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம் ஆயிரம் தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து ஒரு நாளைக்கு எங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த சில பதிவுகளை கொடுப்பதுதான் எங்களுடைய நோக்கம் நம்முடைய தளத்தில் போடப்படுகின்ற பதிவுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் தாராளமாக நீங்கள் கீழே உள்ள கட்டத்தில் தெரிவிக்கலாம் நாங்கள் போடுகின்ற சரியில்லை என்றாலோ அல்லது வேறு எது சம்பந்தமாக உங்களுக்கு வேண்டும் மருத்துவம் சமையல் செய்தி சினிமா இவற்றில் எதைப் பற்றி அதிகமாக நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதையும் கீழே உள்ள கட்டத்தில் தெரிவியுங்கள் அது குறித்து அதிகமான தகவல்களை உங்களுக்கு கொடுப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம் எங்களுடைய வளர்ச்சி உங்களுடைய வருகை எக்காரணத்தைக் கொண்டும் எங்களை நீங்கள் தவிர்த்து விட வேண்டாம் இதில் போடப்படுகின்ற பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூல் பக்கத்தில் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடைய நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள் எடுத்துக்கூறுங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை எங்களுடைய பக்கத்திற்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இந்த சேவையை செய்கிறோம் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி வணக்கம்\nPrevious சினிமா துறையில் நடித்த சிறுவயதில் உள்ள குழந்தைகள் தற்போது எப்படி இருக்கின்றார்கள் எந்த மாதிரி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக\nNext குடிநீரை ஆரோ மூலம் சுத்தம் செய்து குடிப்பவரா நீங்கள் இப்போது தெரிந்து கொள்ளுங்கள் ஆரோ தண்ணீர் கொடுப்பதினால் எவ்வளவு ஆபத்துக்கள் இருக்கின்றது என்று இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2011/11/blog-post_10.html", "date_download": "2021-07-30T07:50:06Z", "digest": "sha1:FMRDMMBH26ILX2M2BA7L2IZTKY5G7PQT", "length": 15825, "nlines": 31, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கழிவறை காதை!", "raw_content": "\nபடுக்கையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது வாசலில் பெண் குரல்..’’மேடம்\nச்சே இந்த சேல்ஸ் பொம்பளைங்களுக்கு நேரங்காலமே கிடையாதா விடிஞ்சும் விடியாம வந்துட்டாங்களே.. என்று மனதிற்குள் நினைத்தபடி..\n‘’அம்மா, வாசல்ல யாருன்னு பாரு’’ என்று சத்தம் போட்டுவிட்டு மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டேன். சில நிமிடங்களில் அம்மா திரும்பிவந்து மீண்டும் சமையலறைக்குள் படையெடுக்க...\n யாருனே தெரியல.. பக்கத்துல சர்ச்சுக்கு வந்தாளாம்.. கொஞ்சம் உங்க டாய்லெட்ட யூஸ்பண்ணிக்கட்டுமானு கேக்கறா\n அதெல்லாம் முடியாது அதோ அந்தப்பக்கம் மூணாவது வீடு இருக்கு பாரு அதுதான் கிரிஷ்டீன் வீடு அங்கே போய் கேளுனு விரட்டி விட்டுட்டேன்’’ என்று பெருமிதமான தொனியில் சொன்னதும் எனக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துவிட்டது.\n‘’என்னம்மா மனசாட்சியே இல்லாம இருக்க , மனுஷங்கதானே நாம.. பாவம் சுகர் பேஷன்டோ என்னவோ.. அடுத்தவங்க வீடு தேடி வந்து கேக்கறாங்களே.. உனக்கு கூட சுகர் இருக்குல்ல.. டாய்லெட்தானே ஒருவாட்டி யூஸ்பண்ணிகிட்டா என்னவாம், சொத்தா அழிஞ்சிடும்’’ என கடிந்துகொண்டேன்.\n‘’அட நீவேற வீட்டை நோட்டம் விட்டுட்டு போயி நாளைக்கே நாம இல்லாதப்ப வந்து கொள்ளையடிச்சிட்டி போனாலோ , தனியா இருக்கும்போது கண்ணுல மொளகாப்பொ���ி தூவிட்டு செயின களவாண்டு போயிட்டா என்னடா பண்ணுவா.. போடா வேலை மயிற பாத்துட்டு வந்துட்டான் மனிதாபிமானத்துக்கு அத்தாரிட்டி’’ என்று எதிர் சவுண்டு விட.. அடங்கிப்போனேன். அம்மாவின் குரலுக்கு அடங்காதவனும் செந்தமிழனா\nஇந்த பொதுக்கழிப்பிட பிரச்சனைகளை நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கநேருகிற ஒன்றுதான். நான் மார்க்கெட்டிங் பணியில் இருந்தபோது ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு போனால் ஒன்பதரைக்கு வெளியேறிவிட வேண்டும் என்பது மேனேஜரின் உத்தரவு. வெளியேதான் வேலை. கஸ்டமரை பார்க்க போனால் அங்கேயே கழிப்பிடமிருக்கும். ஆனால் பயணத்தின் போது.. சாலையோரம்தான் ஒரே கதி\nமலங்கழிக்க வேண்டுமென்றால் கட்டணமுறை கழிப்பிடங்களை எங்காவது முக்கிய பேருந்து நிலையத்தை தேடிக்கண்டுபிடித்து கழிப்பறையை கண்டறிந்து காசு கொடுத்து க்யூ தாண்டி போய் சேர்வதற்குள் நரகவேதனைதான். சிலநேரங்களில் வேறுமாதிரி ஆயிவிடும்.\nஆண்கள் பரவாயில்லை. பெண்களின் நிலைதான் பரிதாபம். சோப்பு,ஃபீனாயில்,டிக்சனரி விற்கும் சேல்ஸ் பெண்களை அறிவேன். அவர்களுக்கு சாதாரண நாட்களிலேயே இது ஒரு பெரிய தொல்லையாக இருந்தாலும் , மாதவிடாய் காலங்களில் சொல்லவும் வேண்டாம். அதற்காக எந்த ஏரியாவிற்கு சென்றாலும் அங்கே இருக்கிற ஹோட்டலிலோ,கடைகளிலோ இருக்கிற ஆண்களிடம் சிரித்துப்பேசி அங்கேயிருக்கிற கழிவறையை உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன். சிலர் வீடுகள் தோறும் மேடம் கொஞ்சம் யூஸ்பண்ணிக்கட்டுமா என கெஞ்சிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.\nநமக்கெல்லாம் வீடு இருக்கிறது, இருக்கிற வீட்டுக்குள்ளேயே பளபளப்பான கழிவறை இருக்கிறது. ஆனால் நம்நிலையே இப்படியென்றால் சென்னையில் வசிக்கிற பதினோறாயிரத்தி சொச்சம் சாலையோரம் வசிக்கிற குடும்பங்களின் நிலையை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை. பொதுக்கழிப்பிடங்களில்தான் அக்குழந்தைகளுக்கு எல்லாவித பாலியல் அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன.\nசாலையில் எங்கும் செல்லும் போதும் சாலையோரம் யாராவது சிறுநீர் கழித்தாலோ, மலங்கழித்திருந்தாலோ , மலத்தைக்கண்டாலோ உடனே மூக்கை பொத்திக்கொண்டு ச்சே இவங்களாலதான் சுகாதாரம் கெடுது என வக்கனையாக பேச மட்டும் தெரிந்துவைத்திருக்கிறோம். அதற்கான காரணங்களை பற்றி ஒருநாளும் சிந்திப்பதில்லை. இடிபடும் கோயில்களுக்கு வரிந்துகட்டிக்கொண்டு குரல் கொடுக்கும் நாம் கழிவறைகளுக்காகவும் கொஞ்சமாவது குரல் கொடுக்கலாம்.\nவீதிக்கு வீதி எது இருக்கிறதோ இல்லையோ பிள்ளையார் கோயில் ஒன்றை கட்டிவைத்திருக்கிறோம். போட்றா தோப்புகரணத்தை என பார்க்குமிடமெல்லாம் நிறுத்தி குனிந்து குனிந்து போடுகிறோம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பூசாரி வேறு. அதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இருக்கிற இந்த குட்டிக்குட்டி கோயில்களையும் சிறிய பிறமத வழிபாட்டுத்தலங்களையும் கழிவறைகளாக மாற்றி பூசாரிகளை காவலுக்கு நிறுத்திவைத்தாலே கூட வீதிக்கு ஒரு டாய்லெட்டோடு சுத்தபத்தமாக ஆச்சாரமாக வாழ இயலும் என்பது மட்டும் நிச்சயம்.\nமதவெறியர்களுக்கு இதைபடிக்கும்போது குபீர் என கோபம் வரலாம்.. வந்துவிட்டுப்போகட்டும். என்றாவது ஒருநாள் அர்ஜன்டாக டூ பாத்ரூம் வரும்போது கழிவறையில்லாமல் அடக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் புரியும். வழிபாட்டுத்தலங்களைவிடவும் ஏன் கழிப்பறைகள் அவசியம் என்பதை அப்போதுதான் உணரமுடியும். சிறுநீர் முட்டிக்கொண்டு இருக்கையிலும் மலத்தினை அடக்கிக்கொண்டு அலைகையிலும் சொர்க்கமென்றால் அமைதி என்றால் என்னவென்பதை உணரவைக்கும் ஆற்றல் கழிவறைகளுக்கு மட்டுமேயுண்டு, எந்த தெய்வத்தாலும், எந்த வழிபாட்டுத்தலத்தினாலும் அந்த மகிழ்ச்சியை கொடுத்துவிடயலாது. திருப்பதி வெங்கடாஜலபதியின் சொத்தில் பாதி இருந்தால் கூட அரசே நமக்கு லட்சக்கணக்கில் இலவச கழிப்பறைகளை கட்டித்தரமுடியும என்ன செய்ய காட் இஸ் க்ரேட்\nஅரசுதான் கழிப்பறைகளை கட்டித்தர முன்வரவேண்டும்.. அரசே செய்யாட்டி நாங்க என்னபண்றதாம் என கேள்விகளை அடுக்க வேண்டாம். கோயில்களை நாமே கட்டிக்கொள்ளவில்லையா ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் கிடைக்கிற புண்ணியத்தைவிடவும் அவசரமாக உச்சா வருது சார் பாத்ரூம் யூஸ்பண்ணிக்கவா என கேட்கிறவனுக்கு டாய்லெட்டை அளித்தும் புண்ணியம் பெறலாம். அல்லது உங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடமில்லையா மக்களை ஒன்றுதிரட்டி ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டுங்களேன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் கிடைக்கிற புண்ணியத்தைவிடவும் அவசரமாக உச்சா வருது சார் பாத்ரூம் யூஸ்பண்ணிக்கவா என கேட்கிறவனுக்கு டாய்லெட்டை அளித்தும் புண்ணியம் பெறலாம். அல்லது உங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடமில்லையா மக்களை ஒன்றுதிரட்டி ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டுங்களேன் கோயில் கட்றதுக்கு மட்டும்தான் டொனேஷன் கலேக்ட் பண்ணுவீங்களா கோயில் கட்றதுக்கு மட்டும்தான் டொனேஷன் கலேக்ட் பண்ணுவீங்களா கக்கூஸ் கட்டவும் அதையே செய்வதில் தவறென்ன வந்துவிடப்போகிறது.\nசமூகத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ய நினைத்தால் உங்கள் பகுதியில் மரம் நடறேன் செடி நடறேன் குப்பை எடுக்கிறேன் என எல்லோரும் செய்யும் அதையே செய்யாமல் கழிவறைக்கு ஏற்பாடு செய்யலாம்\nவீட்டில் கதவு தட்டிய அந்த பெண்மணியை குறித்த ஏதோ ஒரு குற்றவுணர்வு உருத்திக்கொண்டேயிருந்தது. அந்தப்பெண் வயதானவராக இருக்கலாம். உடல் ஊனமுற்றவராக இருக்கலாம். சிறுநீரக கோளாறு உள்ளவராகவோ, மாதவிடாய் காலத்து பிரச்சனையிலோ இருந்திருக்கலாம். அவசரமாக ஓடிப்போய் வாசலுக்கு வெளியே எட்டிப்பார்த்தேன்.. அந்தவயதான பெண்மணி மூன்றாவது வீட்டிலிருந்து பொறுமையாக மலர்ந்த முகத்தோடு வெளியே சென்றார். அது அவராகத்தான் இருக்க வேண்டும். அந்த வீட்டினர் உதவியிருக்க கூடும். மனது ஆறுதலடைந்தது. அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. அம்மாவின் பயம் நியாயமானதுதான். உடனடியாக கவுன்சிலரோடு பேசி பொதுக்கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/singam-title-for-vijay-hit-movies/", "date_download": "2021-07-30T06:24:40Z", "digest": "sha1:43BHPTBRQSFR7IMV564JTL2EWCCOMVJW", "length": 5111, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிங்கம் பட தலைப்பை வைக்க இருந்த விஜய்.. எந்த படத்திற்கு தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிங்கம் பட தலைப்பை வைக்க இருந்த விஜய்.. எந்த படத்திற்கு தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிங்கம் பட தலைப்பை வைக்க இருந்த விஜய்.. எந்த படத்திற்கு தெரியுமா\nசினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் பல்வேறு விமர்சனங்கள், பல கேலி, கிண்டலுக்கு ஆளான விஜய் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது இலக்கை மட்டுமே நோக்கி பயணம் செய்தார்.\nதற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தளபதியாக உச்சம் தொட்டுள்ளார். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇவர் நடிப்பில் இதுவரை ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற படம் வில்லு. இப்படத்தில் நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.\nபிரபுதேவா இயக்கிய வில்லு படத்திற்கு முதலில் சிங்கம் என்று தான் தலைப்பு தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் அதே தலைப்பில் சூர்யாவை வைத்து இயக்குனர் ஹரி படம் இயக்கியுள்ளார்.\nபின்னர் வில் என தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், எஸ்.ஜே சூர்யா அந்த தலைப்பில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வந்துள்ளார். இதற்கு பின்னரே வில்லு என மாற்றி வைத்துள்ளனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சிங்கம், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், நெல்சன் திலிப்குமார், பிரபுதேவா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2021/jul/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3661992.html", "date_download": "2021-07-30T06:33:13Z", "digest": "sha1:ZOEOJIYNCXZBW2OMJBDQ47Z72ZOXXNCT", "length": 9748, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அருணாச்சல ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஅருணாச்சல ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்\nகாரியாபட்டி அருகேயுள்ள பெரிய ஆலங்குளத்தில் உள்ள அருணாச்சல ஈஸ்வரா் கோயியில் வெள்ளிக்கிழமை நடைபெ ற்ற கும்பாபிஷேகம்.\nகாரியாபட்டி அருகே பெரிய ஆலங்குளத்தில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு, அருணாச்சல ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவிருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே பெரிய ���லங்குளத்தில் பழமையான அருணாச்சல ஈஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேம் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இக்கோயில் திருப்பணிகள் கிராம மக்கள் முயற்சியால் நடைபெற்றது.\nதிருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, முதல் யாகசாலை பூஜைகள் நடை பெற்றன. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை, இரண்டாம் கால பூஜை தொடங்கப்பட்டு ஸ்ரீவிஷ்ணு சகஸ்நாம பாராயணம் வருண ஹோமம், சுசா்சன ஹோமம், சுமங்கலி பூஜை, தலெட்சுமி பூஜை, மகா பூா்ணஹூதி நடைபெற்றது.\nஅதைத்தொடா்ந்து புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களில் சிவாச்சாரியா்கள் மகா அபிஷேகம் செய்தனா். பின்னா் அருணாச்சல ஈஸ்வரா், ஆனந்த நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு கிராம நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/20320--2", "date_download": "2021-07-30T06:24:06Z", "digest": "sha1:62GEAFS6XYZYVWO7IOXKXS3HTHHBYAYS", "length": 8913, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 June 2012 - வானம் தொடுவோம்! | vanam thoduvom! thanga pathiram.. devradhath patnayag. in tamil sidharth. - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதிருவாசகம் தந்தவரின் அவதார பூமியில்..\nவிமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்\nநலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே..\nதனம் தருவான் ஸ்ரீகனகாசல குமரன்\nஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்\nபூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஆவடி: திருமண ஆசை காட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் -போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஆவடி: திருமண ஆசை காட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் -போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_682.html", "date_download": "2021-07-30T08:37:37Z", "digest": "sha1:5PVTWZDTJ4IADIXF63K7RFHSMS6UBU5E", "length": 3879, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கை வறுமையை நோக்கி செல்கின்றதா? வெளிநாட்டு ஊடகம் சஜித்திடம் கேள்வி! வீடியோ இணைப்பு!", "raw_content": "\nஇலங்கை வறுமையை நோக்கி செல்கின்றதா வெளிநாட்டு ஊடகம் சஜித்திடம் கேள்வி வெளிநாட்டு ஊடகம் சஜித்திடம் கேள்வி\nஇலங்கை தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியை அனுபவித்து வருவதாகவும், இலங்கை வறுமையை நோக்கி செல்கின்றதா என்றும் இந்திய ஊடக சேனல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியது.\nஅவர் அவ்வாறு சிந்திக்க விரும்பவில்லை என்றாலும், தற்போதைய பொருளாதார போக்குகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் இதுபோன்ற ஆபத்து இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், எந்தவொரு வெளி நாட்டிற்கும் அல்லது குழுவிற்கும் உகந்ததல்லாத வெளியுறவுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். (யாழ் நியூஸ்)\nமுழு வீடியோ கீழே இணைப்பு\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/203", "date_download": "2021-07-30T06:39:40Z", "digest": "sha1:RSYPYNAPMFO3VFCCX7ERSQKPINGQH2FI", "length": 4982, "nlines": 124, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "பார்த்துப் ப‌ழ‌கு — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post அவென்யூ ரோட்\nNext Post வாய்ப்பாடு வாய்தா\nப்ளாக்கரை எங்க கொண்டுபோய் சோடி சேத்துட்டீங்க ..அய்யகோ..\n( word verification ) எடுக்கவும் .. பின்னூட்டமிடுபவர்களுக்கு சிரமம் ..\nவ‌ருகைக்கும் ர‌சிப்பிற்கும் ந‌ன்றி, முத்துலெட்சுமி. அந்த ப்ளாக்கர் நானும் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92-2/", "date_download": "2021-07-30T07:33:24Z", "digest": "sha1:6FSEXJZ6ZDXP6MQ2JCSSB3LLAG6GG4S6", "length": 59518, "nlines": 286, "source_domain": "puthu.thinnai.com", "title": "ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nஎழுதியது sathyanandan தேதி May 21, 2011 0 பின்னூட்டம்\nயுத்த காண்டம்- ஐந்தாம் (நிறைவுப்) பகுதி\nயுத்த காண்டம் ராமனைப் பற்றிய மிகவும் துல்லியமான அடையாளத்தை நமக்குத் தருகிறது. ராமன் தன்னை சமுதாயத்தின் அங்கமாக, சமூக மரபுகளை நிலை நிறுத்துபவனாகவே உணர்ந்தான். ஒரு அரசன் என்னும் நிலையில் பல மரபுகளை நிலை நாட்ட அவன் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வந்தது.\nக்ஷத்திரிய தர்மம் என்று முன்னாளில் கடைப்பிடிக்கப் பட்டவற்றில் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து கவனிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள இயலாதவை நிறையவே உண்டு. மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் போது மகாபாரதப் போருக்கான மூல காரணம் தருமரால் தன்னை சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்க முடியாமற் போனதே. ஒரு க்ஷத்திரியன் இன்னொரு க்ஷத்திரியன் சூதாடக் கூப்பிட்டால் மறுக்கக் கூடாதாம். இதே போலத்தான் ராவண வதத்திற்குப் பிறகு ராமனும் சீதையும் சந்திக்கும் இடம் நம்மை நிலைகுலையச் செய்யுமளவு அதிர்ச்சி தருகிறது.\nமுதலில் ராமன் சீதையைத் தன்னிடம் அழைத்து வரச் செய்யும் ஏற்பாட்டைக் காண்போம்.\nநின்ற காலை நெடியவன் வீடண\nசென்று தா நம் தேவியை சீரொடும்\nபொருள்; மேன்மையுடையவனான ராமன் “விபீடணா எனது தேவியை அலங்கரித்து அழைத்து வா” என்றான். (பாடல் 3929 யுத்த காண்டம் கம்பராமாயணம்)\nஇதற்கு சீதையின் பதிலைக் காண்போம்.\nயான் இவண் இருந்ததன்மை இமையவர் குழுவும் எங்கள்\nகோனும் அம் முனிவர் தங்கள் கூட்டமும் குலத்துக் கேற்ற\nவான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி\nமேல் நிலை கோலம் கோடல் விழுமியது என்று வீர\n எந்தத் தன்மையுடன் நான் இங்கே இருந்தேன் என்பதை தேவர்களும் எங்கள் அரசன் ராமனும், முனிவரும், வானளவு கற்பிலுயர்ந்த பெண்களும் காண்பது எனக்குச் சிறப்பு. அலங்கரித்து வருவது முறையாகாது.\nஅதற்கு விபீடணன் சொன்ன விடை:\nஎன்றனள் இறைவி கேட்ட இராககர்க் கிறவன் நீலக்\nகுன்று அன தோளினாந்தன் பணியின் குறிப்பு இது என்றான்\nநன்று என நன்கை நேர்ந்தாள் நாயகக் கோலம் கொள்ள\nசென்றனர் வான் நாட்டுத் திலோத்தமை முதலோர் சேர\nபொருள்: ராட்சஸர்களின் அரசனான விபீடணன் நீல மலை போன்ற தோள்களை உடைய ராமன் இட்ட கட்டளை இது என்று சீதையிடம் கூற அவளும் அதுவே சரி என அலங்கரித்துக் கொள்ள தேவலோகத்துத் திலோத்தமையும் மற்றவரும் சூழக் கிளம்பினாள். (பாடல் 3933 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)\nததஹ சீதாம் மஹாபாகாம் த்ருஹ்டோவாச் விபீஷணஹ\nமுகனிம் பக்தாஞ்சலிஹி ஸ்ரீமான் வினிதோராஷஸேஸ்வரஹ\nதிவ்யாலங்கராகா வைதேஹி திவ்யாபரண பூஷிதா\nயானமோரேஹ பத்ரம் தே பர்த்தாத்வாம் த்ரஷ்டுமிச்சஸி\nபொருள்: இதன் பிறகு லங்கை அரசன் விபீடணன் சீதையைப் பார்க்கச் சென்று பணிவுடன் அவளை வணங்கிக் கூறினான்: விதேஹ ராஜகுமாரி தாங்கள் குளித்து முழுதும் அலங்காரத்துடன் ரதத்தில் வாருங்கள். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும��. தங்களது கணவர் தங்களைக் காண விரும்புகிறார்.\nஏவ முக்தா து வைதேஹி ப்ரயுவாச விபீஷணம்\nஅஸ்த் ராத்வா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ரக்ஷஸேஷ்வர\nதஸ்யாகத் வசனம் ஷ்ருத்வா ப்ரத்யுவாச விபீஷணஹ\nயதாஅ அஹ ராமே வர்த்தாதேதத் தத கர்த்துமர்ஹஸி\nதஸ்ய தத் வசனம் ஷ்ருத்வா மைதிலி பதிதேவதா\nபத்தூர்பக்யாவ்ருதா ஸாத்வி ததேதி ப்ரத்பாஷத\nபொருள்: விபீடணன் கூறியதைக் கேட்டதும் வைதேஹி ” நான் குளிக்காமலேயே உடனே இப்போதே எனது கண்கண்ட தெய்வமான கணவரைக் காண விரும்புகிறேன் என்றாள்.\n நான் கூறியது தங்களது கணவர் ஸ்ரீராமரின் கட்டளை. தாங்கள் அவ்வாறே நடக்க வேண்டும்.” என்றான்.\nஇதைக் கேட்டதும் பதிபக்தியில் பாதுகாக்கப்படுபவளும் கணவனைக் கடவுளாய் வணங்குபவளும் கற்பிற் சிறந்தவளும் நன்னெறி கொண்டவளுமான சீதை அவ்வாறே ஆகட்டும் எனத் தன் கணவனின் கட்டளையைத்தன் சிரம் மேற் கொண்டாள்.\n(பாடல்கள் 9,10,11,12,13 ஸர்க்கம் 114 வால்மீகி ராமாயணம்)\nமாருத ஸுத கேசங்க சிதாவறூ\nசாதர் ஜகை சுதாலை ஷ்ராவஹூ\nதுரதஹிம் சகல கயே ஜஹ்(ன்) சீதா\nசேவஹி(ம்) சப நிஷிசரி சபீதா\nவேகி விபீஷண தினஹி(ம்) சிகாவா\nதிவ்ய பஸன பூஷண பஹிராயே\nஷிபிகாருசிர ஸாஜி புனி போயே\nதேஹி பர் ஹரஷி சபி வைதேஹி\nசுமிரி ராம சுகதாம ஸனேஹி\nபொருள்: (சீதையின் செய்தியைக் கேட்ட பின்பு) ஸ்ரீராமர் விபீடணனையும் சுக்கிரீவனையும் கூப்பிட்டு நீங்கள் இருவரும் அனுமனுடன் சென்று சீதையை மரியாதையுடன் அழைத்து வாருங்கள் என்றார்.\nஅவர்கள் அனைவரும் உடனே சீதை இருக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கு ராட்சஸிகள் சீதையிடம் அடைக்கலமாய் இருந்தனர். விபீடணனின் ஆணையை ஏற்று அவர்கள் சீதைக்கு நீராட்டி விட்டனர்.\nவிதம்விதமான நகைகளை சீதைக்கு அணிவித்தனர். பிறகு அலங்கரித்த ஒரு பல்லக்கைக் கொண்டு வந்தனர். ராமனின் எண்ணத்துடன் சீதை அதில் ஏறி அமர்ந்தாள்.\n(பக்கம் 803 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)\nஇந்த இடத்தில் நாம் புரிந்து கொள்வதெல்லாம் சீதை எந்தவிதமான அலங்காரமுமின்றியே ராமனை சந்திக்க விரும்பினாள். ஆனால் ராமன் தனது தூதுவர்கள் மூலம் அவள் நன்கு அலங்கரிக்கப் படுவதே தன் விருப்பம் என ஆணையிட்டு அதைச் சொல்லி அனுப்புகிறான். வாலி வதையில் ஏதேனும் கேள்விகள் விடை தெரியாது மீதி இருந்திருந்தால் அவை இனி நடக்கப் போகிறவை முன் தூசாக மறையும்.\nதொடர்ந்து வாசிப்போம்- அலங்கரிக்கபட்டு வந்த சீதையைப் பார்த்து ராமன் கூறியது கம்ப ராமாயணத்தில்:\nவணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை\nபணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா\nஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட\nமாண்டிலை முறை திரம்பரக்கன் மாநகர்\nஆண்டு உறைந்து அடங்கினை அக்சம் தீர்ந்து\nஉன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்\nமின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற\nபின்னை மீட்டு உறுபகை கடந்திலேன் பிழை\nஎன்னை மீட்டான் பொருட்டு இலங்கை எய்தினேன்\nபொருள்: கற்பின் உறைவிடமானவளும் தன்னை வணங்கியவளுமான சீதையை கோபத்துடன் படமெடுத்தாடும் பாம்பைப் போல ராமன் நோக்கினான்.\nஒழுக்கம் பாழ் பட்டு பல அறுசுவை உணவுகளை உண்டு நீண்ட காலம் அரக்கனின் நகரத்தில் வாழ்ந்து விட்டு என் நினைவு எப்படி வந்தது\nஎன்னை இவன் விரும்புவான் என எண்ணினாயோ\nகடலைத் தூர்த்து பாலம் எழுப்பி, மின்னலையும் வெட்கி ஓடச் செய்யுமளவு ஒளி மிகுந்த அரக்கர் படையை வென்றது உன்னை மீட்பதற்கு என்றோ எண்ணினாய் இல்லை. தனது மனைவியைக் கடத்திச் சென்றவனை ராமன் கொல்லாமல் விட்டுவிட்டான் என்னும் பழி வராதிருக்கவே போரிட்டேன். (பாடல் 3953,3954,3955 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)\nஇத்தோடு ஏச்சு நிற்கவில்லை. தொடர்ந்து ராமன் கூறுகிறான்:\nஅடைப்பர் ஐம் புலங்களை ஒழுக்கம் ஆணியாச்\nசடைப்பரம் தகைத்ததோர் தகையின் மா தவம்\nபடைப்பர் வந்து ஒரு பழி வந்தால் அது\nதுடைப்பர் உயிரொடும் குலத்தின் தோகைமார்\nயாது யான் இயம்புவது உணர்வை ஈடுஅறச்\nசேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்\nசாதியால் அன்று எனின் தக்கது ஒர் நெறி\nபோதியால் என்றனன் புலவர் புந்தியான்\nபொருள்: கணவனைப் பிரிந்த காலத்தில் உயர் குலப் பெண்கள் கற்பே தவமாக இருந்து (தலைமுடியை சீவிப் பராமரிக்காது) சடையையும் தாங்கி ஐம்புலன்களையும் அடக்கி வைப்பார்கள். இதையும் மீறி ஒரு பழி ஏற்படுமாயின் தமது உயிரையே விட்டு விடுவார்கள்.\nபுலவர்கள் மனதில் இருப்பவனான ராமன் உனது தீயொழுக்கம் பற்றிய செய்தி எனது உணர்வின் வலிமையை உடைக்கிறது. ஒன்று நீ உயிரை விடு. இல்லையேல் ஏற்ற இடத்திற்குப் போ” என்றான். (பாடல் 3959,3960 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்)\nஇந்த இடத்தில் நாம் கவனிக்கக் கூடியது சீதையின் தலை அலங்காரம் ஒரு பிரச்சனை ஆகிறது என்பது. இதைக் கேட்ட சீதை உயிரை விடத் துணிகிறாள்.\nஆதலில் புறத்தினி யாருக்காக என்\nகோது அறு தவத்தினை கூறிக் காட்டுகேன்\nசாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே\nவேத நின் பணி அது விதியும் என்றனள்\nஇளையவன் தனை அழைத்து இடுத் தீயென\nவளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்\nஉளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்\nகளைகணைத் தொடி அவன் கண்ணின் கூறினான்\n இனி வேறு யாருக்காக குறையற்ற என் தவத்தைப் பற்றிக் கூற வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் சாதலே சிறந்தது என் விதியும் அதுவே என்றாள்.\nஒலிக்கும் வளையல்களை உடைய கையைக் கொண்ட சீதை இளையவன் லட்சுமணனை அழைத்துத் தீயை மூட்டும் படி கூறினாள். உலகமே பணியும் பாதங்களை உடைய ராமனின் மனதை அறியவென அவனது பாதங்களில் லட்சுமணன் விழுந்து எழ கண்களால் குறிப்பாக அங்கனமே செய் என ராமன் உணர்த்தினான்.(பாடல் 3969,3970 யுத்தகாண்டம் கம்ப ராமாயணம்)\nலட்சுமணனிடம் அக்கினி வளர்க்க ஜாடையாகவே ராமன் அனுமதிப்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இனி வால்மீகி ராமாயணத்தைக்\nகஹ புமாம்ஸ்து குலே ஜாதஹ ஸ்த்ரியம் பரக்டு ஹோபிதாம்\nதேஜஸ்வி புனராதத்யாத் ஸுஹுல்லோபேன் சேதஸா\nராவணங்கப்பரிக்லிஷ்டாம் த்ருஷ்டாம் துஷ்டேன சக்ஷுஷாம்\nகதம் த்வாம் புனராதத்யாம் குலம் வ்யபதிஷன் மஹம்\nபொருள்: நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா மனதளவில் கூட அது சாத்தியமில்லை.\nராவணன் உன்னைத் தன் மடியில் வைத்து எடுத்துக் கொண்டு போனான். அவனது கெட்ட பார்வை உன் மீது பட்டு விட்டது, எனது குலப் பெருமை பேசும் நான் உன்னை எவ்வாறு ஏற்க இயலும்\n(பாடல் 20,21 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)\nந ஹி த்வாம் ராவணோ த்ருஷ்ட்வா திவ்யரூபாம் மனோரமாம்\nமர்ஷயேத் சிரம் சிதே ஸ்வக்குஹே பர்யவஸ்திதாம்\n உன்னைப் போன்ற அழகிய அலங்கரிக்கப்பட்ட பெண்ணைத் தனது வீட்டிலேயே விட்டு விலகி இருக்கிற கஷ்டத்தை அதிக நாள் ராவணன் சகித்திருக்க இயலாது\n(பாடல் 24 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)\nந ப்ரமாணி க்ருதஹ பாணிர்வால்யே மம நிபீடிதஹ\nமம பக்திஷ்ச்ச ஷீலம் ச் ச்ர்வே தே தே புப்ருதஹ க்ருதம்\nஇதி புவந்தி ருததி பாஷ்ப கந்த பாஷிணி\nஉவாச லக்ஷ்மணம் சீதா தீனம் த்யான பராயணம்\nசீதாம் மே குரு சௌமித்ரே வ்யஸ்னஸ்யாஸ பேஷஜம்\nமித்யாப வாதோபஹதா நாஹம் ஜீவிதுமுத்ஸஹே\nபொருள்: அன்புடன் என்னை மணந்து கொண்டீர்கள். அதையும் கவனத்திற் கொள்ளவில்லை. உங்களின் மீது நான் கொண்டுள்ள பக்தியையும் என் நல்லியல்பையும் பின் தள்ளி விட்டீர்கள். ஒரு சேர மறந்தும் விட்டீர்கள்.\nஇப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே சீதையின் நெஞ்சடைத்தது. அழுதபடி கண்ணீர் ஆறாய்ப் பெருக துக்கமும் கவலையுமாயிருக்கும் லட்சுமணனிடம் உடைந்த குரலில் பேசத் துவங்கினாள்.\n எனக்கு ஒரு சிதையைத் தயார் செய். எனது துக்கத்திற்கு அதுவே மருந்து. கணவனால் களங்கம் கற்பிக்கப் பட்ட ஒரு பெண் உயிருடன் இருக்க இயலாது.\n(பாடல் 16,17,18 ஸர்க்கம்119 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)\nஏவமுக்தஸ்து வைதேஹ்யா லக்ஷ்மணஹ பர்வீரஹா\nஸ விக்ஞாய மனஷ்சந்தம் ரமஸ்யாகரசூசிதம்\nசிதாம் சகார சௌமித்ரித்புதே ராமஸ்ய வீர்யவான்\nவிதேக நந்தினி இவ்வாறு கூறிய பின் எதிரிகளைக் கொன்றழிக்கும் லட்சுமணன் தன்னிலை மறந்து ராமனை நோக்கினான்.\nஆனால் ராமனின் சமிக்ஞையிலிருந்து அவரது உள்மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவரது அனுமதியுடன் சிதையைத் தயார் செய்தான்\n(பாடல் 20,21ஸர்க்கம்119 யுத்த காண்டம் வால்மீகி ராமாயணம்)\nராமசரித மானஸில் சுருக்கமான விவரிப்பு வருகிறது:\nதேஹி காரண் கருணா அயன்\nப்ரபு கேவசன் ஸீஸ்கரி சீதா\nபோலி மன் கரம வசன் புனிதா\nலக்ஷ்மண் ஹோஹூ தர்ம கே நேகி\nபாவக் ப்ரகட் கரஹூ தும் வேகி\nபொருள்: இந்தக் காரணத்தினால் சில கடுமையான வார்த்தைகளை ராமர் கூறக் கேட்டு ராட்சஸிகள் துக்கமுற்றார்கள்.\nரகுநாதரின் வார்த்தைகளைக் கேட்டு சீதை மனம் செயல் வாக்கு ஆகிய மூன்றிலும் தூயதான வார்த்தைகளைப் பேசினாள். “ஓ லட்சுமணா நீ தர்மத்தின் ஏந்தலாக இருந்து அக்கினியை வளர்ப்பாயாக.”\n(பக்கம் 805 ராமசரிதமானஸ் அலகாபாத் ராமநாராயண்லால் பதிப்பு 1936)\nஇதைத் தொடர்ந்து சீதை அக்கினிப் பிரவேசம் செய்ய அக்கினித் தேவன் அவளை வணக்கத்துடன் ராமனிடம் ஒப்படைத்து விடை பெறுகிறான்.\nமுதலில் சீதையை அலங்காரமாக வரச் சொல்லிப் பிறகு வானரத்தினர் மற்றும் அரக்கர் அவையில் சீதையை அவதூறான வார்த்தைகளால் ஏசிப் பிறகு அக்கினிப் பிரவேசம் செய்ய ராமன் அனுமதிப்பதைக் காண்கிறோம்.\nசமுதாயத்தின் தலைமைப் பீடமாக அதன் சட்டதிட்டங்களை ராமன் மேற்கூறியவாறு செயற்படுத்தி இருக்கும் விதம் ராமாய��� காலத்து செங்கோலின் கடுமையை அரசனின் மிகக் குறுகிய அணுகுமுறையைக் காட்டுகிறது. யுத்த காண்டம் ராமனின் பட்டாபிஷேகத்துடன் முடிகிறது. அதன் பிறகு உள்ள உத்தர காண்டத்தைக் கம்பர் எழுதவில்லை. ஒட்டக் கூத்தரே எழுதினார். வால்மீகியும் துளசிதாஸரும் உத்தர காண்டத்தையும் கவிதையில் வடித்துள்ளனர்.\nஅரசன் அரசியின் வழி நிலைநிறுத்தும் கட்டாயப் பண்பாட்டு வழிமுறைகளே உத்தர காண்டத்தின் செய்தி. மேலும் வாசிப்போம்.\nSeries Navigation தூசி தட்டுதல்தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nNext: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nதமிழ்ச் சிறுகதைய��ன் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மு��ுகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-katrina-kaif-bikini-photos-fb72515.html", "date_download": "2021-07-30T07:22:10Z", "digest": "sha1:R7BC7WC4LZIAMTAQVBZMBFDX6RY3EXRZ", "length": 10530, "nlines": 124, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Katrina Kaif bikini photos | மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்! - FilmiBeat Tamil", "raw_content": "\nமும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்\nமும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்\nActress Katrina Kaif bikini photos | மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்\n18 ஆண்டுகளாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் கத்ரீனா கைஃப்.\n18 ஆண்டுகளாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் கத்ரீனா கைஃப்.\nமும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்\nபிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு 38 வயது ஆகிவிட்டது.\nபிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு 38 வயது ஆகிவிட்டது.\nமும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்\n38 வயதாகும் கத்ரீனா கைஃப் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே உள்ளார்.\n38 வயதாகும் கத்ரீனா கைஃப் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே உள்ளார்.\nமும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்\nபாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் மற்றும் அக்‌ஷய் குமாருடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் மற்றும் அக்‌ஷய்...\nமும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்\nபிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பிகினியில் தரிசனம் கொடுத்து நன்றி தெரிவித்துள்ளார் கத்ரீனா கைஃப்.\nபிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பிகினியில் தரிசனம் கொடுத்து நன்றி தெரிவித்துள்ளார்...\nமும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப் Photos [HD]: Latest Images, Pictures, Stills of மும்பை முந்திரி அல்வா மாதிரியே இருக்காரே.. 38வயதாகியும் அதே வனப்புடன் வசீகரிக்கும் கத்ரீனா கைஃப்\nநடிகர் விக்கி கவுஷலை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இவரது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nநடிகர் விக்கி கவுஷலை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இவரது திருமணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/i-am-jennifer-and-her-sister/", "date_download": "2021-07-30T06:45:12Z", "digest": "sha1:NK6N7IZSL7NNLKTNQW4QY7R2RVINJSNI", "length": 21215, "nlines": 99, "source_domain": "tamilsexstories.cc", "title": "நான் ஜெனிஃபர் மற்றும் அவளுடைய அக்கா | Tamil Kamakathaikal", "raw_content": "\nநான் ஜெனிஃபர் மற்றும் அவளுடைய அக்கா\nadmin செப்டம்பர் 24, 2020\t செப்டம்பர் 24, 2020\nஎன்னுடைய பெயர் சபின் நான் நாகர் கோவில் சேர்ந்தவன். என்னுடைய மூன்றாவது கதையில் ஜெனிபர் உடன் நான் கொண்ட காமத்தை கூறியிருந்தேன் என்னுடைய நான்காவது கதைகள். அதன் தொடர்ச்சியாக ஜெனிபர் உடைய அக்கா ஸ்டெபி யுடன் உடலுறவு கொண்டதை உங்களுக்கு கூறியிருந்தேன்.\nஎன்னுடைய இந்த கதையில் நான் அவர்கள் இருவருடன் எவ்வாறு ஒரே நேரத்தில் ஒத்தேன் என்பதை இந்த கதையின் வாயிலாக தெரியப்படுத்துகின்றேன். ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாததால் நானும் ஸ்டெபி ஒத்துக்கொண்டு இருந்தோம் அந்த நேரத்தில் ஜெனிபர் வந்துவிட்டாள்.\nஏனெனில் அவளுக்கு எங்கள் மேல் ஏற்கனவே சந்தேகம் இருந்திருக்கின்றது. அதனால் எங்களை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி நான் கல்லூரிக்கு செல்லாததும், நான் இங்கு தான் இருப்பேன் என்று எண்ணி கையும் களவுமாகப் பிடிக்க அவளே வீட்டிற்கு வந்து விட்டாள்.\nஅவள் வரும்பொழுது நாங்கள் இருவரும் ஒத்த களைப்பில் இருவரும் கட்டிலில் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்துக்கொண்டு இருந்தோம். அவள் வரும்போது ஏதோ சத்தம் கேட்கவே நாங்கள் இருவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுப்பினோம்.\nஏனெனில் நாங்கள் இருவரும் நிர்வாணமாக இருந்தோம் அவள் நாங்கள் அவ்வாறு இருப்பதை பார்த்து மிகவும் கோபம் கொண்டாள். ஆனால் ஸ்டெபி என்னுடைய காம இச்சையைத் தீர்க்க வேறு வழி இல்லாததால் தான் இவனை நாடினேன் என்று கூற, அவளும் தன் அக்காவின் உடைய உணர்ச்சியை புரிந்து கொண்டு எங்களை அப்படியே விட்டு விட்டாள்.\nஅப்பொழுது நான் ஜெனிபர் ஐயும் கட்டிப்பிடித்தேன் அவளுடைய முலையைப் பிசைந்து கொண்டே எழுந்தேன். அவளுக்கும் சிறிது மூடு வரவே என்னை இருக்க கட்டி பிடித்து வாயோடு வாய் வைத்து முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். நாங்கள் இருவரும் அப்படியே கட்டிலில் விழுந்தது புரண்டு கொண்டிருந்தோம். இதைப்பார்த்த ஜெனிஃபர் உடைய அக்கா ஸ்டெபி யும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.\nநாங்கள் மூவருமே ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கட்டிலில் புரண்டு கொண்டிருந்தோம். நானும் ஸ்டெபி எம் சேர்ந்து ஜெனிஃபர் நிர்வாணம் ஆக்கினோம். இப்பொழுது நான் படுத்துக் கொள்ள steffi அவளுடைய புண்டையைப் என்னுடைய வாயில் வைத்து தேய்த்துக்கொண்டிருந்தாள்.\nநானும் அதை நக்கி கொண்டே அவளுடைய இரு முலைகளையும் பிசைந்து கொண்டே இருந்தேன். அவள் நன்றாக காமத்திற்கு தள்ளப்பட்டதால் ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.அ. ம்ம்ம்ம்ம்ம்ம்மா ரா என்று முனகிக் கொண்டே இருந்தாள். அதே நேரத்தில் ஜெனிபர் என்னுடைய சுன்னியை வாயை ஆவென திறந்து அதற்குள்ளே சொருகிக்கொண்டாள்.\nஅவள் வாய்க்குள் நுழைந்து என் சுன்ணி இன்னும் கொஞ்சம் பருத்து முரட்டு தம்பியைப் போல் முறுக்கிக் கொண்டு கொண்டிருந்தது. இப்பொழுது நான் ஒரு கையால் அவளுடைய தலையை பிடித்துக் கொண்டு அவள் வாய்க்குள் விட்டு இடித்துக் கொண்டு வந்தேன். நான் சொர்க்கத்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன். உன்னுடைய வாயில் விட்டு இடிப்பது நன்றாக இருக்கிறது என்று கூறி உஷ் ஆ அ என்று முனகினேன்.\nஇப்பொழுது steffi கீழே சென்று என் சுன்னிய ஊம்ப ஜெனிஃபர் மேலே வந்து என்னுடைய வாயில் அவளுடைய அழகிய புண்டையைக் வைத்து தேய்த்துக் கொண்டிருந்தாள். ஸ்டெபி பண்டை றொருவன் கை பட்டது ஆனால் ஜெனிபரை நான்தான் முதலில் ஒத்தேன். எனவே அவளுடைய புண்டையைப் நன்றாக நக்கினேன்.\nஎனக்கு இப்பொழுது தண்ணி வருவது போல் இருந்ததால். நான் ஸ்டெபி வை சிறுது நேரத்துக்கு முன்பு ஒத்து இருந்ததாலும் இம்முறை ஜெனிஃபர் ஓக்கே விரும்பினேன். எனவே ஜெனிபர் குனிந்து நிற்க சொல்லி விட்டு பின் வழியாக என்னுடைய சுன்னியை அவள் புண்டைகுள் விட்டேன்.\nஒரேயடியாக முழுவதுமாக அவ்வாறு செய்தால் அவள் ஆ வென சத்தம் போட்டு கத்தி விட்டாள். நான் அவ்வாறு பின்புறமாக செய்து கொண்டு இருக்க steffi கட்டிலுக்கு மேலே எழுந்து நின்று தன்னுடைய புண்டையே என்னுடைய வாயில் வைத்து திணித்தாள். என்னுடைய இருக்கைகளும் ஜெனிஃபர் உடைய முலையையும் இடுப்பையும் பிசைந்து கொண்டு இருந்தன.\nஸ்டெபி அவளுடைய இரு கைகளையும் என் தலையை பிடித்து அவளுடைய புண்டைக்கு நன்றாக அழுத்திக் கொண்டே இருந்தாள். நான் இவ்வாறு பத்து நிமிடத்திற்கு மேலாக செய்து கொண்டிருக்கவே ஜெனிஃபர் அவளுக்கு கால் வலிப்பதாகக் கூறி அப்படியே படுத்துவிட்டான். இப்பொழுது நான் அவள் மேலே ஏரி படுத்தும் ஒத்துக்கொண்டிருக்க ஸ்டெபி அவளுடைய முலையினை ஜெனிபரின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டிருந்���ாள்.\nஅவ்வாறு செய்யும்பொழுது steffi உடைய சுத்து பிளவுகள் நன்றாக சிவப்பு கலரில் தெரிந்தன. நான் இப்பொழுது அவர்களின் பின்னாடி நக்கிக்கொண்டேன் ஜெனிபரை போட்டுக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் ஜெனிபரை விட steffi நன்றாகவே உஷ் உஷ்த 9 ஆ ஆ ஆ க உ உ உ இன்னும் நன்றாக நக்கு என்று சத்தம் போட்டு கொண்டு இருந்தா.\nஅப்பொழுது எனக்கு தண்ணீர் வரவே அதை ஜெனிபர் மேல் தெளித்து விட்டேன் எனக்கு மிகவும் களைப்பாக இருந்ததால். நான் அப்படியே படுத்துவிட்டேன் அப்பொழுது ஸ்டெபி எழுந்து சென்று எங்கள் இருவருக்கும் பழச்சாறுகளை தந்தால். நாங்கள் மூவரும் குடித்து சிறிது நேரம் படுத்திருந்தோம் அவர்கள் இருவரும் என் மீது படுத்து இருந்ததால்.\nஎன் சுண்னி மீண்டும் பெரிதாகியது இப்பொழுது நான் steffi எழுப்பி அவளுடைய சூத்தின் மீது என்னுடைய சுன்னியை வைத்து தேய்த்து கொண்டிருந்தேன். அவளும் நன்றி மூடு வரவே நான் அவளோடு சூத்தினுள் என்னுடைய சுன்னியை வைத்து திணித்தேன்.\nஅவள் அதற்கு வலிக்குமா என்று கேட்டார். நான் வலிக்காது மிக மெதுவாக செய்கிறேன் என்று கூறினேன். பின் அவளும் சம்மதித்தாள் பின்பு மெதுவாக என்னுடைய சுன்னியை அவளுடைய சுத்து ஓட்டையில் விட்டேன். என்னுடைய சுன்ணி பாதி தூரம் சென்றதுமே அவள் ஐயோ என அலறத்தொடங்கினாள். அதை பார்த்து ஜெனிஃபர் மிரண்டு விட்டாள் அவருடைய அக்காவை விட்டுவிடுமாறு கூறினாள்.\nஆனால் ஆனால் அவர்கள் இருவரையும் பொருட்படுத்தாமல் என்னுடைய சுன்னியை முழுவதுமாக உள்ளே விட்டு வேகமாக செய்து கொண்டிருந்தேன். வலி குறைவு steffi நன்றாக மூடு ஏறியது அவள் இப்பொழுது இன்னும் மோசமாக ஆஹா ஆஹா அம்மா அம்மா ஆ உ உ உஆவ் அவ் ஆவ் அவ் என உணவு என முனக தொடங்கினாள்.\nஅவள் முனகல் சத்தம் அதிகமாக இருந்ததால் ஜெனிபர் எழுந்து அவர்கள் இருவரும் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டு கொண்டிருந்தனர். நான் இன்று மட்டும் நான்கு முறை செய்திருந்ததால். எனக்கு தண்ணீர் வர தாமதமாகியது ஆனால் steffi போதும் போதும் என்று கூறினார் ஆனால் நன்றாக இருந்ததாக கூறினாள்.\nமீண்டும் ஒரு முறை உன்னோடு நான் என்னுடைய சூத்தில் முழுவதுமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினாள். இதைக் கேட்டதும் ஜெனிஃபர் இப்பொழுது அவளுடைய சூத்தையும் நான் கிழிக்க வேண்டும் என்று கூறினாள்.\nஎனவே நானும் ஸ்டெப்பையும��� சேர்ந்து மாறி மாறி ஜெனிபர் உடைய சூத்தையும் நக்கினோம். இப்பொழுது ஜெனிஃபரும் ஓரளவுக்கு தயாராகிய உடன் நான் அவளை நன்றாக குனிந்து நிற்கச் செய்தேன் steffi ஜெனிபர் உடைய பூத்தை நன்றாக விரித்துப் பிடித்துக் கொண்டாள். நான் எனது சுன்னியை மெதுவாக உள்ளே விட்டு கொண்டு வந்தேன்.\nஅவளுக்கு முதல் முறை என்பதால் நன்றாக வலிப்பதாக கதறினாள். நாங்கள் இருவரும் விடாமல் எவ்வளவு வேகமாக செய்ய செய்யமுடியுமோ அவ்வளவு வேகமாக ஒத்துக்கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் எனக்கு தண்ணீர் வரவே அதை ஜெனிபரின் ஓட்டையினுள் விட்டு விட்டேன் பொழுது நான் இன்னும் மிகவும் களைப்பாக இருந்தேன். பின்பு மூவரும் இணைந்து ஒன்றாக குளிக்கச்சென்றோம்.\nஅங்கு சென்றதும் அவர்கள் இருவரும் என்னை கட்டி அணைத்து அவருடைய ம***** என் வாயில் திணித்தனர். நான் அவர்களுடைய பின்னாடி பிசைந்து கொண்டே இருந்தேன் அப்பொழுது ஜெனிஃபர் என்னுடைய சுன்னியை ஊம்பியதால் எனக்கு வலி அதிகமாக இருந்தது. ஏனெனி ஏற்கெனவே ன்கைந்து முறை செய்திருந்தேன். எனவே வேண்டாம் என்று கூறிவிட்டு அவர்கள் இருவருக்கும் நான் அவளுடைய புண்டையினை நக்கி விட்டேன்.\nபின்பு மூவரும் மாற்றி மாற்றி சோப்பு போட்டுக்கொண்டு குளித்து குளித்துவிட்டு அவர்கள் பெற்றோருடைய வரையக நேரமாகியதால் நான் அங்கிருந்து சென்று விட்டேன். மற்றொரு கதையில் உங்களை சந்திக்கின்றேன் உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி. என்னை தொடர்புகொள்ள kamaveriஎன்ற முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்.\nPrevious Previous post: கடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 107\nNext Next post: முஸ்லீம் தோழியுடன் சல்லாபம்\nஎன் அத்தை மகளும் நானும்\nமன்மத லீலை – 4\nகிராமத்தில் ஒரு உடல் உறவு\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-07-30T06:49:51Z", "digest": "sha1:SUZXIRLF2VCMVKUUFBUUXFAAKPINLAU6", "length": 4485, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "வினாடிவினா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவினாடிவினா என்பது, கேட்கப்படும் கேள்விகளுக்குத் தக்க விடையை ஒரு நொடியில் அளிப்பதேயாகும் . இதனை ஆங்கிலத்தில் QUIZ என்று கூறுவர். ��ிருக்குறள் போட்டிகள், வேதகாமப் போட்டிகள், பொது அறிவுப் போட்டிகள் , கணிதம் என்று பல்வேறு பாடத்திட்டங்களில் பள்ளியில் ஆசிரியர் முன்னிலையிலும் சபை முன்னிலையிலும் வினாடிவினா நடத்தி மாணவர்களுக்குப் பரிசு அளிக்கப்படும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2021, 19:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-07-30T07:38:33Z", "digest": "sha1:KUUCMXYMNZ5BTKHT2SLSJMO7UK6YRQ37", "length": 9772, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "மனைவிக்கு குரானா வைரஸ் பயத்தில் கணவன் செய்த செயலைப் பாருங்கள் இறுதியில் என்ன நடந்தது என்று - VkTech", "raw_content": "\nமனைவிக்கு குரானா வைரஸ் பயத்தில் கணவன் செய்த செயலைப் பாருங்கள் இறுதியில் என்ன நடந்தது என்று\nமனைவிக்கு குரானா வைரஸ் பயத்தில் கணவன் செய்த செயலைப் பாருங்கள் இறுதியில் என்ன நடந்தது என்று.\nவணக்கம் நண்பர்களே நீங்கள் எத்தனையோ செய்தி வலைதளங்களை படித்திருப்பீர்கள் ஆனால் எது முற்றிலும் மாறுபட்டது குறிப்பிட்ட நமக்கு தேவையான தகவலை மட்டும் நம்முடைய தளத்திலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் இது நம்முடைய தளம் இதில் பதிவிட படுகின்ற எந்த ஒரு கட்டுரையாக இருந்தாலும் அதை குறித்து நீங்கள் தாராளமாக கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது உங்களுடைய படைப்புகளை எங்களுடைய தளத்தில் பதிவிட வேண்டும் என்றாலும் நீங்கள் தாராளமாக கூறலாம் சினிமா அரசியல் பொழுதுபோக்கு அறிவு சார்ந்த விஷயங்கள் அனைத்தும் இங்கே உங்களுக்கு கிடைக்கும் எந்தவிதமான விளம்பர தொல்லைகளும் நம்முடைய தளத்தில் உங்களுக்கு இருக்காது உங்களுக்கு தேவையான தகவலை தருவதே எங்களுடைய முழுமையான நோக்கம் வேறு என்ன வகையான செய்திகளை அதிகமாக நீங்க விரும்புகின்றீர்கள் நம்முடைய தளத்தில் எதை அதிகமாக பதிவிட வேண்டும் என்பதையும் மறக்காமல் கூறுங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் எங்களை நீங்கள் தவிர்த்து விடாதீர்கள் முழுக்க முழுக்க உங்களை நம்பி மட்டுமே நாங்கள் இதனை நடத்துகிறோம் உங்களுடைய ஆதரவு இல்லை என்றால் எங்��ளால் எதனையும் நடத்த முடியாது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள் தாங்கள் போடுகின்ற பதிவுகள் பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நம்முடைய பக்கத்தையும் லைக் செய்து ஃபாலோ பண்ணுங்கள்\nPrevious போலீஸ் ரைட் இன் போது அந்த இடத்தில் சிக்கிய 2 சீரியல் நடிகர்கள் யார் தெரியுமா.\nNext சற்று முன் குரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் உண்மை என்ன தெரிந்து கொள்ளுங்கள்.\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழ��ாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/category/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:21:58Z", "digest": "sha1:VDNLDNTXDRAQJ4QKT4C3EZZS5PI5X64D", "length": 67636, "nlines": 237, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "ஓவியம் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஅனைத்திலும் பொதுவான அம்சமாக இருப்பது பயனுள்ள பொருட்கள் – கருவிகள்: முகமூடி, நூல், குடுவை, ஊதல், மூக்குக் கண்ணாடி – கைப்பை, வாசனை திரவியங்கள், மூளை – இதயம், குப்பி, foil paper …. விதிவிலக்காக இருப்பது பயன் தீர்ந்து வீசப்பட்ட அழுக்குப் பொம்மைகள்.\nகருவியின் மீது சிறிது ‘அழகியல்’ மதிப்பைத் திணித்துக் கொடுத்துவிடுவதில் ஒரு படைப்பு உருப்பெற்றுவிடுவதில்லை. கருவியின் பயன்பாட்டுத்தன்மையை நீக்கிவிட்டு கண்காட்சியில் வைப்பதாலேயே அது கலைப்பொருளாகிவிடுவதில்லை.\nபடைப்பு, தன்னிலிருந்து வெளிக்காட்டும் உலகு, முன்னிறுத்தும் மண், இவற்றுக்கிடையிலான மோதல், – உறவு, இதில் வெளிப்படும் ஆற்றல் – இயக்கத்திலேயே கலையாகிறது.\nபெனிட்டாவின் கண்காட்சி, முழுமை என்ற அளவில் நின்று எழுப்பிக்காட்டும் உலகு – தேடல், ‘நான்’ குறித்த குழப்பம்; முன்னிறுத்தும் மண் – பெண்ணாயிருத்தல்.\nHand mirror தொலைப்பார்வையில் ஒரு பெண்ணின் முகத்தை முன்னிறுத்துகிறது; அருகில் சென்றால் வாயில் பொருத்திய ஊதல். ஒரு illusion – காட்சி மயக்கம் – குழப்பம். பாட்டியின் கைப்பையும் மூக்குக் கண்ணாடியும் நினைவு கூர்வது ஒரு உலகை – தாய்வழிப் பாரம்பரியத்தை.\nஅதே நேரத்தில், கைப்பை மண்ணாக முன்னின்று அதைக் கையாண்ட பெண்ணின் (பாட்டியின்) மெல்லிய, சுருக்கங்கள் விழுந்த கைகள், அதன் மெதுவான அசைவுகள், ஊதல் வாங்கக் கெஞ்சி அடம் பிடித்து நிற்கும் பேத்திக்கு ஒரு ரூபாய் நாணயத்தை எடுக்க அதை (கைப்பையை) மடியில் இருத்தி, மெல்லத் திறந்து துழாவுவது, அதில் படிந்திருக்கும் தேய்வுகளில் விரிகிறது. கணவனுக்குத் தெரியாமல் சேர்த்திருந்த பணத்தின் இரகசியத்தை நம் காதோரம் சொல்கிறது. பேரப்பிள்ளைகளுடனான உறவின் கனிவு அதில் கசிந்திருக்கிறது. அவசரத்திற்கென்று எப்போதும், ஏதாவது சிறிது பணம் இருக்கும் என்ற நம்பிக்கை அதனூடாக, மெல்லிய அதிர்வாக நம்மைச் சேர்கிறது.\nமாட்டின் இதயம் சட்டென்று ஒரு சமூகப் பிரிவினரின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நம் முன் நிறுத்துகிறது. Make – up rack பெண்ணாயிருத்தல் என்பதன்றி வேறென்ன சர்ச்சில் முகமூடி அணிவதில்லை என்ற அறிவிப்பு ‘நான்’கள் குறித்த அவரது குழப்பத்தை – உலகை அறிவித்து விடுகிறது.\nபெண்ணாயிருத்தலுக்கும் (மண்) ‘நான்’கள் குறித்த தேடல் – குழப்பத்திற்கும் (உலகு) இடையிலான மோதல் எப்படியாக வெளிப்பாடு கொள்கிறது\nWho did my portrait – ல் இதயம் (மண்) ஓவியமாக சட்டகத்திலிட்டு மாட்டப்பட்டிருக்கிறது. மூளை (‘நான்’களின் பரப்பு – உலகு) ஓவியத்திலிருக்கும் பெண்ணால் நிராகரிக்கும் தொனியில் எதிரே நீட்டப்பட்டிருக்கிறது. சுவற்றில், மேலே கேள்வியாய் விரிந்திருக்கும் வலை (கலை உலகு – அதில் தனது இடம் என்ன) மண்ணில், கீழேயிருக்கும் முகமூடி (பெனிட்டா) என்று இந்த மோதல்.\nஇரண்டிற்குமிடையிலான உறவாக வெளிப்படுவது குழந்தைமை. அனைத்திலும் குழந்தைமையின் அடையாளங்கள் (ஊதல், பொம்மைகள், குழந்தைக் கால நினைவுகள்). மொத்தக் காட்சியும் இந்தப் புள்ளியில் குவிகிறது.\nஇதில் வெளிப்படும் ஆற்றல்: இயக்கம். பொருண்மை இயக்கம், ஆழ்ந்த அதீத உள்ளியக்கம் இரண்டும்.\nபார்வையாளர்கள், Last Supper – ல் இருத்தியிருக்கும் பெனிட்டாவின் உருவத்தை முன்னே நின்று மட்டும் நோக்காமல் சுற்றி வருவது, வைன் குப்பியை எடுத்துப் பார்ப்பது, அப்பம் உள்ள பெட்டியைத் திறந்து பார்ப்பது, Door No: 62 – ல் போர்வைகளை விலக்கிப் பார்ப்பது, Make – up rack – ல் முகமூடிகளை எடுத்துப் பார்ப்பது என்பதாக பொருண்மையான இயக்கம் வெளிப்பாடு கொள்கிறது.\nDoor No: 62 – ல் ஏன் இந்த அழுக்குப் பொம்மைகள் என்ற உறுத்தலான கேள்வியாக, அதில் இரண்டாவதில், முழுக்கப் போர்த்தியிருப்பதை விலக்கி, உள்ளே இருக்கும் sprayer – ஐப் பார்த்து வியப்பது அல்லது குழந்தைமை நினைவுகள் கிளறிவிடப்பட்ட குதூகலமாக; Mary Ammal Appartment (A – Block) – ல் இது என்ன என்று அண்ணாந்து பார்க்கும் குழந்தைகளின் துருதுருப்பான கேள்வியாக; கடைசியாகத் தொங்கும் ஓவியத்தில், மூன்றாவது உருவின் பின்னணியில் பொறித்திருப்பதை, நெருங்கி உற்று ஆராயும் குழந்தை மனமாக; அதில் பொறித்துள்ள வசனமே (”கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும் …” என்று தொடங்கும் சங்கீதம்: 102) தந்தையிடம் கெஞ்சும் குழந்தையின் வினையாக. மீண்டும் Door No: 62 – ல் அழுக்கான, அகோரமான பொம்மைகளில், குழந்தைமையில் உள்ளுறைந்திருக்கும் அமானுஷ்யத்தைக் கண்ணுற்ற அதிர்ச்சியாக, அதீத உள்ளியக்கம், உறக்கம்போல் இயக்கம் பார்வையாளர்கள் அறியாமல் அவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. காட்சியில் உள்ளுறைந்திருந்த இயக்கம், ஆற்றல் பார்வையாளர்களைத் தன்னுள் இழுத்து சுழற்றி விடுகிறது.\nகடந்த இரண்டரை நூற்றாண்டு காலமாக, அழகியல் என்பதாக (உருவம் – உள்ளடக்கம்) ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பிலிருந்து விலகி நிற்கத் தொடங்கும்போது (பெனிட்டாவின் கண்காட்சியில் வெளிப்பட்டது போன்ற) கலை, வாழ்வை – ஆற்றல் என்ற விரிந்த பொருளில்; மானுட வாழ்வு என்ற குறுகிய பொருளில் அல்ல – வியந்து நோக்க, குழந்தைமைக்கு, குதூகலத்திற்கு நம்மையுமறியாமல் இழுத்துச் செல்கிறது.\nநமது இன்றைய அறமும், மதமும், தத்துவமும் மானுட வாழ்வு என்ற குறுகிய பரப்பிற்குள், அதிலும் சீரழிந்த எதிர்வினைக்குள் தள்ளுபவை. அரசியலைப் பொருத்தவரையில், அது அறவியல் புலத்திற்குட்பட்டது. அரசியலின் பிரதான கேள்வி நீதி. நீதி என்பதோ ஒரு அறவியல் பிரச்சினை. மேலோர் அறவியலின் (Master morality) நோக்கில் நீதி என்பது நியாயமாக நடந்துகொள்வது (justice as fairness). அடிமை அறவியலின் (Slave morality) நோக்கில் நீதி என்பது பழிவாங்குதல் (justice as revenge).\nநமது இன்றைய அரசியல் (இடதுசாரி அரசியல், தலித் அரசியல், ‘பின் – நவீன’ அரசியல் உட்பட) அடிமை அறவியல் நோக்கில், பழிவாங்குதல், வன்மம் (resentment) என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டவை. அதனாலேயே, நமது மதமும், தத்துவமும், அறமும் (அரசியலும்) மானுட சீரழிவின் வடிவங்கள். பரபரப்பு, விசாரம், துறவு, விலக்கி வைத்தல் இவற்றின் இயக்க வடிவங்கள்.\nஇதனாலேயே கலை, மேற்காட்டியது போன்ற, ஆழ்ந்த அமைதியுள்ள, அதீத ஆற்றல்/இயக்கமுள்ள கலை, நமக்கு அவசியமாக இருக்கிறது.\nபன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.\nஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கலை, தத்துவம், நீட்ஷே, ஹைடெக்கர். Leave a Comment »\nஒழுங்கமைதி என்றதும், படைப்பை இயக்கமற்ற நிலையில் உள்ள ஒன்றாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு. ஆனால், இயக்கத்திலிருக்கும் ஒன்றுதான் ஓய்வு – அமைதி கொள்ள முடியும். அத்தகைய அமைதி, இயக்கத்தை விலக்கி வைக்கும் வகையிலானதல்ல; இயக்கத்தை தன்னுள் கொண்டது.\nஇயக்கம் என்பதை, வெளியில், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் பொருண்மை மாற்றமாகக் கண்டால், ஓய்வமைதி என்பதை இயக்கத்திற்குத் தடையாகப் பார்க்கலாம். ஆனால், ஓய்வமைதியை தன்னுள் கொண்ட இயக்கத்தில், இயக்கம் உள்முகமாகக் குவிந்திருக்கும். அத்தகைய இயக்கம் அதீதக் கிளர்ச்சியுடையதாக இருக்கும்.\nபடைப்பின் ஒழுங்கமைதி இத்தகையது. படைப்பை உலகும் மண்ணும் இழைந்த ஒருமையில் கிரகித்துக் கொள்ளும்போது, இந்த ஒழுங்கமைதியை உணரவும், அதனுள் அலையும் அதீத இயக்கத்தை நெருங்கவும் முடியும்.\nஒரு வரலாற்று மக்கட் பிரிவினர், தமது விதியைத் தீர்மானிக்கும் சிறிய, அடிப்படையான முடிவுகளை எடுக்கும் திறந்த – விரிந்த பாதைகளைக் கொண்டது உலகு. தொடர்ந்து தன்னைத்தானே ஒளித்து, அந்த அளவிற்கு நிழலும் தரும் இயல்பான முன்னிற்றல் மண். இரண்டும் அடிப்படையிலேயே வேறானவைதாம் என்றாலும், முற்றிலும் விலகி நிற்பவையுமல்ல.\nஉலகு மண்ணில் ஊன்றி நிற்பது. மண் உலகினூடாக ஓங்கி முன்னிற்பது. உலகு ஒரு திறந்த வெளி என்பதால், எப்போதும் மண்ணை மீறி வெளிவர முற்படும். மண் மறைத்துக் கொள்வது என்பதால், எப்போதும் உலகை தன்னுள் அடக்க முற்படும்.\nமுடிவில்லாத மோதலாக, போராட்டமாக இது நீடித்து இருக்கும். ஆனால், இந்த மோதல் வெறும் முரண் மட்டுமே அன்று. தமது புலத்தை நிறுவமுற்படும் இந்த மோதலில், இருபுலமும் தம்மை நிறுவும் போக்கில், தமது இயற்தன்மையை ஒப்புக்கொள்ளும். அதன் மூலம், மற்றது தனது இயற்தன்மையைக் கடந்து செல்லத் தூண்டுகோலாய் அமையும்.\nஇந்த மோதல் முயற்சி ஆகும். முயற்சி, மற்றதை அறிந்து கொள்ளும் முயற்சியாக, நெருங்கிய உறவாக (intimacy) வளரும். இந்த உறவே படைப்பின் ஒழுங்கமைதி. அதீத இயக்கம் நிலவும் அமைதி. உறக்கம்போல் இயக்கம்.\nபடைப்பின் ஒழுங்கமைதியைக் கண்டுகொள்வது என்பது இந்த இயக்கத்தைக் கண்டுகொள்வது. அதில் வெளிப்படும் ஆற்றலில் கரைவது, ஆட்கொள்ளப்படுவது.\nமேலுள்ள குறிப்புகளினடியாக பெனிட்டாவின் ஓவியங்கள், installations – களை அணுகிப் பார்க்கும்போது நமக்குத் தோன்றும் உலகு எது முன்னிற்கும் மண் என்ன இவற்றுக்கிடையிலான மோதலில், உறவில், இயக்கத்தில் வெளிப்படும் ஆற்றல் என்ன\nமுதலில் கண்காட்சியை விவரித்துவிடுவது நல்லது.\n1. சிகப்புச் வண்ண திரவம் நிரப்பிய குடுவை. வெளிப்பக்கத்தில் மாபெரும் கலைஞர்களின் – ஓவியர்களின் பெயர்கள். தலைப்பு Memorizing Great Artists. காட்சி இவர்களுக்கான சமர்ப்பணமாகத�� தொடங்குகிறது.\n2. சுவரோடு சேர்த்து நூலில் ஒரு சிலந்தி வலை. நூலிழை கீழே, மேல் நோக்கிப் பார்த்திருக்கும் ஒரு முகமூடியின் வாயில் பொருத்திய நூற்கண்டிலிருந்து தொடங்குகிறது. Question என்ற தலைப்பு. மாபெரும் கலைஞர்களுக்கு முன்னே தான் யார் அல்லது அவர்களுக்குப் பின் தன் இடம் என்ன என்பதாகவும், மொத்த கண்காட்சியுமே எழுப்பிக் காட்டும் உலகின் – எனது அருங்காட்சியகம் (பொதுத் தலைப்பு), எனது நினைவுகள், எனது பாரம்பரியம் – கேள்வியாக, நான் யார் என்ற தேடலாகவும் தொனிக்கிறது.\nகிரேக்கப் புராணக் கதையொன்றை இதோடு இணைத்தும் பார்க்கலாம்.\nஏதென்ஸில் மிகவும் சாதாரணமான சாயத்தொழிலாளி ஒருவனின் மகளாகப் பிறந்தவள் அராக்னே. நெய்தலில் மிகுந்த தேர்ச்சி பெற்றவளானாள். அவள் நெய்த வடிவங்களோடு சேர்ந்து அவள் புகழும் பரவியது. அறிவே வடிவான கிரேக்கப் பெண் தெய்வம் எதீனாவுக்கும் செய்தி எட்டியது. அராக்னேவை சோதித்தறிய விரும்பி, கிழவி உருவம் எடுத்துச் சென்று, அராக்னேவை போட்டிக்கழைத்தாள்.\nகிழவியுருவில் வந்திருப்பது யாரென்று உணர்ந்து, அராக்னே, தெய்வங்கள் கிரேக்கக் காவியத் தலைவிகளை இச்சித்துக் கலவி கண்டு கைவிட்ட கதைகளை நெய்து காட்டினாள். அவளுடைய வேகத்திற்கும் நுட்பதிற்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த எதீனா இதனால் மேலும் கோபமுற்றாள். ஊடுபாவை எடுத்து அராக்னேவின் தலையை நசுக்கிக் கொன்றாள். ஆனால், அடுத்த நொடியே பரிதாபம் கொண்டு, தலையற்று முண்டமாய்க் கிடந்த அராக்னேவை உயிர்ப்பித்து, எப்போதும் நெய்துகொண்டே இருக்கும் சிரமற்ற சிலந்தியாக்கினாள்.\nஅராக்னே உயிர் பெற்றாலும், சிலந்தியாகி நெய்தாலும், வலை கலையாகுமா\n3. சுவற்றில் மாட்டாமல், தொங்கும் நிலையில், hand mirror (my) என்று தலைப்பிட்ட ஓவியம். தூரப் பார்வைக்கு கண்ணாடியுள் முகம் போன்று தோற்றம் தருகிறது. நெருக்கத்தில் வாயில் பொருத்திய ஊதல் (குழந்தைமை நினைவுகள்\n4. ஒரு கண்ணாடிப் பெட்டியுள் செயற்கைப் பட்டுத்துணியில் சாய்த்து, ஒரு கைப்பையும் மூக்குக் கண்ணாடியும் – memory of my grand mother என்ற தலைப்பு. His – (s)tory – க்குப் பதிலாக Her – Story பெண் வழிக் குடும்பப் பாரம்பரியம், நினைவுகள்\n5. சுவற்றிலிருந்து விலகித் தொங்கும் ரசம் பூசாத வட்டக் கண்ணாடியுள் வட்டமாக வெட்டப்பட்ட, தலைப்பிடாத ஓவியம். அடுக்கி வைத்த வாச���ை திரவ பாட்டில்கள். நடுவில் உள்ள பாட்டிலில் உயர்த்திக் கொண்டையிட்ட பெண்ணின் முகம். இடப்புற பாட்டிலின் கீழ் லைஃப் பாய் சோப் கவர் பாதி தெரிகிறது.\n6. ரப்பரில் செய்த உரித்த கோழி, பாலித்தீன் கவர் போர்த்தித் தொங்குகிறது. Alive என்ற தலைப்பு.\n7. Formal de hyde நிரப்பி அருகருகாக வைத்த இரு குடுவைகள். ஒன்றில் மாட்டு இதயம். மற்றதில் ஆட்டு மூளை – Memory of my grand parents. தனது சமூக – வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவு கூர்தல்.\n8. சுவற்றில் மாட்டாமல், தொங்கும் நிலையில் Who did my portrait என்று தலைப்பிட்ட ஓவியம். அதில் வலப்புறம், சட்டகத்தில் மாட்டித் தொங்கும் இதயம். இடப்புறம் ஏசய்யா 49.16 வசனம் பொறித்த பலகை. ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் (பெனிட்டா) நீட்டிய கரத்தில் மூளை – நிராகரிக்கிறார் இதயத்தை சட்டகத்தில் மாட்டியிருப்பதால் தன் பெண் வழி நினைவுகளை முன்நிறுத்துகிறார்\n9. காட்சியின் மையத்தில், நுழைவோர் பார்வையில் முதலில் படுவதாக Last Supper. கண்கள் மூடி, தியானித்து, சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் பெனிட்டாவின் உருவம். முன்னே கண்ணாடி மேசை. அதன் மேல் ஒரு சிறு அளவைக் குப்பியில் வைன். இருபக்கமும் பூதக் கண்ணாடிகள் அமைந்த வட்டச் சிறு கறுப்புப் பெட்டிகள். அதனுள் சிறு அப்பங்கள். ஒரு நபர் சுற்றி வர வாகாக இடைவெளி விட்டு மூலையில் இருத்தியிருக்கிறது (கிறித்துவப் பின்னணி.)\n10. Door No: 62 என்று தலைப்பிட்டு வரிசையாக சிறு புத்தம் புது பொம்மைக் கட்டில்கள். அவற்றில் போர்த்திய (முகம் மட்டும் தெரியும் படியாக) நிலையில் அழுக்குப் பொம்மைகள். முதல் கட்டிலில் போர்வை மட்டும் விரித்திருக்கிறது. இரண்டாவதில், முழுதாகப் போர்த்தி மறைத்து ஒரு room sprayer. (என்ன என்று போர்வையை விலக்கிப் பார்த்து சிரித்துவிட்டேன். பலரும் செய்திருக்கிறார்கள்.)\n11. Make – up rack. முதல் (மேல்) அடுக்கின் தலைப்பு Church – never use mask for church. இரண்டாவது Home – இதில் ஒரு முகமூடி. மூன்றாவதின் தலைப்பு Academy – 2 am already wearing. இதில் முகமூடி எதுவும் இல்லை. நான்காவதில் ஒரு முகமூடி – Hostel. ஐந்தாவதில் சற்றுப் பெரிய முகமூடி – other places. கேள்வி – முகமூடி அணியாத இடம் (Church) என்று எதுவும், யாருக்கும் இருக்கிறதா\n12. உத்தரத்திலிருந்து தொங்கும் பாலிதின் ஷீட்டில் வரிசையாக வெட்டப்பட்ட சதுரங்கள் – Mary ammal Apartment (A – Block) அவற்றுள் சிறு பொம்மைகள். ஒன்றிரண்டில் பொம்மைகள் இல்லை.\n13. தலைப்பில்லாதது. தொங்கவிடப்பட்ட, ரசம் பூசாத நீள் – சதுரக் கண்ணாடி. மூன்று உருவங்கள். முதலாவது, foil paper – ல் வெட்டிய தோள்பட்டை வரையிலான உருவரை. இரண்டாவது foil paper பின்னணியில், மொட்டையடித்த பெனிட்டாவின் தோள்பட்டை வரையிலான உருவம். மூன்றாவது, முதல் cutting -ஐப் போல foil paper – ல், ஆனால், பின்னணியில் உள்ள வெள்ளைக் காகிதத்தில் ஊசியால் குத்திப் பொறித்து சங்கீதம்: 102: 1:11,12.\nபன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.\nஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கலை, தத்துவம், நீட்ஷே, ஹைடெக்கர். Leave a Comment »\nகலை கலைஞனுடைய வினைப்பாட்டிலிருந்து பிறக்கிறது. ஆனால், ஒரு கலைப்பொருளை நிகழ்த்திக் காட்டுவதாலேயே கலைஞன் கலைஞனாக அங்கீகரிக்கப்படுகிறான். அதாவது, கலைப்பொருளே கலைஞனை அடையாளம் காட்டுகிறது.\nகலை கலைஞனின் ஊடாகப் பிறக்கிறது. கலைஞன் கலையிலிருந்து பிறக்கிறான். கலை கலைப்பொருளில் உறைந்திருக்கிறது. ஆகையால், அதிலிருந்து தொடங்கிப் பார்க்கலாம்.\nநேரடி பிரதிநிதித்துவம் செய்யாத கலைவடிவம் ஒன்றை உதாரணமாகக் கொண்டு பார்ப்போம்.\nஅகன்று, விரிந்து, அமைதியாக ஓடும் நதியின் கரையில் அமைந்த பெளத்த விகாரை ஒன்றை எடுத்துக்கொள்வோம். விகாரையின் உள், புத்தரின் பாதக்குறடுகள். நந்தவனமாகப் படந்த வளாகம். அதில் கமழும் நிச்சலனம். இடமும் சூழலும் ஒரு தெய்வீக அமைதியில் கரைந்திருக்கின்றன. ஏதேதோ பிரதேசங்களிலிருந்தும் வந்து போகும் பிக்குகளை அரவணைக்கும் – வாழ்வும் மரணமும், இன்பமும் துன்பமும், நிற்றலும் அழிந்துபடுதலும், பதைகளைச் சங்கமிக்கும், மானுட வாழ்விற்கு அர்த்தம் தந்து நிம்மதியைத் தரும் வெளியாக அமைந்து இருக்கிறது விகாரை.\nநொய்ந்த ஆற்று மணலில், அமைதி கமழ அந்த விகாரை அமர்ந்திருக்கிறது. இந்த அமர்தல், அதுவரை கண்ணில் படாமலிருந்த ஆற்று மணலின் மென்மையை உணர்த்துகிறது. மெல்ல வருடிச் செல்லும் தென்றலை சுவாசத்தில் முதன்முதலாக கலக்கச் செய்கிறது. மஞ்சளாக ஜொலிக்கும் மாலைச் சூரியனின் கனிவை வடித்துக் கொடுக்கிறது. தொடுவானத்தின் பரப்பை விரித்துக் காட்டுகிறது. பெளர்ணமி நிலவின், விண்மீன்களின், இரவின் குளுமையை, மெளனத்தைப் பேசுகிறது. நந்தவனமாக விரிந்து, அருகமைந்த வனங்களில் கரைந்து, அவற்றுள் உறையும் சகல உயிர்களுக்கும் உருவறை தருகிறது.\nவிகாரையின் அமர்தல்/எழுப்புதல் சுற்றியிருக்கும் அனைத்தின் மீதும் அருள் பொழிகிறது. மனிதர்களும் மிருகங்களும் சகலமும் அதன் ஒளியில் அர்த்தம் கொள்கின்றன. வாழ்வில் வெளிச்சம் பெறுகின்றன. தன்னிலிருந்து வீசும் உயிச்சுடரில் விகாரை உருவாக்கித்தரும் உலகு (World) இது.\nவிகாரையின் அமர்தல், முதல் முறையாக அதைச் சுற்றியிருக்கும் அனைத்திற்கும், தம்மைப் பற்றிய பார்வையைத் தருகிறது. புத்தரின் பாதக்குறடுகளை வெறுமனே காட்சிக்கு வைத்திருக்கும் இடமாக அது இல்லை. அதனில் புத்தர் வியாபித்திருக்கிறார். புத்தரின் பெயரும், அவரின் அருள்வழியும் அந்த மண்ணில் இருக்கும் வரையில், அது ஒரு படைப்பாக அங்கு ஒளிவிடும். புத்தரும் அதிலிருப்பார். (புத்தரின் அருள்வழி அழிந்ததும், அது வெறும் வரலாற்று நினைவுச் சின்னம்).\nவிகாரையின் அமர்தல், ஒரு ‘புனித வெளியைத்’ திறந்துவிடுகிறது. புத்தரின் நினைவை, வழியைப் போற்றி, சமர்ப்பணமாக எழுந்தது விகாரை. அவரின் ‘தெய்வீகத் தன்மைக்கும்’ புகழுக்கும் மரியாதை செய்வது போற்றுதல். விகாரையைக் கட்டி எழுப்புதல் ஒரு புனித வெளியைத் திறப்பதால் சமர்ப்பணம் படையலாகிறது.\nஇந்தப் புகழும், பெருமையும் திக்கெட்டும் ஒளி வீசி நிற்கிறது. அந்த ஒளியில் பிரசன்னமாவது, வழிகாட்டியாக இருப்பதுதான் உலகு.\nஒரு கலைப் பொருளாக இருப்பது என்பது, இதுபோன்று ஒரு உலகைக் கட்டியெழுப்புவது.\nஇன்னும் ஒரு அம்சமும் இருக்கிறது.\nஒரு படைப்புருவாக்க நடவடிக்கையில் கல்லோ, மரமோ, உலோகமோ, வண்ணமோ, மொழியோ, ஒலியோ, எடுத்து செய்யப்படுகிறது. படைப்பு முதலில், செய்யப்படுவது.\nகருவிகளின் உருவாக்கத்தில், அதைச் செய்ய எடுத்துக் கொள்ளப்படும் பருப்பொருள், எந்த அளவிற்கு கருவியின் கருவித்தன்மைக்குள் கரைந்து, மறைந்துவிடும் பண்புடையதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது அக்கருவிக்குப் பொருத்தமுடையதாக இருக்கிறது.\nஇதற்கு மாறாக, நாம் பார்த்த பெளத்த விகாரை, அதைச் செய்ய எடுத்த பருப்பொருட்களை மறையச் செய்துவிடுவதில்லை. அது திறந்துவிடும் வெளியில் – உலகில், முதன் முதலாக, முன்வந்து நிற்கச் செய்கிறது.\nநொய்ந்த மணல் அப்போதுதான் அதன் அழகில், மென்மையில் தெரியத் தொடங்குகிறது. தேக்கின் உறுதி விடைத்துத் தெரிகிறது. வண்ணங்கள் ஒளிவீசுகின்றன. வார்த்தை பேச ஆரம்பிக்கிறது. விகாரை, மணலின் மென்மையின் மீது மிதக்கத��� தொடங்கும்போது, தேக்கின் உறுதியில் உள்ளுறையும்போது, வண்ணங்களின் சாயலில் காயும்போது, மொழியுள் உறையும்போது இவற்றின் தன்மைகள் முன் வந்து நிற்கின்றன.\nகலைப் படைப்பு எதை முன்னிறுத்தி, தான் பின்நின்று அதற்குள் உறைகிறதோ, அது மண் (Earth). மண் முன் வந்து நிழல் தருவது. சோர்வின்றி, முயற்சியேதுமின்றி, இயல்பாக, தானாக, முன்வந்து நிற்பதுவே மண்.\nகாலடியில் அமைதியாக, எந்நேரமும் உயிரின்/ஆற்றலின் அதிர்வை உணர்த்திக் கொண்டிருப்பது. இந்த மண் மீதுதான், அதனுள்தான் வரலாற்று மனிதன் தனது உலகை உருவாக்கி புழங்கத் தொடங்குகிறான்.\nமண் ஏன் படைப்பைப் பின் தள்ளி தான் முன்வந்து நிற்பதாக இருக்கிறது\nமணலின் மென்மையை ‘அறிந்து’ கொள்ள, அதைக் கைகளில் எடுத்து உரசிப்பார்ப்பதோ, எடை நிறுத்திப் பார்ப்பதோ உதவாது. அதை, அதன் இடத்தில், இருக்கவிட்டு, அதன்மீது நடக்கும்போதுதான் அதன் மென்மையை உணரமுடியும். அதை விளக்கமுற்படாமல், அதாகவே இருக்கவிடும் போதுதான் அது தன் மென்மையை நமக்கு உணர்த்த முன்வரும்.\nமண், விளக்கத்திற்கு அப்பாற்பட்டதாக, தன்னைத்தானே மூடி மறைத்துக் கொள்ளும்போது மட்டுமே, உணர்தலுக்கு உட்பட்டு வந்து நிற்பதாக இருக்கிறது. மண்ணின் முன்னிற்றல் மறைத்தலின்போதே சாத்தியமாகிறது.\nஇந்த மறைத்தல், ஒருபடித்தானதாக, எப்போதும் மறைத்து கொள்வதாகவும் இருப்பதில்லை. மிகவும் நுட்பமான, எளிமையான வழிகளில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் செய்கிறது. என்றாலும், அது துருத்தி நிற்பதும் இல்லை. எடுத்துக் காட்டாக, கவிதையில்தான் சொற்கள் தம் வீச்சில் நிற்கும். அதே நேரத்தில், அங்கு துருத்தி நிற்பதும் இல்லை.\nஒரு உலகைக் கட்டியெழுப்பி, மண்ணை முன்னிறுத்துவதில்தான் ஒரு கலைப்பொருளின் உள்ளார்ந்த தன்மை, அதன் படைப்புத்தன்மை இருக்கிறது. இரண்டும் படைப்பில் ஒருமித்தே இருக்கின்றன. ஒரு படைப்பை ஆழ்ந்து நோக்கும்போது, அது தன்னளவில், தனித்து நிற்கக் காரணமான இந்த ஒழுங்கமைதியைத்தான் நாம் உணரத் தலைப்படுகிறோம்.\nபன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.\nஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கலை, தத்துவம், நீட்ஷே, ஹைடெக்கர். Leave a Comment »\nஇக்கட்டுரை Heidegger -ன் The Origin of the Work of Art என்ற கட்டுரையை அடியொற்றி எழுதப்பட்டது. நீட்ஷேவின் சில கருத்தமைவுகளை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு முதலில் உதவியது ஹைடெக்கரின் எழுத்துக்களே. ஆனால், அவருடைய எழுத்துக்களுக்குள் நுழைவதற்கு பெரும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருந்தது. சில வருடத் தேடல்களுக்குப் பின் அவரது எழுத்துக்களுக்குள் நுழைய முடிந்தபோது அடைந்த பரவசம் விளக்க முடியாதது.\nஇக்கட்டுரையை “தத்துவம் – நடைமுறை -கலை: சில குறிப்புகள்” -ன் தொடர்ச்சியாகவும் வாசித்துப் பார்க்கலாம். வாசகர்கள் பொருட்டு இதையும் சில பகுதிகளாகப் பிரித்துத் தருகிறேன். அச்சில் ஏற்றும்போது செய்த பிழைகள் பல திருத்தப்பட்டுள்ளன. முன் குறிப்பிட்ட கட்டுரையிலும்.\nஒரு பொருளை அழகானதாக அனுபவிப்பது என்பது அதை மோசமாக அனுபவிப்பதாகும்.\n“நமது மதம், அறம், தத்துவம் அனைத்தும் மனித சீரழிவின் வடிவங்கள். இதன் எதிர் இயக்கம்: கலை”, – நீட்ஷேவின் இந்தப் புகழ்பெற்ற பிரகடனத்தை எப்படிப் புரிந்துகொள்வது\nகடந்த 14.04.03 – 19.04.03 தேதிகளில், சென்னை லலித் கலா அகாடமியில், இளம் ஓவியை பெனிட்டா பெர்ஷியாள் வைத்திருந்த கண்காட்சி. My Museum என்ற பொதுத் தலைப்பு. நான்கு ஓவியங்கள், மற்றவையனைத்தும் installations. எதுவும் விற்பனைக்கில்லை. பெரிய கூட்டம் வந்து அலைமோதவில்லை. ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.\nதலைப்பு சுட்டிக்காட்டுவதுபோல, அவருடைய நினைவின் ஆழங்களிலிருந்து ஓர் உலகைக் கொண்டுவந்திருந்தார். என்றாலும், பழமையான இன்னொரு பரிமாணமும் மிதந்து கொண்டிருந்தது. இது முரணாக துருத்தி நீட்டிக் கொண்டிருக்காமல் இழைந்து கலந்திருந்தது.\nஒவியம் என்றாலே ‘உணர்வுகளை’ ஃப்ரேமிற்குள் ‘அழகாகக்’ கொண்டுவந்து சுவற்றில் மாட்டி வைப்பது என்ற, பொதுப்புத்தியாகி விட்டிருக்கிற கருத்தியலைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்திருந்த பெனிட்டாவின் கண்காட்சியை முனவைத்து இங்கு தொடக்கத்தில் எழுப்பிய கேள்விக்குச் சாத்தியமான சில பதில்களில் ஒன்றை முன்வைக்க முயற்சிக்கிறேன்.\nகலை ஒரு புதிர். விடைகாண முடியாத புதிர். அதை வியப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், அதனுள் மூழ்கித் திளைக்கக்கூடாது என்றோ, ஆழ்ந்து பார்க்கக்கூடாது என்றோ ஆகிவிடாது. அதாவது, வேறு வகையில் சொல்வதென்றால், கலை என்பது என்ன என்ற கேள்வியைவிட அது எப்படி இயங்குகிறது என்ற கேள்வியே முக்கியமானது.\nகலை எப்போதும் ஏதேனும் ஒரு பொருளின் ஊடா��வே வெளிப்பாடு கொள்கிறது (கல் – சிற்பம், வண்ணம் – ஓவியம்). இதனால், பொருளின் பொருட்தன்மை என்ன என்ற கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது. அதற்கும் முன்பாக, பொருள் என்று எவற்றை வரையறுத்துக் கொள்வது\nமிகவும் விரிவாகப் பொருள் கொண்டால், இருத்தல்கள் (beings) அனைத்துமே பொருட்கள். ஒரு கூஜாவும், அதனுள்ளிருக்கும் தண்ணீரும்கூட பொருட்கள்தாம். இன்று நமது அன்றாட வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சமாகிவிட்டிருக்கிற தொலைக்காட்சிப் பெட்டியும் இருசக்கர வாகனங்களும் பொருட்கள்தாம். நமக்கு மிகவும் அந்நியமாகிவிட்டிருக்கிற நீதியும், அச்சந்தருகிற மரணமும்கூட இந்த விரிந்த பொருளில், இறுதியில், இறுதிப் பொருட்கள்தாம். இதன்படி, காண்டின் பார்வையை சற்று நீட்டித்தால், கடவுளும்கூட தன்னளவிலான ஒரு பொருள்தான் (thing – in – itself).\nஆனால், பொருள் என்பதை இவ்வளவு விரிந்த அர்த்தத்தில் இங்கு எடுத்துக்கொள்ள இயலாது. இப்பார்வையின்படி, மனிதனும்கூட ஒரு பொருள் என்றாகிவிடும். இங்கு பொருள் எனும்போது வெறும் பொருள் (mere thing) என்ற அர்த்தத்திலேயே எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. இயற்கையிலும், மனிதன் உருவாக்கியும் வைத்திருக்கிற பயனுள்ள பொருட்களை விலக்கி, வெறும் பொருட்களை மட்டுமே பொருள் என்ற வரையறைக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்: கல், மண்கட்டி, மரத்துண்டு என்பதுபோல.\nவெறும் பொருளின் பொருட்தன்மை என்ன\nமேற்கின் சிந்தனை வரலாற்றில் மூன்று விளக்கங்கள் கிடைக்கின்றன.\nஒன்று, சில பண்புகள் சேர்ந்து உருவாவது பொருள். எ. கா: கருங்கல். ஒரு நிறம், உறுதித் தன்மை, வரையறுத்த உருவம் இல்லாமை, கரடு முரடான தன்மை, கனத்த தன்மை என்பது போன்ற சில பண்புகளோடு சேர்த்து நாம் அதை அடையாளம் காண்கிறோம். இதுபோன்ற பண்புகள், பொருள் உருவான பிறகு அதற்குச் சேர்பவை அல்ல. அதன் அடிப்படைப் பண்பாக எப்போதும்/ஏற்கனவே இருப்பவை.\nஇரண்டாவது, பொருட்கள் புலன்களால் உணரக்கூடியவை.\nமூன்றாவது, ஒரு வடிவில் (form) செதுக்கிய பருப்பொருள் (matter).\nமுதலிரண்டைப் பற்றிய விசாரணை, இங்கு எடுத்துக் கொண்டதிலிருந்து விலகி, வேறு புலங்கள் பற்றிய விரிவான அலசலுக்கு இட்டுச் சென்றுவிடும் என்பதால், ஒதுக்கிவிட்டு, மூன்றாவதை மட்டும் சற்று பார்ப்போம்.\nஒரு வடிவொழுங்கு ஏற்றிய பருப்பொருட்கள் பொருட்களாகின்றன என்ற கருத்து கடந்த இரண்டரை நூற்றாண்டுகளாக மேலோங்கியுள்ள ஒன்று. முற்றிலும் மாறுபட்டவையாகத் தோன்றும் கலைக்கோட்பாடுகள், அழகியல் பார்வைகள் பலவற்றிலும் இந்தக் கருத்தியலே ஊடுருவி நிற்கிறது.\nபருப்பொருளை வெளியில் ஒரு அளவில் வரையறுத்துக் கொண்டுவருவதே வடிவம். உதாரணத்திற்கு, ஒரு கருங்கற்பாறையை வரையறுத்த நீள – அகலம் உள்ள கருங்கற் பாலமாக வெட்டி எடுத்தலைச் சொல்லலாம். இதன்படி, மேசை, நாற்காலி, காலணிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nபருப்பொருள் இங்கு தீர்மானகரமான காரணி இல்லை. வடிவமே முதலும் முடிவுமான காரணியாக இருக்கிறது. பருப்பொருளை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதைத் தீர்மானிப்பது முதல், எந்த வகையான பருப்பொருளை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிப்பதாகவும் வடிவமே இருக்கிறது.\nஆனால், பருப்பொருட்களின் மீது வடிவொழுங்கை ஏற்றுவதால் உருவாவது பயனுள்ள பொருட்கள். இந்தப் பயனுள்ள பொருட்கள் வெறும் பொருட்கள் அன்று; கருவிகள் (equipments). கருவிகள் தொழிற்படுதல் (making – poiesis) என்ற வினைப்பாட்டின் விளைபொருட்கள். பயன் தன்மையே அவற்றின் அடிப்படையான பண்பு.\nவடிவொழுங்கேற்றிய பருப்பொருள் என்ற இந்த வரையறுப்பு, உண்மையில் கருவிகளைப் பற்றிய வரையறுப்பு. பொருளுக்கும் கலைக்குமே (உருவம் – உள்ளடக்கம்) ஏற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளின் உலகப் பார்வையையே வடிவமைத்து விட்டிருக்கிறது.\nகலை என்பதை நாம் அதன் பயன் தன்மையிலிருந்து பார்ப்பதில்லை. அது கருவித்தன்மை (equipmental – being) சார்ந்த தொழிற்படுதல் குறித்த புலம் சார்ந்ததும் இல்லை. நிகழ்த்துதல் (doing – praxis) என்ற வினைப்பாடு சார்ந்தது.\nஎன்றாலும், கலையின் பிரிக்க முடியாத அம்சமாக முதலில் பளிச்சிடுவது அதன் பொருள்தன்மைதான் என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.\nகலையின் பொருட்தன்மை பற்றிய இந்த் விசாரணை வடிவம் – உள்ளடக்கம் என்ற நோக்கை கேள்விக்குட்படுத்த உதவினாலும், மேற்கொண்டு நகர நாம் இன்னொரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.\nபன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.\nஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கலை, தத்துவம், நீட்ஷே, ஹைடெக்கர். Leave a Comment »\nஎன் அருமைக் கன்னுக்குட்டி – திரைக்கதை ஜூன் 8, 2021\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும் ஒக்ரோபர் 24, 2019\nவேதாளம் சொல்ல மறந்த கதை ஜூலை 22, 2019\nபரமார்த்த குரு ஜூலை 21, 2019\nவரலாறு எழுதுதல் ஜூலை 9, 2019\nஎன் அருமைக் கன்னுக்குட்டி - திரைக்கதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nவேதாளம் சொல்ல மறந்த கதை\nபரியன் எனும் பெரியோன் – பரியேறும் பெருமாள்\nபரியேறும் பெருமாள் – காட்சியும் கலையும்\nநடுவுல கொஞ்சம் சினிமாவ காணோம்\nமோசடி வழக்கில் சிறை சென்றவருக்கு கலைமாமணி விருது\nஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.brahminsnet.com/forums/showthread.php/6581-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?s=e3e5be15f21a09e6b6950cf64823d038&p=11142", "date_download": "2021-07-30T07:04:54Z", "digest": "sha1:MMOQMEB5SLRVPY4LJWNOG3JA7DOVVA5T", "length": 7513, "nlines": 238, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருமஞ்சனம் என்றால் என்ன?", "raw_content": "\nThread: திருமஞ்சனம் என்றால் என்ன\nRe: திருமஞ்சனம் என்றால் என்ன\nமெச்சுவதற்கு எதற்கு ஸ்வாமி வளரவேண்டும்\n\"வாழ்த்த வயதில்லை\" - என்று அரசியல்வாதிகள்போல்\nவயது சரீரத்துக்குத்தான் ஆன்மாவுக்கு இல்லை.\nநான், நீ என்பதெல்லாம் ஆன்மாவைத் தவிர்த்த சரீரத்துக்குப் பொருந்தாது\nஇப்படியிருக்க, வாழ்த்துவதற்கு வயது எதற்கு,\nபாடுமளவிற்கோ, பாட்டை இயற்றுமளவிற்கோ ஜ்ஞானம் இருப்பவர்கள்தான்\nபாட்டை ரசிக்கவோ, பாராட்டவோ வேண்டுமென்றால்,\nபாடகர்களும், கவிஞர்களும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளவேண்டியதுதான்\nஒரு கவிஞன் அழகாகப் பாடினான் ....\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதல் நான்தான் என்று - அந்தப்\nபொய்யில் உயிர் வாழ்வேன் -- என்று.\nசிலசமயம் கொஞ்சம் பொய்கூட உபயோகித்துப் பாராட்டி உற்சாகப்படுத்தலாம்.\nகுறிப்பு:- தயவுசெய்து (அப்போ என்னுடைய பாராட்டு பொய் என்று எண்ணுகிறீர்களா என்று) உள் அர்த்தம் எதுவும் யோசிக்கவேண்டாம். அடியேன் யதார்த்தமாக எழுதியுள்ளேன்.\n« கோயிலுக்குள் காரில் வந்த ஜெயேந்திரர்- | Gho samrakshanam »\nஅடியேன், அர்த்தம், இல்லை, திருமஞ்சனம், தேன், பக்தி, பாடல், பாராட்டு, வாழ்த்து, விளக்கம், ஸ்வாமி, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/nadigarsangam-request-for-private-omnni-bus-owners/", "date_download": "2021-07-30T06:33:57Z", "digest": "sha1:XV4QR7W2ML4URGMLFZNOEXTD5ZSGWAIN", "length": 6325, "nlines": 83, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vishal request for omnni bus owners | Chennai Today News", "raw_content": "\nவிஷாலின் வேண்டுகோளை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்பார்களா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nவிஷாலின் வேண்டுகோளை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்பார்களா\nவிஷாலின் வேண்டுகோளை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்பார்களா\nதமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை தயாரித்து வெளியிட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் திருட்டு விசிடி பிரச்சனையையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nபடம் நல்ல ரிசல்ட்டை கொடுத்தால் கூட திருட்டு விசிடி தாராளமாக புழங்குவதன் காரணமாக முதலீடு போட்ட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.\nஇந்நிலையில் தனியார் பேருந்துகளிலும் தற்போது புதிய படங்களை ஒளிபரப்பி திரையுலகினர்களுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கின்றனர். சமீபத்தில் தெறி, மனிதன், 24 ஆகிய படங்களை ஒளிபரப்பிய பேருந்துகளின் ஓட்டுனர்களை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது விஷால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு உருக்கமாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:\n‘தெறி’ படம் பார்க்க தியேட்டருக்கு போக வேண்டாம். பஸ்ல போனா போதும்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து\nகுஷ்பு தயாரித்த ‘முத்தின கத்தரிக்கா’வுக்கு ‘யூ’ சர்டிபிகேட்\nஆர்யா-சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை:\nஎதற்கும் துணிந்தவன் மூன்றாவது லுக் வெளியீடு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/06/blog-post_69.html", "date_download": "2021-07-30T07:37:26Z", "digest": "sha1:F2QLYRCWJIKD3CRG4XF74NCEODWSDI74", "length": 6322, "nlines": 56, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அண்ணாவை என் கண் முன்னே அடித்து கொன்றார்கள். தங்கை தகவ��். - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » srilanka » அண்ணாவை என் கண் முன்னே அடித்து கொன்றார்கள். தங்கை தகவல்.\nஅண்ணாவை என் கண் முன்னே அடித்து கொன்றார்கள். தங்கை தகவல்.\nநேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மரணமடைந்த 21 வயது மதிக்கத்தக்க சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார் .\nஎனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .\nமருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும். கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் உண்மை ஜெயிக்க வேண்டும்என தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\n���ாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/automobile/royal-enfield-electric-motorcycle-prototypes-are-ready-in-2022/", "date_download": "2021-07-30T07:00:31Z", "digest": "sha1:HHBPHKUEZCSCJ76LLERJKULGKGPGTPHR", "length": 23311, "nlines": 261, "source_domain": "www.thudhu.com", "title": "மவுசின் மன்னன் ராயல் என்ஃபீல்டு இ பைக் !", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome வாகனங்கள் பைக் மவுசின் மன்னன் ராயல் என்ஃபீல்டு இ பைக் \nமவுசின் மன்னன் ராயல் என்ஃபீல்டு இ பைக் \nபைக்குகளின் வாடிக்கையாளர் மத்தியில் மவுசின் முடிச் சூடா மன்னனாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு இ பைக் ஒன்றை தயாரித்துவருகிறது. அது குறித்தான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.\nபெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களுக்கு மாற்றாக மின்சக்தியால் இயக்கப்படும் வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles-EV) எனப்படுகின்றன. இவை சுற்றச்சூழலுக்கு உகந்தவை என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தேடலும், விழிப்புணர்வும் மக்களிடம் தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.\nகச்சா எண்ணெயின் நிலையற்ற தன்மை, அதீத விலை மாறுபாடுகள், சர்வதேச வியாபாரப் போக்கு, எண்ணெய் இறக்குமதியில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்டவை உலக நாடுகளை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்ப வைத்துள்ளன. எனவே, இத்தகைய வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது நாடுகளின் பொருளாதாரச் சூழலுக்கும் பெரும் நன்மை அளிக்கக்கூடியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஎனவேதான், பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. எனவே, இத்தகைய கார்களின் வணிகமயமாக்கலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.\nஅந்தவகையில், இந்தியாவிலும் அதற்கான பல முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல இடங்களில் சார்ஜிங் பாய்ண்டுகளை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.\nஇத��யுணர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கவனத்தை மின்வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பி வருகின்றன. அந்தவகையில், பைக்கில் வாடிக்கையாளர்களின் முடிச்சூடா மன்னனாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு விரைவில் மின்சார மோட்டார்சைக்கிளை (இ பைக்) தயாரிக்கும் பணியில் இறங்கிவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதில், தற்போது வரை 300 சிசி-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து பைக்குகளை தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு, முதல் முறையாக முதல் முறையாக அதிக திறன் கொண்ட மின்சார இருசக்கர வாகனத்தை தயாரிக்க இருக்கின்றது. இதற்கான மாதிரி மாடலையே அந்நிறுவனம் தயார் தற்போது செய்திருக்கின்றது. விரைவில் அதனை உற்பத்தி மாடலாக உயர்த்தி, அதையே அது விற்பனைக்கும் அறிமுகம் செய்ய இருக்கின்றது.\nஇந்த பைக்குறித்த புகைப்படங்கள் மற்றும் தற்போது இணையத்தில் டிரெண்டாகத் தொடங்கியிருக்கின்றன. புல்லட் மாடலில் காட்சியளிக்கும் அந்த பைக்கில், ஃபோட்டான் என்ற கிராஃபிக் ஒட்டப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, பைக்கின் எஞ்ஜின் உள்ளிட்ட பகுதிகள் மின்சார பாகங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக பாக்ஸ் போன்ற அமைப்பிற்குள் நிறுவப்பட்டிருக்கின்றது.\nஇந்த தோற்றத்திலேயே எதிர்கால ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், ராயல் என்ஃபீல்டு களமிறக்க இருக்கும் மின்சார பைக்கில் என்ன மாதிரியான திறனுடைய பேட்டரி மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட இருக்கின்றது என்ற தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து, பைக்கின் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலும் ரகசியும் காக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த பைக் 2022ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளிய���கும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங��கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/69480/", "date_download": "2021-07-30T07:29:15Z", "digest": "sha1:AMDPOO5UYB3DK5Y5CSHANNJ7IV6WIPNK", "length": 6162, "nlines": 118, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் வருகை ! தொண்டர்கள் வரவேற்பு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் வருகை \nமாலை வந்த தமிழக முதல்வருக்கு திமுக\nநிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். திருவாரூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார். இதையடுத்து, திருச்சியிலிருந்து திருவாரூர் நோக்கி காரில் புறப்பட்டார்.\nவழியில் தஞ்சாவூர் மேல வஸ்தா சாவடியில்\nமேம்பாலம் அருகே முதல்வருக்குத் தமிழக\nஅரசின் தலைமைக் கொறடா கோவி. செழ��யன், மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), செ. ராமலிங்கம் (மயிலாடுதுறை), சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமார், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர்\nவரவேற்பு அளித்தனர். சிலர் கோரிக்கை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/11/blog-post_26.html", "date_download": "2021-07-30T06:31:19Z", "digest": "sha1:STQEOUVW52VFDJACR7GZUM5AY4ANI6GV", "length": 10131, "nlines": 114, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: தாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்", "raw_content": "\nதாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்\nதாஇஷை அழிக்க உண்மையில் விரும்புவது ஈரான், லெபனான் ஹிஸ்புல்லாஹ், ஸிரியா, இராக், குர்திஷ் மட்டும் தான். மற்ற நாடுகள் எல்லாம் சுய நலம். பிரான்ஸில் தாக்கியவுடன் பிரான்ஸ் உடனடியாக தாஇசை தாக்கியது எல்லாம் அந்நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் கண் துடைப்பு நாடகம். கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று, ஐரோப்பா தம்மைப் பாதுகாக்காது என்று கலங்கிக் கொண்டிருக்கின்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவி செய்து, தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ரஷ்யா முன்வருகின்றது.\nஅல்கைதா, இக்வானுல் முஸ்லிமீன், தாஇஷ் மூலம் அரபு நாடுகளை குட்டிச் சுவராக்கி, தாஇஷை காட்டி அரபு நாடுகளுக்கு ஆயுதம் விற்பதும், இஸ்ரேலை பாதுகாப்பதும், அரபு பெற்றோலை தாஇஷ் மூலமும் துருக்கி மூலமும் பெறுவதுமே அமெரிக்க பிரிட்டன், பிரான்ஸ் திட்டம்.\nஇத்திட்டத்தை நோக்கிய பயணத்தில் ஐரோப்பாவில் 1000 பேர் அழிவது ஒன்றும் ஐரோப்பியத் தலைவர்களுக்கு பெரிய இழப்பல்ல. முஸ்லிம் நாடுகளில் முதலாவது அணுகுண்டை கண்டுபிடித்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியாஉல் ஹக்கை படுகொலை செய்வதற்கு, அவர் சந்தேகிக்காமல் இருப்பதற்காக அவர் போகும் விமானத்தில் அமெரிக்கா தனது நாட்டு அதிகாரிகள் சிலரையும் தந்திரமாக அனுப்பி, விமானத்தில் குண்டு வெடித்து அவர் கொல்லப்பட்டது இதற்கு இன்னொரு உதாரணம்.\nதமக்கு உதவும் ஐரோப்பாவில் தாஇஷ் ஏன் தாக்க வேண்டும்\nஅரபு நாடுகளில் அரச���ங்கங்களை வீழ்த்தி ஆதிக்கத்தைப் பிடிப்பது தாஇஷ் தலைவர்களின் தேவை.\nஅத்தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் உதவுவது (தாஇஷ் மூடர்களுக்கல்ல) , மாறாக தாஇஷ் தலைவர்களுக்குத் தான்.\nதாஇஷ் தலைவர்களுக்கும் ஐரோப்பியத் தலைவர்களுக்கும் இடையில் தான் மறைமுகமான ஒப்பந்தம்.\nஇது தாஇஷ் மூடர்களுக்கு தெரியாது.\nதலைவர்கள் கூறும் \"குர்ஆன் ஹதீஸ், தவ்ஹீத், ஜிஹாத்\" என்ற வார்த்தைகள் மட்டும் தான் அந்த மூடர்களை இயக்குகின்றது.\nஐரோப்பாவை தாக்காவிட்டால், \"குர்ஆன் ஹதீஸ், ஜிஹாத்\" என்று \"வெறியேற்றப்பட்ட\" மூடர்கள் தமது தலைவர்களை சந்தேகிப்பார்கள். ஐரோப்பா தான் தாஇஷை வளர்ப்பதாக ஊடகங்கள் கூறுவதைக் கேட்டு, மூடர்கள் தமது தலைவர்களை விட்டும் பிரிந்து , புது இயக்கம் அமைக்கக் கூடும்.\nஇந்தப் பயத்தினால், ஐரோப்பாவில் சில தாக்குதல் நடாத்தி, தமது தலைவர்கள் உண்மையான ஜிஹாத் தான் செய்வது என்று மூட தாஇஷ்களை தலைவர்கள் நம்ப வைக்கிறார்கள்.\nஇந்த மாயாஜாலங்கள் எல்லாம் அரசியலில் சகஜம் என்பது ஐரோப்பியத் தலைவர்களுக்கும் தெரியும்.\nஎனவே தான் தாஇஷை முற்றாக அழிக்க ஐரோப்பிய நாடுகள் விரும்புவதில்லை.\nஆனால் மேலே கூறிய தமது தேவைகள் நிறைவேறினாலோ, அல்லது அத்தேவைகளை நிறைவேற்ற வேறு ஆள், அல்லது நாடுகள் கிடைத்தாலோ , ஐரோப்பியத் தலைவர்கள் தாமே வளர்த்த தாஇஷை முற்றாக அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.\nஇதே பாணியில் தான் தாமே வளர்த்த ஸதாமையும், பின்லாடனையும் அழித்தார்கள்.\nதுருக்கிக்கு தாஇஷிடமிருந்து பெற்றோல் அனுப்பிய சில வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதை கீழே உள்ள செய்தி சொல்கிறது.\nLabels: ISIS, இக்வானுல் முஸ்லிமீன், மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஸவூதியில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள்\nதாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்\nISIS ஐ வளர்க்கும் அமெரிக்கா Cartoon\n76வது ஆசூராக் கந்தூரி சிறப்பாக நடைபெற்றது\n சீஆ - வஹாபி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1218736", "date_download": "2021-07-30T07:09:20Z", "digest": "sha1:ZK2NERVEQ45IH4M35DW332JEQ4XZNFYJ", "length": 11922, "nlines": 159, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையினை முன்வைத்தது அஸ்ட்ராசெனகா! – Athavan News", "raw_content": "\nஇலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையினை முன்வைத்தது அஸ்ட்ராசெனகா\nin இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்\nஎந்தவொரு தனியார் வர்த்தகர், நிறுவனத்திடமிருந்தும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அஸ்ட்ராசெனகா நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதனியாரிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் போலியானதாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாகவே கொள்வனவு செய்ய வேண்டாம் என தாம் வலியுறுத்துவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியினன செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிக்காக 6 இலட்சம் மருந்துகள் தேவையாகவுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தமை காரணமாக சீரம் நிறுவனத்தினால் இலங்கைக்கு உறுதியளித்தப்படி இரண்டாவதாக செலுத்த வேண்டிய அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வழங்க முடியாது போயுள்ளது.\nஎனினும் தடுப்பூசிகளை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்பதற்காக அதிக விலையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்தது.\nஇதற்காக 15 இற்கும் மேற்பட்ட சர்வதேச தனியார் நிறுவனங்களுடன் இலங்கை அரச அதிகாரிகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் குறித்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட தடுப்பூசிகளின் தரத்தினை உறுதி செய்ய அஸ்ட்ராசெனகா தாய் நிறுவனத்தை அரசாங்க அதிகாரிகள் அனுகியிருந்தனர்.\nஇதனையடுத்தே தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை\nபருத்தித்துறையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம்\nமட்டக்களப்பில் சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்\nதங்களுக்கா�� தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை\nஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு\nமெக்ஸிகோவில் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1219627", "date_download": "2021-07-30T07:53:22Z", "digest": "sha1:Q37YIETQ2NWGV7BXIC4D3DUMP5XLHYQG", "length": 11830, "nlines": 158, "source_domain": "athavannews.com", "title": "தென்கொரியாவுக்கு அதிக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு: வடகொரியா அதிருப்தி – Athavan News", "raw_content": "\nதென்கொரியாவுக்கு அதிக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு: வடகொரியா அதிருப்தி\nதென்கொரியாவுக்கு ��திக சக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்து வடகொரியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் இடையே கடந்த மே 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது, ஏவுகணை தயாரிப்புக்கு தென் கொரியாவுக்கு நீண்ட காலம் விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியது.\nமேலும், எவ்வளவு தூரம் செல்லக்கூடிய ஏவுகணையாக இருந்தாலும் அதைத் தயாரிக்க அனுமதி அளித்தது.\nஇந்தநிலையில் அமெரிக்காவின் இந்த முடிவானது கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.\nஇதுகுறித்து வட கொரியாவின் சர்வதேச விவகார விமர்சகர் கிம் மோக் சோல் கூறியதாக கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,\n‘வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டம் இதுவாகும். அமெரிக்கா செய்த இந்தத் தவறு, வடகொரியாவுக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி, கொரிய பகுதிகளில் போர்ச் சூழலையும் உண்டாக்கும். ஆயுதப் போட்டியை உண்டாக்க அமெரிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, வடகொரியாவின் இந்தக் கருத்தை தனி நபரின் கருத்தாக பார்ப்பதாகவும், அரசாங்கத்தின் கருத்தாக கருதவில்லை என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது.\n800 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்க தென் கொரியாவுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்த வகை ஏவுகணைகள் வடகொரியா முழுவதும் தாக்கக் கூடியதாகும். ஆனால், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தாக்கக்கூடிய வல்லமை கிடையாது.\nTags: ஏவுகணைசக்திவாய்ந்த தொலைதூர ஏவுகணைசீனாதென்கொரியாஜப்பான்\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஇஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி\nகொவிட்-19 தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை: ஜோ பைடன் அறிவுறுத்தல்\nஇலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல - அரசாங்கம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1229428", "date_download": "2021-07-30T06:39:35Z", "digest": "sha1:7IOV3CW5EIFFIURKZJ4MRO3XVVUQBEKH", "length": 10626, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்! – Athavan News", "raw_content": "\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்\nசமூக தொடர்பு தொடர்பான பெரும்பாலான சட்ட கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் நீக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியுள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் டுவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ‘இங்கிலாந்தின் கட்டுப்பாடுகள் தளர்வு வரைபடத்தின் இறுதி கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான சரியான தருணம் இது’ என்று கூறினார்.\nஎத்தனை பேர் நிகழ்வுகளைச் சந்திக்கலாம் அல்லது கலந்து கொள்ளலாம் என்பதற்கு இப்போது வரம்புகள் இல்லை. நள்ளிரவில் மீண்டும் திறக்கப்பட்ட இரவு விடுதிகள், விடுதிகள் மற்றும் உணவகங்களில் அட்டவணை சேவை தேவையில்லை.\nவீட்டில் இருந்தபடியே பணியாற்றுவதற்கான சட்ட ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது சில இடங்களில் பரிந்துரைக்கப்படும். ஆனால் சட்டம் இல்லை.\nசில விஞ்ஞானிகள் பிரித்தானியாவில் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 50,000 என நோய்த்தொற்றுகள் கோடையில் 200,000ஐ எட்டக்கூடும் என்று கணித்துள்ளனர்.\nஆனால், 68 சதவீதத்துக்கும் அதிகமான இங்கிலாந்து பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nTags: இங்கிலாந்துசட்ட கட்டுப்பாடுகள்சமூக தொடர்புபிரித்தானியா\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 58இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்க ஒன்றுகூடும் வடக்கு அயர்லாந்து நிர்வாகிகள்\n16 மாத இடைவெளிக்குப் பிறகு கப்பல் சர்வதேச பயணங்கள் மீண்டும் ஆரம்பம்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27,734பேர் பாதிப்பு- 91பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: இங்கிலாந்தில் அதிகமான சோதனை தளங்கள்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 24,950பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nஇஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nஇஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5/", "date_download": "2021-07-30T06:42:31Z", "digest": "sha1:GQTURFX7HOASBOC5SBH23KFIOMBMSXKE", "length": 6154, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜீப் பிராண்டில் மாறிய டியூவி 300 எஸ்யூவி", "raw_content": "\nHome செய்திகள் Wired ஜீப் பிராண்டில் மாறிய டியூவி 300 எஸ்யூவி\nஜீப் பிராண்டில் மாறிய டியூவி 300 எஸ்யூவி\nமகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைவான மாடலாக வெளிவந்த மகேந்திரா டியூவி 300 எஸ்யூவி காரை சில கஸ்டமைஸ் மாறுபாடுகளை பெற்று ஜீப் பிராண்டு எஸ்யூவி கார் போன்ற உருவத்தை பெற்றுள்ளது.\nடாங்கி தோற்றத்தினை உந்துதலாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டியூவி 300 காரானது மிக நேர்த்தியான மஹிந்திரா நிறுவனத்துகே உரித்தான பாக்ஸ் ஸ்டைல் வடிவமைப்பில் 5+2 என 7 இருக்கைகளுடன் சிறப்பான வசதிகளுடன் எம்ஹாக்80 1.5 லிட்டர் 3 சிலிண்டர் கொண்ட 84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 230என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.\nஎம் ஹாக்100 102 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.04 கிமீ ஆகும்.\nமுழுவிபரம் படிக்க – டி��ூவி300 எஸ்யூவி\nகோவைஎஸயின் சன்மேக் ஆட்டோமோட்டிவ் மிக நேர்த்தியாக் ஜீப் பிராண்டின் கிராண்ட் செரோக்கீ மாடலின் வடிவத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிக நேர்த்தியாக ஜீப் பிராண்டு கிரில் பம்பர் தோற்றம் போன்றவற்றை சேர்த்து ஆடி க்யூ3 காரின் எல்இடி ஹெட்லேம்பை பொருத்தி அட்டகாசமாக கஸ்டமைஸ் செய்துள்ளது.\nபைக்கில் பயன்படும் hp , ps , nm என்றால் என்ன ஆட்டோமொபைல் தமிழன் மோட்டார் டாக்கீஸ் படிங்க – www.automobiletamilan.com/motor-talkies/\nPrevious articleஉங்கள் பைக்கில் பிக்அப் அதிகரிக்க என்ன செய்யலாம் \nNext articleமாருதியின் இக்னிஸ் காருக்கு அமோக வரவேற்பு\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=197894&cat=32", "date_download": "2021-07-30T07:25:26Z", "digest": "sha1:SVJ5E5NIF7D5YG74X66ZAAMIZRUM7OQB", "length": 17413, "nlines": 359, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்\nகாங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்\nசட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது . அனைத்து கட்சிகளும் சட்டசபை குழு தலைவரை தேர்ந்தெடுத்த நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் தாமதம் ஆக்கியது .சீனியர் என்ற அடிப்படையில் பலர் போட்டியிட்டதே இதற்கு காரணம் . ஒரு வழியாக கட்சியின் தமிழக சட்டசபை குழுத்தலைவராக கு செல்வபெருந்தகை , துணைத் தலைவராக எம் எல் ஏ ராஜேஷ்குமார் சில நாட்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டனர் . இந்த நிலையில் சட்டசபை கொறடாவாக, எம்எல்ஏ விஜயதரணி , துணை கொறாடாவாக ஹசன் மவுலானாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nவாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅப்போ இனி தொகுதி பக்கம் பார்க்கவே வேண்டாம் போலிருக்கிறது .... தொகுதி மக்களின் முக்கிய பிரச்சினையான தனியார் காடுகள் , ECO SENSITIVE ZONE பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஏதாவது பேசுவாரா .. இல்லை கடந்த பத்து வருடங்கள் ஒட்டியது போன்று தொகுதி மக்களுக்கு நாமம் தானா ..\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\n21ம்தேதி கூடுகிறது தமிழக சட்டசபை \nநீட் தேர்வு பாதிப்பை ஆராய்வதற்கு குழு அமைப்பு\nசெய்யமுடியாததை சொல்லி தேர்தலில் வெற்றி | பாஜக குற்றச்சாட்டு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி மெர்ஸி பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுடன் திமுக கூட்டணி\nசுகாதார அமைச்சர் மா சுப்ரமணி செய்தியாளர் சந்திப்பு\nடெய்லரிடம் ரூ 10 லட்சம் வழிப்பறி : இன்ஸ் வசந்தி சஸ்பெண்ட்\n50 லட்சத்துடன் ஓடிய டிரைவர் காதலியுடன் கைது\nமேகதாதுவில் ஒரு செங்கல் கூட கட்ட முடியாது\n5 Hours ago செய்திச்சுருக்கம்\n5 Hours ago சினிமா வீடியோ\n6 Hours ago விளையாட்டு\n7 Hours ago ஆன்மிகம் வீடியோ\n7 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபாஜ பேச 20 நிமிடம் ஆம் ஆத்மிக்கு 160 நிமிடம்\nஎழுந்து நின்னு மனு வாங்குங்க கலெக்டரை அதட்டிய எம்எல்ஏ\n17 Hours ago செய்திச்சுருக்கம்\nபுல்லுருவிகள் செய்யும் சதி வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு\nமருத்துவ படிப்புகளில் OBCக்கு 50% EWSக்கு 10%\nஅண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு, சென்னை\n3 மாசத்துல எப்படிங்க முடியும்\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டி , சென்னை\nகாடு உருவாக்கும் புலியின் கதை\n20 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஅப்பா அரசியல்வாதி ஆனாலும் படம் பார்த்து அழுதார்.. சார்பட்டா துஷாரா\n20 Hours ago சினிமா வீடியோ\nசுப்ரீம் கோர்ட் கடும் அதிர்ச்சி\nகோமாவில் டிவி நடிகர் வேணு அரவிந்த் 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_44.html", "date_download": "2021-07-30T07:19:38Z", "digest": "sha1:E3TKJ44JMOQFCJDRUT3UC6CPXAJXQQ36", "length": 8372, "nlines": 29, "source_domain": "www.flashnews.lk", "title": "சமூகத்தை அடமானம் வைத்து நானோ எனது குடும்பமோ வாழ வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை;: பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா!", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்சமூகத்தை அடமானம் வைத்து நானோ எனது குடும்பமோ வாழ வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை;: பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா\nசமூகத்தை அடமானம் வைத்து நானோ எனது குடும்பமோ வாழ வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை;: பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா\nஒரு சமூகத்தை அடமானம் வைத்துக் கொண்டு அந்த சமூகத்தை பாதாளத்தினுள் தள்ளிவிட்டு நானும் எனது குடும்பமும் வாழ வேண்டும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அவ்வாறு பிழைப்பு நடத்துகின்ற துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டிய நேரமே இதுவாகும் என முன்னால் மாகாண சபை உறுப்பினறும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.\nபிராந்திய மக்களுடனான விசேட சந்திப்பு நேற்று (07) நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்;ந்து உரையாற்றுகையில்,\nநான் ஒரு பாடசாலை இல்லாத கிராமத்தில் பிறந்தவன். ஆனால் தற்போது இந்த கிராமத்திற்கென தரமான பாடசாலையை உருவாக்கியுள்ளேன். புத்தளத்தில் கல்வி வலயம் தமிழ் பிரிவு, விஞ்ஞானப் பாடசாலை, செய்னப் ஆரம்பப் பாடசாலை, ஸாஹிரா ஆரம்ப பாடசாலை, 300க்கும் அதிகமான தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் என்பவற்றை பல போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் நான் பெற்ற பிள்ளைகளுக்கு பலர் பெயர் போட்டுக் கொண்டு வந்திருக்கின்றனர். யார் சதி செய்தாலும், துரோகமிழைத்தாலும் எத்தனை சவால்கள் வந்தாலும், காலிழுப்புகள் செய்தாலும், அதிகப்படியான விருப்பு வாக்குகளுடன் புத்தளம் மாவட்டத்திற்கான சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெற்று எமது பலத்தை நிரூபிப்போம். நேர்மையாக இந்த சமூகத்திற்காகவும், கட்சித் தலைமையோடு விசுவாசத்துடனும் இரு சமூகங்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்போம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்து���்கொள்கிறேன்.\nஇன்று என்னுடைய வெற்றிக்காக 12 பிரதேச சபை உறுப்பினர்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர், பல உலமாக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த புத்தளம் மாவட்டதிலே வரலாறு காணாத அபிவிருத்தியை என்னால் செய்ய முடியும் என நம்புகிறேன். அதற்கான திட்டங்களும், தலைமையின் வழிகாட்டலும் என்னிடம் உள்ளது. சமூகத்திற்காக குரல் கொடுத்து வரும் எமது கட்சித் தலைமையை வீழ்த்த இன்று அவரது சகோதரரை அநியாயமாகக் கைது செய்து வைத்துள்ளனர். கொரோனா என்னும் போர்வையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுற்றுநிரூபத்தை மீறி முஸ்லிம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கருத்துக்களைக் கூட செவி மடுக்காமல் அரச தலைவர்கள், எமது சகோதரர்களின் ஜனாஸாக்களை எரியூட்டி பெரும்பான்மையினவாதிகளை திருப்திபடுத்தினர்.\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருமானமிழந்த மக்களுக்கு 5000 ரூபாவை மக்களின் நிதியிலிருந்தே வழங்கினர். இந்த 5000 ரூபாவை தாங்கள் தான் பெற்றுக் கொடுத்ததாக கூறிக் கொண்டு இனவாதிகளை திருப்பதிப்படுத்திய அரச தலைவர்களை , கட்சித் தலைவர்களாக கொண்டவர்கள் தாங்கள் ஆளும் கட்சி என கூறிக் கொண்டு அநாகரிகமாக மக்களிடம் வாக்குகளை பெற முற்படுகின்ற செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்போம் என அவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிராந்திய முக்கியஸ்தர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dismissal-those-who-fought-minimum-wage-citu", "date_download": "2021-07-30T07:47:23Z", "digest": "sha1:VYS5K5CK7KRCF73T72XHFOVG6LVVFYKT", "length": 9537, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "குறைந்தபட்ச ஊதியம் வேண்டி போராடியவர்கள் பணி நீக்கம்... கண்டித்து சி.ஐ.டி.யு போராட்டம்! | nakkheeran", "raw_content": "\nகுறைந்தபட்ச ஊதியம் வேண்டி போராடியவர்கள் பணி நீக்கம்... கண்டித்து சி.ஐ.டி.யு போராட்டம்\nசென்னையில் குறைந்தபட்ச ஊதியம் கேட்டு போராடிய தூய்மைப் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றது.\nசென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு தலை��ர் எஸ்.கே.மகேந்திரன், “சென்னை மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 624 ரூபாயை ஒரு நாள் சம்பளமாகக் கொடுக்க வேண்டும். ஆனால் மாநகராட்சி ரூ.379 மட்டுமே தருகிறது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதில் 291 தொழிலாளர்கள் வேலையைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதனைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெறுகிறது.” என்று தெரிவித்தார்.\n“ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூபாய் 7,500 வழங்க வேண்டும்” - ஆர்ப்பாட்டம் நடத்திய சங்கத்தினர்\nசி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை திமுக நிராகரிக்க வேண்டும்.. திருச்சியில் வியாபாரிகள் சங்க பேரமைப்பு வேண்டுகோள்\nலாரி சங்க உரிமையாளர்கள், கூலி தொழிலாளர்கள் மோதலால் பாபரப்பு..\nகரோனா எண்ணிக்கை தற்போது சற்று உயர்ந்துள்ளது - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு\nகடையக்குடி என பெயர் மாற்றம் செய்ய இடைக்கால தடை\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி\nஇரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு... செப்டம்பர் ஆறாம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nநவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/karur-engineers-make-and-launch-new-app-against-tiktok-app", "date_download": "2021-07-30T07:59:58Z", "digest": "sha1:R45NLAPIWZS2CUUOTSTRCVO5V6Y7B5ZZ", "length": 17033, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர்: டிக்டாக், ஃபேஸ்புக்குக்கு மாற்றாகப் புதிய செயலிகள்! - 10 இளைஞர்களின் புதிய முயற்சி | karur engineers make and launch new app against tiktok app - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமாற்றுத்திறனாளி சிறுவனுக்குக் காலணி அணிவித்த கோவை ஆட்சியர் - குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nதமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள்: `சிலருக்கு வயிறு எரிவதைப் பற்றி கவலை இல்லை’ -தங்கம் தென்னரசு\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\nமாற்றுத்திறனாளி சிறுவனுக்குக் காலணி அணிவித்த கோவை ஆட்சியர் - குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nதமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள்: `சிலருக்கு வயிறு எரிவதைப் பற்றி கவலை இல்லை’ -தங்கம் தென்னரசு\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\nகரூர்: டிக்டாக், ஃபேஸ்புக்குக்கு மாற்றாகப் புதிய செயலிகள் - 10 இளைஞர்களின் புதிய முயற்சி\nஇந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டிக்டாக், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளப் பக்கங்களை நாமே வடிவமைத்தால் என்ன என்ற யோசனை தோன்றியது.\nகரூரைச் சேர்ந்த 10 பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, டிக்டாக்குக்கு மாற்றாக ஜில்ப்ரோ (chilbro) என்ற செயலியையும், ஃபேஸ்புக்குக்கு மாற்றாக தோஸ்துடா (dosthda.com) என்ற பெயரில் சமூகவலைதளப் பக்கங்களை வடிவமைத்துள்ளனர்.\nதிருவிளையாடல் தருமி பாணியில், 'இன்று மனிதனால் பிரிக்க முடியாதது எது' என்று கேட்டால், 'ஆண்ட்ராய்டு மொபைலும் அதன் சமூகவலைதள பயன்பாடும்' என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு நமது பகல், இரவு என எல்லா நேரத்தையும் சமூகவலைதளங்களும், டிக்டாக் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த செயலிகளும் ஆக்ரமித்துள்ளன.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nகுளித்தலை: `என் குழந்��ைங்க இனி நல்ல சாப்பாடு சாப்பிடப்போறாங்க' - நெகிழும் அருள்ராஜ்\nஇந்தநிலையில், சமீபத்தில், சீனா - இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னை, அதையொட்டிய பிணக்குகளைத் தொடர்ந்து, சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளை இந்திய அரசு பயன்படுத்த தடைவிதித்தது. இந்திய நாட்டின் ரகசியங்கள் அந்தச் செயலிகள் மூலம் சீனாவால் கண்காணிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் அந்தத் தடைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது.\nஇந்தநிலையில், டிக்டாக் உள்ளிட்ட செயலிகளில் மூழ்கிக் கிடந்த இந்தியவாசிகள், அதற்கு தடைவிதித்ததும் கால்களில் வெந்நீர்பட்டது போல் துடித்துப்போனார்கள். 'டிக்டாக்கில் முகம் காட்டலன்னா, எங்கள் இதயம் வெடிச்சுருமே' என்று அல்லாடிப்போனார்கள்.\nஇந்தநிலையில், மென்பொருள் துறையில் கரைகண்ட இளைஞர்கள் சிலர், அந்தச் செயலிகளுக்கு மாற்றாகப் புதிய செயலிகளை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில், கரூரைச் சேர்ந்த 10 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, ஜில்ப்ரோ என்ற செயலியையும், தோஸ்துடா என்ற சமூகவலைதளப் பக்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.\nஜில்ப்ரோ (chilbro) செயலியை உருவாக்கிய இளைஞர்களில் ஒருவரான, அபிஷேக்கிடம் பேசினோம்.\n\"நான் உட்பட 10 பேரும் சேர்ந்துதான், இந்தச் செயலியைக் கண்டுப்பிடித்துள்ளோம். நாங்க 10 பேரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள். இப்போது ஒன்றாகச் சேர்ந்து, லீட் அப் டெக்னாலஜி என்று கம்பெனி ஆரம்பித்து, தனிப்பட்ட நபர்கள் மற்றும் கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன்கள், வெப்சைட், செயலிகள்னு வடிவமைச்சு தந்தோம்.\nஇந்தநிலையில்தான், இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டிக்டாக், ஃபேஸ்புக் போன்ற செயலி, சமூக வலைதள பக்கங்களை நாமளே வடிவமைச்சா என்னென்னு தோணுச்சு. கடந்த டிசம்பர் மாதமே இதற்கான வேலையை ஆரம்பிச்சு, ஜில்ப்ரோ செயலியை வடிவமைத்து, கடந்த ஏப்ரல் மாதம் லாஞ்ச் பண்ணினோம். அப்போது சரியா ரெஸ்பான்ஸ் இல்லை. இந்தச் செயலி கிட்டத்தட்ட டிக்டாக் மாதிரியேதான் இருக்கும். இதன் சர்வர் அதிகப் பாதுகாப்பு கொண்டது.\nடிக் டாக் தடையால் ஜாக்பாட் - ஒரு கோடி டவுன்லோடுகளைக் கடந்த `சிங்காரி’\nஅதேபோல், பெண்கள் போடும் வீடியோக்களுக்கு யாரேனும் ஆபாசக் கமென்டுகள் போட்டால், அதைச் சம்பந்தப்பட்ட வீடியோ பதிவிடும் பெண்களே, கமென்ட்களை நீக்க முடியும். இப்��டிப் பல வசதிகள் இந்தச் செயலியில் உள்ளது. சீன செயலியான டிக்டாக்கை இந்திய அரசு தடை செய்ததும், எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, எங்கள் ஜில்ப்ரோ செயலி கொஞ்சம் கவனம் பெற்று, இப்போது 8,000-க்கும் அதிகமானவர்களால் இது பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த ஜில்ப்ரோ செயலியில் அப்டேட் செய்துகிட்டே இருக்கிறோம்.\nஅதேபோல், ஃபேஸ்புக் பக்கமும் அதிக இந்தியர்களால் பயன்படுத்தப்படுது. ஆனால், இங்கேயும் பெண்கள் போடும் பதிவுகளுக்கு ஆபாசமான கமென்டுகளைப் பதிவிடுகிறார்கள். அதனால், நாங்கள் வடிவமைத்துள்ள தோஸ்துடா வலைதளப் பக்கத்தில், தவறான கமென்ட்களை டெலிட் செய்யக்கூடிய வசதி உள்ளது. அதோடு, குறிப்பிட்ட தவறான வார்த்தைகளை அந்தப் பக்கத்தின் சர்வர் தானாகவே அனுமதிக்காமல் செய்யும் ஆப்ஷனையும் சேர்த்துள்ளோம். அடுத்த மாதம் தோஸ்துடாவை லாஞ்ச் பண்ண இருக்கிறோம். கண்டிப்பாக இது இந்தியர்களை கவரும்\" என்றார் உற்சாகத்துடன்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/205", "date_download": "2021-07-30T08:06:14Z", "digest": "sha1:DIP7WFCKFPGKIL5JQ5PWNLEFLPH5J5T7", "length": 4248, "nlines": 118, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "ஞாப‌க‌ம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஒரே ஜீவ‌ன் ஒன்றே உள்ளம்\nPrevious Post பூர்வீக‌ சொத்து\nNext Post அவென்யூ ரோட்\nமாசிலாமணி தமிழய்யா கோச்சுக்கப் போறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2021-07-30T07:25:34Z", "digest": "sha1:CIXFGVKLHOPNLKJU6QVEQCNRP2JCXBXJ", "length": 9354, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "புளோரிடா – Athavan News", "raw_content": "\nஆப்கானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்\nஆப்கா���ிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகி, அவரது ...\nபுளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது – உயிரிழப்பு 12 ஆக உயர்வு\nபுளோரிடாவில் கட்டடம் இடிந்த பகுதியில் ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் தேடல் மற்றும் மீட்பு முயற்சியின்படி இதுவரை 12 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க வரலாற்றில் ...\nபுளோரிடாவில் கட்டடம் சரிந்து விபத்து – உயிரிழப்பு 5 ஆக உயர்வு 156 பேரை தேடும்பணி தீவிரம்\nபுளோரிடாவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை அன்று ஐந்தாக உயர்ந்துள்ளது. இதேவேளை காணாமல் போன 150 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை மீட்புப் பணியாளர்கள் ...\nமியாமி கட்டட சரிவு: இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு- 159பேரை காணவில்லை\nஅமெரிக்கா- புளோரிடா மாகாணத்தில் மியாமிக்கு வடக்கே இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. அத்துடன் 159பேர் காணமல் ...\nமியாமி கட்டட சரிவு: ஒருவர் உயிரிழப்பு- 99பேரை மீட்கும் பணிகள் தீவிரம்\nஅமெரிக்கா- புளோரிடா மாகாணத்தில் மியாமிக்கு வடக்கே இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 99பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவன���யால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/when-to-expect-a-baby-answer-to-vignesh-sivan-nasuk-!/cid3467994.htm", "date_download": "2021-07-30T06:12:42Z", "digest": "sha1:R7RCF2NCRNNHAUXWAVF4J2LKAHKCSJCT", "length": 3820, "nlines": 28, "source_domain": "ciniexpress.com", "title": "எப்போது குழந்தையை எதிர்பார்க்கலாம்..? ரசிகர் கேள்விக்கு விக்", "raw_content": "\n விக்னேஷ் சிவன் நாசூக்கான பதில்..\nரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் கலந்துரையாடிய இயக்குநர் விக்னேஷ் சிவன், பல்வேறு தனிப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.\nநடிகை நயன்தாராவை ஆறு வருடங்களாக காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர் நடிப்பில் ‘நெற்றிக்கண்’ என்கிற படத்தை தயாரித்துள்ளார். அதேபோல விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.\nதற்போது நெற்றிக்கண் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். நயன்தாராவுடன் திருமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, கொரோனா முடிந்தவுடன் என்று கூறி இருந்தார்.\nஅதேபோல மற்றொரு ரசிகர், குழந்தையை எதிர்பார்க்கலாமா என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், குழந்தை பெற்றுக்கொள்வது உங்களுடைய பார்டனர் மற்றும் உங்களுடைய முடிவை பொறுத்தது என்று நாசூக்காக கூறினார். விக்னேஷ் சிவனின் இந்த பதில் சமூகவலைதளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/jun/14/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81-3426220.amp", "date_download": "2021-07-30T06:49:20Z", "digest": "sha1:KLEYXK3FJ7YTHXQB6ZDJKH2TS2OKNC4H", "length": 5914, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "சசிகலா பற்றி யோசிக்க நேரமில்லை: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு | Dinamani", "raw_content": "\nசசிகலா பற்றி யோசிக்க நேரமில்லை: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு\nகரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா பற்றி யோசிக்க நேரமில்லை என்றாா் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.\nகோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: தமிழக முதல்வா் தினமும் தலைமைச் செயலகம் சென்று மூத்த அமைச்சா்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். மேலும், மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி மூலமாக மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குகிறாா்.\nஅமைச்சா்களை அவரவா் மாவட்டங்களில் வாரந்தோறும் 5 நாள்கள் தங்கியிருந்து கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளாா். இதில் என்ன குற்றம்குறை உள்ளது என தெரியவில்லை. ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை சொல்கிறாா்.\nமத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி தனியாா் நிதிநிறுவனங்கள் செயல்படக் கூடாது. அதையும் மீறி தவணைத் தொகை மற்றும் வட்டி வசூல் செய்வதாக புகாா் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nசசிகலா விடுதலையாகி வந்தால், அதிமுகவில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதைப் பற்றி யோசிக்க நேரமில்லை. கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிந்தனையே அரசுக்கு இல்லை என்றாா் அமைச்சா்.\nஅம்பையில் சா்வதேச புலிகள் தினம்\nபத்மனேரியில் கைவினைப் பொருள் தொழில்கூடம் திறப்பு\nரவணசமுத்திரத்தில் கூட்டுறவு வங்கி முற்றுகை\nநெல்லை, தென்காசியில் மேலும் 36 பேருக்கு கரோனா\nமகளிா் காவலா் பணி: 4ஆவது நாள் உடல்தகுதித் தோ்வில் 287 போ் பங்கேற்பு\nஐடிஐகளில் மாணவா் சோ்க்கை: ஆக. 4வரை ��வகாசம் நீட்டிப்பு\nகொத்தடிமை தொழிலாளா்கள்:புகாா் தெரிவிக்க எண் அறிமுகம்\nராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் 3ஆவது நாளாக தீயணைப்புப் பணி\nதுப்புரவு பணியாளர்மதுரை சக்கிமங்கலம்தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ்மலச்சிக்கல்சிறியப் பூக்கள்\nIndian actorbirth anniversaryவீட்டு உபயோக பொருள்கள்எழுத்தாளர் லக்ஷ்மிகறுப்பு வைரம்\nஅதிமுக ஆர்ப்பாட்டம்அதிமுக ஆர்ப்பாட்டம்Tokyo Olympicsகொரோனா தடுப்பூசிஎஸ்டேட் தொழிலாளி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-07-30T06:38:40Z", "digest": "sha1:6DCLUJ7Q2LNOV3ST6WZO5FVCPRTWK2LR", "length": 89920, "nlines": 327, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅனைத்து முக்கிய தலைப்புக்களிலும் சிறப்புக் கட்டுரைகளை உருவாக்குவது தமிழ் விக்கிபீடியாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று ஆகும். சிறப்புக் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவின் ஆக்க முறைக்கும் தரத்திற்கும் நல்ல எடுத்து காட்டாக அமைகின்றன. சிறப்புக் கட்டுரைகள் என்றால் என்ன என்பதையும், முழுப் பட்டியலையும் சிறப்புக் கட்டுரைகள் பக்கம் சென்று பார்க்கலாம்.\nபொதுவாகச் சிறப்புக் கட்டுரைகள் இரு வழிகளில் உருவாக்கப்படுகின்றன. முதலாவது ஒரு குறுங்கட்டுரை, கூட்டு முயற்சியின் ஊடாக விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுச் சிறப்பு கட்டுரைத் தரத்தினை அடைகின்றது. (நன்கு வளர்ச்சியடைந்த கட்டுரைகளை சிறப்புக் கட்டுரையாக்கப்படக் கூடியவை என்ற பட்டியலின் கீழ் சமுதாய வாசலில் இணைப்பதன் மூலம் பிற பயனர்களின் கவனத்தை ஈர்த்து அக்கட்டுரைகள் சிறப்பு கட்டுரையாவதை விரைவாக்கலாம்.) இரண்டாவது பிரதான ஆக்கர் இடும் நன்கு செழுமைப்படுத்தப்பட்ட கட்டுரையைப் பிற பயனர்கள் மேலும் மேம்படுத்திச் சிறப்புக் கட்டுரைத் தரத்தினை அடையச்செய்யலாம்.\nவளர்ச்சியடைந்த மேம்படுத்தப்பட்ட கட்டுரைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தகுந்த முறையில் காட்சிப்படுத்துவது அக்கட்டுரை பரந்த வாசிப்பைப் பெற அல்லது பலனை அளிக்க ஒரு முக்கிய செயல்பாடாகும். அச்செயல்பாட்டை நெறிப்படுத்த இந்த பக்கம் உதவும். குறிப்பாக ஒரு கட்டுரையைத் தமிழ் விக்கிபீடியாவில் சிறப்பு கட்டுரையாக நியமிக்க எடுக்கப்படவேண்டிய செயல்முறைகளை விளக்கவும் செயல்படுத்தவுமே இப்பக்கம் ஆகும்.\nநீங்கள் கட்டுரை ஒன்றை நியமிக்கும் பட்சத்தில், அக்கட்டுரை நோக்கி எழுப்பப்படும் ஆட்சேபனைகளுக்குத் தகுந்த முறையில் பதிலளிக்க முயல்வீர்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். பரிந்துரைக்கும் கட்டுரையின் பிரதான ஆக்கராக நீங்கள் இருக்கும் இடத்து நியமனக் குறிப்பில் அதை தெரிவுபடுத்தல் நன்று.\nவார்ப்புரு:சிறப்புக் கட்டுரைகளை முன்மொழியும் முறை\nசிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/வெற்றி பெற்றவை\nசிறப்புக் கட்டுரைகள் தகுதி நீக்க முன்மொழிவு\nசிறப்பு கட்டுரைத் தகுதிகளை ஆராய்ந்து, உங்கள் கட்டுரை அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்கின்றது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.\nநீங்கள் பரிந்துரைக்கும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் {{fac}} வார்ப்புருவைச் சேருங்கள்.\nஅதற்குக் கீழே, அந்தக்கட்டுரையை முன்மொழிவதற்கான உங்கள் காரணத்தைப் பதியுங்கள்.\nஇறுதியாக, place {{விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/முன்மொழியும் கட்டுரையின் தலைப்பு}} at the top of the list of nominees on this page.\nவழிமொழிவது, எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது\nகட்டுரையைப் பற்றி முடிவுகளைத் தெரிவிப்பதற்குத் தயவுசெய்து கட்டுரையை முழுமையாக வாசியுங்கள். கட்டுரையின் பேச்சுப் பக்கங்களிலும் கட்டுரையைப் பற்றிய, கட்டுரையின் பொருள் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கலாம்.\nநியமம் நோக்கி உங்கள் முடிவுகளை தெரிவிக்க, நியமம் 'தொகு' தத்தலை சுட்டுங்கள் (கட்டுரையின் பொது பேச்சு 'தொகு' தத்தலை அல்லாமல், நியமன 'தொகு' தத்தலை சுட்டுவதே அக்கட்டுரைக்குரிய நியமன பேச்சு பக்கத்திற்கு உங்களை இட்டு செல்லும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)\nநீங்கள் அக்கட்டுரை சிறப்பு கட்டுரையாவதற்குறிய தரமுடையது என்று கருதினால், \"ஆதரவு\" என்று ஆதரவைத் தெரிவித்து உங்கள் காரணங்களையும் தரலாம்.\n1.2 ருக்மிணி தேவி அருண்டேல்\n3 சங்ககாலத் தமிழக நாணயவியல்\n8 ம. கோ. இராமச்சந்திரன்\n10 வார்ப்புரு இணைப்பு இல்லாத முன்மொழிவு\nதொடர்ந்து கணினி சார் கட்டுரைகள் எழுதி வரும் உமாபதியின் முயற்சியில் comprehensive ஆக அமைந்த நல்ல கட்டுரை. சிறப்புக் கட்டுரை ஆக்கலாம். ��ன்னும், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தரலாம்.--Ravidreams 11:25, 18 நவம்பர் 2006 (UTC)\nஆதரவு நல்ல முற்காட்டுக் கட்டுரை. நிறைய வெளி மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. பல பரிமானங்களில் ஜிமெயில் பற்றி அலசியுள்ளார். (எனது பேச்சுப் பக்க வேண்டுகோளையும் நிறைவேற்றியுள்ளார்.) பாராட்டுக்கள் உமாபதி. -- Sundar \\பேச்சு 06:42, 15 மே 2007 (UTC)\nருக்மினி அவர்களின் வாழ்க்கையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இக்கட்டுரை. கட்டுரையின் நீளத்தை கருதாவிட்டால், சிறப்புக்கட்டுரை ஆக்கப் பரிந்துரைக்கிறேன்--Ravidreams 11:28, 18 நவம்பர் 2006 (UTC)\nஅதிகம் பார்க்கப்படும் தகவல் செறிவுள்ள கட்டுரை. சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம்--Ravidreams 19:05, 16 நவம்பர் 2006 (UTC)\nநல்ல கட்டுரை, ஆனால் தமிழ் என்ற தலைப்பில் சேர்க்கப்படவேண்டிய தகவல்கள் பல உள்ளன. ஆகையால் முழுமை பெறவில்லை என்று நினைக்கின்றேன். கட்டமைப்பும் மேம்படுத்தப்படலாம். --Natkeeran 17:44, 18 நவம்பர் 2006 (UTC)\nநற்கீரன், கட்டுரை ஏற்கனவே நீளமாக உள்ளது. மேற்படி தகவல்களை துணைத்தலைப்புகளில் சேர்ப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கான ஆலோசனைகளை தாருங்கள். எந்த விதத்தில் தற்போதைய உள்ளடக்கம், கட்டமைப்பை மாற்றலாம் என்றும் தெரியப்படுத்துங்கள்--Ravidreams 10:57, 19 நவம்பர் 2006 (UTC)\nசிறந்த முயற்சியின் அடிப்படையிலுள்ள கட்டுரை. ஆய்த எழுத்து என்ற துணைத்தலைப்பிலுள்ள கேடயப்படம் இருப்பது பொருத்தமாகப் படவில்லை. கேடயத் தோற்றத்திலிருந்தா, முப்பாற்புள்ளிகள் தோன்றியது இம்முற்பாற் புள்ளி , ஆரம்பத்தில் இ என்பதனைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.கி.பி.5க்கு பிறகே தற்போதுள்ள இ என்ற குறியீடு தோன்றியது எனலாம்.த* உழவன் 06:13, 24 ஆகஸ்ட் 2009 (UTC)\nதற்போது மேற்கோள் தேவை என்று கேட்கப்பட்ட வரிக்கு மேற்கோள் சேர்த்தாயிற்று. [1]--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:27, 3 சூலை 2012 (UTC)\n8.எண்கள் என்பதிலுள்ள எண்களுக்கான அட்டவணையில், எட்டு என்ற எண்ணில், அ- என்று இருப்பது தவறு. அ-வில் வரும் சுழி இல்லாது இருக்க வேண்டும்.காண்கஅதனை உருவாக்க வேண்டும். பழைய நூல்களில் அதற்கான குறியீடு காணின் அதனைக் காட்டவும். அதற்குரிய கணினி எழுத்துருவை உருவாக்க முனைகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்\n--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:18, 3 சூலை 2012 (UTC)\n\"இங்கே\" என்னும் சொல் இலங்கை மற்றும் யாழ்பாணத்தில் \"இங்கை\" என பயன்படுத்துவதாக குரிப்பிட்டி���ுந்தீர்கள்,ஆனால் அச்சொல் இலங்கையிலோ அல்லது யாழ்பாணத்திலோ அவ்வாரு உச்சரிக்கப் படுவதில்லை.\nமாறாக \"இங்கே\" எனும் சொல் யாழ்பாணத்தில் நேரடியாக \"இங்க\" என்றும், சூழ்நிளைகளுற்கேற்ப- இஞ்ச,இந்த. இவ்வாரு அழைக்கப்படுகின்றது.\nஆனால் பிரமாவட்டங்களில் குறிப்பாக கொழும்பில் \"இங்க\" என்றே அழைக்கப்படுகின்றது.−முன்நிற்கும் கருத்து 103.247.50.188 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nமறுப்பு: இங்கை என்ற பயன்பாடு யாழ்ப்பாணத்தில் பரவலாகவுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 10:34, 30 சூலை 2015 (UTC)\nஅய்யாவழி கட்டுரை நல்ல கட்டுரைதான். எனினும் அதில் சில குறைபாடுகள் உண்டு. அவற்றை விரைவில் முன்வைக்கின்றேன். அக்கட்டுரையை சிறப்பு கட்டுரை ஆக்க முன்மொழிவதன் மூலம் பிறருடைய கவனத்தையும் இக்கட்டுரை மீது வரவழைத்து, மேம்படுத்தி சிறப்பு கட்டுரையாக்கலாம் என்று நம்புகின்றேன். --Natkeeran 05:41, 9 ஜூன் 2006 (UTC)\nசிறப்புக் கட்டுரையாக்கப்படுவதற்கு நல்ல வாய்ப்புள்ள கட்டுரை. தகுதிகளில் இனி, வெளிமேற்கோள்களைக் கட்டாயமாக்கலாம் என்று கருதுகிறேன். வைகுண்ட ராஜா இங்கே தந்துள்ள மேற்கோள்களை இங்கே தேவையான இடங்களில் தந்தோமானால் நன்று. -- Sundar \\பேச்சு 07:11, 9 ஜூன் 2006 (UTC)\nஇக்கட்டுரை முழுக்க ஒரே பயனரால் எழுதப்பட்டிருப்பதாலும். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்ய நடுநிலையான வெளியிணைப்புகள், ஆதாரங்கள் எதுவும் இல்லாததாலும், கட்டுரையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வாய்ப்பில்லை. தவிர, கட்டுரையில் எண்ணற்ற எழுத்துப் பிழைகள், கருத்து முரண்பாடுகள் உள்ளன. மேற்கண்ட குறைகளை போக்க வைகுண்ட ராஜா முயலலாம். அதுவரை, இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக ஆக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. --ரவி 08:39, 9 ஜூன் 2006 (UTC)\nபயனர் ரவி எடுத்துரைத்த குறைபாடுகள் இக்கட்டுரையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன், நிவிர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.\nமேலும் எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்களானால் ஒன்றைக் கூற முயல்கிறேன். சிறப்புக் கட்டுரைகளாக தேர்ந்தெடுக்கப்படுபவைகளுக்கு மேலும் ஒரு விதிமுறையை அமலாக்கினால் நன்று என்று நினைக்கிறேன். அதாவது, சிறப்பு கட்டுரையாக்க கோரப்படுபவை, சிவப்பு இணைப்புகள் (Red Links) அற்றவைகளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு கட்டுரையை முழுமையாக ஒருவருக்கு புரியவைப்பதில் அக்கட்டிரையின் உள��ளிணைப்புகளுக்கு பெரும்பாலும் முக்கிய பங்கு உண்டு. அவ்வகையில் சிறப்புக் கட்டுரை இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் தமிழ் விக்கிபீடியாவின் 2,901 (தற்போதய நிலவரம்)கட்டுரைகளில் சிறந்த கட்டுரை ஒரு நபருக்கு அது தொடர்புடைய விடயங்களை சிறந்த முறையில் கற்பிக்க (Should be best informative)வேண்டும் - வைகுண்ட ராஜா 22:40, 11 ஜூன் 2006 (UTC)\nவைகுண்ட ராஜா, சிறப்புக் கட்டுரையில் சிகப்பு இணைப்புகள் இல்லாமல் இருப்பது மிகவும் விரும்பத்தக்க ஒன்று தான். அய்யாவழி போன்ற, பல பயனர்களுக்கு புதிதாக இருக்கும் கருத்துக்களை விளக்கும் கட்டுரைகளில், இது மிகவும் இன்றியமையாததாகும். எனினும், தற்பொழுது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பளர்கள் மிகவும் குறைவாக இருப்பதனால், இத்தேவையை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளில் ஒன்றாக கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நீண்ட கால நோக்கில், உங்கள் ஆலோசனை முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், எல்லா கட்டுரைகளிலும், குறிப்பாக சிறப்புக் கட்டுரைகளிலாவது சிகப்பு இணைப்புகளை நீக்க பங்களிப்பாளர்களை வேண்டிக்கொள்வோம்--ரவி 08:35, 16 ஜூன் 2006 (UTC)\nநாடுகள் திட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று இக்கட்டுரை. நல்ல நடையில், செறிவான கருத்துக்களுடன், அழகான படங்களுடன் உள்ளது. முன் எடுத்துக்காட்டாக இருக்கத் தகுதி பெற்றுள்ளது இக்கட்டுரை.. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிகிறேன்.--செல்வா 16:16, 24 ஆகஸ்ட் 2008 (UTC)\nஉங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன். மயூரநாதன் 16:34, 24 ஆகஸ்ட் 2008 (UTC)\nவழிமொழிகிறேன். நல்ல முழுமையான கட்டுரை. மேற்கோள்களும் தரப்பட்டுள்ளன. சில புணர்ச்சிப்பிழைகள் உள்ளன, திருத்த வேண்டும். (எ.கா. பருவகாற்று)-- சுந்தர் \\பேச்சு 16:50, 24 ஆகஸ்ட் 2008 (UTC)\nஆதரவு. உரை திருத்திய பிறகு சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். செல்வா, சிறப்புக்கட்டுரை முன்மொழிவுகளை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி. சிறப்புக் கட்டுரைகள் குறித்துப் பேசி ஓராண்டுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் :( இனி, நாம் கூடுதல் சிறப்புக் கட்டுரைகள் உருவாக்குவது, அடையாளம் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்--ரவி 17:09, 24 ஆகஸ்ட் 2008 (UTC)\nஇக் கட்டுரை சிறப்பான செய்துகளுடன், சிறந்த நடையில், நல்ல படங்களுடன் அமைந்துள்ள, சிறந்த கட்டுரைகளுக்கு எடுத்த்க்��ாட்டாக அமைந்துள்ளது. எனவே இதனை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன்.--செல்வா 17:05, 24 ஆகஸ்ட் 2008 (UTC)\nமொழிநடைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இக்கட்டுரை. கட்டாயம் வழிமொழிகிறேன். -- சுந்தர் \\பேச்சு 17:12, 24 ஆகஸ்ட் 2008 (UTC)\nநானே முன்மொழிந்திருந்தாலும், சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளன என்பதனை அறிவேன். சில சொற்றொடர்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. இன்னும் ஒரு சில சிவப்பு இணைப்புகளையாவது நீல (நீளும்) இணைப்புகளாக்க மாற்ற வேண்டும். விரைவில் நிறைவேற்றி சிறப்புக்கட்டுரையாக்குவோம். --செல்வா 17:49, 24 ஆகஸ்ட் 2008 (UTC)\nவலுவான மேற்கோள்கள், அழகு தமிழ் நடை, தமிழ் அறிவுலகில் அதிகம் எழுதப்படாத தலைப்பு, தன்னளவில் முழுமை வாய்ந்த கட்டுரை என்று பல சிறப்புகள் கூற இயலும். இதனைச் சிறப்புக் கட்டுரையாக்கப் பரிந்துரைக்கிறேன்.--ரவி 06:52, 31 ஜூலை 2009 (UTC)\nசுந்தர் \\பேச்சு 11:06, 2 ஆகஸ்ட் 2009 (UTC)\nகார்த்திக் 12:56, 4 ஆகஸ்ட் 2009 (UTC)\nசிவக்குமார் \\பேச்சு 18:35, 4 ஆகஸ்ட் 2009 (UTC)\n--தகவலுழவன் 01:19, 25 பெப்ரவரி 2011 (UTC)(மற்ற விக்கிமொழிக் கட்டுரைகளை விட, உயர்வாக எழுதப்பட்டுள்ளது.)\nஆஸ்திரேலியா நாடு பற்றிய கட்டுரை இப்போது முழுமை பெற்றுள்ளது. அந்நாடு பற்றிய ஓரளவு முழுமையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கோருகிறேன். இல்லாவிடில் மேலும் எப்பகுதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எஅத் தெரிவித்தால் மேம்படுத்தலாம்.--Kanags \\பேச்சு 12:22, 4 ஆகஸ்ட் 2009 (UTC)\nஇக்கட்டுரையில் உள்ள சிகப்பு இணைப்புகள் சரிசெய்த பின் இதை சிறப்பு கட்டுரையாக அறிவிக்க என் முழு ஆதரவு --கார்த்திக் 12:58, 4 ஆகஸ்ட் 2009 (UTC)\nஆதரவு கட்டாயம் இதனைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். மிக நன்றாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இன்னும் எங்கெங்கு மேம்படுத்தலாம் என்பதை இன்று இரவு (கனடா நேரம்) நாளைக்குள் தெரிவிக்கின்றேன். தலைப்பை ஆசுத்திரேலியா என்றோ ஆத்திரேலியா என்றோ மாற்றினால் நல்லது என்று நினைக்கிறேன் (உள்ளே ஆஸ்திரேலியா என்றும் முதல் வரியில் குறிக்கலாம்). பிற கருத்துகளைப் பின்னர் எழுதுகிறேன். ஆனால் சிறப்புக்கட்டுரையாக அறிவிக்க இவை தடையாக இருக்க வேண்டாம். --செல்வா 13:12, 4 ஆகஸ்ட் 2009 (UTC)\nஆதரவு - ஆத்திரேலியா எனது பரிந்துரை. --சிவக்குமார் \\பேச்சு 18:52, 4 ஆகஸ்ட் 2009 (UTC)\nஇக்கட்டுரை பல துறைகளைச் சார்ந்த தகவல்களைக் கொண்டுள்ளது. இத்துறைகளைச் சேர்ந்த பிற தமிழ் விக்கி கட்டுரைகளுக்கு இணைப்பு உள்ளதால் படிப்பவர்களை ஈர்க்கக்கூடும். தேவையான அளவுக்குப் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பிற விக்கிப்பீடியாக்களில் இல்லாத தகவல்களும், தமிழ் இலக்கிய எடுத்துக் காட்டுகளும் உள்ளன. ஓரளவு சான்றுகளும் தரப்பட்டுள்ளன. பொதுவாக மெய்யியல், இலக்கியம் போன்றவற்றில் ஆழமான கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இடாயிச்சு மொழி விக்கியிலும் இல்லாத அளவு தகவல்களை இக்கட்டுரை பெற்றிருப்பது சிறப்பு. இக்கட்டுரையை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரையாக்கச் செய்ய வேண்டிய மாற்றங்களை எதிர்நோக்குகிறேன். -- சுந்தர் \\பேச்சு 11:16, 2 ஆகஸ்ட் 2009 (UTC)\nஅடிப்படை உளவியல், மெய்யியல் கருத்தான மாந்தவுருவகத்தைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு முன்னதாக வேறு எங்கும் தமிழில் எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க வேண்டுவதற்கான காரணங்கள்:\nவிக்கிக்கு வெளியே தமிழில் எழுதப்படாத தலைப்பு\nபிற மொழி விக்கிக்கள் பலவற்றைக் காட்டிலும் தமிழ் விக்கியில் இக்கட்டுரை நன்கு வளர்ந்துள்ளது\nபோதிய அளவு சான்றுகள் தரப்பட்டுள்ளன\nஇது போன்ற கருத்துக்களில் வழக்கமாக எழுதும் கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கில விக்கியைத் தழுவியிருக்கும் நிலை உள்ளது. ஆனால் இக்கட்டுரையில் வேறெந்த விக்கியிலும் இல்லாத எடுத்துக்காட்டுகளும் (குறிப்பாகத் தமிழ்ச்சூழலில் இலக்கியத்தில் இருந்து பெற்றவை) விவரங்களும் உள்ளன.\nபொருத்தமான, படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும், பல தரப்பட்ட படங்கள் உள்ளன.\nen:Template:FAOL என்ற வார்ப்புருவை ஒத்த ஆங்கில விக்கிக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடுவதன் மூலம் பலரது கவனத்தை ஈர்க்க முடியும். நம் தளத்தைப் பற்றிய மதிப்பும் உயரும். அதே போல en:Template:Link_FA வார்ப்புருவை கட்டுரையில் இடுவதன் மூலம் அனைத்து மொழி விக்கிக் கட்டுரையிலும் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்புக்கருகே விண்மீன் குறியும் காட்டப்படும்.\nஇலக்கியம், வரலாறு, உளவியல், மொழி எனப் பல துறைகளில் இருந்தும் தகவல்கள் காட்டப்பட்டுள்ளதால் படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டவும் மேலும் பல கட்டுரைகளைப் படிக்கத் தூண்டவும் கூடும்.\nஇருந்தும் இக்கட்டுரையில் வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அ���ற்றையும் செய்வோம். நாம் இணைந்து உரையை எளிமைப்படுத்தினால் நல்லது. -- சுந்தர் \\பேச்சு 11:48, 27 மே 2010 (UTC)\nஆதரவு --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 16:56, 18 ஏப்ரல் 2011 (UTC)\nஏழாம் எண்ணிட்ட கருத்து அனைத்து சிறப்புக் கட்டுரைகளுக்குமே பொருந்தும் என்பதால் அடித்துள்ளேன். தவிர, கட்டுரையை எளிமைப்படுத்துவதோடு சில சொந்த ஆய்வுகளைக் களைய வேண்டும். ஆகு பெயர்கள் அனைத்தும் மாந்தவுருவகங்களா என்பதைச் சரி பார்க்க வேண்டும். நான் கட்டுரையில் தந்துள்ள எடுத்துக்காட்டு தவறு போலத் தோன்றுகிறது. கடைசி உட்தலைப்பை மாற்ற வேண்டும், எதிரான கருத்துகளோடு பயன்களும் தரப்பட்டுள்ளன. வேறு மாற்றங்கள் தேவை என்றாலும் பரிந்துரைக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \\பேச்சு 04:41, 28 மே 2010 (UTC)\nஅண்மையில் மேலும் சில சான்றுகளைச் சேர்த்துள்ளேன். இதைச் சிறப்புக்கட்டுரை நிலைக்கு வளர்த்தெடுக்க வேறு என்னென்ன செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்தால் நன்று. -- சுந்தர் \\பேச்சு 09:02, 7 மே 2011 (UTC)\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\nஇருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் முதன்மையான கட்சியாக விளங்கி திராவிடக் கொள்கைகள் உறுதிபெற அடித்தளமாக அமைந்திருந்த நீதிக்கட்சி குறித்த கட்டுரை முழுமையாகவும் தகுந்த புறச்சான்றுகளுடன் நடுநிலையாக எழுதப்பட்டுள்ளது. அங்கங்கே சில எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் உள்ளன. இதனை சிறப்புக் கட்டுரையாக நியமனம் செய்கிறேன். குறைகள் இருப்பின் அவற்றை களைய முயலலாம்.--மணியன் 08:44, 23 செப்டெம்பர் 2011 (UTC)\nசங்ககாலத் தமிழக நாணயவியல் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கியில் அவசியம் இருக்க வேண்டிய கட்டுரை. உள்ளடக்கமும் முழுமையாக சிறப்பாக இருக்கின்றது. கட்டுரை வடிவமும் சரியாக உள்ளது. ஆமோதித்தால் ஆதரவு அளியுங்கள். தயக்கங்கள் குறைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நிவர்த்தி செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 18 மார்ச் 2012 (UTC)\nகட்டுரையைப் பார்த்தேன். சிறப்பான கட்டுரை. நிச்சயம் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:54, 23 ஆகத்து 2012 (UTC)\nமூலக் கட்டுரையை (பெரும்பாலும்) எழுதியவன் என்பதால் கருத்துகளை மட்டும் இடுகிறேன். வாக்களிக்கவில்லை. :-)\nசிலர் வட இந்திய மன்னர்களை பின்பற்றியே தமிழக மன்னர்கள் காசுகளை அச்சடித்து வந்தனர் என்று கூறி வந்த பொழுது சில தமிழக ஆராய்ச்சியாளர்கள் தங்களின் விடாமுயற்சி மூலம் பல ஆராய்ச்சிகளை செய்து வெளியிட்ட சில திருப்புமுனை ஆய்வுகளை கொண்டுள்ள கட்டுரை. அதிலும் முக்கியமாக சங்ககால வரலாற்றை உண்மையாக்கிய பெருவழுதி நாணயம், தமிழக முத்திரைக் காசுகள் போன்றவை இவற்றில் அடங்கியுள்ளமையும் முக்கிய அம்சங்கள். முதற்பக்க கட்டுரையாகவும் கூட்டுமுயற்சி கட்டுரையாகவும் ஆகியுள்ளதால் இதில் சர்ச்சைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 18 மார்ச் 2012 (UTC)\nதென்காசியில் தான் பாண்டியர்கள் கடைசியாக இருந்தார்கள் என்பதே நிறைய நபர்களுக்கு தெரிவதில்லை. அதுவே இதற்கு மிகப்பெரூம் பலம்.\nஇது சிறப்புக்கட்டுரை ஆனால் தன் ஊரைப்பற்றிய வரலாறு எழுத வேண்டும் என்ற ஆர்வம் பார்பவர்க்கு வர வாய்ப்புளது. சம்புவரையர் கட்டுரை பற்றிய தகவல்கள் இல்லை. இதை சிறப்புக்கட்டுரையானால் சம்புவரையர் கட்டுரையை வேறு எவராவது இதைப் போன்று விரிவு படுத்த மாதிரியாக அமையும். தன் ஊர் அரச்ர்கள் கட்டிய கோயில்கள் பற்றி அறிய ஆர்வம் கூடும்.\nஏற்கனவே முதற்பக்க கட்டுரை ஆனதால் சிக்கல் வராது என நினைக்கிறேன். மேலும் ஆண்ட இனம் மாண்ட கதையை எவராவது ஆராய முதற்படியாக அமையும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:11, 30 நவம்பர் 2012 (UTC)\nமுற்கால பாண்டியர்களின் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் இவை. மிக முக்கியமான கட்டுரை. மற்றும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியிருப்பதால் சிக்கலில்லை.\nதமிழர்களின் முற்கால மற்றும் பிற்காலத் துறைமுகங்கள், அவை தொடர்பான அகநாடுகள், துறைமுகங்கள் அமைந்த ஆறுகள், வணிகர் சமூகங்கள் (அரேபியரும் உள்ளனர்), ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் என பல தகவல்களை கொண்ட கட்டுரை.\nபல்வேறு விதங்களில் இது மாதிரிக்கட்டுரையாக அமைய வாய்ப்புண்டு. முதற்பக்க கட்டுரையாகி உளதால் சர்ச்சைகள் இருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டு பயணிகளே இவர்களை பற்றி பேசியிருப்பது வியப்பு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:58, 30 நவம்பர் 2012 (UTC)\nதமிழகத்தில் மாந்தரினத் தோற்றம் பரவல் பற்றி விளக்கும் கட்டுரை. தமிழ் விக்கியில் அவசியம் இருக்க வேண்டிய கட்டுரை. முதற்பக்க கட்டுரை ஆனதால் சிக்கலில்ல��.\nதமிழர் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி பரிந்துரைக்கிறேன். உள்ளடக்கமும் முழுமையாக சிறப்பாக இருக்கின்றது. கட்டுரை வடிவமும் சரியாக உள்ளது. ஆமோதித்தால் ஆதரவு அளியுங்கள். தயக்கங்கள் குறைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நிவர்த்தி செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:18, 3 சூலை 2012 (UTC)\n--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:18, 3 சூலை 2012 (UTC)\nமதனாகரன் (பேச்சு) 13:56, 4 சூலை 2012 (UTC)\nதினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:59, 6 சூலை 2012 (UTC)\nஇன்னும் மேற்கோள்கள் சேர்த்தால் நன்று --மதனாகரன் (பேச்சு) 13:57, 4 சூலை 2012 (UTC)\nஅக்கட்டுரையையைப் பார்த்ததில் அது பல்வேறு கட்டுரைகளை இணைத்த பெருங்கட்டுரை எனத்தோன்றுகிறது. உதாரணம் ஒரு பத்திக்கான தொடர்களின் மேற்கோள்கள் அந்த மூலக்கட்டுரையில் இருக்கும். அதனால் ஒவ்வொரு பத்திக்கும் மேற்கோள் சேர்க்க வேண்டுமா என்று குழப்பம் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:04, 6 சூலை 2012 (UTC)\nநாடக நடிகனாக இருந்து திரையில் நடித்து தமிழகத்தின் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சாரக இருந்தவர். இவரது தாக்கம் அரசியல், திரைப்படத்துறை என இரண்டிலும் இன்றுவரை இருந்து கொண்டே இருக்கிறது. இக்கட்டுரையில் இல்லறம், திரைவாழ்வு, அரசியல் வாழ்வு என நிறைவாக எழுதப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். அத்துடன் போதிய படங்களும், வார்ப்புருக்களும் இணைக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கட்டுரையாக்க முயற்சிக்கலாம். குறைகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டினால் பங்களிக்க தயாராக உள்ளேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:13, 9 சூலை 2013 (UTC)\nபிலிப்பீன்சு கட்டுரை சிகரம் திட்டத்தினூடாகச் சிறப்புக் கட்டுரைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முழுமையாக விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளை இப்பக்கத்தில் காணலாம். இக்கட்டுரை ஆங்கிலக் கட்டுரைக்கு (Philippines) நிகரான வகையில் சகல விடயங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளதுடன் சிறந்த கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு முன்மொழிகின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:55, 4 பெப்ரவரி 2015 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 13:14, 5 பெப்ரவரி 2015 (UTC)\n--குறும்பன் (பேச்சு) 15:20, 5 பெப்ரவரி 2015 (UTC)\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:55, 5 பெப்ரவரி 2015 (UTC)\n--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:49, 6 பெப்ரவரி 2015 (UTC)\n--சிவகோசரன் (பேச்சு) 15:53, 6 பெப்ரவரி 2015 (UTC)\nஆதரவு. சிறப்புக் கட்டுரையாக அறிவித்துத் தொடர்ந்து மேம்படுத்தி வரலாம்.--இரவி (பேச்சு) 12:05, 28 சூலை 2015 (UTC)\n--மணியன் (பேச்சு) 04:41, 6 பெப்ரவரி 2015 (UTC)\nஸ்ரீகர்சன், மிகவும் பாராட்டத்தக்க முயற்சி வாழ்த்துகள் நீண்ட காலத்திற்குப் பின்னர் சிறப்புக் கட்டுரையாக அறிவித்திட முறையாக முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதால் இது எதிர்வரும் கட்டுரைகளுக்கு முன்னோடியாக அமையவுள்ளது. இக்காரணத்தால் சில மேம்பாடுகளைப் பரிந்துரைக்கிறேன்:\nசெம்மல், பூங்கோதை போன்றவர்களால் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் சரிபார்த்தல் நல்லது.\nசிவப்பு இணைப்புகள் இல்லாதபோதும் கட்டுரை முழுமையாகச் சென்றடைய சில இணைப்புகள் இல்லாதுள்ளது: மூன்று முதன்மைத் தீவுகள், பிலிப்பீன்சின் பிராந்தியங்கள், சில நபர்கள். இவையும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு குறுங்கட்டுரைகளாவது எழுதப்பட வேண்டும்.\nஆங்கில விக்கி போல (A Class -> GA -> FA) முதல்தரம் -> நல்ல கட்டுரை -> சிறப்புக் கட்டுரை எனத் தரப்படுத்தினால் இதனை நல்ல கட்டுரை என்று தற்போது தேர்ந்தெடுக்கலாம் என்பது எனது கருத்து. தமிழ் விக்கியின் தற்போதைய சிறப்புக் கட்டுரைகளின் தரம் கருதி இதனை சிறப்புக் கட்டுரையாக அறிவித்து அவ்வப்போது மேம்பாடுகளைச் செய்து வரவும் உடன்படுகின்றேன். --மணியன் (பேச்சு) 04:40, 6 பெப்ரவரி 2015 (UTC)\nஉங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி மணியன் அவர்களே பூங்கோதை அவர்களும் அன்டன் அவர்கள், கனக்ஸ் அவர்கள், நந்தகுமார் அவர்கள் உள்ளிட்ட பிற பயனர்களும் ஆரம்பத்தில் உரை திருத்தங்களை மேற்கொண்டிருந்தனர் பின்னர் குறும்பன் அவர்களும் ஸ்ரீஹீரனும் உரை திருத்தத்தினை முழுக் கட்டுரையிலும் மேற்கொண்டனர். சொற்பிழை, இலக்கணப்பிழைகள் இருப்பின் நீங்கள் கூறியது போல் மீண்டும் அவற்றைச் சரிபார்த்தல் சிறப்பானதே. முழுக் கட்டுரையையும் மொழிபெயர்க்கும் போது தவறுகள் நிகழ்வது சகஜமானது. அதனால் தான் பல பயனர்களின் பேச்சுப்பக்கத்திலும் நான் உரை திருத்த உதவி கோரியிருந்ததுடன் ஒரு மாதத்திற்கு மேலாகக் காத்திருந்து சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிந்தேன். ஆரம்பத்தில் பிலிப்பீன்சு கட்டுரையுடன் தொடர்புபட்ட பல முக்கிய கட்டுரைகள் இரு��்கவில்லை. பின்னர் உங்களதும், ஸ்ரீஹீரனதும் பிற பயனர்களதும் உதவியுடன் நான்/நீங்கள் கட்டுரைக்கு முக்கியமானவை எனக் கருதிய 25 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. மேலும் கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கருதினால் அக்கட்டுரைகளை அவற்றுக்குரிய ஆங்கில இணைப்புடன் இப்பக்கத்தில் இட்டு உதவுங்கள்.\nதமிழ் விக்கியின் தற்போதைய நிலைப்படி ஆங்கில விக்கியில் FA, GA தரத்திலுள்ள கட்டுரைகள் தமிழில் ஆங்கிலத்திற்கு நிகராக எழுதப்படின்/மொழிபெயர்க்கப்படின் அவற்றுக்கு சிறப்புக் கட்டுரைத் தகுதி வழங்கலாம் என்பது என் சொந்தக் கருத்து. ஏற்கனவே உள்ள சிறப்புக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்ய வேண்டும். மீளாய்வு செய்து அவை சிறப்புக் கட்டுரைத் தகுதிகளை இழந்துள்ளன என்பதைக் கண்டறிந்தால் அவற்றை முன்னாள் சிறப்புக் கட்டுரைகள் (en:Wikipedia:Former featured articles) அல்லது நல்ல கட்டுரை எனத் தகுதி மாற்றம் செய்யலாம். பிற பயனர்களின் கருத்துக்களையும் வரவேற்கின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:24, 6 பெப்ரவரி 2015 (UTC)\nஸ்ரீகர்சன், உங்களுடன் சேர்ந்து நானும் இத்திட்டத்தில் பயணித்ததால் இதனை சிறப்புக் கட்டுரையாக்குவதில் எனக்கும் ஆவலுண்டு :) இருப்பினும் இன்னும் மேம்படுத்தலாமே என்ற எண்ணத்தையே முன்வைத்தேன். /தமிழில் ஆங்கிலத்திற்கு நிகராக எழுதப்படின்/மொழிபெயர்க்கப்படின் / இது உள்ளடக்கத்திற்குத் தான் பொருந்தும் - உரைகள், படிமங்கள்,மேற்கோள்கள் - ஆனால் தமிழ் நடை, இலக்கணம் ஆகியவற்றை ஆய்வுசெய்து சிறப்புக் கட்டுரை ஆக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதற்காக பலர் முன்வருகிறார்கள். நமது சூழலில் ஒரு சிலரே இதற்கான மனவிழைவைப் பெற்றுள்ளனர்.\nஉள்ளிணைப்புகளைப் பொறுத்தவரை கட்டுரையைப் படிப்பவருக்கு தெரியாத இடங்கள், நபர்களுக்கும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் கருத்துக்களுக்கும் நிச்சயமாக இணைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பிலிப்பைன்சு பெயர் வைக்கப்பட்ட அரசருக்கே கட்டுரை இல்லாதிருத்தல் நல்லதல்ல. நான் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியூர் செல்லவிருப்பதால் வேண்டிய இணைப்பைகளை பட்டியலிட முடியவில்லை. இணைய வசதி கிடைத்தால் இயன்றவரை உதவுகின்றேன். நான் குறிப்பிட்டது போல தற்போதைய நிலையில் சிறப்புக் கட்டுரை வழங்க எனக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை.--மணியன் (��ேச்சு) 15:38, 7 பெப்ரவரி 2015 (UTC)\nதங்கள் பதிலுக்கு நன்றி மணியன் அவர்களே ஆங்கில விக்கியில் இங்கு உள்ளது போல அனைத்துத் தகுதிகளையும் பிலிப்பீன்சு கட்டுரை பூர்த்தி செய்யினும் well-written: its prose is engaging, even brilliant, and of a professional standard; என்பதை அழுத்தமாகக் கருத்திற்கொள்ள வெண்டும் என்ற உங்கள் எண்ணத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன். அண்மைக்காலமாகச் சில முக்கிய கட்டுரைகளை உருவாக்கித்தந்தமைக்கு நன்றி. தேவைப்படும் மேலதிக கட்டுரைகளை இங்கு பட்டியலிடுகின்றேன். நேரம் கிடைக்கும் போது நீங்களோ அல்லது சக விக்கிப்பீடியர்களோ உருவாக்கி உதவுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 05:53, 8 பெப்ரவரி 2015 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவின் தற்போதைய நிலையில் மிகவும் இறுக்கமான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதில்லை என்பது ஒரு பொதுவான கருத்து. இக்கட்டுரை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பெரிதும் கொண்டுள்ளது. இதனைச் சிறப்புக் கட்டுரையாக அங்கீகரிக்கலாம். மேலும், ஏற்கனவேயுள்ள சிறப்புக் கட்டுரைகளை மீள்பரிசீலனை செய்வது தற்போது அவசியமானதொன்றாகத் தோன்றவில்லை. --சிவகோசரன் (பேச்சு) 16:00, 6 பெப்ரவரி 2015 (UTC)\nஎன் கருத்துப்படி ஏற்கனவேயுள்ள சிறப்புக் கட்டுரைகளை மீள்பரிசீலனை செய்வது அவசியமானது. ஆங்கில விக்கியில் உள்ளவாறு en:Wikipedia:Featured article review போன்றதொரு சிறப்புக் கட்டுரை மீள்பரிசீலனை நடைமுறையைத் தமிழிலும் அறிமுகப்படுத்துவது பயனுள்ளதாக அமையும். இச்சிறப்புக் கட்டுரைகளும் 2006 ஆம் ஆண்டில் சிறப்புக் கட்டுரைகளாக நியமிக்கப்பட்டிருப்பதால் இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை சிறப்புக் கட்டுரைக்கான தகுதியை இழக்கும் தறுவாயிலுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாகப் பெரும்பாலான சிறப்புக் கட்டுரைகளில் போதியளவு சான்றுகள் இல்லாமையைக் குறிப்பிடலாம். இது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:58, 7 பெப்ரவரி 2015 (UTC)\nவிருப்பம் சிவகோசரன், முந்தைய காலகட்டத்தில் இத்தனை முனைப்பான பயனர்கள் இருந்ததில்லை; அப்போது பல அடிப்படைக் கட்டுரைகளை விரைவாக ஆக்க வேண்டியத் தேவை இருந்தது. தற்போது தமிழ் விக்கி ஒரு நிலைத்தநிலையை அடைந்துள்ளதால் நமது வழிமுறைகளை இறுக்கிக் கொள்ள வேண்டியது நல்லது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது மன அமைதிக்கு வழியாகும்; ஆனால் வளர்ச்சி��்கும் மேம்பாட்டிற்கும் வழியாகாது. மனநிறைவு கொள்ளாமையே சிறந்த ஆக்கங்களுக்கு அடிப்படை. இஃதேபோல பழைய சிறப்புக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்தல் அவசியமாகும். --மணியன் (பேச்சு) 15:38, 7 பெப்ரவரி 2015 (UTC)\nநல்லது மணியன். நாம் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராவோம் சிறப்புக்கட்டுரைகளை மீளாய்வு செய்வதில் என்னாலான ஒத்துழைப்பை வழங்குகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 09:19, 8 பெப்ரவரி 2015 (UTC)\n2006 வாக்கில் முதற்பக்கத்தில் கட்டுரைகள் தேவை என்பதே பார்க்கப்பட்டது. சிறப்புக் கட்டுரை தகுதி பற்றிய இறுக்கமோ உரையாடலோ இல்லை. இதன் போதாமைகளை உணர்ந்தே, முதற்பக்கக் கட்டுரைகள் என்ற முறை கொண்டு வரப்பட்டது. எனவே, தற்போது சிறப்புக் கட்டுரை நிலையில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்ய வேண்டும். விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள் வரையறையை இற்றை செய்ய வேண்டும் (இணையான ஆங்கில விக்கி பக்கம்). பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சிறப்புக் கட்டுரைகள் தெரிவைத் தொடங்குகிறோம் என்பதால் நல்ல முன்மாதிரியை நிறுவ வேண்டும். ஏன் எனில், இதன் அடிப்படையில் அடுத்து பல கட்டுரைகளை அலச வேண்டி இருக்கும். பிலிப்பீன்சு கட்டுரைக்குப் பின் அசுரத்தனமான உழைப்பு உள்ளது. இவ்வளவு பெரிய கட்டுரையில் இத்தனை நீல இணைப்புகளைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும், மணியன் சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் மெனக்கடலாம். இன்னும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் மற்ற பல இடங்களில் போதிய இளக்கம் காட்டுப்படுகிறது. சிறப்புக் கட்டுரை என்பது உயர் தகுதி என்பதால் அதில் இறுக்கம் காட்டுவதில் தவறு இல்லை. என்னுடைய பங்களிப்பையும் தந்து விட்டு ஆதரவு வாக்கிடுகிறேன். இக்கட்டுரைக்காக உழைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.--இரவி (பேச்சு) 16:17, 7 பெப்ரவரி 2015 (UTC)\n தங்கள் கருத்துக்களுக்கும் உங்களுடைய பங்களிப்பை வழங்க முன்வந்தமைக்கும் நன்றி. சிறப்புக் கட்டுரைத் தகுதிகளில் இறுக்கம் காட்டுவது ஆரோக்கியமானதொன்றாகும். தொடர்ந்தும் பிலிப்பீன்சைப் பலப்படுத்துவோம்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:20, 8 பெப்ரவரி 2015 (UTC)\nமணியன், இரவி ஆகியோரின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். அக்கருத்துக்களை ஆக்கபூர்வமாகக் கருதி ஏற்றுக் கொள்ளும் உங்கள் மனநிலைக்குப் பாராட்டுக்கள். தரம் என்பது ஆ.விக்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருக்கக் கூடாது. அங்கு இருப்பதைவிட இன்னும் அதிகமா இங்கு தரம் இருக்கும் என்றால் த.விக்குத்தான் பெருமை. அதேவேளை, இந்தளவிற்கு கட்டுரையினை வளர்த்த உங்கள் முயற்சி வீணாகக் கூடாது. மேலும், ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளில் எல்லாம் இக்கட்டுரை சிறப்பானது என்பது என் கருத்து. சிறப்புக் கட்டுரைக்காக நம்மிடம் முறையான அளவுகோல் இல்லை. அதற்கான கருவிகளும் இல்லை. ஆ.வியில் சிறப்புக் கட்டுரைக்காக கருவிகள் இவை.\nCitation Bot இலங்கை கட்டுரைக்கான விடையோடு\nArticle info இது த.வி.யில் செயற்படுகிறது. இதில் Bugs / Todo என்பதைக் கவனிக்க வேண்டும்.\nPeer reviewer ஆ.வி.யில் சிறப்புக் கட்டுரை முன்மொழிவுக்கு முன் \"Peer reviewer\" செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஎனவே இக்கருவிகளின் வேலையை நாம் செய்ய வேண்டும். அத்தோடு விரைவான சில குறிப்புக்கள்:\n) தமிழாக்கத்துடன் இருக்க வேண்டும்.\nகுறுங்கட்டுரைகளாவது இவற்றுக்குத் தேவை - 19 மொழிகள், தேசிய இனங்கள், நிர்வாகப் பிரிவுகள் (பிலிப்பைன்சின் 17 பிராந்தியங்கள் 81 மாகாணங்கள் - வார்ப்புருவில் சிவப்பு இணைப்புக்களாகவுள்ளன), சமயங்களுக்கு இணைப்பு / குறுங்கட்டுரைகள்\nஇவற்றை உடன் கருத்திற் கொள்வோம். மணியன் குறிப்பிட்ட கருத்துக்களில் முக்கிய கவனம் செலுத்துங்கள். ஒரு கட்டத்தை தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்வது இலகு. சிகரம் தொட்டுவிடும் தூரந்தான்\nதங்கள் கருத்துக்களுக்கு நன்றி அன்டன் அவர்களே நான் ஆங்கில விக்கியில் பங்களிப்பது அரிதென்றாலும் பல சிறப்புக் கட்டுரை முன்மொழிவு உரையாடல்களை வாசித்திருக்கின்றேன். அங்கு முன்வைப்பது போன்று சிறு சிறு தவறுகளையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இவ்வாறு சிறப்புக் கட்டுரைக்கான கருவிகள் இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும். வரைபடங்களைத் தமிழாக்க சிபி அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாம். அல்லது நீங்களே முடியுமென்றால் கட்டுரையிலுள்ள இணையான தமிழ் சொற்களைப் பயன்படுத்தித் தமிழாக்கம் செய்து உதவுங்கள். இவ்வளவு கட்டுரைகளையும் விரைவில் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. மணியன் அவர்களும் தமிழ்க்குரிசில் அண்ணாவும் கவனித்து உதவுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:07, 10 பெப்ரவரி 2015 (UTC)\nY ஆயிற்று அன்டன் அவர்களே ஒரு வரைபடத்தைத் தமிழாக்கம் செய்துவிட்டேன���.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:03, 12 பெப்ரவரி 2015 (UTC\nவார்ப்புரு இணைப்பு இல்லாத முன்மொழிவுதொகு\nகொல்கத்தா பற்றிய கட்டுரை சென்னை பற்றிய கட்டுரையைப் போல சிறப்பாக உள்ளது. படங்களும் தக்க இடத்தில் செருகப் பெற்று, சிறந்த மொழிவளத்துடன், அனைத் தகவல்களும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டுள்ளது. இதை மேலும் சிறிதே விரிவாக்கி மேற்கோள்களை உள்ளடக்கினால் சிறந்த கட்டுரையாக இருக்கும் என்று நம்புகிறேன். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:35, 26 சூன் 2012 (UTC)\nஉருசியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய பெரிய நாடுகள், மற்றும் பல்வேறு நாடுகளின் வரலாற்றின் மீது செங்கிஸ் கான் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். முடிந்தவரை தகவல்களையும், படங்களையும் சேர்த்து விரிவாக்கியுள்ளேன். இதனைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கோருகிறேன்.--Mereraj (பேச்சு) 07:51, 6 சூன் 2021 (UTC)\nஇந்தக் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். சிறப்புக் கட்டுரைக்கான தகுதி இந்தக் கட்டுரை பெற்றிருப்பதாக கருதுகிறேன். நன்றி --உமாசங்கர் (பேச்சு) 09:32, 28 மார்ச் 2018 (UTC)\nமங்கோலிய ஆட்சியால் ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது. முடிந்தவரை தகவல்களையும், படங்களையும் சேர்த்து விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--Mereraj (பேச்சு) 07:57, 6 சூன் 2021 (UTC)\n14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தைமூரைப் பற்றிய கட்டுரை. தகவல்கள் மற்றும் படங்கள் சேர்த்து இக்கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கோருகிறேன்.--Mereraj (பேச்சு) 08:01, 6 சூன் 2021 (UTC)\nஇந்தியாவை ஆண்ட பேரரசுகளில் முகலாயப் பேரரசு ஒரு முக்கியமான பேரரசு ஆகும். இப்பேரரசு இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்டது. தகவல்கள் மற்றும் படங்கள் சேர்த்து இக்கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. இத்தலைப்பின் முக்கியத்துவம் கருதி இதைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--Mereraj (பேச்சு) 08:04, 6 சூன் 2021 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2021, 08:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-07-30T08:16:36Z", "digest": "sha1:EVNVKNX4BX73PIEH2SYSHCQREIBTVG23", "length": 4826, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "சுழல்காற்று - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசுழல்காற்றின்கட் பஞ்சனலிற் பாய்ந்ததென (பிரபோத. 30, 75).\nசுழல்காற்று = சுழல் + காற்று\nஆதாரங்கள் ---சுழல்காற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nவடக்கு, வாடை, கூதல், கூதற்காற்று\nவடகாற்று, குடகாற்று , மேல்காற்று, கீழ்காற்று, கோடைக்காற்று, தென்றல், ஆடிக்காற்று\nசூறைக்காற்று, பேய்க்காற்று , புயற்காற்று, சூறாவளி, சண்டமாருதம், மந்தமாருதம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 மார்ச் 2012, 06:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/annexation", "date_download": "2021-07-30T08:39:10Z", "digest": "sha1:SIWQUR7PIG56MUDAFTKLDWUMPCN7Z2TP", "length": 5076, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "annexation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபோர், ஒப்பந்தம் முதலியவற்றின் மூலம் புதிய நிலப்பகுதியை கைப்பற்றி இணைத்துக்கொள்ளல்\nஅப்படி இணைத்துக்கொண்ட ஒன்று; சேர்மானம்; இணைப்பு\nகைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல், சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி, வென்று கொண்டநிலம்\nஆதாரங்கள் ---annexation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 03:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/chennai/", "date_download": "2021-07-30T06:34:04Z", "digest": "sha1:QE7W7O4RBL6VV4W6RNKQQOS4NZN42O2O", "length": 7914, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nசென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nசென்னையில் இந்த பகுதிகளில் வியாழக்கிழமை (29-07-2021) மின்தடை...\nவிஜய் மேல்முறையீட்டு வழக்கு உத்தரவ��ன் முழு விவரம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ‘ஜெ’ என்பதா\nஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை.. தடையை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் வாதம்\nசர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு ரத்து..\nதேர்தலுக்கு முன் அவசர அவசரமாக போடப்பட்ட 660 ஒப்பந்தங்கள் அதிரடி ரத்து\nசென்னையில் திங்கள்கிழமை இந்த இடங்களில் மின்தடை\nஇப்படியும் ஒரு ஹை-டெக் ஆட்டோவா\nரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கத்தை ஆசனவாயில் வைத்து கடந்தி வந்தவர் கைது\nஅதிக கமிஷன் தருவதாக மோசடி: மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுசெயலாளருக்கு வலை\nகைக்கொடுத்த யூடியூப்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - சிக்கிய திருடர்கள்\nசென்னை-புதுச்சேரி-நாகப்பட்டினம் இடையே கப்பல் போக்குவரத்து\nநன்மங்கலம் வழியாக மெட்ரோ ரயில்: திட்டத்தை நிறுத்திவைக்க உத்தரவு\nதன்னம்பிக்கையுடன் தேநீர் கடை தொடங்கிய திருநங்கைகள்\nஇந்தியாவில் க்ரிப்டோ கரன்சி: 1000நாள் ஓயாத பிரச்சாரம் கடந்துவந்த பாதை\nஉங்க அழகின் ரகசியம் என்ன ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி கேட்ட ரசிகர்..\n'சூப்பர் தோழி..ஆஸம் தோழினு கமெண்ட் பண்ணுவான் நம்பாதீங்க' - மீம்ஸ்\nCBSE 12th Result : சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nஅதிகரிக்கும் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nஒலிம்பிக்: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதி- லவ்லினா அபாரம்\nஅரசியலுக்கு ரெஸ்ட்.. பிசினஸில் கவனம் - மாஃபா பாண்டியராஜன் முடிவு\nதிருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி - முப்படைகளுக்கான பிரத்யேக தயாரிப்பு\nதடம் ரீமேக்கில் நடிப்பது இரட்டை சவால் - ஆதித்ய ராய் கபூர்\nவிஜய்யின் பீஸ்டுக்கு போட்டியாக வெளியாகும் பிரபாஸின் ராதே ஷ்யாம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nவாழ்க்கையில் எப்போதும் தோல்வி, நஷ்டம் - என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thandoravoice.com/2021/07/22/thandoravoice/president-of-the-republic-is-coming-to-tamilnadu-tomorrow/", "date_download": "2021-07-30T08:52:02Z", "digest": "sha1:UJLANL5ZGXPSQSQR3WQEE6OBOESC5R6O", "length": 5381, "nlines": 33, "source_domain": "thandoravoice.com", "title": "நாளை தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர்!! - Thandoravoice", "raw_content": "\nநாளை தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர்\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று நாளை தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nதமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வருகிறார். முதலமைச்சரான பின்னர் முதன் முறையாக குடியரசுத் தலைவரை சந்தித்த மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். முதலமைச்சரின் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்திருந்தார்.\nஇதனையடுத்து நாளை தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு நிகழ்விலும், மதுரை கருணாநிதி நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் கிண்டியில் அமையவுள்ள மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்பார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேகதாது அணை : பாஜக அரசை எதிர்த்து பாஜக போராட்டம்\nகர்நாடக அரசு மேகதாது அணையில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என்று கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை….\nஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள…\nபாஜகவின் எதிரணிக்கு யார் தலைவரானாலும் சம்மதமே – மம்தா பானர்ஜி\nபாஜகவுக்கு எதிராக உருவாகும் கூட்டணியின் தலைவர் யார் என்பது, சூழ்நிலையை பொறுத்து முடிவாகும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில்…\n© 2021 தண்டோரா வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/manicam-thakoor-mp-interview.html", "date_download": "2021-07-30T07:58:49Z", "digest": "sha1:3HMRPWVWC4SWUOB3HYJL25NT37G6ISHY", "length": 14411, "nlines": 194, "source_domain": "www.galatta.com", "title": "விவசாயிகள் தேசியக் கொடியை அவமதிக்க மாட்டார்கள்; விவசாய குடும்பத்திலிருந்து தான் ராணுவத்துக்கு ஆட்கள் வருவார்கள்.. - Manickam Tagore, MP - Exclusive", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமி��் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nவிவசாயிகள் தேசியக் கொடியை அவமதிக்க மாட்டார்கள்; விவசாய குடும்பத்திலிருந்து தான் ராணுவத்துக்கு ஆட்கள் வருவார்கள்.. - Manickam Tagore, MP - Exclusive\n2021ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.\nமாநிலங்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணித்துள்ளனர். இந்த புறக்கணிப்பு நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசுகிறார் விருதுநகர் மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி மாணிக்கம் தாக்கூர்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளுமன்றத்தில் மற்றொரு விவாதத்தை எதிர்கட்சிகள் தொடங்கியிருக்கலாமே.. ஜனாதிபதி உரையை புறக்கணிக்க என்ன காரணம்..\nவேளாண் சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்பது தான் எங்களது பிரதான காரணம். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதியை மூன்று முறை எதிர்க்கட்சிகள் சந்தித்துப் பேசினர். ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று இரண்டு அவையும் கூடிய பொழுது எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றம் தொடங்கிய 15 நிமிடத்தில் வெளிநடப்பு செய்தோம்.\nஎதிர்க்கட்சிகளோட அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன\nஅடுத்தக்கட்ட முடிவை எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி எடுப்பார்கள்.\nடெல்லியில் நடைபெற்ற வன்முறையை தூண்டிவிட்டது ராகுல்காந்தி தான், அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளாரே\nஅவருக்கு விவசாயிகள் பற்றியும் தெரியாது. விவசாய சட்டங்கள் குறித்தும் எதுவும் தெரியாது. அவருக்கு பொய் மட்டும் தான் சொல்ல தெரியும். 90 நாட்களாக குளிரில் போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளின் கஷ்டம் அவர்களுக்கு புரியவில்லை.\nராகுல்காந்தி கேட்பது ஒன்றுதான், செங்கோட்டை சென்றவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார் டெல்லி காவல்துறை அனுமதியில்லாமல் அவர்கள் சென்று இருக்க முடியாது. காவல்துறை அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்போது வன்முறைக்கு காரணமான அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் அல்லவா\nசெங்கோட்டையில் விவசாய கொடி ஏற்றப்பட்டது தேசிய கொடி அவமதிப்பாக அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்களே.. உங்கள் கருத்து என்ன\nகுடியரசு தினத்தன்று நடந்த பேரணியின் போது விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் பிஜேபியுடன் தொடர்பில் உள்ள, விவசாயிகள் என்ற போர்வையில் இருப்பவர்கள் தான் செங்கோட்டைக்கு சென்றார்கள். உண்மையான விவசாயிகள் யாரும் செங்கோட்டைக்கு செல்லவில்லை. உண்மையான விவசாயிகள் யாரும் தேசியக் கொடியை அவமதிக்க மாட்டார்கள். காரணம் நிறைய விவசாய குடும்பத்தில் இருந்து தான் ராணுவத்துக்கு வருவார்கள். பேரணியை வன்முறையாக மற்ற சதி நடந்து இருக்கிறது. உண்மையான தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஇ- பைக் திட்டம்; சிறப்பம்சங்கள் என்னென்ன\nதமிழக மக்களின் துயரங்களில் பங்கெடுத்தவன் நான்.. - மு.க.ஸ்டாலின்\nகாப்பகத்தில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை\n5 மாத கர்ப்பம்.. மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்புத் தந்தை தாய் - சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் பரவிய கொடூரம்..\nகொலையில் முடிந்த கள்ளக் காதல் உறவு கணவனை கொன்று விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி\nகாதலனை கழற்றிவிட்ட காதலி.. காதலியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு காதலன் தூக்கிட்டுத் தற்கொலை\nகல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை காதலன் உள்பட 2 பேர் வெறிச்செயல்..\nவிவசாயிகள் தேசியக் கொடியை அவமதிக்க மாட்டார்கள்; விவசாய குடும்பத்திலிருந்து தான் ராணுவத்துக்கு ஆட்கள் வருவார்கள்.. - Manickam Tagore,MP - Exclusive\nவாரிசுக்காகப் போராடும் ஆண்கள்.. தம்பதிகளுக்கு சிக்கலாக மாறிய கொரோனா\n“சிறார்களின் பேண்ட் ஜிப்பை கழற்றுவது பாலியல் வன்முறை அல்ல” மும்பை உயர் நீதிமன்றத்தின் அடுத்த சர்ச்சை..\nகே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nபுகழை வெச்சு செய்த பவித்ரா மற்றும் தர்ஷா \nபாரதி கண்ணம்மா குழந்தை நட்சித்திரம் இந்த சீரியல் நடிகரின் மகளா...\nவைரலாகும் பிரபல நடிகையின் பாத்டப் வீடியோ \nஅருண் விஜய்க்கு வில்லனாகும�� பிரகாஷ் ராஜ் \nசூப்பர்ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிலம்பரசன் TR \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/11/blog-post_15.html", "date_download": "2021-07-30T07:38:09Z", "digest": "sha1:V7VMSDDQMGFDJYUAY33LD7GEJXUURZNU", "length": 10984, "nlines": 81, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ஹலோ பாஸ், உங்க ஆளுக்கு இங்க மச்சம் இருக்குதா! அப்டினா செம்ம லக்குதான்? கொடுத்து வச்ச புருஷன்... - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » Astrology » ஹலோ பாஸ், உங்க ஆளுக்கு இங்க மச்சம் இருக்குதா அப்டினா செம்ம லக்குதான்\nஹலோ பாஸ், உங்க ஆளுக்கு இங்க மச்சம் இருக்குதா அப்டினா செம்ம லக்குதான்\nநம் உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம்.\nபெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள்.\nபிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.\nஇவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும்.\nஇந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.\nநெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.\nபுருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.\nகாதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.\nமூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.\nஉத��்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாட்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.\nநாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.\nதாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.\nகழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.\nமார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பத்து, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.\nஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.\nஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.\nஉள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.\nமுதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.\nவயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.\nதொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.\nபெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.\nபெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.\nபெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.\nபெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.\nவலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.\nஇடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.\nவலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.\nஇடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.\nபாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிள���க்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/ready-death-8-suicide-bombers/ready-death-8-suicide-bombers", "date_download": "2021-07-30T06:49:56Z", "digest": "sha1:V5LRR3PORMLSGULKJ7O7RBAKZ7YNXXQC", "length": 12899, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாவதற்கும் தயார்! 8 வழிச்சாலையை எதிர்க்கும் தற்கொலைப் படை! | nakkheeran", "raw_content": "\n 8 வழிச்சாலையை எதிர்க்கும் தற்கொலைப் படை\n\"\"எவன் கேட்டான் எட்டு வழிச்சாலை சேலத்துல இருந்து சென்னைக்கு போறதுக்கு ஏற்கனவே நாலு ரோடு இருக்கு. மூணு மணி நேரத்துல சென்னைக்குப் போயே ஆகணும்னு மக்கள் யாரும் துடிக்கல. விவசாயத்தை அழிச்சு, விவசாயிங்க வயித்துல அடிக்கிற திட்டம் எதுக்கு சேலத்துல இருந்து சென்னைக்கு போறதுக்கு ஏற்கனவே நாலு ரோடு இருக்கு. மூணு மணி நேரத்துல சென்னைக்குப் போயே ஆகணும்னு மக்கள் யாரும் துடிக்கல. விவசாயத்தை அழிச்சு, விவசாயிங்க வயித்துல அடிக்கிற திட்டம் எதுக்கு ஜிண்டால் கம்பெனிக்காரன் இங்கேயிருந்து கனிமங்களை வெட்டி... Read Full Article / மேலும் படிக்க,\n'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம்' - மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுக்கும் 8 வழிச்சாலை\n'இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலை குறையும்' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி\n8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n'8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தது செல்லும்'- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதல்வர் வருகையை எதிர்த்து விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\nசேலம் 8 வழிச் சாலை: சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\n8 வழிச் சாலை திட்டம்; முதலமைச்சர் தனது நிலையைத் தெளிவு படுத்த வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு:விவசாயிகளை கோர்ட்டுக்கு இழுத்த எடப்பாடி 'விவசாயி மகன் என்பதெல்லாம் ஏமாற்று முழக்கம்'\nசேலம் திமுக பிரமுகரை உளவுத்துறை மூலம் மிரட்டும் ஆளுங்கட்சி\n8 வழிச்சாலை மேல்முறையீடு வழக்கில் இன்று விசாரணை\n8 வழிச்சாலைக்கு மேல்முறையீடு... தோல்விகண்ட நேரத்திலும் மக்களுக்கு துரோகம்- ஸ்டாலின்\n8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nஎட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து முதலில் வழக்கு தொடர்ந்தது யார் திமுக மாஜி எம்எல்ஏ விளக்கம்\nமக்கள் நல அரசு என்று கண்மூடித்தனமாக... -உயர்நீதிமன்றம்\n8 வழிச்சாலை எதிர்ப்பில் விவசாயிகளோடு துணை நின்றது நக்கீரன் – ஒருங்கிணைப்பாளர் பேட்டி\nஎட்டுவழிச்சாலை எதிர்ப்பு போஸ்டர்;அதிர்ச்சியில் அதிமுக, பாஜக\nசென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎட்டு வழிச்சாலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்; சேலத்தில் 10 பேர் கைது\n8 வழி சாலை எதிர்ப்பு;போராடுபவர்களை கைது செய்யக்கூடாது-நீதிமன்றம்\n'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம்' - மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுக்கும் 8 வழிச்சாலை\n'இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலை குறையும்' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி\n8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n'8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தது செல்லும்'- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nநவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T08:17:28Z", "digest": "sha1:ZBSXK326JHZVD57IAE47FPIKGF5OE4AX", "length": 12019, "nlines": 218, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nஇளங்கல்வியியல் & கல்வியியல் நிறைஞர்\nமுனைவர் பட்ட நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜூலை 2019)\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜனவரி 2020)\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு அட்டவணை & இணையத் தொடர்புகள்\nமுகப்பு | வசதிகள் | இணையம்\nமைய அரசின் “தகவல் தொழில் நுட்பம் வழி தேசியக் கல்வித் திட்டத்தின்” [NMEICT-National Mission for Education through Information and Communication Technology] கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1 ஜி.பி கொள்திறன் கொண்ட இணையத்தொடர்பை நிறுவியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வளாக வலைப்பின்னல் [Campus LAN - Local Area Network] இணைப்பும் வழங்கப்பட உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைய மையம் நிர்வாகக் கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் சேவையை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 சேர்க்கை விவரக் கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nமே 2021 - இளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் விடைத்தாள் முகப்புப் பக்கம்\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் தேர்வுக் கால அட்டவணை\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் இணையவழித் தேர்வு வழிக்காட்டு நெறிமுறைகள்\nதொலைநிலைக்கல்வி திசம்பர் 2020, மே 2021 தேர்வுகள் - கால நீட்டிப்பு அறிவிப்பு\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு - விடைத்தாள் முகப்புப் பக்கம்\n2021-22 - முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைக்கான சேர்க்கை அறிவிப்பு\nதொலைநிலைக்கல்வி தேர்வுகள் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் - திசம்பர் 2020 மற்றும் மே 2021 தேர்வுகள் சுற்��றிக்கை\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2021 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 சேர்க்கை விவரக் கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nமே 2021 - இளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் விடைத்தாள் முகப்புப் பக்கம்\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் தேர்வுக் கால அட்டவணை\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் இணையவழித் தேர்வு வழிக்காட்டு நெறிமுறைகள்\nதொலைநிலைக்கல்வி திசம்பர் 2020, மே 2021 தேர்வுகள் - கால நீட்டிப்பு அறிவிப்பு\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு - விடைத்தாள் முகப்புப் பக்கம்\n2021-22 - முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைக்கான சேர்க்கை அறிவிப்பு\nதொலைநிலைக்கல்வி தேர்வுகள் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் - திசம்பர் 2020 மற்றும் மே 2021 தேர்வுகள் சுற்றறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationguidehelp.com/paligalai-thaernthaedukkum-munbu-kavanathil-kolla-vaendiya-visayangal/", "date_download": "2021-07-30T07:31:54Z", "digest": "sha1:EWIJKWQ47QVCVMIYFHRAMOQ3WFZIZH76", "length": 14383, "nlines": 86, "source_domain": "educationguidehelp.com", "title": "பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.", "raw_content": "\nபள்ளிகளை தேர்ந்தெடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.\nபள்ளிகள் என்பது உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தை பிடிக்கின்றன. ஒரு சராசரி குழந்தை தனது நேரத்தை தினமும் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை பள்ளியில் செலவிடுகிறது. எனவே ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தையின் ஆளுமைக்கு ஏற்ற ஒரு பள்ளியைத் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். வெவ்வேறு பள்ளிகள் வெவ்வேறு வசதிகளை குழந்தைகளுக்கு வழங்குகின்றன, எனவே உங்கள் குழந்தைக்கு ஒரு\nபள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கே காண்போம்:\n1. உங்கள் வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கிறதா\nஉங்கள் பிள்ளை பள்ளிக்கு செல்லும் போது ஒவ்வொரு நாளும் அதிக தூரம் பய���ிக்க வேண்டியிருந்தால் அது அவர்களுக்கு பல அசௌகரியங்களை உண்டாக்கலாம். எனவே உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது முக்கியமாக அந்த பள்ளி உங்கள் வீட்டில் இருந்து அதிகபட்சம் அரை மணி நேரம் பயணம் செய்யும் தொலைவில் இருப்பது நல்லது.\nஇது கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றாகும். பள்ளி மற்றும் அதன் ஆசிரியர்களின் மதிப்புரைகளை சரிபார்க்கவும். பள்ளியில் அவர்கள் பின்பற்றும் கற்றல் முறை, ஆசிரியர்களின் கல்வி பின்னணி மற்றும் கற்றல் தரம் போன்றவை என்ன என்பதை கண்டறிய வேண்டும். உங்களால் முடிந்தால் உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களிடம் பேசுங்கள்.\n3. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிடீஸ்:\nபள்ளியில் குழந்தைகள் விளையாடக்கூடிய தகுந்த ஒரு மைதானம் உள்ளதா என்றும், எக்ஸ்ட்ரா கரிக்குலர் பாடநெறி நடவடிக்கைகள் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் உள்ளதா என்றும் சரிபார்க்கவும். பல பள்ளிகள் யோகா, தற்காப்பு கலைகள், இசை, நடனம், சமையல், குறியீட்டு முறை போன்றவற்றை எக்ஸ்ட்ரா கரிக்குலர் படங்களாக வழங்குகின்றன. உங்கள் குழந்தையின் ஆர்வத்தின் அடிப்படையில் ஒரு தகுந்த பள்ளியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎங்கள் குழந்தைகள் சிறந்த பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவதைப் போல, நாங்கள் எந்த பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம் என்பதற்கும் எங்கள் பட்ஜெட் கட்டாயமாகும். தவறாமல் கட்டணம் செலுத்த நீங்கள் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய பள்ளியைத் தேர்வுசெய்க, இது உங்களுக்கு ஒரு சுமையாக மாறாது.\nநிர்வாக குழுவுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது, கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் வெளிப்படையானவை மற்றும் எதுவும் மறைக்கப்படவில்லை என்பதை சரிபார்க்கவும்.\nசிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி அல்லது கேம்பிரிட்ஜ் இடையே உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யவும்.\nமாணவர்-ஆசிரியர் விகிதம் சோதனை வரிசைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு ஒரு தனிநபர் என, ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது என்றாலும் , ஒரு வகுப்பிற்கு குறைந்த பட்சம் ஒரு ஆசிரியர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனால் ஒரு ஆசிரியர் எல்லா குழந்தைகளிலும் சமமாக கவனம் முடியும். 60 குழந்தைகளைக் கொண்ட ஒரு வகுப்பு ஒரு ஆடிட்டோரியத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வதைப் போன்றது.\n வகுப்பு அளவுகள் எவை போன்றவை மாணவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட கவனத்தைப் பெறுகிறார்களா மாணவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட கவனத்தைப் பெறுகிறார்களா மாணவர்கள் வரிசைகளில் அல்லது வட்டங்களில் அமர்ந்திருக்கிறார்களா மாணவர்கள் வரிசைகளில் அல்லது வட்டங்களில் அமர்ந்திருக்கிறார்களா அவர்கள் கைகளை உயர்த்த ஊக்குவிக்கப்படுகிறார்களா, அல்லது அவர்களுக்கு கருத்துக்கள் வரும்போது சுதந்திரமாக பேசலாமா அவர்கள் கைகளை உயர்த்த ஊக்குவிக்கப்படுகிறார்களா, அல்லது அவர்களுக்கு கருத்துக்கள் வரும்போது சுதந்திரமாக பேசலாமா ஒவ்வொரு குழந்தையும் தனது மனோபாவத்திற்கும் கல்வித் தேவைகளுக்கும் ஏற்ற சூழலிலிருந்து அதிகம் பயனடைவார்கள். உங்கள் பிள்ளை ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பில் வளர்கிறாரா அல்லது ஆராய்வதற்கான சுதந்திரம் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கவனியுங்கள்.\nஇது தவிர நீங்கள் மேலும் முக்கியமாக கவனிக்க வேண்டிய பிற விஷயங்கள்:\n1. பள்ளியில் சீருடை உள்ளதா\n2. பள்ளியில் தகுந்த விசாலமான வகுப்பறை உள்ளதா\n3. பள்ளியில் முதலுதவி மருத்துவ சிகிச்சை மையம் உள்ளதா\n4. பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளதா\n5. மாணவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட கவனத்தைப் பெறுகிறார்களா\n6. மாணவர்கள் வரிசைகளில் அல்லது வட்டங்களில் அமர்ந்திருக்கிறார்களா\n7. மாணவர்கள் தங்கள் விருப்ப பாடங்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறார்களா\n8. பள்ளியில் தகுந்த அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளதா\n9. பள்ளியில் நூலங்கங்கள் வசதி உள்ளதா\nஇவ்வாறு உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன்பு அந்த பள்ளிகளில் தகுந்த வசதிகள் உள்ளனவா என்று தீவிரமாக விசாரித்துக் கொள்வது நல்லது.\nமேலும் வாசிக்க : உங்கள் குழந்தைக்கு சரியான பாடத்திட்டம் தேர்ந்தெடுத்தல்\nகுழந்தை பருவ மன மற்றும் வளர்ச்சி கோளாறுகள்.\nகல்வி நிறுவனத்தின் மார்கெட்டிங்கில் எஸ்.இ.ஓ.\nமன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள்\nபோட்டித் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகள்.\nநேர்மறை சிந்தனைகளை வளர்ப்பது எப்படி\nகுழந்தை பருவ மன மற்றும் வளர்ச்சி கோளாறுகள்.\nகல்வி நிறுவனத்தின் மார்கெட்டிங்கில் எஸ்.இ.ஓ.\nமன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள்\nபோட்டித் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகள்.\nநேர்மறை சிந்தனைகளை வளர்ப்பது எப்படி\nகுழந்தை பருவ மன மற்றும் வளர்ச்சி கோளாறுகள்.\nகல்வி நிறுவனத்தின் மார்கெட்டிங்கில் எஸ்.இ.ஓ.\nமன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள்\nபோட்டித் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகள்.\nநேர்மறை சிந்தனைகளை வளர்ப்பது எப்படி\nகுழந்தை பருவ மன மற்றும் வளர்ச்சி கோளாறுகள்.\nகல்வி நிறுவனத்தின் மார்கெட்டிங்கில் எஸ்.இ.ஓ.\nமன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள்\nபோட்டித் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகள்.\nநேர்மறை சிந்தனைகளை வளர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/category/prapanja-tugal/?filter_by=popular", "date_download": "2021-07-30T07:48:43Z", "digest": "sha1:77I3FGKIN2H2RZTY3SB2SC3GUXUT4N6D", "length": 16553, "nlines": 272, "source_domain": "jansisstoriesland.com", "title": "பிரபஞ்சத் துகள் | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஆசிரியர் முன்னுரை: இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், காட்சிகள், அத்தனையும் முழுக்க முழுக்க கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. அத்தியாயம் 1 அண்டம் {(ஆங்கிலத்தில் யூனிவர்ஸ் (Universe) இத்தாலியில் யூனிவர்ஸஸ் (universes)} எனப்படுவது விண்வெளி, காலம் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீண் திரள்கள், திண்மம், திரவம்,...\nஅத்தியாயம் 2 அந்த நேரம் அங்கு முன்னாள் எம் எல் ஏ அன்னம்மாவின் கட்சியினரால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்த பல்வேறு தரும காரியங்களில் ஒன்றான இலவசமாக முடியை மழித்து விட்ட பின்னர் குளிக்கச் செல்லும் ஒரு வரிசை மட்டும் வெகு பரபரப்பாக இருந்தது. முடி மழித்தவர்களுக்கு ஆளுக்கொரு ஐந்து ரூபாய் சோப்பு கொடுக்கப்...\nஅத்தியாயம் 6 பிரதீபன் காரணமாக அன்னம்மாளின் அரசியல் வாழ்க்கையில் அஸ்தமனம் ஏற்பட்ட போதும் அவனை வெளியே சுற்ற விடாமல் வீட்டிற்கு உள்ளேயே தேவையானவை எல்லாம் கிடைக்கும் படி அன்னம்மாள் ஏற்பாடு செய்திருந்தார். பிரதீபன் அறைக்குள் உலகின் அத்தனை வகை தண்ணியும் வற்றாமல் கிடைக்கும் மற்றும் ஏனைய கேளிக்கைகளுக்கும் குறைவில்லை.\nஅத்தியாயம் 7 காடும் கடலும் சேர்ந்தாற் போல அந்த இடம் இருளில் மருட்டியது. தனது ஆக்சஸ் கொண்டு அந்த பெரிய பங்களாவின் கேட்டை காரில் இருந்தே திறந்தவன். போர்டிகோவில் ���ாரை நிறுத்தினான். அருகில் ஜங்க் ஜங்கென நடந்து வரும் பூமாவை அவள் அங்கங்களை வெறித்தவாறே கதவிற்கு ஆக்சஸ்...\nஅத்தியாயம் 3 மாலை ஏழு மணி அந்த இடத்தில் கூட்டம் அல்லோலப் பட்டது. அன்னம்மாள் ஜனத்திரளின் நடுவில் உரையாற்றிக் கொண்டு இருந்தார்.அவரது குரல் மக்கள் மனதை உருக்கிற்று. “எனது உடல் நலம் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வெடுக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், சுற்றி முற்றி நடக்கின்ற கொடுமைகளை என்னால் எவ்வாறு கண்டுக் கொள்ளாமல்...\nபிரபஞ்சத் துகள்_10_ஜான்சி (இறுதிப் பகுதி)\nஅத்தியாயம் 10 அன்னம்மாள் இல்லம் நிச்சய விழாவிற்காக அவ்வீடு அமளிதுமளிப்பட்டுக் கொண்டு இருந்தது. ப்ரீத்தி கைகள் நடுங்க அந்தப் பெண்ணுக்கு அலங்காரம் செய்துக் கொண்டு இருந்தாள். அந்த நடிகைப் பெண்ணோ ஏற்கெனவே பூமாவின் நடை உடை பாவனைகளை தனக்கு கொடுக்கப்பட்ட காணொளிகளில் இருந்து கிரகித்துக் கொண்டு இருந்தாள். இரண்டு...\nஅத்தியாயம் 4 பிரஸ்மீட்: அன்னம்மாவுக்கு அன்றைய பிரஸ் மீட்டில் அனைத்து கட்சி சார்ந்த நிருபர்களும் வருவார்கள் எனத் தெரியும் என்பதால் பலமுறைகள் வீட்டில் தயார் செய்து வந்த வண்ணமே மிகக் கவனமாக பதில் கொடுத்துக் கொண்டு இருந்தார்.கேள்விகளை எதிர்கொள்ளாது ஓடி ஒளிவதால் பிரச்சனைகள் தீர்ந்து விடுவதில்லையே\nஅத்தியாயம் 8 சனிக்கிழமை இரவு: அந்த லாரி எங்கோ தூர பயணத்தில் விரைந்துக் கொண்டு இருந்தது. அதன் பின் பகுதியில் கைகள் மற்றும் கால்கள் கட்டிய வண்ணம் கிடந்தாள் அவள். அவளது போதை கலைய ஆரம்பித்திருந்தது. தன்னைக் கட்டிப் போட்டிருந்தாலும் கூட தான் அகப்பட்டு இருந்த அந்த...\nஅத்தியாயம் 5 பூமாவின் அருகே அவளுக்கான ப்ரத்யேக மேக்கப் உமேன் மற்றும் ஹேர் ட்ரஸர் தனது தலையில் கை வைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள். ப்ரீத்தி ஏற்கெனவே அன்னம்மாளின் கீழ் வேலை செய்கின்றவள். ஒரு நாளைக்கு மூன்று முறைகள் வந்து பூமாவின் உடையை, முகத்தை, முடியை திருத்தம் செய்வது அவளது வேலை.\nஅத்தியாயம் 9 அன்னம்மாவின் வீட்டின் அலுவலக அறையில் பாஸ்கர் நுழைந்தார். இருவரும் தனியே சில பேசிக்கொண்டிருக்க முதலில் தம்பி வந்தான். அவன் முகம் கனன்று இருந்தது. தன் பாதுகாப்பை மீறியும் பல விஷயங்கள் நடந்தது குறித்து அவனுக்கு அவமானமாக இருந்தது. செய்தது அன்னம்மாளின் மகனாக இருக்க அவனால் அதை��் குறிப்பிட்டும் சொல்ல முடியவில்லை.\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-directed-cbi-to-respond-petition-seeking-case-against-iron-manufacturers-for-selling-iron-rods-at-extra-cost-vin-437323.html", "date_download": "2021-07-30T06:39:56Z", "digest": "sha1:UJ75B7EDXM5F75QAKERP4OBYC5JNOBE2", "length": 9502, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "இரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக 9 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு...! | HC directed CBI to respond petition seeking case against iron manufacturers for selling iron rods at extra cost– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஇரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக 9 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு...\nகட்டுமான துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசெயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, இரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக இரும்பு கம்பி உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோயம்புத்தூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 6 மாதங்களாக இரும்புக் கம்பிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கம்பிகள் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அதை காரணம்காட்டி அதிக விலைக்கு கம்பிகளை விற்பனை செய்துவருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.\nதங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, டாடா, ஜெ.எஸ்.டபிள்யூ, செயில், விசாகே, திருமலா, காமாட்சி, அக்னி, இந்த்ரோலா, கிஸ்கோ ஆகிய இரும்புக் கம்பி தயாரிக்கும் நிறுவனங்களும் கூடுதல் விலைக்கு கம்பிகளை விற்று சட்டவிரோத லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.\nAlso read... தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால் ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு...\nஇதனால் கட்டுமான துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய சிபிஐ-யிடம் மார்ச் 6ஆம் தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nதங்கள் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 2 வாரத்தில் பதிலளிக்கும்படி, சிபிஐ-க்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.\nஇரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக 9 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு...\nதிருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி - முப்படைகளுக்கான பிரத்யேக தயாரிப்பு\nதடம் ரீமேக்கில் நடிப்பது இரட்டை சவால் - ஆதித்ய ராய் கபூர்\nவிஜய்யின் பீஸ்டுக்கு போட்டியாக வெளியாகும் பிரபாஸின் ராதே ஷ்யாம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nவாழ்க்கையில் எப்போதும் தோல்வி, நஷ்டம் - என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sadha-missed-rajinis-superhit-movie/", "date_download": "2021-07-30T06:44:47Z", "digest": "sha1:KCW4C3G6LLQBGZS44ABSX3MI46BL3POS", "length": 5941, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினியின் மெகா ஹிட் படத்தை மிஸ் செய்து விட்டேன்.. புலம்பும் நடிகை சதா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினியின் மெகா ஹிட் படத்தை மிஸ் செய்து விட்டேன்.. புலம்பும் நடிகை சதா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினியின் மெகா ஹிட் படத்தை மிஸ் செய்து விட்டேன்.. புலம்பும் நடிகை சதா\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் சதா. 37 வயதான சதா சினிமாவில் சரித்திர நாயகியாக இடம் பிடிப்பார் என்று பார்த்தால் யூடியூபில் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார்.\nசும்மா சொல்லக்கூடாது. சதாவும் வந்த வேகத்தில் தாறுமாறாக வளர்ச்சி அடைந்தார். மளமளவென படவாய்ப்புகள் குவிந்ததால் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுக்காமல் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.\nஅதன் காரணமாகவே பிற்காலத்தில் அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் மார்க்கெட்டை இழந்தார். டார்ச்லைட் போன்ற படங்களில் நடிக���கும் போதே சதாவின் மார்க்கெட் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது தெரிகிறது.\nஅப்படிப்பட்ட சதா சமீபத்தில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படத்தில் முதன் முதலில் நாயகியாக நான்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன் என குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஒருவேளை சந்திரமுகி படத்தில் சதா நடித்திருந்தால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக மாறி இருப்பாரா எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்திரமுகி படத்தில் நடிக்காததற்கு சில சூழ்நிலைகள் காரணமாக மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தனைக்கும் ஒருமுறைக்கு இருமுறை சந்திரமுகி வாய்ப்பு தன்னை தேடி வந்ததாகவும், அந்தப்படம் பின்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைப் பார்த்து குமுறி குமுறி அழுததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சதா.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சதா, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், ரஜினி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.desistories18.com/tag/sex-tamil-post-navigation/", "date_download": "2021-07-30T08:27:02Z", "digest": "sha1:6Q3V65DOLFF2YQAQAOQDE6BOXTYRZ3HG", "length": 3861, "nlines": 56, "source_domain": "www.desistories18.com", "title": "sex tamil Post navigation Archives | Desi Sex Stories", "raw_content": "\nநான் உன் நண்பனை காதலித்தாலும் உன்னுடன் தான் மேட்டர் அடிப்பேன்\n| By admin | Comments Off on நான் உன் நண்பனை காதலித்தாலும் உன்னுடன் தான் மேட்டர் அடிப்பேன் | Filed in: Tamil Sex Stories.\nவணக்கம் நண்பர்களே, நான் படித்த கல்லூரியில் பாத்ரூம் மற்றும் கான்டீன் ரூமில் வைத்துச் செய்த சில காம சம்பவத்தைச் சூடாகப் பகிர்ந்து கொள்கிறேன். இந்த உண்மை கதையை முழுமையாகப் படித்து விட்டு மறக்காமல் கீழே உங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாருங்கள் கதைக்குப் போகலாம் என் பெயர் வசந்தகுமார், வயது 22. சென்னையில் உள்ள மிகப் பெரிய அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறையில் படித்துக் கொண்டு இருந்தேன். நான் பள்ளிப்படிப்பை நன்றாகப் படித்து • Read More »\nஒரு ஆறு ஷாட் அடித���து இருப்பேன் Tamil Kamakathaikal\nஎன் ஓனரை பார்க்க அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/02/2.html", "date_download": "2021-07-30T07:28:41Z", "digest": "sha1:ERLUOMJDKFEBVIV2G3T57PHEBUXIVVIR", "length": 15298, "nlines": 88, "source_domain": "www.jaffnabbc.com", "title": "2 நிமிடத்தில் வித்தை காட்டும் அதிசய புகைப்படங்கள்! உள்ளே பாருங்க.. அசந்து போயிடுவீங்க... - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » amazing » 2 நிமிடத்தில் வித்தை காட்டும் அதிசய புகைப்படங்கள் உள்ளே பாருங்க.. அசந்து போயிடுவீங்க...\n2 நிமிடத்தில் வித்தை காட்டும் அதிசய புகைப்படங்கள் உள்ளே பாருங்க.. அசந்து போயிடுவீங்க...\nராண்டி லூயிஸ் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கிராபிக் டிசைனர் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.\nஇவர் போட்டோஷாப் மூலமாக அளவிலாத கற்பனை திறனையை உலகில் அள்ளித்தெளித்து வருகிறார். SurReal ArtWorks என்ற பெயரில் ராண்டி லூயிஸ் பல கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் செய்து வருகிறார்.\nஇவரது பல கலைகள், அட இப்படி கூட யோசிக்கலாமோ என சிந்திக்க வைக்கிறது. இவர் தேர்வு செய்யும் பொருள்களும், அதன் வெளிப்பாடும் வேறு வகையில் இருக்கிறது.\nஉதாரணமாக இவர் டிசைன் செய்திருந்த வாட்டர்மெலன், ஜெல்லி ஃபிஷ் மற்றும் பட்டர்ஃப்ளை போன்றவை எல்லாம் கற்பனையின் உச்சம் என கூறலாம்.\nபேருக்கு எற்றப்படியும், உருவ தோற்றத்திற்கு எற்றப்படியும் கிராபிக் டிசைனில் புகுந்து விளையாடும் வல்லுநர் தான் ராண்டி லூயிஸ். இனி ராண்டி லூயிஸின் சிலிர்ப்பூட்டும் டிசைன்கள் சிலவன....\nநான் ஈயில் நடித்த ஈக்கு ஜோடி இருந்தால் எப்படி இருக்கும் இதோ ஒருவேளை இப்படி இருக்கலாம். உடன ராஜ மௌலிக்கு கால் செய்து இந்த படத்தை காண்பிக்கலாம். இதற்கும் ஒரு ஸ்கிர்ப்ட் எழுதி நான் ஈ 2 எடுத்து கோடிகளாக மாற்ற அவருக்கு ஒரு கதை கிடைக்கும்.\nஅனைத்திலும் அழகை, மெருகேற்றி காண்பித்த ரா���்டி லூயிஸ் இதில் தனது விஷமத்தனத்தை காட்டியுள்ளார். தவளையை பிடிக்கும் என கூறுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனெனில், பெரும்பலம் யாருக்கும் தவளை என்றால் பிடிக்காது. அதன் மேல் சருமம் மட்டும் காண நன்றாக இருந்தாலும், அதன் உடலை தொட்டு பார்க்க முடியாது.\nஆனால், பெண்களின் இதழ்களை யாராலும் தொட்டுப் பாராமல் இருக்க முடியாது. இப்படி எல்லாமா கற்பனை திறனை காண்பிக்க வேண்டும் ராண்டி\nபர்கர் பிரியர்கள் அனைவரும் வகை வகையான சிக்கன் பர்கர் ருசித்திருப்பார்கள். ஆனால், இப்படி ஒரு சிக்கன் பர்கரை தங்கள் வாழ்வில் கண்டிருக்க மாட்டர்கள்.\nஇதை ருசிக்க முடியாது ஆனால் நன்கு ரசிக்க முடியும். முடிந்த வரை ரசித்துக் கொள்ளுங்கள்..\nவவ்வாலும் Bat தான், பேஸ்பால் பேட்டும் Bat தான். பெரும்பாலான ராண்டியின் இந்த பெயர் சார்ந்த கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் அனைத்தும் அடடே போட வைக்கின்றன. அதில் இந்த வவ்வால் டிசைனும் இணைந்துள்ளது.\nபட்டாம்பூச்சிக்கு பிறகு அதிகமாக கவர்ந்த ராண்டியின் டிஸைன் இது. ஜெல்லி ஃபிஷ் நாம் அறிந்திருப்போம், [பார்த்திருப்போம். ஏன், நம்மில் பலர் வளர்த்திருப்போம். ஆனால், இப்படி ஒரு ஜெல்லி ஃபிஷ் நாம் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டோம்.\nதர்பூசணி, பட்டாம்பூச்சியில் பெயரை வைத்து விளையாடிய ராண்டி லூயிஸ், இந்த பர்கரில் தோற்றத்தை வைத்து விளையாடியுள்ளார்.\nபார்கரின் மேல் பகுதியின், ஆமையின் ஓடு பகுதியும் ஒரே வண்ணத்தில் இருந்தால் ஒருவேளை இப்படியாக தான் இருக்கும் என நாம் ஒருபோதும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், ராண்டி அதை யோசித்து டிசைன் செய்து அசத்தியுள்ளார்\nமிக சிலரால் மட்டும் தான் ராண்டி போல யோசிக்க முடியும் Butterflyயில் இருக்கும் Butterஐ கொண்டு இந்த கிராபிக் டிசைன் செய்துள்ளார் ராண்டி லூயிஸ். ராண்டியின் கிரியேடிவ் வர்க்கில் இது மிகவும் சிறந்ததாக திகழ்கிறது.\nஇது வெஜ்டேரியன்களுக்கான ஆடு. சாப்பிட முடியாது என்றாலும் படமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.\nஒருவேளை உங்கள் வீட்டில் இன்று அம்மா விரதம் இருந்தால் இந்த காலிபிளவர் வாங்கிக் கொடுத்து சமைத்து தர கூறுங்கள்.\nநத்தையை இதற்கு முன்னர் இவ்வளவு க்ளோஸ் அப்பில் நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை. மேக்ரோ கேமரா லென்சில் பார்த்தால் மட்டுமே நத்தையின் இந்த தோற்றம் தென்படும். நத்தையின் உடல் சருமமும் பேஸ்ட் போல தான் இருக்குமோ\nஅது கொஞ்சம் வழவழ கொழகொழன்னு தான் இருக்கும். ஆனால், இத்துடன் சேர்த்து டிசைன் செய்ய ராண்டிக்கு எப்படி தோன்றியதோ\nபார்த்தும் கேண்டி என்பது தெரிகிறதா... கொஞ்சம் உற்றுப் பாருங்கள் இது விஷமான கேண்டி என்பதும், இதை நீங்கள் கடித்தாலோ, அல்லது அது உங்களை கடித்தலோ மரணம் என்பது நமக்கு தான் என்பது புரியும். பச்சை, மஞ்சள் பாம்பை கேண்டியில் சேர்த்துள்ளது ராண்டியின் கலை.\nமுள்ளம்பன்றியை கண்டு நாம் அஞ்சுவதற்கு ஒரே காரணம் அதன் முள் போன்ற தோற்றம் தான். அப்படி முற்கள் இல்லை எனில், மனிதர்கள் எப்போதோ அதையும் உண்ணும் பட்டியலில் சேர்த்திருப்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் முள்ளம்பன்றியை படத்தில் மட்டும் தான் பார்த்திருப்போம்.\nஇப்படி ஒரு முள்ளம்பன்றி இருந்தால் முயல், பூனை, நாயை காட்டிலும் இது தான் பெருவாரியாக செல்லப் பிராணியாக இருக்கும்.\nதர்பூசணி என்பதை ஆங்கிலத்தில் Water Melon என்று கூறுகிறோம். வாட்டர் என்பதை தர்பூசணியில் நாம் பெயராக மட்டுமே கண்டிருப்போம்.\nஆனால், ராண்டி லூயிஸ் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார். நெசம்தானே... வாட்டர் மெலன்ல இதுக்கு முன்ன இப்படி வாட்டர் பாத்திருக்கீங்களா\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/02/blog-post_6.html", "date_download": "2021-07-30T07:22:32Z", "digest": "sha1:WNE7D5YR6PFSZRCGSK6TAABCYIVNBQRS", "length": 12063, "nlines": 65, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அன்று தமிழர்கள் ஆட்சி செய்த மாலத்தீவு பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்கள்..! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » article » அன்று தமிழர்கள் ஆட்சி செய்த மாலத்தீவு பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்கள்..\nஅன்று தமிழர்கள் ஆட்சி செய்த மாலத்தீவு பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்கள்..\nஇந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு இன்று அரசியல் சுழலில் சிக்கி தவிக்கிறது.\nமாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி ஆகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கிறது. அங்கு மலையாளம் முக்கிய மொழியாகவும் இருக்கிறது.\nமாலத்தீவு மொத்தம் 26 தீவு கூட்டத்தை கொண்டது. அதில், சுமார் 1192 குட்டி தீவுகள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்கள் மாலை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. எனவே, அது மாலை தீவு என அழைக்கப்பட்டு பின்னர் மாலத்தீவாக பெயர் மாறியது. இத்தனை தீவுகள் இருந்தாலும் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.\nமாலத்தீவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 27 ஆயிரத்து 756. இதன் தலைநகரமாக மாலி உள்ளது. இது, 5.8 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேர் வசிக்கிறார்கள். உலகிலேயே மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்களில் ஒன்றாகவும் மாலி நகரம் உள்ளது.\nமாலி தீவில் கி.மு. 200-ம் ஆண்டிலேயே மக்கள் வசித்ததற்கான தடயங்கள் உள்ளன. கி.மு. 2000-ம் ஆண்டுக்கு முன்பில் இருந்தே இங்கு மக்கள் வசித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் கேரளா, தமிழகம் பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் இந்த தீவுக்கு சென்று குடியேறி இருக்கிறார்கள்.\nபின்னர், இலங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து அதன் மூலம் கலப்பின சந்ததியினரும் உருவாகி உள்ளனர்.\nஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தி இருக்கிறார்கள். பின்னர் சோழர் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். சிங்கள இளவரசன் கொயிமலா நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ளான். அப்போதெல்லாம் அங்கு புத்த மதம் தழைத்தோங்கி இருந்துள்ளது.\nஇடையில் 1153-ம் ஆண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். அதை தொடர்ந்து சுல்தான் ஆட்சி முறை வந்தது. 1558-ல் போர்சுக்கீசியர்கள் மாலத்தீவை கைப்பற்றி கொண்டனர். 1654-ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள்.\n1887-ல் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் மாலத்தீவு வந்தது. 1965-ல் மாலத்தீவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சுல்தான் ஆட்சி முறை வந்து 1968-ம் ஆண்டுவரை நீடித்தது.\nபின்னர், மாலத்தீவு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. முதல் அதிபராக இப்ராகிம் நசீர் தேர்வு செய்யப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்துல் கயூம் அதிபராக தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார்.\nஅதன் பிறகு முகமது நசீத், முகமது வாகித் உசேன், அப்துல்லா யாமீன் ஆகியோர் அதிபராக பதவி ஏற்றனர். தற்போது அப்துல்லா யாமீன் அதிபராக இருக்கிறார். இந்த நாட்டின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனை பதப்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி சம்பாதித்து வருகின்றனர்.\nமேலும், உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் மாலத்தீவு திகழ்கிறது. சுற்றுலாவின் மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியாக திவெயி மொழி உள்ளது. இது சிங்கள மொழியை ஒட்டியே அமைந்துள்ளது.\n1988-ல் இலங்கை தமிழ் போராளி குழு ஒன்று மாலத்தீவை கைப்பற்றி கொண்டது. அப்போது, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி சில மணி நேரங்களில் மாலத்தீவை மீட்டு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\n��ுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2021/05/blog-post_87.html", "date_download": "2021-07-30T08:17:23Z", "digest": "sha1:SIFLXG346DRDMJLFF7L5UOLFFDQOD5RH", "length": 6191, "nlines": 56, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ஊசி போட்ட நர்ஸின் அந்தரங்கத்தை பிடித்த காவாலி. - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » srilanka » ஊசி போட்ட நர்ஸின் அந்தரங்கத்தை பிடித்த காவாலி.\nஊசி போட்ட நர்ஸின் அந்தரங்கத்தை பிடித்த காவாலி.\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியிலுள்ள தனியார் மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் தாதியர் ஒருவர் மீது பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த இளைஞன் ஒருவனை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (19) உத்தரவிட்டார்.\nகுறித்த பிரதேசத்திலுள்ள மருத்துவ ஆய்வுகூட நிலையம் ஒன்றில் நேற்று (18) அதிகாலை 6 மணிக்கு இரத்த பரிசோதனைக்கு சென்ற 27 வயதுடைய இளைஞன் இரத்தத்தை பரிசோதனைக்காக ஊசிமூலம் எடுத்த பெண் தாதியர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த பெண் தாதியர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த இளைஞனை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.\nஇதில் கைது செய்யப்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்��ு கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/rrr-shooting-to-start-again/cid3496918.htm", "date_download": "2021-07-30T08:15:58Z", "digest": "sha1:QQL6CE57JMILRFPZW7WBTF7SPIOWRIG7", "length": 3720, "nlines": 29, "source_domain": "ciniexpress.com", "title": "மீண்டும் பிரமாண்டமாக துவங்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ ஷூட்டிங்க்", "raw_content": "\nமீண்டும் பிரமாண்டமாக துவங்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ ஷூட்டிங்க்..\nபிரமாண்டமாக தயாராகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் பாடல் காட்சிகளுக்கு வேண்டி படக்குழு வெளிநாடு செய்ய முடிவு செய்துள்ளது.\nஆந்திராவில் 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லூரி சீதா ராமராஜூ மற்றும் கோமரம் பீம் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. பாகுபலிக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால், இதன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமுன்னதாக இப்படத்தை வரும் ஆகஸ்டு மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட ஊரடங்கினால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது.\nஇந்நிலையில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பல்வேறு மொழிகளில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராஜமவுலி ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் துவங்கவுள்ளார்.\nஒரு பாடல் காட்சிக்கு வேண்டி விரைவில் உக்ரைன் செல்லவுள்ளது ஆர்.ஆர்.ஆர் படக்குழு. இதற்கான காட்சிகளில் நடிப்பதற்கு ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/02/15/munchee-recognized-as-fastest-growing-brand-in-bangladesh-2018/", "date_download": "2021-07-30T06:17:39Z", "digest": "sha1:X2KHB7DW6BWGB7DJHWRHORFUZVU5SD5X", "length": 10781, "nlines": 139, "source_domain": "mininewshub.com", "title": "Munchee recognized as ‘Fastest Growing Brand in Bangladesh 2018’ | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடி��்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nPrevious articleபிளாஸ்டிக்கை ஒழிக்க பந்தில் பத்மாசனம்..\nNext article20 ஆண்டுகளாக அடைபட்டிருந்த 90 மனநோயாளிகள் மகிழ்ச்சியில் உறைந்த சம்பவம் \nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T08:09:24Z", "digest": "sha1:3Y2OF5LDDVI73WZS76OZ4PRPJVGS6AR4", "length": 4836, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "அட்டூழியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n...அவன் செய்த அட்டூழியங்களுக்கு ஏற்ற தண்டனையை நீதி மன்றம் விதித்ததில் மக்களுக்கு மனநிறைவு ஏற்பட்டது. பிள்ளைகள் செய்யும் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாவிட்டாலும் அவை வேதனையான இன்பங்கள்தான் என பெற்றோர் சிரித்து மகிழ்வர்.\nசான்றுகள் ---அட்டூழியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 ஏப்ரல் 2016, 07:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2015/12/blog-post_6.html", "date_download": "2021-07-30T07:32:06Z", "digest": "sha1:6JYWZ5FYGZ7FNMJP3YC254LL2TD4G6C5", "length": 46050, "nlines": 471, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ந‌ல்லாட்சிக்கான‌ தேசிய‌ முன்ன‌ணி உறுப்பின‌ர் இஸ்லாமிய‌ ஷ‌ரீயாவை கொச்சைப‌டுத்துகிறார்.", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்ட�� வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nந‌ல்லாட்சிக்கான‌ தேசிய‌ முன்ன‌ணி உறுப்பின‌ர் இஸ்லாமிய‌ ஷ‌ரீயாவை கொச்சைப‌டுத்துகிறார்.\nசுமந்திரனின் பாராளுமன்ற உரையைக் குழப்பியமை- அநாகரீகமான செயற்பாடு.\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய பாராளுமன்ற உரையை குழப்ப மரிக்கார், றிஷாத் பதியுத்தீன், நவவி, இஷாக் றஹீம் ஆகியோர் முயற்சித்தமை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அநாகரீகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.\nநேற்றைய தினம் (4-12-2015) அன்று சவுதி அரேபியாவில் இடம்பெறவிருந்த மரணதண்டனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க விளைந்த சந்தர்ப்பத்தில் 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு அவரது உரையினைக் குழப்ப முனைந்தமை அநாகரீகமானது மட்டுமல்ல, கண்டிக்கப்படவேண்டியதுமாகும்.\nகருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அவரவர் அவரவரது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளிப்பது அதி உச்ச நாகரீகமாக இருக்கின்றது. கருத்துச் சுதந்திரத்தை இஸ்லாம் வரவேற்கின்றது. ஒருவர் இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தை முன்வைக்கின்றார் என்றால் அதனை முதலில் முழுமையாக முன்வைக்க அனுமதிக்க வேண்டும், அதன் பின்னர் அந்த கருத்துக்கான மாற்றுக்கருத்தை முன்வைக்கும் உரிமையை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனை விடுத்து கருத்துகள் முன்வைக்கபடுவதை குழப்புவதை எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.\nசபையிலே குழப்பங்களை ஏற்படுத்திய 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களது கருத்துக்களை செவிசாய்த்துவிட்டு அதற்கு பதிலளித்திருப்பின் அதுவே உண்மையான மார்க்கப்பற்றாகவும் முஸ்லிம் உறுப்பினர்களின் பொறுப்பாகவும் இருக்க முடியும், ஆனால் அங்கு குழப்பிய ஒவ்வொருவரும் தம்மை ஹீரோக்களாக காட்ட முயற்சித்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றது. ஏனெனில் சுமந்திரன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை நால்வருள் எவருமே பயன்படுத்திக்கொள்ளவில்லை.\nஇஸ்லாமிய ஷரீஆ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல, இஸ்லாமிய ஷரீஆவின் மீது அறபு உலமாக்கள் முன்வைத்திருக்கும் விமர்சனங்களை குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் நோக்குடன் செயற்படுகின்ற ஒருவர் அல்ல, அவர் குறித்த விடயத்தை பாராளுமன்றில் முன்வைத்தமையும் “மனிதாபிமான நோக்கில்” ஆகும், இதனை வேறுவிதமாகப் பிரச்சாரம் செய்ய முற்படுவது சிறப்பானதல்ல. கௌரவ சுமந்திரன் அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் மறந்துவிடக்கூடாது. அமைச்சர் றிசாத் போன்றோர் மஹிந்த அரசுக்கு அஞ்சி அளுத்கம விடயத்தை பாராளுமன்றில் பேசாதிருந்த சந்தர்ப்பதில் கூட சுமந்திரன் அவர்கள் மிக தைரியமாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர் என்பதை மனதில் இருத்த வேண்டும்.\nஇஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இலங்கைப் பாராளுமன்றிலே, றிசானா நபீக் அவர்களுடைய தண்டனை குறித்தும் பாராளுமன்றிலே பேசப்பட்டிருக்கின்றது. கடந்த பாராளுமன்றிலே ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்ற அர்த்தத்தில் கருத்துக்களை முன்வைத்தார். அப்போதும் அமைச்சர் றிஷாத் அவர்கள் அந்தப் பாராளுமன்றிலே இருந்தார் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.\nஇஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கின்றவர்களுக்கு விஷேடமான குணநலன்கள் இருக்கின்றன. அத்தகைய குணநலன்களுள் ஒன்றுதான் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்தலாகும். அதைவிடுத்து கூச்சலிட்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதைத் தடுத்துவிட்டால் குறித்த கருத்த�� வெற்றிகொண்டுவிட்டதாகவோ அல்லது கருத்தை இல்லாமல் செய்துவிட்டதாகவோ அமையாது; மாறாக அந்தக் கருத்துக்கான பதில் கருத்தை முன்வைக்கும் சந்தர்ப்பத்தை இழந்ததாகவே அமையும். என்பதை மீண்டும் ஒருதடவை வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஎன்னிடத்தில் பின்வரும் கேள்விகள் இருக்கின்றன; குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தால் பதில் தாருங்கள்\nசவுதி அரேபிய சட்டம் அசலான ஷரீஅத் சட்டமா\nசவுதி அரசின் சட்டம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா\nநீங்கள் (குறித்த நால்வரும்) ஷரீஅத் சட்டத்தினை முழுமையாக புரிந்த, அறிந்த நிலையிலா சுமந்திரன் அவர்களின் கூற்றுக்கு முன்னால் கூச்சலிட்டீர்கள்\nஅரசியல் இலாபத்திற்காக “சூதாட்டம்” என்கின்ற இஸ்லாத்திற்கு விரோதமான சட்ட மூலத்தை பாராளுமன்றில் றிசாத் கை உயர்த்தி ஆதரவு தெரிவித்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் சூதாட்டத்தை தடுத்திருக்கின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லையா\nஇறுதியாக இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை விமர்சிக்கும், அல்லது கேள்வி கேட்கும் உரிமை உலகில் எவருக்குமே இல்லையா\nஅரசியல் கோமாளிகளின் கூத்துக்களுக்கு வாக்களிக்கும், கைதட்டும் வாக்காளர்கள் இருக்கும் காலமெல்லாம் இத்தகைய அரசியல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கும்.\nஒரு சில முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலையத்தளங்களில் தங்களை ஆதரித்து எழுதுவதற்கும், புகழ் பாடுவதற்கும் காசுக்கு இயங்குகின்றவர்களை அமர்த்தியிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது அது சரியான தகவல்தான் என்பதை அறிய முடிகின்றது. நான் குறிப்பிட்ட கருத்துக்களை சரியாக படித்தறிய முடியாத, என்னுடைய கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர முடியாத பலர் பதில் பதிவுகளை முன்வைத்திருக்கின்றார்கள்.\"பேஸ்மென்ட்வீக்கா இருந்தால் பிள்டிங்க் ஸ்ட்ரோங்கா இருக்காது\" என்று சொல்வதைப்போல இவர்களுடைய விளக்கம் அரைகுறையாக இருப்பதானால் இவர்களின் பதில் பதிவுகளும் முழுமையானவை அல்ல என்பதை உணர முடிகின்றது. நண்பர்களே என்னுடைய கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.\nயாராக எதுவாக இருபினும் இஸ்லாத்தை விமர்சிக்க எவனுக்கும் அருகதை இல்லை நஊதூ பிள்ளாஹி மின்ஹா. அல்லாஹ் போதுமானவன்.\nமார்க்க சட்டங்களை பற்றி இழிவாக பேசும்போது உடனுக்குடன் தடுத்து தகுந்த பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர அவர்களை பேச விட்டு வேடிக்கை பார்த்து விட்டு ஆர அமர பதில் கொடுப்பது என்பது எந்த விதத்தில் உங்களுக்கு சரியாக தோன்றுகின்றது என்பது எனக்கு விளங்கவில்லை மார்க்கத்தை விளங்கிய சிறு குழந்தை கூட அது அவதூறாக பேசப்படும் பொழுது அதை தடுத்து நிறுத்த முயற்சிக்குமே தவிர நீங்கள் சொல்வதை போல் வேடிக்கை பார்க்காது\nஸஹீஹூல் புஹாரி 6632. & 6633. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.\nஇரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், 'எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் 'ஆம். இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள் அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள் என்னைப் பேச அனுமதியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான்.எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் நல்லெறி தண்டனை உண்டு' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், நல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்' என்றார்.\nஅதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: 'உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்��ள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.\nபாராளுமன்றத்தில் முஸ்லிம் பா.ம. உறுப்பினர்கள் குறித்த பெண்.குற்றவாளியை மீட்க 22 உறுப்பினர்களும் தயாராக இருப்பதாகச் சிலர் சொன்னார்களாம்.மேற் கூறிய ஹதீதில் மன்னிக்க இடம் உண்டா நமது அரசியல்வாதிகளின் மார்க்க அறிவு இவ்வளவுதானா நமது அரசியல்வாதிகளின் மார்க்க அறிவு இவ்வளவுதானா\nஎன்ன கேள்விக்கு என்ன பதில் புரியவில்லையே\nஎதற்காக தமிழன் தேசியப் பட்டியலை இந்த அஸ்மினுக்கு வழங்கினானோ அந்த வேளையை சரியாக செய்கிறான்.\nசகோ . ஐயூப் அஸ்மியுடைய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. இஸ்லாத்தை அந்நிய மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக மாற்றி இருக்கலாம்.\nசுமந்திரனுக்கு வக்களாத்து வாங்குகின்ற உனக்கு முஸ்லிம் பாராளமன்ற உருப்பினர்களை பற்றி பேச என்ன உருரிமையிருக்கு உனக்கு\nreal நளீமி, சில அமைச்சர் மார் அரசியலுக்காக இஸ்லாத்தை விட்கிறார்கள்.\n//ஒருவர் இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தை முன்வைக்கின்றார் என்றால் அதனை முதலில் முழுமையாக முன்வைக்க அனுமதிக்க வேண்டும், அதன் பின்னர் அந்த கருத்துக்கான மாற்றுக்கருத்தை முன்வைக்கும் உரிமையை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனை விடுத்து கருத்துகள் முன்வைக்கபடுவதைகுழப்புவதை எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.//\nதெரியாமல் களத்திலிறங்கினால் மூக்குடைபடுவார்கள். அரசியல்வாதிகள் அந்தவழிகளை தேடுவதுதான் அதிகம்.ஆனால் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒரு நளைக்கு ஒரு மணி நேரமாவது மார்க்கத்தை கற்றுக் கொள்ள முன் வரவேண்டும். நல்லதை ஏவி தீமையைத் தடுங்கள். நமது சமூகத்தில் ஒருவர் ஏதாவது கருத்தை முன் வைத்தால் அதை மற்றவர் இது மார்கத்தில்,மனித நேயத்தில் சரியானதா பிழையானதா என ஆராய்துதான் அவரைப் பின் தொடர வேண்டும். அவர் ஜனாதிபதியாக இருந்தாலும் சரியே மொழி விளங்காத கூட்டுப் பிரார்தனைக்க ஆமீன் சொல்ல பகுத்தறிவாளன் எப்போதும் முன் வரமாட்டான்.\nஅஸ்மின் சகோதரர் சொல்ல வருவதை சிலர் சர��யாக புரிந்து கொள்ளவில்லை சுமந்திரனது உரையை முடித்ததன் பின் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருக்களாம் என்று\nஇஸ்லாத்தில் விவாத ஒழுங்குகளை நோக்குகின்றபோது மாற்று மதத்தவர்களோடு வாதப்பிரதி வாதம் வரவேற்றகக்தக்கது மாற்று மதத்தவர்களோடு நல்லமுறையில் விவாதம் செய்யுங்கள் என குர்ஆன் குறிப்பிடுகிறது .கருத்துக்களை ஆழமாக செவிமடுத்து பதில் அளிப்பதுவே அரசியல் சாணக்கியம்\nபுரிந்தும் புரியாதவர்கள் இவர்கள். இவர்களின் உள்ளங்களுக்கும் வாய்களுக்கும் றிஸாட் என்ற முத்திரை இடப்பட்டுள்ளது. இவர்கள் றிஸாட்டுக்கு நலவானதை மட்டும்தான் பேசுவார்கள். அது எவ்வளவு தவறாக இருந்தாலும் அவர்களுக்கு மட்டும் அது சரியாக தெரியும். அதற்காகத்தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.\nமுதல் பார்வை. ‪#‎ஓர்‬ நாட்டின். இறையாமையில் கைவைத்து கேள்வி. எழுப்புவது அந்த நாட்டின் சுயாதினத்திற்கு. விடுக்கும் சவால் # சவூதி சட்டம். # அமெரிக்கா. ஜனீவா. அறிக்கைகள். எமது நாட்டின் சுயாதினத்தை. பாதிப்பது போல் # நாம் சவூதி சட்டத்தில் தலையிடுவது மட்டும் # தேசப்பற்றாளர்கள்இற்கு ஓர் கேள்வி \n# பார்வை 2 ‪#‎ஆனால்‬ இங்கு நீதிக்காக. நாம் குரல் எழுப்பவேண்டும்.\n‪#‎இஸ்லாமிய‬. ஷரியாவின். இலக்குகளை அறியாமல் அது குறித்து அறபு அறிஞர்களில் சிலறும் ். கருத்து கூறுயதாக நீங்கள். கூறி நியாயப்படுத்துவது கன்டிக்கப்பட. வேண்டியதாகும். சகோ ஐயூப்\n# இஸ்லாமிய ஷரியாவை அதன் தண்டனை களின் ஓர்பகுதியை மாத்திரம் வைத்து. அறை குறையாகவும் பாரபட்சமாகவும். அதை நடைமுறபடுத்தி. இஸ்லாத்திற்கு. இழுக்கை. ஏற்படுத்தும். சவூதி அரசு கண்டிக்கப்பட. வேண்டியதாகும்\n# இந்த. நிலையில். சுமந்திரன். போன்றவர்களின். கருத்துக்கு. இடமளித்து. சவூதி அரசின் அறைகுறை. ஷரிஆ. இஸ்லாமிய. ஷரிஆ அல்ல என விளக்கி இருக்க. வேண்டும்.\n# தவிர உண்மையான இஸ்லாமிய ஷரிஆ. நடைமுறை விமர்சனங்களுங்கு. அப்பாற்பட்டது. : அறபு அறிஞர்களில். சிலர் விமர்சித்தார்கள். எனில் அது அவர்களின் கோளீறாகும். தவிர அதை சமந்திரனுக்காக.இதை மேற்கோள் காட்ட வேண்டாம் சகோ ஐயூப் அஸ்மின்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட���டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ��வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2021/jul/17/awareness-for-transgender-entrepreneurship-promotion-camp-3662250.html", "date_download": "2021-07-30T08:13:40Z", "digest": "sha1:FOTTPOKRZUQFGLDOCGQYO7NFDOJZQLWZ", "length": 8860, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருநங்கைகளுக்கான விழிப்புணா்வு, தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதிருநங்கைகளுக்கான விழிப்புணா்வு, தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம்\nதிருப்பூா் மாநகரக் காவல் துறை சாா்பில், திருநங்கைகளுக்கான விழிப���புணா்வு, தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம், சிறுபூலுபட்டி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையா் (சட்டம் & ஒழுங்கு) செ.அரவிந்த் வரவேற்றாா். மாவட்ட சமூக நல அலுவலா் ஆா்.அம்பிகா, மூன்றாம் பாலினத்தவா்களுக்கான அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நாகராஜன், விவின் ஆகியோா் ஆதாா் அடையாள அட்டை பெறுதல் குறித்து எடுத்துரைத்தனா். மாநகரக் காவல் ஆணையா் வே. வனிதா பேசியதாவது: திருநங்கைகளுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்புத் திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினாா். இந்நிகழ்ச்சியில் தனியாா் ஏற்றுமதி நிறுவனம் சாா்பில் 30 திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சி அளித்து பணி வழங்கப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/06/blog-post_62.html", "date_download": "2021-07-30T06:32:17Z", "digest": "sha1:YNUZUAP4KE7KFUCOBQJRKFY2I6RPJMNQ", "length": 6819, "nlines": 30, "source_domain": "www.flashnews.lk", "title": "சாட்சியமளிக்க அனுமதிகோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்", "raw_content": "\nHomeசூடான செய்திகள்சாட்சியமளிக்க அனுமதிகோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்\nசாட்சியமளிக்க அனுமதிகோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்\nபயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க ச��்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் அவர்களினூடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nரிப்கான் பதியுதீனின் சட்டத்தரணி அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,\nபுலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளர் ஒருவர், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியங்களால், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான தனது சேவையாளர் ரிப்கான் பதியுதீன், கடுமையாக அபகீர்த்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும், குறிப்பிட்ட அதிகாரி வெளிப்படுத்திய கருத்துக்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பெரும் பிரசித்தப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டமை தொடர்பிலும் அவர் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பயங்கரவாதி சஹ்ரான், 2018 ஆம் ஆண்டு, நாட்டைவிட்டு தப்பிச்செல்ல, மன்னார் படகுத்துறையில் படகு வழங்கியதாக, முன்னாள் புலனாய்வுத் துறை பணிப்பாளர் தெரிவித்திருந்தமையை தனது சேவையாளர் முற்றிலும் மறுப்பதுடன், அவ்வாறு சாட்சியமளித்தவரின் அடிப்படையற்ற கருத்துக்களினால், தனது சேவையாளரான ரிப்கான் பதியுதீனின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளமையையும், சட்டத்தரணி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“எனது சேவையாளரின் உண்மையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கும், அவரது கருத்தினை பெற்றுக்கொள்வதற்கும் வசதியாக ஜனாதிபதி ஆணைக்குழு, அவர் சாட்சியமளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்” இவ்வாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.\nபுலனாய்வுத் துறையைச் சார்ந்த முன்னாள் பணிப்பாளர் ஒருவர், நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த ஆணைக்குழுவில், இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை சுமத்துவது, இந்த விடயத்தில் எந்தவிதமான தொடர்புமே இல்லாத ரிப்கான் பதியுதீனை மோசமாக பாதித்துள்ளதாகவும், அவரது சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த பொறுப்பற்ற கருத்துக்கு எதிராக, தனது சேவையாளரின் உண்மை நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ள, அவருக்கு கால அவகாசம் வழங்குவது பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உதவும் எனவும் சட்டத்தரணி, ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/03/blog-post_91.html", "date_download": "2021-07-30T07:22:28Z", "digest": "sha1:K7ISDJLRWURASFXZ24QSDW5MAPXQIM2H", "length": 3188, "nlines": 30, "source_domain": "www.flashnews.lk", "title": "வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடினேன்! - பவித்ரா வன்னியாராச்சி", "raw_content": "\nHomeVideoவாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடினேன்\nவாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடினேன்\nகோவிட் தொற்று சிகிச்சையின்போது தாம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜனவரி 23ஆம் திகதியன்று கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு அமைச்சர் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் சில வாரங்களாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇதன்போது சுவாசிப்பதற்கு செயற்கை சுவாச கருவியின்( வென்டிலேட்டரின்) உதவியை அவர் எவ்வாறு பெற வேண்டும் என்பதை விளக்கினார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் தாம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக அவர் தெரிவித்தார்.\nதமது உடல்நிலை மோசமடைந்து வருவதை தம்மால் காண முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதம்மை காப்பாற்றிய தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையின் மருத்துவர்கள், உள்ளிட்ட முன்னணி பணியாளர்கள், “பூமியில் வாழும் தெய்வங்கள்”என்று அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T08:27:19Z", "digest": "sha1:UMCZFOP4OPJRKAVZ3B5SQ2YH7B3BHGFQ", "length": 9787, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தேனி செய்தி", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - தேனி செய்தி\nடேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் கொன்றனர்: அமெரிக்க ஊடகம்\nதவறான செய்திகளை நிறுத்துங்கள்; வேணு அரவிந்த் நலமாக இருக்கிறார்: ராதிகா பகிர்வு\nபத்திரிகை, ஊடக ஆசிரியர்கள் மீதான 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர்...\nசென்னையில் தூய்மைப் பணியாளர்கள் - 8 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போடவில்லை...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இடஓதுக்கீடு; பிரதமர் மோடி செய்துள்ளார்: அண்ணாமலை பாராட்டு\nநான் இறந்துவிட்டதாகச் செய்தி பரப்பியவருக்கு நன்றி: ஷகிலா\nகரோனா அதிகரிப்பு: ராணுவ��்தின் உதவியை நாடும் ஆஸ்திரேலியா\nமின்சார வாகன விலையில் 40% வரை ஊக்கத்தொகை: தமிழகத்தில் இதுவரை 14,366 வாகனங்கள்...\nஆப்கன் மண்ணை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: தலிபான்கள்\nதமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது: நீர்வள ஆதாரத் துறை தகவல்\nசில மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மீது சிறப்பு கவனம்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இடஓதுக்கீடு; பிரதமர்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thenthidal.com/2017/04/23/tamil-farmers-went-back-to_tn/", "date_download": "2021-07-30T06:59:41Z", "digest": "sha1:HXY5CWYMJS5JCHZ3PI4HOUBVAM7APDWR", "length": 19105, "nlines": 70, "source_domain": "www.thenthidal.com", "title": "அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராடிய விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர் – thenthidal | தென்திடல்", "raw_content": "\nஅய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராடிய விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர்\nஅய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராடிய விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர்\nதமிழக விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் இன்று 41 வது நாளாக நீடித்தது. கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் பதில் கடிதம் கிடைக்கப்பெற்றால் போராட்டத்தை கைவிடுவது பற்றி அறிவிக்கப்படும் என்று கூறிய அவர்கள், இன்று காலை வரை பதில் கடிதத்தை எதிர்பார்த்தனர். ஆனால் பதில் கடிதம் வரவில்லை.\nடெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு அவரிடம் கோரிக்கை மனு அளித்ததோடு, கோரிக்கைகளையும் விளக்கினார். முதல்-அமைச்சர் பழனிசாமி பேசுகையில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும். வங்கிக் கடனை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். வங்கி கடன் ரத்து தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து அதற்கான நடவடிக்கை எடுக்க வழி செய்வேன்.\nவறட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வழி செய்வோம். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்றார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு பேசுகையில் பிரதமர் எங்கள் கோரிக்கைகளை ஏற்றால் போராட்டம் கைவிடப்படும் என்றார். போராட்டத்தை முடிப்பது தொடர்பாக இன்று மாலைக்கு முடிவு எடுக்கப்படும் என்றும் அய்யாகண்ணு கூறினார்.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/20274--2", "date_download": "2021-07-30T06:08:10Z", "digest": "sha1:N6SYNQPQOOZ3V3HSXGW7P72I7KK2X43W", "length": 9127, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 June 2012 - திருப்பட்டூர் அற்புதங்கள்! | thirupattur arpudhangal, iraiyarul thedi. - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங��க...\nதிருவாசகம் தந்தவரின் அவதார பூமியில்..\nவிமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்\nநலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே..\nதனம் தருவான் ஸ்ரீகனகாசல குமரன்\nஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்\nபூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஆவடி: திருமண ஆசை காட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் -போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\nதங்கம் வெள்ளி இன்றைய விலை நிலவரம் - 30/07/2021\nஆவடி: திருமண ஆசை காட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர் -போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/blog-post_417.html", "date_download": "2021-07-30T07:15:31Z", "digest": "sha1:RDWX3DGKZKGPZTCVBLZ3IKSA2L73JY4N", "length": 3604, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "வர்த்தமானி அறிவித்தல் - ஆகஸ்ட் முதல் மாடறுப்புக்கு தடை!", "raw_content": "\nவர்த்தமானி அறிவித்தல் - ஆகஸ்ட் முதல் மாடறுப்புக்கு தடை\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் மாடறுப்புக்கு முழுமையான தடையை சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனையின் அடிப்படையில இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nமாடறுப்புக்க தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நிறைவடைந்துள்ளதோடு, அடுத்த இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nபாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதன் பின்பு, நாட்டில் கால்நடை மாடறுப்புக்கு தடை விதிக்கப்படுவதோடு, மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medicine.pariharam.info/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88?share=twitter", "date_download": "2021-07-30T06:08:17Z", "digest": "sha1:MM5R3IZPZQX2MEECQLYC63GYBFUP27XC", "length": 23430, "nlines": 252, "source_domain": "medicine.pariharam.info", "title": "பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் – Medicine", "raw_content": "\nபொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல்நலத்திற்கு தேவையான உணவுகளை தேர்தெடுத்து உண்ணும் உண்ணும் போது நாம் பல நோய்கள், ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். நமது நாட்டு உணவுகளில் தவறாமல் முடியும். பெறுவது கீரைகள் ஆகும். கீரைகளில் பல வகைகள் இருக்கின்றன அதில் “பொன்னாங்கன்னி கீரை” அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படும் ஒரு கீரையாக இருக்கிறது. பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஉடல் எடை குறைய அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உடல் அவசியம். இதில் பொன்னாங்கன்னி கீரை உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது. தினமும் பொன்னாங்கன்னி கீரை சமைக்கும் போது அதனுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nவயதாகும் காலம் வரை அக்காலத்தில் நமது முன்னோர்கள் மூக்கு கண்ணாடி அணியாமல் இருந்ததற்கு காரணம், அவர்கள் உணவில் கீரை வகை உணவுகளை அதிகம் சேர்த்து கொண்டனர். அதிலும் பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 30 நாட்களுக்கு சாப்பிடும் நபர்களுக்கு கண் பார்வை தெளிவு வெகுவாக மேம்படும்.\nநாம் சாப்பிடும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றில் பல மாசுகள் நிறைந்துள்ளன இது நமது ரத்தத்தில் கலக்கும் போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் போது அதிகம். பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவி, மிக சிறியளவில் நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் தூய்மை அடையும்.\nநமது சருமம் ஆரோக்கியமாக இருந்தால் எப்போதும் இளமை தோற்றம் நீடிக்கும். சருமத்தில் ஈரப்பதத்தை காப்பதில் பொன்னாங்கன்னி கீரை நன்கு செயல்படுகிறது. தினமும் பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேனி சிவப்பழகு பெறுகிறது.\nகடுமையான மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மூலம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. மேலும் ஒரு சிலருக்கு அவர்களின் உடலில் மண்ணீரலின் செயல்பாடும் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இந்த செயல்பாடும் பிரச்சனைகளும் தீர்ந்து நலம் பெற பொன்னாங்கன்னி கீரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.\nநெஞ்சில் சளி கட்டிக்கொள்ளும் போது சிலருக்கு இருமல், சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. குளிர்காலங்களில் ஆஸ்துமா நோயாளிகள் சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனைகளை போக்க பொன்னாங்கன்னி இலை சாறில், பூண்டு சாறு சிறிதளவு கலந்து பருகினால் இவையெல்லவற்றிற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nதாய்ப்பால் சுரப்பு புதிதாக பிறந்திருக்கும் குழந்தைகள் முதல் 6 மாத காலம் வரை தாய்ப்பால் அருந்துவது மிகவும் அவசியம். ஆனால் ஒரு சில பெண்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய நிலையிலிருக்கும் பெண்கள் பொன்னாங்கன்னி கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.\nநீண்ட நாட்கள் வாழவும், உடல் நன்றாக இயங்கவும் முக்கிய உறுப்பான இதயத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதோடு ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம். பொன்னாங்கன்னி கீரையை வாரம் மூன்று நன்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nNext Storyவெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள் :-\nஉடல் எடையை குறைக்க நாம். பின்பற்றக் கூடியவை:\nவயிற்று பூச்சி வெளியேற – பெரியவர்கள், குழந்தைகளுக்கு\n இப்படி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் தரும்\nநுரையீரல் சளி, ஆஸ்துமா போன்றவற்றிக்கு உடனடி தீர்வு\nவெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/802", "date_download": "2021-07-30T06:25:44Z", "digest": "sha1:U6LJE6OEADMKKMH4BPC7QK77P7CFSVJJ", "length": 3576, "nlines": 102, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "கடந்து — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4183-anbu-eenum-aarvam", "date_download": "2021-07-30T07:09:20Z", "digest": "sha1:JPSQGM3FX6BL6SPPDU6DTG33VWBZOBU4", "length": 8073, "nlines": 50, "source_domain": "ilakkiyam.com", "title": "அன்பு ஈனும் ஆர்வம்", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nமானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் – ஆற்றலுடையது. \"ஆற்றல் மிக்க அன்பு\" என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.\nஇந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். \"ஒத்தறிவான்\" என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே விரும்புவர். இவர்களின் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.\nஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன���மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆத்திக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.\nதூய அன்பு விரிவடையும். தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும். அவர் தம் தேவையறிந்து உதவும். அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்பு முதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை. \"அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி\" என்பது சேக்கிழார் திருவாக்கு.\nஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை – உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.\nநட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் தூய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் \"சிறப்பு\" என்று சிறப்பித்துக் கூறுகிறார். \"சிறப்பு\" என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு\n\"அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு\" (திருக்குறள் – 74)\nஇத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.\nஅன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/becil-jobs/", "date_download": "2021-07-30T07:28:58Z", "digest": "sha1:7NPKBWIHYKLVJGYTWDYVFRWJK5OVFNXB", "length": 12090, "nlines": 282, "source_domain": "jobstamil.in", "title": "BECIL Jobs Notification 2021 - Apply Online", "raw_content": "\nHome/மத்திய அரசு வேலைகள்/BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் Consultant, Software Developer, Software Tester, Senior Technical Officer, ICU Technician, OT Technician, Developer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள��ர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.becil.com விண்ணப்பிக்கலாம். BECIL Jobs Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட். (BECIL-Broadcast Engineering Consultants India Ltd)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள், PSU வேலைகள்\nவயது வரம்பு 30-40 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்காணல்\nவிண்ணப்ப கட்டணம் General: Rs.750/-\nஅறிவிப்பு தேதி 26 ஜூலை 2021\nகடைசி தேதி 05 ஆகஸ்ட் 2021\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு BECIL Notification Details\nவிண்ணப்ப படிவம் BECIL Apply Link\nஅதிகாரப்பூர்வ இணையதளம் BECIL Official Website\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்காணல்\nவிண்ணப்ப கட்டணம் General: Rs.750/-\nஅறிவிப்பு தேதி 19 ஜூலை 2021\nகடைசி தேதி 09 ஆகஸ்ட் 2021\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு BECIL Notification Details\nவிண்ணப்ப படிவம் BECIL Apply Link\nஅதிகாரப்பூர்வ இணையதளம் BECIL Official Website\nவயது வரம்பு 35 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்காணல்\nவிண்ணப்ப கட்டணம் General: Rs.750/-\nஅறிவிப்பு தேதி 19 ஜூலை 2021\nகடைசி தேதி 06 ஆகஸ்ட் 2021\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு BECIL Notification Details\nவிண்ணப்ப படிவம் BECIL Apply Link\nஅதிகாரப்பூர்வ இணையதளம் BECIL Official Website\nகல்வித்தகுதி B.E, B.Tech, MCA\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்காணல்\nவிண்ணப்ப கட்டணம் General: Rs.750/-\nஅறிவிப்பு தேதி 16 ஜூலை 2021\nகடைசி தேதி 31 ஜூலை 2021\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு BECIL Notification Details\nவிண்ணப்ப படிவம் BECIL Apply Link\nஅதிகாரப்பூர்வ இணையதளம் BECIL Official Website\nபொறியியல் வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ வேலைவாய்ப்புகள் 2021\n12-ஆம் வகுப்பு அரசு வேலை 2021 மத்தியரசு வேலைவாய்ப்புகள் 2021\nவங்கி வேலைகள் 2021 பொதுத்துறை வேலைவாய்ப்புகள் 2021\nடிபென்ஸ் ஜாப்ஸ் 2021 ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021\nதனியார் வேலைவாய்ப்புகள் 2021 மருத்துவ வேலைவாய்ப்புகள் 2021\nஅங்கன்வாடி வேலைவாய்ப்பு இதர மாநில வேலைவாய்ப்புகள்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nHMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\nAAI-இந்திய விமான நிலையத்தில் வேலைகள் அறிவிப்பு\nHAL நிறுவனத்தில் புதிய வேலைகள்\nRCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nHMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\nAAI-இந்திய விமான நிலையத்த��ல் வேலைகள் அறிவிப்பு\nHAL நிறுவனத்தில் புதிய வேலைகள்\nRCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13456/?lang=ta", "date_download": "2021-07-30T08:28:38Z", "digest": "sha1:GSV24WTAWPXRD4ISMFZ2XSSJ2KXCP6BY", "length": 10276, "nlines": 69, "source_domain": "inmathi.com", "title": "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பு : ஸ்டாலின் அறிக்கை | இன்மதி", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பு : ஸ்டாலின் அறிக்கை\nForums › Inmathi › News › எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பு : ஸ்டாலின் அறிக்கை\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது என முடிவு செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் 30.09.2018 அன்று நடைபெறும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன். இந்த விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்தும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரத்தில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், அவருடையை அருமை பெருமைகளைப் பரப்புவதை விட, எதிர்க்கட்சியான திமுகவையும், குறிப்பாக எம்.ஜி.ஆர் உடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டி மகிழ்ந்திருந்த கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும், கருணாநிதி பெரிதும் நெருக்கமாக நேசித்த இயக்கத்தினரான உடன்பிறப்புகளையும், கடுமையாக விமர்சிப்பது ஒன்றையே முதல்வரில் தொடங்கி துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததை, தமிழக மக்கள் நன்கறிவார்கள்.\nமுதல்வர் உள்ளிட்டோரின் அந்த நாகரிகக் குறைவான அணுகுமுறையை மக்களவை துணை சபாநாயகருக்கு நினைவூட்டிட விரும்புகிறேன். நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்��ியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பரமான முறையில் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நூறு விளம்பர பேனர்களை பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக பாதையெல்லாம் வைத்து நடத்தப்படும் விழா என்பதால், அதன் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு, நான் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.\nதற்போது என்னிடம் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்பை நினைவூட்டும் தம்பிதுரையும், அழைப்பிதழில் பெயர் இடம் பெறச் செய்திருந்த முதல்வர் –துணை முதல்வர் உள்ளிட்டோரும், 2016 ஜனவரியிலேயே முறைப்படி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் நினைவூட்டியிருக்கலாம்.\nஅப்போது எம்.ஜி.ஆரையே மறந்துவிட்ட அதிமுக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓராண்டு காலம் தாழ்த்தி, அரசியல் காரணங்களுக்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கடைசியாகக் கையிலெடுத்திருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், லாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடில்லை.\nஎம்.ஜி.ஆர். என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர். கழகப் பிரச்சார நாடகங்களில் நான் பங்கேற்றபோது தலைமையேற்று சிறப்பித்தவர். அதனை நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவருடைய நூற்றாண்டு தொடக்கத்திலேயே முரசொலியில் உங்களில் ஒருவன் பகுதியில் எழுதியிருக்கிறேன் என்பதை நினைவூட்டுகிறேன். அதுபோலவே, அரசு சார்பிலான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மலருக்கும் என்னுடைய கட்டுரையைத் தந்திருக்கிறேன். எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். என்பதை பொது அரங்குகளிலேயே சொல்லியிருக்கிறேன். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கருணாநிதி – எம்.ஜி.ஆர். நட்பு. அதனை அரசியலாக்காமல் நாளையாவது எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டைக் கொண்டாட அரசினரை வலியுறுத்துகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13544/?lang=ta", "date_download": "2021-07-30T07:41:03Z", "digest": "sha1:P2N7HNHWHZH4QLHPMERP722QKJN6J7ZH", "length": 5001, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "அனைவருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான் | இன்மதி", "raw_content": "\nஅனைவருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்\nForums › Communities › Farmers › அனைவருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்\nபாரம்பரிய நெல் ரகங்களில் நீண்ட வயதுடைய நெல் ரகங்களில் வாலான் நெல்லும் ஒன்று. இதன் வயது நூற்றி அறுபது நாட்கள். இது எல்லா மண் ரகங்களுக்கும் ஏற்ற ரகம். மோட்டா ரகம். வெள்ளை அரிசி. வெள்ளம், வறட்சியைத் தாங்கி வளரும். இதற்கு எந்த உரமும் தேவையில்லை. ஒரு சால் உழவு செய்து, விதை தெளித்துவிட்டுவந்தால் போதும்.\nமழை பெய்த ஈரத்திலேயே முளைத்துப் பயிர் செழித்து மகசூல் கொடுக்கும். தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவரும் இந்த நெல் ரகம், உழவர்களுக்கு அதிகச் செலவில்லாமல் மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்களில் முதன்மையானது. ஏக்கருக்கு முப்பது முட்டைக்கு மேல் மகசூல் தரும், அரிய வகை நெல் ரகம்.\nவாலான் நெல்லின் அரிசி, இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. எல்லா வகையான சமையலுக்கும் ஏற்றது. புட்டு செய்து பருவமடைந்த பெண்களுக்குக் கொடுத்தால் அதிகச் சக்தியைக் கொடுக்கும். சுமங்கலி பூஜைக்கும், ஆடிப் பெருக்கில் சாமி கும்பிடவும் இந்த அரிசி பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் குடல் சுத்தப்படும், தேகம் அழகு பெறும். பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான், மந்த வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இந்த ரகத்தின் அரிசியை வேகவைத்து அதில் சிறிது கறிவேப்பிலையைப் போட்டு ஊறவைத்து, அதன் நீராகாரத்தைப் பருகினால் நெய் போல் மணம் கமழும். இந்த ரகத்தில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/eela-eena/", "date_download": "2021-07-30T08:32:37Z", "digest": "sha1:636CMCRQDEL3E3JRLHCMW3LY7R45XYAL", "length": 10312, "nlines": 143, "source_domain": "orupaper.com", "title": "ஈழதமிழரும் ஈன தமிழர்களும்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் ஈழதமிழரும் ஈன தமிழர்களும்…\nஇவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள்\nசிலர் மகிந்த ராஜபக்சா தேர்தல் வெற்றியை கிளிநொச்சி சந்தியில் கேக் வெட்டி வெடி கொழுத்தி கொண்டாடுகிறார்கள்.சிலர் அதே மகிந்த ராஜபக்சாவின் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா நோக்கி செல்கிறார்கள்.\nஉரிமை என்பது பிச்சை அல்ல இரந்து பெறுவதற்கு. அது போராடிப் பெறுவது என்பதை உணர்ந்தபடியால் இந்த சிலர் கொட்டும் பனியிலும் நீதி கோரி செல்கிறார்கள்.ஆனால் வன்னியில் கேக் வெட்டி கொண்டாடினவர்கள் மகிந்த ராஜபக்சாவிடம் இரந்து கேட்டால் நிச்சயம் பிச்சை கிடைக்கும் என நம்புகிறார்கள்.\nஎந்த வன்னியில் ஒரு லட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்களோ அந்த வன்னியில் கொலை செய்த மகிந்தவின் வெற்றியை எப்படி இந்த சில தமிழர்கள் கொண்டாடுகின்றனர் என ஆச்சரியம் வரலாம்.\nஇதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தலைவர்களான சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்கள் இதுவரை செய்த துரோக அரசியலே இதற்கு காரணம் ஆகும்.இப்போது பிரச்சனை என்னவென்றால், பிச்சை கிடைக்காது என்பதை 5 வருடத்தில் இந்த வெடி கொளுத்தி கொண்டாடியவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்பலாம்.\nஆனால் 50 வருடம் சென்றாலும் சம்பந்தரும் சுமந்திரனும் நிச்சயம் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.\nகுறிப்பு – சம்பந்தரும் சுமந்திரனும் மகிந்தவுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்று கூறி மகிந்தவிடம் சொகுசு பங்களாவும் சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் பெறும்போது இந்த கேக் வெட்டி கொண்டாடியவர்களை எப்படி விமர்சிப்பது\nPrevious articleதேசியபட்டியலும் வெடிகுண்டு மாவையும்…\nNext articleஎனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொ��ர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_en", "date_download": "2021-07-30T08:40:39Z", "digest": "sha1:Z2VRLLANUVOQ6D26BIDF23VYVZDSHCEX", "length": 9119, "nlines": 272, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:பயனர் en - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பயனர் en-1‎ (காலி)\n\"பயனர் en\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 282 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thandoravoice.com/tag/uttarpradesh/", "date_download": "2021-07-30T06:19:44Z", "digest": "sha1:3GEVAQJVIFASGZKGJCY73MSSGKVCEQ2E", "length": 15751, "nlines": 93, "source_domain": "thandoravoice.com", "title": "UttarPradesh Archives - Thandoravoice", "raw_content": "\nபேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து; சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி\nசாலையோரத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் சாலையில் தூங்கிக�� கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தை தொழிலாளர்கள் சிலர், ஹரியானா,…\nஆறு வயது இரட்டையர்களைக் கொன்ற 5 பேருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காகக் கடத்திக் கொன்ற ஐந்து பேருக்கு அடுத்தடுத்து அனுபவிக்கும் வகையில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு…\nஜீன்ஸ் அணிந்ததால் ஆத்திரம்.. சிறுமியை கொன்று பாலத்தில் வீசிய உறவினர்கள்.. உ.பியில் கொடூரம்\nஜீன்ஸ் அணிந்ததற்காக 17 வயது சிறுமியை சொந்த தாத்தாவும் உறவினர்களும் சேர்ந்து அடித்துக் கொன்று பாலத்தில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம்…\n செங்கோட்டைக்குள் பொதுமக்கள் நுழையத் தடை\nபயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி…\nஉத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி உத்தரப்பிரதேச கட்சிகள், தற்போதே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. பாஜக மத்திய தலைமையிலிருக்கும் சிலர், சமீபத்தில் உத்தப்பிரதேசத்திற்கு…\nமருமகனை காதலித்து திருமணம் செய்த மாமியார் கைது\nமருமகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாமியார் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 25 வயது…\nஉத்தரப் பிரதேசம்: ஒரே மாமரத்தில் காய்த்த 121 வகையான மாம்பழங்கள்\nஉத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூரில் ஒரே மரத்தில் 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது. இந்த அதிசய மரத்தை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து வருகின்றனர். முகலாய மன்னர்கள் ஆட்சியில்…\nட்விட்டர் இந்தியா தலைமை நிர்வாகி உள்பட இருவர் மீது வழக்கு பதிவு\nட்விட்டர் நிறுவன இணைய தளத்தில் இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை நிர்வாகி மணிஷ் மகேஷ்வரி மற்றும் அம்ரிதா திரிபாதி மீது உத்தர பிரதேச…\nவிவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : மத்திய வேளாண் அமைச்சர்\nஒன்றிய அரசு க���ண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாய சங்கத்தினர் 7 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்….\nமணமகன் செய்தித்தாளை படிக்காததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\nநிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல காரணங்களுக்காக கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. சமீப நாட்களுக்கு முன்னர் கூட மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு…\n2வது மாடியிலிருந்து இளம்பெண்ணை தூக்கி வீசிய கயவர்கள்\nஉத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இளம்பெண்ணை மூன்று இளைஞர்கள் சேர்ந்து இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்ணுக்கு…\nபோனில் பேசிக் கொண்டே பைக் பயணம்… அடுத்து நடந்த விபரீதம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில், மொபைல் போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டிச் சென்ற நபர், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்தார். சஹாரன்பூர் மாவட்டத்தின் ஒரு சாலையில் கழிவுநீர் தொட்டிக்கான…\nபிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு\nஉத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், முதலமைச்சர்…\nசோதனைக்காக 5 நிமிடம் நிறுத்தப்பட்ட ஆக்சிஜன் விநியோகம்\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை முயற்சியாக நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சப்ளை 5 நிமிடம் நிறுத்தப்பட்டது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக…\nஉ.பி: சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து…17 பேர் பரிதாப பலி\nஉத்தரப்பிரதேசத்தில் சிறிய ரக சரக்கு வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கான்பூர் அருகே சச்சேந்தி என்ற இடத்தில் மூன்று…\nஉ.பி:`உறவினர்களால் பாலத்திலிருந்து ஆற்றில் வீசப்பட்ட கொரோனா நோயாளியின் உடல்’- அதிர்ச்சி வீடியோ\nஉத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த நோயாளியின் சடலத்தை அவரது உறவினர்கள் கொட்டும் மழையில் பாலத்திலிருந்து ராப்தி ஆற்றில் வீசும் 45 நொடி வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக…\nஉ.பி: அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதை தடுக்க எஸ்மா சட்டம்\nஅரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப்…\nமுதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவாக்சின்… மாற்றிப் போட்டால் என்னவாகும்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்ட நிலையில், இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது மத்திய அரசு தெரிவித்துள்ளது….\nமாஸ்க் போடாமல் வெளியே சுற்றிய இளைஞர்… கை கால்களில் ஆணி அடித்த போலீஸ்\nமாஸ்க் போடாமல் வெளியே சென்றதற்காக, காவல் நிலையம் அழைத்துச் சென்று கை, கால்களில் ஆணி அடித்ததாக உத்திரப்பிரதேச பரெய்லி போலீஸ் மீது இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்….\nகங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்: யோகி ஆதித்ய நாத்\nகங்கை நதியில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை…\n© 2021 தண்டோரா வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arya-new-movie-getting-8-cr-profit-before-release/", "date_download": "2021-07-30T08:07:06Z", "digest": "sha1:GV6MN5KDRX5LF6FAYTUKPEO3YGLBSDWN", "length": 6406, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "பட ரிலீசுக்கு முன்னாடியே 8 கோடி லாபம் பார்த்த ஆர்யா.. தலைவன் எப்போதுமே உஷாருதான்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபட ரிலீசுக்கு முன்னாடியே 8 கோடி லாபம் பார்த்த ஆர்யா.. தலைவன் எப்போதுமே உஷாருதான்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபட ரிலீசுக்கு முன்னாடியே 8 கோடி லாபம் பார்த்த ஆர்யா.. தலைவன் எப்போதுமே உஷாருதான்\nமகாமுனி படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஆர்யாவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அதிர்ஷ்டமாக இருக்கிறது. சுமாரான டெடி படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது.\nஇன்னொரு பக்கம் ஆர்யாவை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் பொட்டியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதே ஆர்யாவை தான் சில வருடங்களுக்கு முன்பு ஆர்யாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறினார்கள்.\nஆனால் மகாமுனி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்த படங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் இயக்குனர்களும் சிறந்த இயக்குனராக இருக்க வேண்டும் என்பதில் அடமாக இருக்கிறார்.\nஅப்படி இணைந்த கூட்டணி தான் பா ரஞ்சித், ஆர்யா கூட்டணி. பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவான சார்பட்டா பரம்பரை என்ற படம் முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால் தியேட்டரில் வெளியிட முடியாத சூழ்நிலை.\nஇந்நேரத்தில் தான் அமேசான் தளம் சார்பட்டா பரம்பரை படத்தை வாங்கி விட்டதாக தெரிகிறது. 25 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்தப் படத்தை கிட்டத்தட்ட 33 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளதாம் அமேசான் நிறுவனம்.\nஇதனால் ரிலீசுக்கு முன்னாடியே கையில் 8 கோடி லாபம் பார்த்து விட்டார்கள். மேலும் சேட்டிலைட் உரிமம், ரீமேக் உரிமம் என கணக்கு போட்டு பார்த்தால் குறைந்தது இன்னும் பத்து கோடி வரை லாபம் பார்த்து விடலாம் என செம ஹேப்பியாக இருக்கிறார்களாம் ஆர்யா மற்றும் பா ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தான் இந்த படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்தனர் என்பதும் கூடுதல் தகவல்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:ஆர்யா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சார்பட்டா பரம்பரை, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பா. ரஞ்சித், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/pushbavanam-daughter-facebook-video/", "date_download": "2021-07-30T08:30:31Z", "digest": "sha1:5TMIBSQNJSS6A2KWETLDMFZZCMTHA7EL", "length": 7637, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இப்படியெல்லாமா நியூஸ் போடுவிங்க: புஷ்பவனம் குப்புசாமி மகள் கண்டனம்! | Chennai Today News", "raw_content": "\nஇப்படியெல்லாமா நியூஸ் போடுவிங்க: புஷ்பவனம் குப்புசாமி மகள் கண்டனம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇப்படியெல்லாமா நியூஸ் போடுவிங்க: புஷ்பவனம் குப்புசாமி மகள் கண்டனம்\nஇப்படியெல்லாமா நியூஸ் போடுவிங்க: புஷ்பவ��ம் குப்புசாமி மகள் கண்டனம்\nபுஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோர்களின் மகள் காணாமல் போய்விட்டதாகவும் இதனையடுத்து புஷ்பவனம் குப்புசாமி நேற்று சென்னையில் உள்ள காவல் நிலையம் சென்று தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்ததாகவும் நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களின் செய்திகளை வந்தன. இந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்று தற்போது தெரியவந்துள்ளது\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி தனது முகநூலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் வீட்டில்தான் பத்திரமாக இருக்கிறேன். எங்கேயும் சொல்லவில்லை. எனது தந்தையோ தாயோ காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவும் இல்லை. எனது தந்தை நேற்று இரவிலிருந்து ஊரிலேயே இல்லை. ஊரில் இல்லாத ஒருவர் எப்படி புகார் கொடுத்தார் என்று செய்தி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. மீடியாக்கள் இந்த மாதிரி இந்த மாதிரி பொய் செய்தியை எப்படி பரப்பி விடுகிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை\nஎனக்கு நேற்றிலிருந்து ஏகப்பட்ட போன் அழைப்புகள் வந்தது. முடிந்தவரை நான் அனைவருக்கும் பதில் கூறி வந்தேன். ஒரு கட்டத்தில் எனது போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது நான் காணாமல் போனதாக வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது’ என்று தனது வீடியோவில் பல்லவி பதிவு செய்துள்ளார்\nஒரு சதவீதம் கூட உண்மையை இல்லாத ஒரு செய்தி அனைத்து ஊடகங்களிலும் எப்படி பரவியது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் கணவன் – மனைவி\nஆண் டாக்டரின் ஆண் உறுப்பை வெட்டிய பெண் டாக்டர்: திடுக்கிடும் தகவல்\n2023 வரை டிரம்ப் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்\nபேத்திக்கு இசை கற்று கொடுக்கும் இளையராஜா: வீடியோ\nநெருக்கடியில் ஃபேஸ்புக், டுவிட்டர்: நாளை முதல் தடையா\nஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் சிக்கியது என்ன\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/SpecialInterview/2021/02/20173250/Why-not-come-to-politics-Actor-Arjun-Description.vpf", "date_download": "2021-07-30T08:24:42Z", "digest": "sha1:N3IVONHIIJZCM3W3HPDTWUV2NAH45Z7M", "length": 9449, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why not come to politics Actor Arjun Description || அரசியலுக்கு வராதது ஏன்? நடிகர் அர்ஜுன் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகன்னட நடிகர் துருவா சார்ஜா ‘செம திமிரு' என்ற படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.\nஇவர் நடிகர் அர்ஜுன் மருமகன் ஆவார். ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். நந்தகிஷோர் இயக்கி உள்ளார். துருவா சார்ஜாவை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் அறிமுகம் செய்து பேசியதாவது:-\n“எனது தங்கையின் மகன் துருவா. அவருக்கு கதாநாயகனாகும் எண்ணம் இருந்ததால் கடுமையாக உழைத்து சுயமாக ஒரு கதையை உருவாக்கி அதில் நடித்து அந்த வீடியோவை என்னிடம் காட்டினார். அதை பார்த்து அசந்துப்போனேன். இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார். தரமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். செம திமிரு அதிரடி படமாக வந்துள்ளது. இந்த படத்தில் அவர் 16 வயது பையனாகவும் வளர்ந்த இளைஞனாகவும் இரு தோற்றங்களில் வருகிறார். சிறுவயது தோற்றத்துக்காக 40 கிலோ எடை குறைத்தார். படத்தில் ஆக்‌ஷன் தூக்கலாக இருக்கும். சர்வதேச பாடிபில்டர்களும் நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் சண்டை பேசப்படும். நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிறது. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள். அரசியலில் ஈடுபடுவதற்கு நிறைய அறிவு வேண்டும். அது எனக்கு இல்லாததால் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் ஒரு நாள் முதல்வர் ஆகிவிடலாம். அரசியல் அப்படி இல்லை.\nஇவ்வாறு பேசினார். படத்தை கே.கங்காதர், சிவா அர்ஜுன் ஆகியோர் தயாரித்துள்ளனர். டி.முருகானந்தம் வெளியிடுகிறார்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/47760/Indian-Man-Jailed-For-29-Months-For-Stalking-Woman-In-UK", "date_download": "2021-07-30T07:01:50Z", "digest": "sha1:NP747OAMPASYUNXTJYIXGERYIOBFI62W", "length": 9002, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை: இந்திய இளைஞருக்கு லண்டனில் சிறை! | Indian Man Jailed For 29 Months For Stalking Woman In UK | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஇளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை: இந்திய இளைஞருக்கு லண்டனில் சிறை\nஇளம் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய வாலிபருக்கு லண்டன் நீதிமன்றம் 29 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்தவர் ரோகித் சர்மா. லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 மாதத்துக்கு முன் ஒரு கடையில் இளம் பெண் ஒருவரைச் சந்தித்தார். அப்போதிருந்து அந்தப் பெண்ணை பின் தொடர்வதை வேலையாகச் செய்து வந்துள்ளார். அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியும் உள்ளார். இதையடுத்து அந்தப் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.\nபுகாரை விசாரித்த புலனாய்வு அதிகாரி நிகோலா கெர்ரி கூறும்போது, ‘’அந்த பெண் 2017 ஆம் ஆண்டு கடை ஒன்றில் வேலை பார்த்தார். அப் போது அவரிடம் பேசியுள்ளார் சர்மா. அன்று மாலையே தனது தந்தையுடன் வந்த சர்மா, அந்த பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த பெண், வேலையை மாற்றிவிட்டார். அவரை தேடிக் கண்டு பிடித்து, அவர் போன் நம்பரை எப்படியோ பெற்றுள்ளார். பிறகு மெசேஜ்களாக அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.\nதினமும் 40 முறை ஃபோன் செய்துள்ளார். 15 வெவ்வேறு எண்களில் இருந்து அவர் அழைத்துள்ளார். சர்மாவின் தொல்லை தாங்காமல் மற்றொ ரு வேலைக்கு மாறியிருக்கிறார் அந்தப் பெண். அந்த இடத்தையும் கண்டுபிடித்து தொல்லைக் கொடுத்துள்ளார்’’ என்றார்.\nஇதையடுத்து கடந்த மாதம் 30 ஆம் தேதி சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. புதன்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் சர்மாவுக்கு 29 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.\nகன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒதுக்கி வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு\nசர்ச்சை எதிரொலி - ஆலய கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் பெயர் மறைப்பு\n'அவையின் பொறுமையை சோதிக்காதீர்' - வெங்கையா நாயுடு எச்சரிக்கை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி\nசி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n`ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை’ - தமிழக அரசு வாதம்\nஒலிம்பிக் வரலாற்றில் 1980ம் ஆண்டு முதல் மகளிர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒதுக்கி வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு\nசர்ச்சை எதிரொலி - ஆலய கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் பெயர் மறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:13:29Z", "digest": "sha1:KJEIT3KUJXFVSZKYXGQIEY7DGBBGZJMA", "length": 5435, "nlines": 39, "source_domain": "www.savukkuonline.com", "title": "வைகுண்டராஜன் – Savukku", "raw_content": "\nதமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அரசு, காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். திமுகவாக இருந்தாலும் சரி. அதிமுகவாக...\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்.\nசவுக்கில் “எத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா ” என்ற கட்டுரை வந்ததும், திங்கட்கிழமை இந்த வழக்கை, தனது போர்ட்ஃபோலியோ மாறினாலும் நீதிபதி கர்ணனே விசாரிக்கப் போகிறார் என்ற தகவலும் பதிவிட்டிருந்த பின்னாலும், தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இத்தனைக்கும், வெள்ளி அன்றே, மனித...\nஎத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா \nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து விதமான க்ரானைட் க்வாரி நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன என்று ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகமெங்கும் வருவாய்த்துறை மற்றும் கனிமத்துறை அதிகாரிகள் பரபரப்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர். வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/blog-post_350.html", "date_download": "2021-07-30T07:41:27Z", "digest": "sha1:X522MSIPMOKN4GJOOP4PB26WAOIYICB2", "length": 5802, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "தேசிய அமைப்பாளர் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணணை தூக்கியது முன்னணி தேசிய அமைப்பாளர் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணணை தூக்கியது முன்னணி - Yarl Voice தேசிய அமைப்பாளர் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணணை தூக்கியது முன்னணி - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதேசிய அமைப்பாளர் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணணை தூக்கியது முன்னணி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் சிரேஸ்ர உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணணை நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமுன்னணியின் மத்திய குழுக் கூடு;டம் நேற்று கட்சியின் தலைவரான கயேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.\nநடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மணிவண்ணண் கட்சியின் கட்டுப்பாடுகளை மறீச் செயற்பட்டதாக கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் நேற்று அவசரமாக கூடடி கட்சியின் மத்திய குழு மணிவண்ணணை நீக்குவதென முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.\nமேலும் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இன்னமும் நீக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனா��் அவர் வகித்த பதவிகளிலிருந்து மணிவண்ணண் நீக்கப்பட்டிருந்தாலும் கட்சியின் உறுப்பினராகவே தொடர்ந்தும் இருக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/209", "date_download": "2021-07-30T06:46:26Z", "digest": "sha1:FLJV5Z4RFVGEEEISI7CIYKJG7C53Z3ML", "length": 3985, "nlines": 107, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "பேர‌ம்பேசுத‌ல் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post ம‌ணி என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/contest/tiny-story-contest/tsc-10-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-_-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-07-30T06:56:53Z", "digest": "sha1:G2TDD6OV7GDTI6H4ZLR2IQ4COE23CB54", "length": 11275, "nlines": 267, "source_domain": "jansisstoriesland.com", "title": "Tsc 10. பிள்ளை வரம் _ அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome Contest Tiny Story Contest Tsc 10. பிள்ளை வரம் _ அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nTsc 10. பிள்ளை வரம் _ அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\n“இந்தாமா, வாங்குன கடனுக்கு வட்டி கொடுக்காம நாலு மாசமா உன் புருசன் ஏமாத்திட்டு திரியறான். இந்தக் கந்துவிட்டி கோவிந்தன் விவகாரமான ஆளு, காசு வரலனா இனியும் பேசிக்கிட்டு நிக்க மாட்டேன், அத்து போட்டு போய்கிட்டே இருப்பேன்.”\nஜன்னல் வழியே பதில் கூறுபவள், இன்று அவன் பேசியவற்றைக் கேட்டு ஈரக்கொலை நடுங்க அவன் காலடியில் வந்து விழுந்தாள்.\n“அய்யா, எம்புருசன ஒன்னு செஞ்சுடாத சாமி, இந்த தாலியை வேணும்னா வச்சுக்க” என்று அவளிடம் எச்சம் இருந்த அரை பவுன் தங்கத்தாலியை நீட்டினாள், நிறைமாத வயிருடன், மண்டியிட்டபடி.\nஎதுவும் கூறாமல் வண்டியைக் கிளப்பியவன், கொன்னிமலைக்கோவிலில் பிள்ளை வேண்டி அவனது மனைவி ஏற்பாடு செய்திருந்த சிறப்புப் பூஜைக்கு வந்து சேர்ந்தான்.\n← PreviousTsc 9. வெள்ளை ரோஜா _ அர்ச்சனா நித்தியானந்தம்\nNext →Tsc 11. சமாதான முத்தம் _ அர்ச்சனா நித்தியானந்தம்\nTsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு\nTsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nTSC 102. வெற்றி என்பது யாதெனில்… _ Sharmi Usha\nTsc 100. முகமூடி _ கண்மணி\nTsc 99. சாலை விபத்து _ கண்மணி\nTsc 98. பட்டமளிப்பு விழா _ கண்மணி\nTsc 95. இமயத்தின் வெற்றி – மஹி அபிநந்தன்\n18. வெற்றியின் வாசகம் _ கவிதை _ ஜான்சி\nTsc 23. தூரமான வலி _ நர்மதா சுப்ரமணியம்\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/daily-rasi-palan-in-tamil-1626925684", "date_download": "2021-07-30T07:32:17Z", "digest": "sha1:GTW4AVFNCBCWYUE32SX2JNI552XAFDJ6", "length": 20164, "nlines": 352, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கோடீஸ்வர யோகம் வீடு தேடி வர வரபோகுதாம்! யாருக்கு கிடைக்க போகுது அந்த அதிர்ஷ்டம்? - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று கோடீஸ்வர யோகம் வீடு தேடி வர வரபோகுதாம் யாருக்கு கிடைக்க போகுது அந்த அதிர்ஷ்டம்\nபிலவ வருடம் ஆடி 06 ஆம் தேதி ஜூலை 22,2021 வியாழக்கிழமை. திரயோதசி திதி பகல் 01.33 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி. மூலம் மாலை 04.25 மணி வரை அதன் பின் பூராடம்.\nசந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாக��ம் வீடியோ\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nகோலகலமாக நடந்த சினேகன், கன்னிகா திருமண ஆல்பம்\nசார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\nஇளம் பெண்களையும் மிஞ்சிய பாட்டி பைக் ஓட்டி மிரள வைத்த காட்சி… பிரம்மித்து போன பார்வையாளர்கள்\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-07-30T07:24:35Z", "digest": "sha1:FB6G7SFVOPKDP7ZKCQITSWNIEMCIVBFS", "length": 5047, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "காலைஞாயிறு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாலையில் கிளம்பி எழும் சூரியன்; உதயசூரியன்\nகாலைஞாயிறு= ���ாலை + ஞாயிறு\nஉதயம், சூரியன், இளங்கதிர், காலைஞாயிறு, குழவிஞாயிறு, எழுநாயிறு, இளஞாயிறு, வெவ்வெஞ்செல்வன்\nஆதாரங்கள் ---காலைஞாயிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 திசம்பர் 2015, 11:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/aap-govt-moves-resolution-against-npr-in-delhi-assembly-379612.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T06:56:04Z", "digest": "sha1:BBCXEA3YIT2LSHU472BVOIJ6334CUJFG", "length": 15963, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்- பெரும்பான்மையினருக்கு பாதிப்பு என குற்றச்சாட்டு | AAP govt moves resolution against NPR in Delhi Assembly - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nஉ.பி. யோகி அரசு மீது பிராமணர்களுக்கு செம கோபம்.. \"12% ஓட்டாச்சே..\" பதறும் பாஜக.. வளைக்கும் கட்சிகள்\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்\nபல கேள்விகளுக்கு பதிலளித்த மமதாவின் ஒற்றை வார்த்தை..சோனியா உடன் சந்திப்பில் நடந்தது என்ன..பரபர தகவல்\nவெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்\nஆப்கானிஸ்தானில் சீனாவின் தலையீடு.. நல்லது நடந்தால் ஓகே என்கிறது அமெரிக்கா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nஉ.பி. யோகி அரசு மீது பிராமணர்களுக���கு செம கோபம்.. \"12% ஓட்டாச்சே..\" பதறும் பாஜக.. வளைக்கும் கட்சிகள்\nஆஸி.யில் இருந்து இந்தியா திரும்பும் 14 கலை பொருட்கள்.. தமிழ்நாடு வரும் சோழர் கால கலை பொக்கிஷங்கள்\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nLifestyle சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்\nSports ஒலிம்பிக் 2020 வில்வித்தை.. காலிறுதியில் அதிர்ச்சி.. தென் கொரியாவின் சானிடம் வீழ்ந்த தீபிகா குமாரி\nEducation CBSE 12th Result 2021: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nMovies ஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி\nAutomobiles இன்னும் ஒரே நாள்தான் இருக்கு இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம் இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்- பெரும்பான்மையினருக்கு பாதிப்பு என குற்றச்சாட்டு\nடெல்லி: மத்திய அரசின் குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழக அரசும் என்பிஆர் குறித்து சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதற்கு பதில் கிடைக்காத வரை என்.பி.ஆரை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் டெல்லி சட்டசபையிலும் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டசபையில் மாநில அமைச்சர் கோபால் ராய் இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.\nஅப்போது, என்.பி.ஆரால் பெரும்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோபால் ராய் குற்றம்சாட்டினார்.\nமத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர���வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க\nமருத்துவ படிப்பு: அகில இந்திய கோட்டாவில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு- மத்திய அரசு ஒப்புதல்\nகொரோனா ஆன்டிபாடிகள்.. ம.பி-இல் தான் அதிகம்.. கேரளா தான் ரொம்ப கம்மி.. சிரோ சர்வே-இல் பரபர முடிவு\nபிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்\nபாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க பக்கா ஸ்கெட்ச்- டெல்லியில் மமதா டேரா போட்டதன் பின்னணி\nகுஜராத் தேசிய பூங்காவில் துள்ளி குதித்து ஓடும் 3000 புல்வாய் மான்கள்.. சிறப்பு என பிரதமர் ட்வீட்\nஅவசரமாக விரையும் மத்திய குழு.. சனி, ஞாயிறு லாக்டவுன் நீட்டிப்பு.. கேரளாவில் என்னதான் நடக்கிறது\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- நேற்று 43,509 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்\nஅடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nசிஏஏ, விவசாயிகள் போராட்டம், லவ் ஜிகாத்.. கூப்பிட்டு விசாரித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்\nஅஜித் தோவல்-அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. முக்கிய விவகாரம் குறித்து பேச்சு.. முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-teaser-poster/", "date_download": "2021-07-30T07:33:54Z", "digest": "sha1:ZQUST4CXXPIU6F7J5IASI22KP6HWQ7KD", "length": 3026, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "அசத்தலாக இருக்கும் மெர்சல் பட டீஸர் போஸ்டர்: போட்டோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅசத்தலாக இருக்கும் மெர்சல் பட டீஸர் போஸ்டர்: போட்டோ உள்ளே.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅசத்தலாக இருக்கும் மெர்சல் பட டீஸர் போஸ்டர்: போட்டோ உள்ளே.\nஅட்லீயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மெர்சல் பட டீஸர் செப்டம்பர் 21 அன்று, மாலை 6 மணிக்கு வரும் என்பது நாம் அறிந்த விஷயமே.\nதேனாண்டாள் ஸ்டுடியோஸின் 100 வது படம் என்பதால், பல விதமான மார்க்கெட்டிங் யுத்திகளை கை ஆண்டுவருகிறது படக்குழு.\nஇந்நிலையில் இயக்குனர் அட்லீ தன் ட்விட்டர் பக்கத்தில் படத��தின் டீஸர் போஸ்ட்ரை இன்று மாலை வெளியிட்டார்.\nசினிமாபேட்டை கமெண்ட்ஸ்: முறுக்கு மீசை, முரட்டு காலை, வின்டேஜ் போட்டோ சத்யமாவே மெர்சலா தான் இருக்கு.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:சினிமா செய்திகள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/arun-vijays-mafia-release-date.html", "date_download": "2021-07-30T06:19:35Z", "digest": "sha1:CDO4FPJHGS7ZIZ5TI6U34R6UGIOVTQU6", "length": 5449, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Arun Vijays Mafia Release Date", "raw_content": "\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தகவல் \nகார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் மாஃபியா படத்தின் ரிலீஸ் தகவல்.\nதடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஃபியா. துருவங்கள் பதினாறு மற்றும் நரகாசுரன் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.\nத்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.\nஇதில் அருண் விஜய்யும், பிரச்சன்னாவும் ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா நரியோட தந்திரமா என்ற வசனம் ரசிகர்களை ஈர்த்தது. படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக சமீபத்தில் அருண்விஜய் பதிவு செய்திருந்தார். படத்தின் இரண்டாம் டீஸர் சமீபத்தில் வெளியானது. தற்போது இந்த படம் பிப்ரவரி 2020 வெளியாகும் என்ற தகவல் தெரியவந்தது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவிக்ரம் 58 குறித்த முக்கிய அப்டேட் \nஇந்தியன் 2 படத்தின் தற்போதைய நிலை \nதாறுமாறாக உருவாகும் தர்பார் பின்னணி இசை \nபொன்னியின் செல்வன் படத்தில் புதிதாக இணைந்த பிரபலம் \nஅல்லு அர்ஜுன் படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nவிஷ்ணு விஷாலின் புதிய படம் குறித்த அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/10/blog-post_5.html", "date_download": "2021-07-30T07:14:39Z", "digest": "sha1:TKMWLLMGCMLPLPHT6IMNJKVUJPO2KGKZ", "length": 12919, "nlines": 76, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பெரிய உதடுகளை கொண்ட பெண்கள் காதலிக்கும் போது ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் இதோ!! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிர���ழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » Health » பெரிய உதடுகளை கொண்ட பெண்கள் காதலிக்கும் போது ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் இதோ\nபெரிய உதடுகளை கொண்ட பெண்கள் காதலிக்கும் போது ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் இதோ\nதன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும்.\nசாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். பழங்காலங்களில் லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன், பெண்கள் மருதாணியை அரைத்து உதடுகளில் பூசிக் கொள்வார்கள். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.\nஉதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:\nகொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம்.\nஇதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள்\nமறைய, வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவி வரலாம். கறுத்த\nஉதடு சிவப்பாக செய்ய வேண்டியவை:\nஅதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும்.\nபாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.\nவெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடி��்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.\nலிப்ஸ்டிக் போட்டு கொள்வது எப்படி : சிலருக்கு தங் கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை.\nகறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட் டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.\nமாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.\nசிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.\nவெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.\nலிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.\nலிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.\nஉதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.\nபிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.\nஉடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.\nபொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும். கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.\n: தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்��� கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Tali%20constituency%20MLA", "date_download": "2021-07-30T08:25:29Z", "digest": "sha1:J5HGMB2U2SDENVUOBFY35ZPTTKJCUIXQ", "length": 3041, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tali constituency MLA", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சிய...\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/english/archives/committees-2/purchase-committee/", "date_download": "2021-07-30T07:33:38Z", "digest": "sha1:UQHGMFFOGTNNXXT6J3MFSSLAHNPFPFZJ", "length": 4632, "nlines": 173, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: Tamil University :~", "raw_content": "\n2021-22 ஆய்வியல் நிறைஞர் சேர்க்கை விவரக்கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nசேர்க்கைப்பிரிவு-TURCET/NET/SET தகுதிபெற்ற மற்றும் அயலக விண்ணப்பத்தாரர்கள் முனைவர் பட்டப்பதிவிற்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு வழங்குதல்-தொடர்பாக\n2021-22 ஆய்வியல் நிறைஞர் சேர்க்கை விவரக்கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nசேர்க்கைப்பிரிவு-TURCET/NET/SET தகுதிபெற்ற மற்றும் அயலக விண்ணப்பத்தாரர்கள் முனைவர் பட்டப்பதிவிற்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு வழங்குதல்-தொடர்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.thamizham.net/noolintroduction-u8.htm", "date_download": "2021-07-30T06:39:59Z", "digest": "sha1:A67PSLM7NHIWJRYC3Q6JKL6QHB2CV32N", "length": 19005, "nlines": 34, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை அன்போடு அழைக்கிறது - நாள் ஒரு நூல்", "raw_content": "நாள் ஒரு நூல் -- தோன்றியது எப்படி \nதமிழம் வலையின் இணைப்பாக - நாள் ஒரு நூல் - என்ற இந்தப் பகுதியானது 9-10-2008 இல் தொடங்கப்பட்டு தொடரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு இதழ் அல்லது நூலாவது வலையேற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு. வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை வலையேற்றி வருகிறேன்.\nவிடுதலைப் பறவை என்ற உருட்டச்சு இதழைத் தொடங்கி 85 களில் நடத்திய பொழுது எனக்கு மாற்று இதழாக வந்தவற்றைத், தொகுத்து அடுக்கிப் பார்த்தேன். பல நண்பர்களின் உயிர்த்துடிப்பு அதில் தெரிந்தது. திரட்டத் தொடங்கினேன். திரட்டியவற்றைச் சிற்றிதழ்க் கண்காட்சி என்ற பெயரில் பல ஊர்களிலும் காட்சியாக வைத்து அங்குள்ளவர்களிடம் உள்ள இதழ்களை யெல்லாம் திரட்டலானேன். முதல் சிற்றிதழ்க் கண்காட்சி தஞ்சையில் நடந்தது. இறுதிக் கண்காட்சி சென்னையில் நடந்தது.\nஇதழைச் சேகரிக்கத் தொடங்கிய நான், அந்த ஒரு இதழை வைத்துக் கொண்டு, அந்த இதழைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்று உணர்ந்ததும் - இதழை முழுமையாகத் திரட்டத் தொடங்கினேன்.\nமுதன் முதலாக கோவை யாழ் நூலக நண்பர் திரு துரைமடங்கன் 100 தரமான இதழ்களை அன்பாகக் கொடுத்து ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பே என்னைத் தொடர வைத்தது. பலரும் இதழ்களை அன்போடு கொடுத்தனர்.\nதிருமிகு வல்லிக்கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன், சரஸ்வதி விஜயபாஸ்கரன், சுட்டி சுந்தர், நிகழ் ஞானி, தஞ்சை சுகன், குழிவிளை விஜயகுமார், பெங்களூர் ஜகந்தாதன்... என நண்பர்கள் பலரும் இதழ்களைக் கொடுத்து உதவினர்.\nஅந்தனி ஜீவா, செ.கணேசலிங்கன், எஸ்.எல்.எம்.ஹனீபா போன்றவர்களும் இதழ்களை அளித்தனர். கனடா, பிரான்ஸ், சுவிஸ், மலேசியா, துபாய் என்று உலகநாடுகளில் வாழும் இதழாளர்களும் தங்களுடைய இதழ்களை அனுப்பி வைத்தனர்.\nநான் நடத்திய சிற்றிதழ்ச் செய்தி (இதழ்1 டிசம்பர் 1991) என்ற இருமாத இதழுக்கு மாற்றிதழாக, அப்பொழுது வெளிவந்த அனைத்துச் சிற்றிதழ்களும் இலவயமாக வந்தன. 1999 இல் சிற்றிதழ்ச் செய்தியை நான் நிறுத்திய போதும் நண்பர்களின் சிற்றிதழ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.\nசிற்றிதழ்களைத் திரட்டுவதற்காகப் பொள்ளாச்சியில் உள்ள ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்ற பொழுது, அவர் ஒரு சில இதழ்களை மட்டும் கொடுத்தார். அடுத்த முறை நான் அங்கு சென்ற பொழுது அவர் இல்லை. அவரது வீட்டில் இருந்த அனைத்துத் தாள்களும் பழைய புத்தகக் கடைக்கு போட்டு விட்டதாகச் சொன்னார்கள். இப்படித்தான் பல இலக்கியவாதிகளுடைய இலக்கியச் சொத்துகள் அவரது மறைவிற்குப் பிறகு பழைய புத்தகக் கடைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. கூழாகித் தாளாகின்றன.\nபிரமிள் அரிய நண்பர். அவரிடமிருந்து ஒன்றிரண்டே வாங்க முடிந்தது. அவரிடம் இருந்த இதழ்கள் அவரைப் பாதுகாத்தவரிடம் சென்றுவிட்டன. தன் தந்தையின் நினைவாக, தலைவரின் நினைவாக, தன் படைப்பின் நினைவாக ஒவ்வொருவரும், வைத்திருந்த இதழ்களை நான் வாங்கி வரும்போதெல்லாம் என் நெஞ்சு நெகிழும்.\nகோட்டையூர் ரோஜா முத்தையாவின் சேகரிப்பு அவருக்குப் பிறகு வெளிநாடு சென்று விட்டது. நூலகர் திரு சங்கரலிங்கம், அருமையான நண்பர். அவரிடம் மைக்ரோபிலிமின் குறை நிறைகளை நுட்பமாக அறிய முடிந்தது. தொடர்ச்சியான செலவுடைய இந்த முறைவழி நம் சேகரிப்பைப் பாதுகாக்க முடியாதே என்று வருந்தினேன். ரோஜா முத்தையா நூலகத்தில் கிடைத்தற்கரிய பொன்னி, பிரசண்ட விகடன், முல்லை எனப் பல இதழ்களைப் பார்த்தேன். சிலவற்றி்ன் பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருந்தன.\nதிரட்டுதலில் எனக்குக் கிடைத்த மணிக்கொடி இதழ்களில் (12 இதழ்களிலும்), புதுமைப் பித்தனின் கதைப் பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தன. தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டிய அந்த இதழ், தனி மனிதனுக்கு மட்டுமே பயன்பட்டிருப்பது கண்டு வேதனை அடைந்தேன். அப்பொழுது....\nநண்பர் ஒருவர் எனது வீட்டுக்கு வந்தார். சூறாவளி இதழிலிருந்து புதுமைப்பித்தன் கட்டுரைகளை மட்டும் படியெடு்த்துக் கொடுங்கள் என்று கேட்டார். அவர் கேட்டது அழகிய குழந்தையின் கட்டை விரலை மட்டும் வெட்டித்தா என்று கேட்பது போல இருநத்து. நான் தரவில்லை. முழுமையாக - அட்டை முதல் அட்டை வரை - பாதுகாப்பதாக இருந்தால் மட்டுமே தருவது என்று முடிவு செய்தேன்.\nஇதழ்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. இவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட வேண்டும் என்ற நினைவு ஓடிக் கொண்டே இருந்தது.\nஅப்பொழுதுதான் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, போன்றவை - நூல்களைத் - தட்டச்சு செய்து படவடிவாக்கிப் பாதுகாப்பது பற்றி அறிந்தேன். மிகப் பெரிய முயற்சி இது. கிடைத்தற்கரிய பல சங்க இலக்கிய நூல்களைப் படிக்கவும், வலையிறக்கிச் சான்று காட்டவும் உதவிய அவை வணங்குதற்குரியவை.\nஎன் சேகரிப்பில் உள்ள இதழ்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட வேண்டும் என்ற நினைவு என்னுள் ஓடிக் கொண்டே இருந்தது.\nநூலகம்.நெட் பார்த்தேன். படவடிவக் கோப்பாக - உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக் கண்ணாடியாக - நூல்களையும், இதழ்களையும் பார்த்தேன். (இதுவரை இதழ்களை இப்படிப் பாதுகாத்தவர் யாருமிலர்) என்னிடம் உள்ள இதழ்களை இந்த முறையில்தான் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.\nநூலகம் நண்பர் திரு. கோபியின் தொழில் நுட்ப வழிகாட்டுதலுடன், இதழ்களைப் படவடிவக் கோப்புகளாக்கி வலையேற்றத் தொடங்கினேன். திரட்டுதல் மற்றும் பாதுகாப்பிற்கான தொழில் நுட்ப விளக்கமும் நண்பரின் வழியாகக் கிடைத்த பொழுது, அரிய நூல்களைத் திரட்ட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. நூலகம் இணையதளத்தில் விடுபட்ட இதழ்களைத் தேடத் தொடங்கினேன்.\nஇந்த நிலையில்தான் என்னுடன் இணைய வழி தொடர்பு கொண்ட ஈரோடு நண்பர் திரு.கே.பி.இரவி, மறைந்த திருமிகு வி.பி. தெய்வநாயகம் பிள்ளை மற்றும் ஆறுமுகம் பி்ள்ளையின் சேகரிப்பை முழுமையாகத் தந்து உதவினார். கிடைத்தற்கரிய பல நூல்களைப் பாதுகாத்து வைத்த பெருமை அவரையே சேரும். நூல்கள் அனைத்தையும் ஈரோடு நண்பர் தனது சொந்தச் செலவில் எனது வீ்டு வரை கொண்டு வந்து கொடுத்தது என்னால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு.\nஇலக்கணம் தொடர்பான நூலை வெளியிடுவதற்கு, தெளிதமிழ் இதழாளர் திருமிகு இரா.திருமுருகனார் அவர்களிடம் அனுமதி கேட்டதற்கு, மன மகிழ்வுடன் இசைவு தந்தார்.\nஇன்னும் நிறைய நண்பர்களிடம் தொடர்பு கொண்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள இதழ்களையும் நூல்களையும் தருவதாகச் சொல்லியுள்ளார்கள்.\nதமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் வைக்கப்படுபவை அனைத்துமே இலவசமாக நம் மக்கள் வலை இறக்கிப் படிக்கவும், பயனபடுத்தவும் தான்.\nதமிழில் வெளி வந்த அனைத்து நூ���்களையும், இதழ்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு இலவசமாக, எளிமையாகக், கிடைக்கும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.\n20 - 09 - 2011 வரை 4000 வகையான படவடிவக்கோப்புகளை உருவாக்கி இணையத்தில் இணைத்தேன். நண்பர்கள் பலரும் இலவசமாக வலைஇறக்கத் தொடங்கினர். வரிசை எண் 3000 எண்ணிலிருந்து அளவில் பெரிய (500 பக்கங்களுக்கு மேற்பட்ட) பழைய நூல்களை படவடிவக்கோப்பாக்கி இணைத்து வந்ததேன். ஒவ்வொரு கோப்பும் அளவு அதிகம் உடையதாக இருந்தது. படவடிவக் கோப்பினை வலையேற்றுவதும், வலைஇறக்குவதும் அதிக நேரம் ஆனது. அகண்ட அலைவரிசை இணைப்பில் கூட வலை ஏற்றுவதும் இறக்குவதும் சிரமமானதாகவே இருந்தது.\nமேலும் 2011 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வலை இறக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. வரிசை எண் 1 லிருந்து படவடிவக் கோப்புகளை ஒவ்வொருவரும் வலைஇறக்கத் தொடங்கினர்.\nஎனக்கான இணைய இணைப்பு வழங்குதளம் தன் செயற்பாட்டை இழந்தது. குறிப்பிட்ட எல்லைக்குமேல் சென்றதால், இணைப்பு வழங்கியவர்கள், சுட்டிக்காட்டி, அறிவுறுத்தினர். பழைய நூல்களையும், இதழ்களையும், அடுத்த தலைமுறையினருக்குப் பாதுகாத்து, எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் தமிழம் வலையின் இலக்கு. எனவே இனி, பழைய நூல்களையும் இதழ்களையும் வருடி படவடிவக்கோப்புகளாக்கிக், கணினியில் பாதுகாப்பது என்றும், பாதுகாத்த நூல்கள் மற்றும் இதழ்களின் பட்டியலை மட்டும் இணையத்தில் குறிப்பிடுவது என்றும் திட்டமிட்டேன்.\nதமிழம் வலையின் வடிவமைப்பையும், இணைப்புகளையும் புதியதாக மாற்றி, அமைத்தேன். பார்க்கவும். கருத்து எழுதவும். அரிய, பழைய தமிழ் நூல்களையும், இதழ்களையும் வைத்திருப்பவர்கள் அருள்கூர்ந்து அனுப்பி வைத்து அடுத்த தலைமுறையினருக்குப் பாதுகாக்க உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nதமிழ்க்கனல், தமிழம்.வலை. கைபேசி எண் 890 300 2071", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/tntj-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2021-07-30T08:24:05Z", "digest": "sha1:JELRG6LZJIFTXIGOUXP4JCYERT6OOGTH", "length": 11327, "nlines": 97, "source_domain": "www.tntj.net", "title": "மூடநம்பிக்கைக்கு எதிரான TNTJ வின் பிரச்சாரத்தை கண்டு வியந்த தி இந்து (தமிழ்) பத்திரிக்கை! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்மூடநம்பிக்கைக்கு எதிரான TNTJ வின் பிரச்சாரத்தை கண்டு வியந்த தி இந்து (தமிழ்) பத்திரிக்கை\nமூடநம்பிக்கைக்கு எதிரான TNTJ வின் பிரச்சாரத்தை கண்டு வியந்த தி இந்து (தமிழ்) பத்திரிக்கை\nதி இந்து (தமிழ்) பத்திரிக்கை நாளிதழில் இணையதளத்தில் வெளியான செய்தி\nபாத்திமா தாகிரா… சென்னை மதுரவாயல் பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக ஆன்மிகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பலரது புருவங்களை உயர்த்தும் வகையில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். அதன்மூலம் ‘இஸ்லாம், பெண்களுக்கு எந்தச் சுதந்திரத்தையும் வழங்கவில்லை’ எனும் தவறான கற்பிதங்களைக் கட்டுடைக்கிறார்.\n“மனிதநேயத்துடன் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்’ என்ற நபிகளின் மொழிதான் நான் இந்தப் பணியைச் செய்ய உந்துதலாக இருந்தது” என்று நிதானமாகத் தன் பார்வையை முன்வைக்கிறார் ஃபாத்திமா.\n“சிறு வயதிலேயே அரபு மொழி கற்றுக்கொண்டேன். அதனால் இஸ்லாத்தின் வேத நூல்களை மூல மொழியிலேயே படிக்க முடிந்தது. அவற்றை ஆழ்ந்து கற்கும்போது மதத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவும் கிடைத்தது.‘மரணித்த எந்த உயிரும் எவ்வகையிலும் (பேயாகவோ, ஆவியாகவோ) இந்த உலக வாழ்வைத் திரும்பப் பெற இயலாது’ என்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்ளாமல் பேய் என்றும் ஆவி என்றும் சொல்லி, உறவினர்கள் இறந்துவிட்டால்கூட அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைத் தாங்களே முன்வந்து நடத்தாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி சடங்குகளைச் செய்கிறார்கள். இது தவறு.\nஇந்த மூட நம்பிக்கையை ஒழிக்கவே, பெண்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினோம். முதலில் நான் கற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக ‘ஜனாசா’ எனும் இறுதிச் சடங்கு செய்யும் முறையை பல பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கத் துவங்கினேன்.\nதா���் இறந்துவிட்டால் மகள்கூட இறுதிச் சடங்கு செய்ய முன்வரமாட்டார். அப்படி இருந்த பலர் இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பழகி இருக்கிறார்கள். இதுவரை சுமார் 5,000 பெண்களுக்கு மேல் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் இஸ்லாமியப் பெண்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் முன்நின்று இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள்.\nஎங்களது இந்தப் பணியை எங்கள் சமூகத்தினரே சிலர் எதிர்க்கிறார்கள். காரணம், இறுதிச் சடங்கில் நடைபெறும் ஒவ்வொரு சடங்குமே இவர்களுக்கு வருமானம்தான். நாங்கள் இலவசமாக இறுதிச் சடங்கு நடத்துவதால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தடைபடுகிறது. அதனால் எதிர்ப்புகள். ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு.\nபெண்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களிடையே உள்ள பல தவறான கற்பிதங்களை, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதைத்தான் எங்களின் முதல் பணியாகக் கொண்டுள்ளோம். என்னுடைய இந்தப் பணிக்கு என் கணவர் ஆதரவாக இருக்கிறார்.\nஇறுதிச் சடங்கு செய்வதால் எந்தப் பிரதிபலனையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் கிடைக்கும் பூரண மன நிறைவு போதுமே என்று புன்னகைக்கிறார் ஃபாத்திமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/maschio-gaspardo/paddy-165/", "date_download": "2021-07-30T06:56:04Z", "digest": "sha1:RO7XT3G3YUHEHNWNUZ42DYD2PUDQYSQB", "length": 26320, "nlines": 161, "source_domain": "www.tractorjunction.com", "title": "மாஷியோ காஸ்பார்டோ நெல் 165 ரோட்டாவேட்டர், மாஷியோ காஸ்பார்டோ ரோட்டாவேட்டர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திக��் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nமாஷியோ காஸ்பார்டோ நெல் 165\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாடல் பெயர் நெல் 165\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 40 - 50 HP\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாஷியோ காஸ்பார்டோ நெல் 165 விளக்கம்\nமாஷியோ காஸ்பார்டோ நெல் 165 வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் மாஷியோ காஸ்பார்டோ நெல் 165 பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற மாஷியோ காஸ்பார்டோ நெல் 165 தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nமாஷியோ காஸ்பார்டோ நெல் 165 விவசாயத்திற்கு சரியானதா\nஆமாம், இது மாஷியோ காஸ்பார்டோ நெல் 165 விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது மாஷியோ காஸ்பார்டோ வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் 40 - 50 HP செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற ரோட்டாவேட்டர் பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nமாஷியோ காஸ்பார்டோ நெல் 165விலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் மாஷியோ காஸ்பார்டோ நெல் 165 விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு மாஷியோ காஸ்பார்டோ நெல் 165 மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன மாஷியோ காஸ்பார்டோ அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள மாஷியோ காஸ்பார்டோ டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள மாஷியோ காஸ்பார்டோ டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீ���ுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/blog-post_591.html", "date_download": "2021-07-30T06:35:03Z", "digest": "sha1:XUFEGA4NBW4EUOT3M5JGWZJPORDN7M6K", "length": 6655, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "தேர்தல் தோல்வியினால் பதவி விலகுவதாக சத்தியலிங்கம் அறிவிப்பு தேர்தல் தோல்வியினால் பதவி விலகுவதாக சத்தியலிங்கம் அறிவிப்பு - Yarl Voice தேர்தல் தோல்வியினால் பதவி விலகுவதாக சத்தியலிங்கம் அறிவிப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதேர்தல் தோல்வியினால் பதவி விலகுவதாக சத்தியலிங்கம் அறிவிப்பு\nவவுனியா மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவிற்கு தார்கமீக பொறுப்பேற்று மாவட்ட கிளைத் தலைவர் பதவியில் இருந்து மருத்துவர் ப.சத்தியலிங்கம் பதவி விலகினார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்டத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றபோதும் எதிர் பார்த்த வெற்றியினை பெறத் தவறிவிட்டது. எனவே இவ் விடயத்திற்கு அடுத்தவரை நோக்கி விரலை நீட்டவோ அல்லது காரணங்களை அடுக்கவோ விரும்பவில்லை. எனது ஒரே நோக்கம் தமிழர்களும் தமிழ் அரசும் வெற்றியீட்ட வேண்டும் என்பதே ஆகும்.\nஇந்த இலக்கினை மாவட்டத்தில் அடைவதற்கு மாஙட்டத் தலமையே முழுப் பொறுப்பாகும். அதன் பால் நானே மாவட்டத் தலைவராக செயல்படும் காலத்திலேயே 2020ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது . இந்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவிற்காக மனம் வருந்துகின்றேன்.\nஇந்த பின்னடைவிற்கு தனியே வருத்தம் தெரிவித்து தப்பவும் விரும்பாத காரணத்தினாலும் தலைவர் எந்த நெருக்கடியிலும் வெற்றியை பெற்றிருக்க வேண்டும் உன்பதன் அடிப்படையில் எனது மாவட்டத் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்கின்றேன். இந்த முடிவினை நான் மாவட்ட கிளையில் தெரிவித்து விட்டேட். இதேபோல் கட்சியின் தலமைக்கும் விரைவில் எழுத்து மூலம் அறிவ���ப்பேன்.\nஎனது பதவி விலகலை ஏற்று இன்னும் துடிப்பான இளகஞனை நியமித்து கட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நானும் தொண்டனாக இருந்து உழைப்பேன். என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/69567/", "date_download": "2021-07-30T08:34:52Z", "digest": "sha1:MY7JY3VSZJYQDO5GCBJRCKWENCZ3IE4S", "length": 5918, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "நகராட்சி அந்தஸ்தை பெருகிறது அதிரை !வணிகர்கள் பொதுமக்கள் வரவேற்பு !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநகராட்சி அந்தஸ்தை பெருகிறது அதிரை \nதமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திமுகவின் அரசு நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.\n30ஆயிரம் மக்கள் தொகைக்கும் கூடுதலாக இருக்கின்ற பேரூராட்சிகளை தரம் உயர்த்தி நகராட்சிகளாக மாற்ற பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்த நிலையில், தமிழக அரசு தமிழகத்தில் உள்ள முக்கிய ஊர்களின் 33 பேரூராட்சிகளை நகராட்ச்சியாக மாற்ற ஆனை பிறபித்து உள்ளது.\nஅதில் அதிராம்பட்டினமும் அடக்கம், இந்த தரம் உயர்வால் அதிரை நகரம் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவைகள் துரிதமாக நடைபெறும் என எதிர் பார்க்கபடுகிறது.\nநகரில் நிலவும் மின்சார பிரச்சனை,அரசு மருத்துவமனை மேம்பாடு,பேருந்து நிலைய கட்டமைப்பு என அனைத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நிலை உருவாகும்.\nஇதனால் அதிரை நகரம் தொழில் நகரமாக மாற வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/183", "date_download": "2021-07-30T06:17:22Z", "digest": "sha1:OVB4VHODFUK4NGYZCRE44VXLTDAC56VB", "length": 4159, "nlines": 113, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "செப்பு பாய்ல‌ர் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிம��� கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post சுத்த‌ம் சுகாதார‌ம்\nNext Post அவ‌ர‌வ‌ர் பிர‌ச்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2014/12/qatar-sisi.html", "date_download": "2021-07-30T07:19:02Z", "digest": "sha1:TWXC6V3NSDBGT673X7MJOKPKXE45I7V7", "length": 7196, "nlines": 99, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: இக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும் பாதையில் வீறு நடை !", "raw_content": "\nஇக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும் பாதையில் வீறு நடை \nஇக்வானுல் முஸ்லிமூன் என்ற பயங்கரவாத, கவாரிஜ், வஹாபி இயக்கத்தின் உயிர் நாடியாக இதுவரை காலமும் விளங்கியது கட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று ஆப்கானிஸ்தான், லிபியா, ஸிரியா, இராக் ஆகிய நாடுகள் உள்நாட்டுப் போரால் குட்டிச் சுவராகிக் கொண்டிருப்பது போன்று, அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் கவாரிஜ்களின் கோசமாக இருந்த \"குர்ஆன் ஹதீஸ்\" என்ற முகமூடி அணிந்து இஸ்லாமிய உலகின் முதுகெலும்பாக உள்ள எகிப்தை அழிப்பதற்கும், அதன் மூலம், இஸ்ரேலை மத்திய கிழக்கின் \"ராஜா\" வாக்குவதற்கும், எகிப்தில் உள்நாட்டுப் போரை ஆரம்பித்த கவாரிஜ் இக்வான் முர்ஸிக்கு கோடானு கோடி பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து, இக்வானுல் முஸ்லிமீனுக்கு ஆதரவாக 'அல் ஜஸீரா\" என்ற (பொய்ப் பொட்டியான) பத்திரிகை, இணையத்தளத்தையும் தனது நாட்டிலிருந்தே உலகளாவிய ரீதியில் நடாத்திக் கொண்டிருந்தது கட்டார் என்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம்.\nபுதிய விசயம் என்ன தெரியுமா பாத்தில் கீழே போய் ஹக்கு மேலே வந்து விட்டது. தனது நாடு இனிமேல் எகிப்துக்கும், அதன் தலைவர் ஸீஸிக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக கட்டாரில் நடந்த அரபு நாடுகளின் மாநாட்டில், கட்டார் மன்னர் அறிவித்துள்ளார். அரபு நாடுகள் எல்லாம் அரபுலகின் நிகரற்ற தலைவர், அமெரிக்காவையும் மேற்குலகையும் அடிபணிய வைத்த தலைவர் ஸிஸிக்கு ஆதரவளிக்கும் போது, தான் மட்டும் தனித்திருந்தால் தனது முகவரியே இல்லாமல் போகும் என்பதை இப்போது கட்டார் மன்னர் புரிந்து கொண்டுள்ளார்.\nஇதோ அது சம்பந்தமான ஆங்கில, அரபு பத்திரிகைச் செய்திகள் :-\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஅல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்\nஇக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும...\nகர்ழாவியைக் கைது செய்ய இண்டர்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15104/?lang=ta", "date_download": "2021-07-30T06:37:49Z", "digest": "sha1:6BU2BVLKVCQT55WJCZOGN245EESAXJUG", "length": 2823, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உத்தரவ | இன்மதி", "raw_content": "\nகூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உத்தரவ\nForums › Inmathi › News › கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உத்தரவ\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு.\nமத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20%, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் 20% ஊதிய உயர்வு.\nபணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு- முதல்வர் பழனிசாமி.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lyricspedia.net/poovukkul-olinthirukkum-lyrics/", "date_download": "2021-07-30T07:22:26Z", "digest": "sha1:YXZZUGGZ2W4FWINKJGNGYL6R3YWF6KH3", "length": 11723, "nlines": 297, "source_domain": "lyricspedia.net", "title": "Poovukkul Olinthirukkum Lyrics", "raw_content": "\nஆண் : குருநாதர் இல்லாத\nஆண் : அதிசயமே அசந்து\nபோகும் நீ எந்தன் அதிசயம்\nஆண் : பதினாறு வயதான\nபெண் : குருநாதர் இல்லாத\nஆண் : அதிசயமே அசந்து\nபோகும் நீ எந்தன் அதிசயம்\nபெண் : ஒரு வாசமில்லாக்\nபூவை பாா் பூவாசம் அதிசயமே\nஅலைக்கடல் தந்த மேகத்தில் சிறு\nதுளிக்கூட உப்பில்லை மழை நீரும்\nஆண் : மின்சாரம் இல்லாமல்\nபெண் : கல்தோன்றி மண்தோன்றிக்\nபெண் : பதினாறு வயதான\nபெண் : குருநாதர் இல்லாத\nஆண் : அதிசயமே அசந்து\nபோகும் நீ எந்தன் அதிசயம்\nஆண் : பெண்பால் கொண்ட\nநடமாடும் நீதான் என் அதிசயமே\nவாய்பேசும் பூவே நீ எட்டாவது\nஅதிசயமே வான் மிதக்கும் உன்\nகண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள்\nபால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே\nஆண் : கல்தோன்றி மண்தோன்றிக்\nபெண் : ஓ ஹோ\nபெண் : பதினாறு வயதான\nஆண் : குருநாதர் இல்லாத\nஆண் : அதிசயமே அசந்து\nபோகும் நீ எந்தன் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nalluran.com/article/nalluril-kandane-song", "date_download": "2021-07-30T07:43:35Z", "digest": "sha1:PSY45DTOS4ML2TAA4QQIZDBOGK4B7L4V", "length": 3074, "nlines": 121, "source_domain": "nalluran.com", "title": "Nalluril Kandane Song | Nalluran.com", "raw_content": "\nJaffna Nallur Kandaswamy Temple Nalluril Kandane Song Video நல்லூர் கந்த சுவாமி கோவில் நல்லூரில் கந்தனே பாடல் வீடியோ முறிகண்டி முதல்வன் என்ற பாடல் ஒலிப் பேழையில் இருந்து நல்லூர் கந்தனின் இந்தப் பாடலை நல்லூரான் இணையம் வீடியோ 2 வது தடவை வெளியிட்டுள்ளது 26.11.2020, இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையமைப்பில் உருவாகி உள்ளது\nஏவிளம்பி வருஷ நல்லூர் கந்தசுவாமி கோவில் ...\nகந்த சஷ்டி விரதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.sinrylion.com/news-show-246272.html", "date_download": "2021-07-30T07:07:24Z", "digest": "sha1:OHXAGZVFKJAA4F3DIOM7O6MAD3F2LHYA", "length": 7792, "nlines": 124, "source_domain": "ta.sinrylion.com", "title": "மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் நூலின் எதிர்கால வளர்ச்சி திசை - ஜின்ஜியாங் ஜிங்லிலாய் யார்ன்ஸ் கோ., லிமிடெட்", "raw_content": "\nபிரதான மெனு தெரிவுநிலையை நிலைமாற்று\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவீடு > > மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் நூலின் எதிர்கால வளர்ச்சி திசை\nமறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் நூலின் எதிர்கால வளர்ச்சி திசை\nமறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் நூல், மறுசுழற்சி செய்யப்பட்ட இழை, மறுசுழற்சி செய்யப்பட்ட FDY, மறுசுழற்சி செய்யப்பட்ட DTY, ECO பாலியஸ்டர் நூல், மறுசுழற்சி வார்ப் மற்றும் வெயிட்\nபசுமைத் தொழிலின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்பாட்டில், ஜிங்லிலாய் நூல் தொழில் உயர்தர வளர்ச்சியைச் சுற்றியுள்ள \"கண்டுபிடிப்பு-உந்துதல், பசுமை வளர்ச்சி\" என்ற கருத்தை பின்பற்றுகிறது.\nமிசுனோ, கப்பா, ஜாரா போன்றவை பல சர்வதேச பிராண்டுகளால் விரும்பப்படுகின்றன, மேலும் நிறுவனம் சந்தையுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இது தொடர்ந்து பச்சை துணிகளை அறிமுகப்படுத்துவதோடு நெருக்கமாக தொடர்புடையது.\nசமீபத்திய ஆண்டுகளில், ஜவுளித் தொழில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக ஜவுளி சங்கம் கண்டறிந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, ஜவுளி துணிகளின் நூல்கள் அனைத்தும் மினரல் வாட்டர் பாட்டில்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளிலிருந்து தயாரிக்கப்பட்டு, பின்னர் பதப்படுத்தப்படுகின்றன. செலவு சாதாரண பாலியஸ்டர் நூல்களை விட அதிகம். 30-40%.\nதற்போது, ​​ஜின்ஜியாங் ஜிங்லிலாய் யர்ன்ஸ் கோ, லிமிடெட் ஜி.ஆர்.எஸ் (உலகளாவிய மறுசுழற்சி த��நிலை) சான்றிதழைப் பெற்றுள்ளது. நாங்கள் உயர் தொழில்நுட்ப மற்றும் புதிய சுற்றுச்சூழல் நட்பு தயாரிப்புகளை மேலும் உருவாக்குவோம் மற்றும் தரம் மற்றும் வெகுஜன உற்பத்தியை உறுதி செய்யும் போது ஒரு செயல்பாட்டு கருத்தை நிறுவுவோம்.\nகீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்ககண்டுபிடிசப்ளையர் an உற்பத்தியாளர் ‰மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர்நூல்:\nஅல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்\nமுந்தைய:உலகளாவிய மறுசுழற்சி செய்யப்பட்ட நிலையான ஜிஆர்எஸ் சான்றிதழ் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட எஃப்.டி.ஒய் மற்றும் டி.டி.ஒய்\nஅடுத்த:மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் நூல்\n வுலி இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜின்ஜியாங், புஜியன், சீனா\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/director-vetrimaran-also-wears-hindi-oppose-t-shirt-goes-viral/", "date_download": "2021-07-30T08:02:27Z", "digest": "sha1:JLYZOII7DMRUHPUA3SN6Z5HIMGP2NZMA", "length": 8873, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Director Vetrimaran Also Wears Hindi Oppose T Shirt Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இந்தி எதிர்ப்பு விவகாரம் : தனது மகனுடன் ட்ரெண்டிங் டி-ஷர்ட்டை அணிந்து மாஸ் காட்டிய வெற்றிமாறன்.\nஇந்தி எதிர்ப்பு விவகாரம் : தனது மகனுடன் ட்ரெண்டிங் டி-ஷர்ட்டை அணிந்து மாஸ் காட்டிய வெற்றிமாறன்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.\nசமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரெண்டிங்கில் வந்தது.\nதிமுக போன்ற பல்வேறு கட்சியினர் இந்த ��ந்தி எதிர்ப்பு பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் ‘I am a தமிழ் பேசும் indian ‘ என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை தானும் தனது மகனும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன்,2011 ஆம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் இமிகிரேஷனில் இருந்த அதிகாரி ஒருவர் வெற்றிமாறனை ‘, ‘நீங்களாம் இப்படித்தான், யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி, நீங்களாம் தீவிரவாதிங்க’’ என்று கூறி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் நிறுத்தி வைத்ததாக கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகழிவறையில் பிணமாக கிடைக்கும் உத்தமபுத்திரன் பட நடிகர் – நெஞ்சை உலுக்கும் வீடியோ.\nNext articleகுடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை இனியா இது – லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இதோ.\nகடந்த 8 மாதமாகவே அவருக்கு இப்படி இருந்தது – வேனுவின் உடல் நலம் குறித்து வாணி ராணி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ.\nபிக் பாஸ்ல அவ்ளோ சண்ட போட்டாலும் சினேகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய பிரபலம். வீடியோ இதோ\nஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் பழகிய அவரின் புதிய Boy Friend – வைரலாகும் வீடீயோ.\n7 படத்தில் கமிட் செய்திருந்த எஸ் ஏ சி – வேண்டாம் என்று சொல்லியும்...\nஒன்னில்ல ரெண்டில்ல துப்பாக்கி போட்டியில் அஜித் வாங்கிய பதக்கம் எத்தனை தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/black-sheep-takes-back-the-award-which-was-given-to-pubg-madhan-424447.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T08:35:28Z", "digest": "sha1:VTL2NUBC2NSGWGU6FOW7FV3CPG5HOIRS", "length": 18468, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதனுக்கு கொடுத்த விருதை திரும்ப பெற்ற பிளாக் ஷீப்!.. கொடுத்ததற்கு வருந்திய நடிகர் விக்னேஷ் காந்த்! | Black Sheep takes back the award which was given to Pubg Madhan - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்��வும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூலை 30, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 30, 2021 - வெள்ளிக்கிழமை\nஇந்த வார ராசி பலன் : ஜூலை 30, 2021 முதல் ஆகஸ்ட் 05,2021 வரை\nபெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதனுக்கு கொடுத்த விருதை திரும்ப பெற்ற பிளாக் ஷீப்.. கொடுத்ததற்கு வருந்திய நடிகர் விக்னேஷ் காந்த்\nசென்னை: யூடியூபர் மதனுக்கு அளிக்கப்பட்ட விருதை பிளாக் ஷீப் யூடியூப் சேனல் திரும்�� பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் பெண்களிடமும் சிறுமிகளிடமும் மதன் இப்படியெல்லாம் பேசியுள்ளார் என்பது விருது வழங்கும் போது தங்களுக்கு தெரியாது என பிளாக் ஷீப் நிர்வாகி நடிகர் விக்னேஷ் காந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபப்ஜி விளையாட்டை எப்படி விளையாடுவது என கற்றுக் கொடுக்க யூடியூப் சேனலை ஆரம்பித்தவர் சேலம் மதன். இவர் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து ஆபாசமாக பேசி வந்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து புகாரின் பேரில் மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனலின் நிர்வாகி கிருத்திகாவையும் போலீஸார் கைது செய்தனர்.\nதனது ரசிகர்கள், தம்பிகள் என சொந்தம் கொண்டாடிய நபர்களிடம் இருந்து ஏழைகளின் படிப்புக்காகவும் மருத்துவம் பார்க்கவும் லட்சக்கணக்கில் நன்கொடை வசூல் செய்து அதில் சொற்ப தொகையை கொடுத்துவிட்டு மிச்ச பணத்தை ஏப்பம் விட்டுள்ளார் மதன். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் எம்எல்ஏவின் மகன் ஒருவர் ரூ 20 லட்சத்தை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.\nதன் முகத்தையே காட்டாத மதன் யூடியூப் புரொபைல் இமேஜிலும் இன்ஸ்டாகிராமிலும் சிறு வயது படத்தை போட்டோஷாப் செய்து வைத்துக் கொண்டு இளம் பெண்களையும் சிறுமிகளையும் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட வைத்துள்ளது தெரியவந்தது. இவருக்கு அண்மையில் பிளாக் ஷிப் எனும் மற்றொரு யூடியூப் சேனல் விருது வழங்கியது.\nஅந்த விருது வழங்கும் விழாவிற்கு நடிகர் விக்னேஷ் காந்த் அழைத்த போது நிச்சயம் வருவதாக மதன் சொல்லியுள்ளார். ஆனால் அவர் வராமல் அவரது நண்பர்கள் பட்டாளத்தை அனுப்பிவைத்துள்ளார். நிகழ்ச்சியில் மதன் வரவில்லையா என கேட்ட போது கூட்டத்தில் இருந்தாலும் இருப்பார், சொல்ல முடியாது என பில்டப் செய்தனர்.\nஇந்த நிலையில் மதனின் லட்சணம் தெரிந்தவுடன் அவருக்கு கொடுத்த விருதை பிளாக் ஷீப் திரும்ப பெற்றுக் கொண்டது. இதுகுறித்து விக்னேஷ் காந்த் கூறுகையில் நாங்கள் விருது வழங்கும் நேரத்தில் மதன் இப்படியெல்லாம் ஆபாசமாக பேசியிருக்கிறார் என எங்களுக்குத் தெரியாது. தவறுக்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார்.\nபயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்\nகளத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி.. வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சூப்பர் திட்டம்\nவிருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு\nநீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன. உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்\nவசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்\nகோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை\n\"ஆடு பகை, குட்டி உறவா\".. எடப்பாடி பழனிசாமி \"அவருடன்\" கை கோர்க்க போகிறாராமே.. உண்மையா\nபேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல..இன்று புலிகள் தினம்.. நாட்டில் புலிகள் பாதுகாக்கப்படுகிறதா\nரெடியாகும் பிடிஆர்.. வரிந்து கட்டும் ஸ்டாலின்.. \"3 அறிவிப்புகள்\" வெளியாகிறதா\nஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பிக்கு புதிய பதவி - மத்திய அரசு புதிய உத்தரவு\nஜம்ப் சூட் உடை அணிந்து நிலைக்குலைந்து கிடந்த யாஷிகா தோழி வள்ளிச் செட்டி பவணி.. வைரல் ஸ்பாட் வீடியோ\nமீண்டும் தலைநகரிலேயே பவர்கட்- நள்ளிரவில் நேரடியாக களத்தில்இறங்கிய செந்தில் பாலாஜி..குவியும் பாராட்டு\nசார்பட்டா பரம்பரை.. பா.ரஞ்சித் வீட்டு முன்பு \"பெரும் போராட்டம்..\" அறிவிச்சது யாருன்னு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/category/special-articals/", "date_download": "2021-07-30T08:00:53Z", "digest": "sha1:ZYZUC7NCEXUNRHBXNGVA52UQSV6OIMTI", "length": 6589, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிறப்புப் பகுதி | Chennai Today News", "raw_content": "\nSBI வங்கிப்பணியில் சேர பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.\nவிஜயின் 65-வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇன்று நீட் தேர்வு முடிவு: எந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nஆப்பிள் ஐபோன் 12, இந்தியாவில் எப்போது\nமீண்டும் இன்று நீட் தேர்வு: மாணவ, மாணவிகள் தயார்\nஉலகின் மிக மதிப்பு மிக்க நிறுவனமாக மாறியது டிசிஎஸ்: பரபரப்பு தகவல்\nபுற்றுநோய் மருத்துவமனைக்கு 3.7 லட்சம் நன்கொடை அளித்த தமிழ் நடிகர்: பரபரப்பு தகவல்\nதமிழகத்தில் 10,906 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து எப்படி\nகடும் எதிர்ப்பால் சென்னை பல்கலை துணைவேந்தர் அதிரடி நடவடிக்கை\nஅரியர் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் ���னைவரும் தேர்ச்சி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/aranmanai-kili-serial-fame-pragathi-latest-workout-video.html", "date_download": "2021-07-30T08:03:41Z", "digest": "sha1:HUITV2XXEJMIWFOPPL3V7GDO5ODZZC27", "length": 13220, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Aranmanai kili serial fame pragathi latest workout video", "raw_content": "\nஇணையத்தில் தீயாய் பரவும் அரண்மனைகிளி நடிகையின் ஒர்க்கவுட் \nஇணையத்தில் தீயாய் பரவும் அரண்மனைகிளி நடிகையின் ஒர்க்கவுட் \nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் பிரகதி நடித்து வருகிறார்.பாக்கியராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் படஙக்ளில் ஹீரோயினாக நடித்தார்.தனது திருமணத்துக்கு பிறகு முக்கிய துணை வேடங்களிலும்,சீரியல்களிலும் நடித்து வந்தார்.\nஇவர் தற்போது நடித்து வரும் அரண்மனை கிளி தொடரில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.இவர் நடித்து வந்த அரண்மனை கிளி சீரியலின் ஷூட்டிங் கொரோனா காரணாமாக தடைபட்டது.\nவித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.\nபிரகதி,நீலிமா ராணி,காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.லாக்டவுனுக்கு முன்பே இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக நீலிமா ராணி தெரிவித்திருந்தார்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.மூன்று மாதங்கள் கழித்து ஷூட்டிங்குகள் தொடங்கி புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.விஜய் டிவியின் அரண்மனை கிளி ஷூட்டிங் தொடங்கவில்லை இதனால் இந்த தொடர் என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இந்த தொடர் கைவிடப்பட்டதாக இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தெரிவித்தார்.முக்கிய நடிகர்கள் பலரும் வெவ்வேறு ஊர்களில் உள்ளதால் இந்த தொடர் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.இவரது நடன வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.இதனை தொடர்ந்து தனது ஒர்க்கவுட் வீடியோ சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் பிரகதி.இந்த வீடியோவக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவனி ஷங்கர் படத்தின் ருசிகர தகவல் \nசெல்லம்மா பாடல் படைத்த சூப்பர் சாதனை \nஅஜித்,விஜய் பட நடிகையின் வைரல் நீச்சல்குள புகைப்படங்கள் \nகாதலனுடன் பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ \n“எனக்கும் - பெரம்பலூர் பெண்ணுக்கும் தொடர்பு; என் மனைவிக்கும் அவரது உறவினருக்கும் தொடர்பு” மனைவி - மாமியாரை கொன்றவர் பரபரப்பு வாக்குமூலம்..\nமதுபானம் கொடுத்து 50 பெண்கள் பாலியல் பலாத்காரம் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் வெறிச்செயல்.. விசாரணைக்கு உத்தரவு\n” ஜோ பைடன் ; “ஜோ பைடன் ஒரு கோமாளி” டிரம்ப் கிண்டல் உண்மையைச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம் குமாரு..\nநிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகன்.. நிற அரசியல் பேசி வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்..\n“எனக்கும் - பெரம்பலூர் பெண்ணுக்கும் தொடர்பு; என் மனைவிக்கும் அவரது உறவினருக்கும் தொடர்பு” மனைவி - மாமியாரை கொன்றவர் பரபரப்பு வாக்குமூலம்..\nமதுபானம் கொடுத்து 50 பெண்கள் பாலியல் பலாத்காரம் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் வெறிச்செயல்.. விசாரணைக்கு உத்தரவு\n” ஜோ பைடன் ; “ஜோ பைடன் ஒரு கோமாளி” டிரம்ப் கிண்டல் உண்மையைச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம் குமாரு..\nநிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகன்.. நிற அரசியல் பேசி வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்..\nஏழை நாடுகளுக்கு, ரேபிட் கிட் வசதிகள் செய்து தரும் உலக சுகாதார நிறுவனம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/videos/Metro%20station", "date_download": "2021-07-30T07:48:26Z", "digest": "sha1:CVHQUCY3TWMHPVF6O6D3FK4VMMIRVC25", "length": 2997, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Metro station", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/politics/fact-check-the-person-in-this-image-with-australian-high-commissioner-is-not-rss-chief-mohan-bhagwat/", "date_download": "2021-07-30T07:34:22Z", "digest": "sha1:EWVUG2U64652HJF6U57UWHFYRADAKNXB", "length": 18593, "nlines": 105, "source_domain": "www.vishvasnews.com", "title": "Fact-Check: The Man In Viral Picture With Aus High Commissioner Is Not RSS Supremo Mohan Bhagwat, Viral Picture Is Misleading - உண்மை சரிபார்ப்பு: ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையருடன் இந்த புகைப்படத்தில் இருப்பவர் RSS தலைவர் மோகன் பாகவத் அல்ல", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையருடன் இந்த புகைப்படத்தில் இருப்பவர் RSS தலைவர் மோகன் பாகவத் அல்ல\nRSS தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தை ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ ’ஃபாரல் சந்தித்தபோது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் இந்த வைரல் புகைப்படம் தெளிவற்றது. அவர் மோகன் பகவத்தை சந்தித்தது உண்மை என்றாலும், இந்த வைரல் புகைப்படத்தில் அவரோடு உடனிருக்கும் நபர் வியாவாஸ்த பிரமுக் விகாஸ் தெலங் என்பவர்.\nபுதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமீபத்தில், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ’பாரெல், நாக்பூரில் RSS தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தார். இவர்களின் இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, பாரி ஓ’பாரெல் ஒரு நபருக்கு வணக்கம் தெரிவிப்பதைக் காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் RSS தலைவர் மோகன் பாகவத் என்று கூறி பல பயனர்களும் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர், RSS தலைவர் மோகன் பாகவத்தை சமீபத்தில் சந்தித்தது உண்மை என்றபோதிலும், இது குறித்த எங்கள் விசாரணையில் இந்த வைரல் புகைப்படத்தில் இருப்பவர் மோகன் பாகவத் அல்ல என்பதும், விகாஸ் தெலங் என்பவரே இந்த புகைப்படத்தில் இருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.\nட்விட்டர் பயனரான மேக் அப்டேட்ஸ் @MeghUpdates என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, “அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் ஆஸ்திரேலிய உயர் ஆணையர் @RSSorg தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து #Covid நிவாரண பணிகளில் RSS அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டினார்,” என்று எழுதியுள்ளார்.\nஇந்த காப்பக பதிப்பை இங்கே காணலாம்.\nஇது குறித்து விசாரிக்க, இச்சம்பவம் குறித்த சொற்களை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர், பாரி ஓ’பாரெல், நாக்பூரில் RSS தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தது பற்றிய அறிக்கைகளை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் தி எகனாமிக் டைம்ஸில் “ஆஸ்திரேலிய உயர் ஆணையர் நாக்பூரில் RSS தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தார்,” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த ஒரு அறிக்கையையும் எங்களால் காண முடிந்தது.\nஇந்த அறிக்கையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ’பாரல் பகிர்ந்துள்ள ட்வீட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்த ட்வீட்டுகளை ஆராய்ந்ததில், இந்த வைரல் புகைப்படமும் அவற்றோடு பகிரப்பட்டு இருப்பதை எங்களால் காண முடிந்தது. பாரி ஓ’பாரலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட நான்கு புகைப்படங்களில் இந்த வைரல் புகைப்படமும் ஒன்றாகும்.\nஇந்த புகைப்படங்களை உன்னிப்பாக கவனித்தபோது, ​​பாரி ஓ’பாரல் பகிர்ந்த மூன்று புகைப்படங்களில் உள்ளவர் உண்மையில் RSS தலைவர் டாக்டர் மோகன் பாகவத் தான் என்பதைக் கண்டறிந்தோம். இருப்பினும், நான்காவது புகைப்படத்தில் இருப்பவர் டாக்டர் மோகன் பாகவத் இல்லை என்பதை எங்களால் காண முடிந்தது. இந்த புகைப்படங்களை மீண்டும் சரிபார்த்து, பின்னர் இணையத்தில் RSS தலைமையகத்தின் புகைப்படங்களைத் தேடினோம். அவ்வாறு தேடியதில் மஹால் என்ற பெயரில் நாக்ப��ரில் RSSக்கு ஒரு தலைமையகம் இருப்பதையும், ரேஷிம்பாக்கில் ஹெட்கேவர் ஸ்மிருதி மந்திர் என்ற பெயரில் மற்றொரு கட்டிடம் RSSக்கு சொந்தமாக இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.\nடாக்டர் மோகன் பாகவத்தை சந்திக்க ஆஸ்திரேலிய உயர் ஆணையர், மஹால் காரியாலயாவுக்கு சென்றதை எங்களுக்குக் கிடைத்த செய்தி அறிக்கைகள் மூலம் நாங்கள் அறிந்துகொண்டோம். எனவே இது குறித்து விசாரிக்க, ஸ்மிருதி மந்திரின் அதிகாரிகளை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த புகைப்படத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ’பாரல் உடன் இருக்கும் நபர் விகாஸ் தெலங் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது குறித்து எங்களிடம் பேசிய விகாஸ் தெலங், “இந்த வைரல் புகைப்படத்தில் பாரி ஓ’பாரெல் உடனுள்ள நபர் நான் தான். டாக்டர் மோகன் பாகவத் அல்ல. இருப்பினும், மற்ற புகைப்படங்களில் அவரோடு மோகன்ஜி இருப்பதை ஒருவர் எளிதாக அடையாளம் காணலாம்,” என்று கூறினார்.\nஇந்த புகைப்படத்தைப் பகிர்ந்தவரின் கணக்கினை ஆராய்ந்ததில், இக்கணக்கு 2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதும், இதற்கு 48.8 ஆயிரம் பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.\nनिष्कर्ष: RSS தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தை ஆஸ்திரேலிய உயர் ஆணையரான பாரி ஓ ’ஃபாரல் சந்தித்தபோது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் இந்த வைரல் புகைப்படம் தெளிவற்றது. அவர் மோகன் பகவத்தை சந்தித்தது உண்மை என்றாலும், இந்த வைரல் புகைப்படத்தில் அவரோடு உடனிருக்கும் நபர் வியாவாஸ்த பிரமுக் விகாஸ் தெலங் என்பவர்.\nClaim Review : அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் ஆஸ்திரேலிய உயர் ஆணையர் @RSSorg தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து #Covid நிவாரண பணிகளில் RSS அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டினார்\nClaimed By : ட்விட்டர் பயனர்\nஉண்மை சரிபார்ப்பு: டெல்லி வருகையின்போது ஸ்டாலினின் காருக்கு அடியில் எலிமிச்சம் பழம் இருந்ததாகக் காண்பிக்கப்பட்ட பரவலான புகைப்படம் போலி\nஉண்மை சரிபார்ப்பு: தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகன் தேவை என்கிற திருமண விளம்பரம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nஉண்மை சரிபார்ப்பு: குட்ரோச்சியின் புகைப்படம் என்று சொல்லி வைரலான ராகுல் காந்தியின் புகைப்படம், வைரல் பதிவு போலியானதாகும்\nஉண்மை சரிபார்ப்பு: வயதான பெண்களை அணைத்துக்கொள்ளும் குரங்கு இருக்கும் பரவல் காணொளி, ராஜஸ்தானிலிருந்து வந்தது, மகாராஷ்டிரத்திலிருந்து அல்ல\nஉண்மை சரிபார்ப்பு: டெல்லி வருகையின்போது ஸ்டாலினின் காருக்கு அடியில் எலிமிச்சம் பழம் இருந்ததாகக் காண்பிக்கப்பட்ட பரவலான புகைப்படம் போலி\nஉண்மை சரிபார்ப்பு: சாவர்க்கர் பெயரில் பரவும் காணொளித் துண்டுப்படம் உண்மையானது அல்ல.\nஉண்மை சரிபார்ப்பு: தடுப்பூசி போட்டுக் கொண்ட மணமகன் தேவை என்கிற திருமண விளம்பரம் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nஉண்மை சரிபார்ப்பு: குட்ரோச்சியின் புகைப்படம் என்று சொல்லி வைரலான ராகுல் காந்தியின் புகைப்படம், வைரல் பதிவு போலியானதாகும்\nஉண்மைத்தன்மை சரிபார்ப்பு (ஃபேக்ட் செக்): பிஜேபி எம்.பி. மேனகா காந்தியின் பெயரில் காங்கிரஸ் தலைவர் டாலி சர்மாவின் வீடியோ வைரலாக்கப்பட்டுள்ளது.\nஉண்மை சரிபார்ப்பு: பண்ணைக் கோழியிடமிருந்து கருப்பு பூஞ்சை பரவுவதாக கூறுவது பொய்யானது, மார்ஃப் செய்யப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் வைரலானது.\nஉண்மை சரிபார்ப்பு: அரசமர இலைகளுக்கு மருத்துவ குணங்கள் இருக்கலாம், ஆனால் கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்ஸிஜன்களுக்கு ஒரு மாற்றாக இருக்க முடியாது; ஒரு பொய்யான பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது\nஉண்மை சரிபார்ப்பு: 2017 ஆம் ஆண்டில் ஒரு ரிக்‌ஷாவில் ஒருவர் ஒரு பிணத்தை கொண்டு செல்லும் படம் சமீபத்திய ஒன்றாக பரவியுள்ளது\nஉண்மை சரிபார்ப்பு: இந்த வைரலான பதிவு நசீருதீன் ஷாவை பொய்யாக குறிப்பிடுகிறது\nஅரசியல் 149 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 31 வைரல் 66\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/all-other-news/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-07-30T07:14:42Z", "digest": "sha1:ONWWUULCK4TH7X4BK5GU4YJORN3BNJFV", "length": 9352, "nlines": 129, "source_domain": "www.thekaraikudi.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது – தி காரைக்குடி", "raw_content": "\nHome நாட்டு நடப்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது\nமதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் பச்சைக் கொடி���சைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.\nகாளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர். இன்றைய ஜல்லிக்கட்டில் 1400 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 848 வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.\nஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாயும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.\nஇன்றைய ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்களில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது. இத்தகவலை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டு போட்டிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்காக மதுரை எஸ்பி தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleதஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம்\nNext articleசபரிமலையில் திருப்பி அனுப்பப்பட்ட இளம்பெண்கள் 2 பேர் உண்ணாவிரத போராட்டம்\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கடியாபட்டி – 8A\nகாரைக்குடி to வெற்றியூர் – 6B\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nகாரைக்குடி to ஏம்பல் -11\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14113/?lang=ta", "date_download": "2021-07-30T07:33:47Z", "digest": "sha1:TXXEX473LSI2QQYWQMUWNRZHV5JB2ENX", "length": 3827, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "சமையல் எரிவாயு மானியம்: விட��டுக் கொடுத்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வழி | இன்மதி", "raw_content": "\nசமையல் எரிவாயு மானியம்: விட்டுக் கொடுத்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வழி\nForums › Inmathi › News › சமையல் எரிவாயு மானியம்: விட்டுக் கொடுத்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வழி\nசமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் அதை மீண்டும் கேட்டுப் பெற விண்ணப்பிக்க முடியும்.\nநாட்டில் 24கோடியே 50இலட்சம் சமையல் எரிவாயு இணைப்புக்கள் உள்ளன. இவர்களில் 2கோடிப்பேர் சமையல் எரிவாயுக்கான மானியம் பெறவில்லை. ஒருகோடிப்பேர் மானியம் வேண்டாம் என விட்டுக்கொடுத்துள்ளனர். சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வரும் நிலையில் மானியம் வேண்டாம் என விட்டுக் கொடுத்தவர்கள் சிலர் மீண்டும் மானியம் பெற விரும்புவதாக கூறப்படுகிறது.\nஅவர்கள் மீண்டும் மானியம் பெற ஆண்டு வருமானம் பத்து இலட்ச ரூபாய்க்குக் குறைவாக உள்ளதாக அறிவித்துத் தங்கள் எரிவாயு முகமையிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார், வங்கிக் கணக்கு விவரங்களையும் அதனுடன் வழங்க வேண்டும்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2787671", "date_download": "2021-07-30T06:35:30Z", "digest": "sha1:ZHJ5ZCZXGZCGLBYZCNIRUFAMMK5PIZTK", "length": 18156, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டை விற்று முதியவரிடம் மோசடி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nவீட்டை விற்று முதியவரிடம் மோசடி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம்: துதிபாடிகளுக்காக மேல்சபை\nநாளிதழ்கள் மீதான வழக்குகள் வாபஸ்; ஸ்டாலின் உத்தரவு ஜூலை 30,2021\nஅரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு ஜூலை 30,2021\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் ஜூலை 30,2021\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம்: அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு ஜூலை 30,2021\nகோவை வெள்ளானப்பட்டியை சேர்ந்தவர் மசாக்கவுண்டர், 81. வெள்ளானப்பட்டியில் நான்கு சென்ட்டில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ. 50 லட்சம்.கண்ணம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கிய சார்லஸ், 44 என்பவர் மசாக்கவுண்டரை சந்தித்து, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் கடன் வாங்கினால், 2 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும் என, தெ��ிவித்தார். இதற்காக வீட்டை தனக்கு, அதிகார பத்திரம் எழுதித்தருமாறு அவர் தெரிவித்தார். இதை உண்மை என, நம்பிய மசாக்கவுண்டர் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.\nஇதையடுத்து ஆரோக்கிய சார்லஸ், வீட்டை கண்ணம்பாளையத்தை சேர்ந்த சுதா, 43 என்பவருக்கு விற்பனை செய்தார். ஆவணத்தில், 13 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மசாக்கவுண்டருக்கு வழங்கியதாக எழுதி வாங்கினார். தொடர்ந்து, சுதா வீட்டை அடகு வைத்து, வங்கியில் கடன் பெற்றுள்ளார். இதுகுறித்து மசாக்கவுண்டருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். ஆரோக்கிய சார்லஸ், சுதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.தன்னார்வலர்கள், நிறுவனங்களுக்கு மாநகராட்சி... அழைப்பு 'ரிசர்வ் சைட்'டுகளில் குறுங்காடு உருவாக்க முடிவு\n1. கோவையில் 298 பேர் 'டிஸ்சார்ஜ்'\n3. எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 949 பேர் மீது வழக்கு\n4. வருவாய் கோட்டத்தில் 23 பேருக்கு தொற்று\n5. வேலை வாய்ப்பு பயிற்சி: இன்று நடக்குது நேர்காணல்\n1. மரவள்ளி பயிரில் மாவு பூச்சி பாதிப்பு\n1. நிழற்கூரையில் மோதிய கார் பைக்கில் வந்தவர் தப்பினார்\n2. பாம்பு கடித்து வாலிபர் பலி\n3. உடல் நலம் பாதிப்பால் தீக்குளித்த பெண் பலி\n4. சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/682664-aid-for-children-who-lost-parents-to-covid-19.html", "date_download": "2021-07-30T07:58:09Z", "digest": "sha1:27E6EWJDTZN24MCFQ4P6G5PFTOS4SC3C", "length": 17744, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி; முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | Aid for children who lost parents to COVID 19 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nகரோனா; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி; முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்\nநிவாரண உதவித்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கினார்.\nஇது தொடர���பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n\"தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு, கரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் தலா 3,000 ரூபாய் உதவித் தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 29.5.2021 அன்று அறிவித்தார்.\nஅந்த அறிவிப்புகளை செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டது.\nஅவற்றில் முக்கியமான நிவாரண உதவிகளான கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited) வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை, அக்குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் வழங்கினார்.\nமேலும், கரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கிடும் வகையில், பெற்றோர்களில் ஒருவரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் தந்தை / தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்\".\nஇவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nநியா��விலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்\nதென்மேற்குப் பருவக்காற்றால் 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபேரறிவாளனுக்கு பரோல்: முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்\nதுரைமுருகன், காங்கிரஸ் எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள்: விரைவில் விசாரணை\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்பெற்றோர்கள்குழந்தைகள்முதல்வர் மு.க.ஸ்டாலின்Corona virusParentsChildrenCM MK stalinONE MINUTE NEWS\nநியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்\nதென்மேற்குப் பருவக்காற்றால் 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபேரறிவாளனுக்கு பரோல்: முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இடஓதுக்கீடு; பிரதமர்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nசென்னையில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; 68 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் உயர்வு:...\nஇரு அதிமுக எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து வழக்குகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்...\nமெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; ஊரடங்கு நீட்டிப்பா- மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின்...\nசங்ககாலப் பழமை வாய்ந்த பொற்பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணி தொடக்கம்: அமைச்சர் மெய்யநாதன்...\nசென்னையில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; 68 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் உயர்வு:...\n‘‘உங்கள் கருத்து செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்’’ - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதோல்வியடைந்ததை நம்ப முடியவில்லை; ஆடையை மாற்றச் சொன்னது ஏன்- மேரி கோம் கேள்வி\nதமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வழக்கு; மணிகண்டன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/08/blog-post_17.html", "date_download": "2021-07-30T08:27:32Z", "digest": "sha1:6HGBUY2Y76FQFJWTFS2Y75V7OVFQLKCO", "length": 9390, "nlines": 75, "source_domain": "www.jaffnabbc.com", "title": "காதலிக்கும்போது காதலன் காதலியிடம் எதிர்பார்ப்பது இவைகள்தான்... - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » Health » காதலிக்கும்போது காதலன் காதலியிடம் எதிர்பார்ப்பது இவைகள்தான்...\nகாதலிக்கும்போது காதலன் காதலியிடம் எதிர்பார்ப்பது இவைகள்தான்...\nஇயல்பாகவே காதலிக்கும்போது ஆண்கள் பெண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும், பெண்கள் ஆண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.\nபொதுவாக பெண்கள், ஆண்களிடம் எதிர்பார்ப்பது அழகை விட அதிக அக்கறையுடம் நம்மை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.\nஅதே போன்று பெண்களிடமும் சில நல்ல நற்பண்புகளை எதிர்பார்க்கும் ஆண்கள், கொஞ்சம் அழகையும் எதிர்பார்ப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nகாதலியின் கண்கள் இவ்வாறு இருக்க வேண்டும், முகம், ஆடை என எல்லாவற்றிலும் அக்கறை காட்டுவார்கள்.\nஅவ்வாறு ஆண்கள் எதிர்பார்க்கும் சில விடயங்கள் இதோ,\nகாதலில் அதிகமாக பேசிக்கொள்வது கண்கள்தான், காதலர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டால் அவர்களின் உதடுகள் திறக்காவிட்டாலும், கண்கள் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளும்.\nஆதலால், இந்த கண்களால் காதலன் மயங்க வேண்டுமெனில், பெண்கள் தங்களுடைய கண்களை அழகாக்கி கொள்ள வேண்டும்.\nகண்களுக்கு அடுத்தபடியாக பெண்களிடம் பிடித்தது அவர்களின் இதழ்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் இதழ்களின் அமைப்பு வேறுபட்டிருக்கும், சிலருக்கு பெரியதாகவும், இன்னும் பலருக்கு சிறியதாகவும் இருக்கும்.\nஎதுவாயினும் இயற்கை அளித்துள்ள அழகான இதழ்களை இன்னும் கொஞ்சம் அழகாக்கி கொள்வது நல்லது.\nஇன்றைய பெண்கள் பேஷன் என்ற பெயரில், முடியினை ஷார்ட்-கட் செய்து கொள்கின்றனர், ஆனால் நீளமான கூந்தல் தான் கவர்ச்சியின் அறிகுறி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.\nநீளமான கூந்தல் கொண்ட பெண்களை தான் ஆண்கள் அதிகமான விரும்புவார்கள்.\nபுன்னகைக்கும் பெண்கள் என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், அதுவும் அவர்களின் பற்கள் பார்ப்பதற்கு முத்துப்போன்று இருந்தால், புன்னகைக்கும்போது பார்த்துக்கொண்டே இருக்கலாம்.\nஎனவே, தங்கள் பற்களின் மீது பெண்கள் கொஞ்சம் அக்கறை காட்டலாம்.\nகண்கள், காது, இதழ்கள் என எல்லாவற்றையும் ரசிக்கும் ஆண்கள், இவைகள் அமைந்திருக்கும் முகத்தை ரசிக்காமல் இருப்பார்களா என்ன ஆதலால் சருமத்தை நன்கு பொலிவாக வைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்களுடைய முகத்திற்கு எந்தவகையான மேக்கப் போட்டால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்துகொண்டு அந்த வகையான மேக்கப்பை தெரிவு செய்யுங்கள்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/04/asku-maaro-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-07-30T06:21:38Z", "digest": "sha1:5SS5RJNK3KOZLUVCVO6WNG3SY56RIKTB", "length": 10818, "nlines": 292, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Asku Maaro Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nஆண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ\nலுக்கு விட்டா வேர்ல்டு வாரோ\nதூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ\nஆண்: உன்னப்போல் ஆள நான்\nஆண்: ஏ அஸ்கு மாரோ அஸ்க மாரோ\nலுக்கு விட்டா வேர்ல்டு வாரோ\nதூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ\nஆண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ\nலுக்கு விட்டா வேர்ல்டு வாரோ\nதூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ\nபெண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ\nஆள பாத்தா பக்கா ஜீரோ\nபெண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ\nஆள பாத்தா பக்கா ஜீரோ\nஆண்: ஐ வாண்ட் அ மேரி யூ\nயு என்ன மேரி மீ\nஆண்: ஹே மம்மியு��் டாடியும்\nபெண்: நீ ரீலுதான் ரீலுதான்\nநம்ம தியேட்டரு ஃபுல் ஆகும்\nஆண்: மை ஹௌசுதான் ஹௌசுதான்\nபெண்: நீ விழுந்து வாரி\nதில்லா நிக்கிற ஐ லவ் யூ\nஆண்: அஸ்கு மாரோ ஹோ\nலுக்கு விட்டா வேர்ல்டு வாரோ\nதூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ\nபெண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ\nஆள பாத்தா அச்சா ஹீரோ\nமிஸ்சு விண்டும் குத்தும் ஆரோ\nயாரோ யாரோ இவன்தான் யாரோ\nஆண்: அஸ்கு மாரோ அஸ்க மாரோ\nலுக்கு விட்டா வேர்ல்டு வாரோ\nதூண்டில் போடும் குட்டி ஸ்பேரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/04/muruga-song-lyrics-in-tamil-yaadhum-oore-yaavarum-kelir-movie.html", "date_download": "2021-07-30T08:32:08Z", "digest": "sha1:7PBHAJWB4NQQLA2ERXVB6ZUPX3PLB7L5", "length": 12458, "nlines": 308, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Muruga Song Lyrics in Tamil Font - Tamil Beats Lyrics", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nசிலம்பரசன், நிவாஸ் K பிரசன்னா,\nஆண்: ஓம் சரவண பவ சண்முக குக\nகுழு: சரவண பவ சண்முக குக\nஆண்: அகமுக நக ரக நக நக\nகுழு: அகமுக நக ரக நக நக\nஆண்: கவலைகள் சிதறீ பதறி\nஆண்: பயங்களும் அலறி கதறீ\nஆண்: சரவண பவ சண்முக குக\nசண்முக குக சரவண பவ\nகுழு: கந்தா கடம்பா கதிர்வேலா\nமண்ணை காக்கும் மயில் வேலா\nசங்கடம் தீர்க்கும் சிவ பாலா\nஆண்: சரவண பவ சண்முக குக\nசரவண பவ சண்முக குக\nஆண்: அகமுக நக ரக நக நக\nஅகமுக நக ரக நக நக\nஆண்: என்னுடைய கருணை விழிகள்\nகலங்கள் துடைக்க மணங்கள் தெளிய\nஆறு படை முருகனின் காவடிகள்\nகால் கடுக்க கல் கடந்த கால் அடிகள்\nஆண்: வெற்றி வேல் வீர வேல்\nஞான வேல் மாய வேல்\nசக்தி வேல் தங்க வேல் முருக வேல்\nதமிழ் கடவுளை முருகன் இருக்க\nஆண்: துயறம் தடைகள் தெறிக்க\nஎன் முருகனின் அருள் பொழிந்திடும்\nமன கலதினில் கலியுகம் எனில்\nஆண்: ஒரு மனம் என கலை கவியுடன்\nகளம் இறங்கிட மதி தெளிந்திடும்\nஅரண் மகன் ஆறுமுகன் மனோகரன்\nசெந்தில் சிதன் நீயே கதி\nவிதி வழி போகும் வாழ்வை\nஆண்: எது வரும் போதிலும்\nதுணை நீ நிற்க்கும் போது\nஆண்: மனம் அதிருது உடல் அதிருது\nபுதிர் அவிழுது புது உணர்விது\nஆண்: தடை உடையுது தடம் தெரியுது\nதலை நிமிர்ந்து இங்கு ஓங்கவே\nவிறு விறு வென யேறவே\nஆண்: முருகா முருகா முருகா முருகா\nமுருகா முருகா முருகா முருகா\nஆண்: ஏறு மயில் ஏறி\nஆண்: கூறும் அடியார்கள் விணை\nஆண்: அந்த சிவனிடம் விடைவாங்கி\nபழனி மலையை அடைந்த ஆண்டவா\nஆண்: உனதடி உருகி மருகி\nஆண்: உன் பெயர் உலகம் முழுதும்\nஆண்: உனக்கென இரவும் பகலும்\nஆண்: நல்வழியினை நீ வ���ங்கிடு\nஎன் நிழலென நீ இருந்திடு\nஆண்: கந்தா கடம்பா கதிர்வேலா\nசங்கடம் தீர்க்கும் சிவ பாலா\nகுழு: கந்தா கடம்பா கதிர்வேலா\nமண்ணை காக்கும் மயில் வேலா\nஆண்: மூத்த குடி முதல்வனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/political-news-in-tamil/face-to-face-conflict-i-ready-seaman-option-with-stalin/", "date_download": "2021-07-30T07:18:43Z", "digest": "sha1:UORWIUWCLSCHMTZ6IFLDRW5H5YWEZDRE", "length": 22924, "nlines": 264, "source_domain": "www.thudhu.com", "title": "ஸ்டாலின் Vs சீமான்: நேருக்கு நேர் மோத நான் ரெடி- சீமான் விருப்பம்", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் அரசியல் ஸ்டாலின் Vs சீமான்: நேருக்கு நேர் மோத நான் ரெடி- சீமான் விருப்பம்\nஸ்டாலின் Vs சீமான்: நேருக்கு நேர் மோத நான் ரெடி- சீமான் விருப்பம்\nவரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட போவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n2021 சட்டப்பேரவை தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் முக்கியமானது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர வைக்கப்பட்ட திமுக, தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த சூழலில், தாங்கள் வெற்றி பெறுகிறோமோ, இல்லையோ திமுக வெற்றி பெற கூடாது என பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்றன.\n2016 தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றும் திமுக தோல்வியை தழுவியது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகளும் முக்கியமான ஒன்று. நாம் தமிழர் கட்சியின் நேர்மையான அணுகுமுறை, இரு பாலினத்தவர்களுக்கு சம வாய்ப்பு போன்ற கொள்கைகள் இளம் தலைமுறை வெகுவாக கவர்ந்துள்ளது.\n2019 மக்களவை தேர்தலில் அதிமுகவை விட்டுவிட்டு, திமுகவை நாம் தமிழர் கட்சி உரித்து எடுத்தது. பெரும்பாலான சீமானின் பிரச்சாரங்கள் திமுக மற்றும் ஸ்டாலினுக்கு எதிராகவே அமைந்திருந்தன. இதனால், நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என்று விமர்ச��க்கப்பட்டது.\nஇந்தநிலையில், தற்போது மீண்டும் திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் சீமான் குறிவைத்துள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “நான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள், நானும் அதையே நினைக்கிறேன்” என்றார்.\n2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 12,000 வாக்குகளை கைப்பற்றினார். இம்முறை காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.\nதேர்தலின்போது மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால், முக்கிய தலைவர்கள் சிறிய மற்றும் எளிய தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடுவது வழக்கம். அந்த வகையில், கொளத்தூர் தொகுதி சிறிய மற்றும் ஸ்டாலினின் செல்ல தொகுதி.\nகொளத்தூரில் சீமான் போட்டியிட்டால், தொகுதிக்குள் ஸ்டாலின் அதிகளவில் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இது மற்ற தொகுதிகளுக்கான பிரச்சார பயணங்களை குறைக்கும். திமுகவின் வெற்றி வாய்ப்புகளையும் பாதிக்கும். இந்த சூழலில், வழக்கத்துக்கு மாறாக சீமான், ஸ்டாலின் தொகுதியில் போட்டியிட்டால், அது திமுகவை ஆட்டி பார்க்கும் என்பதே நிதர்சனமான உண்மை.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரைய��ங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/37.html", "date_download": "2021-07-30T06:18:15Z", "digest": "sha1:AQLE5BNVPFID5E2HWPXKWFXCFNJUR23Y", "length": 5661, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சென்னை அணி சாதனை ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சென்னை அணி சாதனை - Yarl Voice ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சென்னை அணி சாதனை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சென்னை அணி சாதனை\nஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் அடித்த அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி மோதியது.\n20 ஆவது ஓவரை ஹர்சல் பட்டேல் வீசினார். ஜடேஜா இந்த ஓவரை எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளையும் ஜடேஜா சிக்சருக்கு விளாசினார். 3 ஆவது பந்தை ஹர்சல் பட்டேல் முறையற்ற பந்தாக வீசினார். இந்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார்.\nமுறையற்ற பதிலாக வீசிய பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் தொடர்ந்து நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் 2 ஓட்டம் எடுத்த ஜடேஜா, கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் அடித்து இதன்மூலம் கிறிஸ் கெய்ல் ஓரே ஓவரில் 36 ஓட்டங்கள் என்ற சாதனையை சமன் செய்தார்.\nஇதேவேளை கிறிஸ் கெய்ல் அதிரடியால் ஆர்சிபி ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் எடுத்து ஒரே ஓவரில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது இந்த போட்டி மூலம் ஜடேஜா அதிரடியால் சென்னை ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/482", "date_download": "2021-07-30T08:08:14Z", "digest": "sha1:5YBHKEXNMLWVXDV5E6DG2R6LFQMVNYSQ", "length": 4384, "nlines": 114, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "அடை மழையில் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post மழை நனைதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://anaakk.com/blogs/7", "date_download": "2021-07-30T07:00:03Z", "digest": "sha1:FX4U5GBG77JJG76NK76OWB322WHQSD2X", "length": 2144, "nlines": 53, "source_domain": "anaakk.com", "title": "Kovil Photos March 2017 | Abinhimangalam Nalla Aravai Amman Kovil K...", "raw_content": "\nKovil Front and Inside / கோயிலின் முன் மற்றும் உள்ளே:\nKamatchi Amman Kovil / காமாக்ஷி அம்மன் கோவில்:\nThottichi Amman Kovil / தொட்டிச்சி அம்மன் கோவில்:\nSanyasi Appan Kovil / சந்நியாசியப்பன் கோவில்:\nKuthuraiyin Puravikala Sami Kovil / குதிரையின் புரவிக்கிளாசாமி கோவில்:\nThevaraya Sami Kovil / தெவராய சுவாமி கோவில்:\nNalla Aravai Amman Kovil / நல்ல அறவாயி அம்மன் கோவில்:\nPerianna Sami Kovil / பெரியண்ணசாமி கோவில்:\nPon Aravai Amman Kovil / பொண் அறவாயி அம்மன் கோவில்:\nCithambarathu Karuppu Kovil / சிதம்பரத்து கருப்பு கோவில்:\nKovil Bell / கோவில் மணி:\nOther Areas / மற்ற இடங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/35-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2021-07-30T06:38:16Z", "digest": "sha1:J5N273EO36YFIDYG4M427OQPZ5DM6SU6", "length": 82648, "nlines": 443, "source_domain": "jansisstoriesland.com", "title": "35.அமிழ்தினும் இனியவள் அவள் | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome அமிழ்தினும் இனியவள் அவள் 35.அமிழ்தினும் இனியவள் அவள்\nமதிய நேரம் கடந்து இப்போது மாலையாகியிருந்தது. காலையில் சர்ச்சில் பார்த்திருந்த ரூபனை மறுபடி காண அனிக்காவின் மனம் வெகுவாக ஏங்கியது. அவன் களைத்துப் போய் வந்திருப்பான் தூங்கட்டும் என்று மதியம் வரை பொறுத்திருந்தாள். நேரம் கடந்து செல்லவே ஏன் இன்னும் தன்னைப் பார்க்க வரவில்லை எனும் கேள்வி மனதை அரித்தது. வெளியே சென்றிருந்தாலும் கூட வேறெங்கே சென்றிருப்பான் எனும் கேள்வி மனதை அரித்தது. வெளியே சென்றிருந்தாலும் கூட வேறெங்கே சென்றிருப்பான் தொழிற்சாலைக்குத்தான் சென்றிருக்க வேண்டும். அவனுக்கு அவன் வேலைதான் ரொம்ப முக்கியம், என்னையும் விட முக்கியம் எனத் தன் மனதிற்குள்ளாகப் பொருமிக் கொண்டிருந்தாள். ஆனால், வெளியில் வீட்டினர் முன்பு காட்டிக் கொள்ளவில்லை.\nமுன்பு போல இருந்திருந்தால் எண்ணியவுடனே அவன் வீட்டில் எல்லோரையும் சென்று பார்ப்பதாகச் சொல்லி நேரடியாகவே சென்று அவளே அவனைப் பார்த்திருக்கலாம். இப்போது நிச்சயம் ஆகிவிட்டதால் வீட்டை விட்டு வெளியேயும் போகக் கூடாதாமே.\n…….ம்ப்ச்ச் … போகட்டும் பரவாயில்லை … எங்கள் திருமணத்திற்கு இன்னும் 29 நாட்களே தான் இருக்கின்றன என்று மனதிற்குள்ளாக ஆறுதலாகச் சொல்லிக் கொண்டாள்.\nரூபன் மதியம் கடந்து சற்று நேரம் தாழ்ந்த பின்னரே அவளைச் சந்திக்க வந்து சேர்ந்தான், அவன் கையில் இன்றும் பெரியதொரு பை … அது என்ன உங்க கையில் அதென்ன எப்ப பார்த்தாலும் எதையாவது கொண்டு வருவது அதென்ன எப்ப பார்த்தாலும் எதையாவது கொண்டு வருவது … இன்றைக்கு மறுபடியுமா எனப் போன தடவை கேட்ட கேள்வியை இப்போதும் கேட்கதான் போகிறாள் என்று எண்ணி தன் மனதிற்குள்ளாகச் சிரித்துக�� கொண்டான்.\nகாலையில் அவள் முறைத்த முறைப்பு அவன் கண்களுக்குள்ளாக நிழலாடியது. யப்பா … என்னவொரு கோபம் … காதல் கொண்டிருந்த அவனது மனது அவள் கோபத்தையும் இரசிக்கச் சொன்னது.\nதன் காரை பார்க் செய்தவன் அனிக்காவின் வீட்டின் வாசல் வரையிலும் வந்துவிட்டிருந்தான், உள்ளே நுழையும் முன்னே அவள் குரல் கேட்கவும் சட்டென்று முன் சென்று அவளுக்கு அதிர்ச்சிகள் கொடுக்க வேண்டாம் என்று, ஹாலிலிருப்பவருக்குத் தெரியாதவண்ணம் அமைந்திருந்த முன் வாயில் பகுதியில் நின்று கொண்டு கள்ளத்தனமாய் உள்ளே தன் கண்களால் துழாவினான். அவன் பார்வைக்குள் அவள் அகப்பட்டாள்.\nரூபனோ தான் காலையில் அணிந்திருந்த அதே உடையில் தோற்றம் நலுங்கிப் போய் வந்திருந்தான். ஆனால், அனிக்காவோ புதுச் சேலை ஒன்றை அணிந்து பிங்க் நிறத்தில் பெரிய ரோஜாப் பூவாகவே மலர்ச்சியாக இருந்தாள். அவளைச் சுற்றி குட்டிக் குட்டி பூக்கள் பூத்திருந்தன. ஆம், ஹனியும் அவள் குட்டி நண்பர்களும் அவர்கள் உயிர்ப்பூட்டும் நிஜ பூக்கள் தானே\nஅவளைச் சுற்றிக் குழந்தைகள் அமர்ந்திருந்தனர். ஏதோ கதை ஒன்றை அபிநயம் பிடித்து அவள் சொன்ன விதத்தில், கதையில் அரக்கன் வரும் போதெல்லாம் இருப்பதிலே குட்டி மனுஷனொருவன் அந்தக் கூட்டத்தை விட்டு பயந்து ஓடுவதும், அவனைப் போக விடாமல் அனியும் மற்ற சிறார்களும் இழுத்துப் பிடித்துத் தங்களோடு சேர்ப்பதுவுமாக வீடு கலகலத்துக் கொண்டிருந்தது.\n“ வா ரூபன் ” , அத்தையின் அன்பான அழைப்பில் உள்ளே நுழைந்தான். வாண்டுகள் அனைத்தும் அவளிடமிருந்து இவனிடம் பாய,\n“ இடு எங்க மாமா ” என்று ஹனி தன் வாண்டுகள் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தினான். அவனும் குழந்தைகளோடு கதை பேசிக் கொண்டு தான் வாங்கிக் கொண்டு வந்திருந்த சாக்லேட்டுகளைக் கொடுத்து அவர்களோடு சிறிது நேரம் ஐக்கியமானான். அதோடு கூடஎதிரில் இருந்தவளை வெகு நாளாகக் காண இயலாத காரணத்தால் விழி இமைக்காமல் அவன் கணவன் பார்வை அதான் காதல் பார்வை பார்த்து வைக்க,\nஅவளும் தன் விழிகள் நோவதை பொருட்படுத்தாமல் அவனை மனைவி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அதாங்க முறைத்துக் கொண்டிருந்தாள்.\nவந்திட்டான்… எப்ப பாரு கைல ஒரு பார்சல் இல்லாம வரவே தெரியாது. இன்னிக்கு குரியர் பாய் பார்சல் கொஞ்சம் பெரிசா இருக்கும் போலியே … என்று எண்ணினாலும் அதைக் கண்டு கொள்ளவில்லை\nஅவளைப் பார்த்த அம்மாவும் அண்ணியும் என்ன இது இன்றைக்கு நம்ம வீட்டு பொண்ணுக்கு என்ன ஆச்சு மாப்பிள்ளையைப் பார்த்ததும் காலில சக்கரம் கட்டிக்கிட்டு ஓடி ஓடி உபசரிக்குமே மாப்பிள்ளையைப் பார்த்ததும் காலில சக்கரம் கட்டிக்கிட்டு ஓடி ஓடி உபசரிக்குமே … இன்றைக்குப் பார்த்து எல்லாமே மறந்திட்டுதா … இன்றைக்குப் பார்த்து எல்லாமே மறந்திட்டுதா என்று புரியாத தோரணையில் அவளுக்குப் பதிலாகத் தாங்கள் ரூபனை வந்து வந்து உபசரித்துப் போக அவளோ இப்போது தான் அவன் அவளைப் பெண்பார்க்க வந்த மாதிரி பாவித்து அவனுக்கெதிரில் அசையாதவளாக அமர்ந்திருந்தாள்.\nகாஃபி குடித்து முடித்ததும் க்ளாஸை திரும்ப வைக்கக் கையில் எடுத்தவனாகக் கிச்சன் பக்கம் அவன் சென்றான்.\n“ இதெல்லாம் எதுக்கு எடுத்துக்கிட்டு ரூபன், நான் எடுத்திருப்பேன்ல ” அவனைக் கடிந்தவராகச் சாரா அவன் கையினின்று க்ளாஸை வாங்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவன் அவரிடம் ஏதோ பேசுவதும், அவரோ\n‘அதெல்லாம் அவளுக்குப் பிடிச்சா போதும்பா … நான் எதுக்குப் பார்த்துக்கிட்டு’ என்றவராய் ஏதோ பேச முழுதாக இவள் காதில் எதுவும் விழாத நிலை.\n‘அனிம்மா அத்தானை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ’ என்றார். அம்மாவின் தோரணையே மறுக்கமுடியாததாக இருக்க அவள் அவனோடு மாடியிலிருக்கும் தன் அறைக்குச் சென்றாள்.\n‘அத்தான் கை கால் கழுவிக்கோங்க’ எனத் தன் அறையிலிருந்த அட்டாச்ட் பாத்ரூமைக் காட்ட, பரவாயில்லை நம்மளை கவனிக்காத மாதிரி இருந்தாலும் இவளுக்கு நம்ம டயர்டா இருக்கிறது புரியுது என்று எண்ணிக் கொண்டான்.அவன் திரும்ப வரும் போது அவள் தன் அறையின் ஏசி டெம்பரேச்சரை அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தாள். இன்னும் அவனைப் பார்க்காதது போலவே ஒரு அடம்,\n“ நீங்க இருங்க அத்தான் நான் இப்ப வாரேன் ”\nஎன்றவளாய் அங்கிருந்து தப்பிக்கப் பார்த்தவள் வாசலுக்கு வெளியே ஒரு காலை தூக்கி வைத்தது வரை தான் அவளுக்குத் தெரியும்.\nதன் ஒற்றைக் கையால் அவள் இடுப்போடு அணைத்து தூக்கி அறைக்குள்ளே தன் முன் நிறுத்தியிருந்தான் ரூபன். இன்னும் அவன் கைப்பிடியில் இருந்தாலும் அவள் அவனை அவள் நிமிர்ந்தும் பார்த்திருக்கவில்லை.\nநானே பார்த்து இவ்வளவு நாளாச்சேன்னு ஆசையா உன்னைப் பார்க்க ஓடி வந்தா இப்படிப் படுத்துற நீ. செல்லமாய்க் கடிந்துக் கொண்டவன். அவள் முகத்தைப் பற்றிக் கொண்டு நெற்றி, புருவம் கண்கள், கன்னங்கள் என்று பாகுபாடின்றி முகம் முழுக்கச் சலிக்காமல் முத்தங்கள் பதிக்கலானான்.\nமுடியவே முடில அனி, அதான் அவசர அவசரமா ஓடி வந்துட்டேன். மூச்சு விடாமல் முத்தமிட்டதால் சற்று மூச்சு விட்டுக் கொண்டவனாய்த் தொடர்ந்தான். இன்னிக்கு சர்ச்ல நம்ம கல்யாணத்தோட முதல் அறிக்கை வேறையா நீ என்னைத் தேடுவன்னு தோணிட்டே இருந்துச்சு அதான் ரெண்டு மூணு நாளாவே ஃபிளைட் டிக்கெட்டுக்கு அலையோ அலைன்னு அலைஞ்சு நேத்து ராத்திரி தான் கிடைச்சது ஒரு வழியா மூணு மணி போலக் காலைல வந்து சேர்ந்தேன்.\nஇன்னும் பதில் பேசாமல் தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்பவளைப் பார்த்து, நீ ஏன்டா எனக்குப் போன் பண்ணல என்றவன். இன்னுமாய் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு ,\nநான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா என்றவனாய் அவள் முகம் உயர்த்தி அவள் உதடுகளில் ஆழ்ந்த முத்தமிட்டான்.\nரூபனின் அதிரடியால் அனிக்கா விழிவிரிய நின்றுக் கொண்டிருந்தாள். முன்னொரு நாள் இருவரும் முத்தமிட்டனர்தாம் அது கன்னங்களைத் தாண்டி சென்றிருக்கவில்லை. அவனும் , அவளும் நிகழ்ந்தவைகளை எண்ணி கண்ணீர் உகுக்க ஆறுதல் என்னும் காரணம் கொண்டு அன்றைய முத்தங்கள் அமைந்திருந்தன.\nஅப்போது முத்தமிடும் போது ஒன்றும் தோன்றாவிட்டாலும் பின்னர்ப் பல நேரம் அதை நினைத்து அனிக்காவிற்கு வெட்க முறுவல் தோன்றும். ஆனால், இன்றைக்கு ரூபன் நடந்து கொள்வது, தரும் ஆசை முத்தங்கள் அத்தனையும் அவர்களுக்குள் மிகவும் புதிது. இதற்கு என்னவாகப் பதிலிருக்க வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை, புரியாத உணர்வில் சிக்கித் தவித்தாள்.\nஏற்கெனவே, அவன் மீது இருந்த கோபம், ஊடல் சிகப்போடு முகத்தில் வெட்கச் சிகப்பும் சேர்ந்து கொண்டது. தன்னில் திகைத்து, தவித்து நிற்பவளின் நிலை புரிந்துக் கொண்டவன் முதலில் தான் அமர்ந்து, அவளை தன்னோடு சேர்ந்து அமரவைத்துக் கொண்டவன். அவள் விரல்களோடு தன் விரல்களையும் இணைத்துக் கொண்டான்.\nவழக்கம் போல் இருவர் கைவிரல்களும் உறவாட, எங்கோ படித்த வரிகள் ஞாபகத்தில் எழுந்தது.\nவிரல்களின் நடுவில் இந்த இடைவெளி எதற்கு\n“ உன் விரல்களோடு என் விரல்களைக் கோர்த்துக் கொள்ளத்தான் ” என்று காதலன் பதிலளித்தானாம்,\nஅவர்கள் ���ேசா நொடியிலும் அவர்கள் விரல்கள் உரக்க பேசிக் கொண்டிருந்தன, வேறு யாரும் உணர இயலா மொழிகளில் சத்தமிட்டு காதல் சொல்லின.\nமார்பில் சாய்ந்திருந்தவளின் மௌனம் அவனைப் புண்படுத்தியதோ என்னவோ\nஇங்க பாரு அனி … கண்டிப்பான அவன் குரலுக்குச் செவிமடுத்தவளாக அவனைப் பார்த்தாள். இதுவரை காதல் சொன்ன கண்கள் இப்போது என்ன சொல்லினவோ\nஇப்பன்னு இல்ல எப்பவுமே ஒரே ஒரு விஷயம் மட்டும் நம்ம ரெண்டு பேருக்குள்ள பின்பற்றணும்னு நான் நினைக்கிறேன்.\nஎன்னவென்று அவள் விழிகள் கேட்க, அவன் தொடர்ந்தான்.\nநாம ரெண்டு பேரும் ஆயுசு முழுக்க ஒருத்தர் கூட ஒருத்தர் இருக்கப் போறோம்.\nமனசில எதுவும் கோபம் இருந்திச்சுன்னா சண்டைப் போடலாம் தப்பில்ல, வேணும்னா நல்லா திட்டிக்கோ, அடிச்சுக்கோ அதுவும் கூடத் தப்பில்ல ஆனா, என் கூட பேசாம மட்டும் இருக்காதே.\nநீ என்ன நினைச்சிட்டிருக்கன்னு எனக்கும் புரியாம, நான் என்ன நினைச்சிட்டிருக்கேன்னு உனக்கும் புரியாம, வருத்தத்தை மனசுக்குள்ளே வச்சிட்டிருந்தா, கொஞ்ச நாள்ல வெறுப்புத்தான் வரும். என்ன புரியுதா\nஅதட்டலும் கொஞ்சலும், கெஞ்சலுமாய்க் கலவையாய்த் தொனித்தது அவன் வார்த்தைகள்.\nஉடனே அனிக்கா படபடவெனப் பொரிய ஆரம்பித்தாள்.\nஅதான் நான் கோபமா இருக்கேன்னு தெரியுதில்ல, பின்ன எப்படி என்னைக் கேட்காம என்னைக் கிஸ் பண்ணிட்டு, அடிச்சுக்கோ, திட்டிக்கோன்னு சொல்றீங்க… முரண்டினாள்.\nஉனக்குத் தானே என் மேல கோபம் … எனக்கு உன் மேல கோபம் இல்லில்ல … எனக்குக் கிஸ் பண்ணனும்னு தோணுச்சு பண்ணினேன். அதுக்கெல்லாம் உன் கிட்ட கேட்டுட்டு இருக்க முடியுமா தேர்ந்த பிசினஸ்மேனாக அவளை நன்றாகக் குழப்பினான்.\nஅப்ப நான் இப்ப உங்களை அடிக்கலாம் திட்டலாம் என்னவேணா செய்யலாமில்ல… பொறுங்க இப்ப உங்களுக்கு அடி இருக்கு, கோபத்தில் அவன் முதுகில் அருகில் இருந்த தலையணைக் கொண்டு ஐந்தாறு மொத்தினாள்.\nஅவன் தலைப் பக்கம் தன் கைகளைக் கொண்டு சென்று அவன் முடியை கொத்தாகப் பிடித்து ஆட்டவா என யோசித்தவள் அவனைப் பாவம் பார்த்து விட்டு விட்டாள். அடி வாங்கியவன் தெம்பாய் அமர்ந்திருக்க அடித்தவள் தான் கோபம் தீராமல் முறைத்தவளாய் மூச்சு வாங்கிக் கொண்டவளாகக் களைப்பாய் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.\n இன்னும் என் மேல கோபம் தீரலியா என்றான் ரூபன் சிரிப்பு மாறாமலே,\nஎங்க போனீங்கன்னு சொல்லிட்டு போகலை, போனவங்க எனக்குத் தினமும் ஃபோனும் செய்யலை. என்ன வேலையா போயிருக்கீங்கன்னு கேட்டா பதிலும் சொல்லுறதில்லை … இதில நான் உங்களுக்கு போன் செய்யலைன்னு என் கிட்டயே கேட்கிறீங்க ம்ம்… வரிசையாக அவன் குற்றங்களை அடுக்கியவள்…\nஇன்னிக்கு திரும்ப வந்தும் கூட உங்களுக்கு என்னை உடனே பார்க்க வர தோணலில்ல என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.\nசாரிம்மா நாளைக்கு எக்ஸ்போர்ட் அனுப்ப வேண்டிய நாள் … பாவம் ஜீவன் தனியா எவ்வளவுதான் கவனிப்பான். இப்ப கூட வர முடியாதோன்னு நினைச்சேன். இன்னிக்கு எல்லாம் ரெடியாகிட்டதா போன் வரவும் வாங்கிட்டு இங்கயே வந்திட்டேன். என்றவனாய் எழுந்து கொண்டு வந்திருந்த பேகை தூக்கி வந்தான்.\n கேள்வியாய் விரிந்தது அவள் கண்கள்.\nகட்டிலில் பேகை கோண்டுச் சென்றவன் ஒவ்வொன்றாய் எடுத்தான். விரித்தான். பரப்பி வைத்தான் எல்லாம் என்னோட சாய்ஸ் அனிம்மா, உனக்கு எது பிடிக்கலைன்னாலும் சொல்லு மாத்திடலாம். அதான் நம்ம மேரேஜிக்கு ஒரு மாசம் போல இருக்கே என்றவனை அனிக்கா விழி இமைக்காமல் பார்த்து வைத்தாள்.\nஅவளுக்காகப் பார்த்து பார்த்து அவன் தங்க நகைகளாக வாங்கிக் குவித்திருந்தான். அத்தனை நகைகளில் வடிவமைப்பும், அழகும் கருத்தைக் கவர்வனவாக இருந்தன. நெற்றிச் சுட்டி முதலாகக் கம்மல், மாட்டி, நெக்லஸ், ஆரம், வளையல்கள் என அவள் முன்னே கடைப்பரப்பி வைத்திருந்தான். அவளுக்கு அத்தனையும் பிடித்திருக்கின்றதா என்னும் ஆர்வத்தில் அவன் அவளைப் பார்த்திருக்க, அவளுக்கோ கண்ணீர் துளிர்த்துக் கண்களில் தேங்கி நின்று கொண்டிருந்தது.\nஹேய் குட்டி, உனக்குப் பிடிக்கலியா என அருகில் வந்து கேட்டவனிடம்\nஎப்பவும் உங்களுக்கு இதே வேலையாப் போச்சு … …என்றவளின் குரல் கமற உணர்ச்சி வசத்தில் கண்ணீர் தெரித்தது.\n பொறுக்கவியலாதவனாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.\nநீ எப்பலருந்து இப்படி அழுகாச்சியா மாறுன அனி … தாங்க முடிலடி … சும்மா சும்மா அழாத … யாராவது நகை வாங்கிக் கொடுத்தா உன்னை மாதிரி அழுவாங்களா … லூசு லூசு\nநானா லூசு, நீங்கதான் லூசு அழுகையோடும் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.\nஏன் இப்ப உனக்கு என்ன தான்மா பிரச்சினை … அவன் குரல் உயர்ந்தது.\nஉங்களை யாரு இப்ப நகையெல்லாம் வாங்கிட்டு வரச்சொன்னது\nஏன் எனக்க�� ஆசை நான் வாங்கித் தாரேன். உனக்குப் போடுறதுக்கு என்ன ஊர் உலகத்தில பொண்டாட்டிக்கு எவனும் நகையே வாங்கிக் கொடுக்கலியா ஊர் உலகத்தில பொண்டாட்டிக்கு எவனும் நகையே வாங்கிக் கொடுக்கலியா சும்மா தொண தொணன்னுட்டு …\nயாரும் உங்களை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடியே வாங்கிட்டெல்லாம் வர மாட்டாங்க … பொண்ணுங்களுக்கு அப்பாதான் கல்யாணத்துக்கு நகை செய்வாங்க … .\nஇப்ப என்னாச்சு நாம கொஞ்சம் வித்தியாசமா தான் செய்வோமே இதுக்கெல்லாம் இப்படியா கண்ணீர் விடுவ இதுக்கெல்லாம் இப்படியா கண்ணீர் விடுவ … போய் முகத்தைக் கழுவிட்டு வா …\nஇல்ல நீங்க பேச்ச மாத்தாதீங்க … இன்னொரு விஷயம் கேட்கணும் உங்க கிட்ட … அதையும் கேட்டதிலிருந்து எனக்குக் கஷ்டமா இருக்கு அதையும் சொல்லிடறேன். கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தவள் முகத்தைத் தன் கர்ச்சீப் எடுத்து, அவள் முகம் பற்றி நிதானமாய் துடைத்து விட்டான்.\nசொல்லு அழுகுணி சீக்கிரம் சொல்லு … நகை வாங்கிட்டு வரப்போ என்னென்னவோ எதிர்பார்த்தேன் சத்தியமா இதை எதிர்பார்க்கலடி … என்றான் கடுப்பாக …\nஅது எனக்கு அப்பா மூலமா தெரிஞ்சது… என அவள் ஆரம்பிக்கவும், என் அருமை மாமா தன் மக கிட்ட என்ன சொல்லி வச்சாரோ எனச் சட்டென்று திகைத்தவன், அவர் தன்னிலும் பெரிய அழுத்தமானவர் என்று நியாபகத்திற்கு வரவும் சுதாரித்தான்.\nஅன்னிக்கு சம்பள நாள்னு என் கிட்ட கையெழுத்து வாங்க சுரேஷ் வந்தார் இல்லையா சுரேஷ் ரூபன் தொழிற்சாலையில் பணிபுரிபவன் பேங்க் சம்பந்தப்பட்ட வேலையெல்லாம் பார்த்துக் கொள்பவன்.\nரூபன் சென்ற வேலை இழுத்துக் கொண்டே சென்றதால் சம்பள நாளுக்கு முன்பே வருவதாக எண்ணியும் வர முடியவில்லை. அப்போது தான் அவன் சுரேஷை அவளிடம் கையெழுத்து வாங்கச் சொல்லி இருந்தான் அதைத்தான் குறிப்பிடுகிறால் என புரிந்துக் கொண்டான். அதுக்கும் இவ இப்படி உணர்ச்சிவசப்படுவதற்கும் என்ன சம்பந்தம்\nஅப்ப தான் அப்பா என் கிட்ட ஏன் நீ கையெழுத்து போடறன்னு கேட்டாங்களா… நான் தான் அப்பா முன்னாடி அக்கவுண்ட்ஸ் முழுசும் மேற்பார்வை பார்த்துட்டு இருந்தேன் அதனால கையெழுத்து கேட்கிறாங்க போலனு சொன்னேன். அப்பா நான் சொன்னதை நம்பாம போய் எப்படியோ விபரம் தேடிட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். என் கிட்ட கூடச் சொல்லலை அம்மா கிட்ட தான் சொல்லிட்டு இருந்தாங்க, நீங்க என்னை தொழிற்சாலை பார்ட்னரா சேர்த்திருக்கீங்களாம்… அப்படியான்னு கேட்டாங்களா… நான் தான் அப்பா முன்னாடி அக்கவுண்ட்ஸ் முழுசும் மேற்பார்வை பார்த்துட்டு இருந்தேன் அதனால கையெழுத்து கேட்கிறாங்க போலனு சொன்னேன். அப்பா நான் சொன்னதை நம்பாம போய் எப்படியோ விபரம் தேடிட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். என் கிட்ட கூடச் சொல்லலை அம்மா கிட்ட தான் சொல்லிட்டு இருந்தாங்க, நீங்க என்னை தொழிற்சாலை பார்ட்னரா சேர்த்திருக்கீங்களாம்… அப்படியா முட்டைக் கண்ணை விரித்துக் கேட்டவளை என்னென்னவோ செய்ய ரூபனுக்கு ஆசை வந்தது.\n என்றான் ரூபன் அமுக்கிணியாக …\nஇப்ப கூட உருப்படியா எதையும் சொல்றீங்களா நானா தான் கேட்டுட்டு இருக்கேன். இப்ப எதுக்கு என்னைப் பாட்னரா ஆக்கணும் நானா தான் கேட்டுட்டு இருக்கேன். இப்ப எதுக்கு என்னைப் பாட்னரா ஆக்கணும் பாவம் ஜீவன் தானே உங்க கூட கஷ்டப்பட்டு வேலை செய்யுறான், நியாயமா நீங்க அவனுக்குப் பார்ட்னர்ஷிப் கொடுத்திருக்கணும். எனக்குப் போயி … இப்ப அத்தை என்ன நினைச்சுப்பாங்க பாவம் ஜீவன் தானே உங்க கூட கஷ்டப்பட்டு வேலை செய்யுறான், நியாயமா நீங்க அவனுக்குப் பார்ட்னர்ஷிப் கொடுத்திருக்கணும். எனக்குப் போயி … இப்ப அத்தை என்ன நினைச்சுப்பாங்க நம்ம வீட்ல எல்லோரும் என்ன நினைச்சுப்பாங்க நம்ம வீட்ல எல்லோரும் என்ன நினைச்சுப்பாங்க … கல்யாணத்துக்கு முந்தியே இப்படின்னு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா … கல்யாணத்துக்கு முந்தியே இப்படின்னு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா உதட்டை சிறு பிள்ளையாய் பிதுக்கியவளை …\nசரி சொல்லறது எல்லாம் சொல்லிட்டியா நீ போய் முகத்தைக் கழுவிட்டு வா , நான் பதில் சொல்றேன். உன் ரூம்ல எதுவும் ஸ்னாக்ஸ் வச்சிருந்தா தந்துட்டு போ … வேலை பாக்கிறப்போ கூட இவ்வளவு களைப்பாகலை. உன் கிட்ட பேசி, உன் கண்ணீரைப் பார்த்து ரொம்ப களைப்பா இருக்கு… பசிக்குது… கொலை பசி என்றவனை முறைத்தவள் அங்கிருந்த பவுலில் இருந்த திராட்சைப் பழங்களை மறுபடி ஒரு முறை கழுவி அவன் முன் வைத்தாள். ஆப்பிளையும் கழுவி கத்தியோடு அவன் முன் வைத்தாள்.\nமுறைப்போடேயே தன் முகம் கழுவச் சென்றாள், முகம் துடைத்து திரும்ப வந்து அவனருகே அமர்ந்தாள், அவனோ இப்போது தான் பழங்களை ரசித்து ருசித்து ஒரு கை பார்���்துக் கொண்டிருந்தான்.\n மாமனார் வீட்ல கொஞ்சம் ரிலாக்ஸா சாப்பிட விடு, முறைச்சு முறைச்சு பார்த்து கண்ண வச்சுக்கிட்டு… என்றவனை இன்னும் முறைத்தாள்.\nஅமைதியாகச் சாப்பிட்டு முடித்தவன் நிதானமாகப் பேச தொடங்கினான்.\nஅனி உனக்கு மொத கவலை நம்ம வீட்ல என்ன சொல்வாங்கன்னு இருந்தா, அத மொத்தமா தொடச்சி தூரப் போடு. ஏன்னா நகை வாங்கிறப்போ நான் வீட்ல சொல்லித்தான் வாங்கினேன். அம்மாவை அழைச்சுக் கிட்டுத்தான் போயிருந்தேன். ஜீவனுக்கும் கூட இது தெரியும். யாரையும் உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தேன்.\nஇது உனக்கொரு ஸ்வீட் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு பார்த்தேன். கல்யாணத்துக்குப் பிறகுதான் வாங்கிக் கொடுக்கணும்னு எதுவும் ரூல்ஸ் இல்லடா, என் வைஃப் கு நான் எப்ப வேணா வாங்கிக் கொடுப்பேன் … …என் இஷ்டம் அதில யார் என்ன சொல்லுறது\nமுன்னேயெல்லாம் ஜீவன் எப்பவும் என் கிட்ட “மாமா நீ அவங்க சொத்துக்கு ஆசைப்பட்டுதான் பொண்ணு கேட்கிறேன்னு ” சொல்ல போறார்னு சொல்லிட்டே இருப்பான் …… .அப்பவே நினைச்சு வச்சதுதான் இது.\nகல்யாணத்துக்கு நகை முதலா நானே செஞ்சுக்கிறேன் மாமா நீங்க பொண்ணு தந்தா போதும்னு சொல்லி பொண்ணு கேட்கணும்னு நினைச்சிருந்தேன். நான் செஞ்ச நகை மட்டும் போட்டு உன்னைக் கட்டிக்கணும்னு நினைச்சிருந்தேன் … இப்போ இதெல்லாம் சொல்லப் போனா எங்க பொண்ணுக்கு எங்களை நகை போடாதன்னா சொல்லறன்னு உங்க அப்பா ஒருவேளை என்னை விட்டாலும், உன் அண்ணா என்னை அடிக்கவே வந்திடுவாங்க சிரித்தவனை என் அப்பாவையும் அண்ணனையுமா கிண்டலடிக்கிற என்று கண்கள் இடுங்க பார்த்தாள்.\n‘இந்த மொறைப்பை கொஞ்சம் விடுடி, அதான் லைஃப் முழுக்க என்னை முறைக்கிறதுக்கு டைம் இருக்கே… கொஞ்சம் மூஞ்சை மாத்து’ என்றவனிடம் ஈ எனச் செயற்கையாக இளித்து வைத்தாள்.\nபோதும் போதும்….கொஞ்சம் அதிகமா சிரிச்சுட்ட தாயே… குறைச்சுக்கோ.\nஅந்தப் பார்ட்னர்ஷிப் விஷயம் உன் கிட்ட வேணும்னே எல்லாம் மறைக்கலை அனி, வேலை வேலைன்னு ஓடி கிட்டு இருந்ததில சொல்ல டைம் கிடைக்கலை ……கல்யாணத்துக்கு அப்புறம் நிதானமா சொல்லலாம்னு நினைச்சிருந்தேன். நீ சொன்ன மாதிரி அந்த விஷயத்திலயும் வீட்டுல யாரும் ஒண்ணும் நினைக்கப் போறதில்ல, அப்படி நினைக்கிறதில நியாயமும் இல்லை.\nஎனக்குப் பிசினஸ் ஆரம்பிக்க அண்ணன் பணம் ���ந்தார் தெரியுமில்ல …\nதலையை ஆட்டியவளாய் ஆமெனப் பதிலிருத்தாள் அனிக்கா.\nஅதுக்கப்புறம் கொஞ்ச வருஷத்தில நானும் எல்லாம் திரும்பக் கொடுத்திட்டேன் …\nஎன்ன சொல்ல வருகிறான் என்றவளாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅன்னிக்கு அண்ணாவோட துணை, பணம் எல்லாம் இல்லைனா நான் இன்னிக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இதுதான் அண்ணன் தம்பிக்கு இடையே இருக்க வேண்டிய கொடுக்கல் வாங்கல் …\nஏதோ சொல்ல வந்தவளை அவள் உதடுகளில் விரல் வைத்து நிறுத்தினான்.\nபொறு நான் சொல்லி முடிச்சிடுறேன், போன வருஷம் அண்ணா ஊர்ல வீடு கட்டினான்ல அது யார் பேருக்கு இருக்குன்னு தெரியுமா இல்லை இப்போ ஃப்ளாட் வாங்கினான்ல அது யார் பேருக்கு வாங்கினான்னு தெரியுமா\nஅவளைப் பேச விடாமல் தொடர்ந்தான்.\nஊர்ல இருக்கற்து எல்லாம் அவன் பேர்ல இருந்தாலும், அண்ணி பேருக்கு ஃப்ளாட் வாங்கிருக்கான், இதை யாராவது தப்புன்னு சொல்வாங்களா\nஅண்ணன் தம்பிக்குள்ளே இருக்க வேண்டிய கொடுக்கல் வாங்கல் வேற அதைப் பத்தி நீ கவலைப் படாதே. சொத்தெல்லாம் அவனவன் பொண்டாட்டி பிள்ளைங்க பேர்லதான் எழுதுவாங்க இதுக்கெல்லாமா நீ இவ்வளவு யோசிச்சு அழுது வழிஞ்சுட்டு இருப்ப என்று அவளையே கேள்விக் கேட்டவன்.\nதான் எண்ணியது தவறோவெனத் தன்னைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருப்பவளை நெருங்கி அமர்ந்து அணைத்துக் கொண்டான்.\nஅதுக்காக இப்போ கில்டியா ஃபீல் பண்ணி சாவடிக்காத ….என்றவனாய் அவள் தலையில் முத்தமிட்டான்.\nஎன் கிட்ட சண்டைப் போட உனக்கு முழு உரிமையும் இருக்கு ….எனக்கு உன்னோட இந்தக் கோபம் சண்டை எல்லாம் ரொம்பப் பிடிச்சு இருக்கு … அப்பப்ப சண்டைப் போடறதும் நல்லதுதான் இல்லியா\nஎன் அனிக்கு கோபமே வராதே என்னோட காதல் கதையில் ஊடல்னு ஒன்னு வராம போயிடுமோன்னு நினைச்சிட்டு இருந்தேன் என்று சிரிக்கலானான்.\n‘அத்தான்’ என்று சிணுங்கியவளாய் அவன் அணைப்பிற்க்குள்ளாக பாந்தமாய் அடங்கினாள்.\n‘சரி இப்போ நகை எல்லாம் பிடிச்சிருக்கா இல்லியான்னு சொல்லு. அப்ப தான் நான் எங்க போயிருந்தேன்னு விபரம் சொல்லுவேன்’ என்றவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் நகைகளைப் பார்வையிட்டாள்.\nஎன்னது நம்ப முடியலை உனக்கு\nஇவ்வளவு அழகா நகை செலக்ஷன் பண்ண உங்களுக்குத் தெரியுமான்னு நம்ப முடிலன்னு சொல்றேன் நினைச்சீ���்களா\nஎன் அத்தான் இவ்ளோ பேசுவாங்களான்னு தான் நம்ப முடியலை என்றவளை …\nவாலு என்றவனாய் பின்னோடு அணைத்துக் கொண்டான்.\n‘கொஞ்சம் விடுங்க அத்தான்’ என்று அவன் கைகளை விடுவித்தவள், ஆசையாகத் தனக்காகப் பார்த்துப் பார்த்துத் தெரிவு செய்து நகைகள் வாங்கி வந்தவனை மகிழ்விக்க எண்ணினாளோ என்னவோ தன்னுடைய கம்மல் , வளையல், கழுத்தில் கிடந்த பெரிய நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றியவள் அவன் கொண்டு வந்த நகைகளை அணியலானாள்.\nரூபன் அவள் நகை அணிவதை மிக ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅத்தனை நகைகளும் அணிந்த பின்னர் அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை.\nஅத்தனையும் அணிந்த பின்னர் “ நல்லாயிருக்கா அத்தான் ” என்று அவனிடம் கேட்டவளுக்கு அவனால் சட்டென்று பதில் சொல்லவே இயலவில்லை.\nசற்று நேர மௌனம் கலைந்து… ‘ரொம்ப அழகா இருக்க அனி’ என்றவனாய் அணைத்துக் கொண்டான், பரிசாய் சில முத்தங்கள் வேறு …… .\n … எங்க போயிருந்தீங்க …\nஅவன் சொல்ல, அவள் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் … இருவரும் டன் … டன் என்று உற்சாகமாய்த் தம்ஸ் அப் செய்து கொண்டனர் … ரூபன் சொன்ன செய்தி தந்த மகிழ்ச்சி தாளாமல் அவள் அவன் காலரைப் பற்றிக் கீழே இழுத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள் … அன்று அவர்களுக்கிடையேயான முத்தங்கள் அத்தனையும் கருப்புப் பணம் போலக் கணக்கிடப் படவியலாமல் போயின.\nஇருவரும் திட்டமொன்றை வகுத்துச் செயல்படுத்த முடிவுச் செய்த பின்னர்ச் சேர்ந்தே மாடியிலிருந்து கீழே இறங்கினர். அவனைப் பின்னே விட்டு விட்டு அவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவிடம் விரைந்தாள். நின்றவிடமே இருந்து அம்மாவையும் அவர்களருகே கூப்பிட்டாள்.\nசாரா தாமஸ் அருகில் வரவும் … அப்பா அம்மா இந்த நகையெல்லாம் எனக்கு அத்தான் வாங்கிட்டு வந்திருக்காங்க நல்லாருக்கில்ல … எனக் கண்கள் மிளிரக் கேட்கவும், தாமஸிற்க்கு தான் இது வரை மகளுக்காக வாங்கிய நகைகள் அத்தனையும் ஞாபகத்திற்க்கு வந்தது. அவை அவள் அணிந்திருப்பவையிலும் பல மடங்கு மிகுதியானவை.\nஎன்ன இருந்தாலும் அவளுக்கு அவன் வாங்கிக் கொண்டு வந்தது தான் உயர்வோ என்று மனதிற்க்குள் கொஞ்சமாய் மருமகன் மேல் பொறாமை வந்து சென்றது. மறு நேரமே மகளின் மகிழ்ச்சிப் பார்த்துத் தெளிந்தார். நல்லாயிருக்கும்மா … .என்று தந்தையின் பதில் கேட்கும் வரை அவள் அங்கிருந்து நகரவில்லை. சாராவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மகளைக் கையாலே தடவி திருஷ்டி கழிக்க …\nஉடனே அண்ணிக்கு நகைக் காட்ட அவள் விரைந்துச் சென்றாள். தாமஸ் சிறிது நேரம் ரூபனை அருகமர்த்தி அளவளாவிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் தான் அனிக்காவை மதியம் வெளியே அழைத்துக் கொண்டு செல்ல அனுமதி கேட்ட பின்னரே அவன் அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றான்.\nமறுநாள் புலர்ந்தது மதியம் வரை அன்று இருந்த முக்கியமான ஏற்றுமதிக்கான வேலை முடிவடைய இன்னும் சில அது தொடர்பான வேலைகள் இருந்தனதான் ஆனால், ஜீவனை ரூபன் வெளியில் சாப்பிடப் போகலாம் என்று சொல்லி பொறுப்புகளை ஒரு சில மணி நேரங்களுக்காக மேனேஜரிடம் ஒப்படைத்து கூட்டிச் சென்றான்.\nஎனறைக்குமில்லாத அதிசயமா இன்றைக்கு இவனுக்கு என்னாச்சு என்று ஜீவன் தன் அண்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவரவர்க்கு அவரவர் கவலை என்று ஜீவன் தன் அண்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவரவர்க்கு அவரவர் கவலை … அவனுக்குத் திவ்யா இன்றும் ஆஃபீஸிற்கு வந்திருக்கவில்லை என்பதே கவலையாக இருந்தது. அவளுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே என்று அறிந்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது.\nஅவன் திவ்யாவை அதிகம் நெருங்க முடியாமலும், விலக முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தான். அனிக்காவும் இவர்களோடு சேர்ந்து கொள்ள இவங்க ரெண்டு பேரும் என்னவோ பிளான் செய்திருக்கிறார்கள் என்று மனதிற்குள்ளாக உறுதிப் பட்டுவிட்டது.\nஎன்ன பாட்டிம்மா இன்னிக்கு ஸ்கர்ட்ல … …சாரி ஸ்டோக் தீர்ந்திடுச்சா …… என நக்கலாகவே ஆரம்பித்து அவள் காரில் ஏறும் முன்பே இரண்டு கொட்டுகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.\nஜீவா நீ பின்னால உக்கார்ந்துக்கோ அனி முன்னால இருக்கட்டும் என்றதும் கடுப்பானவன். இதை முன்னாடியே சொல்லியிருந்திருக்க வேண்டியது தானே என … .\nமுதல் தடவை நாங்க ரெண்டு பேரும் வெளிய போறோம் … உனக்கு ஏன்டா பொறாமை\nஅண்ணா முதல் தடவை போறவன் எதுக்கு என்னை வீணா கரடி மாதிரி என்னைக் கூட்டிட்டு போகணும் … விடு நான் இறங்கிக்கிறேன் என முறுக்கிக் கொண்டான்.\n‘எல்லாம் கரடிக்கு ஜோடி சேர்க்கத்தான்’ என்று அனிக்கா முன்னாலிருந்து சொன்னது அவனுக்கு அரைகுறையாகக் கேட்டது. அவன் அவளிடம், ‘நீ இப்ப ஏதோ சொன்ன இ��்ல; எனக் கேட்க, தான் அப்படி ஒன்றும் சொல்லவே இல்லையென்று அவள் மறுத்தாள்.\nஅண்ணா அனி ஏதோ சொன்னா … .நீ கேட்டியா என அவனிடமும் கேட்டான். அவனும் இல்லையே என அவனிடமும் கேட்டான். அவனும் இல்லையே என அப்பாவியாய் கண் விரித்துத் தோள் குலுக்கினான்.\nஎன்னமோ பிராட் வேலை நடக்குது செய்யுங்க செய்யுங்க எனக்கென்ன என்று பின்னால் சாய்ந்து அமர்ந்தவன் அதற்க்கப்புறமாக அவர்களிடம் பேச்சுக் கொடுக்கவில்லை…\nநாம மூணு பேரும் சும்மா சேர்ந்து மதிய சாப்பாட்டுக்குத்தான் போறோம் ஜீவா … உனக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்\nஅந்த நட்சத்திர ஹோட்டலின் முன் அவர்கள் கார் வந்து நின்றது.\nகாரை பார்க் செய்யக் கை நீட்டிய ஹோட்டல் ஊழியனுக்குச் சாவியைக் கொடுத்து விட்டு மூவரும் முன்னே நடந்தனர்.\nதனக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.\nஅனிக்காதான் முதலில் ஆரம்பித்தாள் …\nசரி அப்போ சொல்லு …\nஎன்ன சொல்லணும் … இது ஜீவன்\nசும்மா இரு, சாப்பிட்ட அப்புறம் பேசலாம் … அனியை ரூபன் தடுத்தான்.\nஅப்புறம் அவள் ஜீவனை அதிகமாய்க் கண்டு கொள்ளாமல், ரூபனை சீண்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.\nசாப்பாடு மெயின் கோர்ஸ் முடித்த பின் அவள் டிஸ்ஸெர்ட் கொண்டு வந்த விதத்தில் அண்ணன் தம்பி இருவருமே சிரிக்க ஆரம்பித்தார்கள்.\nவழக்கமான சின்ன தட்டை எடுக்காமல் கொஞ்சம் பெரிய பிளேட்டில் அங்கிருந்த அத்தனை இனிப்புக்களையும் அவள் அள்ளிக் கொண்டு வந்திருந்தாள்.\nஇருவரும் சிரிக்கவும் அவளுக்கு வெட்கமாகி விட்டது.\n“ உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன் ” என்று சமாளித்தாள்.\nஹேய் அனிம்மா நீ சாப்பிடு என்று அவள் தலையைப் பிடித்துச் செல்லமாய் ஆட்டி வைத்தான் ரூபன்.\nஇன்னும் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கும் ஜீவனின் கண்ணில் அருகிலிருந்த ஃபோர்க்கை எடுத்து குத்துகிற பாவனைக் காட்டி அவள் பயமுறுத்தினாள்.\nஅதற்க்கும் அடங்காதவனை என்ன செய்வதெனப் புரியாமல் திரும்பி அமர்ந்து கொண்டு சாப்பிடலானாள்.\nஆண்கள் இருவருக்கும் அவள் செய்கைகளால் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது,\n‘ஏ அனி லூசு, நான் சிரிக்கலை நீ திரும்பி உட்காரு’ என்று ஜீவன் சொன்னபின்னரே திரும்பி அமர்ந்தாள்.\nசாப்பிட்டு முடிந்ததும் விசாரணை ஆரம்பமாயிற்று … ஜீவனை எதிரில் விட்���ு விட்டு ரூபனுடன் கட்சி சேர்ந்து கொண்டாள் அவள்.\n ஒழுங்கா மரியாதையா உண்மையச் சொல்லு … தோழி என்ற நிலைக் கடந்து அண்ணனருகில் அமர்ந்து அண்ணி தோரணையைக் காட்டுபவளை ஜீவனுக்கு இன்னும் அதிகமாய்ப் பிடித்தது.\nஅதுதான் இல்லைன்னு சொன்னேன்ல …\nஉண்மையச் சொல்லு … நீ என் கிட்ட பொய் சொல்லுற …\nஅவன் நான் என் லவ் சொன்னப்பவே பிராக்டிகலா என்னெல்லாம் பிராப்ளம் வரும்னு சொன்னவன் … இப்பவும் மனசுக்குள்ள எதையாவது வச்சிட்டு தான் இல்லைன்னு சொல்லிட்டு இருப்பான் … அண்ணன்காரன் கரெக்டாய் பாயிண்ட்டை பிடித்தான்.\nஜீவா முதல்ல பிராப்ளம் என்னன்னு சொல்லு, சால்வ் செய்ய முடியுமா இல்லையான்னு பார்க்கலாம் என்று அனி தைரியம் கொடுக்கக் கொஞ்ச கொஞ்சமாய் அவன் மனம் திறக்க ஆரம்பித்தான்.\nஅதெல்லாம் ஒண்ணுமில்ல இப்ப எனக்கு லவ், மேரேஜுன்னு யோசிக்க வேண்டிய வயசில்ல, எனக்குன்னு முதல்ல எதையாவது சாதிக்கணும், அதுக்கப்புறம் தான் எல்லாம்.\nஓ … என்றனர் இருவரும் ……\nநாங்க ரெண்டு பேரும் சேம் ஏஜ் க்ரூப் ……\nஉனக்கும் அனிக்கும் வயசு வித்தியாசம் இருந்ததால் உன்னோட இலக்கை அடைஞ்சுட்டு திருமணம் பற்றி யோசிக்க நேரம் இருந்த மாதிரி எனக்கு நேரம் இருக்காதே\nஅதுக்காக எனக்காகக் காத்திட்டுன்னு இருன்னு அவள் கிட்ட சொல்லிட்டு வருஷக் கணக்கா இழுக்கிறது எப்படி நியாயம் ஆகும் என் காதலுக்காக அவ வாழ்க்கையை எதுக்கு நடுவில இழுக்கணும்னு தோணுச்சு அதனால தான் அவக்கிட்ட என்னால வெளிப்படையா எதுவும் பேச முடியலை.\nசரி இப்போ உன்னோட இலட்சியங்களை அடைந்துக் கொள்ள உனக்கு எவ்வளவு வருஷம் வேணும் , ஒரு ரெண்டு வருஷம் போதுமா , ஒரு ரெண்டு வருஷம் போதுமா பசங்க 25 இல்ல 26 வயசில திருமணம் செய்யலாம் தப்பில்ல… என்ன சொல்லுற நீ\n‘சரி நான் இப்போ உன் அண்ணனுக்கு மவுத் பீஸ் ஏன்னா உங்க அண்ணனுக்கு என் அளவுக்கு சரியா பேசத் தெரியாது’ எனக் கூறவும், பேசி பேசியே எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் கிளையண்ட்களைச் சமாளிக்கின்ற தன் அண்ணனைக் குறித்துக் குறைச் சொல்பவளைப் பார்த்து, அவனால் முறுவல் பூக்காமல் இருக்க முடியவில்லை.\nசரி சொல்லுங்க அண்ணி … எனப் பணிந்தான்.\nஇப்போ உனக்கே உனக்கு ஒரு தொழிற்சாலை கை வசம் வருதுன்னு வச்சுக்கோ, கூடவே பல்கா (bulk) நிறைய ஆர்டர்ஸிம் வருதுன்னு வச்சுக்கோ …\nஇப்பன்னா இப்ப ஒரு சில மாதங்களில���… அப்படின்னா உனக்கு உன் இலக்குகளை அடைந்துக் கொள்ள இரெண்டு வருடங்கள் போதும் இல்லையா\nஅவள் சொல்ல வந்ததை ரூபன் விளக்கினான். தாங்கள் முன்பு தொழிற்சாலை நடத்திக் கொண்டிருக்கும் இடம் மறுபடி அவர்களுக்கு நடத்த தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும், நெடு நாளாகத் தான் முயற்சி செய்து கொண்டிருந்த ஆர்டர்கள் கிடைத்திருப்பதாகவும், கடந்த நாட்களில் அதற்காகவே அவன் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தான்.\nகேட்டுக் கொண்டிருந்தவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. தானும் அண்ணனைப் போலவே தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும், அது அண்ணனுக்கு எதிரான செயலாக, போட்டியாகக் கருதப் படுமோ என்ற சிந்தனை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. இப்போதோ தனக்காக எல்லாவற்றையும் தயார் செய்து தன் கனவை லகுவாக்கியவன் குறித்தும், அதை அவனை விட மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவள் குறித்தும் மனம் பெருமையில் விம்மியது.\nஇது நல்ல ஐடியா இல்லை அத்தான் … .நம்ம தொழிற்சாலையில் வேலை அதிகமாகினால் நாம ஜீவன் தொழிற்சாலைக்கு வேலை அனுப்பி வைச்சிரலாம் … இல்லை அவன் ஆர்டர்ஸ் முடிக்க முடியலைன்னா நாம அதைச் செஞ்சுக் கொடுக்கலாம் … என வேலை நுணுக்கம் புரியாவிட்டாலும் அனிக்கா உற்சாகத்தில் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.\nநிகழ்காலத்தில் சடுதியில் திரும்பிய ஜீவன் ‘ஏன் அண்ணா இதுக்கெல்லாம் பணம் … என்று கேள்வி கேட்டான்.\nஅதெல்லாம் நான் பார்த்துப்பேன் ஜீவா … உனக்கு நல்ல திறமை இருக்கு உன்னால நல்லா எடுத்து நடத்த முடியும், வாழ்த்துகள்டா …\nஎன்றவனாகத் தம்பியின் இருக்கை எதிரே வந்தவன் அவன் எழுந்து நிற்கவும் அணைத்துக் கொண்டான்.\nநெகிழ்ந்தவனாய் ‘நன்றிலாம் நான் சொல்ல போறதில்ல அண்ணா… ஏன்னா நீ என் அண்ணாவாச்சே உனக்கு எதுக்கு நன்றி எல்லாம் …. ஆனால், எல்லா வரவு செலவுக் கணக்கும் எனக்குத் தெரியணும் … . நான் சீக்கிரம் திரும்பத் தந்திடுவேன்… என்றான்.\n‘அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று ரூபன் பட்டுக் கத்தரித்தான்.\nஅண்ணனும் தம்பியுமாய் அணைத்து நிற்பதைக் கண்டவள் ‘ஹேய் நானும்’ என்று அவர்களோடு அனிக்காவும் இணையச் சென்றாள். தம்பியோடு இணைந்து நின்ற ரூபனின் மறுபக்கம் அவளும் அவன் அணைப்பில் நிற்கவும் அது மிகவும் அழகிய காட்சியாய் இருந்தது. அந்த நாளை நியாபகப் படுத்திக் கொள்ள வேண்டி அதனை அவர்கள் சுயமிக்களாக (selfie) எடுத்துத் தள்ளினர்.\n← Previous34. அமிழ்தினும் இனியவள் அவள்\nNext →36. அமிழ்தினும் இனியவள் அவள்\n37. அமிழ்தினும் இனியவள் அவள் _ ஜான்சி\n36. அமிழ்தினும் இனியவள் அவள்\n34. அமிழ்தினும் இனியவள் அவள்\n33. அமிழ்தினும் இனியவள் அவள்\n32. அமிழ்தினும் இனியவள் அவள்\n31. அமிழ்தினும் இனியவள் அவள்\n30. அமிழ்தினும் இனியவள் அவள்\n29. அமிழ்தினும் இனியவள் அவள்\n28. அமிழ்தினும் இனியவள் அவள்\nநீயே என் இதய தேவதை_35_பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n51. முத்தங்கள் _ கவிதை_ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/german-flood-rescue-could-spread-coronavirus-1626949228", "date_download": "2021-07-30T07:45:38Z", "digest": "sha1:MW3I7SMIX5HCMAHM4BGEGZ3YAG5SMN3G", "length": 22435, "nlines": 356, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனி: பெருவெள்ள மீட்புப் பணிகளால் உருவாகியுள்ள புதிய அச்சம் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஜேர்மனி: பெருவெள்ள மீட்புப் பணிகளால் உருவாகியுள்ள புதிய அச்சம்\nஜேர்மனியில் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக உருவான பேரழிவு ஒரு புறம் இருக்க, மறுபக்கம் மீட்புப் பணியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.\nமீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் சரியான சமூக இடைவெளியையோ சுகாதார நடவடிக்கைகளையோ பின்பற்றாமல் மீட்புப் பணிகளைச் செய்துவருவதால், மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என கருதப்படுகிறது.\nபணியில் ஈடுபட்டுள்ளவர்களோ, மீட்புப் பணி செய்யும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை எல்லாம் பின்பற்றச் சொன்னால் அது பணி செய்வோரை வெறுப்படையச் செய்து மீட்புப் பணியையே பாதிக்கும் என்கிறார்கள்.\nபெருவெள்ளம் வீடுகளை மட்டுமல்ல, கொரோனாவையும் அடித்துச் சென்றுவிட்டது என்கிறார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மற்றொருவர்.\nஆனால், அப்படி இல்லை என்று கூறும் அவசர நகரும் தடுப்பூசி மையங்களை நடத்தி வரும் Olav Kullak என்பவர், எல்லாமே அடித்துப்போய்விட்டது உண்மைதான், ஆனால் கொரோனா வைரஸ் போகவில்லை என்பதை மக்��ளுக்கு எப்படியாவது அறிவுறுத்தவேண்டும் என்கிறார்.\nஇப்போது மக்களுடைய கவலை எல்லாம் பெருவெள்ள பாதிப்பின் மீதே உள்ளது என்று கூறும் அரசு செய்தித்தொடர்பாளரான David Freichel, மக்கள் மீட்பு பணிக்காக நெருக்கமாக களத்தில் இருக்கிறார்கள்.\nபெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை மேற்கொள்ள எடுக்கும் நடவடிக்கை கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார்.\nமேலும் ஜெர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nவெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்படும் தீடீர் திருப்பம்.. ப்ரோமோ இதோ\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nஇளம் பெண்களையும் மிஞ்சிய பாட்டி பைக் ஓட்டி மிரள வைத்த காட்சி… பிரம்மித்து போன பார்வையாளர்கள்\nஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nசார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/14416", "date_download": "2021-07-30T07:27:07Z", "digest": "sha1:SIJHVXXUXF3PSKVJ6TEMMAUROKIGYA4E", "length": 8103, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "இதை உங்க வீட்டு வாசலில் மட்டும் வைங்க... எந்தவொரு கெட்ட சக்தியும் நெருங்காதாம் !! - Online90Media", "raw_content": "\nஇதை உங்க வீட்டு வாசலில் மட்டும் வைங்க… எந்தவொரு கெட்ட சக்தியும் நெருங்காதாம் \nFebruary 2, 2021 Online90Leave a Comment on இதை உங்க வீட்டு வாசலில் மட்டும் வைங்க… எந்தவொரு கெட்ட சக்தியும் நெருங்காதாம் \nவீட்டு வாசலில் இதை வைங்க ….\nஉண்மையில் ஆகாசகருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. “சாகா மூலி” என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம்மூலிகைக் கிழங்கு சாகாது. இக்கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது. முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.\nகோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் “ஆகாசகருடன் கிழங்கு” என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது. இம் மூலிகை காடுகள், வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும்.\nநிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் வைத்ததின் காரணம் என்ன தெரியுமா பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப��� பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்.\nஅதே போல் இக்கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும். இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அ மா னு ஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போ க் கு ம் தன்மை கொண்டது.\nமேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எ திர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அ ழி த் து க் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீகதீய விளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.\nதி டீ ர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அ வ தானம் \nமாடு ஒன்றின் காதலில் உறைந்து போன நாய் …. இப்படியொரு காட்சியை வேறு எங்கும் பார்க்க இயலாது \nதிருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா விஞ்ஞானிகளையும் மிஞ்சிய தமிழர்களின் அறிவியல் \nசகல ஐஸ்வர்யமும் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை..\nயார் யாருக்கெல்லாம் பே ர ழிவு தெரியுமா வக்ர நிலையில் சொந்த ராசிக்கு சென்ற செவ்வாயினால் ஏற்படும் மாற்றங்கள் \nநீங்களும் இந்த தவறுகளை செய்பவரா சாப்பிடும் பொழுது உள்ளங்கை கீழே வைக்கக்கூடாது என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா \nஒரு நிமிடம் செலவழித்து இந்த காணொளியை பாருங்க இப்படியெல்லாம் உலகில் நடக்குமா என நீங்களே ஆ ச் ச ர்யப்பட்டு போவீங்க \nஇளம் பெண்களையும் மிஞ்சிய வைரல் பாட்டியின் செயல் பைக்ஓட்டி பார்வையாளர்களை பி ர ம்மித்து மி ர ள வைத்த காணொளி காட்சியை பாருங்க \nதாய் என்று நினைத்து சிறுத்தையிடம் பால் குடிக்க சென்ற மான்குட்டி பலரும் ஆ ச் ச ர் யப்படும் வகையில் கடைசில என்னாச்சு தெரியுமா \nகுட்டி குழந்தை செய்யுற குறும்பை கொஞ்சம் பாருங்க நாய்களுக்கு ஐந்து அறிவு என்பதை நீங்களும் நம்ப மாட்டீங்க… வைரல்காட்சி உள்ளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/5674", "date_download": "2021-07-30T07:10:06Z", "digest": "sha1:C5RI2BY5CLIGDLNY2WRBHF7FGEP62D32", "length": 10997, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "நம்மை வி ய ப் பில் ஆழ்த்தும் உண்மை !! பாலில் பூண்டை சேர்த்து குடித்தால் என்னென்ன மாற்றம் கிடைக்கும் தெரியுமா !! - Online90Media", "raw_content": "\nநம்மை வி ய ப் பில் ஆழ்த்தும் உண்மை பாலில் பூண்டை சேர்த்து குடித்தால் என்னென்ன மாற்றம் கிடைக்கும் தெரியுமா \n பாலில் பூண்டை சேர்த்து குடித்தால் என்னென்ன மாற்றம் கிடைக்கும் தெரியுமா \nதினமும் பால் குடிப்பவர்களுக்கு எலும்பு தேய்மான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். குறிப்பாக பெண்கள் பாலை தவிர்த்து விடக்கூடாது. பாலும், பால் சார்ந்த பொருட்களும் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய சேவையை புரிகின்றது. அத்தகைய, பாலில் இந்த 1 பொருளை சேர்ப்பதால் வி ய க் க வைக்கும் அளவிற்கு நம் உடலில் பிரச்சனைகள் தீர்கின்றன. அந்த பொருள், பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நம்மை வி யப் பி ல் ஆ ழ் த் தும் வண்ணம் உள்ளன.\nசாதாரண பூண்டை விட, பாலில் கொதிக்க வைத்து, வேக வைத்து சாப்பிடும் பூண்டானது பல உ ட ல் பிரச்சனைகளை தீர்க்கிறது. நன்கு கொதிக்க வைத்த பாலில் பூண்டு பற்களை தேவையான அளவிற்கு சேர்த்து வேக வைக்க வேண்டும்.பூண்டு வெந்ததும் அதனோடு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்தப் பாலுக்கு சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்ப்பது மிகவும் நல்லது.மேலும், கொதித்து வந்ததும் பூண்டை மசித்துவிட வேண்டும்.\nஇப்போது நமக்கு தேவையான பூண்டு பால் தயாராகிவிட்டது.இந்த பூண்டு பாலில் இருக்கும் நன்மைகளை கேட்டால் நீங்களே ஆ ச் ச ரி ய ப் ப டு வீ ர்கள். இந்தப் பூண்டுப் பாலை குடிப்பதால் சளித் தேக்கம் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாக நிவாரணம் பெறலாம். இந்த பாலை குடிப்பவர்களுக்கு முகப்பரு பிரச்சனைகள் வரவே வராது. இந்தப் பாலை முகத்தில் தடவி உலரவிட்டு கழுவினால் முகம் மாசு மருவின்றி பிரகாசமாக இருக்கும்.பூண்டு கலந்த பாலில் ரthத அ ழு த் த த் தை சீ ரா க் கும் தன்மை உள்ளது.\nபெண்களுக்கு ஏற்படும் மா த வி டா ய் பி ர ச் சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. ம லே ரியா, கா ச நோ ய், யானைக்கால், பிளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கி ரு மி களுக்கு எ தி ரா க செயல்படுகிறது.மேலும், உ ட லி ல் வாய்வு பிடிப்பு, கை கால் வலி, முதியவர்களுக்கு மூட்டுவலி, இடுப்பு வலி போன்ற பல்வேறு உ ட ல் வ லி க ளிலிருந்து நிவாரணம் பெற உதவி செய்கிறது. இத ய த் தில் தேங்கி இருக்கும் கொழுப்பு படலங்களை நீக��கி அடைப்புகளை சரி செய்கிறது.\nஇதனால் இ த ய நோ ய் கள் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.செரிமான பிரச்சனையை உடனடியாக நீக்கி, நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாக ஜீ ரணமாக உதவி செய்கிறது.இந்தப் பூண்டுப் பாலை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் அ ழி ந் து போகிறது. மேலும் நு ரை யீரல் அ ழ ற் சி யை விரைவாக சரிசெய்து விடுகிறது. சு வா ச பிரச்சனைகளை எதிர் கொள்பவர்களுக்கு இந்த பூண்டு பால் பேருதவியாக இருக்கும்.\nதாய்ப்பால் சுரப்பு இல்லாத தாய்மார்கள் இந்த பூண்டு பாலை குடிப்பதால் தாய்ப்பாலின் சு ர ப் பு அதிகரிக்கிறது.இதனால் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. இவ்வளவு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் பூண்டுப் பாலை இனி தினமும் நீங்களும் குடித்து வாருங்கள்…\nவீட்டுக்கு முன் இருந்த பெட்டியை திறந்த அ தி ர் ச் சியில் கீழே விழுந்த குழந்தை இ று தியில் இடம் பெற்ற ஆ ச் ச ர் யம் \nநீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டுமா ஒரு எலுமிச்சை பழம் உங்களின் கைகளில் இருந்தால் போதும் \nஇ ராட்சத அனகோண்டாவை பிடிக்க போராடும் வைரல் காட்சி பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க செய்யும் நிகழ்வு \nவிலங்குகளிடம் கெ த்து கா ட்ட நினைத்து பல்பு வாங்கிய ச ம் ப வம் செம்ம வைரலாகும் அழகிய பெண்ணின் காணொளி \nவாழைப்பழம் சாப்பிடும் போது இப்படியொரு ரியாக்சன் யாரும் கொடுத்திருக்க மாட்டாங்க ரசித்து ருசித்து சாப்பிடும் அழகான வைரல் காட்சி \nநீங்களும் இந்த தவறுகளை செய்பவரா சாப்பிடும் பொழுது உள்ளங்கை கீழே வைக்கக்கூடாது என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா \nஒரு நிமிடம் செலவழித்து இந்த காணொளியை பாருங்க இப்படியெல்லாம் உலகில் நடக்குமா என நீங்களே ஆ ச் ச ர்யப்பட்டு போவீங்க \nஇளம் பெண்களையும் மிஞ்சிய வைரல் பாட்டியின் செயல் பைக்ஓட்டி பார்வையாளர்களை பி ர ம்மித்து மி ர ள வைத்த காணொளி காட்சியை பாருங்க \nதாய் என்று நினைத்து சிறுத்தையிடம் பால் குடிக்க சென்ற மான்குட்டி பலரும் ஆ ச் ச ர் யப்படும் வகையில் கடைசில என்னாச்சு தெரியுமா \nகுட்டி குழந்தை செய்யுற குறும்பை கொஞ்சம் பாருங்க நாய்களுக்கு ஐந்து அறிவு என்பதை நீங்களும் நம்ப மாட்டீங்க… வைரல்காட்சி உள்ளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kala123/", "date_download": "2021-07-30T08:10:23Z", "digest": "sha1:VI2G3YIJNZMJFQH6T7XT7GZQ2XELWW7C", "length": 9192, "nlines": 140, "source_domain": "orupaper.com", "title": "விஜயகலாவிடம் 5 மணிநேர விசாரணை! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் விஜயகலாவிடம் 5 மணிநேர விசாரணை\nவிஜயகலாவிடம் 5 மணிநேர விசாரணை\nஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனிடம் சுமார் 5 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இன்று காலை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஞானலிங்கம் மயூரன் என்கிற நபரது முறைப்பாட்டிற்கு அமைய அவரிடம் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட்டது.\nதான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு விஜயகலா மகேஸ்வரனின் தலையீடுகள் இருந்திருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்தே மேற்படி விஜயகலா மகேஸ்வரனிடமும் அதேபோல, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தராகிய ஞானலிங்கம் மயூரனிடமும் 05 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.\nPrevious articleசிரியா அதிபர் ஆசாத்தை கொல்ல நினைத்தேன் – அதிபர் ட்ரம்ப்\nNext articleபோர் குற்றச்சாட்டு – மீண்டும் சர்வதேசத்துடன் முட்டிக் கொள்ளும் இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான விழிப்பூட்டல்\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டநடவடிக்கை\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/04/20023543/4-Indian-boxers-qualify-for-semifinals-of-World-Youth.vpf", "date_download": "2021-07-30T07:30:38Z", "digest": "sha1:B4H3WHAPW3YNVQX7CDOLA3VJ2CFBWSOM", "length": 8975, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 Indian boxers qualify for semi-finals of World Youth Boxing || உலக இளையோர் குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஉலக இளையோர் குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி + \"||\" + 4 Indian boxers qualify for semi-finals of World Youth Boxing\nஉலக இளையோர் குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி\nஉலக இளையோர் குத்துச்சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி.\nஉலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்தில் நடந்து வருகிறது. இதில் 60 கிலோ உடல் எடைப்பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஆசிய சாம்பியனான இந்திய வீராங்கனை வின்கா 5-0 என்ற கணக்கில் கமிலாவை (கொலம்பியா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். இதே போல் ஜித்திகா (48 கிலோ), ஆல்பியா பதான் (81 கிலோவுக்கு மேல்), பூனம் (57 கிலோ) ஆகிய இந்திய மங்கைகளும் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று குறைந்தது வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தனர். மற்றொரு இ்ந்திய வீராங்கனை குஷி (81 கிலோ) துருக்கியின் பஸ்ரா இசில்தாரிடம் தோற்று வெளியேறினார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. பேட்மிண்டனில் சிந்து கால்இறுதிக்கு தகுதி குத்துச்சண்டையில் சதீஷ்குமார் அசத்தல்\n2. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...\n3. டோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன் வீரர் மோமோட்டா வெளியேற்றம்\n4. ஒலிம்பிக்கில் தடகளம் இன்று தொடக்கம்\n5. பெண்கள் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை மேரிகோம் போராடி தோல்வி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/682516-.html", "date_download": "2021-07-30T06:45:03Z", "digest": "sha1:NGXA7C4HK7H73FD7FM4ECBUSTOURS5I2", "length": 13632, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு : | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nமாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு :\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாநிலஇளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nசமுதாய வளர்ச்சிக்கு சேவைஆற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. 15 முதல்35 வயது வரையிலான 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த விருதுரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.\n2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிப்ப���ர்கள், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31-ம் தேதி 35 வயதுக்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.\n2020-2021-ம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும்ஜூன் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபுலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடம் உறுதி செய்யப்படும் : பிரதமர் நரேந்திர மோடி...\nகரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு கேரளா விரைகிறது : சனி, ஞாயிற்றுக்கிழமையில்...\nமாணவர்களுக்கு வருவாய், சாதி சான்றிதழை - தாமதமின்றி வழங்க வேண்டும்...\nபயிர்க் காப்பீட்டு திட்டத்துக்கான பிரீமியத்தில் - மத்திய அரசின் பங்கை பழைய...\nமறக்க முடியாத அனுபவம்: ‘துணிந்தபின்’ படம் குறித்து இயக்குநர் சர்ஜுன் பகிர்வு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nஜூலை 30 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் தலைவர் பதவியும், 60% பணியிடங்களும் காலியாக உள்ளன: சு.வெங்கடேசன் கேள்விக்கு...\nவில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு :\nகண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி கிருஷ்ணா நீர் திறப்பு: இன்று...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36261/", "date_download": "2021-07-30T07:57:51Z", "digest": "sha1:HJZ3YH4QN75KTO7AD323JKYV7EU3SYBH", "length": 21257, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தி இரு கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉ���்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை மொழி இந்தி இரு கடிதங்கள்\nஇந்தி பற்றிய விவாதம் கண்டேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி.\nஒரு மொழியைப் பேசிப் பழக , அம்மொழி புழங்கும் சூழலில் ஆறு மாதத்துக்குமேல் ஆகாது. நான்கு வருடப் பொறியியல் படிப்பில் பல கணிமொழிகளை மூன்று மாதங்களில் படிக்கும் நாம், மனித மொழிகளைப் படிக்க முடியவில்லை என்று புலம்புகிறோம் காரணம் அலட்சியம், சோம்பேறித்தனம். தமிழ்நாடு தவிர உலகத்தில் எங்கு போனாலும் இந்தியை வைத்தே “சமாளிக்கலாம்” என்பதே இந்திக்கு ஆதரவான முதன்மையான வாதம். இங்கு சமாளிப்பதுதான் வருகிறது. தான் வாழும் ஊரின் பண்பாட்டை அறிமுகப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிற அலட்சியம்.\nஅதிகம் படிக்காதவர்கள் பிற மொழிகளை மனத்தடையில்லாது எளிதில் கற்கிறார்கள். ஒருவேளை நம் கல்விமுறையால் அவர்கள் களங்கப்படவில்லையோ என்னவோ\nதமிழர்கள் இல்லாத நாடில்லை. ஒவ்வொரு நாட்டில் வாழ்வோரும் தனக்கு இன்னின்ன மொழிகளால் வேலை கிடைத்தது அதனால் அதைத் தமிழ்நாட்டில் அனைவருக்கும் கற்றுத்தர வேண்டும் என்று கேட்டால் என்னவாகும்\nபள்ளியில் கற்பிக்காததை வெளியே படிக்கவே முடியாத முடவர்கள் பெருகிவிட்டபடியால், இந்தச் சிக்கலைப் போக்க மொழிக்கொள்கையில் , கல்வியில் மாற்றம் தேவை – இது இந்தியா முழுவதற்கும், வட இந்தியாவுக்கும் சேர்த்து அவசியம். பலநூறு மொழிகளை பாடத்தில் வைத்து சுமையேற்றுவதற்குப் பதில்,எந்த மொழியையும் எளிதில் கற்பதற்குரிய திறனை வளர்ப்பதற்கு வேண்டிய பாடங்களைப் பயிற்றுவித்தல் ஒரு வழி என்று படுகிறது. அந்தப் பாடங்கள் குழந்தைக்கு இயற்கையாக இருக்கும் அவதானத்திறனை நசுக்காமல் இருந்தாலே போதும். மேலும்,உலகின் மொழிகள் பலவும் செம்மொழிகளிலிருந்து தோன்றியவையாதலால், தாய்மொழி, ஆங்கிலம் தவிர ஏதாவது ஒரு செம்மொழியைப் பயிற்றுவித்தல் பலவகையிலும் நன்மை தரும்.\nநலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nதங்களுடைய கடிதம் கிடைத்தது.நீங்கள் கூறியதுபோல நமது குழந்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியின் எழுத்து வடிவங்களைக் கற்க முற்படும்போது சிரமமாக இருக்கத்தான் செய்யும். உலகில் வேறு எந்த நாட்டின் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினை இல்லை என்றுதான் நினைக்கிறேன்.\nவேலை நிமித்தமாக இத்தாலியைச் ச��ர்ந்த இரண்டு நண்பர்கள் இந்தியா வந்தபோது ஒரளவு இந்தியைக் கற்றுக்கொண்டு எங்களிடம் பேசுவார்கள்.நான் எனது நண்பர்களிடம் தமிழில் பேசும்போது , அவர்கள் என்னிடம் நீங்கள் ஏன் இந்தியில் பேசாமல் வேறு மொழியில் பேசுகின்றீர்கள் என்று கேட்டபோது நான் உடனே தமிழ் எனது தாய் மொழி என்று சொன்னேன். அதற்கு அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாகப் பேசப்படும் இந்தி இருக்க ஏன் எண்ணிக்கையில் குறைவாகப் பேசப்படும் உங்களது மொழியில் பேச வேண்டும்(அவர்களுக்குத் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை தெரியாது) என்று கேட்டனர். தமிழ் பேசும் மக்கள் 7 கோடிக்கும் அதிகம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. எப்படி உங்களால் மூன்று மொழியில் பேச முடிகிறது என்று ஆச்சரியப்பட்டனர். வந்த இரண்டு நண்பர்களில் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியாது.\nபெரும்பாலான சீனாவைச் சேர்ந்த நண்பர்களுக்கும் சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை. வேலை செய்யும் இடத்தில் அவர்கள் ஆங்கிலமும் சீன மொழியும் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொள்கின்றனர். இத்தாலி, ஜெர்மனி, ரஷிய மொழிகளைப் போன்று நாமும் இந்திக்கு ஆங்கில அகரவரிசையைப் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தெரியும் இந்தி தெரியாமல் இந்தியாவில் பயணம் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் நீங்கள் சொன்னதுபோல என்னதான் நாம் ஒரு மொழியை முழுவதுமாகப் படித்தாலும் நடைமுறை சார்ந்த வாழ்க்கைப் பயன் இல்லாவிட்டால் அதைப் பேசுவதோ, எழுதுவதோ கடினம்தான்.\nசதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5\nமுதற்கனல் - சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 18\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-07-30T08:17:22Z", "digest": "sha1:BGVI7XPNCQ5TIFX43SWHTS5Y2EAYAF2K", "length": 8231, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – சால்மியா கிளை\nகுவைத் மண்டலம் சால்மியா கிளை சார்பாக 23-10-2015 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் ஹமீத் அவர்கள் எது ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nசுலைபிகாத்கிளை – வாராந்திர சொற்பொழிவு\nகுவைத் மண்டலம் சுலைபிகாத்கிளை சார்பில் 23.10.15 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. தலைப்பு - எது ஒற்றுமை உரை - ஹாஜி\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – அஹமதி கிளை\nகுவைத் மண்டலம் அஹமதி கிளை சார்பாக 23-10-2015 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – எர்முக் கிளை\nகுவைத் மண்டலம் எர்முக் கிளை சார்பாக 23-10-2015 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – ஜாப்ரியா கிளை\nகுவைத் மண்டலம் ஜாப்ரியா கிளை சார்பாக 23-10-2015 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – அந்தலூஸ் கிளை\nகுவைத் மண்டலம் அந்தலூஸ் கிளை சார்பாக 23.10.2015 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nரிக்கா கிளை – வாராந்திர சொற்பொழிவு\nகுவைத் மண்டலம் ரிக்கா கிளை சார்பில் 23.10.15 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. தலைப்பு எது ஒற்றுமை உரை - அபுபக்கர்\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – ஹத்தின் நான்கு கிளை\nகுவைத் மண்டலம் ஹத்தின் நான்கு கிளை சார்பாக 23.10.2015 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nகுர்துபாகிளை – வாராந்திர சொற்பொழிவு\nகுவைத் மண்டலம் குர்துபாகிளை சார்பில் 23.10.15 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. தலைப்பு - எது ஒற்றுமை உரை - ஜாபிர்\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – ஹத்தின் மூன்று கிளை\nகுவைத் மண்டலம் ஹத்தின் மூன்று கிளை சார்பாக 23.10.2015 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/186", "date_download": "2021-07-30T06:22:44Z", "digest": "sha1:DLY33MDDA4ORFE56HCVICBTN2UMCTCCM", "length": 4114, "nlines": 109, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "ஜ‌வுளிக்க‌ட‌ல் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nதேர் வைத்து பூட்டிய‌ க‌த‌வுக‌ள்\nPrevious Post தோற்கும் முயற்சிகள்\nNext Post த‌மிழ்த்தாய்க்கு சுளுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/12641", "date_download": "2021-07-30T08:05:28Z", "digest": "sha1:URPZMSSNKNXWQPPFLIIVGA4JX4675X2B", "length": 4683, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "அன்பேசிவம் - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nஅன்பேசிவம் - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nசெந்தில் வளவன் பி [99]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/anitha-sampath-latest-photos-goes-viral-fb72468.html", "date_download": "2021-07-30T07:37:36Z", "digest": "sha1:G6UDBVG42P6LOU362KH42HBFFDOE2YRA", "length": 9754, "nlines": 124, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Anitha Sampath latest photos goes viral | செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்! - FilmiBeat Tamil", "raw_content": "\nசெம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்\nசெம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்\nAnitha Sampath latest photos goes viral | செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்\nசெய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த போட்டோவில் பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸுடன் போஸ் கொடுத்துள்ளார்.\nசெய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த போட்டோவில்...\nசெம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் அனிதா சம்பத் மஞ்சள் நிற சேலையில் சிங்கிளாக போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் அனிதா சம்பத் மஞ்சள் நிற சேலையில் சிங்கிளாக போஸ் கொடுத்துள்ளார்.\nசெம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் ��னிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் அனிதா சம்பத், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது நட்புகளுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் அனிதா சம்பத், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது நட்புகளுடன் சேர்ந்து போஸ்...\nசெம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் அனிதா சம்பத், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி டீம்முடன் போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் அனிதா சம்பத், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி டீம்முடன் போஸ் கொடுத்துள்ளார்.\nசெம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் அனிதா சம்பத், தனது கணவருடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் அனிதா சம்பத், தனது கணவருடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.\nசெம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம க்யூட் போங்க.. செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அசத்தல் போட்டோஸ்\nஇந்த போட்டோவில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நிஷாவுடன் பங்கேற்ற போட்டோவை ஷேர் செய்துள்ளார் அனிதா சம்பத்.\nஇந்த போட்டோவில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நிஷாவுடன் பங்கேற்ற போட்டோவை ஷேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/04/30/clash.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T08:31:24Z", "digest": "sha1:X64IKQMDK6LBMY273WJX45HFFUWAQ7AP", "length": 18380, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர்: கோழியால் கோஷ்டி மோதல்வீடுகளுக்கு தீ-துப்பாக்கிச் சூடு | Clashes in Srivilliputhur due to cock! - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ�� ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅருப்புக்கோட்டையில் பெட்ரோல் போட்டால் அற்புதமான ஆஃபர்.. முண்டியடிக்கும் வாகன ஓட்டிகள்\n'நீங்கதான் அ.தி.மு.க.வை காப்பாற்றணும்'.. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் .. பரபரப்பான ராஜபாளையம்\nமனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்\nவிருதுநகர்:ஆனைக்குட்டம் டேம் ஷட்டர் விவகாரம்-முதல்வருக்கு 1000போஸ்ட் கார்டுகளை அனுப்பிய நாம் தமிழர்\nவேலியே பயிரை மேய்ந்த கதை.. அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடிய போலீசார் கைது.. மக்கள் ஷாக்\nஅவ்வளவு டீப்பா லவ் பண்ணினோம்.. எனக்கு வேறு வழி தெரியல.. வீடியோ போட்ட விருதுநகர் மாணவர்.. விபரீத முடிவு\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nஇப்படி ஒரு மகள் இருக்கும்போது.. வலியாவது ஒன்னாவது.. அர்ச்சனா போட்ட சூப்பர் போஸ்ட்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nகணவனை வெட்டிக் கொன்றுவிட்டேன்.. போலீஸ் ஸ்டேசனுக்கு நேராக போன ரஷியா.. மிரண்ட காஞ்சிபுரம் போலீஸ்\n சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.. படிப்படியாக அலுவலகம் திறக்கப்படும்\nSports ரிங்குக்குள் \"உலக சாம்பியன்\".. அசந்தா காலி.. லோவ்லினாவுக்கு காத்திருக்கும் செமி ஃபைனல் சவால்\nLifestyle உங்க தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா அப்ப இது செய்யுங்க.. உங்க முடி வேகமா வளரும்\nMovies மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ \nAutomobiles புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்க��ம் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீவில்லிபுத்தூர்: கோழியால் கோஷ்டி மோதல்வீடுகளுக்கு தீ-துப்பாக்கிச் சூடு\nஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோழி மீது மோட்டார் சைக்கிள் ஏறியதால் பெரும் கோஷ்டி மோதல் மூண்டது. ஒரு பிரிவினரின் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது.\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் அதே ஊரில் உள்ள ஆர்.சி.தெரு வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஆனந்தம்மாள் என்ற பெண்ணின் கோழி மீது வண்டி ஏறி விட்டது. இதில் கோழி நசுங்கி இறந்து போனது.\nஇதையடுத்து தனது வண்டியுடன் வேகமாக அங்கிருந்து போய் விட்டார் ரமணி. கோழி மோதியதால் வண்டியில் ரத்தம் சொட்டியது. இதைப் பார்த்து அவரது உறவினர்களும், நண்பர்களும் என்ன ஏது என்று விசாரித்துள்ளனர்.\nஇந்த சமயத்தில், கோழியைக் கொன்றதற்கு நஷ்ட ஈடு கேட்டு ஆனந்தமமாள் தனது தரப்பு ஆட்களுடன் அங்கு வந்தார். இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் இது கோஷ்டி மோதலாக மாறியது.\nஇதில் ஆனந்தம்மாளுக்கு சரமாரியாக அடி விழுந்துள்ளது. பின்னர் லிங்கம் என்பவரின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டது. சேத்தூரான் என்பவரின் கோழிப்பண்ணைக்கும் தீவைக்கப்பட்டது. இதில் ஏராளமான கோழிகள் இறந்தன.\nமோதலில் பலர் காயமடைந்தனர். ஈஸ்வரன் என்பவருக்கு கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலவரம் வெடித்தைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறியும் அவர்கள் போகவில்லை. இதையடுத்து தடியடி நடத்திக் கலைக்கப்பட்டனர்.\nஅப்போது சிலர் போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர். இதில் 4 போலீஸார் காயமடைந்தனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து வானை நோக்கி எச்சரிக்கை செய்யும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nஅதன் பிறகு கலவரக் கும்பல் அங்கிருந்து ஓடியது. இந்த சம்பவம் தொடர்பாக 45 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 60 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nதொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n.. இதுக்கு வருவாய்த்துறை அமைச்சரின் பதில் இதுதான்\n17ம் நூற்றாண்டின் வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு.. 400 ஆண்டுகள் பழமையானது\nநள்ளிரவில் கதவை தட்டி.. பெண்களிடம் சேட்டை செய்த 'காம' காவலர் கபிலன்.. சுற்றிவளைத்த பொதுமக்கள்\nவிருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடக்குமா இடைத்தேர்தல் வருமா.. தேர்தல் அதிகாரி பதில்\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானர்\nகண்ணை மறைத்த தாயின் கள்ளக்காதல்.. 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கஞ்சா ஆசாமி\nஎந்த பொத்தானை அழுத்தினாலும்.. \"தாமரை\" சின்னத்தில் விழுந்த ஓட்டு.. விறுவிறுத்துபோன விருதுநகர்\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகி தொழிலாளி பலி - 2 பேர் கைது\nஸ்டாலின் முதல்வராக பிரார்த்தனை.. இருக்கன்குடி கோவிலில் கை விரலை துண்டித்துக் கொண்ட தி.மு.க தொண்டர்\nஇரவோடு இரவாக ராஜபாளையத்தில் நடந்த மாற்றம்.. நம்பிக்கையில் ராஜேந்திர பாலாஜி\nமக்கள் முன்னிலையில் திடீரென கண்ணீர் வடித்த சரத்குமார்... தேற்றிய ராதிகா.. .பரபரப்பு\nபெண்கள் மதிக்கப்படும்... இடத்தில்தான் செல்வம் இருக்கும்... சொல்கிறார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhouse மோதல் பாதுகாப்பு போலீஸ் விருதுநகர் srivilliputhur ஸ்ரீவில்லிபுத்தூர் virudhunagar வீடுகள் கலவரம் அடி இறப்பு கோழி cock துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2021/may/29/young-people-want-to-be-vaccinated-in-rural-areas-3632102.html", "date_download": "2021-07-30T07:02:57Z", "digest": "sha1:UZXYDGBULQW4YWFX6CIOKQMS7VDDFU24", "length": 8078, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராமபுறங்களில் தடுப்பூசி செலுத்த இளைஞா்கள் ஆா்வம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகிராமபுறங்களில் தடுப்பூசி செலுத்த இளைஞா்கள் ஆா்வம்\nதிருவாடானை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இளைஞா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா்.\nநாட்டில் கரோனா 2 ஆவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானை அருகே கீழ அரும்பூா், திருவெற்றியூா் உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் தடுப்பூசி செலுத்துவதற்கு இளைஞா்கள் அதிகளவில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-07-30T08:14:40Z", "digest": "sha1:U4X57DQG27ER27PSAXGOFXLZP5PMVZFK", "length": 26480, "nlines": 465, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nஇளங்கல்வியியல் & கல்வியியல் நிறைஞர்\nமுனைவர் பட்ட நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜூலை 2019)\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜனவரி 2020)\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு அட்டவணை & இணையத் தொடர்புகள்\nமுகப்பு | ஆளுகை | பேரவை\n1)\tமேதகு திரு. பன்வாரிலால் புரோகித்\nதமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர்,\nஇராஜ்பவன், கிண்டி, சென்னை – 22.\n2)\tதிரு. தங்கம் தென்னரசு\nதமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை,\nதொழில்மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்\nதலைமைச் செயலகம், சென்னை – 9.\n6)\tமக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர்,\n7)\tதிரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப.,\nதமிழ்வளர்ச்சி – மற்றும் செ���்தித்துறை,\nதலைமைச் செயலகம்,\tசென்னை – 9.\nதமிழ்வளாகம், எழும்பூர், சென்னை – 600 008.\n9)\tமுனைவர் கோ. விசயராகவன்\nஇயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,\n10)\tமுனைவர் பா. ஷீலா\n13)\tமுனைவர் மோ.கோ. கோவைமணி\n14)\tமுனைவர் த. கண்ணன்\n16)\tமுனைவர் வீ. செல்வக்குமார்\n17)\tமுனைவர் இரா. குறிஞ்சிவேந்தன்\n19)\tமுனைவர் உ. பாலசுப்பிரமணியன்\n21)\tமுனைவர் சி. தியாகராசன்\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை.\n28)\tமுனைவர் ச. கவிதா\nஇந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி.\n30)\tமுனைவர் ந. நாகராசன்,\n31)\tமுனைவர் ரெ. நீலகண்டன்\nதொழில் மற்றும் நில அறிவியல் துறை.\n33)\tமுனைவர் கா. இரவிக்குமார்\nதுறைத்தலைவர், கணிப்பொறி அறிவியல் துறை.\nசுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.\nஅரசு பெண்கள் கலைக்கல்லூரி (தன்னாட்சி)\nபுதுக்கோட்டை – 622 001.\nஅண்ணாமலை நகர் – 608 002\nவேந்தர் நியமன உறுப்பினர்கள் ஐவர்\n39)\tமுனைவர் கே. ஜெயபாலன்\n40)\tமுனைவர் எஸ். ரவிச்சந்திரன்\nஅரசர் சமஸ்கிருதம் மற்றும் தமிழ்க்கல்லூரி\n41)\tமுனைவர் க. மனோகரன்\nஎண். 5/54, எல்.சி. காலனி மேற்கு விரிவாக்கம்\nமருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்- 613 007\n42)\tமுனைவர் ஜே. கிருஷ்ணன்\n43)\tமுனைவர் வி. தமிழரசி\nஇந்திய மொழிகளின் நடவண் நிறுவனம்-பாரதவாணி\nமனித வள மேம்பாட்டுத்துறை, மைசூரு\n45)\tமுனைவர் இரா. சரண்யா\nஅண்ணாமலை நகர், சிதம்பரம் – 608 002\n46)\tமுனைவர் பெ. செல்வக்குமார்\nதரமணி, சென்னை- 600 113\n47)\tமுனைவர் ச. இராசாமணி\n100, 4 வது தெரு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 சேர்க்கை விவரக் கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nமே 2021 - இளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் விடைத்தாள் முகப்புப் பக்கம்\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் தேர்வுக் கால அட்டவணை\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் இணையவழித் தேர்வு வழிக்காட்டு நெறிமுறைகள்\nதொலைநிலைக்கல்வி திசம்பர் 2020, மே 2021 தேர்வுகள் - கால நீட்டிப்பு அறிவிப்பு\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு - விடைத்தாள் முகப்புப் பக்கம்\n2021-22 - முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைக்கான சேர்க்கை அறிவிப்பு\nதொலைநிலைக்கல்வி தேர்வுகள் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் - திசம்பர் 2020 மற்றும் மே 2021 தேர்வுகள் சுற்றறிக்கை\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2021 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 சேர்க்கை விவரக் கையேடு\nஆய்வியல் நிறைஞர் சேர்க்கை 2021-22 - விண்ணப்ப படிவம்\nதொலைநிலைக்கல்வி - பட்டயம் - கல்வெட்டியல் - எழுத்து தேர்வு ஒத்திவைப்பு - தொடர்பாக\nமே 2021 - இளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் விடைத்தாள் முகப்புப் பக்கம்\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் தேர்வுக் கால அட்டவணை\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு முதல் பருவம் இணையவழித் தேர்வு வழிக்காட்டு நெறிமுறைகள்\nதொலைநிலைக்கல்வி திசம்பர் 2020, மே 2021 தேர்வுகள் - கால நீட்டிப்பு அறிவிப்பு\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்\nஇளங்கல்வியியல் மே 2021 தேர்வு - விடைத்தாள் முகப்புப் பக்கம்\n2021-22 - முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலைக்கான சேர்க்கை அறிவிப்பு\nதொலைநிலைக்கல்வி தேர்வுகள் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் - திசம்பர் 2020 மற்றும் மே 2021 தேர்வுகள் சுற்றறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/ambulance-service", "date_download": "2021-07-30T08:01:54Z", "digest": "sha1:2H7G64PT5QL5YJULKK47AWBZI7H3CXJZ", "length": 7160, "nlines": 142, "source_domain": "www.tntj.net", "title": "TNTJ ஆம்புலன்ஸ் சேவை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeTNTJ மருத்துவ சேவைகள்TNTJ ஆம்புலன்ஸ் சேவை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் தொடர்பு எண்கள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ளவும்.\nமொபைல் எண்ணிற்கு CALL செய்ய மொபைல் எண்ணை கிளிக் செய்யவும்.\nவடசென்னை கொடுக்குப்பேட்டை (தெ) +91-98405 35393\nகடலூர் வடக்கு +91-73977 35100\nகடலூர் வடக்கு விருத்தாச்சலம் +91-98436 63413\nசெங்கல்பட்டு கிழக்கு +91-73585 20012\nசெங்கல்பட்டு கிழக்கு காஞ்சிபுரம் +91-98946 08990\nதிருவள்ளூர் மேற்கு +91-98408 75225\nவிருதுநகர் ஆவுடையாபுரம் +91-99408 33303\nவிருதுநகர் இராஜபாளையம் +91-96597 99799\nவிருதுநகர் காரியாப்பட்டி +91-99520 56111\nபுதுக்கோட்டை அறந்தாங்கி +91-85310 01082\nபுதுக்கோட்டை முக்கண்ணாமலைபட்டி +91-74012 52252\nஇராமநாதபுரம் வடக்கு எஸ்.பி. பட்டினம் +91-96881 08108\nநெல்லை மேலப்பாளையம் +91-96262 66161\nதென்காசி புளியங்குடி +91-99655 08108\nதென்காசி கடையநல்லூர் பேட்டை +91-94886 00108\nதஞ்சை தெற்கு முஹம்மதுபந்தர் +91-83001 22555\nதஞ்சை அதிராம்பட்டினம் +91-75388 13388\nதிருவாரூர் வடக்கு +91-74020 46510\nதிருவாரூர் வடக்கு கூத்தாநல்லூர் +91-99428 15058\nகன்னியாகுமரி தேங்காய்பட்டினம் +91-97151 11668\nஇராமநாதபுரம் தெற்கு +91-90421 48108\nஇராமநாதபுரம் தெற்கு கீழக்கரை +91-94881 23108\nஇராமநாதபுரம் தெற்கு பார்த்திபனூர் மேலை +91-63840 54108\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-07-30T08:33:38Z", "digest": "sha1:K5L4W63R3ZUHSFJ3JOPB4KPBIJQOCOJE", "length": 8767, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "வண்டிமேடு கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nபெண்கள் பயான் – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 25/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: தூவா...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 28/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: அமலும்...\nமனித நேயப் பணி – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 28/03/2017 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது. என்ன...\nதனி நபர் தஃவா – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 15/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை...\nபெண்கள் பயான் – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 12/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: எகதுவம்...\nபெண்கள் பயான் – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 18/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: உல...\nபெண்கள் பயான் – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 19/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: இறுதி...\nதனி நபர் தஃவா – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 15/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை...\nபெண்கள் பயான் – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 26/02/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: தூவா...\nபெண்கள் பயான் – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 26/02/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: தூவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/10509--2", "date_download": "2021-07-30T07:29:25Z", "digest": "sha1:TRKKWCOKUGJYNYRTJW4GDJONSI2JJ3UD", "length": 22354, "nlines": 293, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 September 2011 - என் ஊர்! | ஏணி, பாம்புகளுக்கு நடுவில் மனிதர்கள்! என் ஊர் கோடம்பாக்கம் - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் - சென்னை\nஇந்தியப் படகு இனி எல்லைத் தாண்டாது\nஎன் விகடன் - கோவை\nஎங்க அலப்பறைக்கு அளவே இல்லை\nஎன் விகடன் - மதுரை\nபடத்திலும் நிஜத்திலும் நான் பிச்சைக்காரி\nதிரைப்படம் என்பது சமூகக் கண்ணாடி\nஎன் விகடன் - புதுச்சேரி\nஇவருக்கும் தமிழ் என்று பேர்\nஉங்கள் மேக்கப் சைவமா... அசைவமா\nநானே கேள்வி... நானே பதில்\nபோட்டுத் தள்ளியதா போலீஸ் சாதி\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nசோனியா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nவட்டியும் முதலும் - 6\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nமும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர் - சிக்கிய முன்னாள் மேலாளர்\nஇராமநாதபுரம் : `வெடிகுண்டு வீசி மீன்பிடிக்க முயற்சி; 3 மீனவர்கள் கைது\nபாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 530 கிலோ போதைப் பொருள்; பிடிப்பட்ட தலைமறைவு குற்றவாளி\n`கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை..’ - திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது\nஏணி, பாம்புகளுக்கு நடுவில் மனிதர்கள்\n'என் தொட்டில் ஆடியது காரைக்குடி யில். நான் நடைவண்டி தள்ளி நடந்து பழகித் திரும்பிப் பார்க்கும்போது காரைக்குடி பின்னால் போயிருந்தது. எங்கள் குடும்பம் சென்னை வந்திருந்தது. என் தந்தையார் கவிஞர் சாமி பழனியப்பன் காரைக்குடியில் 'வாரச் செய்தி’ என்கிற பத்திரிகையின் ஆசிரியர். தனது 'தென்றல்’ பத்திரிகையில் பணியாற்று வதற்காக அவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் கவியரசு கண்ணதாசன். பட்டணம் என் தந்தையைப் படாதபாடு படுத்தியது.\n'பெரிய இடத்துப் பெண்’ படத்துக்குப் பாடல் எழுதச் செல்லும் வழியில் காரை நிறுத்தி, என் தந்தையை நலம் விசாரித்து விட்டுச் சென்ற பிறகு கவியரசு எழுதியபாடல் தான்:\nஒரு காலத்தில் கோடம்பாக்கம் மாம்பழத் தித்திப்பிலும் மல்லிகை வாசத்திலும் மிதந்துஇருக்கிறது. 'கோடம்பாக்கம் ருமானி மாம்பழங்கள்’ பேர் பெற்றவை. டிரஸ்ட்புரத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கும் மாம்பழங் களைப் பறித்துத் தின்றபடி, படப்பிடிப்புக்குப்போன அந்த நினைவுகளைத் தயாரிப்பா ளர் சங்கிலி முருகன் என்னிடம் சொல்லியிருக்கிறார். அப்போது கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டப்படவில்லை. ரயில்வே கேட்தான். படப்பிடிப்புக்குச் செல்லும் நடிகர், நடிகைகளைப் பார்க்க அங்கே ஒரு கூட்டம் எப்போ தும் காத்திருக்குமாம். வடபழனி வரைதான் பேருந்து. அதற்குப் பிறகு குதிரை வண்டிப் பயணம்தான்.\nகோடம்பாக்கத்தில் இப்போது நான் குடியிருக்கும் வீடு மல்லிகைத் தோட்டமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்குப் பின்னால் நான் படித்த மாநகராட்சித் தொடக்கப் பள்ளி. பெரிய மைதானத்தோடு கூடியது. நான் படிக்கும்போது இது மூன்று பரிமாணங்களைக்கொண்டு இருந்தது. சுற்றி உள்ள குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகள���க்கும் இளைஞர்களுக்கும் இது மாலையில் விளையாட்டுத் திடல். இரவில் பெண்களுக்கு அது வெட்டவெளிக் கழிவறை. விடியற்காலை ஆண்களுக்கும் சிறுவர்களுக்குமானது.\nபள்ளி தொடங்கும் சில மணி நேரத்துக்கு முன் துப்புரவுத் தொழிலாளர்கள் வந்து சுத்தம் செய் வார்கள். பிறகு பிரார்த்தனைக் கூட்டம். 'எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே’ என்று தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது நாற்றம் எல்லாம் மறந்துபோகும். இன்று இந்த நிலை மாறி சுத்தத்தோடு 'சென்னை நடுநிலைப் பள்ளி’யாக உயர்ந்து இருக்கிறது. ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை டிரஸ்ட்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். இப்போது 'பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி’ என்று பெயர் மாறியிருக்கிறது. இதன் வெளிவாசலில் சாவகாசமாக அரட்டை அடித்து நின்று இருக்கிறோம். இன்று வாகனங்களின்இரைச் சலும் புகையும் உறுமல்களும் பயமுறுத்துகின்றன.\nகோடம்பாக்கத்தில் 'பேசும் படம்’ சினிமா பத்திரிகை அலுவலகம் பிரபலம். பவர் ஹவுஸுக்கு 'பேசும் படம் ஸ்டாப்’ என்றே டிக்கெட் கேட்பார் கள். இப்போது பத்திரிகை, அலுவலகம் இரண்டும் மறந்துபோய்விட்டது. இங்கேதான் இரவு 7 மணி அளவில் நடமாடும் அஞ்சலக வாகனம் ஒன்று வந்து நிற்கும். அங்கேயே வரிசையில் நின்று நிறைய பேர் கடிதம் வாங்கி, எழுதி, அஞ்சல் செய்வார்கள். சிறு வயதில் வண்ண வண்ணமாக விதவிதமாக பொங்கல் வாழ்த்து அனுப்பிய நினைவுகள் இப்போதும் இனிக்கிறது.\nஅதற்கு எதிரே கட்டப்பட்டு இருக்கும் மாநகராட்சி வணிகக் கட்டடம் தொடங்கி பவர் ஹவுஸ் அம்பேத்கர் சிலை வரை மணல் கொட்டிய வெற்றுத் திடல். இங்கே பெரியார், எம்.ஜி.ஆர்., கலைஞர் பேசிய கூட்டங்களை மழலை வயதில்என் தந்தையோடு அமர்ந்து கேட்டு இருக்கிறேன்.\nஇன்று பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரில் இருக் கும் காவேரித் தெரு, லோகய்யா நாயுடு காலனிகள் எல்லாம் வயல்களாக இருந்த காலம் இன்னும் என் நினைவலைகளில் இருக்கிறது. கலசா ஒலிப் பதிவுக் கூடத்துக்கும் இசையமைப்பாளர் சிற்பி வீட்டுக்கும் போகிறபோது எல்லாம் அன்றுபார்த்த பச்சை வயல் இன்றும் என்னைப் பின்தொடர்வது போல ஒரு பின்னணியை உணர்கிறேன். என் வீட்டுக்கு எதிரே ஓர் அழகான குடும்பம் இருந்த வீடு, ஓர் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவ மனையாக மாறிவிட்டது. அந்த வரிசையில், மருந் துக் கடை, பள்ளிக்கூடம், ஒலிப்பதிவுக் கூடம் என ஒவ்வொரு வீடும் வேறுவேறு பரிமாணம்எடுத்து இருக்கின்றன. இங்கு இருந்து போன மனிதர்கள் எங்கே, எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஆனால், கோடம்பாக்கம் ஒரு பரமபத சோபன படம்போல இருக்கிறது. ஏணிகளுக்கும் பாம்புகளுக்கும் நடுவில் மனிதர்கள் தாயக் கட்டைகளை உருட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கோடம்பாக்கம் பவர் ஹவுசில் இருந்து வடபழனிக்கு 10 காசுதான் பேருந்துக் கட்டணம். இப்போது மூன்று ரூபாய். ஸ்பெஷல் பஸ் என்றால் ஐந்து ரூபாய். கட்டணம் மட்டுமல்ல; பட்டணமும் நிறைய மாறியிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=player", "date_download": "2021-07-30T06:55:28Z", "digest": "sha1:SSR242KAQXPM2HT5RAO5YIHZU5D5AM7J", "length": 5210, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"player | Dinakaran\"", "raw_content": "\nபுலம்பெயர்ந்தோருக்கான சிலம்ப போட்டி; சிங்கப்பூரில் சாதித்த மயிலாடுதுறை வீரர்: முதல்பரிசை வென்று சாதனை\n20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை: ஒலிம்பிக்கில் ஆடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.. நம்பர் 1 வீரர் ஜோகோவிச் பேட்டி\n41-வது வயதிலும் ஜொலிக்கும் கிறிஸ் கெய்ல்: டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை முதல் வீரராக கடந்து சாதனை..\nமாநில அளவிலான கபடி போட்டி திருவாரூர் மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு\nஉலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களில் எட்டில் எரிய பாகிஸ்தான் வீரர் மாயம்\nஜனவரி மாதத்தின் சிறந்த வீரர் ரிஷப் பன்ட் :ஐசிசி அறிவிப்பு\nதென்கொரியாவில் கேரம் உலகக் கோப்பையில் வெள்ளி வென்ற வீரருக்கு முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு\nமுதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..\nஒரு நாள் போட்டியிலும் பன்ட்டிற்கு இடம்: ஆஸி. மாஜி வீரர் கருத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய பூகம்பம் சிறந்த வீரரை தேர்வு செய்ததிலும் ஆள்மாறாட்ட மோசடி அம்பலம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வீரர் அறிவிப்பில் முறைகேடு: 2ம் இடம் பிடித்தவர் கலெக்டரிடம் புகார்\nபிரமோற்சவ விழாவின் 4ம் நாள் ரத்தின அங்கி சேவையில் வீரராகவர் காட்சி தந்தார்\nபிரமோற்சவ விழாவின் 4ம் நாள் ரத்தின அங்கி சேவையில் வீரராக��ர் காட்சி தந்தார்\nசுப்மான் கில் இந்திய அணியின் மதிப்பு மிக்க வீரர்: கவாஸ்கர் பாராட்டு\nஜம்முவில் பாக். தாக்குதல் இந்திய வீரர் வீர மரணம்\nஉலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மரணம்\nஒரு பாகிஸ்தான் வீரர் கூட இல்லை... ஐசிசி அறிவித்துள்ளது உலக அணியா, ஐபிஎல் அணியா\nஐசிசி வழங்கும் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்றார் 'கிங்'கோலி... தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது\nஇந்திய கிரிக்கெட் அணியின் விதிமுறைகள் வீரருக்கு வீரர் மாறுபடுகிறது: சுனில் கவாஸ்கர்\nபிறப்பு சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி தேசிய ‘சாப்ட்பால்’ வீராங்கனை பலாத்காரம்: 6 ஆண்டாக ‘பிளாக்மெயில்’ செய்தது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13609/?lang=ta", "date_download": "2021-07-30T07:44:06Z", "digest": "sha1:73B2LEXQCXV6OMOI7WOILPPEOCHOF5A4", "length": 2789, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "அன்புள்ள விவசாயிகளே!மலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே? | இன்மதி", "raw_content": "\nமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\nForums › Inmathi › News › அன்புள்ள விவசாயிகளேமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\nமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\n வணக்கம். கடந்த மாதம் நமது பிரதமர் ஒடிஸாவில் ஒரு உரத் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். இந்த செய்தி வழக்கம் போல் ஊடகங்களில் சொல்லப்பட\n[See the full post at: அன்புள்ள விவசாயிகளேமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமேமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/contest/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/49-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_-12-6_-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-30T07:22:01Z", "digest": "sha1:IASNZ62SJWCO5DWDA7NPK6NXS2GU2LSE", "length": 10363, "nlines": 281, "source_domain": "jansisstoriesland.com", "title": "49.காத்திருப்பு_ 12.6_ பாரதி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஉன் மீது கொண்ட பற்றுதலுக்கென\nஆனால் எண்ணம் ஈடேறும் வரை\nNext →நீயே என் இதய தேவதை 22\nநிறைவு_JSL புகைப்படக் கவிதைப் போட்டி\nJSL புகைப்படக் கவிதைப் போட்டி முடிவுகள்\n128. சின்னாபின்னமாய் காதல் சின்னம்_14.17_Mary Naveena\n126. இதழும் இயற்கையும்_8.15_Mary Naveena\nTSC 84. ஊருக்குத்தான் உபதேசம் _ Preethi S Karthik\nநீயே என் இதய தேவதை_44_பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nஇது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/short-stories/nilavathani-short-stories/1-puthusattai-_-short-story-_-nilavadhani/", "date_download": "2021-07-30T08:00:44Z", "digest": "sha1:ERXGQRK3PVVBMNCSUOMRS77C4MQMAWYS", "length": 61667, "nlines": 365, "source_domain": "jansisstoriesland.com", "title": "1. Puthusattai _ Short Story _ Nilavadhani | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\n“அம்மா…அம்மா…இன்னிக்கு ஸ்கூல்க்கு புது ஸ்கெட்ச் பாக்ஸ் கொண்டு போணும்மா…இல்லன்னா மிஸ் வெளில நிப்பாட்டுவாங்க மா…நேத்திக்கே கொண்டு வர சொன்னாங்க …இன்னும் வாங்கலம்மா நீங்க,” என்று சிணுங்கினான் நான்காவது படிக்கும் கோபிராஜன்.\n“டேய் ராஜா…நேத்திக்கே போயி உங்க தாத்தா கிட்ட கேட்டு வாங்க சொன்னேன்ல…நீ போகாம இருந்துகிட்டு இப்ப என்னைய குத்தம் சொல்றியா…போடா போ…அவர கூப்பிட்டு கிட்டு போய் தேவையானத வாங்கிகிட்டு ஸ்கூல் க்கு கெளம்பு” என்றாள் லலிதா.\n“ அம்மா…நான் நேத்தே தாத்தாகிட்ட கேட்டேன்மா…ஆனா…”\n“என்னடா இழுக்கற…தாத்தா என்ன சொன்னார்…வாங்கி தரமாட்டேன்னு சொல்லிட்டாரா\n“ இல்லம்மா…அது வந்து…தாத்தா கிட்ட பணம் இல்லையாம்மா…பேப்பர் க்கு குடுக்க மட்டும்தான் மா காசு இருக்காம்…அதான்…என்று ராஜா இழுக்கவும்,\n“என்னது காசு இல்லையாமா…அப்படின்னா ரூபாயா வச்சிருப்பார்…அதுல வாங்கி தர சொல்லுடா என்று கத்தினாள்.\nகோபாலன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து பொருளாதார நிலையை காரணம் காட்டி வேலையிலிருந்து கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டவர்.ஒய்வு பெற்றபோது கிடைத்த பணத்தில், முக்கால் பாகம் மகன் எடுத்து கொண்டான்…மீதி கால் பாகத்தை பாங்க்கில் போட்டு வைத்து வட்டி பணத்தை எடுத்து அவரது செலவுகளை பார்த்து கொள்வார்.\nகோபாலனின் மனைவி கோதையின் கட்டாயத்தின் பேரில் தான் அந்த பணத்தை இவர் பெயரில் பிக்ஸ்செட் டெபாசிட்டில் போட்டது…அவருக்கு மருமகளின் குணம் ஓரளவு தெரியும்.அதனால் தான் அப்படி செய்தார்.\nகோதை உயிருடன் இருந்த வரையில் கோபாலனின் வாழ்வும் நன்றாக தான் இருந்தது.ஆனால் அவர் மறைவிற்கு பின் எல்லாம் தலை கீழாகி விட்டது.காலை காபி ஒன்பது மணிக்கு தான் கிடைக்கும். சாப்பாடு பதினொரு மணி தாண்டிவிடும்…அப்புறம் மதிய சாப்பாடு நினைத்தாலும் சாப்பிட இயலாது…நேரங்கெட்ட நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவதால் அஜீரண கோளாறு வேறு…மகனிடம் சொல்லி அவர்களுக்கிடையில் மன வேறுபாடு வருவதை விரும்பாததால் அவன் காதுக்கு இது வரை சொல்லவில்லை.\nஆனால் லலிதா இதில் கெட்டி…எல்லாவற்றையும் கோபாலனின் தலையில் போட்டு விடுவாள்.\nகணவன் மகேஷ், அப்பாவுக்கு காபி குடுக்க வில்லையா என்றால் “மாமா இப்பல்லாம் காபி குடிக்கறத விட்டுட்டாருங்க…சரி வயசு காலத்துல பித்தம் உருவாக்குற காபி எதுக்குன்னு நானும் வற்புறுத்தலங்க” என்பாள்\n“ நாந்தான் கோபிக்கு வேண்டியத வாங்கிட்டு வரேனே…அப்புறம் எதுக்கு அப்பாகிட்ட சொல்ற என்று கேட்டால்,” நான் எங்கே சொன்னேன்…பேரன் கேட்கிறான்…தாத்தா வாங்கி தரார்…என்பாள்.\nஇப்படி எதிலுமே அவளை குற்றப் படுத்தாவண்ணம் பார்த்து கொள்வாள் லலிதா.அவளை பொறுத்த வரையில், மாமனாரிடம் உள்ள பணம் அவருக்கு எதுக்கு…அதை தன் மகனுக்கு செலவளிக்கட்டுமே என்று நினைப்பாள்.\nஇப்படி அவரிடம் உள்ள வட்டி பணம் முழுமைக்குமே ஏதாவது செலவு உருவாக்கி விடுவாள் லலிதா…கோபாலனும் சில சமயம் அவர் பிரஷர், சுகர் மாத்திரைகள் வாங்க கூட பணமின்றி வாங்காமலே விட்டு விடுவார். இதனால் அவரது உடல் நிலையும் மோசமாகி தான் வருகிறது.இத்தனைக்கும் மகேஷ் நல்லதொரு கம்பெனியில் மென்பொருள் துறையில் தான் இருக்கிறான்.சம்பாத்தியத்திற்கும் குறைவு கிடையாது.ஆனால் லலிதாவின் மனநிலை, இவருக்கு எதற்காக பணம் என்ற அளவிலே தான் இருந்தது.\nகோபாலன் எதுவும் சொல்ல மாட்டார்.தினமும் வாக்கிங் அருகிலுள்ள பூங்காவில். அங்கே சில நண்பர்கள் அவர் வயதையொத்தவர்கள்…\nஅதோடு அங்கே சுண்டல் விற்பதற்காக வரும் ஒரு குட்டி பையனும் அவருக்கு நண்பனே…பலநாட்கள் அவனை கவனித்து வந்தார்.சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்திற்கு பூங்காவினுள் வருவான்…அவன் சட்டை தூய்மையாக இருக்க��ம்.ஆனால் ஒட்டு போடாத இடமே இல்லை எனலாம். ஒருநாள் அவன் சுண்டல் விற்பதை பார்த்துவிட்டு,\n“ஏன்பா, படிக்கிற வயசுல இப்படி சுண்டல் விக்கிறாயே…பள்ளிக்கூடம் போலாமில்ல” என்று கேட்டார்\nஅவன், “பள்ளிக்கூடம் போகிறவங்க சுண்டல் விக்க கூடாதுன்னு சட்டம் இருக்கா தாத்தா “என்று எதிர்கேள்வி கேட்டான்.\nஅவன் கேட்ட தோரணை புன்னகையை ஏற்படுத்த,\n“என் பேரு கோபாலன் , உன் பேரு என்ன” என்றார் பெரியவர்\n“என் பேரு விவேகானந்த் தாத்தா, அதெப்படி என்கிட்டே பேரை கேக்க முன்னாடியே உங்க பேர சொல்லிட்டு கேக்கறீங்க” என்று கேட்க,\n“நான் உன் பேரை கேட்டவுடனே நீ அடுத்து என் பேரை தான் கேட்ப,அதான் நானே முந்திக்கிட்டு சொல்லிட்டேன்” என்றவர் “சரி…எனக்கு ஒரு பொட்டலம் குடு…வெங்காயம் லாம் போடாம குடு “ என்று வாங்கி கொண்டார்.\nஅப்படி தினமும் பரிச்சயமான புன்னகையோடு ஓரிரு நிமிடங்கள் பேசி கொள்வார்கள். அப்படி ஒருநாள், விவேக்கின் வியாபாரம் சீக்கிரம் முடிந்துவிட்டதால் அவனை அருகில் அழைத்து, அவன் குடும்பம் குறித்து மேலும் விவரம் கேட்டார் கோபாலன்.\nவிவேக்கிற்கு தாய் மட்டுமே…அவரும் உடல்நிலை சரியில்லாதவர்.\nசில வீடுகளில் வேலை பார்த்து விவேக்கை படிக்க வைத்தார்.இப்போது உழைக்க உடல் ஒத்துழைக்க வில்லை…எனவே குடும்ப சூழலால் அவனும் மாலை வேளையில் இப்படி சுண்டல் விற்று பணம் சம்பாதிக்கிறான்…காலையில் பேப்பர் போடுவதாகவும் கூறினான்.\nவிவேக் பெயருக்கேற்ப புத்திசாலி…டக்கென்று பிடித்து கொள்வான். சுண்டல் விற்க வரும்போதே, சிலசமயம் புத்தகமும் கொண்டு வந்து படிப்பான்…அங்குள்ள விளக்கு வெளிச்சத்தில்…ஐந்தாம் வகுப்பு படிக்கிறான் விவேக்… கோபாலன் அவனுக்கு கணக்கு, அறிவியல் பாடங்களில் சந்தேகம் இருந்தால் சொல்லி கொடுப்பார்.இப்படி அவர்களது நட்பு வளர்ந்தது…\nபார்க்கிற்கு வரும் கோபாலனின் நண்பர்கள் சற்றே வசதியானவர்கள்தான் ஆனால் கோபாலனின் வீட்டுக்குள் நடப்பது மற்றவர்களுக்கு தெரியாது…அவர்கள் வீட்டு நிலையின் உண்மை நிலவரமும் தெரியாது…எனவே அவர்களிடம் உதவும்படி சொல்வதில்லை…அத்தோடு அவர்கள் இந்த சிறு பையனிடம் பேசுவதும் இல்லை…\nஆனால், கோபாலனின் நெருங்கிய தோழன் சபேசன் மட்டும் கோபாலனின் கருத்திற்கு ஒத்து போவார்…என்றாலும் அவரது நிலை அந்தோ பரிதாபம்…கோபாலனின் நிலையை விட அவரது நிலை ரொம்ப மோசம்…ஏனெனில் அவருக்கு வருமானம் ஏதுமில்லை…அவரிடம் போய் என்ன உதவி கேட்க முடியும்…\nகோபாலனுக்கு விவேக்கிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்…அதனால் வீட்டிற்கு பேப்பர் போட சொல்லி சொன்னார். அதற்கும் லலிதா கத்தினாள்.\n“ஏற்கனவே ஹிந்து பேப்பர் வாங்குறோமே அது பத்தாதா…இப்ப எதுக்கு தமிழ் பேப்பர் “ என்று சொல்லவும் கோபாலன் தானே அந்த பேப்பருக்கு பணம் கொடுத்து விடுவதாகவும் கூறி விட்டார்.\nவிவேக்குக்கு ஒரு புது டிரஸ் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை கோபாலனுக்கு இருந்தது.ஆனால் பணம்…விவேக்கிடம் கூட புது சட்டை பற்றி கேட்கும் போது, அவன் கண்ணில் ஒரு நொடி தோன்றிய மின்னல், அவன் மனதில் இருக்கும் ஆசை புரிந்தது…\n“வாங்கனும்னு தோணும் தாத்தா…ஆனா எனக்கு பள்ளிக்கூட பீஸ், புக்ஸ் எல்லாம் ஸ்கூல் பாத்துக்குது…ஆனா அம்மாவ நான் தானே பாத்துக்கணும்…இப்போ நான் சம்பாதிக்கிறதுல அம்மாக்கு மாத்திரை வாங்கவே பத்தாது தாத்தா…அப்புறம் நான் எப்படி தாத்தா புது சட்டை வாங்கறது…அதோட மத்தவங்க போட்ட ட்ரெஸ் வாங்கி போடறதுலையும் எனக்கு விருப்பமில்லை தாத்தா…ஏன்னா…என்று ஆரம்பித்துவிட்டு அங்குமிங்கும் கண்கள் அலைபாய, கண்களில் நீர் நிரம்ப தொடங்கியது…\nஅதை பார்த்த கோபாலன், “விவேக் என்னப்பா…வேணாம் விவேக்…சொல்ல கஷ்டமார்ந்தா விட்ருப்பா…”\n“இல்ல தாத்தா…அது வந்து,…நா யார்கிட்டயாவது சட்டை வாங்கி போடும்போது மத்த பசங்க ஓசி சட்டை… அடுத்தவங்க போட்ட சட்டையை இவன் போடராண்டா…அப்படின்னு கேலி பண்றாங்க தாத்தா…எல்லாமே இவனுக்கு ஓசி அப்படின்னு சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு தாத்தா…அதான்…டீச்சர் குடுத்தப்ப கூட நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்…” என்றான் விவேக்.\nஇதை கேட்டதும் கோபாலன் நெகிழ்ந்து விட்டார்… இந்த மாதமாவது சுகர் மாத்திரைகள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தார் கோபாலன்…ஆனால், விவேக்கின் பேச்சை கேட்ட பின்பு எப்படியாவது அவனுக்கு ஒரு சட்டை வாங்கி குடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டார்.\nஅன்று ஏனோ விவேக்கின் முகம் வாட்டமாயிருந்தது…சரி அவன் வியாபாரம் முடித்து வரட்டும் என்று காத்திருந்த கோபாலன் மெதுவாக விவேக்கிடம் பேச்சு குடுத்து “என்னடா கண்ணா …ஏதும் பிரச்சனையா ஏன் டல்லா இருக்க என்றார்.\n“ப்ச் …ஒண்ணுமில்லை தாத்தா…அம்மாக்கு மூச்சிறைப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு…அவங்க நா எவ்ளோ சொல்லியும் கேக்காம பஞ்சு கம்பனிக்கு வேலைக்கு போயிருக்காங்க தாத்தா…அது தூசி பட்டதும் அவங்க இழைப்பு அதிகமா ஆகிடுச்சு…இப்போ ஆஸ்பத்திரிக்கு கூட்டி போயிட்டு தான் இங்க வரேன்”\n“என்னடா…அம்மா எதுக்கு திடீர்னு வேலைக்கு போனாங்க “\n“அது தாத்தா…அடுத்த வாராம் எனக்கு பிறந்த நாள் வருது…அம்மாக்கு எனக்கு ஒரு டிரெஸ் எடுத்துகுடுக்க ஆசை…அதான் காசு வேணும்னு எனக்கு தெரியாம வேலைக்கு போயிருக்காங்க…இப்ப பாருங்க ரொம்ப உடம்பு முடில தாத்தா…”என்றான் குரல் கம்ம…\n“சரிடா எல்லாம் சரி ஆகிடும் “ என்று அவனை தேத்தியவர்,அவன் பிறந்த தினம் என்று என கேட்டார்.அவனோ,” அட போங்க தாத்தா…நான் அத எல்லாம் கொண்டாட முடியுமா…விடுங்க தாத்தா…”\nவிடாமல் அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டார் கோபாலன்.அப்போதே அவன் பிறந்த நாளன்று புது சட்டை வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்றும் தீர்மானித்தார்.\nஆனால், அன்று இரவே கோபாலனுக்கு பி பி அதிகமாகி சுயநினைவின்றி போய் விட்டார்.சுகரின் அளவும் கூடவே அவரது நிலை மோசமடைந்தது.\nலலிதா இதை கவனிக்க வில்லை…கோபி வழக்கம் போல் தாத்தாவிடம் வந்தவன், எழுப்பினான்…அவரிடம் அசைவில்லாததை கண்டவன் தாயிடம் சென்று கூற…அவளோ காலை நேர பரபரப்பில், “போடா…எல்லாம் எழுந்துக்குவார்…போ போய் நீ உன் வேலைய பாரு…ஸ்கூல் கு கெளம்புற வழிய பாரு…” என்று விரட்டவே அவனும் சென்று விட்டான்.\nஅன்று ஒரு மீட்டிங் கான்சல் ஆனதால் சீக்கிரமாகவே மகேஷும் வீட்டிற்கு வந்து விட்டான். “லல்லி , அப்பா எங்கே ஆளையே காணோம்…இந்நேரம் தூங்க மாட்டாங்களே…என்ன ஆச்சு “என்றதும் தான் லலிதாவிற்கு மகன் காலையில் சொல்லியது நினைவிற்கு வந்து பதட்டம் ஏற்பட்டது…”அது…தெரிலங்க…இதோ பாக்கறேன்…”என்றவள் கோபாலன் படுத்திருக்கும் இடம் சென்று பார்க்க, அப்படியே படுத்த வண்ணம் இருந்தார்… அவரை லேசாக தொட்டு அசைத்து “மாமா மாமா ” என்று சத்தம் கொடுத்தான் அசைவில்லை .பயந்து போனவளாக , “ மகேஷ் , இங்க வந்து பாருங்க…மாமா உணர்வில்லாமல் படுத்திருக்கார்…” என்று கூற வேகமாக வந்த மகேஷ் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். வாசலுக்கு வருகையில், சபேசன் எதிர்பட…\n“தெரில அங்கிள���…அப்பா சுயநினைவு இல்லாம இருக்காங்க…அதான் வழக்கமா போற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போறேன்…நீங்க அங்க முடிஞ்சா வாங்க “என்றவன் காரை கிளப்பினான்.\nவீட்டுக்குள் நுழைந்த சபேசன் எதிர்பட்ட லலிதாவை பார்த்து “என்னம்மா ஆச்சு அவனுக்கு…என்று தயங்கி தயங்கி கேட்டார்.\nலலிதாவிற்கு சபேசனை பிடிக்காது…ஆனால் ஏற்கனவே குற்ற உணர்வில் தவித்து கொண்டிருந்த லலிதாவிற்கு அன்று ஒன்றும் தோன்றவில்லை…”அது…மாமா…காலயில இருந்து எந்திரிக்கல…இல்ல இல்ல.நான் வேலையில கவனிக்கல…அது இப்படி…இப்படி ஆகும்னு நினைக்கல…”என்று தடுமாறியவளை பார்த்து சபேசனுக்கு அவள்பால் இரக்கம் தோன்றியது…\n“சரிம்மா…அவனுக்கு ஒன்னும் ஆகாது…சரி ஆயிடுவான்.நான் போய் பாக்கறேன் “ என்றவர் தான் வந்த வேலையை முடிப்பதா வேண்டாமா என்று குழப்பத்தோடு நடக்க தொடங்கினார்…\nநாளை விவேக்குக்கு பிறந்தநாள்…அதற்காக பணம் கொடுத்து சபேசனை ஒரு புது ஆடை எடுத்து வரும்படி கோபாலன் சொல்லியிருந்தார்.அதை வாங்கி கொண்டு, கொடுத்து விட்டு போவோம் என்று தான் நேராக கோபாலன் வீட்டிற்கே வந்தார். வந்த இடத்தில் தான் விஷயம் தெரிந்தது.\nசரி, ஹாஸ்பிடல் செல்வோம் என்று எதிர்பட்ட பஸ்ஸில் ஏறி ஹாஸ்பிடல் செல்ல, அங்கே கோபாலன் மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது…காலையிலேயே உணர்வு தப்பியிருக்க வேண்டும் என்றும் இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் என்றும் டாக்டர் கடிந்து கொண்டார்.ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டார் கோபாலன்…சுகர் ஏகத்துக்கும் ஏறி இருக்கவே மீண்டும் டாக்டர் மகேஷை அழைத்தார்.”என்னப்பா…உங்க அப்பா சுகர் மாத்திரை, பிரஷர் மாத்திரை போடறாரா இல்லையா…இப்படி ரெண்டுமே ஹையா இருக்கற வரை நீ என்ன பண்ணின…ஒழுங்கா கவனிக்கறது இல்லையா…”\n“அது வந்து டாக்டர்…அப்பாவே எல்லாம் பாத்துப்பாங்கன்னு…\n“அது சரி…இந்த காலத்து பசங்க எல்லாரும் இப்படி இருங்க…சரி இன்னும் 2 4 மணிநேரம் கழிச்சு தான் ஏதும் சொல்ல முடியும்…மைல்டா அட்டாக் வந்து தான் இப்படி அன்கான்ஷியஸ் ஆகிருக்கு…பட் பை காட்ஸ் கிரேஸ், திரும்ப அட்டாக் வராம இருந்தா தான் எதுவுமே சொல்ல முடியும்…” என்று கூறி விட்டு டாக்டர் நகர்ந்தார்.\nமகேஷ் நிலை கொள்ளாமல் தவித்தான். அதற்குள் சபேசன் அங்கே வந்து சேர, அவரிடம் விவரம் கூறியவன் “அங்கிள், அப்பா மாத்திரை எல்லாம் போடுவாங்க தானே…அப்புறம் எப்படி…என்று அவரிடமே விவரம் கேட்டான்.\nஎன்ன சொல்லுவார் சபேசன்…ஆனாலும்…இது மருத்துவம் எதையும் மறைப்பது தவறு என்று நினைத்து, “ இல்ல மகேஷ்…கோபால் மாத்திரை ரெகுலரா சாப்பிடறதில்லை…ஏன்னா அவனுக்கு சில நேரம் மாத்திரை வாங்க பணம் இருபதில்லை என்று கூற,\n“வாட்…என்ன அங்கிள் என்ன சொல்றீங்க…அப்பாவோட வட்டிப்பணம் முழுசுமே அவங்க மருந்து மாத்திரை தானே வாங்கறாங்க…அப்புறமென்ன அங்கிள்…பத்தலன்னா என்கிட்டே கேட்டிருக்கலாமே…என்று கூற\nஅவனை முறைத்தார் சபேசன்,”மகேஷ்…உன்னை பொறுத்தவரை நீ அப்படி நினைச்சா அதுக்கு கோபால் என்ன செய்வான்…”\n“இல்லப்பா…கோபாலன் ரொம்ப நாளாவே மாத்திரை வாங்கறதில்ல பா… எல்லா பைசாவும் செலவாகிடுது பா அவருக்கு…”\n“அவருக்கு இத தவிர வேற என்ன செலவு அங்கிள்…”\n“இதை சொல்றேன்னு என்னை நீ தப்பா நினைக்காத மகேஷ்…அவருக்கு மாத்திரை வாங்கறத தவிர மத்த செலவுகள் அதிகம் பா…உனக்கு தெரிஞ்சிருக்க நியாயமில்லைன்னு சொல்ல மாட்டேன்.ஆனா நீயும் ஒரு காரணம்…வீட்டுல என்ன நடக்குதுன்னு நீ தெரிஞ்சிருந்துருக்கணும்…\nஏன்னா… உன் மகன் கோபிக்கு ஸ்கூல் ல குடுக்கற ப்ராஜெக்ட் வொர்க் முழுசுக்கும் பட்ஜெட் உங்க அப்பாவோடதுன்னு உனக்கு தெரியுமாகோபி திடீர்னு ஸ்நாக்ஸ் கேட்டா அத வாங்கி குடுக்கறது உங்க அப்பான்னு உனக்கு தெரியுமாகோபி திடீர்னு ஸ்நாக்ஸ் கேட்டா அத வாங்கி குடுக்கறது உங்க அப்பான்னு உனக்கு தெரியுமா இவ்ளோ ஏன் , பூக்காரங்க , காய்கரிகாரங்க யாராச்சும் உன் வீட்டுல வந்து காசு கேட்டா அதுக்கு ஸ்பான்சர் உங்க அப்பாதான் மகேஷ்…உன் மனைவிய நான் குறை சொல்லல பா…அவ நல்லவ தான்…ஆனா, வயசான காலத்துல இவங்க கைல எதுக்கு வீணா காசுன்னு நெனைக்கறா போல…அதான், கோபாலன் மாத்திரைகள நிறுத்திட்டான்…”\nஇதை கேட்ட மகேஷ் செய்வதறியாது திகைத்து நின்றான்…தன் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் தனக்கே தெரியவில்லை…தன் தந்தைக்கு தான் செய்யாவிட்டாலும் அவர் பணத்தையும் தன் குடும்பமே சுரண்டியிருக்கிறது என்று தெரிந்து நொந்து போனான் அவன்…\nஅந்த நேரம் பார்த்து லலிதா, கோபியை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடலை வந்தடைய மகேஷின் வருத்தம் கோபமாக மாறி லலிதாவிடம் கத்த தொடங்கினான்…\n“ ஏய் , நான் உனக்கு சம்பாதிச்சு போடறது பத்தாதுன்னு நீ எங்�� அப்பாகிட்ட உள்ள காச எல்லாம் பிடுங்கிருக்க…ஏன் இப்படி பண்ண…உனக்கு நான் எதுமே செய்யாட்டியோ அல்லது பணம் நமக்கு ஒரு பிரச்சனையா இருந்தாலோ நீ செஞ்சத நியாய படுத்த முடியும்…ஆனா நீ…ச்சே…”\n“சாரி மகேஷ்…நான் வேணும்னு செய்யல …அது அவருக்கிட்ட பணம் நிறைய இருக்கும்னு தான்…”\n“அவர்கிட்ட உள்ள பணத்த பத்தி உனக்கென்ன…ஏன் உங்க அப்பாக்கு நீதானே எல்லா மருந்து செலவும் பாக்கற…அத நான் எதாச்சும் சொல்லிருக்கேனா…ஆனா எங்க அப்பாவ நீ …\nஇதற்குள் கோபி ,ஐ சி யு வில் இருந்த தாத்தாவை கண்ணாடி வழியே பார்த்தவன், விழிகளில் கண்ணீர் சுரக்க “அப்பா தாத்தாக்கு என்னாச்சுப்பா…காலையிலேயே அவர் எந்திரிக்கல பா…நான் அம்மாகிட்ட சொன்னேன் பா…ஏம்ப்பா தாத்தாக்கு மூக்குல எல்லாம் டியுப் மாட்டிருக்கு…எப்போப்பா எந்திப்பார் தாத்தா…எனக்கு பேசணும் பா…தாத்தா பண்ணி குடுத்த ப்ராஜெக்ட் புல் மார்க் பா எனக்கு…” என்று தொடர்ந்து பேசினான் கோபி…\nஅவன் பேசிய மற்ற எதுவும் காதில் விழவில்லை மகேஷிற்கு…காலையில் தாத்தா எழவில்லை, அம்மா கிட்ட சொன்னேன் என்று கோபி சொன்னதுமே லலிதாவை முறைத்தவன் , அவளிடம் பேசவில்லை…இனி என்னாக போகிறது என்ற ரீதியில் ,சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான் மகேஷ்…\nஅதற்குள் ஒரு நர்ஸ் வந்து, “சார், பேஷன்ட் கு நினைவு வந்திருக்கு…யாராச்சும் ரெண்டு பேர் மட்டும் உள்ளே போங்க…ஆனா பேச்சு குடுக்காதிங்க “என்றாள்\nஉடனே எழுந்த மகேஷ் உள்ளே விரைய, பின் தொடர்ந்த லலிதாவை எரித்து விடுவது போல பார்த்தான்.அவள் பின் தங்கவும்…சபேசன் அவனோடு சென்றார்.\nதானும் வருவேன் என்ற கோபியிடம், அப்பா போய் பாத்திட்டு வந்து உன்ன கூட்டி போறேன் பா…” என்று சொல்லி விட்டு சபேசனோடுஉள்ளே சென்றான் மகேஷ்.\n“அப்பா…அப்பா என்று அழைக்க, மெதுவாக கண் திறந்த கோபாலன் மகனை பார்த்து அழாதே என்று செய்கை செய்தார் பின்பு விழிகளை சுழற்சியவர் , சபேசனையும் பார்த்து மெல்ல சிரித்தார். அவரை அருகில் அழைத்து, வி …வி…என ஆரம்பிக்க , சபேசன் கையிலிருந்த பொட்டலத்தை காண்பித்தார்.அதை பார்த்ததும் முகம் மலர்ந்த கோபாலன்,சோர்வோடு கண்களை மூடி திறந்தார்.\n“அப்பா…என்ன மன்னிச்சிடுங்க பா…நீங்க மாத்திரை சாபிடலன்னு இப்ப டாக்டர் சொல்லி தான்பா எனக்கு தெரிஞ்சுது…சாரிப்பா…உங்கள் நா கவனிக்காம விட���டது தப்புதான் பா…ஏன்பா…என்கிட்டே நீங்க கேட்டிருக்கலாமே…ஏன்பா…இப்படி பண்ணினீங்க…”\nஅவன் தலையை தடவிய கோபாலன், ஒண்ணுமில்ல மகேஷ் எல்லாம் சரி ஆய்டும்… சபேசா…அத விவேக் கிட்ட குடுத்து போட்டுகிட்டு நாளைக்கு வர சொல்லு…நான் அவன பாக்கணும் என்றார்.\nசரி என்று தலையாட்டிய சபேசன், இப்போதே கொடுத்து விட்டு ஆஸ்பிடலுக்கு வந்துவிடுவோம் என்று நினைத்து பூங்காவிற்கு விரைய, எதிரிலேயே விவேக் எதிர்பட்டான்.\n“என்ன தாத்தா, நம்ம பிரெண்ட் எங்கே நீங்க மட்டும் வாரிங்க… “\n“அது…ஒன்னுமில்லடா…அவனுக்கு லேசா உடம்பு சரிஇல்லை…அதான் உன்னோட பிறந்தநாள் பரிச குடுத்துட்டு வர சொல்லி இங்க அனுப்பினான்…இந்தா…இத போட்டுக்கிட்டு நாளைக்கு உன் பிரெண்ட் வீட்டுக்கு வந்திடு…சரியா “\nடிரெஸ்ஸை பார்த்ததும் விவேக்குக்கு சந்தோஷம் பிடிபடவில்லை…ஆனாலும் “ நாந்தான் வேணாம்னு சொன்னேனே தாத்தா …எதுக்கு இது…” என்றவனின் கண்கள் பளிச்சிட்டது…கண்களில் நீர் தழும்ப ஆசையாக ஒரு முறை ஆடையை வருடியவன் ”சரி தாத்தா…நான் நாளைக்கு வரேன்…என் பிரெண்ட் உடம்ப பாத்துக்க சொல்லுங்க தாத்தா…ரொம்ப தேங்க்ஸ் தாத்தா…”என்றவன் குதித்துக் கொண்டு ஓடினான். சிறிது தூரம் சென்றவன் திரும்பி வந்து “தாத்தா என் பிரெண்ட் கு ஒன்னும் பயமில்லையே…” என்றான்.\nஅவன் பாசத்தை பார்த்த சபேசன் ,”ஒன்னுமில்லடா விவேக்…அவன் சரி ஆகிடுவான்…நாளைக்கு உனக்கு வாழ்த்து சொல்லணுமில்ல …அதுக்கு அவன் நாளைக்கு வீட்டில் இருப்பான்…நீ வா என்ன” எனவும்\nபோன மகிழ்ச்சி மீண்டும் முகிழ்க்க, “சரி தாத்தா என்று துள்ளிக்கொண்டு ஓடினான் விவேக்.வீட்டிற்கு வந்தவன், மருத்துவ மனையிலிருந்து வந்த தாயிடம் சட்டையை காண்பித்தான்.\n“அம்மா இங்க பாருங்க…இப்படி ஒரு சட்டை எடுக்க தானே நீங்க வேலைக்கு போனீங்க…இப்போ பாத்திங்களா…எனக்கு, நான் அடிக்கடி சொல்ற என்னோட தாத்தா பிரெண்ட் எடுத்து குடுத்திட்டாங்க…” என்று ஆர்ப்பரித்தான்.\nமகனின் மகிழ்ச்சியை பார்த்த தாயும் சந்தோஷத்தோடு மகனை அணைத்து கொண்டார்.\nஅன்று இரவு முழுதுமே விவேக் தூங்க வில்லை…தன் அருகில் சட்டையை வைத்து கொண்டு தடவுவதும், பிரித்து பார்ப்பதுமாய் இருந்தான்.அதைப்பார்த்த அவன் அன்னை வேதனையையும் அதே சமயம் பிறந்தநாள் அன்றாவது அவன் நல்ல உடுப்பு அணிகின்��ானே என்ற திருப்தியோடும் பார்த்துகொண்டிருந்தார்…\n“ அம்மா இந்த கலர் இதுக்கு முன்னால நான் போடல இல்லம்மா “\n“ நாளைக்கு ஸ்கூல்ல எல்லாரும் என்னையே பாப்பாங்க இல்லம்மா “\n“ நல்லவேளைம்மா நாளைக்கு யுனிபார்ம் போடற நாள் இல்லை…”\n“ அம்மா…யாராச்சும் இது ஏதுன்னு கேட்டா என்னம்மா சொல்றது…”\n“ ப்ச்…பரவால்லம்மா…தாத்தா குடுத்ததுன்னே சொல்றேன் சரியா…”\n“ அம்மா எனக்கு இது நல்லாருக்குமாம்மா”\n“இப்பவே போட்டு பாக்கட்டுமா …என்னம்மா ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க…” என்று சிணுங்க,அவன் தாயோ, “டேய் விவேக்…நான் உன் முகத்துல உள்ள சந்தோஷத்த ரசிக்கிறேண்டா…என் பிள்ளை இவ்வளவு நாள் கழித்து உண்மையான சின்ன பையனா நடந்துக்கறத பாக்கறேன் டா பையா…இந்த சந்தோஷத்த குடுத்த அந்த பெரியவர் வீட்டுக்கு நானும் நாளைக்கு வரேண்டா…அவருக்கு நன்றி சொல்லணும் …என்னையும் கூட்டிட்டிட்டு போறியா “ என்றார்.\nஅதைகேட்ட விவேக், “சரிம்மா…கண்டிப்பா கூட்டி போறேன்”\n“சரி டா கண்ணா இப்ப போய் தூங்கு…காலையில எந்திரிக்கனுமில்ல…போ போய் படு”\n“சரிம்மா என்று படுத்தவன் மீண்டும் எழுந்து வந்து அந்த உடையை தன் பக்கத்தில் வைத்து கொண்டுதான் தூங்கினான்.\nபொழுது அழகாக புலர்ந்தது…விடியலிலேயே எழுந்து விட்டான். எங்கே\n“அம்மா, நான் கெளம்பிட்டேன் மா…ட்ரெஸ் நல்லருக்காம்மா” என்று முகமெங்கும் புன்னகை பரவ கேட்டான் விவேக்.\nவிவேக்கை பார்த்து கண்களில் நீர் நிறைய, அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு,”அழகா இருக்குப்பா…இந்தா இந்த காப்பிய குடிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு அப்புறமா பேப்பர் போட போ…சரியா…”\nசரிம்மா என்றவன், சுறுசுறுப்பாக கிளம்பி கோவிலுக்கு சென்று முதலில் தாத்தாவின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்து விட்டு தன் வேலையை துவங்கினான்.\nமுதலில் தாத்தா வீட்டிற்கு போகலாம் என்ற நினைத்ததை மாற்றி, எல்லாருக்கும் போட்டு விட்டு அம்மாவை கூட்டிக்கொண்டு கடைசியாக போகலாம் என்று எல்லோர் வீட்டுக்கும் உற்சாகமாக பேப்பர் போட தொடங்கினான்.\nமளமளவென்று வேலையை முடித்தவன், அம்மாவை கூட்டிக்கொண்டு தாத்தா வீட்டுக்கு வந்தான். எப்பொழுதும் வாசலில் இருக்கும் தாத்தாவைக் காணோமே என்று நினைத்தவாறே, வாசலுக்கு வந்தான்.கதவை தாண்டி உள்ளே செல்ல நினைத்தவன் , சபேசன் வேகமாக உள்ளே வரு��தை பார்த்து வாசலிலேயே நின்றான்.\n“தாத்தா, கோபால் தாத்தா எங்கே இதோ நான் புது சட்டை போட்டுக்கிட்டு வந்திட்டேன் தாத்தா…நல்லாருக்கா” என்று புன்னகை ததும்ப கேட்டான்.\nஅவனை வேதனையோடு பார்த்த சபேசன், அவன் தோளில் கை போட்டு அணைத்துகொண்டு, அவன் தாயை ஒரு சிறு தலையசைவால் உள்ளே வர சொல்லி கூட்டி சென்றார் சபேசன்.\nஉள்ளே செல்ல செல்ல, ஹாலில் இருந்த கூட்டத்தை பார்த்து,“என்ன தாத்தா, என்ன ஆச்சு என்று ஒரு பரிதவிப்போடு அவர் முகத்தை ஏறிட்டான் விவேக்…\nஅதற்குள் விவேக்கின் தாய்க்கு ஓரளவிற்கு புரிய தொடங்கியது…ஐயோ என்று இருந்தது அவருக்கு…மகனின் கையை பற்றி கொண்டார்.\nஅங்கே கோபாலனை நடுநாயகமாக கிடத்தியிருந்தார்கள். அவரது உயிர் கூட்டை விடுத்து பறந்து நான்கு மணி நேரமாகி இருந்தது.சிவியர் ஹார்ட் அட்டாக் என்றார்கள்…ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம்…உயிர் என்னும் சொந்தம் அவரை விட்டு நீங்கி விட்டது.\nவிவேக் அப்படியே சிலையாக நின்றான்.கண்ணில் நீர் வரவில்லை…மெல்ல அவரது அருகினில் சென்றான்…பேப்பரை அவர் காலடியில் வைத்தான்.பார்த்தான்…பார்த்து கொண்டே இருந்தான்…அவனருகில் வந்த கோபி, அழுது கொண்டே “விவேக் அண்ணா…தாத்தா நேத்திலேர்ந்து இப்படி தான் தூங்கறாங்க…இனிமேல் வரமாட்டாங்களாம் “ என்றான்.அப்பொழுதும் அவனிடம் அசைவில்லை.\nமெல்ல நகர்ந்த விவேக் சபேசனை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தான்… தான் போட்டிருந்த சட்டையை மெல்ல கழற்றி தாத்தாவின் மீது போர்த்தினான். சபேசனிடம் வந்த விவேக், “என்கிட்டே மாலை வாங்க காசு இல்லை தாத்தா…இதுதான் நான் அவருக்கு போடற மாலை…தயவு செஞ்சு இதை எடுத்திடாதீங்க “ என்றவன் கதறி அழ தொடங்கினான்…\nஅவன் அழுகை நிற்க எவ்வளவு நேரமாகுமோ\n← Previous5. பாலைவன ரோஜாக்கள்\nTSC 20. நிஜத்தை நினைக்க நினைவை தொலைத்தவன் \nTsc 50. நம்பிக்கை_வத்சலா ராகவன்\nநீயே என் இதய தேவதை_59_பாரதி\nநீயே என் இதய தேவதை_64_பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nTsc 18. பூப்புனித நீராட்டு விழா _ பாரதி\n28. முடிவு செய் _கவிதை _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/pmk-anbumani-ramdoss-condemns-to-a-raja-vjr-437405.html", "date_download": "2021-07-30T07:10:13Z", "digest": "sha1:WBDS2M5R4M6AAGPUGULUVILZ6SJY2POZ", "length": 12314, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "ஆ.ராசா போல் எங்கள் கட்சியில் யாராவது பெண்களை இழிவாக பேசியிருந்தால்? அன்புமணி ஆதங்கம் | PMK anbumani ramdoss condemns to a raja– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஆ.ராசா போல் எங்கள் கட்சியில் யாராவது பெண்களை இழிவாக பேசியிருந்தால்\nதேர்தல் பிரச்சாரத்தின் போது ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nசேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் இரா.அருள் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அன்புமணி ராமதாஸ் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது, ஒரு விவசாயி என்பதே எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய தகுதி. சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, சுதந்திர தினம், குடியரசு தினம் எதுவும் ஸ்டாலினுக்கு தெரியவில்லை . கணக்கும் தெரியவில்லை ஸ்டாலினுக்கு.இவர் முதலமைச்சர் ஆக வேண்டுமா. மீடியா மட்டும் இல்லாவிட்டால் ஸ்டாலின் ஜீரோ. ஸ்டாலின் தான் வராரு, அல்வா தர போறாரு என்று விமர்சனம் செய்தார்.\nஇந்த சட்டமன்ற தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். சமூக நீதியின் அடிப்படையிலேயே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். உழைப்பால் உயர்ந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எனது வாழ்நாளில் 10 ஆண்டுகாலம் சேலம் மாவட்டத்தில் தான் வாழ்ந்தேன்.\nஇது மாம்பழ சீசன். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை அடைய உள்ளோம். பாமகவின் கோரிக்கையான மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முதற்கட்டமாக துவக்கி உள்ள முதலமைச்சர் இந்த திட்டத்தை சேலம் மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்த உள்ளார். வன்னியர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பெற்றது போல், பின்தங்கிய அனைத்து சமுதாயத்திற்கும் தனித் தனியாக இட ஒதுக்கீடு பெறவேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்\nதிமுக தலைவர் ஒரு அரசியல் வியாபாரி. விவசாயிக்கும் ஒரு அரசியல் வியாபாரிக்கும் நடைபெறுகின்ற தேர்தல். முதல்வரின் அரசியல் குறித்து தனிப்பட்ட முறையில் கருத்து கூறலாம். ஆனால் அவரின் தாய் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை ஒரு போ���ும் மன்னிக்க மாட்டோம். திமுக என்றால் தாய்மைக்கு எதிரான ஒரு கட்சி. பெண்மையையும், தாய்மையையும் மதிக்கத் தெரியாதவர்கள் என்றார்.\nமேலும் ஆ.ராசா போன்று யாராவது எங்கள் கட்சியில் பேசியிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியருப்போம். திமுக-வில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் பெண்களை குறித்து தவறாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.\nபெண்ணுரிமை பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசும் திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் முதல்வரின் தாயை பற்றி பேசிய ஆ.ராசா பற்றி வாய் திறக்காதது ஏன் தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களும் திமுகவை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டார்கள்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கட்சியினர் மற்றும் நிர்வாகிகளை யாரையும் நம்புவதில்லை. பீகாரில் இருந்து அழைத்து வரப்பட்ட பிரசாத் கிஷோர் மட்டும் நம்புகிறார். ஆனால் அதிமுக கூட்டணி தமிழக மக்களை நம்பி உள்ளோம்.\nதிமுக தலைவர் சட்டசபையில் இதுவரை எதுவாவது பேசியுள்ளாரா தமிழக முதல்வராக வேண்டும் என்பது கனவாகவே போகும். திமுக கட்சி என்பது ஒரு கம்பெனி, ஒரு குடும்பம். திமுகவில் மன்னராட்சியாக உள்ளது. அதில் நிதிகள் மட்டுமே வர முடியும், மக்கள் வர முடியாது. திமுக தோல்வி பயத்தில் தனிநபர் விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே திமுகவினர் தோற்று விட்டனர் என்றார்.\nஆ.ராசா போல் எங்கள் கட்சியில் யாராவது பெண்களை இழிவாக பேசியிருந்தால்\nIBPS Clerk Recruitment 2021 : IBPS அறிவித்த 5830 கிளர்க் பணியிடங்கள்; பட்டப் படிப்பு தகுதி; ஆன்லைன் தேர்வு - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு\nViral Video : இப்படி உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு வீடியோவ இதுவரை நீங்க பாத்துருக்க மாட்டீங்க..\nவில்வித்தை பதக்கக் கனவு முடிந்தது: தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி\nதிருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி - முப்படைகளுக்கான பிரத்யேக தயாரிப்பு\nதடம் ரீமேக்கில் நடிப்பது இரட்டை சவால் - ஆதித்ய ராய் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/bihar/page-8/", "date_download": "2021-07-30T07:58:56Z", "digest": "sha1:4FPI3L5BXRP4MQGHRGFEALIZZPUN54HP", "length": 7345, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Bihar | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nவெயில் காரணமாக பீகார�� கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஆனது\nபீகாரில் கொளுத்தும் வெயிலுக்கு 45 பேர் உயிரிழப்பு\nபா.ஜ.கவுடன் கூட்டணியை முறிக்கிறாரா நிதிஷ்குமார்\nபட்டப் பகலில் துப்பாக்கியை காட்டி பெண்ணிடம் நகை பறித்த கும்பல்\nசிறையில் உணவு உண்ண மறுக்கும் லாலு பிரசாத் யாதவ்\nநிதிஷ் குமாருக்கு எழும் நெருக்கடி\nலாலு பிரசாத்துக்கு ஜாமின் மறுப்பு\nபீகார் இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த தம்பதி கைது\nபீகார் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகாங்கிரசில் இணைந்த பாஜகவின் ‘கலக நாயகன்’...\nநான் 5 ஆண்டுகளில் செய்ய முடியுமா\nகாங்கிரஸ் மீது பீகார் முதல்வர் விமர்சனம்\nபாகிஸ்தானுக்கு உதவுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா\nசிறைக்குச் சென்றவருடன் மத்திய அமைச்சர் பிரச்சாரம்\nஇந்தியாவில் க்ரிப்டோ கரன்சி: 1000நாள் ஓயாத பிரச்சாரம் கடந்துவந்த பாதை\nஉங்க அழகின் ரகசியம் என்ன ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி கேட்ட ரசிகர்..\n'சூப்பர் தோழி..ஆஸம் தோழினு கமெண்ட் பண்ணுவான் நம்பாதீங்க' - மீம்ஸ்\nஅதிகரிக்கும் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு\nCBSE 12th Result : சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nதிருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி..\nஒலிம்பிக்: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதி- லவ்லினா அபாரம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு\nரஷ்யாவில் விதிமுறைகளை மீறிய Google - 41 ஆயிரம் டாலர் அபராதம்\nஒன்றரை வயதில் சாதனை... பெரியார் முதல் ட்ரம்ப் வரை அடையாளம் காட்டும் குழந்தை - வீடியோ\nஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை – சத்குரு அதிரடி பதில்\nஜீ.வி.பிரகாஷின் ஆக்ஷன் த்ரில்லர் - சீனு ராமசாமி வெளியிட்ட சூப்பர் அப்டேட்\nஎன் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் - நடிகர் பசுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/dmk-election-manifesto/", "date_download": "2021-07-30T06:19:56Z", "digest": "sha1:37XYUKJ46NEPJ4BHAG3BZLXWOXJIBNBC", "length": 6740, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "Dmk Election Manifesto | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nகொரோனா நிவாரணமாக ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் - திமுக\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்\nதிம��க தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது...\nதிமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு....\nதிமுக-அதிமுக தேர்தல் அறிக்கை: பத்திரிகையாளர்கள் கருத்து\nதிமுக-அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பொதுவான வாக்குறுதிகள் |\nதிமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇந்தியாவில் க்ரிப்டோ கரன்சி: 1000நாள் ஓயாத பிரச்சாரம் கடந்துவந்த பாதை\nஉங்க அழகின் ரகசியம் என்ன ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி கேட்ட ரசிகர்..\n'சூப்பர் தோழி..ஆஸம் தோழினு கமெண்ட் பண்ணுவான் நம்பாதீங்க' - மீம்ஸ்\nCBSE 12th Result : சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nதொடர்ந்து உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை\nஒலிம்பிக்: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதி- லவ்லினா அபாரம்\nஓபிஎஸ்-இபிஎஸ் பிரதமரை சந்தித்தது இதற்காகத்தான் - தங்க தமிழ்செல்வன்\nஅரசியலுக்கு ரெஸ்ட்.. பிசினஸில் கவனம் - மாஃபா பாண்டியராஜன் முடிவு\nJob Alert : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி\n#IndiaWantsCrypto: இந்தியாவில் க்ரிப்டோ கரன்சி- கடந்து வந்த 1000 நாள் பாதை\nIswarya Menon: உங்க அழகின் ரகசியம் என்ன ஐஸ்வர்யா மேனனிடம் கேள்வி கேட்ட ரசிகர்..\nJob Alert : இந்திய அணுசக்தி துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி\nகொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டுமே இங்கு உணவு - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரெஸ்டாரன்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-could-not-understand-what-maitreyan-said-jayakumar-302524.html", "date_download": "2021-07-30T06:23:06Z", "digest": "sha1:OABKPUPPFDACWQFOMLMMVRLQPHBSQ6RS", "length": 17818, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை - ஜெயக்குமார் | I could not understand what Maitreyan said: Jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவது நடக்காது - ஜெயக்குமார் கிண்டல்\nசார்பட்டா பரம்பரையில் வரும் டான்ஸிங் ரோஸ்தான் ஜெயக்குமார்.. மா சு���்பிரமணியன் கிண்டல்\nசார்பட்டா பரம்பரை படத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு.. பா.ரஞ்சித் மீது சரமாரி குற்றச்சாட்டு\n'இதெல்லாம் ரொம்ப தப்பு..' அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை ஏற்க முடியாது.. ஜெயக்குமார் தாக்கு\nஆத்தாடி.. விட்டா அண்ணாவுக்கே ஆலோசனை சொன்னேன்னு சொல்வார் சசிகலா.. கலாய்க்கும் ஜெயக்குமார்\nஸ்டாலினுக்கு பாட்டு டெடிகேட் பண்ண சொன்னா.. சந்திரபாபு பாடலை சொல்றாரே ஜெயக்குமார்\nஉ.பி. யோகி அரசு மீது பிராமணர்களுக்கு செம கோபம்.. \"12% ஓட்டாச்சே..\" பதறும் பாஜக.. வளைக்கும் கட்சிகள்\nஆஸி.யில் இருந்து இந்தியா திரும்பும் 14 கலை பொருட்கள்.. தமிழ்நாடு வரும் சோழர் கால கலை பொக்கிஷங்கள்\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்\nதிமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து\nகோடிகளில் வசூலித்து கொடுத்த ஆடி மொய் விருந்து... கொரோனா காலத்தில் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை\nLifestyle இந்த மழைக்காலத்தில் நோயில் விழாமல் இருக்க இதில் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்...\nSports 2 வருடத்திற்கு பிறகு வீட்டுச் சாப்பாடு.. மூக்குப்பிடிக்க.. ஒரு பிடி பிடித்த \"வெள்ளி மங்கை\" மீரா பாய்\nMovies ஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி\nAutomobiles இன்னும் ஒரே நாள்தான் இருக்கு இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம் இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம்\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை - ஜெயக்குமார்\nமைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை - ஜெயக்குமார்- வீடியோ\nசென்னை: மைத்ரேயன் கூறிய மனம் எது என்று புரியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலை கண்டு அதிமுகவுக்கு அச்சமில்லை என்று கூறினார்.\nஎப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என்பதை கட்சி ஆட்சி மன்ற குழு முடிவு செய்யும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nமைத்ரேயனின் ட்விட்டர் பதிவு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் பதிவிட்ட கருத்து பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று கூறினார். அவர் கூறிய மனம் புரியவில்லை என்றும், பொது வெளியில் மைத்ரேயன் இதுபோன்று கருத்து கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். எதுவென்றாலும் கட்சிக்குள் பேசி தீர்க்கலாம் என்றும் கூறினார்.\nஜிஎஸ்டி குறைப்பின் பலன்கள் நுகர்வோருக்கு கிடைப்பதை கண்காணிக்கும் மத்திய அரசின் குழுவில் 2 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விலை குறைப்பு குறித்து உணவக சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காத உணவகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது அவர் எச்சரித்துள்ளார். விலையை குறைக்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\n\"யார் வூட்ல பார்ட்டி, நம்ம வூட்ல பார்ட்டி\"... இது ஒரு பாட்டா.. சினிமா பாடலை கலாய்க்கும் ஜெயக்குமார்\nசுனிதாவை கையில் எடுத்த மாஜி.. எப்படி நடந்தது அது.. இதுதான் அரசின் பாதுகாப்பா.. கிடுக்கிப்பிடி கேள்வி\nஅதிருப்தியாளர்களை சமரசம் செய்யும் ஈபிஸ்... ராஜ்யசபா சீட்டை முன்வைத்து ஜெயக்குமார் விக்கெட் அவுட்\nதமிழகத்தில் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்.. ஜெயக்குமார் முதல் பூங்கோதை வரை\nதபால் வாக்குகளை மே 2இ��்தான் எண்ண வேண்டும்.. அதற்கு முன்பாக வாக்குபெட்டியை திறக்க கூடாது - அதிமுக மனு\n\"ஓட்டு போட்டாச்சு\".. ஸ்ட்ரைட்டா பிரியாணி கடைக்குள் நுழைந்த அமைச்சர்.. திகைத்த ராயப்பேட்டை\nவாஷிங் மிசின் வேணாம்.. வூடு தான் வேணும்.. ராயபுரம் மக்களின் குமுறல்,ஜெயக்குமாருக்கு கூடும் நெருக்கடி\nமுதலமைச்சரின் பி.ஆர்.ஓ நான்தான்.. ஸ்டாலின் சொன்னது கரெக்ட் - அமைச்சர் ஜெயக்குமார் 'பளிச்'\nவேட்டியை மடிச்சி கட்டி.. சைக்கிள் ரிக்ஷா ஓட்டிட்டு வர்றது யாரு பாருங்க.. அட, இது நம்ம ஜெயக்குமார்\n'ஹாட்ரிக்' வெற்றி வேட்பாளர்.. மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டி - அமைச்சர் டி.ஜெயக்குமார்\nதினகரன் சொல்வது நகைப்புக்குரியது.. அமமுக \"குள்ள நரி கூட்டம்..\" \"என்ட் கார்ட்\" போட்ட ஜெயக்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayakumar maitreyan aiadmk அமைச்சர் ஜெயக்குமார் மைத்ரேயன் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sinrylion.com/CEY-yarn", "date_download": "2021-07-30T07:58:00Z", "digest": "sha1:BYDHTUHAAMYI3Z36CSUT4JOVD2FZXKK6", "length": 7719, "nlines": 143, "source_domain": "ta.sinrylion.com", "title": "CEY நூல்", "raw_content": "\nபிரதான மெனு தெரிவுநிலையை நிலைமாற்று\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவீடு > CEY நூல்\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவண்ண பாலியஸ்டர் முறுக்கப்பட்ட நூல்\nதொழிற்சாலை நேரடி டிபிஆர் முக்கோணம் பிரகாசமான 150 டி டோப் சாயப்பட்ட தங்க வண்ண இழை நூல் குறுகிய ஷூ மேல்\nமருத்துவ முகமூடிகளுக்கு உற்பத்தியாளர் 5 மிமீ வெள்ளை கருப்பு பிளாட் மீள் ரப்பர் பேண்ட் 8 மி.மீ.\nமுகமூடிக்கு மொத்த விலை முகமூடி பொருள் வெள்ளை கருப்பு 3 மிமீ சுற்று காது மீள் ரப்பர் பேண்ட்\nஉயர் தரமான CEY SSY poy அபயா ஃபைபருக்கான உயர் நெகிழ்ச்சி முறுக்கப்பட்ட கலப்பு முஸ்லீம் ஹிஜாப் நூல்\nபிராண்ட் சின்ரிலியன் தயாரிப்பு தோற்றம் புஜியன், சீனா டெலிவரி நேரம் 20 நாட்களுக்குள் சப்ளை திறன் 20000 கிலோகிராம் / கிலோகிராம் ஒரு நாள் வயர் கோர்: எஸ்எஸ்ஒய் மிதமான நெகிழ்ச்சி சிறந்த பின்னடைவு கை உணர்வு: மென்மையான மற்றும் உலர்ந்த வண்ண உணர்வு ஆழமான விவரக்குறிப்பு: 100 டி / 36 எஃப்; 125 டி / 48 எஃப்; 180 டி / 60 எஃப்; 180D / 96F உயர் தரம் CEY SSY poy அபயா ஃபைபருக்கான உயர் நெகிழ்ச்சி முறுக்கப்பட்ட கலப்பு முஸ்லீம் ஹிஜாப் நூல்\nபிராண்ட் சின்ரிலிய��் தயாரிப்பு தோற்றம் புஜியான், சீனா (மெயின்லேண்ட்) டெலிவரி நேரம் 15 நாட்களுக்குள் விநியோக திறன் 20000 கிலோகிராம் / கிலோகிராம் ஒரு நாளைக்கு 180 டி / 96 எஃப் 140 டி / 60 எஃப் ஃப்ளை சிஇ -1 -2 -3 180 டி / 96 எஃப் பாய் எஸ்எஸ்ஒய் முறுக்கப்பட்ட நூல்கள்\nஉயர்தர {திறவுச்சொல்} சீனா தொழிற்சாலை - ஜின்ஜியாங் ஜிங்லிலாய் YARNS உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள். எங்கள் {முக்கிய சொல் low குறைந்த விலை, நீடித்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்டவை மொத்த விற்பனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளன.நீங்கள் {முக்கிய சொல் buy வாங்க விரும்புகிறீர்களா எங்களை தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் அதை வழங்குகிறோம்.\n வுலி இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜின்ஜியாங், புஜியன், சீனா\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thandoravoice.com/2021/07/22/thandoravoice/case-against-former-minister-vijayabaskar/", "date_download": "2021-07-30T08:29:52Z", "digest": "sha1:VWQQJWRHG4E37WVI7UTCH4PFWOMMTCER", "length": 6677, "nlines": 35, "source_domain": "thandoravoice.com", "title": "முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு - Thandoravoice", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nமுன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமானவர் விஜய பாஸ்கர். கரூரில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையானது காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nவிஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை போன்று 21 இடங்களில் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகவலை அறிந்த அதிமுக நிர்வாகிகள், விஜயபாஸ்கரின் வீட்டில் கூடினர். அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்களை சமர்பித்துவிட்டு சோதனை செய்யுமாறு போலீசாரிடம் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.\nஇதுபோல சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். விஜயபாஸ்கார் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சோதனையில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமதுபோதையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை\nகரூர் அருகே, மதுபோதையில், மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன், போலீசாருக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கரூர் காந்திகிராமம் இந்திராநகரைச் சேர்ந்தவர்…\nஅனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு\nசேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது…\nதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று போராட்டம்\nதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பு பதாகைகள் ஏந்தி இன்று போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடந்த23-ம்…\n© 2021 தண்டோரா வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-30T07:57:13Z", "digest": "sha1:3DHAPAJ2POE3UJ5L5KFFB3KKEMFWNP4B", "length": 72521, "nlines": 309, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "விளையாட்டு | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\n32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..\nகணக்குல நா வீக்; இப்படி நம்பரை கண்ட மேனிக்கு மாத்தி கேள்வி கேட்டா என்னத்த சொல்லுறது ஒரு மண்ணும் புரியல போங்க …\nமுதல் ( … கடைசி … அடக் கொடுமையே) கேள்விக்கே எஸ்கேப்பான்னு சிரிக்கறவங்களுக்கு சீரியஸா ஒரு பதில்:\nவாழ்வு என்பது வ்+ஆ(வா) + ஊழ்வு (அல்லது உழவு அல்லது இழவு) என்றே இச்சொல் தொடங்குவதால் இதை வ்வாழ்வு என்றே சொல்ல வேண்டும். வ்வாழ்வு என்பது இவ்வாழ்வு (உச்சரித்துப் பார்க்க). ஆக, இவ் + ஊழ்வு எனக் கொண்டால் ஊழ்வினையின் பயனே இவ்வாழ்வு. உழவு எனக் கொண்டால் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர். இழவு எனக் கொண்டால் என்ன எழவுடா இந்த வ்வாழ்வு எனக் கொள்ள இடமுண்டு.\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nஇளிச்சவாயன்னு பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்.\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nஎதையோ நினைச்சு எதையோ செய்யப் போக கடைசியில வம்புல மாட்டிக்கிட்டு உதார் விடுறதே வாடிக்கையாப் போச்சு. சரிடாப்பா இதுதான் உனக்குப் பொருத்தமான பேருன்னு (வினையானதொகை) வச்சுக்கிட்டது.\nஊறுகா மாதிரி (வினைத்தொகை) தொட்டுக்க ஒரு ஆளுன்னுட்டும் (வளர்மதி) வச்சிக்கிட்டது.\nகாரண இடுகுறிப்பெயர் (அப்படீன்னா என்னன்னு கேக்காதீங்க … சொல்லிட்டேன்) அப்படீங்கறதால ரொம்ப ரசிச்சு ரசிச்சு புளகாங்கிதம்தாம் போங்க.\nECR ரோட்டில் சுத்துமுத்தும் ஆள்வாசனை இல்லாத ஒரு பண்ணை வீடு. நீச்சல் குளம். குளக்கரையில ஃபாரீன் மதுப்புட்டிகள் (ஒன்னு ரெண்டு கவுந்திருக்கோனும்) குளத்துக்குள்ள பரந்த மிதவை ஒன்னு. குறைஞ்சது நாலு பெண்கள் (பெண்கள் மட்டும்). இப்படி இப்படி …\n21.பிடித்த பருவ காலம் எது\nமழை பேஞ்சா ஜல்ப்பு புடிச்சுக்கும். மே மாசத்துல வெயிலடிக்கும். எப்படியா இருந்தாலும் மொட்ட மாடிக்கு போக முடியாது …\n19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்\n‘காமிராக்’ கண்ணன் எடுத்த “ஜம்பு” மாதிரி (பக்கத்து வூட்டுக்காரருங்கோ).\n6.கடலில் குளிக்க பிடிக்குமா… அருவியில் குளிக்க பிடிக்குமா\nஏஞ்சாமி மெட்ராசுல பொறந்து வளந்த ஆளிட்ட இப்படியெல்லாம் கேக்கலாமா\nகாக்காக் குளியல விட்டா என்ன மண்ணாங்கட்டி தெரியும் என்ன மாதிரியான ஜென்மங்களுக்கு\nக்ளிக் … க்ளிக் … சிகரெட் பத்த லைட்டர் அழுத்தும் சத்தம் (எங்களாலயும் சவுண்டு எழுப்ப முடியுமில்ல).\nமார்கழி மாசத்துல நடுராத்திரி இந்த நாயுங்க வுடற ஊள இருக்கே (கடுப்புதான்).\n+ – எந்தப் பிரச்சினையுமில்ல. பந்தாவுக்கு ரெண்டு வச்சிருக்கேன். 1000 ரூபாய்க்கு குறைச்சலா இதுவரைக்கும் வாங்குனதில்ல. ஒன்னு கூலிங் கிளாஸ். ஒரு தபா ஒரு நண்பன் “blind மாதிரி இருக்கடா”ன்னு சொல்லிட்டான். அதுக்கப்புறம் அதப் போடறதில்ல (கம்மணாட்டிக்கு “ராஜ பார்வை” கமல் மாதிரி இருக்கடா மாப்புன்னு சொல்ல மனசு வரல்ல பாருங்க – வேற யார் புளிப்பு பேச்சாவது ஞாபகம் வந்துச்சுன்னா சிலேட்ட எச்ச துப்பி அழிச்சிடுங்க)\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது\n மேல் பாதியா ���ீழ் பாதியா இடமா வலமா\nஏஞ்சாமி திருவிளையாடல் படம் பாக்கல்லையான்னு கேக்குறேன்\nகில்லி. (கில்லியில “ரிங்க்” தெரியுமா மாட்டுன ஆள ‘கஞ்சி’ காச்ச வக்குறது தெரியுமான்னேன் மாட்டுன ஆள ‘கஞ்சி’ காச்ச வக்குறது தெரியுமான்னேன்\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஇப்படி இத்தனை கேள்வி வுடாம கேக்குறது.\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\n“அம்மையும் அப்பனும்.” (சுற்றுலான்னா சுத்தி சுத்தி வர்றதுதானே\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\nஅய்யா சாமி … பல பேரோட சகவாசம் முடிஞ்சதுல ரொம்ப நிம்மதியா இருக்கேன். எதுக்கு இப்படி கோத்து விடப் பாக்குறீங்க\n31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் \nஎதாவது சொல்லித் தொலைக்கப் போறேன் … (“ஏன்னு கேக்க பொண்டாட்டி இல்லையாம் …” பழமொழிதான்).\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nஒரு நாலு வருஷத்துக்கு முன்ன உங்க ஃபோன் நம்பரக் குடுத்துட்டு கேட்டிருந்தீங்கன்னா ராத்திரி 12 மணிக்கு மேல (சாத்தான) அனுபவிச்சிருப்பீங்க.\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nகேள்வியில் தெளிவில்லை. ஆணா பெண்ணா ஆடா, மாடா, கழுதையா குதிரையா ஆடா, மாடா, கழுதையா குதிரையா (எப்பிடி\n4.பிடித்த மதிய உணவு என்ன\nஒரே கேள்விய ரெண்டு தபா கேட்டா இன்னா பண்ணுறது\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nஏமாந்ததெல்லாம் போதும் நைனா … எஸ்கேப்.\n2.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nஇது சர்க்காரு ரோடு …\nஏய் … ஏய் … ”\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nNo tops. பட்டாப் பட்டி இல்ல. ஆனா டிரவுசர் கலர் மப்புல சரியா சொல்லத் தோணல. சாரி.\nசரியா ஞாபகமில்ல. ஒரு மூனு மாசத்துக்கு முன்ன, ஓவரா அடிச்சு ஒரு நண்பரிட்ட “மக்கா, என்ன எப்பிடிப்பா நல்லவன்னு கண்டுபுடிக்குறாங்க”ன்னு பெரிய ஒப்பாரி வச்சேன்.\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\n“நான் பைத்தியமா – ஒரு விளக்கம்” (பதிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் காட்ட முடியாது).\n23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\n“மாறும் என்ற சொல்லே மாறாதது” (தத்துவம் … தத்துவம் … டே … எப்பிடிடா நீ இப்பிடி\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பி���ிக்குமா\nவலிக்குது … கை (வேறு அர்த்தங்கள் கற்பித்துக் கொள்பவர்களுக்கு மறுப்பு எழுதும் நிலையில் இல்லை).\n15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன\nபோதுஞ்சாமி … ஆள விடுங்க.\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nதெருமுக்கு (முட்டுச்சந்து) … தம்மடிக்க …\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nகிறுக்கிட்டுப் போங்கடே (ஆசிஃப் அண்ணாச்சி மன்னிச்சிடுங்க) அப்படீன்னு விட்டுடுவேன்.\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்\n“அலிபாபாவும் சில ஊதுபத்திகளும்”. (டிடெக்டிவ் நாவல் – திருடன வுட்டுக்கொடுத்த கதை).\nவிளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பதிவர் வட்டம், விளையாட்டு. Leave a Comment »\nநறுக் கேள்விகளுக்கு சுருக்(கமான) பதில்கள் …\nஆட்டத்துல என்னையும் சேத்துக்கிட்டதுக்கு நன்றி கென் 🙂\n1) வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு என்கிற நீட்ஷேவின் கூற்றை சராசரி வாசகனுக்கு எவ்வாறு விளக்குவீர்கள்\nஒரு ‘சராசரி’ வாசகன் எனும்போது நீட்ஷேவின் மேற்சொன்ன கூற்றை இப்படி விளக்கத் தொடங்குவேன்: “அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது” – ன்னு சொல்லியிருக்காங்கப்பா, அதுனால நாமும் மகிழ்ச்சியோடவும் எத்தனை பேருக்கு முடியுதோ அத்தனை பேருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தரக்கூடிய வகையில் நம்மோட வாழ்க்கைய அற்புதமா வாழுறதுக்கான வழியை தேர்வு செய்யனும் …\n(வாசகரின் செறிவு கூடியதும், “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்று முன்மொழிந்த அதே நீட்ஷே “ஒரு பொருளை அழகானதாக அனுபவிப்பது என்பது அதை மோசமாக அனுபவிப்பதாகும்” என்றும் முன்மொழிந்திருக்கறான். இந்த “முரணை” நாம் எப்படி விளங்கிக் கொள்வது என்று கேள்வியெழுப்புவேன் …)\n2) சிற்றிதழ் உலகின் கலகக்காரனாக வெளிப்படித்திக்கொண்டது உங்களின் தீவிர இலக்கிய நடவடிக்கைகளை நீர்த்துப்போகச்செய்து விட்டது என்கிற குற்றச்சாட்டை மறுப்பீர்களா\nமுதலாவதாக, ஒரு ”கலகக்காரனாக” என்னை நானே எப்போதும் வரித்துக்கொண்டதில்லை. சிற்றிதழ் உலகத்திலும், சக அறிவாளர்களிடத்திலும் ஊறிக்கிடந்த அற்பத்தனங்களைக் கண்டு கோபத்தில் வெடித்த சில சந்தர்ப்பங்கள் விபத்துகளாக அரங்கேறி, அந்த முத்திரை என்மீது சுமத்தப்பட்டது என்பதே என் தரப்பு.\nஎன்னுடன் பழகிய சக இலக்கிய நண்பர்களோ, அறிவாளர்களோ எனக்கும் சரி எனது தலைமுறைக்கும் சரி, வழிகாட்டிகளாக இருக்கத் தவறியபோது, எனது தேடல்கள் தீவிரமடைந்தன. இதில் அடைந்த தெளிவுகளை பதிவு செய்துமிருக்கிறேன். அடுத்த பதிவாக அதை மீள்பதிவு செய்யவும் இருக்கிறேன்.\nஅதன்பின் எனது கோபங்கள் தணிந்து ஆக்கப்பூர்வமான திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். சொல்லப்போனால் இந்தக் கட்டத்திற்குப் பிறகே எனது எழுத்துக்கள் மேலும் செறிவுகூடியிருப்பதாக நினைக்கிறேன். “பரமபதம்” நாடகத்தை சாட்சி என முன்மொழியலாமா\n3) பெரியார் – இயக்கவியலின் தோல்விகளுக்கு யார் காரணம் இந்துத்துவ பாசிசம் வளர்கிறது துணைப்போகிறவர்கள் யார் இந்துத்துவ பாசிசம் வளர்கிறது துணைப்போகிறவர்கள் யார் நீங்கள் போலி பெரியாரிஸ்ட் என்கிற குற்றச்சாட்டிற்கு பதில்\nஅ) முதலாவதாக, ஒரு விளக்கம். பெரியாரிஸ்ட் என்று என்னை எங்கும் சொல்லிக் கொண்டதில்லை. எந்த இசத்திலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை.\nபெரியார் மீது மிகப்பெரும் மதிப்புகள் உண்டு. பின் அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் அவரவர் பங்களிப்புகளுக்குரிய மரியாதைகள் உண்டு. ஆகையால், என்னை “போலி பெரியாரிஸ்ட்” என்று குற்றம்சாட்டுவதில் எந்தப் பொருளும் இல்லை (அப்படி யாரேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா என்ன\nஆ) முதலில், திராவிட இயக்கத்தின் பல சரடுகள் குறித்தோ, அச்சரடுகள் சமூகத்தில் விளைவித்துள்ள சாதகமான மாற்றங்கள் குறித்தோகூட நமக்கு சரியான ஒரு மதிப்பீடு இல்லை.\nஅடுத்து, பெரியார் இயக்கத்தின் தோல்விகளுக்கு பற்பல காரணங்கள் உண்டு. அவை குறித்த நிதானமான மதிப்பீடுகளும் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. (வலதுசாரி விமர்சனங்களே மிகுந்திருக்கின்றன). விரிவான ஒரு ஆய்வை முன்வைக்கும் நிலையில் தற்சமயம் எனது நிலை அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.\nஎந்த ஒரு இயக்கமும் தொடர்ந்து முன்நகர்ந்து செல்ல, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தலைமைப் பண்பாளர்களை (second – line leadership) உருவாக்குவதில் கவனமாக இருக்கவேண்டும். இந்த அம்சத்தில், திராவிட இயக்கத்தின், குறிப்பாக, தி. மு. க – வின் தோல்வியைக் கவனிக்கலாம்.\nஇ) இந்துத்துவ பாசிசம் வளர்வதற்கு இன்றைய நிலையில் துணையாக இருப்பவர்கள், சொல்லப் போனால் மிக வலுவான தூணாக இருப்பவர்கள், NRI இந்தியர்கள். குஜராத் அதற்கு ஒரு சான்று. கல்விசார் ஆய்வுப்புலத்தில் இப்போக்கிற்கு New Cosmopolitanism என்று பெயரிட்டு, இவர்களிடம் வலதுசாரி நோக்குகள் வலுவாக ஊன்றியிருப்பதற்கான காரணங்களை ஆய்வும் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nமற்றது, பார்ப்பனர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, அடுத்த படிநிலை வரிசையில் இருக்கும் ஆதிக்க சாதிகளும் இதற்குத் துணையாக நிற்கின்றன.\n4) உங்களின் முதல் காதலி பற்றி மற்றும் தற்போதும் காதலிக்கிறீர்களா ஒரு காதல் கவிதை சொல்லுங்கள்\nசிக்க வைக்கப் பாக்குறீங்களே கென் 🙂 (ஒரு டீம் சுத்தறதா கேள்விப்பட்டேன் … அதுக்குத் தல யாருன்னும் கேள்விப்பட்டேன் … அந்தத் தலய நோக்கித்தான் அடுத்த என் கேள்விகள்).\nசரி சொல்லிடறேன் … சொல்லிடறேன் … ”பனியா கும்பலோடு கூட்டு சேர முயற்சித்த வளர்மதி ஒழிக” என்ற வரலாற்றுப் பழியை சுமக்க வேண்டியிருக்கும் … என்றாலும் சொல்லிவிடுகிறேன்.\nஎன் முதல் காதல் … எங்கள் தெருவில் இருந்த ஒரு சேட்டுப் பெண் … ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது பரஸ்பரப் பார்வைகள், குறுகுறுப்புகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது … அவளுக்காகவே ஹிந்தி படிக்கவும் தொடங்கினேன் … (ஹிந்தி வால்க) மத்யமா என்று சொல்லப்படும் இரண்டாம் நிலைத் தேர்வில் இரண்டு பாடங்கள். முதல் பாடத்தேர்வு முடிந்து, உணவு இடைவேளையில் தனியாக இடம் தேடிப் பிடித்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் என்னைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு பேசுவதற்காக நெருங்கி வந்தாள். எனக்கு கைகால் உதறத் தொடங்கிவிட்டது. எடுத்தேன் பாருங்கள் ஓட்டம். அதற்குப் பின் அந்தப் பெண் என்னை சட்டை செய்வதே இல்லை. நான் பார்த்தால் ”சீ … ” என்பது போல முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.\nசில மாதங்களுக்கு முன், அதே பெண் குண்டுக்கட்டாக, அதே குண்டு குண்டாக இரண்டு பிள்ளைகளோடு நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தபோது … அப்பாடி தப்பிச்சோம் சாமி என்றிருந்தது 🙂\nஅப்புறம் தற்சமயம் காதல் ஏதும் இல்லை 😦 யாரையாவது கைகாட்டி உதவி செய்யுங்களேன் 😉\nகாதல் கவிதை … இப்போதைய வலையுலக ட்ரெண்டுக்கு ஒத்துப்போகாதே\nசரி ஒரு காதல் கவிதை … போனஸாக ஒரு காமக் கவிதையும் … இரண்டும் இதுவரையில் எந்த இதழுக்கும் அனுப்பாமல் வைத்திருப்பவை (கவிதைகள்தானா என்பதை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும்)\nநீயெனைச் சேர்ந்திருக்க விரும்பும் பொழுதும்\nநானுனைச் சேர்ந்திருக்க விரும்பும் பொழுதும்\nஇது காமக் கவிதை …\nவேண்டும் நின் கரங்கள் …\nஅப்பாடி … முடிஞ்சுதா … 🙂\nஇப்போ அந்த ரகசியக் கூட்டத்தின் தல என்று கேள்விப்பட்ட … பைத்தியக்காரனுக்கு …\n1) தமிழின் மிகச் சிறந்த நாவலாக ப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோனி” யை பலரும் முன்மொழிந்திருப்பதை அறிவீர்கள். (பட்டியல்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அக்கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு). உங்கள் கருத்து என்ன ஆமோதிக்கிறீர்கள் என்றால் சற்று விளக்கமுடியுமா\n2) புதிய ஜனநாயகம் இயக்கத்தினரோடு சில காலம் செயல்பட்டிருக்கிறீர்கள் என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்திர்கள். உங்கள் அனுபவம் என்ன அவர்களைப் பற்றிய தற்போதைய உங்களுடைய மதிப்பீடு என்ன\n3) ஜெயமோகன், சாரு, பிரமிளின் ஆவி மூவரும் சந்தித்துக் கொண்டார்களானால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்\n4) மறைக்காம ஒழுங்காச் சொல்லிடு … உன் வயசு என்ன\n(என்ன மாட்டிவிட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சுக்குவியா மாமு … )\nவிளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பதிவர் வட்டம், விளையாட்டு. Leave a Comment »\nகுறிப்பு: கடந்த 2002 – ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரின்போது மேற்கிந்தியத் தீவு அணியைச் சேர்ந்த சில வீரர்கள் மீது பார்வையாளர்கள் தொடுத்த வன்முறையைத் தொடர்ந்து கவனித்ததன் பிரதிபலிப்பாக உடனடியாக எழுதப்பட்ட கட்டுரை.\nசமீபமாக ஆஸ்திரேலிய அணியுடனான போட்டித் தொடரின்போது ஆஸ்திரேலிய வீரர் சிமோண்ட்ஸ் மீது மீண்டும் அதே விதமான வன்முறை வெளிப்பட்டதை கவனித்தபோது உடனே இதை இங்கு பதிவிலிடத் தோன்றியது. பல்வேறு காரணங்களால், இணையப் பக்கமே வரமுடியாத நிலையிலிருந்ததால் இயலாமல் போனது. இப்போது வாய்த்திருப்பதால் பதிவிலிடுகிறேன்.\nஇந்தியப் பார்வையாளர்களிடையே அப்போது வெளிப்பட்ட வன்முறையில் தொனித்த இனவெறிப் போக்கை எவரும் கவனிக்கவில்லை. காரணம், மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கருப்பர்களாக இருந்தது. ஆனால், இப்போது, சிமோண்ட்ஸை மட்டுமே குறிவைத்துத் தாக்கியிருப்பதில் அது பட்டவர்த்தனமாகியிருக்கிறது.\n���ந்த இனவெறிப் போக்கின் ஊற்றுக்கண் பா. ஜ. க. வளர்த்திருக்கும் இந்துத்துவ மனநிலை.\nவெறுமனே இந்துத்துவ மனநிலை மட்டுமேயன்று.\nபுலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே கருப்பர்களை “ஊத்தையர்கள்” என்று வெறுக்கும் மனப்போக்கையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இது மிகக் குறிப்பாக சாதிய மனப்போக்கோடு இணைந்தது.\nசைவ – வெள்ளாளக் கருத்தியல் போக்கின் வெளிப்பாடு. ஈழத் தமிழ் சமூக அமைப்பில் பிள்ளைமார் சாதிய ஆதிக்கத்தின் வெளிப்பாடே இந்த சைவ – வெள்ளாள கருத்தியல் போக்கு எனப்படுவது.\nஇன்னும் பல நுட்பங்களோடும் இக்கட்டுரையை வாசித்துப் பார்க்கலாம்.\nஇதில் விரித்திருக்கும் தத்துவார்த்த நோக்கு வேறொரு இடத்திலும் குறிப்பிட்டிருந்த James P. Carse – வின் Finite and Infinite Games: A Vision of Life as Play and Possibility என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது. சில காலம் கழித்து வாசித்த Eric Berne – ன் Games People Play: The Psychology of Human Relationships என்ற நூலினாலும் இது என்னுள் செறிவடைந்திருக்கிறது.\nநவம்பர் 6 – ஜம்ஷெட்பூர், நவம்பர் 9 – நாக்பூர், நவம்பர் 12 – ராஜ்கோட். மூன்று நாட்கள், மூன்று முற்றிலும் வேறான நகரங்கள், ஆனால் ஒரேவிதமான மனநிலையின் பிரதிபலிப்புகள்.\nஜம்ஷெட்பூரில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 3 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இருந்தபோது, பார்வையாளர்களின் ‘அட்டகாசத்தால்’ ஆட்டம் நிறுத்தப்பட்டது. 18 நிமிடங்கள் கழித்து ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்து, இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்து, ராம்நரேஷ் சர்வான் ஒருமுறை ‘தப்பிப் பிழைத்து’, கடைசி பந்தில் 3 ரன்கள் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு, கடைசியில் அது எல்லைக்கோட்டைத் தாண்டி, 4 ரன்களாகி முடிவுக்கு வந்தது.\nகடைசி நிமிடப் பதைபதைப்புவரை ஆட்டத்தை நகர்த்திக்கொண்டுபோகும் தந்திரம் கையாளப்பட்டு ரசிகர்கள் ஓரளவுக்கு திருப்தி செய்யப்பட்டார்கள்.\nநாக்பூரிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 பந்துகள் வித்தியாசத்திலேயே வெற்றி காண முடிந்தது. இங்கு இந்திய அணி நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையிலேயே முந்தைய ஆட்டத்தில் எதிரணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ராம்நரேஷ் சர்வான் மீது பார்வையாளர்கள் தமது ‘கோபத்தைக்’ காட்டினார்கள்.\nராஜ்கோட்டிலும், இந்திய அணி வெற்றி பெறும் நம்பிக்கையான நிலையில் இருந்தபோதும், பார்வையாளர்களின் ‘கைவரிசை’ தொடர்ந்தது. இந்திய அணியின் ஒரேயொரு விக்கெட்டை வீழ்த்தியதற்காக, ட்ரேக்ஸ் மீது ‘தண்ணீர் பாட்டில் தாக்குதல்’ தொடுக்கப்பட்டது. ஆட்டத்தில் விளையாடாத மற்றொரு வீரர், பெட்ரோ காலின்ஸின் முகத்தில் ஒரு சிறு மணல் பையும், பிறகு ஒரு கல்லும் விழுந்தது. ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.\nஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, இந்திய அணி தோல்வியின் விளிம்பில் நிற்கும் சந்தர்ப்பங்களில் அரங்கில் கனத்த மெளனம் கவிழ்ந்துவிடும். பரபரப்பான கடைசி ஓவர்களில், தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால், இருக்கைகளின் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்த வயதுபோனவர்கள் ஒன்றிரண்டுபேரின் உயிர் மாரடைப்பில் பறந்துபோகும். இளைஞர்கள் சோகம் கவிந்த முகத்தோடு தெருக்களில் கூடி, வெற்றி நழுவிப்போன சந்தர்ப்பங்களை ஆதங்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள்.\nஇப்போதோ, இந்திய அணி தோல்வி அடைவது என்பதை சகித்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு நிலைமை ‘முன்னேறியிருக்கிறது’. 1996 – ல் கல்கத்தாவில் நடைபெற்ற ப்ருடென்ஷியல் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நிகழ்ந்த கலவரம், சமீபத்திய கலவரங்களுக்கெல்லாம் முன்னோடி என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.\n என்ன வகையான நோய்க்குறி இது யார் பொறுப்பு இதற்கு இனிவரும் ஆட்டங்களில் இதுபோன்று நடக்காது என்று என்ன உத்திரவாதம் தீவிரமாக யோசிக்க வேண்டிய அவசியம் நம் எல்லோர் முன்னும் எழுந்திருக்கிறது.\nஇந்திய அரசின் தேசிய விளையாட்டு ஃஆக்கிதான் என்றபோதிலும், அரசால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக, பெருமளவிலான ரசிகர்களை கவர்ந்திழுக்கும், கோடிகள் புரளும், பல பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பர உத்திகளுக்கு பக்கபலமாக இருக்கும் விளையாட்டாக கிரிக்கெட் இருப்பது எல்லோரும் அறிந்த விஷயமே. என்றாலும், இந்த விளையாட்டு வெகுஜன கலாச்சாரத்தில் விளைவித்திருக்கும் போக்கை பலரும் கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள்.\nஆனால், இதைப் புரிந்து கொள்வதற்கு, விளையாட்டுக்கள் என்றாலே என்ன, வாழ்வில் அவற்றின் இடம் என்ன, சமூக வாழ்வில், பரஸ்பர உறவுகளில் நாம் விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டுகளின் தன்மை என்ன என்பவை குறித்து ஒரு தெளிவுக்கு வரவேண்டியது அவசியம்.\nஇயற்கைக்கு நோக்கம் எதுவும் இல்லை என்பதுபோல, வாழ்க்கைக்கு அதனளவில் அர்த்தம் எதுவும் இல்லை. இவற்றுக்கு உள்ளதாகச் சொல்லப்படும் அர்த்தங்கள் எல்லாம், மனிதர்கள் ஏற்றிச் சொன்னவை என்பதற்கு மேலாக வேறு ஒன்றும் இல்லை. அர்த்தங்கள் எதுவும் இல்லை என்றாகிவிடும்போது, நாம் வாழ்வை ஒரு விளையாட்டாகப் பார்க்கமுடியும். இதில் நாம் என்ன வகையான விளையாட்டுகளை ஆடிக்கொண்டிருக்கிறோம் என்பதே அப்போது கேள்வியாக அமையும்.\nவிளையாட்டுகள் இரண்டு வகையானவையாக இருக்கின்றன. ஒன்று, எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு (finite games); மற்றது, எல்லைகளற்ற விளையாட்டு (infinite games).\nஎல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு வெற்றியை இலக்காகக் கொண்டு ஆடப்படுவது. எல்லைகளற்ற விளையாட்டின் நோக்கமோ தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு இல்லை.\nவெற்றியை இலக்காகக் கொண்டு ஆடப்படும் எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு யாராவது ஒருவர், ஒரு தரப்பு வெற்றி பெற்றவுடன் முடிந்துவிடக்கூடியது.\nஇரண்டு வகையான விளையாட்டுகளிலுமே ஆட்டக்காரர்கள், சுதந்திரமான விருப்பத்தின் பேரிலேயே பங்குகொள்கிறார்கள். ஆனால், எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டில், வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற அழுத்தம் இருப்பதால், அதன் ஆட்டக்காரர்கள், எந்த நேரத்திலும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளவோ, வேறு ஒரு ஆட்டத்தைத் துவங்கவோ தமக்குள்ள சுதந்திரத்தையும் விருப்பப்பூர்வமான தேர்வையும் மறந்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.\nஎல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு காலம், இடம், எண்ணிக்கை என்பவற்றால், வெளியே இருந்து வரையறை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான ஆட்டக்காரர்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும். அதன் ஆட்டக்காரர்கள் திறன்களின் அடிப்படையில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள், ஆட்டத்தில் பங்குபெறத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.\nஎல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் விதிமுறைகள் அனைத்து தரப்பினராலும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாகின்றன. அவற்றை மீறுவது என்பது, எதிர்���ார்க்கப்படும் முடிவுக்குத் – யார் வெற்றியாளர் என்பதை கண்டுகொள்வதற்கு – தடையாகி, குழப்பத்தை விளைவித்துவிடும் என்பதால் அனுமதிக்கப்படுவதில்லை. எப்போதும் முடிவையே எதிர்பார்த்திருப்பதால், எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் அடிப்படையான பண்பாக கடும் பொறுப்புணர்வு (seriousness) பிரிக்க முடியாமல் கலந்திருக்கிறது.\nஇதற்கு மாறாக, எல்லைகளுக்குட்படாத விளையாட்டின் நோக்கமே ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதாக இருப்பதால், வெற்றியாளரைத் தீர்மானிப்பதைப் பற்றிய விருப்பமே அதில் இல்லை. ஆட்டத்தில் யாரும் வெற்றிகொண்டு விடுவது ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்பதால், அதன் விதிமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டுவிடும். யாரும், அதற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்வதற்காக தற்காலிகமாக வெளியேறலாம், அல்லது, ஆட்டத்தின் விதிகளை மாற்றக்கோரி விளையாட்டிற்கு ஒரு புதிய திசையையோ, ஒரு புதிய விளையாட்டையோகூட துவக்கி வைக்கலாம்.\nஎல்லைகளுக்குட்படாத விளையாட்டு, அடிப்படையில் எல்லைகளுடனேயே விளையாடும் ஆட்டமாகும். அதன் அடிப்படையான பண்பு விளையாட்டுத்தனம். கட்டற்ற சிரிப்பாக இது வெளிப்படும். மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பல்ல. மற்றவர்களோடு சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு.\nஎல்லைகளுக்குட்பட்ட விளையாட்டில் பங்குபெறுபவர்கள், வெற்றியாளர் என்ற பட்டத்தைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள். பட்டத்தை வென்றவர் அனைவரது கவனத்திற்கும் உரியவராகிறார். அனைவரது பார்வையிலும் நிற்கிறார். தோல்வியுற்றவரை எவரும் கண்டுகொள்வதில்லை. எல்லோர் கண்முன்பாகவே அவர் காணாமல் போய்விடுகிறார்.\nஇந்த வகையான விளையாட்டில், வெற்றி என்பது, பார்வையாளர்கள் இருக்குப்போதே அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பார்வையாளர்களுக்கு முன்பாக விளையாடும்போது, எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் ஆட்டக்காரர்கள் எப்போதும் தோல்வி என்ற வாள் தமது தலைகளுக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருப்பது பற்றிய எச்சரிக்கையுணர்வுடன், பார்வைக்குப் புலப்படாமல் போய்விடக்கூடாது என்ற அச்சத்துடனேயே விளையாடுகின்றனர். பார்வையாளர்கள் தம்மைத் தோல்வியாளர்களாகக் கருதிவிடக்கூடாது என்ற விருப்பமே வெற்றி பெறுவதற்கான உத்வே��மாக இங்கு மாற்றம் கொள்கிறது.\nவேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தம்மைப் பற்றிப் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் மதிப்பீட்டைத் தவறு என்று நிரூபிப்பதற்காகவே விளையாடத் தொடங்குகிறார்கள். மற்றவர்கள் தம்மைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பை மாற்றுவதற்கானதாக விளையாட்டு மாறிவிடுவதால், ஆட்டக்காரர்கள் தமது ஆட்டத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களாக, அதாவது அவர்களே பார்வையாளர்களாக மாறிவிடுகிறார்கள். இதனால், உண்மையான பார்வையாளர்கள் அவர்களுக்கு எதிரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாகிவிடுகிறது.\nஇதில் பார்வையாளர்களின் பாத்திரம் என்ன முதலில், பார்வையாளர்களை எப்படி வரையறுப்பது என்பதைப் பார்த்துவிடுவது நல்லது.\nபார்வையாளர்களை எண்ணிக்கையை வைத்தோ, குறிப்பிட்ட இடத்தை வைத்தோ தீர்மானிக்க முடியாது. பார்வையாளர்கள் எப்போதும் குறிப்பான ஒரு நிகழ்வைச் சார்ந்தே உருவாகிறார்கள்.\n“அன்று நான் டி.வி – யில் ஏதோ ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று படத்தை நிறுத்திவிட்டு அவசரச் செய்தி ஒன்றை ஒளிபரப்பு செய்தார்கள். முக்கிய பிரமுகர் ஒருவர் அகால மரணமடைந்த செய்தியை அறிவித்தார்கள். நான் அதிர்ந்து போனேன்,” என்று நினைவுகூறும்போது அங்கே ஒரு பார்வையாளர் இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை ஒட்டியே பார்வையாளர்கள் உருவாகிறார்கள்.\nஒரு நிகழ்வின் பார்வையாளர்கள் எங்கு வேண்டுமானாலும் சிதறி இருக்கலாம். என்றாலும், அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு பண்பு இருக்கிறது. யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதைக் காணும் ஆவலே, சிதறி இருக்கும் அத்தனை பார்வையாளர்களையும் ஒன்றுபடுத்தும் அம்சம்.\nஇந்த ஆவல், பார்வையாளர்களை, தாம் வெறுமனே பார்வையாளர்கள்தாம் என்பதை மறக்கச்செய்து, விளையாடும் அணிகளோடு, ஆட்டக்காரர்களோடு, தம்மை முற்றிலுமாக ஒன்றிணைத்துக்கொள்ளும் அளவிற்கு இட்டுசெல்கிறது. தாம் அடையாளப்படுத்திக்கொள்ளும் அணி தோல்வியடையும்போது, தாமே தோல்வியடைந்தது போல உணர்ந்து தலைகவிழ்கிறார்கள்.\nஇதன் காரணமாகத்தான், தாம் வெறுமனே பார்வையாளர்கள் மட்டுமல்ல, ஆட்டக்காரர்களும்கூட என்று நிரூபிக்க வேண்டிய – தம்மைப் பற்றிய மற்றவர்களது அபிப்பிராயத்தை மாற்றவேண்டிய – மனநிலை��்கு ஆட்படுகிறார்கள். அதற்கான செயல்களில் இறங்குகிறார்கள். மேற்கத்திய தீவுகள் அணியுடனான சமீபத்திய ஒருநாள் போட்டிகளின்போது நிகழ்ந்த பார்வையாளர்களின் கலவரங்களில் வெளிப்படும் மனநிலை இதுதான்.\nஇந்த மனநிலை, ஏதோ கிரிக்கெட் விளையாட்டின்போது மட்டும் வெளிப்பட்ட ஒரு விதிவிலக்கு என்று எடுத்துக்கொண்டுவிட முடியாது. நமது ஜனநாயகத்தின் ‘வளர்ச்சியை’, அது இப்போது அடைந்திருக்கும் இடத்தை, நமது சமூகக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே பார்க்கலாம்.\nபத்தாண்டுகளுக்கு முன்பாக, இந்திய அணி தோல்வியுறும் சந்தர்ப்பங்களில், மௌனத்தைச் சுமந்துகொண்டுபோன பார்வையாளர்களின் கலாச்சாரம், இந்திய சமூகத்தில் மற்றவர்களை அங்கீகரிக்கும் பண்பாடு எஞ்சியிருந்ததைக் காட்டுகிறது. இப்போது, ஒரு இந்திய விக்கெட் வீழ்ந்தாலும், வீழ்த்திய வீரரைக் குறிவைத்துத் தாக்கும் அளவுக்குப் பார்வையாளர்களிடையே வன்மம் ஓங்கியிருப்பது, நமது பொதுவான சமூகக் கலாச்சாரத்தில், மற்றவர்களை, மாற்றுக் கருத்து உள்ளவர்களைக் கொஞ்சமும் சகித்துக் கொள்ளக்கூட முடியாத பண்பு சகல மட்டங்களிலும் பரவியிருப்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.\nஇது ஏதோ, இந்திய சமூகத்தின் பிரச்சினை மட்டுமே என்று சொல்லி முடித்துக் கொள்ளவும் முடியவில்லை. காரணம், இது ஜனநாயகம் என்று நாம் சொல்லும், அது உருவாக்கும் கலாச்சாரத்தின் உள்ளார்ந்த பிரச்சினையும்கூட. நவீன ஜனநாயகம், பண்டைய கிரேக்க நகரங்களில் நிலவிய ஆட்சிமுறையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதைப் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், அந்த மாதிரியின் தன்மை என்ன\nபோட்டி. வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியின் மாதிரியில் உருவானது அது. சுயநலம் கருதாத பொதுநலன் என்ற போர்வையில், வெற்றி பெறுவதற்காக ஒருவர், மற்றவரின் கருத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்த வடிவத்தின் வெளிப்பாடு விவாதம் (debate). அடிப்படையில் இது ஒரு எல்லைக்குட்பட்ட விளையாட்டு.\nஇதிலிருந்து விலகி, எல்லைகளற்ற விளையாட்டாக அரசியலையும் கலாச்சாரத்தையும் மாற்றுவதற்கான வடிவங்களை உருவாக்கும் வரையில், எந்தப் பிரச்சினைக்கும் விடிவு இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.\nஅரசியல், சமூகம், விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள���: நிறவெறி, விளையாட்டு. Leave a Comment »\nஎன் அருமைக் கன்னுக்குட்டி – திரைக்கதை ஜூன் 8, 2021\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும் ஒக்ரோபர் 24, 2019\nவேதாளம் சொல்ல மறந்த கதை ஜூலை 22, 2019\nபரமார்த்த குரு ஜூலை 21, 2019\nவரலாறு எழுதுதல் ஜூலை 9, 2019\nஎன் அருமைக் கன்னுக்குட்டி - திரைக்கதை\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும்\nவேதாளம் சொல்ல மறந்த கதை\nபரியன் எனும் பெரியோன் – பரியேறும் பெருமாள்\nபரியேறும் பெருமாள் – காட்சியும் கலையும்\nநடுவுல கொஞ்சம் சினிமாவ காணோம்\nமோசடி வழக்கில் சிறை சென்றவருக்கு கலைமாமணி விருது\nஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-07-30T06:38:27Z", "digest": "sha1:FYSSTUS2JWMSBE7KCZLBLUCUSCJYB6DH", "length": 5469, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "24 மணி நேரத்தில் யூடியூப்பில் 10 கோடி வியூஸ் - ரெக்கார்டுகளை உடைத்தெறிந்த கே.ஜி.எப் டீஸர் - Chennai City News", "raw_content": "\nHome Cinema 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 10 கோடி வியூஸ் – ரெக்கார்டுகளை உடைத்தெறிந்த கே.ஜி.எப் டீஸர்\n24 மணி நேரத்தில் யூடியூப்பில் 10 கோடி வியூஸ் – ரெக்கார்டுகளை உடைத்தெறிந்த கே.ஜி.எப் டீஸர்\n24 மணி நேரத்தில் யூடியூப்பில் 10 கோடி வியூஸ் – ரெக்கார்டுகளை உடைத்தெறிந்த கே.ஜி.எப் டீஸர்\nகே.ஜி.எப் படத்தின் டீஸர் கடந்த 24 மணி நேரத்தில், 10 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.\nகன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குநர் பிராஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மாஸ் காட்சிகளும், வசனங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என வெளியான அனைத்து மொழிகளிலும் கே.ஜி.எப் படம் எகிடுதகிடு ஹிட்டானது.\nதற்போது இந்தப் படத்தின் இராண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் , கே.ஜி.எப் பட கதாநாயகன் யஷ் பிறந்தநாளை (ஜனவரி 8) முன்னிட்டு, கே.ஜி.எப் படத்தின் இராண்டாம் பாகத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.\nடீஸர் வெளியான நேரத்திலிருந்து, யூடியூப்பில் ட்ரெண்டில் முதலிடத்தில் இருந்த இந்த டீஸரானது தற்போது 24 மணிநேரத்தில் 10 கோடி (100 மில்லியன்) பார்வையாளர்களை கடந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் யஷ் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.\nPrevious articleகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்\nNext articleதனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பிப்ரவரியில் வெளியீடு\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/04/09164941/The-heroine-of-the-story-Varalaxmi.vpf", "date_download": "2021-07-30T08:07:50Z", "digest": "sha1:2DAJNA3YODWW5M4I7SH2F7HBID5NGG3M", "length": 7142, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The heroine of the story Varalaxmi || கதை நாயகியாக வரலட்சுமி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇது காதலும், நகைச்சுவையும் கலந்த படம்.\nலட்சுமி கதை நாயகியாக நடித்திருக்கும் ‘சேசிங்’ என்ற படத்தில், அவர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. 8 வருடமாக முடங்கிய கவுதம் கார்த்திக் பட சிக்கல் தீர்ந்தது\n2. கணவரிடம் சண்டையிட்டு கதறி அழுத ஷில்பா ஷெட்டி\n3. சாருஹாசன் நடித்த ‘தாதா 87' ரீமேக்கை எதிர்த்து வழக்கு\n4. இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி, டைரக்டர் ஆனார்\n5. நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த ருத்ராட்சம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=13133", "date_download": "2021-07-30T07:16:23Z", "digest": "sha1:YSLEXSKCUKOQ4L47JRQLMX2EFGOLKL33", "length": 6541, "nlines": 159, "source_domain": "www.noolulagam.com", "title": "அபரஞ்சி (இதயத்தை வருடும் காதல் கதை) (Abaranji (Idhayathai Varudum Kaathal Kathai)) – பூம்���ாவை – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » அபரஞ்சி (இதயத்தை வருடும் காதல் கதை)\nஅபரஞ்சி (இதயத்தை வருடும் காதல் கதை)\n“எனக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணித் தர முடியுமா.. அதோடு கொஞ்ச நாள் இங்கே இருக்கே அனுமதி கிடைக்குமா...” என்று கேட்டாள்..\nஎந்த வித மேற்பூச்சும் இல்லமால் பேசிய அவளை மணிக்கு மிகவும் பிடித்து இருந்தது..\n“என்ன ரஞ்சி இப்படி கேட்கறிங்க.. என் அண்ணன் பேசியதை கேட்டுட்டு தானே இருந்தீங்க... இங்கு அண்ணன் சொல்வது எல்லாமே.. எங்க அண்ணன் மனைவி..” என்றுஆரம்பித்தவளை,\n“மணி....... ப்ளீஸ் வேண்டாமா... தனா சார் என் மேலே இருக்கற அனுதாபத்துல சொல்லி இருப்பார்.. அப்படி எல்லாம் எதுவும் நடக்காது.. அதனால் அது மாதிரி எதையும் பேசாதீங்க ப்ளீஸ்” என்றாள்.\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள்View All\nநோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nசூப்பர் நான் - வெஜ் சூப்புகள்\nசித்தர் பாடல்கள் (பெரிய ஞானக்கோவை)\nநிம்மதி தரும் மந்திர மஞ்சரி\nபெண்கள் எடுப்பான தோற்றம் பெற எளித மருத்துவம்\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை சிறுநீரக நோய்கள் நீங்க\nசகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nஇந்திரா சௌந்தர்ராஜனின் சிறுகதைகள் தொகுப்பு\nபறவைகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)\nநூற்றி எட்டு நட்சத்திர பாதங்களும் நூற்றி எட்டு வைணவ திவ்ய தேசங்களும்\nகுறள்நெறிக் கதைகள் பாகம் 1\nமோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/world/priyanka-radhakrishnan-has-been-appointed-minister-for-the-first-time-in-new-zealand/", "date_download": "2021-07-30T07:55:42Z", "digest": "sha1:XEQWBK7DJWECRXOTPEMIVY6W5A464JHZ", "length": 20045, "nlines": 257, "source_domain": "www.thudhu.com", "title": "நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்திய வம்சாவளி பெண்!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இ��ோ\nHome செய்திகள் உலகம் நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்திய வம்சாவளி பெண்\nநியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்திய வம்சாவளி பெண்\nநியூசிலாந்து நாட்டில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nநியூசிலாந்தில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் பிரதமானார். முதல் கட்டமாக தற்போது 5 அமைச்சர்களுடன் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.\nநியூசிலாந்தில் இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யாரும் அமைச்சராக பதவி வகித்ததில்லை என்ற சூழலில், அமைச்சரவையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார்.\n1979ம் ஆண்டு சென்னையில், மலையாள குடும்பத்தில் பிறந்தவர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். சில ஆண்டுகள் அங்கேயே வளர்ந்த பிரியங்கா, பின்னர் குடும்பத்தோடு சிங்கப்பூருக்குச் சென்றார்.சிங்கப்பூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிரியங்கா, மேற்படிப்புக்காக நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவு அரணாக கள பணி ஆற்றினார்.\nஇந்தநிலையில், ஜெசிந்தா ஆர்டெர்னின் புதிய அமைச்சரவையில் பிரியங்கா ராதாகிருஷ்ணன், பன்முக்துறை, சமூக மற்றும் தன்னார்வ துறை, இளைஞர் நலத்துறை ஆகியவற்றின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது, பேசிய ஜெசிந்தா ஆர்டெர்ன், “திறமையான புதிய நபர்களை அமைச்சராக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய துறைகளில் பணிபுரியும் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்” என்றார்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ���ம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய ���டிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-07-30T06:52:12Z", "digest": "sha1:PJRMCTQO43JXWR6PXHHIUEG2LAZ7NW5X", "length": 6221, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "ஶ்ரீலங்கன் விமான சேவை – Athavan News", "raw_content": "\nHome Tag ஶ்ரீலங்கன் விமான சேவை\nTag: ஶ்ரீலங்கன் விமான சேவை\nகோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அழைப்பு\nபொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் (கோப்) இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய செயற்பாடுகள் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி ப��ணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Puthuvai", "date_download": "2021-07-30T07:10:42Z", "digest": "sha1:H66LG2BWOBTVF2LDA2SWYZSB7V6Z2VLB", "length": 6323, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Puthuvai | Dinakaran\"", "raw_content": "\nகூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு தமிழகம்-புதுவை இடையே பஸ் சேவை\nஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் கடைகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்படும்: தமிழகம்-புதுவை இடையே பஸ் சேவை தொடக்கம்\nகடலூர் - புதுவை எல்லையில் 2 ரவுடி கும்பல் பயங்கர மோதல் வெடிகுண்டு வீச்சு; அரிவாள் வெட்டு: 3 பேர் படுகாயம்\nதுணை முதல்வர் கோரிக்கையை கைவிட்டதால் பாஜ- என்.ஆர். காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: புதுவையில் 14ம் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்பு\nபுதுவை மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலி: கடலூர் டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம்..மதுக்களை வாங்கி குவிக்கும் மதுபிரியர்கள���..\nபேருந்துகளில் நின்றபடி பயணம் செல்ல அனுமதியில்லை புதுவையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: திரையரங்குகளில் 50% இருக்கைகள்: கவர்னர் தமிழிசை அறிவிப்பு\nபுதுவை தேஜ கூட்டணியில் உரசல் பாஜக, அதிமுக தொகுதிகளில் பிரசாரத்தை புறக்கணிக்கும் ரங்கசாமி\nபுதுவை தேஜ கூட்டணியில் உரசல் பாஜக, அதிமுக தொகுதிகளில் பிரசாரத்தை புறக்கணிக்கும் ரங்கசாமி\nசுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு\nசுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு\nசுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு\nதமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்\nஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.: வானிலை மையம் தகவல்\nமேற்கு வங்க வாலிபர் சாவில் திடீர் திருப்பம் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி புதுவை அருகே பரபரப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது: வேட்பாளருடன் 2 பேர் மட்டும் வர அனுமதி; சனி, ஞாயிறு விடுமுறை\nதமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமார்ச் 5, 6 ஆம் தேதி தமிழகம், புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிரதமர் வந்து சென்றவுடன் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது கவர்னர் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம்\nஅரசியல் உள்நோக்கத்தோடு இங்கு வரவில்லை புதுவை மக்களின் ஆளுநராக செயல்படுவேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஏப்ரல் இறுதியில் நடத்த திட்டம்: தமிழக, புதுவை தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/dsrvs-recruitment-notification/", "date_download": "2021-07-30T07:19:27Z", "digest": "sha1:TL3MWBZZ7RZNR4DSV2PX7FOVFTMBBLKK", "length": 9672, "nlines": 212, "source_domain": "jobstamil.in", "title": "DSRVS Recruitment Notification 2021", "raw_content": "\nHome/மத்திய அரசு வேலைகள்/DSRVS நிறுவனத்தில் 138 காலி பணிகள் அறிவிப்பு இந்தியாவில் எங்கும் ��ேலை செய்யலாம்\nDSRVS நிறுவனத்தில் 138 காலி பணிகள் அறிவிப்பு இந்தியாவில் எங்கும் வேலை செய்யலாம்\nடிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜர் விகாஸ் சான்ஸ்தான் வேலை வாய்ப்புகள் 2021. Block Program Supervisor பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.dsrvsindia.ac.in விண்ணப்பிக்கலாம். DSRVS Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nDSRVS நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் டிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜர் விகாஸ் சான்ஸ்தான் (Digital Shiksha and Rojar Vikas Sansthan)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nDSRVS Jobs 2021 வேலைவாய்ப்பு:\nவயது வரம்பு 18 – 32 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 10 மார்ச் 2021\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15 ஏப்ரல் 2021\nDSRVS Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு DSRVS Notification Details\nவிண்ணப்ப படிவம் DSRVS Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் DSRVS Official Website\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://pakalavan.com/?p=32322", "date_download": "2021-07-30T06:34:55Z", "digest": "sha1:QI5ZQWPURTMP4WLMCZQXSWHG7AVLVEAX", "length": 20755, "nlines": 347, "source_domain": "pakalavan.com", "title": "இணையத்தை தாக்கிய 'வலிமை' புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் - Pakalavan News", "raw_content": "\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய…\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nயாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள்…\nகேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள்…\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது\nதலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி\nரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின்…\nதுருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nதிருமண ஆசை காட்டியதால் 4 முறை கர்ப்பம்\nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி\nகோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா\n2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி\nஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்\nஇங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய 20 ரசிகர்கள் லண்டனில் கைது\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்\nநடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என்பன நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.\nஇது இணையத்தை புயலாக தாக்கியுள்ளதுடன், யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களையும் தற்சமயம் வரை கடந்துள்ளது.\nஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கொவிட் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைபட்டதால் படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தனர்.\nஇந் நிலையில் நேற்று (ஜூலை 11) திடீரென்று ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்ததுள்ளது படக்குழு.\nமேலும், அஜித்துடன் யாரெல்லாம் நடித்துள்ளார்கள், படப்பிடிப்பின் நிலவரம் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘வலிமை’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.\n‘வலிமை’ படத்தில் அஜித்துடன் ஹியூஉமா குரோஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஎடிட்டராக விஜய் வேலுகுட்டி, சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக கே.கதிர், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.\nஇந்த புதிப்பிப்புக்கள் வெளியானதிலிருந்து ரசிகர்கள் டுவிட்டரில் #ValimaiFirstLook, #ThalaAjith, #Valimai மற்றும் #ValimaiMotionPoster போன்ற ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்தி வருகின்றனர்.\nஇப்போது வாலிமாயின் மோஷன் போஸ்டர் யூடியூப்பில் மிகவும் விரும்பப்பட்டதாகிவிட்டது. அதன்படி மோஷன் போஸ்டர் ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளுடன் யூடியூபில் பிரபலமாகி வருகிறது.\nமோஷன் போஸ்டரை வெளியிட்ட பிறகு, வலிமை படக்குழுவினர் திரைப்படத்திலிருந்து அஜித்தின் பல புகைப்படங்களை வெளியிட்டனர்.\nஇதில் ஒருபோதும் இல்லாத தோற்றத்தில் அஜித் மோட்டார் சைக்கிள் பந்தைய வீரராக கம்பீரமாக காட்சியளிக்கிறார்.\nவலிமையின் போஸ்டரை அஜித்தின் 50 ஆவது பிறந்தநாளில் (மே 1) வெளியிடத் தயாராக இருந்தனர் ���டக்கு குழுவினர். இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக அந் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.\nதனிப்பட்ட விடயங்களை ஆளும்கட்சி கூட்டணி பிரச்சினையாக காண்பிக்க சு.க முயற்சி: சுசில் பிரேமஜயந்த\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அஜித் ரோஹண\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் வாய்ப்பில்லை- ஜெய்சங்கர்\nடெல்லி காங்கிரஸின் தலைவராகிறார் நவ்ஜோத் சிங் சித்து\nமுருகன் – நளினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..\nஎம் தேசம் எம் மக்கள்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஎம் தேசம் எம் மக்கள் (7)\nதினம் ஒரு பிரமுகா் (2)\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-finally-used-secret-room/", "date_download": "2021-07-30T07:19:51Z", "digest": "sha1:EKT37BTJRW32NXOA3TGUL7GRCVJP4XOB", "length": 8310, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.! இறுதியாக ரகசிய அறையை பயன்படுத்திய பிக் பாஸ்.! லேட்டஸ்ட் அப்டேட்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர். இறுதியாக ரகசிய அறையை பயன்படுத்திய பிக் பாஸ். இறுதியாக ரகசிய அறையை பயன்படுத்திய பிக் பாஸ்.\nஇந்த வாரம் வெளியேறிய போட்டியாளர். இறுதியாக ரகசிய அறையை பயன்படுத்திய பிக் பாஸ். இறுதியாக ரகசிய அறையை பயன்படுத்திய பிக் பாஸ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். அதுபோக வனிதா ��ெளி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தலைவராக நியமனம் செய்து அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டார் பிக் பாஸ்.\nஇந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின், முகென் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும், இந்த வாரம் வனிதா தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்யமுடியவில்லை. அதே போல அவருக்கு ஒரு சிறப்பு பவரும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆனால், அது என்ன பவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஒரு வேலை அது என்ன என்பது இன்று தெரிய வரலாம். தற்போது கிடைத்த தகவலின்படி இந்த வார ஓட்டிங்கில் கவினுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்துள்ளது. மேலும், ஷெரின் தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுவந்ததாக கூறப்பட்டது.\nஅவருக்கு அடுத்தபடியாக சேரன் தான் குறைவான வாக்குகளை பெற்று வந்துள்ளார். சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் கடைசி இடத்தை பிடிப்பதற்கான போட்டி நடந்து கொணடே வந்தது. தற்போதைய நிலவரப்படி சேரன் தான் ஷேரினை விட கொஞ்சம் கம்மியான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வாரம் சேரன் வெளியேற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் இறுதியாக இந்த வாரம் ரகசிய அறையை பயன்டுத்தியுள்ளனர். ஆம், இந்த வாரம் சேரன் ரகசிய அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த வாரம் நிகழ்ச்சியில் ஸ்வாரசியதற்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious articleவனிதாவிற்கு கொடுத்த சூப்பர் பவர் ஞாபம் இருக்கா. அத வெச்சி செம ட்விஸ்ட் கொடுக்க போகும் பிக் பாஸ்.\nNext articleசந்திராயன் தோல்வியை கிண்டல் செய்த பாகிஸ்தான். ஒன்றிணைந்து தல தளபதி ரசிகர்கள் தெறிக்கவிவிட்ட மீம்ஸ்.\nஅயன் படத்தின் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அச்சு அசலாக ரீ – கிரியேட் செய்த சிறுவர்கள் – சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nவிஜய் கையில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இப்போ இந்த சீரியல்ல ஹீரோயினா நடிக்கிறாங்க.\nஸ்கின் டைட் உடையில் தலைகீழாக யோகா சனம் செய்து அசத்திய ரம்யா பாண்டியன்.\nநடிகை குஷ்பூ குடும்பத்துக்கே வந்த சோதனை \nமோகன் ராஜா அசிஸ்டன்ட் இயக்கத்தில் ஹீரோவானார் காமெடி நடிகர் சதீஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/photos/actress-ramya-pandian-yoga-photos-goes-viral-on-social-media-fb71922.html", "date_download": "2021-07-30T07:08:02Z", "digest": "sha1:3OVYMKH3OM4ZI54TQO2Q7Z2W4I5ESLQA", "length": 10801, "nlines": 125, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Actress Ramya Pandian yoga photos goes viral on social media | வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்! - FilmiBeat Tamil", "raw_content": "\nவொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்\nவொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்\nActress Ramya Pandian yoga photos goes viral on social media | வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்\nஇந்த போட்டோவில் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை நீட்டியும் மேலே பார்த்தப்படி யோகா செய்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.\nஇந்த போட்டோவில் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை நீட்டியும் மேலே பார்த்தப்படி யோகா செய்துள்ளார்...\nவொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்\nஇந்த போட்டோவில் ஒரு கால் மண்டியிட்டுள்ள ரம்யா பாண்டியன் ஒரு கையால் ஒரு காலை இழுத்துப் பிடித்தப்படி போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த போட்டோவில் ஒரு கால் மண்டியிட்டுள்ள ரம்யா பாண்டியன் ஒரு கையால் ஒரு காலை இழுத்துப்...\nவொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்\nஇந்த போட்டோவில் கடலை பார்த்தப்படி சப்பளம் போட்டு அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.\nஇந்த போட்டோவில் கடலை பார்த்தப்படி சப்பளம் போட்டு அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரம்யா...\nவொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்\nஇந்த போட்டோவில் நடிகை ரம்யா பாண்டியன் உடம்பை வில்லாக வளைத்து யோகா செய்துள்ளார்.\nஇந்த போட்டோவில் நடிகை ரம்யா பாண்டியன் உடம்பை வில்லாக வளைத்து யோகா செய்துள்ளார்.\nவொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்\nஇந்த போட்டோவில் குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடுகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.\nஇந்த போட்டோவில் குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடுகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.\nவொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன் Photos [HD]: Latest Images, Pictures, Stills of வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்\nஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்துள்ள ரம்யா பாண்டியன் இந்த போட்டோவில் குழந்தையை மடியில் வைத்து தலை சாய்த்து போஸ் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.\nஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்துள்ள ரம்யா பாண்டியன் இந்த போட்டோவில் குழந்தையை மடியில் வைத்து தலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/man-killing-street-dog-343660.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T08:35:11Z", "digest": "sha1:KKOCG6CSIFN3242XQBEJQBCVFYWPGPJI", "length": 19922, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெஞ்சை பதற வைக்கும் பச்சைப் படுகொலை.. நாய்க்குட்டியை அடித்தே கொன்ற கொடூரன் | Man killing a Street Dog - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nபாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nஇப்படி ஒரு மகள் இருக்கும்போது.. வலியாவது ஒன்னாவது.. அர்ச்சனா போட்ட சூப்பர் போஸ்ட்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nகணவனை வெட்டிக் கொன்றுவிட்டேன்.. போலீஸ் ஸ்டேசனுக்கு நேராக போன ரஷியா.. மிரண்ட காஞ்சிபுரம் போலீஸ்\n சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.. படிப்படியாக அலுவலகம் திறக்கப்படும்\nSports ரிங்குக்குள் \"உலக சாம்பியன்\".. அசந்தா காலி.. லோவ்லினாவுக்கு காத்திருக்கும் செமி ஃபைனல் சவால்\nLifestyle உங்க தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா அப்ப இது செய்யுங்க.. உங்க முடி வேகமா வளரும்\nMovies மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ \nAutomobiles புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப��ி அடைவது\nநெஞ்சை பதற வைக்கும் பச்சைப் படுகொலை.. நாய்க்குட்டியை அடித்தே கொன்ற கொடூரன்\nநாய்க்குட்டியை அடித்தே கொன்ற கொடூரன்\nசென்னை: ஒரு நாய் குட்டியை கட்டையாலேயே அடித்து கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரின் மனதையும் பதற வைத்துள்ளது. இவ்வளவு கொடூரமாக நாய்க்குட்டியை கொலை செய்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ப்ளூ கிராஸ் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.\nஆவடி காமராஜர் நகர் 9-வது தெருவில் சுற்றித்திரிந்த ஒரு நாய் ஒன்று 8 குட்டிகளை ஈன்றது. இதனால் அந்த தெருவில் உள்ள மக்கள் நாயையும், குட்டிகளையும் ஆசை ஆசையாக பார்த்து சென்றனர்.\nஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள் மர்மமான முறையில் இறந்துவிட்டன. இனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். நாய்க்குட்டிகள் இறப்பிற்கு காரணம் தெரியாமலேயே குழம்பி இருந்தனர்.\nஇவர்கள்தான் மெயின் பிளேயர்ஸ்.. 4 பேருக்கு இடையில்தான் போட்டி.. தமிழகத்தின் அரசியல் சதுரங்கம்\nஇந்நிலையில் பால்ராஜ் என்பவரது வீட்டின் வாசலில் நாய் குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டது. இதனால் அந்த குடும்பத்தினர் அலறி அடித்துகொண்டு வெளியே வந்தனர். அப்போது நாய் குட்டி ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனே வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவர் அந்த நாய்க்குட்டியை துரத்தி துரத்தி வந்து கட்டையால் அடித்து கொலை செய்யும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. ராமு என்பவருக்கு வயது 50 இருக்கும் என கூறப்படுகிறது.\nஏற்கனவே ஒரு வாரத்தில் 5-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகள் இறந்து வந்த நிலையில், இப்போது இந்த சிசிடிவி காட்சிகளை கண்டு மக்கள் கடுமையான ஆத்திரம் அடைந்தனர். நாய்க்குட்டி கொலை செய்யப்பட்டது குறித்து ப்ளு கிராசில் புகார் அளித்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ப்ளு கிராஸின் அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் இறந்த நாய் குட்டி மற்றும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். ஆனால் நாய்க் குட்டியை கொலை செய்தவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் நிலையத்த���ல் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் சொல்லும்போது, காமராஜர் நகர் 9-வது தெருவில் உள்ள நாய்க்குட்டிகளை ராமு என்பவர் கொலை செய்துள்ளார். புகாரை ஏற்று அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய்க்குட்டியை கட்டையால் அடித்தே கொன்ற காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை என கூறப்படுகிறது.\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nதிமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து\n.. \"மேட்டரை\" உடைத்த யாஷிகாவின் ஆண் நண்பர்.. \"நாங்க அங்கே தான் போனோம்\".. பரபர வாக்குமூலம்\nஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nபாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவு - யாருக்கெல்லாம் விதி விலக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2021-07-30T07:15:06Z", "digest": "sha1:SLSDJ4JIMCRJXYVPTUW5AYT4AFHTGGLO", "length": 9700, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "எஸ்பிபி குள் இப்படி ஒரு நடிகரா நடிகராக எஸ்பிபி என் இதயம் தொட்ட காட்சிகள் எஸ்பிபி ரசிகர்கள் ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள் - VkTech", "raw_content": "\nஎஸ்பிபி குள் இப்படி ஒரு நடிகரா நடிகராக எஸ்பிபி என் இதயம் தொட்ட காட்சிகள் எஸ்பிபி ரசிகர்கள் ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள்\nஎஸ்பிபி குள் இப்படி ஒரு நடிகரா நடிகராக எஸ்பிபி என் இதயம் தொட்ட காட்சிகள் எஸ்பிபி ரசிகர்கள் ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious இந்த முப்பது வயது பெண் செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்\nNext சத்தியமா சொல்றேன் உங்களால சிரிப்ப அடக்கவே முடியாது இப்படி ஒரு திருமணத்தை உங்கள் வாழ்நாளில் பாத்திருக்க மாட்டீங்க என்ன நீங்களே பாருங்க\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.abdhulbary.info/2016/07/blog-post_8.html", "date_download": "2021-07-30T07:46:32Z", "digest": "sha1:Q5GJJRKY2F5CIPWIZTVCZQ3QGUSKNXGK", "length": 8709, "nlines": 110, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: கரழாவி தற்கொலை பத்வா", "raw_content": "\nISIS என்ற (தாஇஷ்) கவாரிஜ் வஹாபி பயங்கரவாதிகள் ஸுன்னத்து வல்ஜமாஅத் தினரையும், சீஆக்களையுமே தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் அழிப்பது முழு உலகும் அறிந்த விடயம்.\nஇவ்வாறு முஸ்லிம்களை தற்கொலை குண்டு மூலம் படுகொலை செய்யலாம் என்று கவாரிஜ் தலைவன் ஈக்வானுல் முஸ்லிமீன் முப்தி கரழாவி கொலை பத்வா கொடுத்துள்ளார்.\nஏற்கனவே லிபியத் தலைவர் கடாபியையும், இஸ்லாமிய உலகத்தின் பெரும் மார்க்க அறிஞர் செய்கு பூத்தியையும் கொலை செய்யவும் தற்கொலை பத்வா கொடுத்ததும் இந்த சைத்தானின் கொம்பான கரழாவியே என்பதை எமது இணையத்தளத��தில் நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்.\nஇஸ்ரேலுக்கு எதிரான மிகப் பலம் வாய்ந்த நாடாக ஸிரியாவை வைத்துள்ள ஸிரிய தலைவரையும், இன்றைய உலகில் ஸுன்னத்து வல்ஜமாஅத்து மிகப் பலம் மிக்க ஒரேயொரு அரசியல் தலைவராக விளங்கும் எகிப்து ஜனாதிபதி ஸிஸியையும் கொலை செய்யும்படி இந்த கவாரிஜ் கொலை வெறியனே பத்வா கொடுத்திருந்தார்.\nஉலக முஸ்லிம்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய இந்த கவாரிஜ் தலைவன் கொடுத்த பத்வாவையும் , அதனை எதிர்த்து, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேஸ்புக் போன்றவற்றில் எழுதிய எதிர்ப்புகளையும் இங்கே பாருங்கள்.\nகரழாவி தற்கொலை பத்வா (வீடியோ):\nகரழாவியின் கொலை வெறி பத்வாவை முஸ்லிம்கள் எதிர்ப்பது:\nஇந்த தற்கொலை பத்வா கொடுக்கும் கவாரிஜ் கர்ழாவிதான் இங்குள்ள ஜமாஅதே இஜ்லாமி, D.A. இயக்கங்களின் கிப்லா என்பது அனைவரும் அறிந்த விடயம். எனவே என்றோ ஒரு நாள் இந்த இக்வான்ஜீக்கள் இலங்கையில் இன்னும் அதிகமாகப் பரவிய பின்னர், தற்கொலை பத்வாக்களின் அடிப்படையில் இலங்கையில் உள்ள ஸியாரங்களை குண்டுத் தாக்குதல் மூலம் தாக்கி அழிக்கும் போது, \"வஹாபி வழிகேட்டை இலங்கையில் இருந்து பூண்டோடு ஒழித்து, இளைஞர்களின் ஈமானைப் பாதுகாக்க\" வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தவர்களை ஓரங்கட்டிய புகாரித் தக்கியா நிர்வாகிகளே அதற்குப் பொறுப்பு என்பதை இன்று கூறி வைக்கிறோம்.\n(மன்னிக்கவும் . கஹட்டோவிட்ட புகாரித்தக்கியா \"மச்சம்\" \"மார்கள்\" எம்மை ஓரங்கட்டி 16 வருடங்களாக தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கும் அநியாயங்களின் காரணமாக இப்படியான பல நூற்றுக் கணக்கான அரபு கட்டுரைகளை, வீடியோக்களை மொழி பெயர்த்து நேயர்களுக்கு தரக்கூடிய வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்களாக இருக்கிறோம்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nIS யுத்த அமைச்சர் கொலை\nவளரத்த கடா மார்பில் பாய்ந்தது\nஈதுல் பித்ர் 1437 (2016)\nபொய்யான வஹாபி உலக அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2020/05/13/", "date_download": "2021-07-30T07:26:05Z", "digest": "sha1:AGJOOE67NV2NFJUPNPYFY4HXUSFDLKTH", "length": 5295, "nlines": 98, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "May 13, 2020 | Chennai Today News", "raw_content": "\nவருமான வரி செலுத்த கடைசி தேதி எது\nரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்\n’பேர கேட்டா சும்மா அ��ிருதுல்ல\nஇனிமேல் வொர்க் ப்ரம் ஹோம் தான்:\nசெய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபிரதமரின் திட்டம் ஏழைகளுக்கு போய் சேருமா\nஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா \nஆன்லைன் மதுவிற்பனைக்கும் ஆப்பு வைக்கும் சீமான்\nஎன்.எல்.சி பாய்லர் விபத்தில் மேலும் ஒருவர் பலி\nஉலக அளவில் அதிகரிக்கும் கொரோனா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T06:51:41Z", "digest": "sha1:Q5VVTINOQRBVY3VPR5IJNFDPIGUZG4WT", "length": 9559, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா தொற்றாளர்கள்", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - கரோனா தொற்றாளர்கள்\nஒரு புதுமையான கனவு முயற்சி: ‘ப்ராஜக்ட் அக்னி’ குறித்து கார்த்திக் நரேன்\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n'ராதே ஷ்யாம்' புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nதவறான செய்திகளை நிறுத்துங்கள்; வேணு அரவிந்த் நலமாக இருக்கிறார்: ராதிகா பகிர்வு\nகரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண்...\nபிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி\nஆகஸ்ட் 2 முதல் தினமும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்:...\n400 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம்\nகுடும்பத்தின் வறுமையை விரட்டிய திறமை: எல்இடி பல்ப் தயாரித்து விற்கும் 3 சகோதரர்கள்\nமக்களின் அலட்சியத்தால் அதிகரிக்கும் கரோனா தொற்று: சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1493/", "date_download": "2021-07-30T06:26:34Z", "digest": "sha1:AZLD2PDUYDYWURPJ54MQVNY6CUSOAAWK", "length": 19649, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "வழி:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநான் உங்கள் கதைகள் மற்றும் கட்டுரைகளை கடந்த 4 வருடங்களாக படித்து வருகிறேன். நான் தேர்ந்த இலக்கிய வாசகன் இல்லை என்ற போதிலும், புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் உண்டு. உங்கள் இணையதளத்தை என் தோழர் அறிமுகப்படுத்தினார். அதிலிருந்தும் உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன். உங்கள் “வழி” என்ற நகைச்சுவை சம்பவ குறிப்பு சார்ந்த கட்டுரையை சமீபத்தில் படித்தேன். அதன் இறுதியில் உள்ள ஒரு தத்துவ கேள்வி கொஞ்சம் சிந்திக்க வைத்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்திலேயே இந்த கடிதம். ‘ஒரே இடம் நாம் வரும் திசைக்கு ஏற்ப தலைகீழாக மாறுகிறது’ என்ற வாசகம் – ‘எதிரெதிரே உள்ள இருவரின் இடமும் வலமும் மாறுபடும்’ என்ற ஒலிபிம்ப தத்துவத்தை மேலும் சொல்கிறது. சொல்லபோனால் இரு கொள்கை மாறுபட்டவர்களின் கருத்துகள் கூட இதே வகைதான். என் நியாயங்கள் உன் அநியாயங்கள் ஆகின்றது. என் காரணங்களால் சரியானது, உன் காரணங்களால் தவறாகிறது – இது எத்தனை குழப்பங்களுக்கு மனிதர்களை ஆளாக்குகிறது. தோழமை, குடும்ப அமைப்பு கூட இந்த குழப்பங்களில் இருந்து தப்புவதில்லை. எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை என நினைக்கிறேன். :-) (May be the way i try to convey the message is funny… ) . எனினும் – நன்றி.\n‘வழி’ உண்மையில் ஒரு சம்பவத்தில் இருந்து உருவான நகைச்சுவை. கொஞ்சம் புனைவு. இம்மாதிரி நடைமுறைச்சிக்கல்கள் அனைத்திலுமே உள்ளூர ஒரு தத்துவச்சிக்கலும் இருக்கிறது. நமக்கு எதிரே நடந்துவருபவர் நாம் காணாத ஒரு தெருவையே பார்க்கிறார் என்று சற்று யோசித்தால் உணர முடியும். இந்த வகையான எல்லைக்குறுக்கல்கள் வழியாகவே இயற்கை நம்மைப்போன்ற எளிய மனிதர்களுடன் விளையாடுகிறது என்று தோன்றுகிறது\nஉங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. உங்கள் வார்த்தைகள் மிகவும் சரி. நாம் காணாத ஒரு கோணத்தில் நம் எதிரே வரும் ஒருவர் நாம் வரும் அதே தெருவை காணமுடிகிறது. இயற்க்கை உருவாக்கும் காட்சி குழப்பங்கள் ஒரு வகையில் நமக்கு வாழ்க்கை பாடம்தான். எதிராளின் கருத்துகளுக்கும் காரணங்கள் உண்டு என்ற புரிதலை நமக்கு உணர்த்துகிறது. பெரும்பாலான உறவுநிலை சார்ந்த குழப்பங்கள் இத்தகைய புரிதல் இல்லாததாலேயே உருவாகின்றன என்பது என் கருத்து. உங்கள் கன்னியாகுமரியில் கூட சில கதாபாத்திரங்களை அப்படி உணர்கிறேன்.\nநீங்கள் எழுதிய நகைச்சுவைக்கட்டுரைகளிலேயே வழி பொருளியல் விபத்து இரண்டும்தான் மிகச்சிறந்த படைப்புகள் என்று சொல்வேன். அவை இரண்டிலுமே உண்மையான வாழ்க்கை அனுபவத்தில் இருந்து உருவாகக்கூடிய ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது ஒரு உண்மைத்தன்மை. அப்படிப்பட்ட அபத்தமான விசயங்கள் நாம் எல்லாருக்குமே நடக்கும். நம் நினைத்தது போல ஒரு விஷயம் நடந்துவிட்டால் அது நார்மல் என்று சொல்கிறோம். நடக்காவிட்டால் காமெடி. ஒரு விபத்தில் யாருக்கும் அடியே படவில்லை என்றால் அது அப்படியே காமெடியாக ஆகிவிடுகிறது அல்லவா அதைப்போலத்தான் எல்லா காமெடியும். காமெடி என்பது ஆபத்து இல்லாத விபத்து என்று தோன்றுகிறது\nஅடுத்த கட்டுரைநான் கடவுள், கடிதம்\nஅறமென்ப, வழக்கறிஞர்கள் – கடிதம்\nதஞ்சை வெண்முரசு கூடுகை - சனி மாலை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்ச��� புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82353/", "date_download": "2021-07-30T07:48:33Z", "digest": "sha1:K6PJXVTIX2N67WYAXQ73KMHAHBOKANEK", "length": 70203, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 8\nஅவைக்கூடத்திற்குள் கர்ணன் நுழைந்தபோது அவை கடல் அலை எழுவதுபோல எழுந்தது. எப்போது எழுவது என்று அவையினருக்கு தெரியாதாகையால் முன்வரிசை எழக்கண்டு பின்வரிசையினர் எழுந்தனர். முன்வரிசை அமரக்கண்டு பின்வரிசை அமர்ந்தபோது சென்ற அலை திரும்பிவந்தது. அஸ்தினபுரியின் அவை தடாகத்தில் நீர் எழுவதுபோல எழும். சீராக, அமைதியாக. வாழ்த்தொலிகள் கலைந்த பறவைக்கூட்டம் போல ஒலித்தன.\nவைதிகர் வேதம் ஓதி கங்கைநீர் தெளித்து வாழ்த்த முதுவைதிகர் அவனை அழைத்துச்சென்று அரியணையில் அமரச்செய்தார். குலமூத்தோர் இருவர் தொட்டு எடுத்த மணிமுடியை அவன் சூடிக்கொண்டான். அமைச்சர் ஹரிதர் அளித்த செங்கோலை வலக்கையில் வாங்கிக்கொண்டான். அரியணைக்குமேல் வெண்குடை எழுந்தது. அவை அரிமலர் தூவி அவனை வாழ்த்தியது. அவையினர் அவனை வாழ்த்தி குரலெழுப்ப மங்கல இசை உடன் இழைந்தது.\nஅவைமுறைப்படி வைதிகர்களுக்கு மங்கலக்கொடை அளித்தபின் அவன் அவையை வணங்கி “இந்த மங்கல நாளில் இந்த அவையமர்ந்து நெறிபேணிய பெருமன்னரின் விண்ணுரைகள் இங்கே சூழ்வதாக அறம் காக்கும் தெய்வங்கள் நமக்கு அருள்வதாக அறம் காக்கும் தெய்வங்கள் நமக்கு அருள்வதாக நிலையழியாத சொற்கள் நம் நெஞ்சில் நிறைவதாக நிலையழியாத சொற்கள் நம் நெஞ்சில் நிறைவதாக” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக” என்று அவை ஒத்துரை கூறியது. கர்ணன் உடலை எளிதாக்கி கால்களை நீட்ட அவன் செங்கோலை ஏவலன் பெற்றுக்கொண்டான்.\nகுடிப்பேரவை அமைந்த சில நாட்களுக்குள்ளேயே குடித்தலைவர்கள் அனைவரும் அரசவை எப்படி செயல்படும் என்று அறிந்துவிட்டனர். அவர்களின் குடியவைகள் எப்படி நிகழுமோ அதைப் போலத்தான். அதாவது அங்கு ஒன்றுமே நிகழவில்லை. ஹரிதர் முன்னரே எடுத்த முடிவுகளை வினாக்களாக மாற்றி அவைமுன் வைத்தார். அவையின் முன்நிரையில் அமர்ந்திருந்த சிலர் அவற்றை எவ்வகையிலும் புரிந்துகொள்ளாமல் சில வினாக்களை கேட்க மிகச் சிறந்த வினாக்கள் என்று அவற்றைப் பாராட்டி சுற்றிவளைத்துச்செல்லும் விளக்கமொன்றை அளித்தார். அவற்றுக்குமேல் சொல்லெடுக்க இயலாது அனைவரும் அமர்ந்திருக்கையில் அந்த அவை அவற்றை ஏற்றுக் கொண்டதாக ஹரிதர் அறிவித்தார். கர்ணன் கையசைத்ததும் அவற்றை திருமுக எழுத்தர்கள் ஓலைகளில் எழுதிக் கொண்டனர். அரசாணைகளாக அச்சொற்கள் அவை கலையும் முன்னரே வெளியிடப்பட்டன.\nஆணைகளின் எழுத்து வடிவங்கள் ஒவ்வொரு குடித்தலைவருக்கும் ஓரிரு நாட்களுக்குள் வந்து சேர்ந்தன. அவற்றை அவர்கள் தங்கள் குடிகளுக்கு அரசாணைகளாக கொண்டு சேர்த்தனர். முன்னரும் அப்படித்தான் அரசாணைகள் வந்து கொண்டிருந்தன. இப்போது தாங்களே அவ்வாணைகளை விடுத்ததாக அவர்களால் குடிகளிடம் சொல்லிக்கொள்ள முடிந்தது. ஓலைகளின் மறுவடிவங்களில் அக்குடித்தலைவர்களே அரசமுத்திரையுடன் கைச்சாத்திட்டனர். அந்த ஓலைகள் தொடக்கத்தில் அவர்களுக்கு பெரும் கிளர்ச்சியை அளித்தன. பின்னர் அவை இயல்பாக ஆயின. அவை மறுக்கப்படுகையில் அவர்கள் சினம்கொண்டெழுந்தனர்.\nஓரிரு மாதங்களுக்குள்ளேயே மாதம் ஒரு முறை கூடும் சம்பாபுரியின் அரசப்பேரவை ஓசையேதுமின்றி பெரும்பாலும் அரைத்தூக்க நிலையிலேயே இருக்கத் தொடங்கியது. அவையில் எவர் எழுந்து பேசுவார் என்பதும் எவர் எவரை மறுப்பார் என்றும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. சிலர் என்ன சொற்களை சொல்வாரென்பதே அறிந்ததாக இருந்தது. ���வர்களும் தவறாமல் அச்சொற்களைப் பேசி அவையை முன்னெடுத்தனர். அவர்கள் பதினேழு பேரில் நால்வருக்கே செம்மொழியும் அரசமுறைமைகளும் பொருளியல் ஆடல்களும் ஓரளவேனும் தெரிந்திருந்தன. மற்றவர்கள் வெறுமனே பேச மட்டுமே விழைவுள்ளவர்களாக இருந்தனர்.\nஆயினும் சூத்திரகுடித்தலைவர்கள் பெருவிருப்புடன் அவைக்கு வந்தனர். புத்தாடை அணிந்து புதிய தலைப்பாகைகளின் மேல் இறகுகளைச் சூடி தங்களுக்கென செய்து கொண்ட மூங்கில் பல்லக்குகளில் ஏறி குடிக்குறிகள் பொறிக்கப்பட்ட கொடிகள் பறக்க, குடிநிமித்திகன் ஒருவன் வரிசையறிவித்து வாழ்த்தொலி கூறி முன்னால் செல்ல, கொம்பும் முழவும் முழக்கி குடி வீரர் எழுவர் பின்னால் படைக்கலமேந்தி தொடர, சம்பாபுரிக்குள் நுழையும் மேழி குலத்தலைவரோ வண்டு குலத்தலைவரோ தாங்களும் அரசனென்றே உணர்ந்தனர்.\nஒரு வருடத்துக்குள் பொதுவெளிகளில் சூதன்மகன் என்று கர்ணனை இழித்துச் சொல்லும் வழக்கமில்லாது ஆயிற்று. சூதர்களும் சூத்திரர்களும் அவன் தங்களவன் என்னும் பொருளில் அச்சொல்லை எப்போதேனும் சொல்வதுண்டு. சிற்றவைகளுக்குள் எவரேனும் அதைச் சொன்னால் அங்குள்ள பிறிதொருவர் “சூதன் மகனாயினும் சம்பாபுரியின் அரசை வேரும் அடித்தூரும் உள்ளதாக மாற்ற அவனால் முடிந்துள்ளது. அஸ்தினபுரியின் படை ஆதரவு நமக்கிருக்கையில் மகதமே கூட நம் எல்லைகளை கடக்க அஞ்சும். மாமன்னர் லோமபாதரின் ஆட்சியில் கூட இத்தனை பாதுகாப்பாக நாம் இருந்ததில்லை” என்றனர்.\nவணிகர்களின் செல்வமும் வைதிகர்கள் பெறும் கொடையும் பெருகப் பெருக ஷத்ரியர்கள் ஒற்றைத்தனிப் பரப்பாக தங்களுக்குள் கூடினர். அவர்களிலும் இளையோர் கர்ணனின் வில்வித்தையில் உளமழிந்திருந்தனர். செண்டுவெளியில் இளையோர் வில்திறனும் வேல்திறனும் காட்டி முடிக்கையில் தன் வில்லை எடுத்து நாணொலி எழுப்பி கர்ணன் அரங்குக்கு வரும்போது “அங்க நாட்டரசர் கர்ணன் வாழ்க வெல்திறல் வில்வீரர் வாழ்க” என்ற வாழ்த்தொலி எழுந்து மாளிகை முகடுகளை அதிரச் செய்யும்.\nமாமன்னர் லோமபாதர் அமர்ந்த சிறிய அரியணையில் தன் உடலை சற்று பக்கவாட்டில் சாய்க்காமல் கர்ணனால் அமரமுடியாது. வலது கைமேல் தாடையை ஊன்றி இடக்காலை நன்கு நீட்டி அமர்ந்து அவன் ஹரிதர் ஆணைகளை வாசித்துக் காட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தான். பொது அவையின் உள்ளம் இரு நாழிகைகளுக்கு மேல் சொல் வாங்காது என்பதை ஹரிதர் அறிந்திருந்தார். எனவே அவை கூடியதுமே கொந்தளிப்பூட்டும் சிறு செய்திகளை முதலில் அறிவிப்பார். அனைவரும் பேசி, குமுறி, அலைக்கழிந்து, களைத்து அமர்ந்த பின்னரே பெரிய செய்திகள் வரும். அப்போது முடிவெடுக்கப்படும் படைநகர்வும் பொருளாடலும் அவைக்கு எவ்வகையிலும் ஆர்வத்தை ஊட்டுவதில்லை. எனவே இறுதி ஏடுகளைப்புரட்டும் விரைவுடன் ஆணைகள் அவையால் அங்கீகரிக்கப்படும்.\nஆணைகளை முடித்துவிட்டு ஹரிதர் கர்ணனை நோக்கி “இன்றைய அலுவல்கள் முடிந்தன அரசே” என்றார். கர்ணன் அரைத் துயிலில் இருந்த தன் அவையை நோக்கி புன்னகைத்து, மெல்லிய குரலில் “மலைப்பாறைக் கூட்டங்கள் நடுவே காற்று செல்வது போல் உள்ளது இவ்வுரையாடல் அமைச்சரே” என்றான். “ஆம். ஆனால் மலைப்பாறைகளைப் போல் காலத்தில் மாறாத சான்றுநிலைகள் பிறிதில்லை” என்றார். கர்ணன் உரக்க நகைத்து “ஆகவேதான் நமது தெய்வங்களை பாறைகளிலிருந்து செதுக்குகிறார்கள் போலும்” என்றான். ஹரிதர் நகைப்பு நிறைந்த விழிகளால் துயின்று கொண்டிருந்த அவையை நோக்கி “இன்னும் வெளிப்படாத தெய்வங்கள் உறங்கும் கற்பாறைகளுக்கு வணக்கம்” என்றார்.\nகர்ணன் நகைத்த ஒலி கேட்டு அவையில் பலர் திரும்பி அவனை நோக்கினர். அது அரசு அலுவல்கள் முடிந்து அவன் உளம் அவிழ்வதை குறிப்பதாக எடுத்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்தபடி சால்வைகளையும் காலணிகளையும் தேடினர். ஹரிதர் நிமித்திகரை நோக்கி கைகாட்ட அவன் தன் கைக்கோலுடன் அறிவிப்பு மேடையை நோக்கி சென்றான். சால்வைகளை சுற்றிக் கொண்டும் தலைப்பாகைகளை சீரமைத்துக்கொண்டும் ஒருவரை ஒருவர் செய்கைகளால் அறிவிப்பு செய்து உரையாடிக் கொண்டும் அவையினர் கிளம்பும் நிலைக்கு வந்து இருக்கை விட்டு முன் சாய்ந்தபோது அரசியர் மாடத்திலிருந்து இளைய அரசி சுப்ரியையின் செவிலியாகிய சரபை எழுந்து கைகூப்பி உரத்த குரலில் “குடிப்பேரவைக்கு பட்டத்தரசியின் செய்தி ஒன்றை அறிவிக்க என்னை பணித்திருக்கிறார்கள்” என்றாள்.\nசுப்ரியை அன்று அவைக்கு வரவில்லை என்பதையும் அவள் கோல்சுமந்து செவிலிதான் வந்திருக்கிறாள் என்பதையும் முன்னரே அறிந்திருந்த அவையினர் மெல்லிய ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தனர். ஹரிதர் புருவங்கள் சுருங்க கர்ணனை விழிதிருப்பி பார்த்தார். தான் ஒன்றும் அறிந்ததில்லை என்று விழிகளால் மறுமொழியுரைத்தான் கர்ணன். ஹரிதர் “நன்று செவிலியன்னையே. அச்செய்தியை அரசரிடம் சிற்றவையில் தெரிவிக்கலாம். இப்போது அவை முடியப்போகிறது” என்றார். சரபை “இல்லை, பேரவையில் மட்டுமே செய்தியை அறிவிக்கவேண்டும். அதுவும் இன்றே அறிவிக்கவேண்டும் என்று பட்டத்தரசியின் ஆணை” என்றாள்.\nமுதியவளான சரபை சுப்ரியையுடன் கலிங்கத்திலிருந்தே வந்த செவிலி. அவள் பிற செவிலியர் போல சூதர்குலத்தை சார்ந்தவள் அல்ல. ஷத்ரிய குலத்துப் பெண். கலிங்கத்து அரசரின் இளைய மனைவி ஒருத்தியில் பிறந்தவள். அவளுடைய குரலும் அவையில் அவள் நின்ற முறையும் அவள் சூதச் செவிலி அல்ல என்று காட்டுவதாக இருந்தன. கலிங்கத்துச் செம்பொன்னூல் பணி செய்த செம்பட்டாடையை மார்புக்குக் குறுக்காக அணிந்திருந்தாள். கழுத்தில் மணியாரமும் காதில் குழைகளும் ஒளிர கையில் பட்டத்தரசியின் கோலையும் ஏந்தியிருந்தாள்.\nஹரிதர் “தங்கள் விழைவும் அரசியின் ஆணையும் எங்கள் வணக்கத்துக்குரியவை செவிலியன்னையே. ஆனால் அவை தொடங்கும் முன்பு அரசருக்கும் அமைச்சருக்கும் முறைப்படி அறிவிக்கப்படாத செய்திகளை பின்னர் அவையில் எழுந்து சொல்லும் வழக்கம் இங்கில்லை” என்றார். கர்ணன் அவையினரின் விழிகளை பார்த்தான். அந்தச் சொல்லாடலாலேயே அவர்கள் விழிப்புகொண்டு அனைவரும் செவிலி சொல்லப்போவது என்னவென்பதை மேலும் செவிகூரத் தலைப்பட்டிருந்தனர். அது புதிய வம்பு ஒன்றை அடையாளம் கண்டுகொண்ட ஆர்வம் என்று அவர்களின் முகங்கள் காட்டின. இனி அவையில் அதை சொல்லாமலிருந்தால் சொல்லப்படுவதைவிட கீழான செய்திகள் அவர்களிடமிருந்து முளைத்தெழுந்து பரவும்.\nகர்ணன் திரும்பி “அவர்கள் சொல்லட்டும் அமைச்சரே” என்றான். “ஆனால்…” என்று அவர் சொல்லத் தொடங்க அவன் மெல்லிய குரலில் “இவ்வறிவிப்புக்குப் பின் சொல்லாமல் இருப்பதில் பொருளே இல்லை” என்றான். “ஆம்” என்றபின் உடல் தளர ஹரிதர் “முறைமை இல்லையென்றாலும் அரசரின் ஆணைப்படி தாங்கள் இச்செய்தியை அவைக்கு உரைக்கலாம்” என்றார். ஆனால் அவரது நெற்றியில் சுருக்கங்கள் படிந்துவிட்டன.\nசெவிலி முன்னால் வந்து அவையை நோக்கி மீண்டும் ஒருமுறை தலைவணங்கி “அவைக்கு வணக்கம். அரசருக்கும் அமைச்சர்குலத்திற்கும் வணக்கம். கலிங்கத்து இளவரசியு���் அங்க நாட்டுப் பட்டத்தரசியுமான சுப்ரியைதேவியின் நற்செய்தியை அறிவிக்கிறேன். கலிங்கத்து அரசி கருவுற்றிருக்கிறார். அங்கநாட்டு மணிமுடிக்கும் கோலுக்கும் உரிய மன்னன் விண்விட்டு மண்ணில் பார்த்திவப் பரமாணுவாக உயிர் கொண்டிருக்கிறார். அவர் புகழ் வாழ்க அவர் ஆளப்போகும் இம்மண்ணின் வளமும் வெற்றியும் சிறக்க அவர் ஆளப்போகும் இம்மண்ணின் வளமும் வெற்றியும் சிறக்க” என்றாள். “ஓம், அவ்வாறே ஆகுக” என்றாள். “ஓம், அவ்வாறே ஆகுக” என்று முதல் வைதிகர் வாழ்த்த வைதிகர் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த மலர்களையும் மஞ்சள் அரிசியையும் அவள் மேல் தூவி வாழ்த்தினர்.\nஅவள் சொன்ன செய்தியை சற்று பிந்தியே புரிந்துகொண்ட குலத்தலைவர்கள் அனைவரும் ஆடையொலியும் அணியொலியும் சூழ கலைந்து எழுந்து நின்று கைகளையும் கோல்களையும் தூக்கி “சம்பாபுரியின் இளவரசருக்கு வாழ்த்துக்கள் லோமபாதரின் அரியணை நிறைக்கும் அங்கருக்கு வாழ்த்துக்கள் லோமபாதரின் அரியணை நிறைக்கும் அங்கருக்கு வாழ்த்துக்கள் சூதர் குலத்தின் கொழுந்துக்கு வாழ்த்துக்கள் சூதர் குலத்தின் கொழுந்துக்கு வாழ்த்துக்கள்” என்று கூவினர். நெடுநேரம் அவையே அந்த வாழ்த்தொலியால் அதிர்ந்து கொண்டிருந்தது.\nகர்ணன் உடல் தளர்ந்தவன் போல அரியணையில் அமர்ந்திருந்தான். ஹரிதர் அவனை திரும்பி பார்த்துவிட்டு “அரசே” என்றார். கர்ணன் அவரை பொருளற்ற விழிகளால் பார்த்தான். “அரசே” என்றார் மீண்டும். கர்ணன் கண்விழித்தெழுந்து இரு கைகளையும் கூப்பி “நேற்றே இச்செய்தி என்னை வந்தடைந்திருந்தது. மருத்துவர்கள் உறுதி சொன்னபிறகு அவைக்கு அறிவிக்கலாம் என்றிருந்தேன். மருத்துவர் அளித்த உறுதிக்குப்பின் இன்று முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிங்கமன்னரின் மகளும் சம்பாபுரியின் பட்டத்தரசியுமான என் இளைய துணைவி சுப்ரியை கருவுற்றிருக்கிறாள். அது மைந்தன் எனவும் அவன் கோல்கொண்டு இந்நகரை ஆள்வான் எனவும் நிமித்திகர் உரைத்திருக்கிறார்கள்” என்றான்.\nஅவை களிகொண்டெழுந்து கூச்சலிட்டு கைவீசுவதைக் கண்டபோது அத்தனை பேரும் உள்ளூற எதிர் நோக்கியிருந்த செய்தி அதுவென்று அறிந்தான். அவன் முதல்துணைவி விருஷாலி கருக்கொண்டு மூத்த மைந்தனை பெற்றால் என்னாவது என்ற ஐயம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது நீங்கிய விடுதல���யை ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வெற்றி என்றே கொண்டனர். வைசியரும் ஷத்ரியரும் வைதிகரும் கொண்டாடுவது இயல்பே என்று நினைத்தான் ஆனால் சூத்திர குலங்கள்கூட அதையே எதிர்நோக்கி இருந்தன என்று தெரிந்தது. அவர்களுக்கும் சூதப்பெண் ஒருத்தி பெற்ற மகன் அரியணை அமர்வதில் உடன்பாடில்லாமல் இருந்தது போலும். ஒருவேளை குதிரைச்சூதர் மட்டும் சோர்வடையக்கூடும். அதுவும் ஐயத்திற்குரியதே. தங்களுள் ஒருவன் அரசனாக ஆனதை ஏற்கமுடியாத ஆழம் அவர்களிடமிருக்கலாம்.\nகர்ணன் திரும்பி “அவைஎழுந்து நற்செய்தி அறிவித்த கலிங்கத்துச் செவிலி அன்னைக்கு அங்க மன்னனின் எளிய காணிக்கை” என்றபின் திரும்பி நோக்க மங்கலத்தாலமொன்றை நீட்டிய ஏவலனிடமிருந்து அதை வாங்கி அதில் தன் கணையாழியை உருவி வைத்து செவிலியிடம் நீட்டினான். அவைமுறைப்படி தலைவணங்கி அதைப் பெற்று “அரசருக்கு வணக்கம். அவைக்கு என் பணிவு. இச்செய்தி சொல்ல எனக்கு வாய்த்த நல்லூழை வணங்குகிறேன். அங்க நாட்டு முடியாளப் போகும் சக்ரவர்த்தி வருகையை நான் அறிவித்தேன் என்பதே என் குலத்திற்கு என்றும் பெருமையாக இருக்கட்டும்” என்றாள் செவிலி. “நன்று சூழ்க\nநிமித்திகன் அவை கலைவதை அறிவித்தபின்னரும் மேலும் ஏதேனும் நடக்கவேண்டும் என்பதைப்போல அவையினர் காத்து நின்றிருந்தனர். அவையினர் சிலர் வெளியேறுவதை கண்ணால் கண்டதும் தாங்களும் முந்திச்சென்று தங்களவர்களிடம் செய்தியறிவிக்கவேண்டும் என்று பதற்றம் கொண்டு முட்டிமோதினர். கூச்சலும் குழப்பமுமாக அவர்கள் வாயில்கள் முன் தேங்கினர். கர்ணன் மங்கல இசைச்சூதரும் சேடியரும் சிற்றமைச்சரும் சூழ அவை நீங்கினான்.\nகர்ணனுக்குப் பின்னால் வந்த ஹரிதர் “தாங்கள் அறிந்ததல்ல என்று அறிவேன் அரசே. ஆனால் உணர்ந்திருக்கிறீர்களா” என்றார். கர்ணன் திரும்பி நின்று “எதை” என்றார். கர்ணன் திரும்பி நின்று “எதை” என்றான். “இளைய அரசி கருவுற்றதை…” என்றார் ஹரிதர். கர்ணன் விழிகள் சற்று அசைய “என்னிடம் சொல்லவில்லை” என்றான். “எவ்வகையிலேனும் உணர்த்தியிருக்கிறார்களா” என்றான். “இளைய அரசி கருவுற்றதை…” என்றார் ஹரிதர். கர்ணன் விழிகள் சற்று அசைய “என்னிடம் சொல்லவில்லை” என்றான். “எவ்வகையிலேனும் உணர்த்தியிருக்கிறார்களா” என்றார் ஹரிதர் மேலும். அவர் சொல்லவருவதை உய்த்து “இல்லை” ��ன்றான் கர்ணன். ஹரிதர் “ஏனெனில் நேற்று மாலை வரை அவர்களிடம் எந்த நோய்க்கூறும் இல்லை. இன்று உச்சிப்பொழுது வரை அவர்களை எந்த மருத்துவரும் சென்று பார்க்கவும் இல்லை. ஆனால் சென்ற ஒரு வாரமாகவே மூத்த அரசி நோயுற்று இருக்கிறார் என்று சொன்னார்கள். நானே அது கருவுறுதலாக இருக்கலாமென ஐயுற்றேன். நான் அனுப்பிய இரு மருத்துவச்சிகள் சென்று பார்த்தார்கள். இன்று காலை அவர்கள் அரசி கருவுற்றிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியபின் என்னிடம் தெரிவித்தார்கள்” என்றார். கர்ணன் “ஆம், இன்று என்னிடம் அது சொல்லப்பட்டது” என்றான்.\n“ஆகவே இன்று உச்சிப்பொழுதுக்குப்பின் இளைய அரசியின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் ஹரிதர். “மூத்த அரசியின் கருவுறுதல் அறிவிக்கப்படவில்லை என்று கண்டதும் முந்திக்கொண்டு இளையவர் கருவுற்றிருக்கிறார் என்று அரசவையில் அறிவித்ததினூடாக கலிங்கர் வென்றிருக்கிறார்கள். நம் அவையில் அதை அறிவித்ததன் வழியாக அது ஓர் உறுதிபடுத்தப்பட்ட பழைய செய்தி என்ற சித்திரத்தை நிலை நாட்டிவிட்டார்கள். உங்கள் ஒப்புதலையும் பெற்றுவிட்டனர்” என்றார் ஹரிதர். சோர்வுடன் “ஆம்” என்றான் கர்ணன்.\n“இளைய அரசிக்கு தெரியும் இந்த அவை அதை எப்படி கொண்டாடுமென்று. இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றபின் மாறிய விழிகளுடன் “இதை நான் என் கட்டற்ற கற்பனையால் சொல்லவில்லை அரசே. அரச குலத்தில் அவ்வாறு நிகழ்ந்ததற்கு பல கதைகள் உள்ளன” என்றார். “சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “மூத்த அரசியின் கருவை…” என்றபின் சொல்தேர்ந்து “நாம் அதை நன்கு பேண வேண்டியுள்ளது” என்றார். புரிந்து கொண்டு கர்ணன் “ஆம்” என்றான்.\n“தாங்கள் இளைய அரசியிடம் பேசிப் பாருங்கள்” என்றபின் தலைவணங்கி ஹரிதர் திரும்பிச் சென்றார். அவரைச் சூழ்ந்து சென்ற சிற்றமைச்சர்களிடம் மெல்லிய குரலில் ஆணைகளை பிறப்பித்தார். கர்ணன் கைகளை பின்னுக்குக் கட்டி தலைகுனிந்து நடக்க சிவதர் அவனை தொடர்ந்தார். அவர்கள் இருவரும் பேச விழைவதை உணர்ந்து மங்கலச் சேடியர் முன்னால் செல்ல இசைச்சூதர் பின்னால் நகர்ந்தனர்.\nசிவதர் “ஹரிதர் ஐயுற்றது உண்மை” என்றார். “இளைய அரசி கருவுற்றிருப்பதற்கு வாய்ப்பே இல்லை” என்றார். கர்ணன் “ஆனால் குழந்தை பிறக்க வேண்டுமல்லவா” என்றான். “அதற்கு நூறு வழ���கள் உள்ளன” என்றார் சிவதர். “இரண்டு மூன்று வாரங்கள் பிந்திகூட அரசி கருவுறலாம். குழந்தை பெறுவதிலும் பல மருத்துவ முறைகள் உள்ளன. ஓரிரு வாரங்கள் முன்னரே குழந்தையை பிறக்கச் செய்ய முடியும். ஒரு வேளை பல மாதங்கள் பிந்தி குழந்தை பிறந்தால்கூட கருவில் நெடுநாள் இருந்தார் என்று ஒரு கதை உருவாக்க முடியும். வெற்றிகொள் பெருவீரர்கள் கருவில் நீணாள் வாழ்ந்தவர்கள் என்று பல புராணங்கள் உரைக்கின்றன. அஸ்தினபுரியின் அரசர் கூட பதினாறு மாதம் மதங்க கர்ப்பமாக இருந்தார் என்பது சூதர்கள் கதை.”\nகர்ணன் புன்னகை செய்தான். சிவதர் “இங்கு ஒவ்வொருவரும் ஒரு பேரரசர் பிறக்கப்போகிறார் என்ற ஏக்கம் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்துவிட்டார்கள். ஆகவே சூதர்கள் எந்தக் கதை சொன்னாலும் அதுவே நிலைநிற்கும்” என்றார். கர்ணன் “என்ன இது எனக்கு ஒன்றுமே புரியவில்லை சிவதரே” என்றான். சிவதர் “நடந்தவை இரண்டு நிகழ்வுகள். இளையவரின் அரசியல்சூழ்ச்சியின் வெற்றி. அதைவிட மூத்தவரின் அரசியல் மூடத்தனம்” என்றார்.\n” என்றான். சிவதர் “ஒருவர் கருவுறாமலே கருவுற்றேன் என்று அறிவிக்கிறார். ஒருவர் கருவுற்றதை தனக்குத்தானே பொத்தி வைத்து போர்வையை இழுத்து மூடி சுருண்டு படுத்திருக்கிறார். விந்தைதான்” என்றார். புன்னகையுடன் கர்ணன் “நீரளவே ஆகுமாம் நீராம்பல் என்கிறீர்கள் அல்லவா” என்றான். “ஆம். ஆனால் அது குலத்திற்கல்ல மனிதர்களுக்கு” என்றார் சிவதர்.\nஇடைநாழியைக் கடந்து தன் தனியறைக்குள் வந்ததும் கர்ணன் கைகளைத்தூக்கி உடல் நெளித்து சோம்பல் முறித்தான். “இன்று கொற்றவைப் பூசனை உண்டல்லவா” என்றான். “ஆம். ஆனால் அதற்கு இளைய அரசி வரமுடியாது. அவர் கருவுற்றிருக்கிறார் என்று அவையில் அறிவித்துவிட்டதனால் மருத்துவச்சிகளின் அருகிலேயே இருந்தாக வேண்டியுள்ளது” என்று சிவதர் அவன் சால்வையை களைந்தபடி சொன்னார். “ஆம்” என்றபின் கர்ணன் “நான் சற்று ஓய்வெடுக்க வேண்டியுள்ளது” என்றான்.\nஅவன் சொல்லப்போவதை உடனே உய்த்துணர்ந்த சிவதர் “தாங்கள் இப்போது மதுவருந்தினால் எழுந்து நீராடி கொற்றவை பூசனைக்கு செல்ல இயலாது” என்றார். “ஆம். ஆனால்…” என்று சொல்ல சிவதர் “இன்று முழுக்க மதுவருந்தி நாளை கழித்திருக்கிறீர்கள். அரியணையிலேயே இருமுறை தூங்கினீர்கள்” என்றார். சிரித்தபடி “அரியணையில் அமர்ந்து உறங்குவது பாரதவர்ஷமெங்கும் ஷத்ரியர்களின் இயல்பல்லவா” என்றான் கர்ணன். “ஆனால் அது சிற்றரசர்களுக்கு. துயில் அரசர்களிடம் வெவ்வேறு வகையில் செயல்படுகிறது. இரவெல்லாம் களியாடியதனால் பேரரசர்கள் அரியணையில் துயில்கிறார்கள். பேரரசுகளை எண்ணி அஞ்சி துயில் நீத்ததால் சிற்றரசர்கள் அரியணையில் துயில்கிறார்கள்” என்றார் சிவதர்.\nஉரக்க நகைத்தபடி “நாம் இருவகையிலும் சேர்வோம். ஆகவே அரியணையில் துயில முற்றுரிமை உள்ளது” என்றபடி கர்ணன் பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். “தாங்கள் இளைய அரசியை சென்று பார்க்க வேண்டும்” என்றார் சிவதர். “ஆம்” என்றான் கர்ணன். “அவர் உண்மையிலேயே கருவுற்றிருக்கிறாரா என்று பாருங்கள்” என்றார் சிவதர். “அதை எப்படி அறிவது அவள் சொல்வதல்லவா அது” என்றான். பின்பு ஐயத்துடன் “வேண்டுமென்றால் அந்த மருத்துவச்சியையும் செவிலியையும் வரவழைத்து உசாவலாம்” என இழுத்தான்.\nசிவதர் கையசைத்து “அது இயல்வதல்ல. சம்பாபுரிக்குள் இருந்தாலும் கலிங்க அரசியின் மாளிகை கலிங்கத்தின் ஆட்சியிலேயே உள்ளது. அங்குள்ள காவலரும் மருத்துவரும் செவிலியரும் சேடியரும் அனைவருமே கலிங்க நாட்டவர். நமது சொல் அங்கு ஆள்வதில்லை” என்றார். சினத்துடன் “நமது வாள் அங்கு ஆளும். வரச் சொல்லும் அவர்களை” என்றான் கர்ணன். “உயிர் துறப்பது அவர்களுக்கு எளிது. நமக்கு பழி சேரும்” என்றார் சிவதர். கர்ணன் சினத்துடன் கையை வீசினான்.\n“சென்று அவரை பாருங்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் சற்று குருதி வெளிறி இருப்பார்கள்” என்றார் சிவதர். “நான் கருவுற்ற எவரையும் பார்த்ததில்லையே” என்றான் கர்ணன். சிவதர் “ஆம், அதை முதிய ஆண்களோ பெண்களோதான் உணர முடியும். ஆனால் அரசியிடம் உரையாடுகையில் தங்கள் விழிகளுக்கு அவர் விழிகள் ஒன்றை தெளிவுறச்சொல்லும், அவர் பொய்யுரைக்கிறாரா மெய் கொண்டிருக்கிறாரா என்று” என்றார் சிவதர். “ஆம். அதை என்னால் அறிய முடியும். ஆனால் அறிந்து என்ன செய்வது” என்றான் கர்ணன். “ஆம். நாம் இனி ஒன்றும் செய்ய முடியாது.” “ஏன் நம்மால் மூத்தவளும் கருவுற்றிருக்கும் செய்தியை அவையில் அறிவிக்க முடியவில்லை” என்றான் கர்ணன். “ஆம். நாம் இனி ஒன்றும் செய்ய முடியாது.” “ஏன் நம்மால் மூத்தவளும் கருவுற்றிருக்கும் செய்தியை அவையில் அறிவிக��க முடியவில்லை\n“அறிவித்திருக்க முடியாது” என்றார் சிவதர். “ஏனென்றால் அவை கொந்தளித்துக் கொண்டிருந்தது. கூச்சலும் சிரிப்புமாக அவர்கள் முன்னரே கலையத்தொடங்கிவிட்டிருந்தனர். நன்கு திட்டமிட்டே அவை முடியும்போது அனைவரும் கலையும் தருவாயில் எழுந்து செவிலி அதை சொல்ல வேண்டுமென்று இளைய அரசியார் ஆணையிட்டு அனுப்பியிருக்கிறார்கள்.”\nகர்ணன் பெருமூச்சுடன், “முள் முனையில் மூன்று குளம் என்றொரு பாடல் உண்டு. உண்மைதான்” என்றான். சிவதர் “முள் முனை என்பது காலத்தின் ஒரு கணம். இத்தகைய தருணங்களில் நாம் செய்வதற்கு ஒன்றே உள்ளது. விரையும் காலத்தை பற்றிக்கொண்டு நாமும் அத்தருணத்தை கடந்து செல்வது. எப்படி இருப்பினும் நாளை விடியும். நாளை மறுநாள் மீண்டும் விடியும். அதற்குள் இவை அனைத்திற்கும் ஒரு விடையை காலமும் சூழலுமே உருவாக்கிவிடும். பொறுத்திருப்போம்” என்றார்.\n“சிவதரே, என் கண் முன்னே என் மைந்தர் மணிமுடிக்கென போரிடுவதை காண வேண்டுமா என்ன இப்பிறப்பில் எனக்குக் காத்திருக்கும் இறுதி இழிவு அதுதானா இப்பிறப்பில் எனக்குக் காத்திருக்கும் இறுதி இழிவு அதுதானா” என்றான் கர்ணன். சிவதர் “அவ்வண்ணமெனில் யார் என்ன செய்ய முடியும்” என்றான் கர்ணன். சிவதர் “அவ்வண்ணமெனில் யார் என்ன செய்ய முடியும் அங்கே அஸ்தினபுரியில் பீஷ்மர் இருக்கிறார். அவர் காலடியிலேயே அவரது தந்தையின் நாடு இரண்டாகப் பிளந்தது” என்றார். கர்ணன் “ஆம். இன்று அவையிலும் இருமுறை அவர் நினைவு வந்தது. எவ்வகையிலோ அவர் என்னைப்போல் இருக்கிறார். எங்களுக்குள் பொதுவாக ஏதோ உள்ளது” என்றான்.\n“அதை அவர் அறிவார் போலும். ஆகவேதான் அவர் உங்களை இழிவுபடுத்துகிறார்” என்றார் சிவதர். “என்னை அவர் இழிவுபடுத்துவதில்லை” என்றான் கர்ணன். சிவதர் “அவையில் உங்களை சிறுமை செய்யும் சொற்களை எப்போதும் அவரே முதலில் சொல்கிறார் என்று அறியாத எவரும் இல்லை. சூதர் பாடல்களில் அது வந்துவிட்டது” என்றார். “ஆம். ஆனால் அவையில் பிற குரல் ஒன்று எழுவதற்கு முன்னே தான் அச்சொற்களை சொல்ல வேண்டுமென்று அவர் எண்ணுவதுபோல் தோன்றும். அவர் சொல்லெடுத்ததுமே சினத்துடன் எழுந்து சுயோதனன் அதை மறுத்து பெருஞ்சொல் உரைத்தபின் அவையில் எவரும் என்னை அவ்வண்ணம் எண்ணக்கூட துணியமாட்டார்கள்” என்றான்.\nசிவதர் “அவர் உள்ள��ர உங்களுடன் நெருங்கியிருக்கிறார். எவ்வகையிலோ உங்களை விட்டு விலக்கி தன்னை நிறுத்த விழைகிறார்” என்றார். கர்ணன் “இல்லை. நான் விரியக்கூடாதென்று நினைக்கிறார். என் இடத்தை மேலும் குறுக்க எண்ணுகிறார். ஏனெனில் நான் யாரென அவருக்குத் தெரியும்” என்றான். நீள்மூச்சுடன் “அவர் அனைத்தையும் பொத்திப்பாதுகாக்க எண்ணும் முதுமகன்” என்றான்.\nகூரிய வாள்நுனியை கடந்து செல்வது போல அத்தருணத்தை சிவதர் கடந்து சென்று “அரசே, இன்று சிறிய இளவரசியிடம் பேசும்போது இந்த ஐயங்களையும் வினாக்களையும் அவர்முன் வைக்க வேண்டியதில்லை. கருவுற்ற மனைவியை காணப்போகும் கணவனாகவே இருங்கள். உவகையையும் நெகிழ்வையுமே வெளிப்படுத்துங்கள்” என்றார். “ஆம். அதைத்தான் செய்ய வேண்டும்” என்றான் கர்ணன். “அவள் கருவுறவில்லை என்றாலும் கருவுற்றதாக எண்ணிக் கொள்வது எனக்கு உவகை அளிக்கிறது.”\n“அச்சொல்லாடல் நடுவே மூத்த அரசியும் கருவுற்றிருப்பதையும் இரு கருவுறுதலும் ஒரே சமயம் நிகழ்ந்தது மூதாதையரின் நல்லூழ் என்று நீங்கள் எண்ணுவதையும் குறிப்பிடுங்கள்” என்றார் சிவதர். “இதெல்லாம் எதற்கு” என்றான் கர்ணன். “அரசர்கள் முடிவுறா நாடகத்தின் நடிகர்கள். எனவே அரசரைச் சூழ்ந்துள்ள அனைவரும் அந்நாடகத்தின் நடிகர்களே” என்றார் சிவதர். “அவளுக்கு என்னதான் வேண்டும்” என்றான் கர்ணன். “அரசர்கள் முடிவுறா நாடகத்தின் நடிகர்கள். எனவே அரசரைச் சூழ்ந்துள்ள அனைவரும் அந்நாடகத்தின் நடிகர்களே” என்றார் சிவதர். “அவளுக்கு என்னதான் வேண்டும்” என்றான் கர்ணன். “சம்பாபுரியின் மணிமுடி. வேறென்ன” என்றான் கர்ணன். “சம்பாபுரியின் மணிமுடி. வேறென்ன” என்றார் சிவதர். “மூத்தவளுக்கும் அதுவே. ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா” என்றார் சிவதர். “மூத்தவளுக்கும் அதுவே. ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா\nசிவதர் புன்னகையுடன் அவ்வினாவை கடந்து சென்று “இன்று நீங்கள் நூறு வினாக்களை எதிர்கொண்டுவிட்டீர்கள். அவ்வினாக்கள் ஒவ்வொன்றையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பிறிதோரிடத்தில் இருந்து வேடிக்கை பாருங்கள்” என்றார். “அதற்கு உகந்தவழி யவன மது அருந்துவதே” என்றான் கர்ணன். சிரித்தபடி “கொற்றவை பூசனை முடிந்து வந்தபிறகு மதுவாடலாம். இன்றிரவு மதுவின்றி உங்களால் உறங்கமுடியும் ���ன்று நானும் எண்ணவில்லை. இளைய அரசிக்கு நான் செய்தி அனுப்பிவைக்கிறேன்” என்று சொல்லி தலைவணங்கி வெளியேறினார் சிவதர்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nமுந்தைய கட்டுரைவிழா – மணிமாறன்\nஅடுத்த கட்டுரைவிழா- கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திர��ீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.youversion.com/ta/2019/", "date_download": "2021-07-30T07:14:37Z", "digest": "sha1:6FAFUZGUA7BZUDAIDDYCX3YUSFVB5SU4", "length": 4087, "nlines": 83, "source_domain": "blog.youversion.com", "title": "2019 - YouVersion", "raw_content": "\nசிறுவர் பைபிள் பயன்பாடு இப்போது சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைக்கிறது\n என் நட்சத்திரங்கள் இங்கே உள்ளன\nசிறுவர் பைபிள் பயன்பாட்டில் உங்கள் பிள்ளையின் விருதுகள் எப்பொழுதும் அவற்றைப் பெற்ற சாதனத்தில் சேமிக்கப்படுகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு புதியதாக ஒரு சாதனம் கொடுக்கப்பட்டிருந்தால், அல்லது வேறொரு கைபேசியில் சிறுவர் பைபிள் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தினால், அவர்கள் அனைத்தையும் புதிதாகத் தொடங்க வேண்டும். அவ்வளவே.\nஒத்திசைக்கப்பட்ட எல்லா சாதனங்களிலும் உங்கள் ஒவ்வொரு குழந்தையின் தேற்றமும் இப்போது சேமிக்கப்படுகிறது\nபெற்றோர் அல்லது காப்பாளராக, உங்களது ஏற்கெனவே உள்ள YouVersion கணக்கு மூலம் சிறுவர் பைபிள் பயன்பாட்டில் உள்நுழைந்து ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி சின்னம் அமைக்கலாம். ஒரு சுயவிவரத்தை சேர்ப்பது வேகமாகவும் சுலபமாகவும் உள்ளது. உங்கள் குழந்தைகள் தங்கள் விருப்பமான சின்னத்தையும் வண்ணத்தையும் கூட தேர்ந்தெடுக்கலாம்.\nஇதுவரை இல்லாத அளவிற்கு வேதத்துடன் ஈடுபடுங்கள. செயலியை இலவசமாக பதிவிறக்கி எப்பொழுதும் போல் எந்நேரமும் எவ்வேளையிலும் தினசரி வேதாகமத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.\nUncategorized @ta சிறுவர் பைபிள் ஆப் வாசிப்பு திட்டங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/rajinikanth-becomes-grandfather-again-after-daughter-who/cid4121064.htm", "date_download": "2021-07-30T09:02:08Z", "digest": "sha1:ORM3BX5LQC666WYN6CE6SNPWUWFPQKM6", "length": 3336, "nlines": 28, "source_domain": "ciniexpress.com", "title": "நல்ல செய்தி சொன்ன மகள்- மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த்", "raw_content": "\nநல்ல செ���்தி சொன்ன மகள்- மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த்...\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் விசாகன் தம்பதிக்கு விரைவில் குழந்தை பேறு கிடைக்கவுள்ள நிலையில், நான்காது முறையாக தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த்.\nரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கும் - வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த விசாகனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது சவுந்தர்யா கர்ப்பமடைந்துள்ளார்.\nஉடல்நல சிகிச்சைக்கான ரஜினிகாந்த அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது தான் சவுந்தர்யா கர்ப்பமாக இருப்பது உறுதியானது. அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் சென்னை வந்த பிறகு தான் இந்த தகவல் அவரிடம் சொல்லப்பட்டது.\nஇந்த தகவலை கேள்விப்பட்டதும் ரஜினிகாந்த் மிகவும் சந்தோஷமடைந்துள்ளாராம். வீட்டில் பணியாற்றும் அனைவருக்கும் ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார். இந்தாண்டு முடிவில் சவுந்தர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சவுந்தர்யா - விசாகனுக்கு 5 வயதில் வேத் என்கிற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/katturaigal/73-vaazhkai-nalam", "date_download": "2021-07-30T08:12:42Z", "digest": "sha1:TD7BDTD6HVLHKB7S77WK4YUBZHDMWXGF", "length": 41096, "nlines": 116, "source_domain": "ilakkiyam.com", "title": "வாழ்க்கை நலம்", "raw_content": "\n \"அறிவு\" என்றாலே ஒன்றை அணுகும் முறையையே குறிக்கும்.\nஅறிவியலும் அருளியலும் தம்முள் முரண்பட்டனவும் அல்ல, எதிரெதிர் செல்வனவும் அல்ல.\nஒன்றிலிருந்து பிரிதொன்று காரண காரியத் தொடர்ச்சியுடன் இயங்குந்தன்மையது. இந்த உலகம் எப்படி இயங்குகிறது\nஎன்று சுற்றுப்புறச் சூழ்நிலையை ஆராய்ந்து அறிவது அறிவியல். நான் யார் என் உள்ளம் யார் என்று அகநிலைகளை ஆராய்ந்தறிவது அருளியல்.\n என்று ஆராய்வது அருளியல். நன்மை எது தீமை எது\nஅகமும் புறமும் சேர்ந்ததே வாழ்க்கை. உடலும் ஆன்மாவும் சேர்ந்ததே வாழ்க்கை.\n\"ஆன்மிகம்\" என்றொரு வழக்கு சமயத்திற்கு உண்டு. ஆன்மிகம், ஆன்மாவின் வாழ்க்கை என்று பொருள் படும். உலகியத்தின் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியே இன்று அறிவியல் வளர்ந்துள்ளது. வளர்ந்துகொண்டே இருக்கிறது, அதுபோலவே ஆன்மாவைப் பற்றிய அறிவும் வளர வேண்டும். ஆன்மாவைப் பற்றிய அறிவியல் 19 ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வளராமல் தேக்கம் கண்டுவிட்டது. ஆன்மாவைப் பற்றி அறிவியலைக் கடவுளுடன் சம்பந்தப்படுத்தி \"மதம்\" என்ற அமைப்புக்குள் சிறைப்படுத்திய பிறகு ஆன்மாவைப் பற்றிய அறிவியல் வளர்ச்சி நின்றுவிட்டது. கடைசியாக ஆன்மாவைப் பற்றி ஆன்மாவின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்தவர் காரல் மார்க்ஸ். \"ஆன்மா\" \"ஜீவன்\" என்ற சொல் வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளார்\nஎன்பது உண்மையானாலும் \"ஆன்மா\"வை ஏற்றுக்கொண்டதாக கூற முடியாது.\nஆன்மாவைப் பற்றி அறிவியல் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும். ஆன்மா என்பது என்ன ஆன்மா இயற்கையிலிருந்து முகிழ்த்ததா அல்லது பிறிதொரு பொருளால் படைக்கப்பட்டதா ஆன்மா தோற்றமும் அழிவுமுடையதா அறிவிக்க அறியும் அறிவுப் பொருளா\nஆன்மாவின் வாழ்க்கையில் நன்றும் தீதும் — இன்பமும் — துன்பமும் குறிக்கிடுவது எப்படி எதனால் ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு இன்னோரன்ன வினாக்களுக்கு விடை காணும் ஒருவகையான அறிவியலே ஆன்மவியல்.\nஅறிவே வாழ்க்கைக்கு ஆக்கம் தரும். ஆதலால், அறிவியலும் அருளியலும் ஒருசேர ஆராயத்தக்கன\nஅருளியலின் முடிவுகளே அறிவியலுக்கு வாயில்கள் அறிவியலின் முடிவுகள் அருளியளுக்கு ஆக்கமாக ஆவன.\nஉலகியலை எண்ணிப் பார்க்கையில் எல்லாமே முதன்மையுடையவனாகவே தெரியும். அதாவது நாடு, மொழி, சமயம், கலை, பொருள் ஆகியன. இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமையும் நாடு மிகமிக இன்றியமையாதது. எல்லா விழுமிய பற்றுக்களிலும் மிகவும் விழுப்பம் உடையது நாட்டுப் பற்றேயாம். விழுப்பம் தரும் நாட்டுப்பற்றிலும் மிக்குயர்ந்தது நாட்டு எல்லைகளைக் கடந்த உலகந்தழீயிய விருப்பம். நாட்டுப்பற்றோடு இணைந்தது, பிணைந்தது நாட்டில் வாழும் மக்களிடத்தே நிலவ வேண்டிய ஒருமைப்பாடு.\nஒரு நாட்டின் மக்கள் ஒருமைப்பாடுடையவர்காளாயில்லாது போனால் அந்த நாடு சிந்தையில் ஒன்றாக விளங்கும் நாடாக உருப்பெறுதல் அரிது. நாட்டு மக்களிடத்தில் நல்ல வண்ணம் கலந்து பேசிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும்; பழக்கம் மூலம்தான் நம்பிக்கை வளரும்; நல்லெண்ணம் வளரும்; நட்பு கால்கொள்ளும், உறவு தழைக்கும்; ஒருமைப்பாடு நிலவும். இந்த இனிய ஒப்புரவுப் பண்பாட்டுக்குத் துணையாகக் கற்கும் மொழிகள் அமைய வேண்டும். எந்த மொழி ஒருவரைப் பலருக்கு உறவாக்குகிறதோ அந்த மொழியை முயன்று கற்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைக் கற்பது மானிடத்திற்கு நல்லது.\nஇந்தியா ஒரு பெரிய நாடு. பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு. நமது நாட்டிற்கு உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு தேவை. இந்த ஒருமைப்பாட்டை அவாவி வாழும் ஒழுக்க உணர்வின் வாயிலாகத்தான் உருவாக்க முடியும்; வளர்க்க முடியும். இதற்கு நாம் கற்கும் மொழிகள் துணை செய்தல் நல்லது.\nஒரு மனிதன் எந்த மொழியைக் கற்பது என்ற வினா எழுமானால் ஐயத்திற்கிடமின்றிக் கிடைக்கக் கூடிய முதல் விடை அவனுடைய தாய்மொழி என்பதே. தாய்மொழியை ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகம் ஈறாக ஆய்வு நிலையில் கூடப் பயிற்று மொழியாகவும் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் தெளிந்த முடிவு. இந்த வகையில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து, தமிழை துறைதோறும் பயிற்று மொழியாகக் கொண்டுவர வேண்டும்.\nஅடுத்து, பிற மொழிகளைக் கற்பது என்பது நல்லது; வரவேற்கத் தக்கது. இங்ஙனம் கற்கும் பல மொழிகள் ஆய்வுக்கும் உறவுக்கும் பயன்படும். ஆனால் எந்த ஒரு மொழியையும் மக்கள் விரும்பிக் கற்குமாறு செய்வதே நல்ல மரபு. தமிழ் மக்கள் இந்த ஒப்புரவைக் காணத்தக்க வகையில் இந்திய மொழிகளையும் உலக உறவுகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் உலக மொழிகளையும் கற்க முன்வர வேண்டும். விரும்பிக் கற்பது என்பது எதிரதாகக் காத்துக்கொள்ளும் சமுதாய விழிப்புணர்வுடையோருக்கே உரியது. சாதாரண மக்கள் எளிதில் விழிப்படைய மாட்டார்கள். அவர்களை விருப்புமுறச் செய்வதும் அதற்குரிய நயத்தக்க மரபுகளைக் கடைப்பிடிப்பதும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவின் முதல் தேவை ஒருமைப்பாடேயாம். இரண்டாவது இடத்திலேயே மொழி இருக்க வேண்டும். இந்த விழுமிய கோட்பாட்டை நினைவிற் கொள்ள வேண்டும்.\nகுழந்தைகள் வளர்க்கப் பெறுதல் வேண்டும். நாளைய நாடு இன்றைய குழந்தைகள் கையில்தான் இருக்கப் போகிறது. மனிதர்கள் வருவார்கள் — போவார்கள் ஆனால், நாடு என்றும் இருக்கும். ஆதலால் நாட்டின் நிலையான தன்மையை நினைவிற்கொண்டு எதிர்வரம் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும். நமது நாட்டின் நேற்றைய தலைமுறை, அதாவது நமக்கு முந்திய தலைமுறை நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைமுறை.\nஇன்றைய தலைமுறையினராகிய நாம் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். அதேபோழ்து, நாம் மற்றவர்கள் சுதந்திரத்தில் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறோம். கையூட்டு, வரதட்சணை, முறை பிறழ்ந்த குடியாட்சி முறைகள் மற்றவர்களுடைய சுதந்திரதிற்கு கேடு விளைவிப்பதுதானே ஆனாலும், நாம் எதிர்வரும் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும்.\nகிராமம் தோறும் முன்கல்விப் பள்ளி (Primary Schools) தொடங்கப் பெற வேண்டும். இந்தப் பள்ளி மூன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகளுக்குரியது. இந்தப் பள்ளியில் பயில ஏடுகள் வேண்டாம். கரும்பலகைகள் வேண்டாம். கூடவும் கூடாது. காணல், கேட்டல், சொல்லுதல் ஆகியனவே பயிற்சி. இந்தப் பருவத்தில் உற்றுக் காணல், கவனமாகக் கேட்டல், ஆர்வமுடையன சொல்லுதல் ஆகிய பயிற்சிகள் விளையாட்டுகளுடனும் இசையுடனும் சொல்லித்தரப் பெறுதல் வேண்டும்.\nகுழந்தைகளுக்கு பாரம்பரியமும் சூழ்நிலையும் சீராக அமைந்தால் சிறப்பாக வளர்வார்கள். இன்றைய கிராமக் குழந்தைகளுக்கு இவை இரண்டுமே பாராட்டத்தக்க வகையில் அமையாதது ஒரு பெருங்குறை. இன்றைய அறங்களில் தலைசிறந்தது — இன்றைய நாட்டுப் பணிகளில் சிறந்தது இன்றைய குழந்தைகள் நன்றாக வளர்வதற்குரிய சூழ்நிலைகளை அமைத்துத் தருவதேயாம். இந்தப் பணியைச் செய்வதில் பெற்றோர்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் அரசுக்கும் நிறைய பொறுப்புண்டு.\nகுழந்தைகள் வளர்ச்சி நிலைப்பருவம் 18 மாதம் முதல் 13 வயது வரை ஆகும். இந்த வயதுக் காலத்தில் குழந்தைகள் பாலர் பள்ளி, ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலுகின்றனர். பல சிற்றூர்களில் பாலர் பள்ளிகள் இல்லை. இருக்கும் இடங்களில் தக்க ஆசிரியர்கள் இல்லை. இன்றைய ஆரம்ப பாடசாலைகளின் நிலை…..எழுதக் கை நடுங்குகிறது\nஇன்றைய ஆரம்பக் கல்வி குழந்தைகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்துவதாக இல்லை. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிலும் தங்களுடைய பொறுப்பு வாய்ந்த பணியை உணர்ந்து செயற்படுவோர் சிலரே எல்லாவற்றையும்விட இந்தக் குழந்தைகளைச் சுற்றியுள்ள உலகம் திருத்தமுறுதல் நல்லது. காரணம், இந்தக் குழந்தைகள் தாம் காண்பனவற்றைத் தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றன.\nநவம்பர் 14 குழந்தைகள் தினவிழா, குழந்தைகள் நலனுக்குரியான செய்வோம் முறையாக வளர்ப்போம் இன்றைய குழந்தைகளின் — நாளைய தலைவர்களின் அறிவையும், ஆற்றலையும் முறையாக வளர்ப்பது நமது கடமை\nகடவுள் எல்லையற���ற பொருள்; ஆற்றலுடைய பொருள்; ஆனால் உருவமற்றது. விஞ்ஞான அடிப்படையில் கூட ஏராளமான ஆற்றல் மிக்க பொருள்கள்-வாழ்க்கைக்குப் பயன்படும் பொருள்கள் உருவமற்றவையாகவே இருக்கின்றன, என்பதை-உலகத்தின் மிகப்பெரும் ஆற்றலாக விளங்கும் மின்சாரத்திற்கே உருவமில்லையென்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கட்புலனுக்கு வாராத பொருள்களின் உண்மையை அவற்றின் செயற்பாட்டின் மூலமும், பயன்பாட்டின் மூலமும் அறிய முடியும். அது போல இயற்கையில் எல்லாம் விஞ்சிய இயற்கையாக விளங்குவது வான்மழை. கடவுளைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அடுத்து உலக இயக்கத்துக்கும் நுகர் பொருள் படைப்புக்கும் கருவியாக இலங்கும் வான் மழையைச் சிறப்பித்துக் கூறுகிறார்.\nவானை இடமாகக் கொண்டு நீர்த்துளிகள் மழையாகப் பொழிவதால் வான் சிறப்பு எனப்பெற்றது. வான் சிறப்பு என்று கூறினாலும் வானின் பயனாக இருக்கின்ற தண்ணீர் என்றே கொள்ள வேண்டும். தண்ணீரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால், திருவள்ளுவர் \"நீரின்றியமையாது உலகு\" என்றார்.\nஉலகின் அனைத்துப் பொருள்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர் கலவாத – நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம்முடைய மானிட உடம்பில் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்ல, பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணீரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயம்.\n\"நீரின்றமையாது உலகு\" – என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக. ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல் நலம் பாதுகாப்பதற்கு தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால்தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் \"வானின்று அமையாது ஒழுக்கு\" என்றார் திருவள்ளுவர்.\nநிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙனம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக்கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புள் அல்ல, முளைத்தெழும் புல் என்பதை \"பசும்புல் தலை\" என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் தலை இல்லை\nநிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்ற பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மைனர் பரப்பைக் காப்பது நமது கடமை.\nகாற்றினாலோ, தன் போக்கில் தண்ணீர் வேகமாக ஓடுவதாலோ, கால் நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல் மணற்பரப்பு ஆழிகிறது. இதை வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணரிப்பு என்பர். இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது.\n\"விசும்பின் துளிவீழின் அல்லாமற் றாங்கே\nஎன்ற திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்திடுக\nஆதலால், தண்ணீரின் இன்றியமையாத் தன்மையை உணர்க நமது நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை \"தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்\" என்று சொல்வதுண்டு. ஆனால் உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதை மறந்து விடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.\nதண்ணீருக்குக் காரணமாக இருக்கிற வான் மழையைப் பெறுவதற்கு முதல் துணையாக இருக்கிற நீர் நிலைகளைப் பேணி, நீரைத் தேக்கி வைக்க வேண்டும். நீர்த்திவலைகள் நிறைந்த மேகத்தை மழையாக மாற்றித் தரும் ஈரப்பதக் காற்றைப் பராமரித்து வரவேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒருமரம் என்ற செயற்பாடு போதாது. வாழும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ஒரு மரம் என்ற நியதியை ஏற்றுக்கொண்டு மரம் வளர்க்க வேண்டும். மா மழை வழங்கும் தண்ணீரே இந்த உலக��். இளங்கோவடிகளும்\n\"மாமழை போற்றுதும் மாமழை போற்றுது\" என்று வாழ்த்தினார்.\nமனம்-மொழி-மெய்களால் தீண்ட முடியாத கடவுளுக்கு முதலில் கடவுள் வாழ்த்து அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான் மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்ந்தவாருக்கே புலப்படும்;அங்கனம் உணர மாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான் மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்ந்தவாருக்கே புலப்படும்;அங்கனம் உணர மாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும் யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும் அத்தகு பெரியோரை இனங்காட்டும் அதிகாரமே, நீத்தார் பெருமை அதிகாரம்.\nபற்றுக்களின்று முற்றாக விடுதலை பெற்றவர்கள் நீத்தார் ஆவர். ஆம் தற்சார்பான பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள் தற்சார்பான பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள் மானுட உலகம் இன்று துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பதற்குக் காரணம் ஆசைகளேயாம். இயல்பாக உயிரினம் – குறிப்பாக மனித இனம் தற்சார்பு நிலையிலே மையம் கொள்ளும். அதன் காரணமாகவே வேலிகள், சட்டங்கள், அரசாட்சிகள், சிறைக்கூடங்கள் மானுட வாழ்க்கையில் இடம் பெறலாயின.\nஇன்று மனிதன் களிப்பை – அமைதியைத் துய்ப்பதில் வெற்றி கண்டானில்லை. மாறாக அமைதியின்மை துக்கம் இவைகளையே அனுபவிக்கிறான். இந்த அவலம் ஏன் உலகந் தழீஇய ஒட்பத்திற்கே விரிவு உண்டு. ஊக்கம் உண்டு. இந்த ஓட்பம் – அறிவு தனக்குரிய இயலாமையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை; அலட்டிக் கொள்வதில்லை.\nமானிட உலகத்தின் தேவைகள் நிறைவேறாமல் நமது தேவை மட்டுமே நிறைவேறும்பொழுதுதான் தீமைகள் கால்கொள்கின்றன.கடைசியில் இவன் தேவையும் நிறைவேறுவதில்லை. ஒரோவழி நிறைவேறினாலும் துய்க்க இயல்வதில்லை. ஒரே ஒரு மாமிசத்துண்டு. இவற்றிற்கு காத்திருக்கும் பருந்துகளின் எண்ணிக்கையோ மிகுதி. என்ன ஆகும்\nஉலகம் இல்லாமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே சிறந்த கொள்கை – கோட்பாடு. உலகத்தை –இந்த உலகத்தின் இயக்க அமைதிகளை அறிந்துகொண்டு அந்த உலக அமைதிகளுக்கு ஏற்றவருக்கு – இசைந்தவாறு ஒழுகும் உரம் நம்மிடத்தில்லை.\n\"ச��வைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்\nமானுட உடலமைப்பில் பொறிகள் ஐந்து. இவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாம். இவை அறிவுக் கருவிகள்; நுகர்தலுக்கு – அனுபவித்தலுக்கு உரிய கருவிகள். இவற்றை அறிவுக் கருவிகள் என்று கூறினாலும் இவை முழுமையான அறிவுக்கருவிகள் அல்ல. இவற்றை அறிவு வாயில்கள் – என்று கூறுவதே பொருந்தும். இந்தப் பொறிகளின் இயக்கத்தை அறிவார்ந்தனவாக ஆக்குபவை புலன்களேயாகும். இவை அகநிலைக் கருவிகள். புலன்களின் தகுதிப்பாடே, பொறிகளின் தகுதிப்பாட்டிற்கு அடிப்படை.\nஇன்று பெரும்பாலும் – புலன்கள் செயலற்றுப்போய்ப் பொறிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. எதுபோலவெனில், எல்லா அதிகாரங்களையும் தமக்கே உடையராகப் பெற்றிருக்கும் மக்கள் – வாக்காளர்கள் அரசியல்வாதிக்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் போல புலன்களை நெறிபடுத்தும் இயல்பு – புலன்களின் நுகர்வுக்கு அனுபவத்திற்குரிய பொருள்களைப் பொறுத்தது.\nபுலன்களின் அனுபவத்திற்குரிய சுவை – ஒளி – ஊறு – ஓசை – நாற்றம் ஆகியவற்றின் இயல்புணர்ந்தோர் அவற்றை முறைப்படுத்திக் கொள்வான கொள்வர் உயர் அறிவினர் இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பௌதிகம் அறிந்து – அவற்றின் இயக்கத்துக்கு மாறுபடாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பௌதிகம் அறிந்து – அவற்றின் இயக்கத்துக்கு மாறுபடாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை சிறப்புடைய வாழ்க்கை\nபுலன்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் பொறிகள் மிகவும் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையவனவாக அமையும் புலன்களுக்கு அழுக்கினைச் சேர்க்கும் பொறிகளைப் பக்குவப்படுத்த வேண்டும்.\nஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்\"\n\"அவித்தல்\" என்றால் அழித்தல் – அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறையன்று. அவித்தல் – பக்குவப் படுத்துதல். உண்ண முடியாத கிழங்கு முதலியவைகளை அவித்துப் பக்குவப்படுத்துதலைப் போல என்று அறிக. பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர் உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும்; பக்குவம் அடையும்; புலன்களும் தூய்மையாக இருக்கும்.\nபற்றற்ற நிலை என்ற ஒரு சூன்ய நிலை – வாழ்க்கையில் இல்லை. பற்று இல்லாமல் இருக்க முடியாது. பற்று ���தன்மீது வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே சீலம் அமைகிறது; நீத்தாருக்குரிய இயல்பு வந்தமைகிறது. தன்மீதும் தனக்குரிய தேவைகள் மீதும் பற்று வைப்பதற்குப் பதில், மற்றவர்கள் மீதும் மற்றவர்களின் இன்பங்களை நாடும்போழுதும் – நீத்தார் தன்மை வந்தமைகிறது.\nஇத்தகு நீத்தார்க்குத் தற்சா ர்பின்மையால் விருப்பு வெறுப்புகள் இல்லை. விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை. சார்பு இன்மையால் சமநிலை சார்பு இல்லையேல் நன்மையையும் தீமையும் இல்லை. இத்தகையோரே அறம் இன்னதென நமக்கு உணர்த்தவும் முடியும். இத்தகு நீத்தார் பலர் இன்று தேவை.\nபக்கம் 1 / 12\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/fires-blaze-out-across-west-coast-of-us/", "date_download": "2021-07-30T07:40:52Z", "digest": "sha1:7J6PMMNNCSP5DSCYTFHSIVNJBDNQV227", "length": 7624, "nlines": 135, "source_domain": "orupaper.com", "title": "Fires blaze out across west coast of US | ஒருபேப்பர்", "raw_content": "\nNext articleகடலன்னை மடியில் ஆழம் காண முடியாத அளவுக்கு சென்றவர்கள் எம் ஆழக்கடலோடிகள்\nபிகார் தேர்தல் – ஒரு பார்வை\nTRP யும் அர்னாப் கோஸ்வாமியும்..\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/as-per-new-education-policy-india-is-welcoming-foreign-university/", "date_download": "2021-07-30T06:16:50Z", "digest": "sha1:XUOLM4GWVP2TAJBMYKRQHETX7DMDARU7", "length": 15408, "nlines": 229, "source_domain": "patrikai.com", "title": "புதிய கல்விக் கொள்கை : வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வரவேற்பு | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபுதிய கல்விக் கொள்கை : வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வரவேற்பு\n50ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்\n மீண்டும் பிசினசுக்கு திரும்பினார் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்…\nசேலத்தில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்…\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது….\nஇந்தியா நேற்று அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கையின்படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி மையங்கள் திறக்க அனுமதி அளித்துள்ளது.\nஇந்தியாவில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் கல்வித் தரத்தில் மாபெரும் வேறுபாடு நிலவி வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பலர் போதிய ஆசிரியர் இன்மை, சரியான மேலாண்மை இன்மை மற்றும் போதிய நிதி இன்மை ஆகியவைகளால் கல்வியில் பின் தங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நாட்டில் உள்ள 24.8 கோடி மாணவர்களில் பாதிக்கும் மேலானோர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.\nமுந்தைய அரசு இந்தக் குறையைப் போக்க வெளிநாட்டுக் கல்வி நிலையங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கப் பல முறை முயற்சி எடுத்தது. அப்போது பாஜக மற்றும் அதன் உறுப்பினர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் பல அரசு அதிகாரிகளின் 7.5 லட்சம் குழந்தைகள் வெளிநாடுகளில் கல்வி கற்க அனுப்பப்படுகின்றனர். இதற்காக நாட்டில் கோடிக்கணக்கான டாலர்கள் செலவிடப்படுகின்றன.\nஇந்நிலையில் நேற்று மோடியின் தலைமையில் அமைந்த அமைச்சரவை குழு நேற்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அதன்படி அரசு உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கல்வி மையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு திறக்கப்படும் கல்வி மையங்களில் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த அமைப்பு ஏதும் நிறுவப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த புதிய கல்விக் கொள்கையின்படி 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்றல் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. அத்துடன் சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் கட்டாயப் பாடமாக்கபட்டுள்ளது. வரும் 2035 ஆம் வருடத்துக்குள் உயர்நிலைப் பள்ளிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nPrevious articleசுஷாந்த் சிங் மரணம்.,கொலையாக இருக்கலாம் : சுப்பிரமணியன் சுவாமி\nNext articleமீண்டும் துவங்கிய கொரோனா தொற்று: வியட்நாமில் கட்டாய ஊரடங்கு அமல்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது….\n30/07/2021: இந்தியாவில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு; 555 பேர் உயிரிழப்பு..\nடோக்கியோ ஒலிம்பிக்2020: மேலும் ஒரு பதக்கம் உறுதியானது… அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன்\n50ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்\n மீண்டும் பிசினசுக்கு திரும்பினார் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்…\nசேலத்தில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்…\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது….\n30/07/2021: இந்தியாவில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு; 555 பேர் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilxp.com/tanker-lorry-accident.html", "date_download": "2021-07-30T06:26:54Z", "digest": "sha1:26UZWDI4VTCEEQRH3VGQWI7LWXVA5BH6", "length": 7918, "nlines": 101, "source_domain": "tamilxp.com", "title": "குடி போதையில் லாரி ஓட்டியதால் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome News குடி போதையில் லாரி ஓட்டியதால் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது\nகுடி போதையில் லாரி ஓட்டியதால் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது\nநேற்று அதிகாலை 1 மணியளவில் மேடவாக்கத்திலிருந்து துறைமுகத்துக்கு டேங்கர் லாரி ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அடையாறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த கச்சா எண்ணெய் சாலையில் மழைநீர்போல் ஓடியது.\nஅடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் வழிந்தோடிய கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்தனர்.\nஇந்த விபத்து காரணமாக அடையாறு பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\nராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் என்பவர் லாரியை ஓட்டியுள்ளார். இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போலீஸார் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nஓட்டுனரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் லாரி ஓட்டுநர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநர் ராம்லாலை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nசார்பட்டா பரம்பரை : வசூல் எத்தனை கோடி தெரியுமா\nநடிகை ஷகீலா இறந்துபோனதாக பரவிய வதந்தி : பதறியடித்து பேசிய வீடியோ\n100 கிலோ எடை கொண்ட லெகன்ஹா: மணமேடையில் மாஸ்காட்டிய மணமகள்\n4 மொழிக��ில் வெளியாகிறது நயன்தாரா படம். அதுவும் ஒரே நாளில்\nஇந்தியில் ரீமேக் ஆகிறது அருண் விஜய் நடித்த ‘தடம்’\nதினமும் 20 பரோட்டா சாப்பிடும் கோவில் காளை\nஇடம் பெயர்ந்த தோள்பட்டை : விபத்தில் சிக்கிய நடிகர் ஜெய்\nலெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nபிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் காலமானார்\nஇன்றைய ராசி பலன் (26-07-2021)\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nசார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nசார்பட்டா பரம்பரை : வசூல் எத்தனை கோடி தெரியுமா\nநடிகை ஷகீலா இறந்துபோனதாக பரவிய வதந்தி : பதறியடித்து பேசிய வீடியோ\n100 கிலோ எடை கொண்ட லெகன்ஹா: மணமேடையில் மாஸ்காட்டிய மணமகள்\n4 மொழிகளில் வெளியாகிறது நயன்தாரா படம். அதுவும் ஒரே நாளில்\nஇந்தியில் ரீமேக் ஆகிறது அருண் விஜய் நடித்த ‘தடம்’\nசுவாரஸ்யம் கலந்த திட்டம் இரண்டு (Plan B) திரை விமர்சனம்\nதினமும் 20 பரோட்டா சாப்பிடும் கோவில் காளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varumanam.in/video/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-30T08:27:54Z", "digest": "sha1:2S52OHNKVL4ZZOP2JJMUFUQJP6UNUUQJ", "length": 4867, "nlines": 70, "source_domain": "varumanam.in", "title": "ஸ்பின் ரைட்ஸ் டெக்ஸ்டைல் ஸ்பர்ஸ் – வருமானம்", "raw_content": "\n30/05/2021 வாடிக்கையாளர் ஈ-காமெர்ஸ் இணையதளங்கள்\nஸ்பின் ரைட்ஸ் டெக்ஸ்டைல் ஸ்பர்ஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபாலாஜி எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ்\nSEO பற்றி அறிந்து கொள்ள உதவும் டாப் 10 இணையதளங்கள்\nஸ்பின் ரைட்ஸ் டெக்ஸ்டைல் ஸ்பர்ஸ்\nஏன் ஈ காமெர்ஸ் இணையதளம்\nபெரும்பரவல் தொற்று நோயான COVID19 முன்பே ஒருவர் தனியாக செய்த வியாபாரம் முதல் ஆயிரம், பல்லாயிரம் கோடி விற்பனை செய்து வந்த பன்னாட்டு நிறுவனங்கள் வரை எதிர்பாராத அளவில் வாடிக்கையாளரை இழந்து வந்தனர். இதற்கு முதற்காரணம் வாடிக்கையாளரை கவரும் விதமாக- எளிதாக, விரைவாக அவர்கள் உலகின் எங்கிருந்தும், எந்த மூலையில் இருந்தும் அனைத்து வித பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் . அதற்கும் மேலாக அவர்கள் இருந்த இடத்திலிருந்தே பொருட்களை ஆர்டர் செய்யவும் ஆர்டர் செய்த விரைவாக கொண்டு சேர்ப்பதிலும் ஈ காமெர்ஸ் வியாபார நிறுவனங்கள் மிகுந்த சிரத்தை எடுத்து வாடிக்கையாளரை திருப்திப்படுத்தின.\nபாலாஜி எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ்\nSEO பற்றி அறிந்து கொள்ள உதவும் டாப் 10 இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavizhi.com/2019/03/blog-post_11.html", "date_download": "2021-07-30T06:45:58Z", "digest": "sha1:JCMTMKXANZBRQ2HD6F7B5O2IAFA3SUTA", "length": 4423, "nlines": 50, "source_domain": "www.akavizhi.com", "title": "அகவிழி: கக்கூஸ் ஆவணப்படம்", "raw_content": "\nஅறம் கிளை பணிகள் 2019\nஇணையவழி இலக்கியச் சந்திப்பு - 3\nஇயக்கம் : திவ்ய பாரதி\nவெளியீடு : இடப்பக்கம் ஊடக மையம்\n2019 மார்ச் 5 ஆம் தேதியிலிருந்து 10 தேதி வரை தமுஎகச (அறம்) டெலக்ராம் குழுவில் ஆவணப்படம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் 257 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரது கருத்துகளும் தொகுக்கப்பட்டுள்ளது.\nஆவணப்படம் குறித்த கருத்துத் தொகுப்பு\nஆவணப்பட இயக்குநர் தோழர் திவ்யபாரதி அவர்களிடம் கருத்துகள் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டது.\nLabels: 3 - கக்கூஸ் ஆவணப்பட விமர்சனம்\n1 - தனித்த பறவை ஆவணப்பட விமர்சனம்\n10. ஒருத்தரும் வரேல - ஆவணப்பட விமர்சனம்\n11. அலைவரிசை - நாவல் விமர்சனம்\n12. மேற்குத் தொடர்ச்சி மலை - திரைப்பட விமர்சனம்\n13. அறியப்படாத தமிழகம் - நூல் விமர்சனம்\n14. எட்டு கதைகள் - நூல் விமர்சனம்\n15. நீலநிறப்பறவைகள் - நூல் விமர்சனம்\n16. பின்பும் பெய்தது மழை - நூல் விமர்சனம்\n17. அசுரன் - திரைப்பட விமர்சனம்\n18. மனித குல வரலாறு - நூல் விமர்சனம்\n19. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - திரைப்பட விமர்சனம்\n2 - முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூல் விமர்சனம்\n20. யாருக்கோ கட்டிய வீடு - நூல் விமர்சனம்\n21. சொல்லவே முடியாத கதைகளின் கதை - நூல் விமர்சனம்\n22. ஒரு குச்சி ஒரு வானம் - நூல் விமர்சனம்\n23. பிடி மண் - நூல் விமர்சனம்\n24. கதையுதிர்காலம் - நூல் விமர்சனம்\n3 - கக்கூஸ் ஆவணப்பட விமர்சனம்\n4 - நீர்க்குடம் ஆவணப்பட விமர்சனம்\n5 - எசப்பாட்டு - நூல்.விமர்சனம்\n6. கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - ஆவணப்பட விமர்சனம்\n7. சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை - சிறுகதை நூல்\n8. பச்சமண்ணு - குறும்பட விமர்சனம்\n9. இது யாருடைய வகுப்பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2021-07-30T08:22:30Z", "digest": "sha1:TC3DY4VWQITBE24W3UXQJNEZWNR75DHY", "length": 10124, "nlines": 164, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை - Chennai City News", "raw_content": "\nHome Cinema ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை\nஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை\nஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இதில் பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ‘ஈஸ்வரன்’ பட வெளியீட்டை தடுக்க பலரும் ‘AAA’ படத்தின் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளனர். AAA திரைப்படம் படுதோல்வியைத் தழுவியதால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் சிம்புவுக்கும் மோதல் உருவாகி, இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.\nதற்போது ‘ஈஸ்வரன்’ வெளியீட்டைத் தடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும். அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்த படம் வெளியிடனும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அந்த தீய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும். ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் திரு. சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார். மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. ‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டபஞ்சாயத்து மூலமாக பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஎனவே இந்த பிரச்சினையை நீதிமன்றத்தில் தான் பார்த்து கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.\nPrevious articleதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\nNext articleசிறிய தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் முரளி ராமசாமி : மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பாராட்டு\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/03/blog-post_65.html", "date_download": "2021-07-30T07:50:24Z", "digest": "sha1:4FWR564ZG2DJT5XGOZG5A67ITGXUTTCH", "length": 6831, "nlines": 34, "source_domain": "www.flashnews.lk", "title": "கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் - பல உண்மைகளை அம்பலப்படுத்திய மனைவி", "raw_content": "\nHomeLocal Newsகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் - பல உண்மைகளை அம்பலப்படுத்திய மனைவி\nகொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் - பல உண்மைகளை அம்பலப்படுத்திய மனைவி\nகொழும்பு, டாம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பிலான சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டார்.\nதற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிக��ரி தொடர்பில் அவரது மனைவி பல தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.\n“ஒரு நாள் தனது பணியிடத்தில் வேலை செய்யும் பெண்கள் வீட்டுக்கு வர விரும்புவதாக கணவர் கேட்டார். அதற்கமைய இரண்டு பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்.\nவீட்டிற்கு வந்த கணவர், அந்த பெண்களுடன் எனது மகளையும் அழைத்துக் கொண்டு பரவியல் ஏரியில் குளிக்க சென்றார். எனினும் இவர்கள் மொனராகலை பெண்கள் என அவர் கூறியிருந்தார்.\nஎனினும் அவர்கள் எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அவர்களுடன் சென்ற எனது மகள் கூறினார். ஒருவரின் பெயர் திலினி எனவும் மகள் கூறியிருந்தார்.\nஅதன் பின்னர் திலினி எனது கணவரை வீட்டில் அருகில் வைத்து கடுமையாக திட்டியுள்ளார். என்னை நீ ஏமாற்றிவிட்டாய் எனக்கு தெரியும் என திலினி கூறியுள்ளார். திலினி என்ற பெண் அவ்வளவு நல்லவர் இல்லை என எனது நண்பி கூறியிருந்தார்.\nஅத்துடன் கணவனின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது எம்பிலிபிட்டி பிரதேச பெண்ணின் குறுந் தகவல்களும் அந்த பெண்ணின் புகைப்படங்களும் காணப்பட்டன. அதனை பார்த்தவுடன் உங்களுக்கு பெரிய மகள் ஒருவர் உள்ளார் தயவுசெய்து இந்த தொடர்பை நிறுத்திக் கொள்ளுமாறு கணவனிடம் கூறினேன்.\n3ஆம் திகதி இரவு 11 மணியளவில் கணவர் வீட்டிற்கு வந்தார். கையில் கறுப்பு நிறப் பை ஒன்றும் இருந்தது. எனினும் அவர் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் மகளுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய கணவர், தான் கொழும்பில் இருப்பதாகவும் 4 நாட்களின் பின்னர் வீட்டிற்கு வருவதாகவும் கூறினார். எனினும் 3ஆம் திகதி இரவு வீட்டிற்கு வந்தார். உணவு கொடுத்தேன். எனினும் என்னிடம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.\nஉணவு சாப்பிட்ட பின்னர் மூத்த மகனின் அறைக்கு சென்று அவர் உறங்கியுள்ளார். அடுத்த நாள் காலை நான் மகளின் தேவை ஒன்றிற்காக புத்தள பிரதேசத்திற்கு சென்று வீடு திரும்பும் போது கணவர் வீட்டில் இருக்கவில்லை.\nஅன்றைய தினம் இரவு கணவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார். எங்களுக்கு ஐஸ்கிறீம் வகை ஒன்றும் கொண்டு வந்தார். பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் வீட்டிற்கு வந்தனர். பொலிஸார் வந்தவுடன் கணவர் திடீரென வீட்டை விட்டு சென்று விட்டார்.\nஅவர் மிகவும் தவறானவர். அவரை சரிப்படுத்துவதற்கு முயற்சித்தேன். எனினும் அவர் கேட்கவில்லை” என தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/big-boss-winner-in-udayanithi-movie-!/cid4075536.htm", "date_download": "2021-07-30T08:40:05Z", "digest": "sha1:2L6GRXCLEBL5P565WKHQ72TVK2C3SHVE", "length": 2898, "nlines": 28, "source_domain": "ciniexpress.com", "title": "உதயநிதி படத்தில் பிக்பாஸ் வெற்றியாளர்", "raw_content": "\nஉதயநிதி படத்தில் பிக்பாஸ் வெற்றியாளர்..\nபுதியதாக மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார் உதயநிதி. அதன்படி மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.\nஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆரவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய வரவு படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது.\nஉதயநிதியுடன் நடிப்பதை தொடர்ந்து, அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/search?updated-max=2015-06-10T03:32:00%2B05:30&max-results=1", "date_download": "2021-07-30T07:16:26Z", "digest": "sha1:QY4VZZJJ4VPUJKWPD4GCM63SRBBKJ6B5", "length": 13385, "nlines": 149, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்", "raw_content": "\nதிங்கள், 8 ஜூன், 2015\nமனம் மயங்குதல் அல்லது கலங்குதல்\nசுமைதாங்கி எனும் சினிமாவில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து பிபிஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் நிறையப் பேருக்கு நினைவிருக்கலாம்.\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா\nகண்ணதாசன் மிகுந்த பொருட்செறிவோடு எழுதிய பாடல் இது.\nமயக்கம் என்பது இல்லாததை இருப்பதாக அல்லது இருக்கும் ஒன்றை வேறொன்றாக காணும் மனநிலை. இந்த நிலையில் இருக்கும் ஒருவன் எந்த ஆக்கபூர்வமான செயலையும் செய்யும் சக்தி அற்றவனாகிறான். மாயை என்னும் சொல்லிலிருந்து வந்தது மயக்கம்.\nகலக்கம் என்பது மனம் தெளிவான நிலையை இழந்து நிற்கும் நிலை. இந்த நிலையில் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் ஆற்றலை ஒருவன் இழந்து விடுகிறான்.\nஇந்த இரண்டு நிலைகளும், ஒருவன் எதிர்பாராத அல்லது மிகப்பெரிய வாழ்க்கைப் பிரச்சினைகள் ஏற்படும்போது அடையும் நிலைகளாகும். இது சாதாரணமாக பெரும்பலானோருக்கு ஏற்படும் அனுபவமே. இதிலிருந்து வெளிவந்து அந்த பிரச்சினையின் தீர்வுக்காக செயல் புரிபவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.\nஇந்த மயங்குதல் மற்றும் கலங்குதல் நிலையைக் கடப்பது எப்படி என்பது வாழ்க்கையின் ஒரு பெரும் சவாலாகும். மன திடம் உள்ளவர்களுக்கு இது சுலபம். மற்றவர்களுக்கு இது கடினம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான சில தீர்வுகள் இருக்கின்றன. அவரவர்களுக்குப் பிடித்தமானவற்றைக் கடைப்பிடிக்கலாம்.\nமுழுவதுமாக ஆண்டவன் பேரில் இந்தச் சுமையை இறக்கி வைத்து விடுவது. இது கடவுள் பக்தி உள்ளவர்களால் மட்டுமே முடியக்கூடியது. ஆண்டவன் நேரில் வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பானா என்ற கேள்விக்குப் பதில் இதுதான். ஆண்டவன் நேரில் வராவிட்டாலும் பிரச்சினை தீர்வதற்கு உண்டான ஏதாவது ஒரு வழியைக் காண்பிப்பான்.\nஉங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது உதவிக்கு வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம். அல்லது இரண்டொரு நாளில் உங்களுக்கே ஒரு வழி தோன்றலாம். எப்படியோ பிரச்சினை தீர்ந்து விடும். சிறிது நாட்கள் கழித்து நீங்களே நினைப்பீர்கள். \"இந்தப் பிரச்சினைக்குப் போயா நாம் இவ்வளவு வருந்தினோம்\" என்று.\nஅடுத்து உங்களுக்கு வேண்டிய பெரியவர்கள் யாராவதிடம் ஆலோசனை கேட்கலாம். இதை ஒரு தன்மானப் பிரச்சினையாகக் கருத வேண்டியதில்லை. அடுத்தவரிடம் யோசனை கேட்பதா என்று நினைக்கக் கூடாது. உடல் தலம் குன்றினால் டாக்டரிடம் போகிறோம். மனதில் கலக்கம் இருந்தால் அடுத்தவரிடம் யோசனை கேட்பதில் என்ன தவறு அவர்கள் இந்தப் பிரச்சினையை பாரபட்சமில்லாமல் அணுகி ஒரு தீர்வு கண்டுபிடிக்கக் கூடும்.\nஇந்த நிலையில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். இந்தப் பிரச்சினையில் உங்களால் ஏன் உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அந்தப் பிரச்சினை நீங்கள் சம்பந்தப்பட்டது. அதனால் நீங்கள் அதனுடன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இணைந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பாரபட்சமில்லாமல் அந்தப் பிரச்சினையை அணுக முடியவில்லை.\nஇங்குதான் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட தா��ரை இலைத் தண்ணீர் உதாரணம் பொருத்தமாக இருக்கும். அடுத்து நான் எழுதிய \"தள்ளிப் போடுதல்\" உத்தியும் இந்த மாதிரி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். இரண்டு நாளைக்கு ஒன்றும் செய்யாமல் இருந்தால் மூன்றாம் நாள் உங்களுக்கே ஏதாவது ஒரு நல்ல யோசனை தோன்றும்.\nஒரு முனிவர் ஒரு ராஜாவிற்குச் சொன்ன புத்திமதியை இங்கு நினைவு கூர்கிறேன். \"இதுவும் கடந்து போகும்\". இதுதான் அவர் சொன்ன புத்திமதி. எந்தப் பிரச்சினை ஆனாலும் காலம் அதை மாற்றி விடும் என்பதே அதன் கருத்து.\nநடைமுறைக்கு பெரிதும் உதவும் எளிமையான இன்னும் ஒரு வழியைச் சொல்கிறேன் கேளுங்கள். \"சாமியின் மன அலைகள்\" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும்.\nஎல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.\nநேரம் ஜூன் 08, 2015 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n▼ அக்டோபர் 2019 (1)\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.sinrylion.com/rohs-standard-ce-fda-certification-anti-spitting-virus-covering-whole-face-safety-reusable-face-cap-protective-shields-ce-fda.html", "date_download": "2021-07-30T08:01:51Z", "digest": "sha1:RMZJRWIRKBCXGTDWWCDXY622K5UFTT6X", "length": 9134, "nlines": 177, "source_domain": "ta.sinrylion.com", "title": "ROHS தரநிலை CE FDA சான்றிதழ் எதிர்ப்பு முகம் துப்புதல் வைரஸ் முழு முக பாதுகாப்பையும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகம் தொப்பி பாதுகாப்பு கவசங்கள் ce fda தொழிற்சாலை மேற்கோள்கள் - OEM", "raw_content": "\nபிரதான மெனு தெரிவுநிலையை நிலைமாற்று\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவீடு > > PET பிளாஸ்டிக் முகம் கவசம் > ROHS நிலையான சி.இ.\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nவண்ண பாலியஸ்டர் முறுக்கப்பட்ட நூல்\nதொழிற்சாலை நேரடி டிபிஆர் முக்கோணம் பிரகாசமான 150 டி டோப் சாயப்பட்ட தங்க வண்ண இழை நூல் குறுகிய ஷூ மேல்\nமருத்துவ முகமூடிகளுக்கு உற்பத்தியாளர் 5 மிமீ வெள்ளை கருப்பு பிளாட் மீள் ரப்பர் பேண்ட் 8 மி.மீ.\nமுகமூடிக்கு மொத்த விலை முகமூடி பொருள் வெள்ளை கருப்பு 3 மிமீ சுற்று காது மீள் ரப்பர் பேண்ட்\nமுகமூடி பொருள் எங்களை தொடர்பு கொள்ளவும்\nASAP உற்பத்தி வரிசையில் வெளியேற்றம்:\nமுகமூடிக்கு 1.வைட் / கருப்பு சுற்று / தட்டையான 3 மிமீ / 5 மிமீ / 2 மிமீ மீள் காது லூப் பெல்ட்\n2.KN95 N95 பொருள் பிளாஸ்டிக் காற்று வால்வு (வெள்ளை / கருப்பு)\n3. (முழு பிளாஸ்டிக் / ஒற்றை கோர் / இரட்டை கோர் / அலுமினியம் / 3 எம் அலுமினியம்) முகமூடிக்கான மூக்கு கம்பி கிளிப்,\n4.PET பிளாஸ்டிக் கவசம் (CE€ € FDA சான்றிதழ்)\n6.விளக்கக்கூடிய முகமூடி (CE€ € FDA சான்றிதழ்)\n# நோஸ்வைர் ​​# கம்பி # முகமூடி # உற்பத்தியாளர் மூக்கு பாலம் கம்பி வைத்திருப்பவர் / பட்டி\n# பொருள் # முகமூடி # காதுகுழாய் # மீள்\nமுகமூடிகளுக்கான மீள் இசைக்குழு இயந்திரம்:\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\nபாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்யுங்கள்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nஉயர்தர எஃப்.டி.ஏ சி.இ. பாதுகாப்பு முகம் பாதுகாப்பு எதிர்ப்பு ஸ்பிட் வைரஸ் பி.இ.டி பிளாஸ்டிக் முகம் கவர் கேடயம் தொப்பி\nபங்கு தடுப்பு மறுசுழற்சி செய்யக்கூடிய பொது தெளிவான மறுபயன்பாட்டு ஒளி எதிர்ப்பு மூடுபனி PET பிளாஸ்டிக் முழு கவர் முகம் கவசம் பாதுகாப்பிற்காக\n வுலி இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜின்ஜியாங், புஜியன், சீனா\nPET பிளாஸ்டிக் முகம் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-actress-devayani-act-zee-tamil-pudhu-pudhu-arthangal-serial-msb-427139.html", "date_download": "2021-07-30T07:53:50Z", "digest": "sha1:QZTAYWZ3JNAAKKS65NVE5GST77JOGND4", "length": 9547, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "மாஸ்டர் பட தயாரிப்பாளரின் சீரியலில் நடிகை தேவயானி ரீ என்ட்ரி | actress devayani act zee tamil Pudhu Pudhu Arthangal serial– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமாஸ்டர் பட தயாரிப்பாளரின் சீரியலில் நடிகை தேவயானி ரீ என்ட்ரி\nநடிகை தேவயானி நடிக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n1995-ம் ஆண்டு வெளியான ‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவயானி. 1996-ம் ஆண்டு அஜித் - தேவயானி நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ தேசிய விருதைப் பெற்றது. அத்திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தமிழக அரசு தேவயானிக்கு விருது கொடுத்து கவுரவித்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து வரும் தேவயானி 2003-ம் ஆண்டு முதல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.\nகடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ சீரியலில் நடித்திருந்த தேவயானி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற தொடரில் நடிக்கிறார். மார்ச் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இத்தொடரின் ப்ரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் தேவயானி, “ஜீ தமிழ் குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடிக்கிறேன். எனது கேரக்டர் முதல் அனைவரது கதாபாத்திரங்களும் மிகவும் நன்றாக இருக்கும். கதை மிகவும் அழகானது. எல்லோருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். என்னுடைய கேரக்டரைப் பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது.\nஎன்னுடைய ரசிகைகளுக்கும் அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்படி என்னுடைய கதாபாத்திரம் இருக்கும். 15 வருடங்களுக்குப் பின் சீரியல் நடிகர் அபிஷேக் உடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இத்தொடரில் அதிகம் எதிர்மறையான விஷயங்கள் இருக்காது. பாசிட்டிவ்வாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.\nபுது பாதையில், புதுப்புது அர்த்தங்களுடன் நம்ம Devayani\nகாணுங்கள், எப்போதும், எங்கேயும் Zee5ல\nஇந்த தொடரை மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது எஸ்தெல் என்டர்டெயின்மெண்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘நீ தானே என் பொன் வசந்தம்’ தொடரையும் தயாரித்து வருகிறார்.\nமாஸ்டர் பட தயாரிப்பாளரின் சீரியலில் நடிகை தேவயானி ரீ என்ட்ரி\nஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை – சத்குரு அதிரடி பதில்\nஜீ.வி.பிரகாஷின் ஆக்ஷன் த்ரில்லர் - சீனு ராமசாமி வெளியிட்ட சூப்பர் அப்��ேட்\nஎன் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் - நடிகர் பசுபதி\nஉலகின் முதல் தாவர எண்ணெய் சார்ந்த பிளாஸ்டிக்கை உருவாக்கிய ஜெர்மன் விஞ்ஞானிகள்\nமதுபோதைக்கு அடிமையான கணவனை ஆத்திரத்தில் வெட்டி வீசிய மனைவி - அதிர்ச்சி சம்பவம் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.abdhulbary.info/2016/02/17101999.html", "date_download": "2021-07-30T06:43:55Z", "digest": "sha1:BQXR4Q5YAN2BUBCQGOGLG3IKPAY6WOTC", "length": 21730, "nlines": 116, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: வழிகேடுகளின் ஆரம்பம் 17.10.1999", "raw_content": "\n1-இலங்கையில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நாள் 17.10. 1999.\n2-வஹாபியத்தின் வேகமான வளர்ச்சிக்கு அடிக்கல் வைக்கப்பட்ட நாள் நாள் 17.10. 1999.\n3-தகுதியில்லாதவர்களைக் கொண்டு BMICH இல் பகிரங்க விவாதம் நடாத்தி, அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்கள் படுதோழ்வி யடைந்து, இலங்கை வஹாபிகளுக்கு புத்துயிர் கிடைத்து, இந்தியாவில் இருந்த PJ இலங்கை வந்து ஊரூராக பேயாட்டம் ஆட அடிக்கல் வைக்கப்பட்ட நாள் 17.10. 1999.\n4-ஏற்கனவே இருந்த சாதாரண வஹாபி பிரச்சாரத்தால் \"தரீக்கா சரியா , வஹாபியத்து சரியா\" என்று கலங்கிய நிலையில் மதில் மேல் பூனை மாதிரி இருந்த ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் , \"விவாதத்தில் வெற்றி பெறுகின்ற பக்கம் நாம் சேருவோம்\" என்று நடுநிலையில் இருந்து , BMICH விவாதத்தில் ஸுன்னி மௌலவிமார்கள் படு தோழ்வி யடைந்ததும் , உடடினடியாக இரவோடிரவாக அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டுவிட்டு வஹாபியத்தில் சேர காரணமாக அமைந்த நாள் 17.10. 1999\n5- BMICH விவாதம் முடிந்து சில வாரங்களில் , கஹடோவிடாவிலிருந்து ஏழேட்டுப் பேர் மள்வானை போய், ஒரு முக்கியஸ்தர் வீட்டில் கதைக்கும் போது, கஹடோவிடாவிலிருந்து சென்ற (சதி விவாதத்துக்கு ஆதரவான) ஒருவர் \" ஸேர், விவாதத்தில் எங்கட ஆட்களை ஓடோட விரட்டினாங்க \" என்று கூறிய மறுகணமே , அந்த முக்கியஸ்தர் கூறினார் , \"இல்லையில்லை, எங்கடவங்களை காமரைக்குள்ள போட்டு பூட்டி வெச்சிக்கொண்டு அடிச்ச\" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரே பார்க்கலாம் அரபு பழமொழியொன்று கூறுகிறது : إنقلب السحر على الساحر ( சூனியம் செய்தவருக்கே சூனியம் திரும்பியதாம்). நாம் சவால் விட்ட விவாதத்தக்கு வராமல் 3 வருடங்களாக ஓடி ஒழித்துக் கொண்டிருந்த வஹாபித் தலைவர்கள், தக்கியாவில் எமது பதவியைப் பறித்து ஓரங்கட்டிவிட்டு, பவாஹிர் மௌலவியைக் கொண்டுவந்து பள்ளியில் விவாத சவால் விட்ட உடனேயே வஹாபிகள் பள்ளிக்குள் வந்து விவாத சவாலை ஏற்றனர். எவரைக் கொண்டாவது விவாதம் நடாத்தி வஹாபிகளை முறியடித்து விட்டால், எம்மை முற்றாக ஓரங்கட்டலாம் என்ற தற்பெருமையில் அஸ்ஸமீனின் தலைமையில் போலி \"தரீக்கா கவுன்ஸில்\" அமைத்து விவாதம் நடாத்தினார்கள். விவாதம் சதிகாரருக்கு படு தோழ்வியில் முடிந்தது. அன்றிலிருந்து இலங்கையில் மின்னல் வேகத்தில் வஹாபி வழிகேடு பரவிக்கொண்டு வருவதை அனைவரும் அறிவர். எனவே இலங்கையில் இஸ்லாத்தை அழித்த சாபம் கஹடோவிட புகாரித் தக்கியா சதிகாரரையே சாரும் என்பது வரலாற்றில் பதிவாகி விட்டது. لا حول ولا قوة الا بالله\n6-அதே போன்று, இப்போது சீஆ வழிகேட்டில் முஸ்லிம்கள் ஏராளம் பேர் சேர்வதற்கு காரணமாக அமைந்த நாள் 17.10. 1999.\n7-உலமா சபையில் அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களுக்கு இடமில்லாமல் வஹாபிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட காரணமாக அமைந்த நாள் 17.10. 1999.\n8-கூடிய சீக்கிரம் சீஆக்களும் உலமா சபையில் உள்வாங்கப் படவோ (அல்லது) சீஆக்கள் தனி உலமா சபை அமைக்கவோ காரணமாக அமைந்த நாள் 17.10. 1999.\n9-ஸுன்னத்து வல்ஜமாஅத்து இமாம்களால் \"குப்ரிய்யத்து, ஸந்தக்கத்து\" ( மதமாற்றம்) என்று தீர்ப்பளிக்கப்பட்டதும் , \"ஈஸா நபியவர்கள் அல்லாஹ்வின் பிள்ளை\" என்று கூறும் கிறிஸ்தவ மதம் போன்று, \"எல்லாம் அல்லாஹ்விலிருந்தே பிரிந்து வந்தன\" , என்றும், \"மீண்டும் அல்லாஹ்வுடனேயே அவை சங்கமமாகின்றன\" ( \"إتحاد\" ) என்றும் கூறும் குப்ரிய்யத்தான \"அத்துவித\" வழிகேடு இப்போது பலர் பத்தியில் பரவ காரணமாக அமைந்த நாள் 17.10. 1999.\n10-இப்படி வழிகேடும் குப்ரிய்யத்தும் முஸ்லிம்களிடம் வேகமாகப் பரவி, இஸ்லாம் படிப்படியாக அழிக்கப்படுவதால் அல்லாஹ்வின் கடும் கோபம் ஏற்பட அத்திவாரம் இடப்பட்ட நாள் 17.10. 1999.\n11-உண்மையான இஸ்லாம் அழிக்கப்பட்டு, பித்அத்துகள் வளர \"இடம் கொடுக்கப்பட்டுள்ளதால்\" அல்லாஹ்வின் கோபம் காரணமாக, துவேசக் காபிர்கள் முஸ்லிம்களுக் கெதிராக கிழம்புவதற்கு அத்திவாரம் இடப்பட்ட நாள் 17.10. 1999.\nஅப்படி அந்த நாளில் என்னதான் பெரிய மாற்றம், தோசம், கேடு நடந்தது என்று கேட்கிறீர்களா \nநானே விடை கூறினால், நான் மட்டும் தான் கூறுவதாக , 16 வருடங்களுக்கு முன் கஹடோவிடாவில் நடந்த \"ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் பொற்காலம், அதை அழித்தொழித்த மாபெரும் சதி\" வரலாறு தெரி��ாதவர்கள் நினைப்பீர்கள். கஹடோவிடாவுக்கு வாருங்கள். ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் உள்ள படித்த, சிந்தனா சக்தியுள்ள அனைவரிடமும் கேட்டுப் பாருங்கள். நான் இங்கே கூறியவை மட்டுமல்ல, இதைவிட அதிகமாக அவர்கள் உங்களுக்கு சொல்லிக் காட்டுவார்கள். لا حول ولا قوة إلا بالله . حسبنا الله ونعم الوكيل .\nஇந்தச் செய்திகள் எல்லாம் ,\"தகுதியில்லாமல் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற ஆட்களுக்கு\" ஜீரணிக்காத செய்திகள் அவர்கள் எமக்கெதிராக \"அது , இது , அவன், இவன், வழிப்பாடில்லை , அடிக்க வேண்டும் , கொல்ல வேண்டும் \" என்றெல்லாம் உளறக்கூடும் . ஒன்று மட்டும் 100 % நிச்சயம் . இது பற்றி பகிரங்க மேடையில் ஆதார பூர்வமாக விவாதிக்க அவர்கள் வரமாட்டார்கள் அவர்கள் எமக்கெதிராக \"அது , இது , அவன், இவன், வழிப்பாடில்லை , அடிக்க வேண்டும் , கொல்ல வேண்டும் \" என்றெல்லாம் உளறக்கூடும் . ஒன்று மட்டும் 100 % நிச்சயம் . இது பற்றி பகிரங்க மேடையில் ஆதார பூர்வமாக விவாதிக்க அவர்கள் வரமாட்டார்கள் ஆம் , வரவே மாட்டார்கள் ஆம் , வரவே மாட்டார்கள் எமக்கு முந்திய காலத்திலும், எமது நிர்வாக மூன்று வருட (1996, 97, 98) காலத்திலும் புகாரித் தக்கியாவின் பெருமையும், மதிப்பும், கௌரவமும் \"பலமான மார்க்க ஆதாரம்\" என்பதில் தான் தங்கியிருந்தது. இலங்கையில் இருந்த அத்தனை அரபு மத்ரஸாக்களின் தகுதி வாய்ந்த உஸ்தாது மார்களும்கூட, புகாரித் தக்கியாவின் உலமாக்கள் கூறும் \"மிகப் பலமான மார்க்க ஆதராத்தின்\" முன் சரண் அடைந்தனர். இதனால் செய்குமாரின் புகழ் ஓங்கியது.\nஇப்போது புகாரித் தக்கியா சதிகாரர்கள் பாவிக்கும் ஓரே ஆயுதம் : \"அடி தடி, கொல்லு\" என்பது மட்டுமே தவறை ஆதார ரிதியாக விமர்சிக்கும் எவரையும் அடக்கி யொடுக்குவதற்காக, \"ரவுடிக் கூட்டம்\" ஒன்று சுதந்திரமாக வெளியில் உலாவ விடப்பட்டுள்ளது.\nஅல்லாஹ் மீது ஷாஹிதாக கூறுகிறேன் : மேலே கூறிய வழிகேடுகள் மட்டுமல்ல, அத்துடன், உண்மையான இஸ்லாத்துக்கு, விரோதமான உலகில் உள்ள எந்தக் கொள்கை என்றாலும், அதனை \"தர்க்க ரீதியாக\" முறியடிக்கும் ஆற்றலை ரஹ்மானாகிய அல்லாஹ் எமக்குத் தந்துள்ளான்.\nஇதற்கு சிறந்த ஒரு உதாரணம் தான் 1996 முதல் 1998 வரையான தக்கியாவில் எமது நிர்வாக காலத்தில், எம்மால் செய்யப்பட்ட எந்த பயானுக்கும் எதிராக எவரும் வாய் திறக்க வில்லை. வஹாபி தலைவர்கள் எல்லாம் எமது விவாத சவா��ுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடி யொழித்தார்கள். என்று எமது பதவி பறிக்கப்பட்டதோ அந்த 17.10.1999 முதல் வஹாபி தலைவர்கள் தக்கியாவை கடுமையாக எதிர்க்கிறார்கள். வஹாபி தலைவர்களின் வாயடக்க எவரும் இல்லை.\nதக்கியாவுக்கு வெளியில் இருந்தாவது வஹாபியத்தை மடக்கலாமா என்று நாம் முயன்று பார்த்தோம். வஹாபிகளை விட தக்கியா சதிகாரரே எமக்கு எதிரியாக இருக்கிறார்கள். எமது பயான்களில் பங்குபற்ற விடாமல் தக்கியா இக்வான்களை சதிகாரர்கள் தடுக்கிறார்கள். அது மட்டுமா \"வஹாபிய்யத்தை எதிர்த்து மடக்க முடியாது\" என்று , எமது வஹாபி எதிர்ப்பு பயானையே கிண்டல் பண்ணி, இக்வான்கள் எமக்கு ஆதரவு தருவதை தடுக்கும் நோக்கில், எமக் கெதிராக தக்கியாவிலேயே உளறினான் வேர்விலையில் இருந்து வந்த ஸரூக் என்பவன்.\nஅரபுக் கவிதை யொன்று கூறுகிறது :\nவாள் இயற்கையிலேயே மின்னிப் பிரகாசிக்கக் கூடியது தான். ஆனால் ஒரு வீரனின் கையிலேயே அன்றி அது வீர வாளாக செயற்பட மாட்டாது.\n(எனவே தக்கியா எவ்வளவு தான் சிறந்த ஸ்தாபனம் என்றாலும்கூட, சதிகாரரின் ஆதிக்கத்தில் அது வெற்றிவாகை சூட மாட்டாது.)\nஇன்னொரு அரபுக் கவிதை கூறுகிறது :\nசமூகத்துக்கு மடையர்கள் தலைமை தாங்கினால், சீர் திருத்தமோ (முன்னேற்றமோ) புகழோ கிடைக்காது.\n(எனவே 17.10.1999 முதல் தலைமை தாங்கும் சதிகாரரின் தலைமையில் நிச்சயமாக தக்கியா முன்னேற மாட்டாது. வேண்டுமென்றால், சிங்களவர்களும், கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் கட்டுவது போன்று கட்டிடங்களை விசாலமாக்கலாம். அவர்கள் கொடுப்பது போன்று சாப்பாட்டை ஸஹன் நிறையக் கொடுக்கலாம். அவ்வளவ தான் எமது மூன்று வருட நிர்வாக காலத்தில் ஏராளம் பேர் தக்கியாவை நோக்கி வந்தார்கள். வஹாபியத்தில் ஊறிய பலரும் வந்தார்கள். இன்று நிலைமை என்ன எமது மூன்று வருட நிர்வாக காலத்தில் ஏராளம் பேர் தக்கியாவை நோக்கி வந்தார்கள். வஹாபியத்தில் ஊறிய பலரும் வந்தார்கள். இன்று நிலைமை என்ன பரம்பரையாக தக்கியாவில் இருந்தவர்களின் பிள்ளைகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஸஹன் நிறைய ஆட்டுக்கறி, அப்பிள், தோடங்காவுக்காக மட்டும் ஒரு கூட்டம் வருகிறது. சதிகார மடயர்கள் கோட்டும் தொப்பியும் போட்டு, நல்லவர்கள் போல் நாடகம் நடிக்கிறார்கள்.\n \"ஒரு வருடத்திற்கு தக்கியாவில் சாப்பாடு இல்லை, வணக்கமும் பயானும் மட்டும�� தான்\" என்று செய்து காட்டட்டும். இப்போது கட்டும் பில்டிங் அல்ல, ஏற்கனவே இருக்கும் பில்டிங்கில் முக்கால் பகுதி இடம் காலியாகி வீடும். சவாலை ஏற்பார்களா இல்லை, பல ஊர்களிலும் உள்ள \"ரவுடிகளை\" ஏவி விடுவார்களா இல்லை, பல ஊர்களிலும் உள்ள \"ரவுடிகளை\" ஏவி விடுவார்களா\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\n2016 ஆம் ஆண்டின் மாபெரும் யுத்தம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aniruth-singles-hit/", "date_download": "2021-07-30T07:25:57Z", "digest": "sha1:Z7ILHAGSQJUNUDV5OADHP3HLT7J63IWN", "length": 4014, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "எல்லாமே ஹிட்டு! வைரலாகி வரும் அனிருத்தின் சிங்கிள்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n வைரலாகி வரும் அனிருத்தின் சிங்கிள்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n வைரலாகி வரும் அனிருத்தின் சிங்கிள்கள்\nசினிஷ் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி நடிப்பில் உருவாகிவரும் படம் பலூன். இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் முதன் முறையாக அனிருத் பாடுகிறார் என்ற தகவல் சில நாட்கள் முன் வெளியானது.\nஅந்த தகவலில் சொல்லப்பட்டதுபோல் அனிருத்தின் குரலில் பலூன் படத்தின் ஒரு பாடலின் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஷட் அப் பண்ணுங்க என்னும் வார்த்தைகளை கொண்ட இந்த பாடலின் இசை வித்யாசமாக உள்ளது.\nஇதோ அந்த ஷட் அப் பண்ணுங்க பாடல் சிங்கிளின் வீடியோ உங்களுக்காக\nஇதோ போல் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் வேலைக்காரன் படத்தின் சிங்கிள் கருத்தவன்லாம் கலீஜாம் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடி இசையமைத்துள்ளவர் அனிருத்.\nஒரே நாளில் அனிருத்தின் இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அனிருத்னாலே ஹிட்னு ஆகிருச்சு\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prabhas-ravana-anushka/", "date_download": "2021-07-30T07:26:50Z", "digest": "sha1:DJM6HVVMEKRRMYCEIJP63RLTKAGQJVPG", "length": 3547, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா ச���ய்திகள்\n பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\nபாகுபலி-2 உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்தில் அனுஷ்காவின் மீது பிரபாஸ் காதல் கொல்வார்.\nஅது பிடிக்காமல் ராணா சில சதி திட்டம் தீட்டுவார், இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அனுஷ்காவிடம் ‘உங்கள் பார்வையில் ஆணழகன் பிரபாஸா, ராணாவா’ என குறும்பாக கேட்டனர்.\nஅதற்கு அனுஷ்கா ’கண்டிப்பாக ஆணழகன் என்றால் அது பிரபாஸ் தான்’ என கூறியதோடு மட்டுமில்லாமல், ராணா என் நிஜ வாழ்வில் அண்ணன் போன்றவர்.\nஅவரை நான் இதுவரை அண்ணன் என்று தான் கூப்பிடுகிறேன் என சொல்ல அரங்கமே அதிர்ந்தது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அனுஷ்கா ஷெட்டி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள், பிரபாஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/vellore", "date_download": "2021-07-30T08:02:56Z", "digest": "sha1:3TF4D4CDFT4PYBLPOLC7RLLXHZZF46Z6", "length": 12318, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellore News in Tamil | District News in Tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு 500 பேர் வாழ்த்து செய்தி அனுப்பினர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு 500 பேர் வாழ்த்து செய்தி அனுப்பினர்\nகல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு. 4 பேர் கைது\nகல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு\nவள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவி��ுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வர தடை\nவள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு காவடி எடுத்து வரவும், தேர் திருவிழா நடத்தவும் தடைவிதித்து வேலூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nவேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை\n9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை\nரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல். அண்ணன்- தம்பி கைது\nரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடி.சி. வாங்கிய பிளஸ்-2 மாணவன் தேர்வில் தேர்ச்சி: அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்\nஅரசுப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்\nரவுடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் - வியாபாரி மனு\nவேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கடை வைக்க பணம் கேட்டு மிரட்டும் ரவுடி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இ்ல்லாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி மனு அளித்தார்.\nஅப்டேட்: ஜூலை 29, 09:28 PM\nவேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மாமூல் கேட்டு வியாபாரிக்கு கத்தி வெட்டு\nமாமூல் கேட்டு வியாபாரிக்கு கத்தி வெட்டு\nபள்ளிகொண்டா அருகே கன்டெய்னர் லாரி மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி\nகன்டெய்னர் லாரி மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி\nகாவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 368 பேர் தேர்வு\nகாவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 368 பேர் தேர்வு\n1. செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்\n2. மத்திய அரசின் முடிவுக்கு ரங்கசாமி வரவேற்பு\n3. பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்ம நபருக்கு வலைவீச்சு\n4. கமிஷனர் அலுவலகத்தில் ரவுடி கல்வெட்டு ரவி, பரபரப்பு கோரிக்கை மனு ‘திருந்தி வாழ வாய்ப்பு தர வேண்டும்’\n5. நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து; வாலிபர் சாவு\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2776133", "date_download": "2021-07-30T06:26:30Z", "digest": "sha1:AZMLI43WXEGC6G3NRXRFTTPHAHJDACLS", "length": 20849, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "அவதி! அரசு மருத்துவமனைகள் அலட்சியத்தால்...... இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்| Dinamalar", "raw_content": "\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ...\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ...\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக் 1\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ... 3\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\n அரசு மருத்துவமனைகள் அலட்சியத்தால்...... இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\n-சென்னையில் உயிரிழந்தோரின் விபரங்களை, ஒரு மாதமாக மாநகராட்சியிடம் அரசு மருத்துவமனைகள் ஒப்படைக்காததால், இறப்பு சான்றிதழ் பெற முடியாமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டில் இறப்போரின் விபரங்களை, மாநகராட்சிக்கு தெரியப்படுத்தி, மயான பூமிகளில் அளிக்கும் சான்றிதழுடன், இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n-சென்னையில் உயிரிழந்தோரின் விபரங்களை, ஒரு மாதமாக மாநகராட்சியிடம் அரசு மருத்துவமனைகள் ஒப்படைக்காததால், இறப்பு சான்றிதழ் பெற முடியாமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர்.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டில் இறப்போரின் விபரங்களை, மாநகராட்சிக்கு தெரியப்படுத்தி, மயான பூமிகளில் அளிக்கும் சான்றிதழுடன், இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவமனைகளில் இறப்போர் விபரங்களை, அந்தந்த மருத்துவமனைகள், மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். தவிப்பு அதன்பின், மாநகராட்சி சுகாதார அலுவலரின் -கையொப்பமிட்ட இறப்பு சான்றிதழ���, https://www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தோரின் விபரங்களை, அரசு மருத்துவமனைகள், இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர். தீர்வுஇது குறித்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகள், இறப்பு சான்றிதழ்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் உள்ளன. மருத்துவமனை நிர்வாகங்களிடம் பேச்சு நடத்திய பின், ஏப்., 25ம் தேதி முதல், 28ம் தேதி வரையிலான விபரங்களை பதிவு செய்து, ஏப்., 29ம் தேதி முதல், மே 8ம் தேதி வரையிலான விபரங்களை நேரடியாக அளித்துள்ளனர்.\nமருத்துவமனைகள் பதிவேற்றம் செய்தால் தான், எங்களால் சான்றிதழ் வழங்க முடியும். மருத்துவமனைகளிடம் காரணம் கேட்டால், 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதாக கூறுகின்றன. இதற்கு, சுகாதார துறை அதிகாரிகள் தலையிட்டு, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n நோய் தொற்று பாதிப்புகளை கண்காணிக்க .....கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட துவங்கியது\nஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் கார் ஆம்புலன்ஸ் சேவையும் துவக்கம்(5)\n» தினமலர் முதல் பக்கம்\nஇறப்பு சான்றிதழுக்கு மாமூல் பங்கு சத விகிதம்(%), யாருக்கு , எத்தினி சதம்னு நேருக்கு நேராக பேச்சு வார்த்தை இன்னும் ஆரம்பிக்கலையே: அதான் இப்படி\nஇறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு - chennai,இந்தியா\nகரோனா இறப்பை குறிப்பிடாமல் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.. மதுரையில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n நோய் தொற்று பாதிப்புகளை கண்காணிக்க .....கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட துவங்கியது\nஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் கார் ஆம்புலன்ஸ் சேவையும் துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jul/17/scott-college-alumnus-guinness-world-record-attempt-3661666.html", "date_download": "2021-07-30T08:37:03Z", "digest": "sha1:F64KMGOZEYZYURQ42USW2BZ5OZU43HZ3", "length": 10831, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவா்கின்னஸ் சாதனை முயற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவா் கின்னஸ் சாதனை முயற்சி\nசேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவா் தட்டச்சில் ஆங்கில எழுத்துகளை மாற்று முறையில் விரைவாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.\nஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை முன்னாள் மாணவரான வீரவநல்லூரைச் சோ்ந்த மாரியப்பன், மடிக்கணினி தட்டச்சுப் பலகையில் ஆங்கில எழுத்துகளை ஒவ்வொரு எழுத்திற்கும் இடைவெளி விட்டு மொத்தம் 51 எழுத்துருக்களை வாயில் குச்சி மூலம் குறைந்த நேரத்தில் தட்டச்சு செய்ய அமெரிக்காவில் உள்ள கின்னஸ் உலக சாதனை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெற்று சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.\nஇதையடுத்து வெள்ளிக்கிழமை ஸ்காட் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரியப்பன் 11.36 விநாடிக்குள் வாயில் குச்சியைப் பிடித்துக் கொண்டு ஆங்கில எழுத்துகள் மற்றும் இடைவெளியுடன் 51 எழுத்துருக்களை தட்டச்சு செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தாா்.\nதில்லியில் 2019ஆம் ஆண்டு 17.01 விநாடிகளில் செய்து முடிக்கப்பட்டிருந்த சாதனையை, மாரியப்பன் முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளாா். இது அதிகாரப் பூா்வமாக பின்னா் கின்னஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்படும்.\nசாதனை முயற்சி நிகழ்ச்சிக்கு, ஸ்காட் நிறுவன பள்ளிகளின் தாளாளா் பிரியதா்ஷினி அருண்பாபு முன்னிலை வகித்தாா். சிறப்பு பாா்வையாளராக சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பெருமாள், ஸ்காட் வளாக மேலாளா் மணிமாறன் ஆகியோா் கலந்து கொண்டனா்.\nநடுவா்களாக திருநெல்வேலி தடகளப் பயிற்றுநா் சத்யா, நீச்சல் பயிற்சியாளா் கா்ணன் ஆகியோா் செயல்பட்டனா். ஸ்காட் பாலிடெக்னிக் துணை முதல்வா் சகாய ஆரோக்கிய ராஜ் வரவேற்ற��ா். மாரியப்பன் ஏற்புரை நிகழ்த்தினாா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8146/", "date_download": "2021-07-30T06:51:21Z", "digest": "sha1:ZVCRPWENPVTF33MJTGDF6MM2SPO3376U", "length": 28791, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் இரு கடிதங்கள்\nநான் கடந்த ஒரு வருட காலமாக உங்களது எழுத்தை வாசித்து வருகிறேன், ஆனால் ஒரு முறை கூட உங்களை நேரிலோ அல்லது பின்னூட்டத்தின் மூலமாக சந்திக்க முயலவில்லை.கடந்த வாரத்தில் இனிமேல் தவறாது பின்னூட்டம் இட வேண்டுமென நினைத்தேன் ஆனால் சரியாக அன்றைய தினத்தில் இருந்து நீங்கள் பின்னூட்டத்தை நிறுத்தி விட்டார்கள் (நீங்கள் ஒரு சித்தராய் மாறி கொண்டிருபதின் அடையாளம் இந்த நிகழ்வு\n“பட்டாம்பூச்சி” கதையை குறித்தும் மற்றும் அதன் திரை வடிவமான “பாப்பிலான்” குறித்தும் உங்களது கட்டுரையை வாசித்தேன், அதியசம் என்ன வென்றால் கட்டுரையை படிப்தற்கு ஒரு நாள் முன்பதாகதான் நானும் அந்த திரைபடத்தை பார்த்தேன்(நானும் சித்தனாய் மாறி வருகிறேன் போலும்) உங்கள் விமர்சனம் எனது திரைப்படம் பார்த்த அனுபவத்தை மேலும் இன்பமாக்கியது.\nமேலும் இந்த படம் எனக்கு உலக வாழ்கையில் நாம் அனைவரும் விடு பட முயற்சி செய்யும் ஒவொரு நிகழ்வையும் (சிலருக்கு குடி, சிலருக்கு குறை சொல்லுதல்,சிலருக்கு புகை,சிலருக்கு பகை ,சிலருக்கு எழுத்து ,சிலருக்கு எழுத்தாளர்கள்…) நினைவூட்டியது.\nநீங்கள் எங்களுக்காக எழுதுபவை எல்லாமே எனக்கு பிடிக்கும்,நீங்கள் உங்களுக்காக எழுதுவதில் ப��ரும்பலனவையே எனக்கு பிடிக்கும்.\nநான் இந்தியா வரும்போது உங்களுக்கு நேரமும்,என்னை சந்திககூடிய மனோ திடமும்:-) இருந்தால் உங்களை சந்திக்க ஆவல்.\nகுடும்பத்தார்க்கு எனது விசாரிப்புகளை தெரியபடுத்தவும்\nபலசமயம் ஒரே எண்ண ஓட்டங்கள் தற்செயல்களை அமைக்கின்றன. தற்செயல்களை கூர்ந்து கவனிப்பது நம்மை நாமே கவனிப்பது போல\nஎன் பெயர் செந்தில் குமார், வயது 25. சொந்த ஊர் விருதுநகர். தற்போது ஜெர்மனியில் கேன்சருக்கான மரபுக் காரணிகள் குறித்து பிஎச்டி செய்து வருகிறேன். பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயின்று வந்த நான் கல்லூரியில் ஆங்கில வழிக்கு மாறியவுடன் , தமிழ் ஆர்வம், வாசிப்பு ஆர்வம் எல்லாம் தடை பட்டுப் போய், ஆங்கிலத்திலும் ஆதிக்கம் இன்றி தமிழிலும் தன்நிறைவின்றி இரண்டும் கெட்டான் ஆகிப் போய், ஒரு கட்டத்தில் கல்வி ,தேர்வு, ஆராய்ச்சி என்ற வாழ்க்கை சூழலில் எதைத் தொடர்வது எதை விடுவது என்று ஒன்றும் புரியாமல் போய் முற்றிலும் வாசிக்கும் பழக்கத்தையே இழந்துவிட்டேன். சமீபத்தில் வெளிநாட்டு வருகைக்குப் பின் கிடைத்த தனிமை, நேரம் காரணமாக மீண்டும் வாசிக்க தொடங்கியுள்ளேன்.\nஉங்களைப் பற்றியும், விஷ்ணுபுரம் பற்றியும் 11 ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளியில் படிக்கும் போதே சுஜாதா அவர்கள் மூலமாக கேள்விப்பட்டிருந்தாலும், சமீபத்தில் உங்கள் இணையத்தள பின்னோடப்பகுதியில் ஏற்ப்பட்ட சர்ச்சை குறித்து வந்த ஒரு இடுகையைத்தொடர்ந்து வந்து தான் உங்கள் வலைமனையை அடைந்தேன். இத்தனை நாள் உங்கள் எழுத்துக்களைப் படிக்காமல் போனேனே என்று பெரிதும் வருந்தினேன். அதற்குக் காரணம், உங்கள் எழுத்துக்களின் மூலமும் உங்களுக்கு வரும் கடிதங்களில் கூறுபவர்கள் மூலமும் நான் அறிந்து ஆட்கொள்ளப்பட்ட ‘உங்களின் இந்திய மரபு ஞானம் குறித்த ஆழ்ந்த அறிவும்,அனுபவமும்’.\n“இந்திய மரபு ஞானம்” என்ற பெயரை முதன் முதலில் உங்கள் மூலமாகவே அறிந்தாலும் அவ்விஷயத்தின் மேல் எனக்கு எப்போதும் ஆழ்ந்த நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. ஆங்காங்கு சில புத்தகங்கள், கட்டுரைகள் வாயிலாக அதை ஓரளவேனும் அறிந்துகொள்ள தொடர்ந்து முற்பட்டு வருகிறேன். (செய்வது உயிர் நுட்பவியல் ஆராய்ச்சி எனினும் இன்றளவும் நான் ஆங்கில மருத்துவத்தையும் மேற்கத்திய சிந்தனைகளையும் போற்றுவதில்லை). இப்போது உங்கள் தளத்தை படிக்கும் போது நான் தேடிய விஷயங்கள் அடங்கிய ஒரு சுரங்கத்தை அடைந்ததைப் போல் உணருகிறேன். பல இரவுகள் விடிய விடிய உங்கள் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். நாராயண குரு பற்றிய கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல வாகனம் இருப்பதால் பயணத்தை தொடங்கிய ஒருவனாகவே பல வருடங்களாக என்னை நான் அடையாளம் காணுகிறேன், சில சமயம் வருந்துகிறேன், பின்னர் என்னை நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.\nஉடுமலை.காம் மூலம் விரைவில் உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் பெறப்பெற்று படித்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். விஷ்ணு புரம் போன்ற ஒரு பெரும் தத்துவப் படைப்பை படிக்கும் முன் உங்கள் மற்ற புத்தங்களை படித்து ஓரளவுக்கேனும் ஒரு அறிமுக அனுபவம் பெற விரும்புகிறேன். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை.\nபலமுறை உங்களை தொடர்பு கொள்ள நினைத்தேன் இருப்பினும் பணிச்சுமை நிறைந்த உங்களைப் போன்ற ஒருவரை தொந்தரவு செய்ய தயங்கி தவிர்த்துவிட்டேன். உங்களைப்போன்ற கொண்டாடப்படும் ஒரு எழுத்தாளரை தொடர்பு கொள்வது எனக்கு மிகப்பெரிய விஷயம்.\nதயவு செய்து என்னை வளர விரும்பும் உங்கள் இளம் வாசகனாக கருதி எங்கிருந்து தொடங்குவது என வழிகாட்டுமாறு வேண்டுகிறேன்.\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனக்கு பதில் எழுதவும். தொந்தரவு எனில் மன்னிக்கவும்.\nஅறிவியல் இலக்கியம் தத்துவம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உண்மையில் அவை முரண்பட்டவையும் அல்ல. அறிவ்யல் தர்க்கத்தையும் இலக்கியம் கற்பனையையும் தத்துவம் அல்லது மெய்யியல் நுண்ணுணர்வையும் பயன்படுத்துகிறது. ஒன்றை ஒன்றால் நிரப்பும்போது முழுமைநோக்கை நாம் செல்லமுடியும். இதையே holistic approach என்று இன்று சொல்கிறார்கள்.\nநடைமுறைத்தளத்தில் இலக்கியமும் அறிவியலும் இணைந்தே செயல்படமுடியும். ஒன்றில் ஏற்படும் சிறு சலிப்பை அல்லது ஊக்கக்குறைவை இன்னொன்றை வைத்து சமன்செய்துகொள்ளலாம். அது ஐன்ஸ்டீன் உட்பட அறிவியல் மேதைகள் கூட கைகொண்ட முன்னுதாரணமான வழிமுறை.\nஉங்கள் அறிவியல் ஆய்வின் இன்னொரு பக்கமாகவே நீங்கள் விஷ்ணுபுரத்தையும் இந்துஞான மரபில் ஆறுதரிசனங்களையும் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு அறிவுஜீவியால் இவையனைத்துக்குமே சாதாரணமாக மனதிலும் நேரத்திலும் பங்க��� ஒதுக்க முடியும். ஒன்றுக்காக ஒன்றை கைவிட வேண்டியதில்லை. ஒன்றினால் ஒன்றில் ஊக்கம் குறையவும் கூடாது\nஅறிவியல் ஆராய்ச்சியில் உங்கள் ஆர்வம் மேலும் மேலும் ஊக்கத்துடன் முனையவேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன். ஆனால் அது சீராக பலகாலம் கடும் உழைப்பைச் செலுத்தி செய்யவேண்டிய ஒன்று. அதில் ஏற்படும் சோர்வை தீர்ப்பதற்கான துறைகளாக இலக்கியத்தையும் தத்துவத்தையும் வைத்துக்கொள்ளவும். அறிவியலை மட்டுமே பின் தொடர்ந்தால் உருவாகும் பார்வைக்குறுகலுக்கு தீர்வாகவும் தத்துவமும் இலக்கியமும் அமையும்\nஎன்னுடைய நாவல்களை வாசிக்க காடு, ஏழாம் உலகம், கன்யாகுமரி போன்ற நாவல்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஓர் ஆய்வுமானவ்ராக இருப்பதனால் விஷ்ணுபுரத்தையே ஒரு சவாலாக முதலில் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வேன். இந்துஞானமரபில் ஆறு தரிசனங்கள், இந்தியஞானம் போன்ற நூல்களை தத்துவ தளத்தில் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளலாம். எங்கே தொடங்கினாலும் பிரச்சினை இல்லை, வாசிப்பு உருவாக்கும் சவால்களை எப்படி சந்திக்கிறீர்கள் என்பதே முக்கியம்\nதொடர்ந்து எனக்கு எழுதுங்கள். உரையாடலே எல்லா வழிகளையும் திறக்கும்\nஅடுத்த கட்டுரைகாந்தி, ஒரு கடிதம்\nசதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்\nரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள��� ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/political-news-in-tamil/kamaraj-m-g-r-the-bjp-is-trying-to-gain-a-foothold-in-tamil-nadu/", "date_download": "2021-07-30T07:51:18Z", "digest": "sha1:WJAKTQNMYGKGS6D34IDFEWESDFV3CKL5", "length": 24319, "nlines": 263, "source_domain": "www.thudhu.com", "title": "காமராஜர் முதல் எம்.ஜி.ஆர். வரை., ஆளுமைளை வைத்து ஸ்கெட்ச்: பாஜகவின் பிளான் என்ன?", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் அரசியல் காமராஜர் முதல் எம்.ஜி.ஆர். வரை., ஆளுமைளை வைத்து ஸ்கெட்ச்: பாஜகவின் பிளான் என்ன\nகாமராஜர் முதல் எம்.ஜி.ஆர். வரை., ஆளுமைளை வைத்து ஸ்கெட்ச்: பாஜகவின் பிளான் என்ன\nகாமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற பிற கட்சி ஆளுமைகளை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சித்து வருகிறது.\nஎதிர்காலத்தை உருவாக்க கடந்த காலம் மிகவும் முக்கியம். 1950களில் ஜனசங்கம் தொடங்கப்பட்டாலும், தற்போது நாடெங்கும் பரந்து விரிந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி 1980ல் தான் உருவானது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவம், பெரிய வரலாறு, அனைத்து மாநில மக��களையும் கவரும் ஆளுமை மிக்க தலைவர் இல்லாத போதிலும், இந்துத்துவா என்ற வலுவான சித்தாந்தத்துடன் அரசியல் பிரவேசம் செய்தது.\nஇதனால், பட்டி தொட்டிகளில் எல்லாம் கட்சி பெயர் ஒலிக்க பல திட்டங்களை பாஜக கையாண்டது. அதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதித்த சர்தார் படேலை தங்களது சித்தாந்தத்துடன் இணைத்துப் பார்த்தது. இதே போல், சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரையும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் உரிமை கொண்டாடியது.\nஊழல் கரை படிந்த காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தி, மோடி அலை போன்ற காரணங்களுடன் சேர்த்து, இதுவும் 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். 1999ல் கூட்டணி தயவுடன் ஆட்சி அமைத்த பாஜக, 2014ல் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டில் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. தேசிய அளவில் கால் பதித்தாலும், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவால் நுழைய முடியவில்லை.\nஇதனால், மீண்டும் அதே அஸ்திரத்தை பாஜக கையில் எடுத்தது. எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பெரிய காங்கிரஸ் தலைவர்களை குறிப்பிட்டு பாராட்ட தொடங்கினார். அந்த வகையில், மத்திய பாஜக ஆட்சி, காமராஜர் விரும்பிய ஆட்சி என கடந்த ஆண்டு திருப்பூரில் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்ற பிறகு பெரியார் மீதான சித்தாந்த தாக்குதல்கள் குறைந்தன.\nபெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர் என்று பெரியார் பிறந்தநாள் அன்று எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். அதுவரை பெரியாரை ஈ.வே.ரா என்று பல மூத்த பாஜக தலைவர்கள் அழைத்து வந்தனர். ஆனால், தற்போது பெரியாரிஸ்டான குஷ்புவை கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளனர்.\nஇது ஒரு புறம் இருக்க, வெற்றிவேல் யாத்திரைக்கான வீடியோவில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பாஜக பயன்படுத்தியுள்ளது. அதில், “பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா” என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும், இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், அனைத்து மக்களும் எம்.ஜி,ஆரை போற்றுவார்கள். ஆனால் பிற கட்சிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார். ஆனால், எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு பெற்று வருகிறார் என்பதை தான் அந்த வீடியோ உணர்த்துவதாக, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்தார். இந்தநிலையில், பிற கட்சி ஆளுமைகளை உரிமை கொண்டாடும் பாஜகவின் திட்டம் தமிழகத்தில் எடுபடுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவது��் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமானின் பாட்ஷா பலிக்குமா\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் கா��ணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/cinema-shalini-ajith-re-entry-after-20-years-1626868794", "date_download": "2021-07-30T07:53:56Z", "digest": "sha1:O44BJHGXHOXCY6EIVC3LHEO4XGPLMB5I", "length": 22121, "nlines": 356, "source_domain": "news.lankasri.com", "title": "20 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! எந்த படத்தில் தெரியுமா? - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\n20 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி\nநடிகை ஷாலினி மணி ரத்னம் இயக்கத்தில் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.\nவிஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான் ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உருவானார்கள்.\nபின்னர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அமர்க்களம் படத்தின் போது தான் அஜித் - ஷாலினி இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின் நடிப்பை கைவிட்டார்.\nஇந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.\nபல நடிகர்களுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்தப் படத்தில் ஷாலினியும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கே��்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா\nசார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ\nஇளம் பெண்களையும் மிஞ்சிய பாட்டி பைக் ஓட்டி மிரள வைத்த காட்சி… பிரம்மித்து போன பார்வையாளர்கள்\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nவெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்படும் தீடீர் திருப்பம்.. ப்ரோமோ இதோ\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakalavan.com/?p=30543", "date_download": "2021-07-30T08:34:32Z", "digest": "sha1:EPVM2NQ6ACT4ELNOTK4KMWBT2PSRHB7C", "length": 17342, "nlines": 339, "source_domain": "pakalavan.com", "title": "கனடாவில் மேலும் இரு இந்தியர்களுக்கு அமைச்சரவையில் இடம் - Pakalavan News", "raw_content": "\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய…\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nயாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள்…\nகேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள்…\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது\nதலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி\nரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின்…\nதுருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nதிருமண ஆசை காட்டியதால் 4 முறை கர்ப்பம்\nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி\nகோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா\n2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி\nஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்\nஇங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய 20 ரசிகர்கள் லண்டனில் கைது\nகனடாவில் மேலும் இரு இந்தியர்களுக்கு அமைச்சரவையில் இடம்\nகனடாவில் மேலும் இரு இந்தியர்களுக்கு அமைச்சரவையில் இடம்\nகனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, குறித்த இரு இந்திய கனேடிய அரசியல்வாதிகள் ஒன்ராறியோ கேபினட்டில் அமைச்சர்களாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.\nஒன்ராறியோ பிரீமியரான Doug Ford கடந்த வெள்ளியன்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இதேவேளை ஏற்கனவே அமைச்சரவையில் இந்திய கனேடியரான Prabhmeet Sarkariya (30), சிறு தொழில்கள் மற்றும் red tape துறையில் இணை அமைச்சராக இருந்தார்.\nஅவர் தற்போது Treasury Boardஇன் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதன்படி Parm Gill (47) குடியுரிமை மற்றும் பல்கலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.\nமேலும் ஏற்கனவே Prabhmeet Sarkariya வகித்த சிறு தொழில்கள் மற்றும் red tape துறை இணை அமைச்சர் பொறுப்பு, Nina Tangriயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் , தற்போது ஒன்ராறியோ அமைச்சரவையில் மூன்று இந்திய கனேடியர்கள் அமைச்சர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கா அரசா்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டம்\nகாளி கோவிலில் விமானியை 4வது திருமணம் செய்து கொண்டாரா நடிகை வனிதா விஜயகுமார் வெளியான அவரின் அதிகாரபூர்வ விளக்கம்\nஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தானிற்கு விற்ற இந்தியப் பொறியியலாளர் கைது\n5ஆவது நாளாகவும் நீடிக்கும் வைத்தியர்களின் போராட்டம் : சமரச பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு\nஎம் தேசம் எம் மக்கள்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஎம் தேசம் எம் மக்கள் (7)\nதினம் ஒரு பிரமுகா் (2)\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதி��ளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramakrishnan6002.wordpress.com/2016/01/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-07-30T07:04:31Z", "digest": "sha1:HJNDHTDH3K7NYVCOWTXK4LD4XTOJFUVV", "length": 6410, "nlines": 140, "source_domain": "ramakrishnan6002.wordpress.com", "title": "விளக்கு வைக்கறதுக்குள்ள கொண்டு சேர்க்கணும் | Gr8fullsoul", "raw_content": "\nவிளக்கு வைக்கறதுக்குள்ள கொண்டு சேர்க்கணும்\nதற்போது சென்னை சூளைமேட்டில் வசித்து வருபவர் எஸ்.கல்யாணசுந்தரம். இவர் தந்தையார் பெயர் தி.நா.சுப்ரமணியம். அதாவது திப்பிராஜபுரம் நாராயணசாமி சுப்ரமணியம். சொந்த ஊர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திப்பிராஜபுரம். சுப்பிரமணியத்தின் தந்தையார் பெயர் நாராயணசாமி.\nசுப்ரமணியம் சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர். தனி நபராகவே இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு எத்தனையோ கல்வெட்டுக்களை ஆராய்ந்து தகவல்களைச் சொன்னவர்.\nசுப்ரமணியத்தின் கல்வெட்டுப் புலமை பற்றி அறிந்த மஹாபெரியவா இவரை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். தான் தரிசித்த ஆலயங்களைப் பற்றிய பூர்வீகத் தகவல்களை, இவரிடமிருந்து கேட்டுப் பெறுவது மஹாபெரியவாளின் வழக்கம்.\n1950-களின் துவக்கத்தில் தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார் சுப்ரமணியம். இவரைச் சந்தித்து கல்வெட்டு குறித்தான சில விஷயங்களை விவாதிக்கவேண்டும் என்று மஹாபெரியவா தீர்மானித்தால் மடத்துச் சிப்பந்திகள் மூலம் கடிதம் எழுதச் சொல்லி வரவழைப்பார். அவசரம் என்றால் யாரையாவது நேரில் அனுப்பித் தகவல் சொல்லுவார்.\nபெரும்பாலும் இரவு பதினொரு மணிக்கு மேல்தான் மஹாபெரியவாளும் சுப்ரமணியமும் இது போன்ற விஷயங்களை விவாதிப்பார்கள். சம்பந்தப்பட்ட ஆலயம் குறித்துத் தனக்கு இருக்கும் சந்தேகங்களை இவரிடம் கேட்பார் மஹாபெரியவா. அதற்கான விளக்கங்களை கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆதாரபூர்வமாகச் சொல்வார் சுப்ரமணியம். சில நேரங்களில் இந்த விவாதம் விடிய விடிய நீடிக்கும். மறுநாள் காலை விடிந்த பின் ஒரு சிப்பந்தி வந்து ‘பெரியவா…ஸ்நானத்துக்கு நேரமாச்சு’ என்று சொன்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/man-kills-street-dog-with-cement-block-198847.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T06:42:53Z", "digest": "sha1:NHB3ZBUQA7WKZR2KSGO65CELARGOWT5O", "length": 17050, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: சிமெண்ட் பலகையால் தெரு நாயை அடித்துக் கொன்றவர் மீது போலீசில் புகார் | Man kills street dog with a cement block - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nதிமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து\nயாஷிகா வீடியோ.. மேட்டரை உடைத்த ஆண் நண்பர்.. \"நாங்க அங்கே போகல.. ஆனால்\".. பரபரப்பு வாக்குமூலம்\nஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nபாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nஉ.பி. யோகி அரசு மீது பிராமணர்களுக்கு செம கோபம்.. \"12% ஓட்டாச்சே..\" பதறும் பாஜக.. வளைக்கும் கட்சிகள்\nஆஸி.யில் இருந்து இந்தியா திரும்பும் 14 கலை பொருட்கள்.. தமிழ்நாடு வரும் சோழர் கால கலை பொக்கிஷங்கள்\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nLifestyle இந்த மழைக்காலத்தில் நோயில் விழாமல் இருக்க இதில் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்...\nSports அமெரிக்காவை \"பீட்\" செய்த ஜப்பான்.. 15 தங்கம் வாங்கி அசத்தல்.. தொடர்ந்து முதலிடத்தில் கலக்கும் சீனா\nMovies ஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவை வம்புக்கு இழுக்கும் கஸ்த���ரி\nAutomobiles இன்னும் ஒரே நாள்தான் இருக்கு இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம் இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம்\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: சிமெண்ட் பலகையால் தெரு நாயை அடித்துக் கொன்றவர் மீது போலீசில் புகார்\nசென்னை: வீட்டில் வளர்த்த பறவையின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஆத்திரத்தில் சிமெண்ட் பலகையால் தெருநாயை அடித்துக் கொன்றவர் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.\nகடந்த ஞாயிறன்று காலை சென்னை கங்கை அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கையில் சிமெண்ட் பலகையை எடுத்துக் கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். நேராக தெருநாய் ஒன்றின் அருகில் சென்ற பாஸ்கர் யாரும் எதிர்பாராத நேரத்தில் பலகையை நாய் மீது போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த நாய் பலியானது.\nஇக்காட்சிகளை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்த பாஸ்கர் வேறு ஏதாவது நாய் அல்லது பூனை கிடைக்கிறதா எனத் தேடியுள்ளார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அப்பகுதி மக்கள் பாஸ்கரை வளைத்துப் பிடித்தனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பிராணிகள் வதை தடுப்பு குழுவினர் போலீசில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்கர் வீட்டில் பறவைகள் வளர்த்து வருவதாகவும், கடந்த வாரத்தில் அப்பறவைகள் தாக்கப் பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.\nமேலும், பறவைகளை தெரு நாய் அல்லது பூனை இவற்றில் ஏதாவது கடித்து இருக்கக் கூடும் என கருதிய பாஸ்கர் அந்த கோபத்தில் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், விரைவில் அவரைக் கைது செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவு - யாருக்கெல்லாம் விதி விலக்கு\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai killed சென்னை தெருநாய் கொலை போலீஸ் விசாரணை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/algeria/eid-al-adha-2?year=2021&language=ta", "date_download": "2021-07-30T08:16:32Z", "digest": "sha1:AIJUVWI64YCHWFKYMVDROOVYH2AFVS4V", "length": 2288, "nlines": 52, "source_domain": "time.astrosage.com", "title": "Eid al-Adha 2021 in Algeria", "raw_content": "\nமுகப்பு / விடுமுறை / Eid al-Adha\n2019 தி 12 ஆகஸ்ட் Eid al-Adha பொது விடுமுறை\n2020 ச 1 ஆகஸ்ட் Eid al-Adha பொது விடுமுறை\n2021 பு 21 ஜூலை Eid al-Adha பொது விடுமுறை\n2022 தி 11 ஜூலை Eid al-Adha பொது விடுமுறை\n2023 வே 30 ஜூன் Eid al-Adha பொது விடுமுறை\n2024 செ 18 ஜூன் Eid al-Adha பொது விடுமுறை\n2025 ஞ 8 ஜூன் Eid al-Adha பொது விடுமுறை\nச, 1 ஆகஸ்ட் 2020\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/new-ather-450x-e-scooter-to-be-available-in-27-cities-by-march-2021/", "date_download": "2021-07-30T06:22:29Z", "digest": "sha1:646UD7WNVSXOH3PVMOH6SSCNWO4JDL7Y", "length": 7812, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கூடுதலாக 16 நகரங்களில் ஏத்தர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகிறது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் கூடுதலாக 16 நகரங்களில் ஏத்தர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nகூடுதலாக 16 நகரங்களில் ஏத்தர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் முதல் மாடலான 450 வெற்றியை தொடர்ந்து வெளியான 450X மின்சார ஸ்கூட்டர் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களை தொடர்ந்து 27 நகரங்களில் 2021 மார்ச் மாத இறுதிக்குள் விரவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.\nகூடுதலாக இணைக்கப்பட உள்ள 16 நகரங்களின் பட்டியல் பின் வருமாறு :- மைசூர், ஹுப்ளி, ஜெய்பூர், இந்தூர், பனாஜி, புவனேஸ்வர், நாஷிக், சூரத், சண்டிகர், விஜயவாடா, விசாகப்பட்டினம், கவுகாத்தி, நாக்பூர், நொய்டா, லக்னோ மற்றும் சிலிகுரி ஆகியவற்றில் துவங்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூடுதலாக கோவை மாநகரத்தில் கிடைக்க உள்ளது.\nநாடு முழுவதும் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டருக்கு அமோகமான வரவேற்ப்பு கிடைத்து வரும் நிலையில், முன்பாக வெளியிடப்பட்ட லிமிடெட் எடிஷன் சீரிஸ்-1 இந்த நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஜனவரி 2020-ல் பதிவு செய்திருந்தால் கிடைக்கும் என ஏத்தர் உறுதிப்படுத்தியுள்ளது.\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் சிறப்புகள்\n6 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 108 கிலோ கிராம் எடை கொண்ட 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 0- 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.29 விநாடிகளும், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.50 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டரை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றது.\n450X ஸ்கூட்டரில் உள்ள பெரிய லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் செய்ய இப்போது 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 80 சதவிகிதத்தையும் அதுவே, 5 மணிநேர 45 நிமிடங்களையும் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் பெறுவதற்கு தேவைப்படுகின்றது.\n450எக்ஸ் ஸ்கூட்டரில் ஈக்கோ மோட், ரைட் மோட், ரேப் மோட் மற்றும் ரிவர்ஸ் மோட் ஆகியவற்றை கொண்டுள்ளது.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கிளஸ்ட்டரை ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி தொடர்பினை கொண்டுள்ளது. கூடுதலாக 4ஜி இ-சிம் கார்டு ஆப்ஷனை பெறகின்றது.\n116 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டாலும் உண்மையான ரேஞ்சு 85 கிமீ என உறுதிப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக ஏதெர் குறிப்பிட்டுள்ளது\nPrevious article5 நாட்களில் 5,000 முன்பதிவுகளை பெற்ற நிஸான் மேக்னைட்\nNext articleபுதிய ஃபோர்டு எஸ்யூவி படம் கசிந்தது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47931/", "date_download": "2021-07-30T06:21:46Z", "digest": "sha1:CHXLECGDD6I2Z23SMBPMROC6VX7IWPC5", "length": 15520, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியா பயணம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற அறிவிப்பு மலேசியா பயணம்\nஇன்று காலை ஒன்பதுமணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் நானும் கிருஷ்ணன் ராஜமாணிக்கம் இருவரும் மலேசியா கிளம்புகிறோம். அங்கே கொலாலம்பூரில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. அதன்பின் கூலிம் ஆசிரமத்தில் தங்குகிறோம். இலக்கிய முகாம்.\nஇன்றே [16-3-2014] மாலையில் கொலாலம்பூரில் ஒரு கவிதை வெளியீட்டுவிழா. முதல் அமர்வில் இரு கவிதை நூல்கள் வெளியீடு. நவீன், பாலமுருகன் ஆகியோர் எழுதியவை. அதன்பின் நான் கவிதைபற்றி பேசுகிறேன்.\nநேரம் : மாலை 6.30 மணி\nஅனைத்து தொடர்புக்கும் / முன்பதிவுக்கும் : 0149005447\nதயாஜி தொடங்கி நடத்திவரும் புத்தகச் சிறகுகள் இன்று நாட்டில் தீவிர வாசகர்களுக்கான ஊடகமாக உள்ளது. 16.3.2014-இல் நடைபெறும் இந்த நிகழ்வை ‘கவிதை மாலை’ என்ற தலைப்பில் இந்நிறுவனம் வழிநடத்தும். ‘காலம் தோறும் கவிதைகள்’ என்ற தலைப்பில் இந்நிகழ்வில் ஜெயமோகன் உரையாற்றுகிறார். ஒவ்வொரு காலத்திலும் கவிதை எனும் வடிவம், அதன் பேசும் பொருள், அதன் அரசியல், தத்துவம் அனைத்தும் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளன என்று ஜெயமோகன் பேசுவார்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21\nஅடுத்த கட்டுரைபொன்னூஞ்சல் ஆடும் இளமை\nவெண்முரசு நாள் – குருபூர்ணிமா – ஜூலை 23 நிகழ்வு\nவெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருத�� விழா\nமலேசியா- ஒரு காணொளி உரையாடல்\nநற்றுணை கலந்துரையாடல் மார்ச் 2021\nபுதிய வாசகர் சந்திப்பு – கோவை\nகி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்\nயதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்\nஇன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 26\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-07-30T07:34:33Z", "digest": "sha1:OH743MIEUWY7C7G6HYUINPT2FABABOE3", "length": 12055, "nlines": 93, "source_domain": "www.tntj.net", "title": "பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு….. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு…..\nபட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு…..\nதீபாவளி கொண்டாடுகின்றோம் என்று சொல்லி முஸ்லிம்கள் பட்டாசு வெடிப்பதை காண்கின்றோம்; தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசுகளை வாங்கிக்கொடுத்தும் வெடிக்கச் செய்கின்றனர். பட்டாசு வெடிக்கும் முஸ்லிம்கள் ஹராம்களைச் செய்த குற்றத்தை அவர்கள் சுமப்பார்கள். பொருளாதாரத்தைப் பயனில்லாத வழியில் செலவிடுதல் மார்க்கத்தில் ஹராமாகும். காற்றை மாசுபடச் செய்து மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிப்பதும் ஹராமாகும். நோயாளிகளின் நிம்மதியைக் கெடுத்து மாணவ- மாணவிகளின் படிப்பையும் இது கெடுத்து விடுகிறது. இதுவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். பட்டாசு நெருப்பின் மூலம் குடிசைகள் எரிந்து பிறரது சொத்துகளும் நாசமாகின்றன. உயிர்களும் பலியாகின்றன. பட்டாசு வெடிப்பவர்களே பலியாகும் நிலையும் ஏற்படுகிறது. இப்படி மார்க்கம் தடுத்துள்ள அதிகமான காரியங்களின் தொகுப்பாக பட்டாசு வெடித்தல் அமைந்துள்ளதால் இதை முஸ்லிம்கள் உணர்ந்து பாவத்தில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.\nபட்டாசுகள் வெடிப்பொருட்களில் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று எதுவும் இல்லை. அனைத்து பட்டாசுகளும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது. சிறிய பட்டாசைக் கொளுத்தினாலும் அதிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. மனிதர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள பிராண வாயுவில் கலந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் இதனால் கடு��் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குடிசைகளில் பட்டாசு விழுந்து குடிசைகளைக் கொளுத்தி மனிதர்களையும் கொல்கிறது. இதய நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் பலவிதமான கேடுகளை ஏற்படுத்துகின்றது.\nஒரு முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.\nஅபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மக்கள், “இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)” என்று பதிலளித்தார்கள். நூல் : புகாரி 11\nஅபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம், “எந்த நற்செயல் சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித்தார்கள். நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித்தார்கள். நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்” என்று கூறினார்கள். நான், “இதுவும் என்னால் இயலவில்லையென்றால்….” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்” என்று கூறினார்கள். நான், “இதுவும் என்னால் இயலவில்லையென்��ால்….” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள். நூல் : புகாரி 2518\nஎனவே பட்டாசுக்காக நாம் செலவிடும் தொகை வீணானது. இதைப் பயன்படுத்துவதால் பிறருக்குத் தீங்கு செய்த குற்றத்துடன் பொருளாதாரத்தை விரையமாக்கிய குற்றமும் ஏற்படும். எனவே முஸ்லிம்கள் இந்த பாவத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_65.html", "date_download": "2021-07-30T07:58:21Z", "digest": "sha1:OIVVPOWNDW6IGZELQDX3XVQJM6VXPVFW", "length": 3756, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "ஆரோக்கியமான மக்களை உருவாக்கி வைத்தியசாலைகளை மூடிவிடுவதே எமது குறிக்கோள்! -சுகாதார அமைச்சர்", "raw_content": "\nஆரோக்கியமான மக்களை உருவாக்கி வைத்தியசாலைகளை மூடிவிடுவதே எமது குறிக்கோள்\nநாம் வைத்தியசாலைகளைத் திறக்க விரும்பவில்லை மூடவே விரும்புகிறோம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபுதிய வைத்தியசாலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஆரோக்கியமான மக்களை உருவாக்கி வைத்தியசாலைகளை மூடுவதே சுகாதார அமைச்சின் குறிக்கோள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.\nபெருந்தோட்ட அமைச்சு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் தெரிவித்தார்.\nதற்போதைய உணவு காரணமாக மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறையுடன் பழகுவதற்கான நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/dictionary-words/tamil-english/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T08:19:24Z", "digest": "sha1:ZLMANTCUCHHZ3ZOF6WX47ZR6XURJVCFE", "length": 4530, "nlines": 99, "source_domain": "eluthu.com", "title": "பார்வைக் கோணம் Meaning in English - பார்வைக் கோணம் சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | தமிழ் ஆங்கிலம் அகராதி", "raw_content": "\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஉள்ளிடும் ஆங்கில எழுத்தை தமிழில் மாற்ற இடம்விடுக்கட்டை (space-bar) பொத்தானை அழுத்தவும்.\nஅ க ங ச ஞ ட ண\tத ந ப ம ய ர ல\tவ ழ ள ற ன\nபுதிய பார்வைக் கோணம் தமிழ் சொல்லின் பொருள் / விளக்கம் ஆங்கிலம் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/bharathi_-neeye-en-idhaya-devathai/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-17/", "date_download": "2021-07-30T08:26:13Z", "digest": "sha1:N5PZR3WPMX2JFLD76CX7VLHU5V7TJL6C", "length": 24136, "nlines": 285, "source_domain": "jansisstoriesland.com", "title": "நீயே என் இதய தேவதை 17 | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nநீயே என் இதய தேவதை 17\nசிவகாமி கணேசன் ஓரளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அன்னோன்ய தம்பதியர்.கணேசன் கட்டிடக்கலையில் டிப்ளமோ படித்துவிட்டு அதே துறையில் பணிபுரிந்தார்.இருவரும் ஆடம்பர வாழ்வு வாழுமளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவு நிலம்புலன்கள் சொத்துகள் என்ற வகையில் எதிர்காலத்தை பற்றிய கவலை இல்லாத பொருளாதார நிலையில் தான் வாழந்து வந்தனர்.இவர்களின் அன்புக்கு சான்றாக பிறந்த முதல் குழந்தைதான் அன்பு. அவனுக்கு அடுத்ததாக 5 வருட இடைவெளியில் பிறந்தவர் சந்தியா மகிழ்ச்சி என்ற சொல்லிற்கு சற்றும் குறைவில்லாத குடும்பம் தனது முதல் அடியை சந்தித்தது கணேசனின் மரணத்தில்.\nஅன்பு விற்கு 7 வயதாகும்போது அவனது தந்தை கணேசன் அவரது வேலை பார்க்கும் இடத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். நிலைகுலைந்து போனது குடும்பம். கணவன் குழந்தைகள் மட்டுமே வாழ்வென்று இருந்த சிவகாமிக்கு கிட்டத்தட்ட பிரமை பிடித்த நிலைதான். கணவன் சென்றவுடன் தானும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை இரண்டு குழந்தைகளின் எதிர்கால வாழ்வு பொருட்டு அதனை கைவிட்டார். தனக்கிருக்கும் பொறுப்புகளிலிருந்து தப்பியோட முடியாது என்று நினைத்தாளோ என்னவோ தந்தையை இழந்த குழந்தைகளை தேற்றும் பொருட்டு தன்னை தானே தேற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவருக்கு கைகொடுத்தது அவரது தையல் கலை. சிறுவயதில் இருந்து கற்றுக்கொண்டது.கணவனை இழந்த நேரத்தில் ஆனந்த்-தின் குடும்பம் தான் ஓரளவு பாதுகாப்பு அளித்தது.\nநேர்மையான மனிதருக்கு இறைவன் எப்பொழுதும் கை கொடுப்பார் என்பதற்கு உதாரணமாக சிவகாமியை கூறலாம்.ஏனெனில் சிறு புழுவிற்கும் கூட தீங்கு இழைக்கக் கூடாது என்று என்னும் மனதுடையவர் இந்த சுயநல உலகில் போராடி தனது 2 குழந்தைகளையும் ஆளாக்கியது அவரது வாழ்வின் பெரும் சாதனை. ஓரளவிற்கு வசதி என்றாலும் கூடுமானவரையில் சிக்கனமான வாழ்விற்கு தான் தனது மகனுக்கும் மகளுக்கும் பழக்கினார். அன்பு தாயின் நிலையை உணர்ந்து நன்று படித்தான். மிகவும் பொறுப்பான பையன் என்று சுற்றத்தார் இடம் பேர் வாங்கியிருந்தான். நல்ல இடத்தில் தங்கையின் திருமணத்தை நடத்தி வைத்தான். அதுவரை இனிமே வாழ்க்கை எத்தனை இன்னல்களை கடந்து தெளிவான நீரோடை போல தான் ஓடிக் கொண்டிருந்தது. சந்தியாவின் திருமணத்தில்\nதான் சங்கீதாவை கண்டான் சங்கீதா பார்த்த அசரடிக்கும் அழகி.பார்க்கும் எவரும் ஒரு கணம் சொக்கி தான் போவார்கள் அப்படிப்பட்ட அழகு.அந்த மாயத் தோற்றத்தில் விழுந்ததுதான் அன்பு செய்த பிழையோ..\nதங்கையின் திருமணத்தில் சிறு குறையும் இல்லாது அத்தனை வேலைகளையும் ஒரே ஆளாக செய்தவனைப் பார்த்து அவனது சுற்றம் பொறாமை கொள்ளாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.இப்படி ஒரு பையன் இல்லையே என்றும் அல்லது நமது பிள்ளைகளுக்கு இவனது நேர்த்தி இருக்குமா என்றும் நினைத்துக் கொள்ளாதவர்கள் குறைவு.அப்படி ஊர் மெச்ச திருமணத்தை நடத்தி வைத்து சந்தியாவை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் அதற்குடுத்தபடியான மறுவீடு சடங்கு முடிந்த அடுத்த நாளும் ஓய்வு தேவை என்பதற்காக அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு நிம்மதியாக உறங்கி எழுந்தவன் குளித்து முடித்து அம்மாவை தேடினான்.\nசிவகாமி முற்றத்தில் சம்மனமிட்டு அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே மதிய உணவிற்காக காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்.அவனது அருகில் சென்றமர்ந்த அன்பு நிதானமாக ஆரம்பித்தான். கஷ்டம் இல்லையாம்மா… வயசான காலத்துல இன்னமும் வீட்டு வேலை எல்லாம் நீயே தனியா செஞ்சு சிரமப்படுற… வயசான காலத்துல இன்னமும் வீட்டு வேலை எல்லாம் நீயே தனியா செஞ்சு சிரமப்படுற…கூடமாட உதவிக்கு இருந்த தங்கச்சியும் கல்யாணம் பணணி போய்ட்டா…..கூடமாட உதவிக்கு இருந்த தங்கச்சியும் கல்யாணம் பணணி போய்ட்டா….. ப்ப்ச்ச் பாவம்மா நீயி….என்ற மகனை திரும்பி முறைத்த சிவகாமி\nஎன்னடா பாவம் அப்படி என்ன குச்சி ஊன்றி நடக்கிற வயசாயிடுச்சி எனக்கு… அப்புறம் சந்தியா புகுந்தவீட்டுக்கு போனா என்ன… அப்புறம் சந்தியா புகுந்தவீட்டுக்கு போனா என்ன…அதான் நீ இருக்க ல்லஅதான் நீ இருக்க ல்ல இந்த வயசான அம்மாவுக்கு வீட்டுவேலையில நீ உதவ மாட்டியா என்ன… இந்த வயசான அம்மாவுக்கு வீட்டுவேலையில நீ உதவ மாட்டியா என்ன…என காட்டமாக கேட்க திருதிருவென முழித்தான்.\nஎதையோ எதிர்பாத்து பேசப்போனால் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் ஆன கதை போன்றதாகிவிடும் என நினைத்தும் பார்க்கவில்லை.ஆனால் மனம் தளராது மீண்டும் ஒரு முறை முயன்று பார்க்க எண்ணினான்.இந்த முறை குறி தப்ப வாய்ப்பில்லே என்று மனக்குரலிலே பேசிக்கொண்டவன்\nஅம்மா சந்தியா புகுந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் வீடே வெறிச்சோடி இருக்குல்ல என கேட்க சிவகாமி மகனை கூர்ந்து பார்த்துவிட்டு இப்போ என்னடா. அவளை வெளிநாட்டுலயா கட்டிக்கொடுத்திருக்கோம்.பாக்கணும்னு தோணுச்சினா இந்தா பைக்கை எடுத்துட்டு போய் பாத்திட்டு வந்துடப் போறோம்.இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் தோணும். அப்புறம் பழகிடும் என்று சாதாரணமாக\nஎன்றுவிட்டு வேலையைத் தொடரவும் சப்பென்று ஆகியது அன்புவுக்கு.\nஎன்ன இருந்தாலும் நம்ம வீட்ல இருக்கறது மாதிரி வருமா…\nகல்யாணம் தானே நடந்திருக்கு. இன்னும்\nதாலி பிரிச்சி கோர்க்குறது தலை தீபாவளி,\nபொங்கல்னு எவ்ளோவோ இருக்கு எல்லாத்துக்கும் இங்கே தானே வரப்போறா…\nஎன்ன இத்தனை எளிதாக முடித்து விட்டார்கள்.\nகல்யாண மண்டபத்திலிருந்து சந்தியா புகுந்த வீட்டிற்கு செல்லும்போது தாயும் மகளும் கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டு அழுதது எல்லாம் ஓட்டிப்பார்த்து விட்டு அவனது மனசாட்சி அவனை கேலி செய்ய அம்மாவை முறைத்தான்.இதற்கு மேல் எப்படி சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம்\nசிவகாமியோ உதட்டோரம் நெளிகிற குறைநகையை மறைக்க முயற்சித்தா���். மகனது தவிப்பு அவருக்கு மிகவும் வேடிக்கையாயிருந்தது அவருக்கு தெரியும் மகன் எதற்கு அடிபோடுகிறான் என்று. தாய் அறியாத சூல் உண்டோ…\nதிருமண மண்டபத்தில் அத்தனை வேலைகளுக்கும் பரபரப்புகளுக்கும் இடையிலும் மகனது விழிகள் அடிக்கடி ஒரு பெண்ணை தொட்டு மீள்வதை அவரும் தான் கவனித்தார். அவனது வயதை கடந்து வந்தவர் தானே அவரும்.சம்பந்தி வீட்டிற்கு தூரத்து சொந்தம் அந்த பெண்ணின் குடும்பம். உறவினர்களிடம் அந்த பெண்ணின் விலாசம் குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்துதான் வைத்திருந்தார்.இருந்தும் மகன் எப்படி தனது விருப்பத்தை தனக்கு சொல்லப் போகிறான் என்று விளையாட்டுக்கு சோதித்துப் பார்த்தார்.கணவனை இழந்த நாள் தொட்டு அவரின் விளையாட்டுத்தனம் அத்தனையும் மறைந்து எதிர்காலத்தை பற்றிய பயம் மட்டுமே மனதை சூழ்ந்திருந்தது. மகனது வளர்ச்சியிள் இப்போது அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று வாழ்க்கை மீதொரு நம்பிக்கை வந்தது. அதுவே அவரது மகிழ்ச்சிக்கு காரணம். மகளுக்கு பிடித்த வாழ்வை அமைத்து கொடுத்தது போல மகனிற்கு மனதிற்கு பிடித்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் அவனது வாழ்வும் சிறக்கும்.அவரது வாழ்க்கை நிறைவு பெற்றிவிடும் என நினைத்தார்.\nநினைப்பது எல்லாம் நடக்கின்ற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது…\n← Previousநீயே என் இதய தேவதை 16\nNext →நீயே என் இதய தேவதை 18\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_71_பாரதி\nநீயே என் இதய தேவதை_ 70_பாரதி\nநீயே என் இதய தேவதை_69_பாரதி\nநீயே என் இதய தேவதை_68_ பாரதி\nநீயே என் இதய தேவதை_67_பாரதி\nநீயே என் இதய தேவதை_66_பாரதி\nநீயே என் இதய தேவதை_65_பாரதி\nநீயே என் இதய தேவதை_64_பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n15. கடமை வீரன் _ கவிதை _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/hcl-technologies-recruitment/", "date_download": "2021-07-30T07:37:25Z", "digest": "sha1:O4MBVAWA6YBN37BRGZVGJR2EZW3ZQWYF", "length": 18039, "nlines": 226, "source_domain": "jobstamil.in", "title": "HCL Technologies Recruitment Current Opening 2021", "raw_content": "\nHome/தனியார் வேலைவாய்ப்புகள்/HCL நிறுவனத்தில் வே��ைவாய்ப்புகள் 2021\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nHCL இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் – எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்பது ஒரு இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும், இது உத்தரபிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது எச்.சி.எல் எண்டர்பிரைசின் துணை நிறுவனமாகும். முதலில் எச்.சி.எல் இன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, இது 1991 இல் எச்.சி.எல் மென்பொருள் சேவை வணிகத்தில் நுழைந்தபோது ஒரு சுயாதீன நிறுவனமாக உருவெடுத்தது. HCL Technologies Recruitment Current Opening 2021.\nஇந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021\nHCL – Hindustan Computers Limited நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Associate, Lead Specialist, Senior Engineer, Technical Specialist, Senior Technical Writer, Developer, Test Manager, Technical Writer & Associate Support Specialist பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தனியார் துறைகளில், HCL நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்கள் இப்போதே “www.hcltech.com” என்ற இணையதளத்திற்கு சென்று அறிவிப்புகளை கவனமாக படித்து, ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை அப்ளை செய்யுங்கள்.\nநிறுவனத்தின் பெயர் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (எச்.சி.எல் – Hindustan Computers Limited (HCL) Technologies Limited)\nவேலைவாய்ப்பு வகை தனியார் வேலைகள்\nHCL Jobs 2021 வேலைவாய்ப்பு விவரங்கள்:\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 16 ஏப்ரல் 2021\nகடைசி தேதி Going on\nஎச்.சி.எல் ஆட்சேர்ப்பு 2021 ஐ எவ்வாறு விண்ணப்பிப்பது\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nHAL நிறுவனத்தில் புதிய வேலைகள்\nதமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஉத்தியோகபூர்வ வலைத் தளத்தில் (அதாவது) hcltech.com இல் இந்தியாவில் எச்.சி.எல் வாழ்க்கையில் உள்நுழைக.\nதகுதியானவர்கள் தயவுசெய்து ஆன்லைன் விண்ணப்ப படிவத்தைத் திறக்கிறார்கள்.\nஉங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும். HCL Technologies Recruitment 2021\nசமர்ப்பிக்கும் முன் உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றி விவரங்களை சரிபார்க்கவும்.\nகடைசியாக உங்கள் ஆன்லைன் விண்ணப்பம் / சி.வி / விண்ணப்பத்தை கடைசி தேதி வரை சமர்ப்பிக்கவும்.\nHCL Job Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் HCL Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nஎச்.சி.எல் (HCL) டெக்னாலஜிஸ் என்றால் என்ன\nஎச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் (இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்) என்பது இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும், இது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் இது மிகவும் போற்றப்படும் நிறுவனம்.\nHCL நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது\nஆகஸ்ட் 11, 1976 இல், இந்நிறுவனம் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (எச்.சி.எல்) என மறுபெயரிடப்பட்டது. நவம்பர் 12, 1991 இல், எச்.சி.எல் ஓவர்சீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தொழில்நுட்ப மேம்பாட்டு சேவைகளை வழங்குபவராக இணைக்கப்பட்டது.\nஎச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஒரு நல்ல நிறுவனமா\nஅநேகமாக, இது இந்தியாவின் மிகவும் “கஞ்சூஸ்” நிறுவனமாகும். நீங்கள் குறியீட்டில் நல்லவராக இருந்தால் (குறிப்பாக போட்டி குறியீட்டு முறை) எச்.சி.எல் நிச்சயமாக உங்களுக்கு ஒரு இடம் அல்ல. அவர்களின் பங்கு அடிப்படையிலான சி.டி.சி தான் நான் கண்ட மிக மோசமான கொள்கை.\nஎச்.சி.எல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஎச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் ஒரு முன்னணி உலகளாவிய ஐ.டி சேவை நிறுவனமாகும், இது உலகளாவிய நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் தங்கள் வணிகங்களை மீண்டும் கற்பனை செய்து மாற்ற உதவுகிறது. நிறுவனம் முதன்மையாக பலவிதமான மென்பொருள் சேவைகள், வணிக செயல்முறை அவுட்சோர்சிங் ம��்றும் உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.\nஎச்.சி.எல் ஒரு பார்ச்சூன் 500 நிறுவனமா\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (# 1 ஐடி, ஒட்டுமொத்தமாக # 20), விப்ரோ (# 2, # 25), இன்போசிஸ் (# 3, # 27), எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் (# 4, # 49), சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் (# 5, # 153) மற்றும் டெக் மஹிந்திரா (# 6, # 161) ஆகியவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.\nஎச்.சி.எல் ஒரு பிபிஓ நிறுவனமா\n3 தசாப்தங்களாக பழமையான இந்த நிறுவனம் 1976 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது இந்தியாவின் அசல் ஐடி கேரேஜ் தொடக்கங்களில் ஒன்றாகும். … எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தயாரிப்பு பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிறுவன மற்றும் தனிப்பயன் பயன்பாடுகள், உள்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் பிபிஓ சேவைகள் போன்ற துறைகளில் உலக சந்தையை வழங்குகிறது.\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nEngineer Jobs | பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 | Today Latest Update\nஅரசு தேர்வு முடிவுகள் வெளியீடு 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1989", "date_download": "2021-07-30T08:42:03Z", "digest": "sha1:3W7ZYE6GDL27L2Q5HRUFNOQY476NGCRH", "length": 17688, "nlines": 128, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989\nதமிழ்நாட்டின் ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.[1]\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989\nதமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்\nமு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா\nஜி. கே. மூப்பனார் ஜானகி இராமச்சந்திரன்\n1989 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்ப��்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]\nதமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் (எம்ஜியார்) டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார். இரு ஆண்டுகளுக்கு முன்னர் 1986 இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக இதே போன்று அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 இல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எதிர்கட்சியான திமுக அதிமுகவின் கூட்டணி கட்சியான இந்திரா காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில் சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார்.[3][4][5] என்றாலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டமன்ற அவையில் நடைபெற்ற குழப்பங்களை காரணம் காட்டி அன்றைய இந்தியப் பிரதமர், ராஜீவ் காந்தியின் மத்திய அரசு ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது. அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன. எந்த அதிமுக அணிக்கு ஆதரவளிப்பது எ���்ற பிரச்சனையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜி. கே. மூப்பனார் தலைமையில் செயல்பட்ட இந்திரா காங்கிரசிலிருந்து நடிகர் சிவாஜி கணேசன் வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக் கட்சி தொடங்கினார். அதில் அதிமுக (ஜா) அணியான எம்ஜிஆரின் மனைவி வி. என். ஜானகிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் சிவாஜி கணேசன் செயல்பட்டார்.[6][7][8][9][10][11][11][12]\n1989 தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. திமுக - ஜனதா தளம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக (ஜெ) - இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக (ஜா) - தமிழக முன்னேற்ற முன்னணி, காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. மேலும் இத்தேர்தலில் களத்திலிருந்த முக்கிய கூட்டணி கட்சிகள் ஆகும்.[11][12][13]\nஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒன்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது. கீழிலுள்ள பட்டியலில் இந்த இரு தொகுதிகளின் முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.[14][15][16]\nதிமுக 150 அதிமுக (ஜெ) 27 அதிமுக (ஜா) 2\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15 இந்திய கம்யூனிஸ்ட் 3 காங்கிரசு 26\nஜனதா தளம் 4 தமிழக முன்னேற்ற முன்னணி 2\nஅதிமுகவின் ஒற்றுமையின்மையால் அக்கட்சியின் வழக்கமான ஆதரவு சிதறிவிட்டது. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட திமுக குறைவான வாக்குகளைப் பெற்றாலும், பெருவாரியான இடங்களில் வென்றது.[9]\nதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி அவர்கள் சுமார் 13 வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக முதல்வரானார்.\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1989\n↑ திமுக-வுக்கு திருப்பு முனையாக அமைந்த 1989 சட்டமன்றத் தேர்தல்\n1989 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2021, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bharathi-kannamma-roshini-opens-about-memes-for-the-first-time/", "date_download": "2021-07-30T08:13:26Z", "digest": "sha1:243EE5ZFEK2AS5TRTVAWVMMOBJ7OVJKB", "length": 9545, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bharathi Kannamma Roshini Opens About Memes For The First Time", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கிரியேட்டர்களால அத்தன நாள் நடந்தேன். முதல் முறையாக மீம் குறித்து பதில் அளித்த ரோஷினி.\nகிரியேட்டர்களால அத்தன நாள் நடந்தேன். முதல் முறையாக மீம் குறித்து பதில் அளித்த ரோஷினி.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.\nஅதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர்.இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.\nஇப்படி ஒரு நிலையில் முதன் முறையாக இந்த சீரியல் குறித்து வந்த மீம்கள் குறித்து பேசி உள்ளார் ரோஷினி. இது குறித்து பேசியுள்ள அவர், ‘இந்தப் புள்ளய இன்னும் எவ்வளவு தூரம்யா நடக்க விடுவீங்க’ன்னு வடிவேலுவையும் துணைக்குக் கூப்பிட்டு ஒரு மீம் போட்டார் அந்தப் புண்ணியவான்.அந்த மீம் அப்படியே ஷேர் ஆக, அப்படியே தமிழ்நாடு மேப், இந்தியா மேப், உலக மேப் எல்லாத்தையும் வச்சு நாடு கடந்து, கடல் கடந்து நடந்துட்டே இருக்கிற மாதிரி தினமும் மீம் போடத் தொடங்கிட்டாங்க.\nஎல்லாத்துக்கும் உச்சமா ஒருத்தர், ’ஆம்ஸ்ட்ராங், ஆல்டரினுக்கு அடுத்து மூணாவதா மூனுக்குப் போன ஆள் நம்ம கண்ணம்மாடா’ன்னு, என்னை நிலவுல நடக்க விட்டு, என் கண்ணுல தண்ணி வரவச்சிட்டார். ‘ரசிகர்கள் கொண்டாடு றாங்களே’ன்னு சீரியல்லயும் அடுத்த பத்து நாளைக்கு ‘நடங்க’ன்னே விட்டுட்டாங்க. சேனல் வரலாற்றுலயே ரேட்டிங்ல நம்பர் ஒன் வந்தது இப்பத் தானாம். எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா அதுவும் கேமரா முன்னாடி நிக்கவே தெரியாம சீரியலுக்கு வந்த எனக்கு முதல் சீரியல்லயே இப்படி யொரு அங்கீகாரம், அன்னைக்கு நான் சந்தோஷத்துல தூங்கவே இல்லை.\nபாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினி\nPrevious articleகுளியல் தொட்டியில் படு கிளாமர் உடையில் ரைசா நடத்திய போட்டோ ஷூட்.\nNext articleநீங்க எப்படிங்க அப்படி சொல்லுவீங்க – அர்ச்சனாவிடம் சிறையில் இருந்து வாக்குவாதம் செய்த ஆரி.\nகடந்த 8 மாதமாகவே அவருக்கு இப்படி இருந்தது – வேனுவின் உடல் நலம் குறித்து வாணி ராணி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ.\nபிக் பாஸ்ல அவ்ளோ சண்ட போட்டாலும் சினேகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய பிரபலம். வீடியோ இதோ\nஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் பழகிய அவரின் புதிய Boy Friend – வைரலாகும் வீடீயோ.\nஓகே ஓகே பட ஜாங்கிரி புகழ் மதுமிதாவிற்கு திருமணம்.\nகதை கேட்டுட்டு அன்னிக்கி நைட் போன் பண்ணி அவங்க போட்ட கண்டிஷன் இதான் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/biggboss-fame-suresh-chakkravarthy-s-young-age-photo-goes-viral-085081.html", "date_download": "2021-07-30T08:40:34Z", "digest": "sha1:HGSCD3GBJX6S3FFYACNTPGDUCVA2NBOJ", "length": 17463, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாரதிராஜா மாதிரி இருக்கீங்க.. சின்ன வயசு சுரேஷ் தாத்தாவை பார்த்து கன்ஃபியூஸ் ஆகும் ஃபேன்ஸ்! | Biggboss fame Suresh Chakkravarthy's young age photo goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் வாய்ப்பால் பெரும் பலனைப் பெறலாம்…\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறு���து எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரதிராஜா மாதிரி இருக்கீங்க.. சின்ன வயசு சுரேஷ் தாத்தாவை பார்த்து கன்ஃபியூஸ் ஆகும் ஃபேன்ஸ்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தியின் இளவயது போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானவர் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ள சுரேஷ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nசமையல் கலை வல்லுநரான சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சக்ஸ் கிச்சன் என்ற யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே வயதில் மூத்தவராக இருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.\nஆனால் இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தார். ஒவ்வொரு டாஸ்க்கையும் என்ஜாய் செய்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. அனிதா சம்பத்துடன் சேர்ந்து சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடியது, கேபியை கேப்டனாக்க தோளில் சுமந்தது போன்றவை பெரிதும் ரசிக்கப்பட்டன.\nபிக்பாஸை தொடர்ந்து வெளியேயும் ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை சுரேஷ் தாத்தா என்றே அழைத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு சமூக வலைதளங்களில் செம ஆக்ட்டிவ் ஆகிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.\nஅவ்வப்போது தனது வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி வனிதாவுடன் இணைந்து நடனமாடினார்.\nபிக்பாஸ் ஜோடிகள் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி ஷேர் செய்துள்ள இளம் வயது போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅந்த போட்டோவில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கார்டன் போன்ற ஏரியாவில் செல்லப்பிராணியான நாயுடன் அமர்ந்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. அந்த போட்டோரவ பார்த்த நெட்டிசன்கள், பாரதிராஜா சார் போன்று இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.\nD. Imman மீண்டும் மக்கள் மனதில் நின்றுவிட்டார் | மாற்றுத்திறனாளிக்கு படத்தில் பாட வாய்ப்பு\nவாட் எ மேன் தாத்தா..\nமற்றொரு பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ், வாட் எ மேன் தாத்தா என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி தமிழில் மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் படத்தில் அதிராம்பட்டினம் சொக்கு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டு.. வனிதாவை கலாய்த்த தாத்தா.. நோஸ் கட் பண்ணிய ராஜமாதா.. செம ப்ரோமோ\nப்பா.. வெஸ்டர்ன் டான்ஸரை போல் ஆட்டம் போடும் சுரேஷ் தாத்தா.. வைரலாகும் வீடியோ\nகுக் வித் கோமாளி புகழுடன் பிக்பாஸ் பிரபலங்கள்.. அனிதா சம்பத் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுதே\nகமலுக்காக தீயாய் வேலை செய்யும் பிக்பாஸ் பிரபலம்.. கையில் டார்ச்சுடன் தெரு தெருவாய் தீவிர பிரசாரம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு சுரேஷ் தாத்தாவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்.. நெட்டிசன்ஸ் கேள்வியை பாருங்க\nசூப்பர் ஹிட் டைரக்டர் படத்தில் இணைந்துள்ளேன்...வீடியோ வெளியிட்ட சுரேஷ் தாத்தா\nசனம் ஷெட்டியை நக்கலடித்த சுரேஷ் தாத்தா.. கொதிக்கும் ரசிகர்கள்.. மூளையே இல்லை என சரமாரி விளாசல்\nஏன் சனம் கூட போட்டோ எடுக்கல மாலையுடன் அனிதாவும் சுரேஷும்.. அதகளப்படும் இன்ஸ்டா\nதாத்தா பேத்தி பாண்ட்.. ஷிவானியுடன் சுரேஷ் தாத்தா.. செம க்யூட்.. வைரலாகும் \\\"அன்பு\\\" போட்டோ\nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே\n'க்ளோஸ் எனஃப்' பப்பரப்பா என படுத்திருக்கும் அர்ச்சனா.. ஒத்த மீமை போட்டு மொத்தமாய் பழிதீர்த்த சுரேஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடேங்கப்பா...பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்களுக்கு இவ்வளவு சம்பளம் \nபிகினியில் ரெஜினா… அட நீங்களுமா… கிளாமர் வேண்டாமே ப்ளீஸ்… கெஞ்சும் ரசிகர்கள் \nநிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா\nமாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்\nசார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக தூள் கிளப்பிய துஷரா விஜயன் லேட்டஸ்ட் பிக்ஸ்\nYashika ���ோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shivaji-070405.html", "date_download": "2021-07-30T08:44:37Z", "digest": "sha1:NJ7XEMAKFEQTBKJQUEK5EKCRX5KND5GA", "length": 15787, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜியின் புதிய சாதனை | Rajinis Shivaji audio sales in new high - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews வந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\n சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.. படிப்படியாக அலுவலகம் திறக்கப்படும்\nSports ரிங்குக்குள் \"உலக சாம்பியன்\".. அசந்தா காலி.. லோவ்லினாவுக்கு காத்திருக்கும் செமி ஃபைனல் சவால்\nLifestyle உங்க தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா அப்ப இது செய்யுங்க.. உங்க முடி வேகமா வளரும்\nAutomobiles புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் இசைப் பிரியர்கள் அனைவரின் காதுகளும் சிவாஜி சிடியை நோக்கி என்று புதுமொழி எழுதியுள்ளார் ரஜினி.\nசிவாஜி படம் குறித்து ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இப்போது சிவாஜி படப் பாடல்கள் வெளியான பின்பு இந்த ஈர்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.\nசிவாஜி பட ஸ்டில்களால் கவரப்பட்ட கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ரஜினி போல் ஹேர் ஸ்டைல் மாற்றி கொண்டு வலம் வர ஆரம்பித்துள்ளனர்.\nஉற்சாகம் அதிகமாகிப் போன பலர், சிவாஜி பட சிடிக்களை வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளிக்கின்றனர். இதனால் சிவாஜி பட ஆடியோவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சிலர் ஒரு சிடியை பிளாக்கில் ரூ. 250 வரை விலை வைத்து விற்று காசு பார்க்கின்றனர்.\nபாடல்கள் வெளியான முதல் நாளே விற்பனை சூடு பிடித்தது. அடுத்த நாள், 80,000 சிடிக்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாம். மேலும் 1 லட்சம் சிடிக்கள் வேண்டும் என விற்பனையாளர்கள் ஏவி.எம். நிறுவனத்திடம் கேட்டுள்ளனராம். ஆடியோ கேஸட்டுகளை விட சிடிக்களே அதிகம் விற்பனையாகிறதாம்.\nதென்னிந்தியாவில் மட்டும் 5 லட்சம் சிடிக்களும் கேஸட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாம். மும்பையிலும் கூட விற்பனை விறுவிறுப்பாக இருக்கிறதாம். கேரளாவிலும் 30,000 சிடிக்கள் விற்றுள்ளது. பிற மொழி படம் ஒன்றின் ஆடியோ இந்த அளவிற்கு விற்பது இதுவே முதல் முறையாம்.\nசென்னை ரிச்சி வீதியில் உள்ள ஆடியோ விற்பனையாளர்கள்தான் படு குஷியில் உள்ளனர். தென்னிந்தியா முழுமைக்கும் ஆடியோ கேசட்டுகளின் தலைநகர் இதுதான். இங்குள்ள மொத்த விற்பனையாளர்கள், கடந்த 25 வருடத்தில் இப்படி ஒரு வரவேற்பு ஏற்பட்டிருப்பது சிவாஜிக்குதான் என்கிறார்கள்.\nரிச்சி தெருவில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், திங்கள் கிழமை காலை 5 மணிக்கு கடையைத் திறக்க வந்தேன். அந்த நேரத்திலேயே எனது இரு கடைகள் முன்பும் கூட்டம் அலைமோதியது. இதை என்னால் நம்ப முடியவில்லை.\nஒரு ரசிகர் மினி சிடி பிளேயரோடு வந்து சிவாஜி சிடியை வாங்கிப் போட்டுக் கேட்டு உற்சாகமாகி விட்டார். கையோடு கொண்டு வந்திருந்த இனிப்புகளை காத்திருந்தவர்களுக்குக் கொடுத்து விட்டு ஜாலியாக கிளம்பிப் போனார்.\nதொய்வடைந்து கிடந்த ஆடியோ தொழிலை சிவாஜி மூலம் ரஜினி நிமிர்த்தியுள்ளார். உண்மையிலேயே அவர் சூப்பர் ஸ்டார்தான் என்று புகழ்ந்து தள்ளி விட்டார்.\nபடமும் இப்படி அமோகமாக இருக்குமா\nபிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரியஸில் அருண் விஜய்யா\nமீண்டும் வருகிறது ஏவிஎம்.. ஓடிடி தளத்திற்காக பிரத்யேக தயாரிப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ்\nஏவிஎம் சரவணனின் நானும் சினிமாவும்... ஒரு இனிய நெடிய நினைவலைகளின் தொகுப்பு\nமனம் பதைபதைக்கச் செய்த குடும்பப்படம் – சம்சாரம் அது மின்சாரம்\nஎம்எஸ் குகன் மகள் திருமண வரவேற்பு... ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்து\nநெஞ்சம் மறப்பதில்லை-27: எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்\nநெஞ்சம் மறப்பதில்லை- 12: மூடத்தனத்தின் முகத்திரையைக் கிழித்த படம்\nநெஞ்சம் மறப்பதில்லை- 9: எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாமல் வெற்றிக் கொடி நாட்டிய படம்\n1942 முதல் 2014 வரை ஏவிஎம் தயாரித்த படங்கள்... ஒரு அரிய புகைப்படத் தொகுப்பு\nஏவிஎம்மின் 177வது படமாக வருகிறது இதுவும் கடந்து போகும்\nவெள்ளித்திர��, சின்னத்திரை... அடுத்து இணையத் திரைக்கும் படமெடுக்கும் ஏவிஎம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: audio songs avm ஆடியோ கேசட் மாயக்கண்ணாடி இளையராஜா சிவாஜி சூப்பர் ஸ்டார் சேரன் நவ்யா ரசிகர் ரஜினி film rajini shivaji\nநடிகர் கார்த்திக்கிற்கு காலில் காயம்... மருத்துவனையில் அனுமதி\nஅதே வளைவு... அதே நெளிவு… கொஞ்சம் கூட அழகு குறையாத சிம்ரன் \nஎழிலிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட கோபி...பாக்யலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/madurai", "date_download": "2021-07-30T06:47:35Z", "digest": "sha1:OW6OQYUWTBFI6HCWIBC3ZQ7HEMGEP5PZ", "length": 11030, "nlines": 159, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madurai News in Tamil | District News in Tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு கொரோனா\n2 தவணை தடுப்பூசி செலுத்திய மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமரக்கன்றுகள் நடும் வார விழா\nமரக்கன்றுகள் நடும் வார விழா நடந்தது.\nஅ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nமோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் டெய்லர் பலியானார்.\nமின்வயர்கள் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை அரசரடி, எல்லீஸ் நகர், அனுப்பானடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.\nரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது\nசரக்குவேனில் அரிசி கடத்திய ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇளம் பெண் தற்கொலை செய்துகொண்டார்.\nவாலிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது\nவாலிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.\nபுதிதாக 19 பேருக்கு கொரோனா\nபுதிதாக 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n1. செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்\n2. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் பெண் சாவு குழந்தை பெற்ற 3-வது நாளில் பரிதாபம்\n3. பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த மர்ம நபருக்கு வலைவீச்சு\n4. கமிஷனர் அலுவலகத்தில் ரவுடி கல்வெட்டு ரவி, பரபரப்பு கோரிக்கை மனு ‘திருந்தி வாழ வாய்ப்பு தர வேண்டும்’\n5. மத்திய அரசின் முடிவுக்கு ரங்கசாமி வரவேற்பு\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-30T06:12:27Z", "digest": "sha1:UP6ZIILYW2FZADYLFND4BJ6HNJVJ4LKS", "length": 41146, "nlines": 277, "source_domain": "arunmozhivarman.com", "title": "விளையாட்டு – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3)\n1996 உலகக் கிண்ணம் தொடங்கியபோது இலங்கை அணி முதலாவது ஆட்டத்திலேயே புத்துணர்ச்சியுடனும் வித்தியாசமான வியூகங்களுடனும் விளையாடியது. சிம்பாப்வே அணியுடனான முதலாவது போட்டியில் ஆரம்ப ஆட்டக்காரர்கள் இருவரும் பெரிதாக ஓட்டங்கள் எதையும் பெறாதபோதும் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தியாவுடன் இலங்கை மோதியது. இந்தப் போட்டி இலங்கை அணி, அதற்கு முன்னர் இருந்த இலங்கை அணி அல்ல என்பதை பிரகடனம் செய்த போட்டி போல அமைந்தது என்றே சொல்லவேண்டும். அன்றைய காலத்தில் நல்ல ஓட்டங்கள் … Continue reading கிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3) →\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்\nஇந்தியக் கிரிக்கெட் வாரியம் தனியார் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கான அனுமதியை விற்கத் தொடங்கியது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கிரிக்கெட்டின் பரவலிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதுடன் கிரிக்கெட் ஒளிபரப்பானது பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது என்பதையும் நிரூபிப்பதாக இருந்தது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் 1980 வரை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் தூர்தர்ஷனுக்கு கட்டணம் செலுத்துகின்ற நிலைமையே இருந்தது. மெல்ல மெல்ல இந்த நிலைமை மாறி 1992 இல் இடம்பெற்ற இந்தியாவிற்கும் … Continue reading அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் →\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1\nஅப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம். வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள். நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன். ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன். ஒவ்வொரு … Continue reading அரசியல் கிரிக்கெட் பகுதி 1 →\nகிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று. விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் ��ூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் … Continue reading கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் →\nThe Lost Boys of Jaffna என்கிற விஷமத்தனம் பற்றி\nThe cricket monthly என்ற பெயரில் ESPN Cricinfo தளத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்ற கிரிக்கெட்டிற்கான இதழில் The Lost Boys of Jaffna என்கிற பெயரிலான கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கின்றது. இக்கட்டுரையில் போர்க்காலங்களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களான காண்டீபன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்), நிஷாந்தன் (சென். பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்) இருவரும் கட்டுரைக்காக சந்திக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் கொண்டதாக இக்கட்டுரை அமைதிருக்கின்றது. இக்கட்டுரையை பலர் மகிழ்வுடன், எம் … Continue reading The Lost Boys of Jaffna என்கிற விஷமத்தனம் பற்றி →\nஎம் பதின்ம வயதின் ஆதர்சங்கள் எல்லாம் படிபடியாக விடைபெறும் காலம் என்று முன்பொருமுறை ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி மன்னன் மத்யூ ஹைடனும் இணைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய அணியினருடனான டெஸ்ட் போட்டிகளின் பின்னர் அவரது துடுப்பாட்டம் சோபிக்காததாலும், அவரது ஆரம்ப துடுப்பாட்டக்காரர் என்ற இடத்தில் ஆடக்கூடியவர்களான பில் ஜாக்கஸ் மற்றும் மைக்கேல் கடிச் ஆகியோர் சிறப்பான முறையில் ஆடிவரும் நிலையிலும் இவரது ஓய்வு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் தனது அதிரடி ஆட்டங்கள் … Continue reading சென்று வாருங்கள் ஹைடன் →\nபொதுவாக எந்த ஒரு விடயத்திலும் ஏகப் பிரதிநிதித்துவம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அதிலும் கலைகள், விளையாட்டுத்துறைகளில் ஏற்படுகின்ற ஏகப்பிரதிநிதித்துவம் அந்த துறைகளின் வளர்ச்சியை முற்றாக ஸ்தம்பிக்க செய்துவிடும் என்பது என் நம்பிக்கை. மேலும், ஏகப்பிரதிநிதித்துவம் எல்லா மாற்று முயற்சிகளையும் தன் ராட்���ச கரங்களால் நசுக்கி விடுகின்றது என்பதும், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற நளவெண்பா காலத்து சொல்லாடலுடன் அந்த துறைகளை நிறுத்தி விடும் என்பதும் எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். ஒரு … Continue reading கிரிக்கெட்: மாறிவரும் கோலங்கள் →\nஎச்சமும் சொச்சமும் June 22, 2021\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nஇரண்டாவது எதிர்வினை - ஈழப்போராட்டம்\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் arunmozhivarman.com/2021/05/23/%e0… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து த��ரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்���லை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்���ியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/human-waste/", "date_download": "2021-07-30T08:31:16Z", "digest": "sha1:5ZUUABQWXOEUBQEEH6CY3O7CKGEE6OQN", "length": 38814, "nlines": 302, "source_domain": "bsubra.wordpress.com", "title": "human waste « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு\nபுது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.\nசரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.\nஅத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.\nஉள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வ��ய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.\nஇம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:\n“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.\nசில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.\nபடுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nபெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.\nவரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.\nதில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.\n90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.\nஉபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு\nபாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.\nநாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.\nரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை\nபுதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.\nமக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.\nமுக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்\nபுதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.\nபயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.\nசரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.\nஇந்�� திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.\nரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.\nரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.\nஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.\n11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.\nஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஅதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.\nகடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.\nமனிதக் கழிவுகளை சுத்திகரிப்போருக்கு 2009 ல் மறுவாழ்வு திட்டம் அறிமுகம்: மத்திய அரசு முடிவு\nபுது தில்லி, ஜன. 31:மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. 2009 ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nமனிதக் கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலையை மாற்றவேண்டும் என இடதுசாரிக்கட்சிகள் கோரிவந்தன. இதையடுத்து அவர்களுடைய நலனுக்காக மத்திய அரசு திட்டம் ஒன்றை அறி���ுகப்படுத்த முடிவு செய்துள்ளது.\nஇதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு ஒரு ஆண்டு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தொழில் துவங்க ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு, உரிய வங்கிகள் மூலம் மத்திய அரசு மானியம் அளிக்கும்.\nமாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி, நாடு முழுவதும் தற்போது 7 லட்சத்து 70 ஆயிரத்து 338 சுத்திகரிப்பு தொழிலாளிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇவர்களது குடும்பத்தினர் மற்றும் இவர்களைச் சார்ந்தோருடன் மொத்தம் 40 லட்சம் பேர் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேசிய சஃபாய் கர்மாச்சாரி நிதி மற்றும் வளர்ச்சி வங்கி அல்லது குறிப்பிட்ட உயர்நிலை நிறுவனங்கள் மூலம் மானியங்கள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அதேவேளையில் நாடுமுழுவதும் உலர் கழிவறைகள் ஏற்படுத்தப்படும். மத்திய வீட்டுவசதித்துறை மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம், மாநில நகராட்சி அமைப்புகள் ஊராட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இவை ஏற்படுத்தப்படும்.\nநாட்டில் மனிதக் கழிவை மனிதனே எடுத்துச் செல்லும் கொடுமையை முற்றிலுமாக அகற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇத்துடன் இவர்களை நம்பியுள்ள சுமார் 40 லட்சம் பேருக்குப் பலன் அளிக்கும் வகையில் இத் திட்டம் தீட்டப்படுகிறது.\nஇதன்படி இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் தொடங்க மானியத்துடன் சலுகை வட்டியில் கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தேர்வு செய்யும் தொழிலைப் பொருத்து குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்கள் அல்லது என்ஜிஓவினர் மூலம் இதை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nஇத்தகைய முறையை அகற்ற 1992ல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திரம், கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம், திரிபுரா, மேற்குவங்க மாநிலங்களில் இத்தகைய தொழிலாளர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 600 கோடி செலவிட்டும் சில ஆயிரம் பேரே இதில் பலன் அடைந்தனர்.\nஇத்திட்டம் சரிவர அமல்படுத்தப்படாததால் 2003ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. பல மாநிலங்களில் குறிப்பாக ரயில்வேயில் இது அதிகம் காணப்படுகிறது. இதை அகற்ற மத்திய, மாநில அரசுகள் கால வரம்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.\nஇத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரில் 92 சதவீதம் பேர் தலித்துகளில் ஒரு பிரிவினர் என்றும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சரியான முறையில் கணக்கெடுத்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.\nமுன்னதாக, 1993ல் இந்த முறைக்குத் தடைவிதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி இத்தகைய தொழிலில் யாரையாவது ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்டவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை மாற்றுத் தொழிலில் ஈடுபடுத்த ரூ.58 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nஇத்தொழிலில் அவர்கள் தொடருவதற்கு வறுமையும் சமூக நடைமுறைகளும்தான் காரணம். பண்டைக்காலத்தில் நவீன கழிப்பறை வசதிகள் இல்லாததால் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய நவீன சூழ்நிலையிலும் இம்முறை தொடர்வது கவலை அளிக்கிறது.\nநகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது. அங்கு குறைந்த செலவில் மானியத்துடன் கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தனி கழிப்பறை ஏற்படுத்திக் கொள்ள வசதி இல்லாதோர்க்கு பொதுக் கழிப்பறைகள் கட்டித் தரப்படுகிறது. ஆனால் அவை சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.\nஇதன் மூலம் கிராமங்களிலும் தூய்மையை ஏற்படுத்த முடியும். மேலும் இத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க முறையான மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஇத்திட்டம் வெற்றி பெற அரசுகளுக்கு மட்டுமன்றி பொதுமக்��ளுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/3220/?lang=ta", "date_download": "2021-07-30T06:31:25Z", "digest": "sha1:RPYKWKO7GL7GXVB3E3Q2QERE7SDU2QUR", "length": 3253, "nlines": 62, "source_domain": "inmathi.com", "title": "கட்டாயக் கல்வியை அரசு ஊக்கப்படுத்தவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் | இன்மதி", "raw_content": "\nகட்டாயக் கல்வியை அரசு ஊக்கப்படுத்தவில்லை என அமைச்சர் செங்கோட்டையன்\nForums › Inmathi › News › கட்டாயக் கல்வியை அரசு ஊக்கப்படுத்தவில்லை என அமைச்சர் செங்கோட்டையன்\nகட்டாயக் கல்விச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கட்டாயக் கல்விச் சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேரவையில் விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/rrb-exam-preparation-tips-study-material-books/", "date_download": "2021-07-30T08:18:31Z", "digest": "sha1:EYNZJOJFPURKJXYO6VZ3UAOJNNTWTPFE", "length": 25160, "nlines": 231, "source_domain": "jobstamil.in", "title": "ஆர்ஆர்பி(RRB) தேர்வுக்கு தயாராவதற்கான குறிப்புகள் | எளிய வழிமுறைகள் - Jobs Tamil", "raw_content": "\nHome/All Post/ஆர்ஆர்பி(RRB) தேர்வுக்கு தயாராவதற்கான குறிப்புகள் | எளிய வழிமுறைகள்\nஆர்ஆர்பி(RRB) தேர்வுக்கு தயாராவதற்கான குறிப்புகள் | எளிய வழிமுறைகள்\nரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான காலியிடங்களை வெளியிடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் சலுகைகளின் நன்மைகளுடன் அழகாக வழங்கப்படுகிறது. இந்த கட்டுரையின் வழியாகச் சென்று, தயாரிப்பு உதவிக்குறிப்புகளுடன் வீட்டிலேயே ரயில்வே தேர்வுகளுக்கு எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஇந்திய ரயில்வே இந்திய பொருளாதாரத்தின் தூணாகும். மேலும், இது நம் நாட்டில் வேலையின்மையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது ஒவ்வொரு ஆண்டும் பல்லாய���ரக்கணக்கான வேட்பாளர்களை நியமிக்கிறது. ரயில்வே அதிகாரிகள் வேட்பாளர்களுக்கு வழங்கும் வேலைகள் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன, அதனால்தான் தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பமற்ற துறையைச் சேர்ந்தவர்கள் தனியார் துறையை விட இந்தத் துறையை நோக்கிச் செல்கின்றனர்.\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nEngineer Jobs | பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 | Today Latest Update\nஇந்த போட்டித் தேர்வில் தப்பிப்பிழைக்க விரும்பும் பல வேட்பாளர்கள் பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்று தயாரிப்புக்கு நம்பகமான ஆர்ஆர்பி ஆய்வுப் பொருள் தேவை. எனவே, இந்த வலைப்பதிவில் ரயில்வே தேர்வு தயாரிப்புக்கான ரயில்வே தேர்வு புத்தகங்கள் பற்றிய தகவல்களை வழங்க உள்ளோம்.\nரயில்வே தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது\nபட்டம் பெற்ற பிறகு, பெரும்பாலான வேட்பாளர்கள் (80%) அவர்கள் தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பமற்ற துறையில் சேர்ந்தவர்களா என்பதை அரசாங்க வேலையை நாடுகிறார்கள்.\nதொழில்நுட்ப மாணவர்கள், தங்கள் தனியார் வேலையில் தாராளமாக பணம் பெற்ற பிறகும், ரயில்வேயில் வேலை பெற விரும்புகிறார்கள் என்பது மிகவும் புதிரான உண்மை. ஏன் என்று யோசித்தீர்களா சரி, அதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன-\nதாமதம் இல்லாமல் தாராளமான சம்பளம்\nவேலை நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு\nஅதிக அளவில் சமூக ஏற்றுக்கொள்ளல்\nரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்திய மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான தேர்வுகளின் பட்டியல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது-\nஆர்ஆர்பி அமைச்சர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள்\nஉதவி லோகோ பைலட் (ALP) தேர்வு\nஉதவி நிலைய மாஸ்டர் (ASM)\nடிக்கெட் செக்கர் (RRB TC)\nதயாரிப்பு உதவிக்குறிப்புகள் – (Preparation Tips)\nஆர்.ஆர்.பி தேர்வு வினாத்தாள் அடங்கிய அடிப்படை பாடங்கள் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதால்-\nபொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு\nகொடுக்கப்பட்ட பாடங்களின் முழு பாடத்திட்டத்தையும் மறைப்பதற்கும் தேர்வுக்குத் தயாராவதற்கும் சில ஸ்மார்ட்-படிப்பு உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன –\nதிறமையான தினசரி-ஆய்வு விளக்��ப்படத்தை உருவாக்கவும்:\nமுதல் கட்டத்தில், நீங்கள் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிரிவின் மதிப்பெண்கள்-வெயிட்டேஜைப் பாருங்கள், பின்னர் உங்கள் தினசரி ஆய்வுத் திட்டத்தைத் தயாரிக்கவும். நீங்கள் நன்கு அறிந்த பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளைத் தட்டவும். மேலும், உங்கள் நோட்புக்கில் மிக முக்கியமான தலைப்புகளை எழுதுங்கள். உங்கள் ஆய்வுத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இரண்டு பாடங்கள் இருக்க வேண்டும். நீங்கள் அதை மணிநேர வாரியாக அல்லது காலை-மாலை வாரியாக பிரிக்கலாம்.\n‘நேர மேலாண்மை’ என்பது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய காரணியாகும். உங்கள் பரீட்சை ஒரு வருடம் அல்லது ஒரு மாதமாக இருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பாடத்திட்டத்தை மறைக்க உங்களால் முடிந்தவரை செய்ய வேண்டும். சரி, ஒரு மாத விஷயத்தில், நீங்கள் மிக முக்கியமான தலைப்புகளை மட்டுமே மறைக்க முடியும். பின்வரும் புள்ளிகளை கவனித்துக் கொள்ளுங்கள்-\nஉங்கள் பலவீனமான பகுதிகளில் கடினமாக உழைக்கவும்.\nபாடத்திட்டத்தின் வலுவான பிரிவுகளை மாஸ்டர் செய்யுங்கள்.\nஆங்கில மொழியில் தினமும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் பயிற்சி செய்யுங்கள்.\nநடப்பு விவகாரங்களைப் பற்றி அறிய தினசரி செய்தித்தாள்களைப் படியுங்கள்.\nபிற்காலத்தில் எதையும் விட்டுவிடாதீர்கள், தினசரி அட்டவணைப்படி எல்லாவற்றையும் மூடு.\nபோட்டித் தேர்வுகள் வேட்பாளர்களின் மேலாண்மை திறன் மற்றும் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் வழிமுறையாகும். அதனால்தான், சூத்திரங்களை சிதைப்பதை விட, கேள்விகளுக்குப் பின்னால் உள்ள தர்க்கத்தையும் கருத்தையும் கற்றுக்கொள்வது அவசியம். நீங்கள் தர்க்கத்தைப் பெற்றவுடன் குறுகிய தந்திரங்களைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும்.\nசில மாணவர்கள் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட உத்திகளுக்குப் பதிலாக, தங்கள் சொந்த ‘பதிப்புரிமை பெற்ற’ சுய ஆய்வுக்கான வழிகளை விரும்புகிறார்கள். சரி, நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், நிதானமாக முன்னேறுங்கள், படிப்பு முறை எதுவாக இருந்தாலும், அது உங்களுடன் நன்றாக இருக்கும் வரை, அது ஒரு பொருட்டல்ல. சரியான வழிகாட்டுதல் இல்லாததாலோ அல்லது முழுமையற்ற பாடத்திட்டத்தின் மன அழுத்தத்தினாலோ நீங்கள் களைத்துப்போயிருக்கும் ஒரு நேரம் வருகிறது, ஆனால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.\n‘இது இலக்கு அல்ல பயணமே’ என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஒரு தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் உங்கள் அறிவு உங்களைத் தவறவிடாது, இறுதியில் ஒரு தேர்வில் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள். உங்கள் ஆவி உயர்வாக இருங்கள், நீங்கள் ஏற்கனவே முடித்த தலைப்புகளைத் திருத்தி, முழு நம்பிக்கையுடன் தேர்வில் கலந்து கொள்ளுங்கள்.\nஇன்றைய உலகம் வாய்ப்புகள் நிறைந்துள்ளது. ஒருவருக்கு அவனுக்கு / அவளுக்கு பொருத்தமான படிப்பு-பொருள் இருந்தால் ஒருபோதும் குறைய முடியாது. உங்களுக்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை; நீங்கள் செய்ய வேண்டியது முழு அர்ப்பணிப்புடன் ஆன்லைன் ஆய்வு மட்டுமே. ஆன்லைன் வீடியோ விரிவுரைகள் மூலம் ஒவ்வொரு தலைப்பையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.\nவிஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி ஒரு சோதனை. ஒரு குறிப்பிட்ட தலைப்பை முடித்த பிறகு பயிற்சி ஆவணங்கள் மற்றும் போலி சோதனைகளை தீர்க்கவும், இந்த போட்டியில் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nதிருத்தவும், மேலும் திருத்தவும் மீண்டும் செய்யவும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான திறவுகோல் இதுதான். பொது விழிப்புணர்வு என்பது ஒவ்வொரு நாளும் திருத்தம் தேவைப்படும் பொருள். சரி, நான் வங்கித் தேர்வுகளுக்குத் தயாரானபோது எனக்கு நினைவிருக்கிறது, நான் ஒரு அத்தியாயத்தை முடிக்க முயற்சித்த போதெல்லாம், மாலை வரை கூட விஷயங்களை நினைவில் கொள்ள முடியவில்லை. உங்கள் ஜி.கே குறிப்புகளை நீங்கள் ஒவ்வொரு நாளும் திருத்த வேண்டும், ஏனென்றால் மற்ற பாடங்களை விட இது மிகவும் கடினம்.\nஉங்கள் நோட்புக்கில் மிக முக்கியமான தர்க்கங்கள், குறுகிய தந்திரங்கள், ஜி.கே. உண்மைகள் போன்றவற்றை எழுதி, தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாகவே செல்லுங்கள். மேலும், தேர்வுக்கு முன் புதிதாக எதையும் பிடிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் தேர்வில் நேரம் இருந்தால் திருத்தப்பட்ட உங்கள் கடினமான தலைப்புகளுக்கு வலுவாக இருங்கள்.\nஆர்ஆர்பி தேர்வுக்கு போதுமான அளவு தயாரிக்க, ஒருவர் நிறைய குறிப்பு புத்தகங்களை வைத்திருக்க வே��்டும். இந்த புத்தகங்கள் வேட்பாளர்கள் கையில் இருக்கும் விஷயத்தில் சிறப்பாக கவனம் செலுத்த உதவும், இதனால் இறுதியில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.\nஆர்ஆர்பி(RRB) தேர்வுக்கு சிறந்த புத்தகங்களை அறிவது எப்படி\nஒவ்வொரு புதிய விஷயமும் நமக்கு சில புதியவற்றைக் கற்றுக்கொள்கிறது. எனவே இந்த கட்டுரை ரயில்வே தேர்வுகள் மற்றும் அவற்றின் தயாரிப்பு உதவிக்குறிப்புகள் பற்றி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் இடுகையை நீங்கள் விரும்பியிருந்தால் அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தால், கருத்து பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் தயாரிப்புக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nரயில்வே தேர்வுகளுக்குத் தயாராவதற்கு தினசரி ஜி.கே மற்றும் நடப்பு விவகார புதுப்பிப்புகளைப் பெற எங்கள் வலைத்தளத்தை ஆராயுங்கள்.\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nEngineer Jobs | பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 | Today Latest Update\nஅரசு தேர்வு முடிவுகள் வெளியீடு 2021\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nalluran.com/article/kumaradas-mappana-mudaliar-01", "date_download": "2021-07-30T06:42:08Z", "digest": "sha1:72X3IYRNYTZDOEQOONDINL4AW6BISKXD", "length": 6855, "nlines": 151, "source_domain": "nalluran.com", "title": "Kumaradas Mappana Mudaliar 01 | Nalluran.com", "raw_content": "\nகுகஸ்ரீ . குமாரதாஸ மாப்பாண முதலியாரின் குக பக்தி\n1964ஆம் ஆண்டு தம் தமையனார் ஷண்முகதாஸ மாப்பாண முதலியாரிடம் நல்லூர் கோயில் பொறுப்பை ஏற்றவர்.\n56 ஆண்டுகளாக நல்லூர் கோயிலை யாழ்ப்பாணத்தின் அடையாளமாக உயர்த்திப் பேணி வருபவர்.\nஇவரது அசாத்தியமான துணிவும், முருக பக்தியும், நிர்வாகத்திறனும் நினைதொறும் வியப்பூட்டும்.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இவருக்கு முன் வரை நல்லூர் ஒரு பிரபலமான ஸ்தலம். இன்றோ இத்தலமே வட இலங்கையின் அடையாளம்.\nஆனால், அடிக்கடி போர், இடப்பெயர்வு, இன்னும் பலப்பல இடர்கள், பலப்பல அழுத்தங்கள் இவைகளை எல்லாம் சாதுரியமாக முகம் கொண்டு கோயிலை பரிபாலி���்பது இவரது திறன்.\nஒரு காலத்தில் இவரிடமிருந்து கோயிலை ஒரு ஆயுதக்குழு பெற முயன்றதாகவும், ஏன் ஒரு இரவு திறப்பு பெற்றே விட்டதாம், ஆனால் என்ன அதிசயமோ அடுத்த நாள் காலையில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி கூட உண்டு.\nகோயில் மணியோசை எதற்காகவும் தடைப்படக்கூடாது என்ற கொள்கை உடையவர்.\nஊடகங்கள் முன் தோன்றாது, பேட்டிகள் கொடுக்காது திரை மறைவில் சரித்திரங்கள் படைப்பதே இவரது வெற்றி\nஆகமம் சாராத கோயில் என்றே கருதப்பட்ட நல்லூரை ஓரளவு குமாரதந்த்ர ஆகம மரபுகளுக்குள் கொண்டு வந்ததும் இவரே.\nஆகம/ சாஸ்திர விதிகளை நூல் பிடித்தாற் போல் கடைப்பிடிக்க இயலா விடினும், முக்கிய கிரியைகளிலேனும், கோயில் வழிபாடுகளை ஆகம/ மரபு வழி நெறிப்படுத்த வேண்டும் என்பது எனது பணிவான விண்ணப்பம்.\nஇப்பொழுது ஆயிரம் பிறை கண்ட பெருமகனாக திகழும் இவர் தம் புதல்வர் சயந்தன மாப்பாண முதலியாருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.\nசுவாமி எழுந்தருளும் போது சொல்லப்படும் கட்டியத்தில் சொல்லப்படுவது போல, .....ஜகந்நாத சுப்ரம்மண்ய பரமேஸ்வரஸ்ய பாதாரவிந்த பக்தஜநாதிரூட சோடச மஹாதான சிவகோத்ரோத்பவ குமாரதாஸ மாப்பாணர் பல்லாண்டு வாழ பிரார்த்திப்போம்.\nஅவர் வழி நல்லூர் இன்னும் எழுச்சி காணட்டும். எல்லாம் அவன் செயல் அல்லவா\nஏவிளம்பி வருஷ நல்லூர் கந்தசுவாமி கோவில் ...\nகந்த சஷ்டி விரதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/us-elections/", "date_download": "2021-07-30T07:34:09Z", "digest": "sha1:XMQAWA7HBMWUANXB4GWQN5N2FILA526B", "length": 15752, "nlines": 170, "source_domain": "orupaper.com", "title": "அமெரிக்க தேர்தல் - ஒரு பார்வை | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்க தேர்தல் – ஒரு பார்வை\nஅமெரிக்க தேர்தல் – ஒரு பார்வை\n5 வருசத்துக்கு ஒருக்கா இந்தியால ஒரு திருவிழா வரா மாறி 4 வருசத்துக்கு ஒருக்கா வர திருவிழா தான் US Presidential election.\nஇந்த US தேர்தல பத்தி, UKல இருக்க ராஜா ல இருந்து Antarctica ல இருக்க பாண்டா வரைக்கும் ஒரு கருத்து கணிப்பு சொல்லும். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்றது தான் இந்த அமெரிக்க தேர்தல்.\n4 வருசத்துக்கு ஒரு தடவ நவம்பர் ல election வச்சு, January ல President ஆட்சிக்கு வந்துருவாரு. இது தான் காலம் காலமா தொன்று தொட்டு அமெரிக்கால நடந்துட்டு வருது.\nஆனா இந்த தேர்தல் சற்றே வேறுபட்ட மாறுபட்ட ஒரு தேர்தல். அத பத்தி தான் இன்னைக்கு பாக்க போறோம்.\nஇந்த தேர்தல பத்தி புரிஞ்சிக்கனும்னா, நாம first uh அமெரிக்க political system பத்தி பாக்கனும்.\nஎப்படி இங்க காங்கிரஸ் பாஜக வோ, அதே போல தான் US ல Republic, Democratic னு 2 பெரிய கட்சி இருக்கு. இவங்க 2 பேருக்கும் நடக்கும் மோதல் தான் இந்த தேர்தல்.\nஇதுல Republic கட்சி சார்பாக நம்ம Trump um, Democratic கட்சி சார்பாக Obama அவையில் Vice President ஆக இருந்த Joe Biden um போட்டி போடுறாங்க.\nநம்ம ஊரு மாறியே அங்கயும் ஒரு Lok Sabha & Rajya Sabha இருக்கு.\nநம்ம ஊருல ஒரு மசோதா பில் பாஸ் பன்னனும்னா லோக் சபையில ஒரு தேர்தல் வச்சு, ராஜ்ய சபையில ஒரு தேர்தல் வச்சு, கடைசியா President ஒரு கையெழுத்து போட்டு அத Act ah கொண்டு வருவாங்க.\nஅதே போல அங்க Representative, Senator களை கடந்து தான் ஒரு law pass பன்னுவாங்க.\nஇதுல 2 வருசத்துக்கு ஒரு தடவ இந்த representatives ah தேர்வு செய்வாங்க. 6 வருசத்துக்கு ஒரு தடவ Senators களை தேர்வு செய்வாங்க.\nசரி நம்ம President மேட்டருக்கு வருவோம்.\nநம்ம ஊர்ல நடக்குற மாதிரியே அங்கயும் எல்லா மக்களும் சேர்ந்து அதிபர் வேட்பாளருக்கு வோட்டு போடுவாங்க. ஆனா அதுல ஜெயிக்கிறவங்க அதிபராக முடியாது.\nஅப்போ எதுக்கு மக்கள் வோட்டு போடனும்னு உங்களுக்கு ஒரு Mindvoice கேள்வி எழுப்பும்.\nஅந்த கேள்வி எனக்கும் இருக்கு, அதுக்கான பதில தான் நா தொலவிட்டு இருக்கேன்.\nஇந்த மக்கள் வோட்ட Popular Vote னு சொல்வாங்க.\nஅடுத்து Electoral College னு ஒரு விடயத்த கொண்டு வராங்க. அது தான் US President ah தேர்ந்தெடுக்க போகும் விடயம்.\nஎப்படி நம்ம நாடு 29 மாநிலங்களா பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தேர்தல் நடத்தி மொத்தமா tally பன்னி நாட்டு பிரதமர தேர்ந்தெடுக்குறாங்களோ, அதேபோல US ah 50 மாகாணங்களா பிரிச்சிருப்பாங்க. இதுல ஒவ்வொரு மாகணத்துக்கும் தலா 3 Electoral College Seat கள் வழங்கப்படும். அதுக்கு அப்றம் Population அடிப்படையில ஒவ்வொரு மாகணத்துக்கும் அதிக seat தருவாங்க.\nஉதாரணத்துக்கு California மாகாணத்துக்கு 55 seats um, Florida மாகணத்துக்கு 29 seats um இந்த தேர்தல்ல வழங்கப்பட்டிருக்கு.\nஇதுல இருக்க 50 states லயும் உள்ள மொத்த seats அயும் கூட்டினா 538 வரும்.\nஇத தான் 538 electors னு சொல்வோம்.\n270 ~ இது தான் மேஜிக் நம்பர். இது தான் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் நம்பர். இந்த நம்பர்காக தான் இப்போ Trump um Biden um போட்டி போடுறாங்க.\n270 electoral college votes ஐ வாங்கும் நபரே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். Popular vote என்று சொல்லப்படும் மக்கள் வாக்கு அதிகமாக வாங்கினாலும் அவர்கள் electoral college vote கம்மியா வாங்கிருந்தாலும் அவங்களால அதிபராக முடியாது.\nஇதே தான் 2016 இலும் நடந்தது. Trumpக்கு Hilary Clinton ஐ விட மக்கள் வாக்கு கம்மியா இருந்தாலும், Electoral college அடிப்படையில Trump அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதே தான் George Bush வெற்றிக்கும் காரணம்.\nஅதனால தான் அந்த 270 எனும் மேஜிக் நம்பருக்கு இவ்ளோ மவுசு.\nமக்களாட்சி என்னும் வார்த்தையே Abraham Lincoln ஆல் தான் வரையறுக்கப்பட்டது.\nஆனா இந்த மக்களாட்சி யின் அடிப்படையில் தான் US தேர்தல் நடக்கிறதானு பாத்தா பெரும்பாலும் இல்லைனு தான் சொல்லனும்.\nஅதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் Trump.\nஎல்லா election லயும் ஒரு flaw இருக்கும். ஆனா அமெரிக்காவை பொருத்தமட்டில் election eh ஒரு flaw தான்.\nஇந்த system ah மாத்தாம எத்தன election வச்சாலும் அதுல flaw இருந்துட்டே தான் இருக்கும். அது வரைக்கும் Trump க்களும் ஜெயித்து கொண்டே தான் இருப்பார்கள்.\nPrevious articleபிரான்ஸ், COVID-19 தொற்றுநோய்; கடந்த 24 மணிநேர நிலவரம்\nNext articleபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழ��்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilxp.com/thirumanikkoodam-varadaraja-perumal-temple.html", "date_download": "2021-07-30T07:46:51Z", "digest": "sha1:STREAMDRS5IG2AXP754AVD6EIZERP5J2", "length": 10470, "nlines": 113, "source_domain": "tamilxp.com", "title": "திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் வரலாறு", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Aanmeegam திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில்\nதாயார் : திருமாமகள் நாச்சியார்\nதீர்த்தம் : சந்திர புஷ்கரிணி\nசிறப்பு திருவிழாக்கள் : வைகுண்ட ஏகாதசி\nதிறக்கும் நேரம் : காலை 6:00 மணி முதல் 11:00மணி வரை, மாலை 5:00மணி முதல் இரவு 8:00மணி வரை.\nபிரம்மன் தன் மனம் பரிசுத்தம் ஆவதற்கு காஞ்சியில் யாகம் ஒன்று செய்தார். அப்போது அவர் மனைவியான சரஸ்வதியை தவிர்த்து மற்ற இரு மனைவிகளான சாவித்ரி, காயத்ரி ஆகியோருடன் யாகம் செய்தார். இதை அறிந்த சரஸ்வதி சினம் கொண்டு வேகவதி என்ற நதியாக மாறி அந்த யாகத்தை தடுக்க முயற்சித்தார். எனவே பிரம்மா விஷ்ணுவிடம் வேண்டினார்.\nவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக நதியின் குறுக்கே சயனித்து கொண்டார். பிரம்மாவின் யாகமும் இனிதே நிறைவேறியது. பின் யாகத்தில் இருந்து பெருமாள் தோன்றினார். பின்னர் பிரம்மா அத்திமரத்தில் சிலை ஒன்று செய்து இங்கே பிரதிஷ்டை செய்தார். வேண்டிய வரம் தருபவர் என்பதால் இவர் வரதராஜர் என பெயர் பெற்றார்.\nபெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 44 வது திவ்ய தேசம். இக்கோயிலின் இரா��கோபுரம் 96 அடி உயரமுள்ளது 7000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம். பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். மண்டபத்தின் வடக்கு புறத்தில் இரண்டு நீராழி மண்டபம் உள்ளன தென்திசையில் உள்ள மண்டபத்தில் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபத்தில் மிகப் பெரிய அத்தி மரத்தில் ஆன பழைய அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மக்கள் தரிசனத்திற்கு வெளியே கொண்டு வந்து வழிபாடு செய்யப்படுகிறது.\nஇத்தலத்தில் தங்கபல்லியாக சூரியனும், வெள்ளி பல்லியாக இருக்கும் சந்திரனையும் தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுந்தால் உண்டாகும் தோஷம் விளங்குவதாக ஒரு ஐதீகம் உள்ளது.\nதமிழகத்தில் எங்கும் காண முடியாத அளவில் மிகப்பெரிய சுதர்சன ஆழ்வார் திருமேனி ,காட்சி தருகின்றது .இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். வேதாந்த தேசிகர் இங்கு ஸ்வாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை பக்தர் வேதாந்த தேசிகரிடம் பொருள் வேண்டினார் .அவர் அந்த ஏழைகாக பெருந்தேவித் தாயாரை வேண்டி பாடல் பாடினார். அவர் பாடலில் மகிழ்ந்து தாயார் தங்க மழை பொழிய வைத்தாள். இதனால் பக்தர்கள் தங்கதாயார் என்று அழைக்கின்றனர்.\nமேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nஅருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில்\nபடம் வருவதற்கு முன்பே மாஸ் காட்டும் சூர்யாவின் ‘வாடிவாசல்’\nசார்பட்டா பரம்பரை : வசூல் எத்தனை கோடி தெரியுமா\nநடிகை ஷகீலா இறந்துபோனதாக பரவிய வதந்தி : பதறியடித்து பேசிய வீடியோ\n100 கிலோ எடை கொண்ட லெகன்ஹா: மணமேடையில் மாஸ்காட்டிய மணமகள்\n4 மொழிகளில் வெளியாகிறது நயன்தாரா படம். அதுவும் ஒரே நாளில்\nஇந்தியில் ரீமேக் ஆகிறது அருண் விஜய் நடித்த ‘தடம்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/pakistan-isi-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-07-30T08:05:09Z", "digest": "sha1:Q5ARTBDIE7ZAR66DKIRZ6WRJEMALZ3UY", "length": 22249, "nlines": 131, "source_domain": "viralbuzz18.com", "title": "Pakistan ISI: இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் புதிய சதி அம்பலம்… | Viralbuzz18", "raw_content": "\nPakistan ISI: இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் புதிய சதி அம்பலம்…\nபுதுடெல்லி: பஞ்சாபில் கலவரங்களை ஏற்படுத்தி பரப்புவதற்காக பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களையும் சில இந்து அமைப்புகளுடன் தொடர்புடையவர்களையும் தாக்க இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, பஞ்சாபில் உள்ள ரவுடிகளையும் சிறைகளில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளிகளையும் ஐ.எஸ்.ஐ அணுகியுள்ளதும் தெரியவந்துள்ளது.\nஇந்து தலைவர்களைக் கொன்று குவிக்க சதி\nஐ.எஸ்.ஐ கடந்த சில நாட்களில் பஞ்சாபில் தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு அதிகாரி கூறுகிறார். பஞ்சாபில் வசிக்கும் இரண்டு குண்டர்களையும், அந்த மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளையும் அணுகி, இந்து அமைப்புடன் தொடர்புடைய சில தலைவர்களைக் கொல்லும் பணியை அவர்களுக்கு வழங்கியுள்ளது ஐ.எஸ்.ஐ என்ற செய்தி வெளியாகியுள்ளது..\nபஞ்சாப் போலீசாருக்கு கிடைத்த தகவல்கள்\nபஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் உதவியுடன், ஐ.எஸ்.ஐ., ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்களை சப்ளை செய்கிறது. கடந்த சில மாதங்களில், ட்ரோன்கள் மூலமாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட பல கும்பல்களையும் பயங்கரவாதிகளையும் பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) தடுத்து வைத்துள்ளன.\nAlso Read | நடுக்கடலில் நின்று அடம் பிடிக்கும் சீனா: கடுப்பாகி கண்டிக்கும் ஜப்பான்\nஇந்திய பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு\nபாகிஸ்தான் தற்போது ‘காஷ்மீர் காலிஸ்தான் வாக்கெடுப்பு முன்னணி’ (Kashmir Khalistan Referendum Front) என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களையும் காஷ்மீர் பிரிவினைவாதிகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்களை அந்தந்த நாடுகளில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷன் மற்றும் தூதரகங்கள் மூலம் இணைத்து குழுக்களில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.\nகே -2வுக்கு திட்டமிடும் காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகள்\nபாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தீவிரவாதத்தை வளர்த்தெடுப்பதில் தீவிரமாக உள்ளது.\nதற்காக, பல சுற்று கூட்டங்களை யும் ஐ.எஸ்.ஐ நடத்தியுள்ளது. இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளின் திட்டங்களை முறியடிக்கவும், தங்கள் சதித்திட்டத்தை செயல்படுத்தவும் மும்முரமாக முயல்கிறது ஐ.எஸ்.ஐ. இந்தியாவில் இருக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் முயல்கிறது.\nஇந்த நிலையில், பஞ்சாபில் பயங்கரவாத கூட்டு எதிர் நடவடிக்கை மையம் (Joint Counter Operation Center) ஒன்றை அமைக்க உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. என்.ஐ.ஏ (NIA), ரா (RAW), ஐபி (IB), பஞ்சாப் போலீஸ் (Punjab Police) மற்றும் எதிர் பயங்கரவாத குழு (Counter Terror Team) ஆகியவை இந்த மையத்தில் சேர்க்கப்படும்.\nகடந்த சில மாதங்களில், காலிஸ்தான் ஆதரவாளர்களின் உதவியுடன், பஞ்சாப் மாநில இளைஞர்களை பயங்கரவாத குழுக்களில் சேர்க்க ஐ.எஸ்.ஐ., சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. பஞ்சாபின் பதான்கோட்டில் என்.எஸ்.ஜி பிளாக் கேட் கமாண்டோக்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. NSG இன் SAG-51 பிரிவானது, பயங்கரவாதிகளை கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு குழுவை உருவாக்கி நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கடுமையாக எதிர்கொள்ளும் என்று உள்துறை அமைச்சகம் நம்புகிறது.\nRead Also | 2041இல் தான் குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வருமா\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nTags: Hindu organizationsisiPakistanpunjabterroristஇந்து அமைப்புகள்ஐ.எஸ்.ஐபஞ்சாப்பயங்கரவாதபாகிஸ்தான்\nPrevious Articleவிவசாயிகள் போராட்டம் குறித்த ட்வீட் … கங்கனாவிற்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு..\nNext Articleஇந்தியா-சீனா இடையில் நடந்த 7வது கமாண்டர் நிலையிலான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டதா..\nபுலியுடன் போராடி உயிர் தப்பித்த வீரர்; குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2019-kawasaki-versys-1000-launched/", "date_download": "2021-07-30T08:31:11Z", "digest": "sha1:HG4PHEOXEWLHKZ53IK62GQGODQCGVLPI", "length": 6236, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nரூ.10.69 லட்சம் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ரூபாய் 10.69 லட்சத்துக்கு கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டூரர் மாடலான வெர்சிஸ் 1000 நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக விளங்கி வருகின்றது.\nகவாஸாகி பைக் தயாரிப்பாளரின் வெர்சிஸ் ரக மாடலில் உள்ள வெர்சிஸ் X 300 மற்றும் வெர்சிஸ் 1000 மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் கிடைக்கின்ற கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் 102 hp பவரை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர்களை பெற்ற 1043 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள. இதன் டார்க் 102 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஇரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள், அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய விண்ட்ஸ்கிரீன், எல்சிடி டிஜிட்டல் கன்சோல் , கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம், கவாஸாகி டிராக்‌ஷன் கன்ட்ரோல், கவாஸாகி இன்டலிஜென்ட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.\n21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பெற்ற வெர்சிஸ் 1000 பைக்கில் 17 அங்குல அலாய் வீல், இருக்கை உயரம் 790 மிமீ கொண்டதாக விளங்குகின்றது.\nகவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விலை\nஇந்திய சந்தையில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்துடன் விளங்குகின்ற வெர்சிஸ் 1000 பைக்கின் முன்பதிவு கடந்த நவம்பர் முதல் ரூ.1.50 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர். கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விலை ரூ.10.69 லட்சம் ஆகும்.\nPrevious articleராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது\nNext articleஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜ��ஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/09b.html", "date_download": "2021-07-30T07:38:02Z", "digest": "sha1:APQQLZZZ6UTDGI3YHWCFNUQC4UNIAES2", "length": 25038, "nlines": 289, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B: ~ Theebam.com", "raw_content": "\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\n\"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள நிமித்தங்கள்/Omens relate to animals, birds and reptiles\". :\n\"திண் தேர் நள்ளி கானத்து அண்டர்\nபல் ஆ பயந்த நெய்யின், தொண்டி\nமுழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு\nஎழு கலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி\nபெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு\nவிருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.\n\" ( குறுந்தொகை , 210 )\n“பலம் மிகுந்த தேரை உடைய நள்ளியின் காட்டில்,இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யுடன்,தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லின் சூடான சோற்றைக் கலந்து,காக்கைக்கு ஏழு கிண்ணங்களில் கொடுத்தாலும் அது சிறிய கைம்மாறே.ஏனென்றால்,என் தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்திற்கு ஒரு நல்ல மாற்றாக ,விருந்தாளி வருவான் என்று அறிவித்துக் கரைந்த காக்கைக்கு இந்த உணவாகிய பலி மிகச் சிறிய கைம்மாறே ஆகும் ”என்கிறாள் இன்னும் ஒரு சங்கத் தோழி.\nசங்க பாடல்களான ஐங்குறுநூறு 391,குறுந்தொகை 210 இன் படி காகம் விருந்தினர் வருவதை முன் கூட்டியே சொல்லும் திறன் உடையதாகும்.அதாவது ஒருவர் வீட்டில் காகம் கரைந்தால்,கட்டாயம் அங்கு விருந்தினர் வருவர் என எதிர் பார்ப்பார்.அதாவது காக்கை கரைவதை விருந்தினர் வருவதற்கு நிமித்தமாகக்கொள்ளுவர் என்கிறது. யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் அங்கு இரு வகையான காகங்கள் உண்டு.ஒன்று சிறியது.இது காலையில் கரைந்ததால் நீங்கள் ஒரு நல்ல செய்தியை எதிர் பார்க்கலாம்.அதாவது கடிதமோ விருந்தினரோ வரலாம்.அடுத்தது பெரிய காகம்.அது சத்தம் போட்டால்,அது\nகேடு,பொல்லாங்கு,நோய் போன்றவற்றை குறிக்கும்.ஒரு பயணத்தின் போது ஒரு மயிலை காண்பது நல்ல சகுனம்.ஆனால் அதன் கீச்சுக் குரலை கேட்பது வழிப்பறி நடக்கப்போவதை முன் கூட்டியே அறிவிப்பதாக இருக்கும்.ஒரு வருத்த��்காரன் இருக்கும் கூடத்திற்கு முன்னால் ஒரு நாய் ஊளையிட்டால் , அவரின் மரணத்தை அறிவிப்பதாக இருக்கலாம்.ஒரு புது வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டுவதை ஊக்கமூட்டு கிறார்கள்.காரணம் அது நல்ல எதிர்கால நிலையை/செல்வ வளத்தை தரும் என்பதால்.ஆண் மயில்கள் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பார்கள்.உண்மையில் அது ஏன் ஆடுகிறதுவிஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்றின் படி அது பெண் மயிலை கவருவதற்காகவே என்று கண்டுபிடித்துள்ளார்கள்.\nஎப்படியாயினும் பல்லியே பல மூட நம்பிக்கைகளுக்கு தானே காரணமாக உள்ளதாக அது தனக்கு தானே பெருமிதங் கொள்ளத்தக்கதாக உள்ளது.பல்லி சோதிடம்[Gowli Shastra ]என்று ஒரு தனி பிரிவே உண்டு.அது மட்டும் அல்ல நாட்காட்டிகள்,பஞ்சாங்கங்கள் ஆகியவற்றில் பல்லி விழும் பலன் பொதுவாக இருக்கும்.பெரும்பாலானோர்களும் அதைத் தவறாது பார்த்து தம் மனதை குழப்புவது இன்னும் நிகழ்கிறது.\nகுறுந்தொகை 218, கொற்றனார், பாலை திணை – தலைவி சொன்னது\n\"விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்\nகடனும் பூணாங் கைந்நூல் யாவாம்\nபுள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்\nஉள்ளலும் உள்ளாம் அன்றே தோழி\nஉயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம்மின்று\nமறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.\"\n அவர் என் உயிருக்கு உயிரானவர்.இமைப்பொழுதும் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.என்னை நினையாது மறந்து விட்டு இவ்வாறு அவர் சென்றதால்,நான் பிளவுகளும் குகைகளும் உடைய தொடர் மலையில் உள்ள சூலிக்கு பலிக்கடன் செய்ய மாட்டேன்,என் கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன்,பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன்,நல்ல சொல்லுக்காக காத்துக்கொண்டு இருக்க மாட்டேன்.அவரைப்பற்றி நினைக்கவும் மாட்டேன்.என்று தனது வருத்தத்தை தெரிவிக்கிறாள்.இது பல சங்க கால மூட நம்பிக்கைகளை கூறிச் செல்கிறது.மேலும் சில நம்பிக்கைகளை சுருக்கமாக கிழே தருகிறேன்.\n\"காகம் இடப் பக்கமிருந்து வலப் பக்கம் பறந்து செல்வதைப் பார்த்தால் நல்லது.\"\n\"வௌவால் வீட்டில் பறந்தால் தீமை வரும்.\"\n\"பல்லி தலையில் விழுந்தால் மரணம் நிகழும்.\"\n\"பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும்.\"\n\"பல்லி மேற்குத் திசையிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது நடக்கும்.\"\n\"தவக்கை கத்தினால் மழை வரும்\"\n\"கோழி சிறகை விரித்து மண்ணில் பதுங்கினால் மழை வரும்\"\n] தாழப்[கிழே] பறந��தால் மழை வரும்\"\n\"ஆடு கூடி கூடி அலந்தால் மழை வரும்\"\nநான் எப்பவோ கேட்ட,வாசித்த ஒரு நிகழ்வு இப்ப ஞாபகம் வருகிறது.\n\"ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தான்.அப்ப ஒரு ஏழை அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்தான்.அதன் பிறகு அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லைமல் போயிற்று.ஏன் என்று யோசித்து பார்த்தான்.அப்பொழுது தான் காலையில் முழித்த அந்த ஏழை முகம் ஞாபகம் வந்தது.அது,அந்த சகுனம் சரியில்லை என்ற எண்ணம் தோன்றியது.ஆத்திரம் அடைந்த அரசன்,தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த\nஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டான்.\nஏழை அழைத்துவரப்பட்டான்.தனது கெட்ட,துக்க நிகழ்வுகளுக்கு காரணமான அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தான்.ஆனால் அந்த ஏழையோ எந்த கவலையோ,துக்கமோ இன்றி சிரித்தான்சாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பினான் அரசன்.அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை.\nஎன்று கேட்டான்.அந்த ஏழை மிக அமைதியாக சொன்னான்.\n'என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது.நான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன்.எனக்கோ என் உயிரே போகப் போகிறது.யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன்' என்று கூறினான்.\"\nஇப்ப சொல்லுங்கள் \"எது நல்ல சகுனம் எது கெட்ட சகுனம்\nபகுதி/Part 10:\"சாவும் பேயும்/death & Spirits:\" அடுத்தவாரம் தொடரும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜி��ியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பா��்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/12/blog-post_60.html", "date_download": "2021-07-30T06:34:28Z", "digest": "sha1:OIPCREG43E5HMF5SC2IPODPGTAAIWKF4", "length": 18103, "nlines": 272, "source_domain": "www.ttamil.com", "title": "இறைவன்இருக்கும் இடத்தை விட்டு...[.சித்தர்.] ~ Theebam.com", "raw_content": "\nபரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.\nதிருமூலரின் சில கருத்துக்களையும் சித்தர் சிவவாக்கியர் தம் பாடலில்\n‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’\n‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா\nவாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா\nஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்\nகாயமான பள்ளியில் காணலாம் இறையையே”\nஎன்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.\nஇறைவனை கோயில், பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை. நமது உள்ளமே இறைவன் உறையும் கோயில் இந்த உடம்பேஅவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\n“மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”\nஎன்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.\nஒருவர் பலரிடத்தும் பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,ஞானியாகவும் இருக்கலாம், யோகம் செய்து கொண்டும் இருக்கலாம், நாட்டைத் துறந்து காட்டிலே போய்க்கூட வாழலாம். ஆனால் உள்ளத்தில் தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன விரதங்கள் யாவும் பாழாய் முடியும். உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.\nஅப்படியானால் உண்மையான கடவுள்தான் யார் என்ற வினாவுக்குஅறிவுதான் இறைவன் என்று விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவுதான் இறைவன் என்றால் அறிவாளிகள் மட்டும்தான் இறைவனைத் தொழஇயலுமோ என்ற வினாவுக்குஅறிவுதான் இறைவன் என்று விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவுதான் இறைவன் என்றால் அறிவாளிகள் மட்டும்தான் இறைவனைத் தொழஇயலுமோ என்ற வினாவும் எழுகிறது. இல்லை பாமர மக்களும் தம்அன்பினால் இறைவனைத் தரிசிக்கலாம் என்றும் இறைவன் எங்கும்நிறைந்திருக்கிறான் என்ற கருத்தையும் சிவவாக்கியர் தம் பாடல்���ளில்\nஇதனைப் புரியாமல் இறை இருக்கும் இடத்தை விட்டு கோவில் என்றும்,குளமென்றும் நேர்த்தி என்றும் புதிதாக தோன்றும் ஜால வித்தைக்காரர்களை சுவாமிகள் என்றும் அறியாமை இருளுக்குள் மூழ்கி மானிட த்தோல் போர்த்தி அலையும் சீவனை[சிவனை] உணராத ஜீவன்களை நாம் எவ்வகையில் சேர்த்துக்கொள்வது.....\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊ��் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1220541", "date_download": "2021-07-30T07:46:22Z", "digest": "sha1:LTYUJZPZQMUH4UU6QOAMGVPTOWTDDRQ3", "length": 11866, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "பழங்குடி குழந்தைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர கனேடிய பிரதமருக்கு அழைப்பு! – Athavan News", "raw_content": "\nபழங்குடி குழந்தைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர கனேடிய பிரதமருக்கு அழைப்பு\nபழங்குடி குழந்தைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பாடசாலையில் பழங்குடி குழந்தைகளின் வெகுஜன கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, குழந்தைகள் நல அமைப்பால் பிரிக்கப்பட்ட பழங்குடி குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ப��ல்லியன் கணக்கான டொலர்களை செலுத்த உத்தரவிட்ட கனேடிய மனித உரிமைகள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஜக்மீத் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஒரு முன்னாள் குடியிருப்புப் பாடசாலையில் 215 பழங்குடி குழந்தைகளின் கண்டுபிடிப்பு தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது கனடாவின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு தெளிவான சான்றின் மற்றொரு எடுத்துக்காட்டு. ஆனால், இது இரங்கலுக்கு அப்பால் தெளிவான நடவடிக்கைக்கு நாம் செல்ல வேண்டிய தருணம்.\nபிரதமரிடம் நேரடியாக எனது கேள்வி என்னவென்றால், அவர் தனது வழக்கறிஞர்களை அழைப்பாரா நீதிமன்றத்தில் பழங்குடி குழந்தைகளுடன் போராடுவதை அவர் நிறுத்துவாரா நீதிமன்றத்தில் பழங்குடி குழந்தைகளுடன் போராடுவதை அவர் நிறுத்துவாரா\nநாடாளுமன்றத்தில் பிரதமர் ட்ரூடோ இந்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக குடியிருப்பு பாடசாலைகளில் தப்பிப்பிழைத்த ஒவ்வொருவரும் இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் என்றும், அவர்கள் ஆதரவைப் பெறச் சமூகங்கள், குடும்பங்கள் மற்றும் பழங்குடித் தலைவர்களுடன் தனது அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.\nTags: அரசாங்கம்நாடாளுமன்றம்பழங்குடி குழந்தைகள்பிரதமர் ட்ரூடோவழக்கறிஞர்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 228பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 605பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 382பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்தது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1223214", "date_download": "2021-07-30T07:36:34Z", "digest": "sha1:3CNSR52RLOIP45H3A6NDUXJ5EVNIVP5R", "length": 13807, "nlines": 160, "source_domain": "athavannews.com", "title": "அக்கறையற்ற அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் – சாணக்கியன் காட்டம் – Athavan News", "raw_content": "\nஅக்கறையற்ற அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் – சாணக்கியன் காட்டம்\nin ஆசிரியர் தெரிவு, இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு\nஅபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.\nசெங்கலடி பிரதேச சபையின் தவிசாளர், கித்துள் பிரதேச ச��ை உறுப்பினர்களான வர்ணன், சிவானந்தன் மற்றும் ஊர்மக்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது குறித்த பகுதி மக்களினால் மணல் லொறிகள் இந்த வீதி ஊடாக பயணிப்பதை நிறுத்துமாறு கோரி மனு ஒன்றும் இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகணங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.\nசுமார் 30 மீனவர்கள் விவசாயிகள் குறித்த ஆற்றுப்பகுதியில் சமூக இடைவெளியைப் பேணி தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nகுறித்த ஆற்றை ஊடறுத்து இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தாம் தொழிலுக்கு ஆற்றைக் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆற்றுப்பகுதி ஆழமாகி செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள் தாம் செல்லும் வீதியும் நாசமாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.\nஇது தொடர்பில் தாங்கள் மண் அகழ்வில் ஈடுபடுவோரிடம் ஏதும் கேட்டால் அவர்கள் தங்களை தாக்குவதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.\nஅத்துடன், கடந்த மூன்று வருடங்களாக இந்த பிரச்சினையை எதிர்நோக்கிவருவதாகவும் மீனவர்கள்,விவசாயிகள் குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்தநிலையிலேயே இரா.சாணக்கியன் குறித்த பகுதிக்கு சென்று மக்களுடன் பேசியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை\nபருத்தித்துறையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படு��ாயம்\nமட்டக்களப்பில் சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்\nதங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை\nஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு\nவடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது: கிம் ஜோங் உன்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/famous-serial-hero-who-gives-reentry-to-the-iconic-screen/cid3451623.htm", "date_download": "2021-07-30T07:45:12Z", "digest": "sha1:4X57UR7ZNRZIE2OKLYQR3XAIPDR37H7G", "length": 3713, "nlines": 30, "source_domain": "ciniexpress.com", "title": "மீண்டும் சின்னத்திரைக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல", "raw_content": "\nமீண்டும் சின்னத்திரைக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் ஹீரோ..\nமீண்டும் நடிப்புப் பக்கம் திரும்பியுள்ள தீபக் தினகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் தமிழும் சரஸ்வதியும் என்கிற தொலைக்காட்சி தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nதொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பிரபலமாக இருந்தவர் தீபக் தினகர். சில ஆண்டுகளாக இவர் எந்தவிதமான பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளிலும் வராமல் இருந்து வந்தார். இதற்கான காரணம் குறித்து பெரிதாக தெரியவில்லை.\nஇந்நிலையில் விஜய் டிவி-யில் விரைவில் ஒளிப்பரப்பாகும் ’தமிழும் சரஸ்வதி’ தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் நக்‌ஷத்ரா நாகேஷ், லாவண்யா மாணிக்கம், நவீன் வெற்றி, மீரா கிருஷ்ணா, ரேகா கிருஷ்ணப்பா, ராமசந்திரன் மஹாலிங்கம், யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nநடிகர் தீபக் தமிழ் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, நக்‌ஷத்ரா நாகேஷ் சரஸ்வதியாக நடிக்கிறார். இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள தீபக், தமிழும் சரஸ்வதி தொடரில் தமிழாக நான் நடிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய மறுபிரவேசத்திற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/08/01/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-30T06:36:06Z", "digest": "sha1:NNAD6TFXVMMSZK22CIDAOVQNCOPW6FZC", "length": 11786, "nlines": 133, "source_domain": "mininewshub.com", "title": "வசூலை வாரிக்குவித்த சந்தானத்தின் ‘A1’ | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nவசூலை வாரிக்குவித்த சந்தானத்தின் ‘A1’\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nசந்தானம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘A1’ வார இறுதியில் இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.\nமுன்னணி கொமடி கதாநாயனாக வலம் வரும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரான திரைப்படம் ‘A1’. இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தாரா அலிஷா பெர்ரி நடித்திருந்தார்.\nஇந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜோன்சன் இயக்கியிருந்தார்.\nபல தடைகளை கடந்து கடந்த வாரம் வெளியானது. வாய் விட்டு சிரிக்கும்படியான பல காட்சிகள் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் திரைக்கதை அம���ப்பும் இருந்ததால், படத்திற்கு ஆதரவு பெருகியது.\nசென்னையில் மட்டும் ‘த லயன் கிங்’ என்ற படத்திற்கு நிகரான வசூலை சந்தானத்தின் A1 பெற்றது என்றும், தமிழகம் முழுவதும் பட மாளிகையிலிருந்து மட்டும் A1 இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது என்றும் திரையுலக வணிக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதனால் நடிகர் சந்தானமும். படக்குழுவினரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.இதனிடையே சந்தானத்தின் இந்த சந்தை மதிப்பை முன்வைத்து அவர் நடிப்பில் தயாராகி, கிடப்பில் போடப்பட்டிருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் ஒன்று விரைவில் வெளியாகக் கூடும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nNext article35 கோடி மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்டு உலக சாதனை..\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakalavan.com/?p=32328", "date_download": "2021-07-30T06:38:08Z", "digest": "sha1:XNLRHQHMMSUESXLYPDI3A5552K7ZD4UX", "length": 17928, "nlines": 337, "source_domain": "pakalavan.com", "title": "இந்திய உதவியில் காஷ்மீரின் - ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய பாலம் - Pakalavan News", "raw_content": "\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய…\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nயாழ்ப்பாணத்தில் சில பிரிவுகள் உட்பட மேலும் சில கிராம சேவகர்கள்…\nகேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் திரிபு – இலங்கைவரும் இந்தியர்கள்…\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 30 பங்களாதேஷ் பெண்கள் கைது\nதலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி\nரஷ்யாவில் 57 இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nரஷ்யாவின் இணையவழி தாக்குதலை அமெரிக்கா தடுக்கும்\nஇணையத்தை தாக்கிய ‘வலிமை’ புயல் ; யூடியூபில் ஒரு மில்லியன்…\nரிலீஸ் முன்பே உலக சாதனை செய்த அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின்…\nதுருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – படக்குழுவின் அதிரடி…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nதிருமண ஆசை காட்டியதால் 4 முறை கர்ப்பம்\nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி\nகோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா\n2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி\nஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்\nஇங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடிய 20 ரசிகர்கள் லண்டனில் கைது\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய பாலம்\nஇந்திய உதவியில் காஷ்மீரின் – ரம்பன் உள்ளூர் மக்களுக்காக புதிய பாலம்\nபழைமையான பெய்லி பாலத்தை புதுப்பித்து புதிய பாலம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பாலமானது. ஜம்மு – காஷ்மீரின் ரம்பன் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைவதுடன் அதனை உள்ளூர் மக்களும் வரவேற்றுள்ளனர். மத்திய பொதுப்பணித் துறையால் 1963 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலமானது 2019 ஜூன் மாதம் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது.\nராம்பன் பகுதியிலிருந்து ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் இந்த பாலம் பல முக்கிய நகரங்களுக்கான இணைப்பாகவும் உள்ளது. இந்த புதிய பாலம் அப்பகுதியின் பொது மக்களுக்கு பயனளிக்கும். இலகுவான வாகனங்களுக்கு கூட போக முடியாத நிலையில் ஒரு தடவையில் ஒரு வாகனம் மாத்திரமே போகக் கூடியதாக காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇந்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர்கள் கூறுகையில், ‘கட்டுமானத்திற்கு உட்பட்ட பாலம் 270 மீற்றர் நீளமும் 50 மீற்றர் உயரமும் கொண்டதாக இருக்கும். இரட்டை வழிப்பாதை பாலமாக இது அமைவதுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி ம��டிக்கப்பட உள்ளது. சுமார் ரூ .43 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகின்றது.\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அஜித் ரோஹண\nஆயுதங்களுடன் லஷ்கார் ஈ- டாய்பா தீவிரவாதி கைது\nவிரும்பத்தகாத செயல்கள் உ.பி. இல் இடம்பெறவில்லை – யோகி ஆதித்யநாத்\nமீண்டும் இயற்கை அழிவை சந்திக்குமா கேரளா\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு – 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎம் தேசம் எம் மக்கள்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தல்\nஎம் தேசம் எம் மக்கள் (7)\nதினம் ஒரு பிரமுகா் (2)\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nடெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்\nஓகஸ்ட் 01 முதல் பொது போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-30T08:58:29Z", "digest": "sha1:JFHJ34TMRGLMS2KEHQFSOIYAJ47SAOR5", "length": 20511, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமுடிவாக்கம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். மா. ஆர்த்தி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிருமுடிவாக்கம் ஊராட்சி (Thirumudivakkam Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ��ராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3027 ஆகும். இவர்களில் பெண்கள் 1494 பேரும் ஆண்கள் 1533 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 58\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nவழுத்தலம்பேடு கிராமம் and காலனி\nதிருமுடிவாக்கம் கிராமம் and காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குன்றத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிசூர் · வயலக்காவூர் · வாடாதவூர் · தோட்டநாவல் · திருப்புலிவனம் · திருமுக்கூடல் · திணையாம்பூண்டி · தண்டரை · தளவராம்பூண்டி · சித்தனக்காவூர் · சிறுபினாயூர் · சிறுமையிலூர் · சிறுதாமூர் · சிலாம்பாக்கம் · சாத்தனஞ்சேரி · சாலவாக்கம் · ரெட்டமங்கலம் · இராவத்தநல்லூர் · புல்லம்பாக்கம் · புலியூர் · புலிவாய் · புலிபாக்கம் · பொற்பந்தல் · பினாயூர் · பெருநகர் · பென்னலூர் · பழவேரி · பாலேஸ்வரம் · ஒழுகரை · ஒழையூர் · ஒரகாட்பேட்டை · ஓட்டந்தாங்கல் · நெய்யாடிவாக்கம் · நாஞ்சிபுரம் · மேனலூர் · மேல்பாக்கம் · மருத்துவம்பாடி · மருதம் · மானாம்பதி கண்டிகை · மானாம்பதி · மலையாங்குளம் · மதூர் · குருமஞ்சேரி · குண்ணவாக்கம் · கிளக்காடி · காவிதண்டலம் · காவனூர்புதுச்சேரி · காவாம்பயிர் · கட்டியாம்பந்தல் · காட்டாங்குளம் · கருவேப���பம்பூண்டி · காரியமங்கலம் · காரனை · கம்மாளம்பூண்டி · களியப்பேட்டை · களியாம்பூண்டி · கடல்மங்களம் · அனுமந்தண்டலம் · இளநகர் · இடையம்புதூர் · எடமிச்சி · சின்னாலம்பாடி · அத்தியூர் மேல்தூளி · அரும்புலியூர் · அரசாணிமங்கலம் · அன்னாத்தூர் · ஆனம்பாக்கம் · அம்மையப்பநல்லூர் · அழிசூர் · அகரம்தூளி · ஆதவபாக்கம் · பெருங்கோழி · திருவாணைக்கோயில்\nவிஷார் · விப்பேடு · வளத்தோட்டம் · திருப்புட்குழி · திருப்பருத்திக்குன்றம் · திம்ம சமுத்திரம் · தம்மனூர் · சிறுணை பெருகல் · சிறுகாவேரிபாக்கம் · புத்தேரி · புஞ்சரசந்தாங்கல் · பெரும்பாக்கம் · உழகோல்பட்டு · நரப்பாக்கம் · முட்டவாக்கம் · முத்தவேடு · முசரவாக்கம் · மேல்லொட்டிவாக்கம் · மேல்கதிர்பூர் · மாகரல் · கூரம் · கோனேரிக்குப்பம் · கோளிவாக்கம் · கிளார் · கீழ்பேரமநல்லூர் · கீழ்கதிர்பூர் · கீழம்பி · காவாந்தண்டலம் · கருப்படிதட்டடை · கம்பராஜபுரம் · காலூர் · களக்காட்டூர் · இளையனார்வேலூர் · தாமல் · அய்யங்கார்குளம் · அவளூர் · ஆசூர் · ஆற்பாக்கம் · ஆரியபெரும்பாக்கம் · அங்கம்பாக்கம்\nவட்டம்பாக்கம் · வரதராஜபுரம் · வளையக்கரணை · வைப்பூர் · வடக்குப்பட்டு · திருமுடிவாக்கம் · தரப்பாக்கம் · தண்டலம் · சிறுகளத்தூர் · சிக்கராயபுரம் · சேத்துப்பட்டு · செரப்பணஞ்சேரி · சென்னக்குப்பம் · சாலமங்கலம் · பூந்தண்டலம் · பெரியபணிச்சேரி · பழந்தண்டலம் · பரணிபுத்தூர் · படப்பை · ஒரத்தூர் · நாட்டரசன்பட்டு · நந்தம்பாக்கம் · நடுவீரப்பட்டு · மெளலிவாக்கம் · மணிமங்கலம் · மலையம்பாக்கம் · மலைப்பட்டு · மாடம்பாக்கம் · கோவூர் · கொல்லச்சேரி · கொளப்பாக்கம் · காவனூர் · கரசங்கால் · இரண்டாங்கட்டளை · கெருகம்பாக்கம் · எழிச்சூர் · எருமையூர் · அய்யப்பன்தாங்கல் · அமரம்பேடு · ஆதனூர் · கொழுமணிவாக்கம் · சோமங்கலம்\nவில்லிவலம் · வேண்பாக்கம் · வேளியூர் · வேடல் · வாரணவாசி · வளத்தூர் · வையாவூர் · ஊவேரி · ஊத்துக்காடு · உள்ளாவூர் · தொள்ளாழி · திருவங்கரணை · திம்மையன்பேட்டை · திம்மராஜாம்பேட்டை · தென்னேரி · தாங்கி · சிறுவள்ளூர் · சிறுவாக்கம் · சின்னிவாக்கம் · சிங்காடிவாக்கம் · புதுப்பாக்கம் · புத்தகரம் · புரிசை · புள்ளலூர் · புளியம்பாக்கம் · பூசிவாக்கம் · பரந்தூர் · பழையசீவரம் · படுநெல்லி · ஒழையூர் · நாயக்கன்பேட்டை · நாயக்கன்குப்பம் · நத்தாநல்லூர் · முத்தியால்பேட்டை · மேல்பொடவூர் · மருதம் · கூத்திரம்பாக்கம் · குண்ணவாக்கம் · கிதிரிப்பேட்டை · கீழ்ஒட்டிவாக்கம் · கட்டவாக்கம் · கரூர் · காரை · களியனூர் · ஈஞ்சம்பாக்கம் · இலுப்பப்பட்டு · ஏனாத்தூர் · ஏகனாம்பேட்டை · தேவிரியம்பாக்கம் · அய்யம்பேட்டை · அயிமிச்சேரி · ஆட்டுபுத்தூர் · அத்திவாக்கம் · ஆரியம்பாக்கம் · ஆலப்பாக்கம் · அகரம் · 144 தண்டலம் · 139 தண்டலம் · கோவிந்தவாடி · கொட்டவாக்கம் · தொடூர்\nவெங்காடு · வல்லம் · வளர்புரம் · வடமங்கலம் · துளசாபுரம் · திருமங்கலம் · தத்தனூர் · தண்டலம் · சோகண்டி · சிவபுரம் · சிறுமாங்காடு · சிங்கிலிபாடி · செங்காடு · சேந்தமங்கலம் · செல்விழிமங்கலம் · சந்தவேலூர் · இராமனுஜபுரம் · போந்தூர் · பொடவூர் · பிள்ளைப்பாக்கம் · பிச்சிவாக்கம் · பேரீஞ்சம்பாக்கம் · பென்னலூர் · பாப்பாங்குழி · பண்ருட்டி · ஓ. எம். மங்கலம் · நெமிலி · மொளசூர் · மேவளூர்குப்பம் · மேட்டுப்பாளையம் · மேல்மதுரமங்கலம் · மாத்தூர் · மண்ணூர் · மாம்பாக்கம் · மாகாண்யம் · மதுரமங்கலம் · குண்ணம் · கிளாய் · கீவளூர் · கீரநல்லூர் · காட்ராம்பாக்கம் · கப்பாங்கோட்டூர் · கண்ணந்தாங்கல் · காந்தூர் · கடுவஞ்சேரி · இருங்காட்டுக்கோட்டை · குன்டுபெரும்பேடு · குணகரம்பாக்கம் · எரையூர் · ஏகனாபுரம் · எடையார்பாக்கம் · எச்சூர் · செல்லம்பட்டிடை · பால்நல்லூர் · அக்கமாபுரம் · கொளத்தூர் · கோட்டூர் · வல்லக்கோட்டை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/musically-boy-cut-his-neck/", "date_download": "2021-07-30T07:48:06Z", "digest": "sha1:26ZTEMO7WPCOL6VDKXGMZCAWWNKW5MXA", "length": 7737, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Tik Tok Video Boy Cut His Neck", "raw_content": "\nHome Uncategorized கழுத்தை அறுத்துக்கொண்டு டிக் டாக் வாலிபர் இவர் தான்..உண்மையில் ரத்தம் வந்ததா..\nகழுத்தை அறுத்துக்கொண்டு டிக் டாக் வாலிபர் இவர் தான்..உண்மையில் ரத்தம் வந்ததா..\nசமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளத���. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள்.\nஅடடா என்னே ஒரு டெடிகேசன் உசிர கொடுத்து டிக்டாக் பன்னியிருக்கான்யா உசிர கொடுத்து டிக்டாக் பன்னியிருக்கான்யா \nஇந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நபர் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்த ரத்தம் வடிந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஆகாஷ் என்ற நபர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், அந்த வீடியோவில் ரத்தம் வடிவது உண்மை இல்லை காரணம், அந்த விடியோவை நீங்கள் நன்றாக உத்துப்பார்த்தால் ரத்தம் வருவதற்கு முன்பாக அந்த வீடியோ ஒரு முறை கட் ஆகி ஒளிபரப்பாகும். அதே போல அந்த கத்தியிலும் ஏற்கனவே ரத்தம் போன்ற ஒன்றை தடவி இருப்பதையும் நீங்கள் அந்த வீடியோவை நன்றாக உற்று நோக்கினால் தெரியும்.அதே போல இந்த விடீயோவிற்கு பின்னரும் அவர் வேறு ஒரு மியூசிக்கலி வீடியோ ஒன்றயும் போட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவரது கழுத்தில் எந்த தழும்பும் இல்லை.அவருடைய ம்யூசிக்கலி ஐடி akashakash149\nPrevious articleகஜாபுயலுக்கு மற்றவர்கள் கொடுத்தது நிதி..ஜி வி பிரகாஷ் கொடுத்ததோ வாழ்வாதாரம்..ஜி வி பிரகாஷ் கொடுத்ததோ வாழ்வாதாரம்..\nNext article‘விஜய் 63’யில் விஜய் உடலை பார்த்து அனைவரும் மெய்சிலிர்ப்பார்கள்…விஜய் டயட் பிளான்..\n தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த மாற்றம்.\n 90ஸ் பசங்க Vs 2K பசங்க.\nபொள்ளாச்சி சம்பவம் : ஒரு தந்தையின் பார்வையில் இருந்து.\n தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த...\nஒரு நிமிடத்தில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனையை முறியடித்து “விஸ்வாசம் ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/serial-actress-neelima-quit-the-aranmanai-kili-serial/", "date_download": "2021-07-30T07:17:33Z", "digest": "sha1:LHLOSUG2H7KWSBI3FGIYB7EK6A66MRIK", "length": 11435, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Serial Actress Neelima Quit The Aranmanai Kili Serial", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய அரண்மனை கிளி சீரியலை விட்டு விலகும் நீலிமா. இத��� தான் காரணம்..\nஅரண்மனை கிளி சீரியலை விட்டு விலகும் நீலிமா. இது தான் காரணம்..\nதமிழ் சினிமா உலகில் மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகை நீலிமா ராணி. தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமா. இவர் 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.\nஅதன் பின்னர் பல்வேறு திரைப் படங்களில் துணை நடிகையாகவும் நடித்து உள்ளார். இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் சின்னத்துறை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த முதல் சீரியல் 1998 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல் தான்.\nஅதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். 20 ஆண்டுக்கு மேலாக தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் நீலிமாராணி.\nதற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் பல்வேறு கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியலாக திகழ்ந்து கொண்டிருப்பது அரண்மனைக்கிளி.\nஇந்த சீரியலில் மோனிஷா, சூரிய தர்ஷன், பிரகதி, மைனா நந்தினி, நீலிமாராணி உட்��ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நீலிமாவின் கதாபாத்திரம் தான் இந்த சீரியலுக்கு பக்க பலம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் திடீரென்று இந்த சீரியல் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.\nஇன்ஸ்டாகிராம் பதிவில் இவர் கூறியது, நான் கேமரா முன் நிற்கும்போது மிகவும் மகிழ்ச்சியான ஒருவராகவே உள்ளேன். குழந்தை நட்சத்திரம் முதல் தற்போது வரை நான் நடித்து வருகிறேன். பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்த போதிலும் அதனை நான் ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ‘துர்கா நீ போய் வா’ எனக்கூறி நீங்கள் தான் என் பலம். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் கூறியுள்ளார். நீலிமாவின் இந்த திடீர் விலகல் அவருடைய சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nPrevious article‘இந்தப் பக்கம்தான்டா எவனுமே அடிக்க மாட்டான்’னு சொன்னாரு – மாஸ்டர் பிரபலம் சுவாரசியம்\nNext articleகொரொனா குறித்து அப்போதே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள வடிவேலு. வீடியோவை பகிர்ந்த விக்கி.\nபிக் பாஸ்ல அவ்ளோ சண்ட போட்டாலும் சினேகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய பிரபலம். வீடியோ இதோ\nஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் பழகிய அவரின் புதிய Boy Friend – வைரலாகும் வீடீயோ.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேணுவின் நிலை குறித்து ராதிகா சொன்ன ஷாக்கிங் தகவல்.\nதயவு செஞ்சி அவர் பையன தயார் பண்ணிடுங்க, அவருக்கு பாட்றதுக்கு தயார் – எஸ்...\nநான் சிரிச்சதால தான் டெலீட் பன்னங்களா – கேலிகளுக்கு விளக்கமளித்த கௌரி கிஷன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2011/karunanidhi-jaya-wish-people-on-ugadi-aid0128.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T06:47:53Z", "digest": "sha1:FEYSKKNFRUACFUCNLRFMCSFVXM6GMBRL", "length": 19693, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "உகாதி திருநாள்: கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து | Karunanidhi, Jaya wish people on Ugadi | உகாதி: கருணாநிதி, ஜெ. வாழ்த்து - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐக��னை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபொருளாதாரம், கலை, கலாசாரத்துக்கு தெலுங்கினத்தார் தீராத பங்களிப்பு.. வைரமுத்துவின் யுகாதி வாழ்த்து\nதிருமலையில் உகாதி ஆஸ்தானம் களையிழந்தது - கொரோனாவால் பக்தர்கள் இல்லாமல் பஞ்சாங்கம் வாசிப்பு\nமோடி மீண்டும் பிரதமர் - தமிழக அரசியலில் ரஜினிக்கு வெற்றி : ஸ்ரீகாளஹஸ்தி ஜோதிடர்\nஉகாதி வாழ்த்துகளோடு, \"ஓட்டு வேட்டை\"யும் ஆடிய கருணாநிதி\nஉகாதி பண்டிகை: திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: 21 மணிநேரம் காத்திருப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 25ல் ஆழ்வார் திருமஞ்சனம்\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nஉ.பி. யோகி அரசு மீது பிராமணர்களுக்கு செம கோபம்.. \"12% ஓட்டாச்சே..\" பதறும் பாஜக.. வளைக்கும் கட்சிகள்\nஆஸி.யில் இருந்து இந்தியா திரும்பும் 14 கலை பொருட்கள்.. தமிழ்நாடு வரும் சோழர் கால கலை பொக்கிஷங்கள்\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்\nLifestyle சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nSports அமெரிக்காவை \"பீட்\" செய்த ஜப்பான்.. 15 தங்கம் வாங்கி அசத்தல்.. தொடர்ந்து முதலிடத்தில் கலக்கும் சீனா\nMovies ஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி\nAutomobiles இன்னும் ஒரே நாள்தான் இருக்கு இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம் இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம்\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉகாதி திருநாள்: கருணாநிதி, ஜெ���லலிதா வாழ்த்து\nசென்னை: தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,\nதெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் புத்தாண்டு நாளான உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.\nதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியாகவும், மனநியறைவுடனும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரையும் திமுக அரசு அரவணைத்துச் செல்கிறது. உகாதி திருநாளுக்கான விடுமுறை முந்தைய அதிமுக அரசு காலத்தில் மறுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பின் திமுக அரசு தான் மீண்டும் உகாதி திருநாளுக்கு விடுமுறை வழங்கியது.\nதெலுங்கு, கன்னட மொழிகளைப் பயில விரும்புவோருக்கு தமிழக பள்ளிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தித்தந்தும், தனி வல்லுநர் குழுக்களை அமைத்து தரமான பாடநூல்களைத் தயாரித்து திமுக அரசு வழங்கியுள்ளது.\nகர்நாடக அரசுடன் திமுக அரசு நல்லுறவு கொண்டுள்ளது. அதன் மூலம் அங்கு பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்கவும், அதேபோன்று சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையைத் திறக்கவும் ஆவனம் செய்தது.\nமேலும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து சேரும் கிருஷ்ணா குடிநீர் தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்க்கப்பயன்படும் என்பதால் ஆந்திர மாநில அரசுடனும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்துள்ளது.\nதமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் உள்பட பிற மொழிகள் பேசும் மக்களின் நலனைக் காக்க திமுக அரசு தொடர்ந்து பாடுபடும். தமிழகத்தில் இன்று உகாதி திருநாள் கொண்டாடும் அனைத்து தெலுங்கு, கன்னட மக்களுக்கு எனது மனமார்ந்த நலவாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,\nதமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது உகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழக்ததில் உள்ள தெலுங்கு மற்று��் கன்னட மொழி பேசும் மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்து அதேசமயத்தில் தமிழ் மக்களோடு ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும், வளத்தையும், நலத்தையும், வெற்றியையும் தரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்து என் இனிய உகாதி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழர்கள் மீது தனி அன்பு.. கருணாநிதியின் 18 வருட சபதத்தை நிறைவேற்றிய எடியூரப்பா.. ஒரு ரீவைண்ட்\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nகருணாநிதி பெயரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்... கொல்லிமலையில் கட்டக் கோரும் சித்த மருத்துவர்கள்..\nடெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் இன்று சந்திப்பு\nவரலாறு படைத்த கல்லக்குடி.. இன்னும் டால்மியாபுரம் என்றே அழைப்பதா.. கிளப் ஹவுஸ் விவாதம்\nபள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை.. திண்டுக்கல் ஐ லியோனி\n\"ஐயோ கொல்றாங்களே..\" அலறிய கருணாநிதி.. கீழே தள்ளி விட்ட போலீஸ்.. சிறை வாசலில் தர்ணா.. மறக்க முடியுமா\nஅப்பாவின் \"ரைட் ஹேண்ட்\".. வீட்டிற்கே கிளம்பி போன முதல்வர்.. கையைப்பிடித்து கலங்கிய மகன்.. நெகிழ்ச்சி\nஅனைவருக்குமானவர் கலைஞர்... திமுக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கொண்டாடிய கருணாநிதி பிறந்தநாள்\nதிமுக ஏமாற்றுகிறது.. \"கருணாநிதி கும்பலுக்கு\" என்ன கொள்கை இருக்கு.. மாரிதாஸ் பரபரப்பு டிவீட்\n\"கருணாநிதி\".. ஒரு பெயரை புத்தகத்திலிருந்து நீக்க அதிமுக அரசு ரூ.23 கோடி செலவு.. சிஏஜி ரிப்போர்ட்\nசாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த புதிய வழக்குகள்.. எதற்காக தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஉகாதி கருணாநிதி ஜெயலலிதா வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2016/07/blog-post_40.html", "date_download": "2021-07-30T06:39:10Z", "digest": "sha1:R2NNDPMEZG3ESHWFX5OCOL6K2UFUT62V", "length": 7649, "nlines": 64, "source_domain": "www.jaffnabbc.com", "title": "வியர்வையைக் கட்டுபடுத்துவதற்கான சில எளிய வழிமுறைகள்! - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » Health » வியர்வையைக் கட்டுபடுத்துவதற்கான சில எளிய வழிமுறைகள்\nவியர்வையைக் கட்டுபடுத்துவதற்கான சில எளிய வழிமுறைகள்\nஉடலிலுள்ள அசுத்த நீரும், நச்சுக்களும் வியர்வையாக வெளிப்படுகிறது.\nகுறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, உடலில் வியர்வை அதிகமாக சுரக்கிறது, துர்நாற்றமும் வீசுகிறது.\nஇதனால், சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.\nஅதிக உடல் எடை கொண்டவர்கள், மது அருந்துவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது வியர்வை அதிகமாவதுண்டு. ஆனால், சிலருக்கு சாதாரணமாகவே வியர்வை அதிகமாக இருக்கும்.\nஅதிக வியர்வையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்………\nவினிகர் இரண்டு டீஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் பழ கலவையை கலந்து, உணவுக்கு முன் மூன்று வேளைகளிலும் உட்கொண்டு வந்தால், வியர்வை பிரச்னையை முற்றிலுமாக தவிர்க்கலாம்.\nநாள்தோறும் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறு, அருந்தி வந்தாலும் வியர்வையை கட்டுப்படுத்தலாம்.\nபச்சையான உருளைக்கிழங்கு துண்டுகளை சாப்பிடுவதும் ஒரு தீர்வு. சில துண்டுகளை வியர்வை அதிகம் ஏற்படும், கை மற்றும் முகத்தில் பூசுவதாலும், வியர்வை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.\nசிறிதளவு சூடத்தை, தேங்காய் எண்ணெயில் கரைத்து வியர்வை அதிகரிக்கும் இடங்களில் தடவலாம்.\nஎலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து, அந்த கலவையை பயன்படுத்தி கைகளை நன்றாக மசாஜ் செய்து வந்தால், உள்ளங்கைகளில் ஏற்படும் வியர்வையை கட்டுபடுத்தலாம்.\nநாள்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தாலும், அதிக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தலாம்.\nநாள்தோறும் காலை, மாலை என இரண்டு நேரமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் தூய்மையடைவதுடன், புத்துணர்ச்சி பெறுகிறது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகந���லில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2017/09/", "date_download": "2021-07-30T07:40:08Z", "digest": "sha1:KS44UN2K4F2E23KV675FPDJJTJTW3O2Z", "length": 4929, "nlines": 93, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "September | 2017 | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdVTd3b0kwc2dBTHc பெலன் இல்லா நேரத்தில் புதுப்பெலன் தந்து என்னை நீர் தாங்கிடுமே திடன் இல்லா நேரத்தில் திடமனம் தந்து என்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே – 4 புதுப்பெலத்தால் என்னை நடத்திடுமே 1. எலியாவைப்போல் வனாந்திரத்தில் களைத்துப்போய் நிற்கின்றேனே மன்னாவைத் தந்து மறுபடி நடக்க செய்யும் 2. போராட்டங்கள் சூழ்ந்ததாலே சோர்ந்துபோய் நிற்கின்றேனேசோராமல் ஓட … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics\t| Tagged ஜெர்சன் எடின்பரோ, ஜெர்ஸன் எடின்பரோ, நீரே, பாஸ்டர் ஜெர்ஸ்ன் எடின்பரோ, பெலன் இல்லா நேரத்தில், Belan Illa nerathil, Neerae, Neere, Pastor Gersson Edinbaro\t| Leave a comment\nid=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/01/21/cbd-business-centre-in-fort-hosts-official-opening-ready-for-new-tenants-in-2021/", "date_download": "2021-07-30T08:16:38Z", "digest": "sha1:YS2HSNMUZXXERH7AHB77TUOGUQFKUG22", "length": 13569, "nlines": 133, "source_domain": "mininewshub.com", "title": "CBD Business Centre in Fort, hosts official opening; ready for new tenants in 2021 | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியல��க்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T08:57:06Z", "digest": "sha1:2XRKTUOICPMX7OGVMRWHJHBIF3PCHHY7", "length": 8841, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாதரா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடகிழக்கு தில்லி மற்றும் கிழக்கு தில்லி\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nவடகிழக்கு மற்றும் கிழக்கு மக்களவைத் தொகுதிகள்\nசதாரா மாவட்டம் (Shahdara), வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும்.\nஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் மேலும் சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. [2] [3]\nயமுனை ஆற்றாங்கரையில் அமைந்த இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சதாரா ஆகும்.\n2.3 விவேக் நகர் வட்டம்\nசதாரா மாவட்டம் சதாரா, சீமாபுரி மற்றும் விவேக் நகர் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]\nசதாரா மாவட்டத்தின் சீமாபுரி வட்டம், சதாரா வட்டம் மற்றும் விவேக் நகர் வட்டத்தில் உள்ள் முக்கிய குடியிருப்பு பகுதிகள்;\nவடகிழக்கு தில்லி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2017, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-07-30T09:00:22Z", "digest": "sha1:23XBIXTZPYHAZ4ZNKKALDEYTGMYFSW36", "length": 14478, "nlines": 422, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னச் சம்பா (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n140 - 145 நாட்கள்\nசின்னச் சம்பா அல்லது சட சம்பா (Chinna samba / Sada samba) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “கீவலுார்” வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, வெள்ளப்பெருக்கு, மற்றும் நீர்த்தேக்கம் உள்ள சூழலையும் தாங்கும் ஆற்றலை கொண்ட நெற்பயிர் ஆகும்.[1]30 நாட்கள் நாற்றங்கால் கால அளவு உட்பட, 140 நாளிலிருந்து, 145 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகமாக உள்ளது. இந்த நெற்பயிர் பூக்கும் தருணத்திலும், மற்றும் பால் பிடிக்கும் பருவத்திலும் இளம் பச்சை நிறத்தில் காணப்படும் இதன் நெல்மணிகள் முதிர்வடையும் நிலையில் வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளது. [2]\nவிக்சனரியில் சின்னச் சம்பா என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n↑ அங்கக வேளாண் நுட்பங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2018, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilxp.com/how-much-water-is-in-the-ocean.html", "date_download": "2021-07-30T08:15:34Z", "digest": "sha1:RB6HR6DKWGRQSZPLGNDIY6JWE32M7OQJ", "length": 10730, "nlines": 113, "source_domain": "tamilxp.com", "title": "கடல் பற்றி சில தகவல்கள் | sea water in tamil", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome did-you-know கடல் பற்றி சில தகவல்கள்\nகடல் பற்றி சில தகவல்கள்\nநமது புவியை நீர்க்கோளம் என்று சொல்லுவதுண்டு. ஏனெனில் புவியின் பரப்பில் முக்கால் பங்கிற்கு மேல் நீரே சூழ்ந்துள்ளது. புவியிலுள்ள மொத்த நீரில் 35 சதவிகிதத்திற்கு கடல் நீரே உள்ளது. இந்த கடல் நீரின் மொத்த அளவு 130 க. கோடி கன கிலோ மீட்டர்கள்.\nஒரு கன கிலோ மீட்டர் என்றால் ஒரு கிலோ மீட்டர் உயரம், ஒரு கிலோ மீட்டர் உயரம், ஒரு கிலோ மீட்டர் நீளம், ஒரு கிலோ மீட்டர் அகலம் உள்ள பரப்பின் கொள்ளளவு ஆகும்.\nஒரு கன கிலோ மீட்டர் கொள்ளளவில் சுமார் 94330 லிட்டர் தண்ணீர் கொள்ளும். அதன்படி 130 கோடி முதல் 126 கோடி கன கோடி கிலேமீட்டர் பரப்பில் 122629,000000000 முதல் 124345,500000000 லிட்டர் கடல் நீ��் உள்ளது.\nகடல் மட்டத்திற்கு மேலுள்ள நிலப்பரப்பின் கொள்ளளவு இதில் 18ல் ஒரு பங்குதான். நமது புவி ஒழுங்கான வட்ட வடிவம் கொண்டாதாக இருத்தால் அதலே 3600 மீட்டர் ஆழம் வரை கடல் நீர் நிரம்பி விடும்.\nஇதைப் பார்க்கும் போது ‘தண்ணீர் தண்ணீர் நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நியைந்திருக்கும் தண்ணீர்’ என்றே ஒரு தளபதி தனது படையெடுப்பின் போது கூறிய வார்த்தைகள்தான் நம்முன் நிழலாடும்.\nகடலின் தனிப்பரப்பு நிலத்தின் தனிப்பரப்பு போலவே அமைந்துள்ளது. இங்கும் கணவாய்ப் பள்ளத்தாக்கு, பீடபூமி, சமவெளி மலைகள் அமைந்தள்ளன. கடலின் படுக்கையை ஆறு பிரிவாகப் பிரிக்கலாம்.\nகரையோரமாக உள்ள மணல் திட்டுக்கள் – இது கடலலைகள் கரையை அரித்து மணலைக் கொண்டு வந்து சேர்ப்பதனால் ஏற்படுவது இதற்கு அடுத்து படிப்படியாக சரிவாக இறங்கிக் கொண்டு வரும் மணல் திட்டுக்கள் கரைப் பகுதியை ஒட்டி அமைந்தள்ள பகுதி. பொதுவாக இதன் ஆழம் 150 மீட்டர் வரை இருக்கும். சில இடங்களில் 320 கிலோ மீட்டர் அகலம் வரை உள்ளது.\nகடல் அலைகள் என்னென்ன காரணங்களால் எழுகின்றன\nகாற்றின் அசைவுகளாலும் சூரியன், சந்திரன் இவைகளின் ஈர்ப்புத் திறனாலும், பூமியின் அதிர்வு காரணமாகவும் கடலில் அலைகள் எழும்புகிறது.\nகடலின் அடியில் எரிமலைகள் வெடிப்பதாலும் கடல் கொந்தளிப்புடன் உயர்ந்த அலைகள் உருவாகின்றன.\nபுயல்காற்று கடலில் மிக உயரமான அலைகளைத் தோற்றுவிக்கும். சில சமயங்களில் பனைமர உயரத்திற்குக் கூட கடலில் அலைகள் உயர்ந்து மிகுந்த சேதங்களை விளைவிக்கும்.\nஅமாவாசை மற்றும் பௌர்னமி அன்று அதிக அலைகள் ஏன்\nஓவ்வொரு அமாவாசை அன்றும், பௌர்னமி அன்றும் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்முகமாக இருக்கும். அதனால் சூரியனின் ஈர்ப்புச் சக்தியும், சந்திரனின் ஈர்ப்புச் சக்தியும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் அதனால் அந்த திணங்களில் மட்டும் அலைகள் உயரம் வழக்கத்தை விட சீற்றத்துடன் இருக்கும்.\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்\nகாலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்\nமார்ஷா பி. ஜான்சன் பற்றி சில தகவல்கள்\nகரப்பான் பூச்சி – நம்ப முடியாத சில உண்மைகள்\nஎந்த நேரத்தில் பூனையின் சிறுநீர் ஒளிரும்.. இதுபோன்ற 10 சுவாரசிய தகவல்கள்..\nபெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா\nபூனை குறுக்கே சென்றால் நல்லதா..\nபடம் வருவதற்கு முன்பே மாஸ் காட்டும் சூர்யாவின் ‘வாடிவாசல்’\nசார்பட்டா பரம்பரை : வசூல் எத்தனை கோடி தெரியுமா\nநடிகை ஷகீலா இறந்துபோனதாக பரவிய வதந்தி : பதறியடித்து பேசிய வீடியோ\n100 கிலோ எடை கொண்ட லெகன்ஹா: மணமேடையில் மாஸ்காட்டிய மணமகள்\n4 மொழிகளில் வெளியாகிறது நயன்தாரா படம். அதுவும் ஒரே நாளில்\nஇந்தியில் ரீமேக் ஆகிறது அருண் விஜய் நடித்த ‘தடம்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs-details-tamil.php?page_no=268", "date_download": "2021-07-30T06:51:36Z", "digest": "sha1:6QY3MNPRSMYDFJNVI7SAKYEBVV6USRGY", "length": 7024, "nlines": 204, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs tamil in chennai|Best learning center | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nஏர்பஸ் அறிக்கை: 2035 க்குள் உலகின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் விமானம்\nஏர்பஸ் அறிக்கை: 2035 க்குள் உலகின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் விமானம்\nஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ஏர்பஸ் உலகின் முதல் பூஜ்ஜிய-உமிழ்வு வணிக விமானத்திற்கான மூன்று கருத்துக்களை வெளிப்படுத்தியது, இது 2035 க்குள் சேவையில் நுழைய முடியும்.\nநாங்கள் அறிமுகப்படுத்தும் கருத்து ஒரு சிறந்த பார்வையை உருவாக்கும், இது பூஜ்ஜிய-உமிழ்வு விமானத்தின் எதிர்காலத்திற்கான தைரியமான பார்வை என்று ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் ஃபரி கூறினார்.\nஹைட்ரஜன் - நீராவியை மட்டுமே வெளியிடும் சுத்தமான எரிபொருள். ஹைட்ரஜனை முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்துவது விமானத்தின் காலநிலை தாக்கத்தை குறைக்கும். ஹைட்ரஜனை சுத்தமான விமான எரிபொருள் என்று ஏர்பஸ் நம்புகிறது, மேலும் இது மற்ற தொழில்களின் காலநிலை-நடுநிலை இலக்குகளை பூர்த்தி செய்யும்.\n1. ஒரு டர்போபன் வடிவமைப்பு: பயணிகள் - 120 – 200\nமைல்கள் - 2,000 + வரம்பு\nமாற்றியமைக்கப்பட்ட எரிவாயு விசையாழி இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது\n2. ஒரு டர்போபிராப் வடிவமைப்பு: பயணிகள் - 100 வரை\nமைல்கள் - 1,000 க்கும் அதிகமானவை\nகுறுகிய பயணங்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.\n3. கலப்பு-சாரி உடல் வடிவமைப்பு: பயணிகள் - 200 வரை\nவிமானத்தின் பிரதான உடலுடன் இறக்கைகள் ஒன்றிண���கின்றன\nஇந்த சவால் விமானத் தொழிலுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும், மேலும் இந்த இலக்கை அடைய அரசு மற்றும் தொழில்துறை பங்காளர்களின் ஆதரவு அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs-details-tamil.php?page_no=4", "date_download": "2021-07-30T08:10:25Z", "digest": "sha1:DEMFWM3DXH37WXTERFNQW3ZMIVKJX7IY", "length": 5190, "nlines": 190, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs tamil in chennai|Best learning center | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nஈட்ஸ்மார்ட் நகரங்கள் சவால் & போக்குவரத்து 4 அனைத்து சவால் (EATSMART CITIES & TRANSPORT4ALL CHALLENGE)\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் கிட்டத்தட்ட இரண்டு நிகழ்வுகளைத் தொடங்கினார். அவை ஈட்ஸ்மார்ட் நகரங்கள் சவால் & போக்குவரத்து 4 அனைத்து சவால்.\nஅனைத்து ஸ்மார்ட் நகரங்கள், மாநிலங்களின் தலைநகரங்கள் / யூ.டி.க்கள் மற்றும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 2 சவால்களில் பங்கேற்க தகுதியுடையவை.\nஈட்ஸ்மார்ட் நகரங்கள் சவால் என்பது ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உணவுச் சூழலை ஆதரிக்கும் ஒரு திட்டத்தை உருவாக்க நகரங்களை ஊக்குவிப்பதாகும்.\nபோக்குவரத்து 4 அனைத்து சவால்களும் பொது போக்குவரத்தை பாதுகாப்பான, மலிவு, வசதியான மற்றும் அனைவருக்கும் நம்பகமானதாக மாற்றுவதற்கான தீர்வுகளை உருவாக்குவதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2784454", "date_download": "2021-07-30T08:23:09Z", "digest": "sha1:PTFWWUVTY6SHFTLXWFSZJFJYAJQJCYGT", "length": 22267, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரளாவின் அரிய வகை தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?| Dinamalar", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ...\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 3\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 8\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 3\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 3\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\nகேரளாவின் அரிய வகை தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா\nதிருவனந்தபுரம்- வாழ்நாள் முழுதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க, அதை மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.கேரளாவில் அபூர்வ இனமான, 'பர்ப்பிள் தவளை' எனப்படும், பன்றி மூக்கு தவளையை 2003ல் டில்லி பேராசிரியர் பிஜூ, முதன்முறையாக இடுக்கியில் கண்டுபிடித்தார். இது பற்றி 2017ல் வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவனந்தபுரம்- வாழ்நாள் முழுதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க, அதை மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.\nகேரளாவில் அபூர்வ இனமான, 'பர்ப்பிள் தவளை' எனப்படும், பன்றி மூக்கு தவளையை 2003ல் டில்லி பேராசிரியர் பிஜூ, முதன்முறையாக இடுக்கியில் கண்டுபிடித்தார். இது பற்றி 2017ல் வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு, லண்டன் விலங்கியல் பவுண்டேஷன் விருது வழங்கியது.\nவாழ்நாள் முழுதும் பூமிக்கடியில் வாழும் இத்தவளைகள், ஒவ்வொரு ஆண்டும் மழைகாலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப் பெருக்கம் செய்யும். சில நாட்களில் மீண்டும் பூமிக்குள் சென்று விடும். பெரிய உடம்பு, சிறிய கால்கள், சிறிய தலை, உதடுகளை உடையது. 170 கிராம் எடையும், 6 - 9 செ.மீ. நீளமும் உடையது.பூமிக்கடியில் உள்ள புழு, பூச்சிகளை தன் நீண்ட நாக்கால் கவர்ந்து உணவாக்கி கொள்ளும். 'இதன் வாழ்க்கை முறை மர்மம் நிறைந்தது, முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை' என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம், தமிழகத்தில் ஆனைமலை புலிகள் சரணாலய பகுதியில் இந்த இனம் காணப்பட்டது. மருத்துவ குணம் கொண்டது எனக் கூறி இந்த ரக தவளை வேட்டையாடப்படுகிறது. 'இன்டர்நேஷனல் யூனியன் கன்சர்வேஷன் ஆப் நேச்சர்' அமைப்பு, இந்த இனத்தை அழிந்து வரும் பட்டியலில் சேர்த்துஉள்ளது. இந்த இன தவளைகளை பாதுகாக்க, மாநில தவளையாக அறிவிக்க,கேரள வனத்துறை பரிந்துரைத்து உள்ளது\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇது உங்கள் இடம்: விளையாடும் தமிழக அரசு\nஜம்மு-காஷ்மீரில் தேர்தல்; பேச்சு நடத்த அரசு திட்டம்(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த தவளையை சைனாக்காரனிடம் கொடுத்தால் அதிலும் வைரஸை கிளப்பி விடுவான்.\nஇந்த வகை தவளை.(.அவிநாசி)..எனது தோட்ட��்தில்..இருப்பதை நான் பலமுறை (நீர் பாய்ச்சும் போது)..மண்வெட்டியில் மடை மாற்றும்போது...பார்த்திருக்கிறேன்.. ..ஐயய்யோ வெட்டுப்பட்டு விட்டதோ ..என்று பதைபதைத்து...பின்பு அலுங்காமல் எடுத்து...மீண்டும் மண்ணுக்குள் வைத்து மூடிவிடுவேன்.. ..ஐயய்யோ வெட்டுப்பட்டு விட்டதோ ..என்று பதைபதைத்து...பின்பு அலுங்காமல் எடுத்து...மீண்டும் மண்ணுக்குள் வைத்து மூடிவிடுவேன்.... ...\"..இறைவனின் படைப்பில் எத்தனை அழகுகள்.... ...\"..இறைவனின் படைப்பில் எத்தனை அழகுகள்......ஆச்சரியங்கள்..\"..\nகொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.\nஉலகிலேயே எங்குமே மாட்டிக்கொள்ளாமல் விஞ்ஞான முறையில் ஆட்டையை போட்டு தன் ரத்த சொந்தங்களுக்கு சொத்து சேர்த்ததனால் திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதியை அரியவகை அரசியல் தலைவராக சேர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா\nஅமித் ஷா வையும் அவரது மகனையும் கூட இந்த கூட்டணிக்குள் சேர்க்கவும் .......\n\\\\\\\\ இந்த கூட்டணிக்குள் சேர்க்கவும் //// அமித் ஷா தனது ஒவ்வொரு வாரிசையும் அரசியலுக்கு இழுத்துக்கொண்டு வந்து கட்சியினரை வாரிசுக்கு அடிமைப்படுத்தவில்லை ............ ரொம்ப அறிவு ..............\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளிய��‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇது உங்கள் இடம்: விளையாடும் தமிழக அரசு\nஜம்மு-காஷ்மீரில் தேர்தல்; பேச்சு நடத்த அரசு திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/maschio-gaspardo/virat-plus-165/", "date_download": "2021-07-30T07:33:09Z", "digest": "sha1:E32GPUAQLCIZ6BJDVTYJUAF55HJNW3N3", "length": 27053, "nlines": 161, "source_domain": "www.tractorjunction.com", "title": "மாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 ரோட்டாவேட்டர், மாஷியோ காஸ்பார்டோ ரோட்டாவேட்டர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி பு���ு விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nமாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாடல் பெயர் விராட் பிளஸ் 165\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 40 - 45 HP\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 விளக்கம்\nமாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் மாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற மாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nமாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 விவசாயத்திற்கு சரியானதா\nஆமாம், இது மாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது மாஷியோ காஸ்பார்டோ வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் 40 - 45 HP செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற ரோட்டாவேட்டர் பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nமாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165விலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் மாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு மாஷியோ காஸ்பார்டோ விராட் பிளஸ் 165 மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன மாஷியோ காஸ்பார்டோ அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள மாஷியோ காஸ்பார்டோ டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள மாஷியோ காஸ்பார்டோ டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/video.html", "date_download": "2021-07-30T07:08:13Z", "digest": "sha1:6ZIFU7UEC5DSHXZDEZSF75HL4A6AV75F", "length": 3856, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "VIDEO : ஈஸ்டர் தாக்குதல் குறித்த பிரபல அமைச்சர் தொடர்பில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சிரந்த அமரசிங்க!", "raw_content": "\nVIDEO : ஈஸ்டர் தாக்குதல் குறித்த பிரபல அமைச்சர் தொடர்பில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சிரந்த அமரசிங்க\nஈஸ்டர் ஞாயிறு இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியும் என்று மனித உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநர் சிரந்த அமரசிங்க தெரிவித்தார்.\nபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களுக்கும் இது குறித்து தெரியும் என்றும் அவர் கூறினார்.\nஇது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.\nஇந்த தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவங்சவினை சந்தேகிப்பதாகவும், அது குறித்து தன்னிடம் சில நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/breaking.html", "date_download": "2021-07-30T08:22:53Z", "digest": "sha1:ZQKX54WBHS5HOS6G6GHZJZV2ORP7J2FP", "length": 3508, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "BREAKING: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான விசேட அறிவிப்பு!", "raw_content": "\nBREAKING: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான ���ிசேட அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசியினை முழுமையாக பெற்று 14 நாட்களின் பிறகு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு இலங்கைக்கு வந்ததும், பி.சி.ஆர் பரிசோதனைகளில் இருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதி செய்யப்படுமிடத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பயண தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Kamal%20Haasan", "date_download": "2021-07-30T07:41:38Z", "digest": "sha1:ZCUPX5LVXFQECJINCI3AOULZVDGTXALF", "length": 4389, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Kamal Haasan | Dinakaran\"", "raw_content": "\nதோல்வியிலிருந்துதான் வெற்றி பிறக்கிறது: மநீம தொழிற்சங்கம் துவக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு\nநாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு\nகமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன், நடிகை கன்னிகா காதல் திருமணம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஉண்மையான உலக நாயகர்கள் நீங்கள் தான்... ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுடன் கமல்ஹாசன் உரையாடல்\nஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டுக்கு என்ன நன்மை\nதமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம்: கமல்ஹாசன் கோரிக்கை\nதமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியவில்லை : கமல்ஹாசன் விமர்சனம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நானே; பொதுச்செயலாளரும் நானே: கமல்ஹ���சன் அறிவிப்பு\nமாநில தனித்துவத்தை எதிரொலித்தவர் கருணாநிதி கமல்ஹாசன் பாராட்டு\nவிவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்: போராட்டம் வெற்றியடைய வேண்டும்: கமல்ஹாசன் பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது: கமல்\nசட்டசபை நிகழ்வுகளை இணையத்தில் ஒளிபரப்பு செய்ய கமல் கோரிக்கை\nகல்விக்கு தனி வானொலி: கமல்\nதமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்: அரசுக்கு கமல் கோரிக்கை\nவிக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்...\nஉயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்: அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும்..\nதமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்: கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Nayyar%20Nagendran", "date_download": "2021-07-30T07:11:34Z", "digest": "sha1:OXRUYQF5BYDCTUXODD6YZZ2LLOBLC644", "length": 5550, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Nayyar Nagendran | Dinakaran\"", "raw_content": "\nநயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரம் தாமரை மலர்ந்தால் தமிழகம் வளரும் நெல்லையில் நடிகை நமீதா பேச்சு\nமானூர் ஒன்றிய பகுதியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்\nநெல்லை ெதாகுதி வளம்பெற தாமரைக்கு வாக்களியுங்கள் நயினார் நாகேந்திரன் பிரசாரம்\nநயினார் நாகேந்திரன், ஜெரால்டை ஆதரித்து தச்சநல்லூரில் ஏப்.3ல் பாஜ பொதுக்கூட்டம்\nநெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தாழையூத்தில் பிரசாரம்\nபாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் \nபாஜ வேட்பாளராக அறிவிக்கப்படும் முன் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுதாக்கல்: மீதமுள்ள 19 தொகுதிக்கும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்களா என சலசலப்பு\nநெல்லைக்கு துண்டு போடும் நயினார்\n'800'திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என அரசியல் செய்கின்றனர்: பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்: நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்\nகட்சி மேலிடம் வாய்ப்பு தந்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட தயார்: பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக களத்தில் க���திக்கிறார் நயினார் நாகேந்திரன்\nபாஜக மீது எனக்கு அதிருப்தி இருந்தது ஆனால் அதற்காக கட்சிப் பதவி தரப்படவில்லை: நயினார் நாகேந்திரன்\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான்; நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்க தயார்...முதல்வர் பழனிசாமி பேட்டி\nநயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும்: அமைச்சர் உதயகுமார் அழைப்பு\nநயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nதமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி\n முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் தகவல்\nதமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் 166 வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மரியாதை\nஅமோக வெற்றி பெறுவேன் நயினார் நாகேந்திரன் உறுதி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி வரும் செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை: தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/special-news/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-07-30T07:35:18Z", "digest": "sha1:CNVOSCLDSI4OCMOZV4MSHTMLUAJSGML6", "length": 12246, "nlines": 141, "source_domain": "www.thekaraikudi.com", "title": "யு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த அட்டகாச சிறுவன் – தி காரைக்குடி", "raw_content": "\nHome சிறப்பு தகவல்கள் யு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த அட்டகாச சிறுவன்\nயு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த அட்டகாச சிறுவன்\nயு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த அட்டகாச சிறுவன்\nஒரு நிமிடம் விழிகளை மூடி உங்கள நினைவென்னும் கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் ஏழு வயதில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்களென நினைத்து பாருங்கள். பள்ளியில் சக மாணவனுடன் சண்டையிட்டது, அம்மாவிடம் வாங்கிய செல்ல திட்டுகள் என பல நினைவுகள் வரலாம். ரயான் முப்பது ஆண்டுகளுக்கு பின் தனது ஏழு வயது நினைவுகளை அசைப்போட்டால் அவருக்கு மில்லியன் டாலர்கள் மதிப்புடைய நினைவுகள்தான் வரும்.\nஆம், ஏழு வயதில் ரயான் ஈட்டியது 22 மில்லியன் டாலர்கள். இந்த தொகை யு-டியூப் மூலம் திரட்டப்பட்டது.\nஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமர்சகரான ரயான் பிரபல யு-ட்யூபரான ஜேக் பாலை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை ரயான் வெளியிட்ட நீல மர்ம முட்டை காணொளியை மட்டும் லட்சகணக்கானவர்கள் பார்த்து இருக்கிறார்கள்.\nமூன்றாம் இடத்தில் ட்யூட் பெர்ஃபெக்ட் சேனல் 20 மில்லியன் டாலர்கள் ஈட்டி மூன்றாம் இடத்தில் உள்ளது.\nவரி, ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த தொகையை சேர்க்காமல் பார்த்தால், அவரது வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\nஊடகத்திற்கு அளித்த பேட்டியில் உங்களுடைய காணொளியை சிறுவர்கள் விரும்புவதற்கு காரணமென்ன என்ற கேள்விக்கு ரயான், “என்னுடைய காணொளிகள் பொழுதுபோக்குடனும், வேடிக்கையாகவும் இருப்பதுதான் காரணம்” என்று கூறி உள்ளார்.\n2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ரயான் யு-டியூப் சேனலில் பகிரப்படும் காணொளிகள் 26 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த சேனலை 17.3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.\nகாணொளி தொடங்குவதற்கு முன் வரும் விளம்பரம் மூலம் ஒரு மில்லியன் டாலர்களும், மீதம் உள்ள தொகையை விளம்பரதாரர்களுக்காகவே தயாரிக்கப்படும் வீடியோக்கள் மூலமும் ஈட்டி உள்ளார்.\nஇந்த யு-டியூப் பக்கத்தில் ரயான் விமர்சனம் செய்யும் பொம்மைகள் உடனடியாக விற்றுவிடுகின்றன.\nகடந்த ஆகஸ்ட் மாதம் வால்மார்ட் ரயான் வேர்ல்ட் என்ற பெயரில் பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய தொடங்கியது.\nரயான் வேர்ல்ட் பொருட்களை ரயானும், அவரது பெற்றோரும் பார்வையிடும் காணொளி மட்டும் மூன்று மாதங்களில் 14 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.\nவால்மார்ட்டுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலமாக ரயானின் வருவாய் அடுத்தாண்டு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.\nரயான் சிறுவன் என்பதால், அவருடைய வருவாயில் 15 சதவீதம் வங்கியில் போடப்படும். அவர் பெரியவரானான பின் தான் அந்தப் பணத்தை எடுக்க முடியும்.\nPrevious articleஅறிஞரின் அபூர்வ பதில்கள்\nFaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள்\nWi-Fi சமிக்ஞையிலிருந்து மின்சாரம்: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nஅழிந்துவிட்டதாக கருதப்பட்ட கடல் உயிரினம்: மீண்டும் தென்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nகாரைக்கு���ி to கோனாபட்டு – 5\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 2A\nகாரைக்குடி to ராயவரம் – 1A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/06/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:55:45Z", "digest": "sha1:IJJWFFR7DLVCZRECHPDDGZAHMPET6CRF", "length": 16650, "nlines": 69, "source_domain": "www.thenthidal.com", "title": "இந்திய, ரஷ்ய அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது – thenthidal | தென்திடல்", "raw_content": "\nஇந்திய, ரஷ்ய அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇந்திய, ரஷ்ய அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது\nமிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, தமிழகத்தின் கூடங்குளம் அணு உலையில் மேலும் இரண்டு கூடுதல் அலகுகளை அமைப்பதற்கான உடன்பாடு, இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையே இன்று கையெழுத்தானது.\nரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. மேலும் இரு “பெரும் சக்திகளுக்கு” இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான “புதிய வழியை” கொடுக்க இரு தரப்பினரும் முடிவு செய்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியபோது, புதிய அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது இந்திய, ரஷ்ய உறவை மேலும் வலுப்படுத்தி யுள்ளது என்று தெரிவித்தார்.\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலயா (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகள���ர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/3173/?lang=ta", "date_download": "2021-07-30T06:49:14Z", "digest": "sha1:G75ZPQS2TVPGCY5JP57I6EK7G24H7IIC", "length": 5208, "nlines": 69, "source_domain": "inmathi.com", "title": "சிவகங்கை ஜாதி பிரச்சினை : மேலும் ஒருவர் மரணம் | இன்மதி", "raw_content": "\nசிவகங்கை ஜாதி பிரச்சினை : மேலும் ஒருவர் மரணம்\nForums › Inmathi › News › சிவகங்கை ஜாதி பிரச்சினை : மேலும் ஒருவர் மரணம்\nசிவகங்கையை அடுத்த கச்சநத்தம் கிராமத்தில் இரு ஜாதியினரிடையே நடந்த மோதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்றுவருபவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததையொட்டி பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nஇதனிடையே, ஜாண் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் அவர்கள் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nமேலும், இயக்குனர் பா.ரஞ்சித் இச்சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி, கச்சநத்தம் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வன்முறையில் இரண்டு பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆறு பேர் தீவிர படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் என்னும் 36 வயது நபர் இன்று உயிரிழந்தார். சாதி வன்முறையாக மட்டுமல்லாமல் கஞ்சா விற்பனை , கந்துவட்டி போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சாதி இந்துக்களின் வன்கொடுமையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்வரை உடல்களை வாங்கப்போவதி ல்லை என கச்சநத்தம் மக்கள் முடிவு செய்துள்ளனர்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/novel/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_16_%E0%AE%9C/", "date_download": "2021-07-30T07:51:35Z", "digest": "sha1:VXNZENNQPMVV6XAWULIUA5OBTVJAXW4Q", "length": 43873, "nlines": 345, "source_domain": "jansisstoriesland.com", "title": "இது இருளல்ல அது ஒளியல்ல_16_ஜான்சி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome இது இருளல்ல அது ஒளியல்ல இது இருளல்ல அது ஒளியல்ல_16_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nஇது இருளல்ல அது ஒளியல்ல_16_ஜான்சி\nஅன்று டாக்டரின் கோரிக்கையின் படி விமலாவிற்கு தெரியாத வண்ணம் வேலைக்குச் செல்வதாக வழக்கம் போல புறப்பட்டு வெளியே வந்திருந்த சிவாவுடன், உறவினர் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லி வெளியேறிய மாலதியும், சுகுமாரனும் இணைந்து பயணித்து டாக்டரின் வரவேற்பறையில் தாங்கள் சந்திக்க வேண்டிய நேரம் வரக் காத்திருந்தனர்.\nவிமலா ராஜாவை கவனித்துக் கொள்ள, சுமிதா சமைத்துக் கொண்டு இருந்தாள். ஒன்றரை வயது ராஜா தன் அத்தையை சிரிப்புக் காட்டி மயக்கிக் கொண்டு இருந்தான்.\n” அவளது சற்று உப்பிய வயிற்றில் கரம் வைத்து கேள்வி கேட்டான்.\n“ஓ…” குனிந்து வயிற்றில் முத்தமிட்டான்… அவள் சிசுவுக்கு கிடைக்கும் முதல் முத்தம் எண்ணியவளின் கண்ணோரம் கரித்தது.\n“பாப்பா… நான் தா அண்ணா” எதையோ சொல்லி அந்த குட்டிப் பையன் அத்தையின் வயிற்றை தடவினான். “என் செல்லம்” அண்ணன் மகனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள் விமலா.\n“ஓ இவர்தான் உங்க மகனா\n“நான் எதற்காக இவரையும் அழைச்சேன்னா, பெத்தவங்களான உங்களை தவிர்த்தும் அடுத்த தலைமுறையில் இருக்கிறவங்களான இவங்க புரிதலும் உங்க மகளுடைய வாழ்க்கைக்கு இப்ப முக்கியமான தேவையாயிருக்கு”\n“இப்போது இருக்கிற மனநிலையில் இருந்து உங்க மகளை நான் குணப்படுத்திடுவேன் அது பிரச்சனை இல்லை. இப்பவே கூட அவங்க கிட்ட சில மாற்றங்களை நீங்க கண்டு இருக்கலாம்”\n“ஆமாங்க டாக்டர்” இது மாலதி.\n“ஆனால், இப்போது நான் குணப்படுத்துவதோடு எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடாது என்பது தான் நிதர்சனம். அவங்களுடைய பிரச்சனையின் காரணமாக இருக்கிற அந்த குறிப்பிட்ட மனிதர்களுடன் அவங்க மறுபடி வாழ வேண்டிய சூழ்நிலை தொடர்ந்தால் அவங்க நிலைமை இப்ப இரு���்பது போலவோ, இன்னும் மோசமாகவோ மாறலாம். ஏன், அவங்க உயிருக்கே கூட ஆபத்து வரலாம்…அதுதான் உண்மை. ஆக என்னுடைய மருத்துவம் தவிரவும் அவங்க மீண்டு வாழ உங்களோட மாரல் சப்போர்ட் இப்ப அவங்களுக்கு முக்கியமான தேவை.\n“என் தங்கைக்கு அவளோட புகுந்த வீட்டில் பிரச்சனையா என்னச் செய்யணும்னு சொல்லுங்க டாக்டர்” சிவா.\n“இத்தனை மாதங்களில் அவ முகம் வாடி நாங்க பார்த்ததே இல்லையே டாக்டர் அவ மாமியார் வீட்டில் பிரச்சனைனு எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்க கவனிச்சு இருப்போம்” சுகுமாரன்.\n“சார், நீங்க இந்த மேரேஜ் அவங்க விருப்பத்தை கேட்டுத்தான் செஞ்சு வச்சிருந்தீங்களா”டாக்டரின் கேள்விக்கு சுகுமாரனின் தலைதாழ்ந்தது.\n“நல்ல சம்பந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு கட்டாயப் படுத்தி தான் கட்டிக் கொடுத்தோம் டாக்டர், முதலில் அவளுக்கு விருப்பமில்லை. அப்புறம் அவ சந்தோஷமாதான் இருந்தா”குரல் தேய்ந்தது.\n“அதாவது சந்தோஷமா காட்டிக் கிட்டா… இப்படியும் சொல்லலாம் இல்லீங்களா மா” டாக்டரின் கேள்விக்கு ‘அப்படியும் இருக்குமோ” டாக்டரின் கேள்விக்கு ‘அப்படியும் இருக்குமோ\n“ஆமாம், உங்க பெண்ணுக்கு உங்களிடம் பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்ளக் கூடாதென்று ஒரு பிடிவாதம். அது உங்களுடைய செயல்பாடு காரணமாக இருக்கலாம். இல்லை பிடிக்காமல் திருமணம் செய்ததால் வேண்டுமென்றே குறை சொல்கிறாள் என்று நீங்க எண்ணிக் கொள்வீங்க என்கிற மனதின் பயமாகக் கூட இருக்கலாம்”\n’ குற்ற உணர்ச்சியில் அமைதியாக இருந்தனர்.\n“என்ன பிரச்சினை டாக்டர்” முதலில் தெளிந்த சிவா தான் கேள்வி கேட்டான், அவன் குரல் நைந்தே இருந்தது.\n“ஆரம்பத்தில் இருந்தே உங்க தங்கை நிறைய மனப் போராட்டங்களை சந்தித்து, ஏதோ ஒரு கண்மண் தெரியாத நம்பிக்கையில் கடந்து வந்திருக்கிறார். குறிப்பிட்ட காலத்திற்கு அப்புறம் அவங்களால் தாங்க முடியாத நிலைமை வரவும் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறாங்க. முதலில் ஆரம்பகால பிரச்சனைகளைச் சொல்லிடுறேன்”, என வீரேந்திரனின் செயல்பாடுகளை திருமண நாளிலிருந்து விமலா கர்ப்பமடையும் வரையிலான வரை சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.\n எதுக்கு அவர் இப்படி நடந்துக்கணும் எதுக்கு பொண்ணை மட்டம் தட்டணும் எதுக்கு பொண்ணை மட்டம் தட்டணும் ஐயோ மணிக்கணக்கா என் பொண்ணை பிறர் பார்வைக்கு விருந்தா நடு ரோட்டில் விட்டுருந்தானா அவன் ஐயோ மணிக்கணக்கா என் பொண்ணை பிறர் பார்வைக்கு விருந்தா நடு ரோட்டில் விட்டுருந்தானா அவன்\n“தங்கச்சி புருசன் பார்க்க ரொம்ப டீசண்ட் டாக்டர், நீங்க சொன்னது நம்பவே முடியலை. பொண்டாட்டியும், புருசனும் வெளியே போகிறப்ப எதுக்கு எப்பவும் மூணாவது ஆள்\n“அந்த மனுசன் அப்ப சைக்கோவா\n“பொதுவாக பரிசோதனை செய்யாமலேயே கூட ஒருவரைக் குறித்துச் சொல்ல முடியாது. அப்படி சொல்வதும் தவறு எனினும் நான் சொல்லும் குறிப்புகள் எல்லாமே விமலாவின் மூலமாக எனக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து நான் அனுமானித்தவை என்பதை நீங்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். சரியா\nஉங்கள் மருமகனின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலாகவே தன் மனைவி மீது சொல்லால், செயலால் தந்து மன விகாரத்தை வெளிக்காட்டி நோகடிப்பதாகவே இருந்திருக்கின்றது. இந்த சைக்கோத்தனம் மட்டுமல்லாமல் அவருக்கு உடல் ரீதியான குறைபாடுகள் காரணமாக இருப்பதாக அறிகின்றேன்.”\n” மூவருமே அதிர்ச்சியாக அவரைப் பார்த்தனர்.\n“என்ன டாக்டர் சொல்லுறீங்க நீங்க என் பொண்ணு கர்ப்பமா இருக்குது, இந்த நேரம் மாப்பிள்ளைக்கு ஆண்மைக் குறைவுன்னு சொன்னா யார் நம்புவாங்க என் பொண்ணு கர்ப்பமா இருக்குது, இந்த நேரம் மாப்பிள்ளைக்கு ஆண்மைக் குறைவுன்னு சொன்னா யார் நம்புவாங்க என்னாலயே நம்ப முடியலியே\n“அம்மா ஆண்மைக் குறைவு குறித்த பொத்தாம் பொதுவான சில கற்பிதங்கள் இருக்கின்றன. இங்கே infertility எனப்படும் ஆண் மலட்டுத்தன்மையும், impotent எனப்படும் ஆண்மைக் குறைவும் ஒன்று போலவே கருதப் படுகின்றன.”\n“மலட்டுத்தன்மை அல்லது infertility குறைபாட்டால் ஆண் தனது விந்தணுவின் குறைபாடுகளால் குழந்தையை கருவுறச் செய்யும் தன்மை இல்லாதவனாக இருப்பான். இந்த வகை ஆண்களுக்கு குழந்தைப் பெற இயலாத நிலை இருப்பினும் இவர்களால் தனது இணையோடு தாம்பத்திய வாழ்க்கையை நன்றாகவே வாழ முடியும். “\n“ஆனால், ஆண்மை குறைவு impotent எனும் குறைப்பாடு உள்ள ஆடவனது விந்தணுக்களில் குறைபாடுகள் இராது. ஆனால், இந்த குறைபாடுள்ள ஆண்களால் பெண்ணோடு இயல்பான தாம்பத்திய வாழ்வை வாழ இயலாது.”\n“தன்னுடைய குறை தெரிந்தே அவன் உங்கள் மகளை திருமணம் செய்து இருக்கிறான். உங்கள் மகள் மூலமாக குழந்தை உருவாகி விட்டால் போதும், அவனுடைய குறையானது உலகத்திற்கு தெ���ியாமல் மறைத்து விடலாம் என எண்ணி இருந்து இருக்கிறான். அவனுக்குத் தேவை உங்கள் மகள் மூலமாக தான் ஆண்மையுள்ளவன் என நிரூபிக்க ஒரு வாரிசு. அதே நேரம் மனைவி அவனது குறையை கண்டுக் கொள்ளக் கூடாதெனும் முன்னெச்சரிக்கையும் இருந்திருக்கின்றது. இந்தக் காரணங்களாலேயே அவன் வேண்டுமென்றே உங்களது மகளை செக்ஸிற்கு அலைகின்றவளாக உருவகித்து கிண்டல் செய்து இருக்கிறான்.”\n“இப்படி அவன் விமலாவை தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதனால் அவள் அவனிடம் உடல் உறவு சார்பாக எதையும் பேச மாட்டாள், அவனிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள மாட்டாள், அதனால் அவனது குறைபாடு வெளிப்படாது என்பதான அவனது கணிப்பு ஓரளவிற்கு நிறைவேறியும் இருந்து இருக்கின்றது. இத்தனையும் செய்த அவன் பெரும் சுயநல குணமுடையவனாக இருந்ததால் தன்னுடைய செயல்பாடுகளால் விமலா அடையும் குழப்பங்கள், அவளது மனநிலை பாதிக்கப் படுவது குறித்து அவனுக்கு அக்கறை இல்லாது போனது.மனைவியை நேசிக்கும் கணவனால் இவ்வாறு நடந்துக் கொள்ள முடியாது. அவளை ஒரு பொருளாக, கருவியாக பாவிக்கும் மனிதன் மட்டுமே இத்தகைய புறக்கணிப்பையும், வெறுப்பையும் தன் மனைவியிடம் காட்டுவான்”\nஎன்னவிருந்தாலும் எத்தனை கொடுமைப் படுத்தினாலும் பெண் சகித்துப் போய் தான் ஆக வேண்டும் எனும் எண்ணத்தில் அவள் கணவன் மட்டுமல்ல, அவனது குடும்பத்தினருமே விமலாவுடன் அவ்வாறு தான் இதுவரை நடந்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது ஊருக்கு ஒரு வேடம், உள்வீட்டில் மற்றொரு வேடம்.\nதனது உடல்குறையை தாண்டியும் கூட உங்கள் மகளை கருவுறச் செய்வதற்கு அவனது திட்டமிடல் இருந்து இருக்கின்றது. தனது உடற் செயல்பாட்டை கூடுதலாக அவர்களது உறவு நிகழ்ந்திருந்த நாள் உங்கள் மகளின் கருவுறும் சுழற்சியின் நாளாக இருந்து இருக்கவும், உடனே கருவுற்று இருந்திருக்கிறாள். மற்ற படி அவர்களுக்குள் சாதாரணமான தாம்பத்திய வாழ்க்கை ஒன்றும் இருந்திருக்கவில்லை. உங்கள் பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இதனால் பாதிக்கப் பட்டு இருக்கிறாள். விமலாவிற்கு தாம்பத்தியம் மீதான ஒவ்வாமை உணர்வு இருக்கின்றது என்பதையும் நான் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கின்றது.”\n‘இன்னும் என்னென்ன வரப் போகின்றதோ’ எனும் கலக்கத்தில் அமர்ந்திருந்தனர்.\n“உங்கள் மகளிட��ே, “திருமணத்திற்கு முன்னதாக 10 நாட்கள் குடிக்காமல் இருந்ததால் தான் தன்னால் சில நாட்கள் உறவுக் கொள்ள முடிந்ததாக” விளையாட்டுப் போல சொல்லி இருந்து இருக்கிறார். அதை உங்கள் மகளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் உங்கள் மகளுக்கு இன்னமும் கூட அவள் அனுபவித்த துன்பங்களின் காரணம் தெரியாது அவளை தேற்றி வழி நடத்த வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கின்றது.”\n” மூவரும் மறுபடி அதிர\n சுத்தம்…” எனக் கடுப்பாக பதிலளித்த டாக்டர் இன்னும் சில சம்பவங்களை பகிர்ந்துக் கொள்ள அதிர்ந்து அமர்ந்திருந்தனர்.\n“குடிச்சுட்டு கீழே விழுந்து கிடக்கிறவன் துணியை என் பொண்ணு மாத்தணுமா” சுகுமாரன் வெட்டவா எனும் மன நிலைக்கு வந்திருந்தார்.\n இந்தப் பொண்ணு ஒன்னும் கூட எங்க கிட்ட சொன்னதில்லை” மாலதியின் கண்ணீர் கண்டவர்…\n“உங்கள் பெண்ணுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரச் செய்யுங்கள். அவளே உங்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வாள். புரிகிறதா\n“இப்ப நான் சொல்வதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், இத்தனையும் சகித்த போது வராத பிரச்சனை இப்போது ஏன் வந்தது அதை யோசிக்க வேண்டும். புரிகிறதா\nவீரேந்திரனின் உடல் நிலை பொருத்தவரையில் விமலா முதல் மாதத்திலேயே கருவுறாது இருந்தால், அதன் பின்னர் எப்போதும் கருவுற வாய்ப்பு இருந்திருக்காது இதுதான் உண்மை. முதலில் மனைவியின் தாய்மையில் மகிழ்ந்து இருந்த அவனது மனதை அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் குழப்பி இருந்திருக்கின்றனர்.\n“அதெப்படி திருமணமான 16, 17 நாட்களில் கருவுற இயலும் என்பதுதான் அவர்களது கேள்வி\n“அம்மாடியோ, இது அபாண்டம்” மாலதி.\n“வழக்கமான மாமியார், நாத்தனார்தனத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த அவர்கள் விமலாவின் கணவனிடம் இப்படிச் சொல்லி இருந்திருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில் இது இப்படி பேசினால் கணவன் மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் என எண்ணி இருக்கக் கூடும். ஆனால், தனது ஆண்மை குறைவு பிரச்சனை குறித்து ஏற்கெனவே அறிந்திருந்த வீரேந்திரனை பொறுத்தவரையில் அது நிஜமாகவே சந்தேகத்திற்கு உரிய ஒன்றாகி விட்டிருக்கின்றது.அதனால் அவள் தொடர்ந்த துன்பங்களை அடைந்து வந்திருக்கிறாள்.”\n“விமலாவின் கணவனது சந்தேகம் தினமும் நேரம் தவறி வருவது, அதிகமாக குடிப்பது, அச��ங்கமாக பேசுவது என வரையறை தாண்டி சென்றுக் கொண்டிருக்க, அவளை பரீட்சிக்கும் முகமாக தீபாவளி அன்று உங்கள் வீட்டிற்கு நீங்கள் எதிர்பாராத நேரம் வந்து விமலாவிற்கு யாருடனாவது தொடர்பு இருக்கின்றதா என பரீட்சித்துப் பார்த்து இருக்கின்றான்.”\n“அடக் கடவுளே”அன்றைய தின நிகழ்வுகள் அவர்கள் கண்முன் வலம் வந்தன, புரியாத பலவற்றின் பொருளும் கூட அவர்களுக்குப் புரிந்தது.\n“தீபாவளி அன்று வந்து பரீட்சித்துப் பார்த்த அவனுக்கு அப்படியும் மனதிற்கு சமாதானம் கிட்டாமல் கடைசியாக அவன் செய்த விஷயம் தான் விமலாவிற்கு அரைகுறையாக புரிய வந்து, அவளை மனதளவில் உடைத்து முடமாக்கி விட்டிருந்து இருக்கிறது.”\n” சுகுமாரன் சில மரியாதையற்ற வார்த்தைகள உதிர்த்தார்.\n“விமலாவின் கணவனுக்கு தான் மனைவியை விடவும் 11-12 வயது மூத்தவனாகவும், அழகற்றவனாகவும் இருப்பதான தாழ்வுணர்ச்சி இருந்திருக்க வேண்டும். அதனால் தன் மனைவியை சோதித்தறிய நள்ளிரவில் அவளறைக்கு தன்னை விட இளமையான தனது தம்பியை அனுப்பி வைத்து இருக்கிறான்”\nஅதற்கு மேலும் கூட அங்கே அமர முடியாமல் சிவா எழுந்து நின்று விட்டிருந்தான். மற்றவர்கள் கண்கள் இரத்த நிறம் கொண்டு இருந்தன. மாலதியின் விசும்பல் சத்தம் நிற்கவே இல்லை.\n“அதன் பின்னர் அவர்கள் என்ன செய்வதாக இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், விமலா தன் கணவன் தனது தம்பியை தவறான முறையில் தன்னை அணுக அனுப்பி இருந்ததில் இருந்து பயந்து நடுங்கி இருந்து இருக்கிறாள். அவளது தனிமை உணர்வும், பயமும், ஆதரவற்ற நிலையும் அவளை இந்த நிலைக்கு தள்ளி விட்டு இருந்திருக்கின்றது. இப்போது உங்களுக்கு மகளின் பிரச்சனை புரிகின்றதா\n“இதில் பாதிக்குப் பாதி, ஏன் முழுக்கவே எங்க பங்கு இருக்கிறதே பணம் வசதி பார்த்தேன். குணம் பார்த்தேனா பணம் வசதி பார்த்தேன். குணம் பார்த்தேனா” தலையிலடித்துக் கொண்டார் மாலதி.\n“நான் அவன கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடறேன்” சுகுமாரன் கர்ஜித்தார்.\n“ரொம்ப கோபப்படாதீங்க சார், நீங்க இப்ப இந்த சூழ் நிலையை எப்படி சமாளிக்கிறீங்க என்பது பொறுத்துதான் உங்க எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கிறது. யாரையோ கொன்னுட்டு உங்களுக்கு என்ன லாபம் உங்க பொண்ணு என்னிடம் சொன்னது கால்வாசி கூட இருக்காது என்பது என் அனுமானம். இன்னும் அவள் பட்டத் துன்பங��களில் சொல்லாதது எத்தனையோ இருக்கும். உங்க பொண்ணு கிட்ட அன்பா, அரவணைப்பா பேசி அவங்க உங்களை நம்பும் விதமாக மாற்றுங்க. அவங்களுக்கு இப்ப உங்களோட அன்பும் அரவணைப்பும் தான் மிக முக்கியமான தேவை.”\n“உங்கள் மகளின் கணவன் ஆண்மை குறைவுள்ளவன் என்றுச் சொன்னால் உங்கள் மகளுக்கு கெட்ட பெயர் ஆகும் என்று நினைத்தால் அதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் விளக்கம் சொல்ல தேவையில்லை. உண்மையை விளம்பரப் படுத்துவதை விடவும் மன நிம்மதிதான் உங்களுக்கு இப்போது மிகவும் தேவை.”\n“இன்னொரு விஷயமும் சொல்லி தரேன். இது அவங்க தரப்பில் ஏதேனும் சட்ட ரீதியாக உங்களை இதை வைத்து தாக்கினாங்கன்னா உங்களுக்கு உதவும். விமலாவின் திருமண தேதி 27 ஆகஸ்டு என்றாலும் கூட அவங்களோட மாதாந்திர சுழற்சி 21ம் தேதி நின்று இருப்பதால் அதை வைத்து தான் கருவின் வயதை கணக்கிடுவார்கள்.”\nஅவர்கள் முன்பாக டாக்டர் ஸ்டீஃபன் எடுத்து வைத்த விமலாவின் கருத்தரிப்பு ஆரம்ப நாளை குறிப்பிட்டிருந்த அட்டை இருந்தது. கருவின் ஆரம்ப நாளாக அதில் 21 ஆகஸ்டு தேதியும் இருந்தது.\n“அவர்கள் சந்தேகப் பட்டு உருவாக்கிய பிரச்சனைக்கு மூலக் காரணம் இதுவாக கூட இருக்கலாம். அறிவியல் புரியாதவர்களுக்கு அதை விளக்கிச் சொல்லிக் கொண்டு இருக்க முடியாதே\n“நீங்கள் இப்போது முன்னெடுக்க வேண்டியது உங்கள் மகளின், உடல் மற்றும் மன நலத்தை தான். உடனே, எந்த பிரச்சனையையும் ஆரம்பிக்காதீர்கள். முதலில் உங்கள் மகள் குழந்தைப் பெற்று நலமாக திரும்ப வேண்டும் என்பதை மட்டும் முன்னெடுங்கள். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் மகளிடம் கேட்டு செய்யுங்கள் சரிதானா\n“நன்றி டாக்டர்” தங்கள் உணர்வுகளை அடக்க முயன்றவாறே அவரை நோக்கி கை கூப்பினர்.\nமனதிற்குள் பேரலைகள் எழுந்துக் கொண்டு இருந்தாலும் கூட, மூவருக்குள்ளும் சில தீர்மானங்கள் ஏற்பட்டு இருந்தன.\nஆசிரியர் குறிப்பு: மருத்துவருடனான உரையாடல்கள் வாசகர் புரிதலுக்காக நீட்டி விளக்கப் பட்டுள்ளன.\n← Previousஇது இருளல்ல அது ஒளியல்ல_15_ஜான்சி\nNext →இது இருளல்ல அது ஒளியல்ல_17_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_18_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_17_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_15_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_14_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_13_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_11_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_10_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\n22. வனமும் வேரும்_ 8.2_ஜெயக்குமார் சுந்தரம்\nநீயே என் இதய தேவதை 4\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nTsc 99. சாலை விபத்து _ கண்மணி\nநீயே என் இதய தேவதை_54_பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/prapanja-tugal/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_7_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-07-30T08:11:10Z", "digest": "sha1:A3UDZ3YYPFWXSAWUVZTQYCPKRGEBELB6", "length": 19717, "nlines": 281, "source_domain": "jansisstoriesland.com", "title": "பிரபஞ்சத் துகள்_7_ஜான்சி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome பிரபஞ்சத் துகள் பிரபஞ்சத் துகள்_7_ஜான்சி\nகாடும் கடலும் சேர்ந்தாற் போல அந்த இடம் இருளில் மருட்டியது. தனது ஆக்சஸ் கொண்டு அந்த பெரிய பங்களாவின் கேட்டை காரில் இருந்தே திறந்தவன். போர்டிகோவில் காரை நிறுத்தினான்.\nஅருகில் ஜங்க் ஜங்கென நடந்து வரும் பூமாவை அவள் அங்கங்களை வெறித்தவாறே கதவிற்கு ஆக்சஸ் கொடுத்து திறந்தான். இவன் முகத்தை காட்டியதும் அது திறந்தது. உள்ளே பெரியதொரு இராஜாங்கமே இருந்தது.\nஷாண்ட்லியர் விளக்கும், அத்தனை அழகாக இண்டீரியர் செய்யப்பட்ட பெரிய ஹாலும் பூமாவை மருட்டியது. விபாகரன் அவளை அணைத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தான்.\nஇருவரும் குளித்து வெளியே வர, அவர்கல் உடலில் குறைவான உடைகள் மட்டுமே மீதமிருந்தன. உணவு டேபிளில் விதவிதமான மாமிச உணவு வகைகள் வீற்றிருந்தன கூடவே அத்தனை மது வகைகளும்.\nஉணவின் வாசனைகள் இழுக்க இருவரும் உண்ண அமர்ந்தனர். காட்டுவாசியாய் கைகளில் வழிய வழிய அவள் உண்டதை பார்த்த போது இவனது காம உணர்வுகள் பேயாட்டம் போட்டன. அவனது வித்தியாசமான தேடல்களின் முடிவுகள் அவனை ஒருபோதும் ஏமாற்றாதவைகளே.\nபள்ளிப்படிப்பு ஆரம்பித்த போதில் இருந்த அவனது இளமைத் தேடல்கள் ஆரம்பித்து இருக்க, தற்போது மத்திய இருபதுகளில் இ��ுந்தவனுக்கு எல்லாம் சலித்துப் போன நிலைதான். இப்போது அவனது தேடல்கள் விதவிதமாய், இரகம் இரகமாய்… பிஞ்சுகளினின்று எல்லா பருவமும் துய்த்துப் பார்த்தாயிற்று. ஆம், அவனைப் பொறுத்தவரை பெண் என்றால் அவ்வளவுதான்.\nஇருவரும் உண்டுக் குடித்தப் பின்னர் பெரிய திரைக் கொண்ட பிரம்மாண்டமான அந்த பொழுது போக்கு வந்தனர். உணவும் போதையும் இருவரையும் உன்மத்தமான நிலைக்கு கொண்டுச் சென்றிருந்தது. அந்த அறையை எதற்காக யார் அழகழகாய் வடிவமைத்துக் கட்டினார்களோ ஆனால், இப்போதோ அதஒ அனுபவிப்பவர்கள் நிலையும், அனுபவிக்கப் படும் விதமும்…\nஅந்த வெட்கமற்ற, உடைகளற்ற, பேச்சுக்களற்ற செயல்கள் மட்டும் மிகுந்த காமச் செயல்முறை காணொளியை பிரம்மாண்டமான திரை காண்பிக்க… போதையின் பிடியில் இருந்த இவர்கள் இருவர்களின் ஆக்ரோஷமான தேடல்கள் ஆரம்பித்தன.\nஅப்பப்பா அந்த அனுபவத்தின் மகிழ்வில் அயர்ந்துப் போனான் அவன்… தனது திட்டங்கள் ஒருபோதும் தோல்வியுற்றதில்லை எனத் தெரியும். ஆனால், இம்முறை அவனுக்கு அடித்திருப்பது ஜாக்பாட்டே தான்.\nஉண்டார்கள், குடித்தார்கள் களித்தார்கள் அதுவும் காணொளி தோற்று விடும் அளவிற்கு களித்தார்கள். வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்தது சனிக்கிழமை முன்பகலில் களைத்துச் சரிந்து அவர்கள் உறங்கி எழுந்த போது மதிய நேரம் கடந்திருந்தது. இரவு வீடு திரும்பியாக வேண்டும் எனும் முனைப்பில் கிடைக்கும் நேரத்தை விபாகரன் மறுபடி உபயோகப்படுத்த எண்ணினான். தன் அருகில் உறக்கத்தில் இருந்தவளை எழுப்பினான்.\nமறுபடி செழிக்க உண்டு, குடித்து அவர்கள் களிக்க ஆரம்பித்த போது எல்லாம் நன்றாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. தங்களருகே சப்னா வந்து நின்றதை அவன் கவனிக்கும் வரையிலும் கூட எல்லாமும் சொர்க்கமாகத்தான் இருந்தது.\nசட்டென்று சொர்க்கம் எப்போது நரகமானது\n‘தன்னை இப்படி பார்த்த பின்னர் சப்னா என்ன வேண்டுமென்றாலும் செய்வாளே’ சப்னாவின் பார்வையில் போதை சட்டென்று இறங்க, உள்ளூர பயத்தில் வெடுவெடுத்தான் விபாகரன். அவனுக்காவது கொஞ்சம் தெளிந்திருந்தது. ஆனால், அதுவரையில் அவனுடன் சரசத்தில் இருந்தவளோ போதையில் சுரணையற்றுக் கிடந்தாள்.\nகிடைத்த துணியை எடுத்து பூமா மேல் வெடுக்கென போர்த்தினாள் சப்னா. அழைப்பு பறக்கவும் சில மணித்துளிகளில் பூமா அங்கிருந்து ஒரு குப்பையென அகற்றப்பட்டாள்.\nஅலைபேசியில் அன்னம்மாளுக்கு அழைக்க, தங்களுக்கு தேர்தலுக்கு டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தவரை சப்னாவின் அழைப்பு கலவரப்படுத்தியது. “ஐயோ… என்ன செஞ்சு வச்சிருக்கிறான் இவன்\nபோட்டது போட்ட படி தங்களது பல சந்திப்புக்களை தாமதிக்கச் சொன்னவர் உடனடியாக ஃப்ளைட் டிக்கெட்டுக்கு ஏற்பாடுகள் செய்து கணவருடன் விரைந்தார். கணவனும் மனைவியுமாக அந்த பிசினஸ் க்ளாஸ் இருக்கையில் அமர்ந்து தீவிரமாக சிந்தித்து சில முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது.\nதங்களது தேர்தலின் வெற்றிக்கு வழிவகுக்கப் போகும் பூமா பிரதீபன் திருமணத்தை பூமா இல்லாமல் எப்படி நடத்துவது. ஒரு பக்கம் பூமா என்னும் துருப்புச் சீட்டு என்றால் மற்றொரு பக்கம் சப்னா எனும் மிகப்பெரிய செல்வ சுரங்கம்.\nசப்னாவின் தற்போதைய ஏமாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால் அவளும் அவளது கோடிக்கணக்கான சொத்து மட்டும் பறிபோகாது. கூடவே இவர்கள் இதுநாள் வரையிலும் கட்டிக்காத்த பல இரகசியங்களும் வெளிப் போகும். இப்போது சப்னாதான் சப்னா மட்டும் தான் முக்கியம் மற்றவைகளைப் பார்த்துக் கொள்ளலாம் எனும் முடிவிற்கு வந்து விட்டனர்.\nபிரபஞ்சத் துகள்_10_ஜான்சி (இறுதிப் பகுதி)\nTSC 79. குழந்தைக்காக _ Nisha\n9. அலைபேசியில் தொலைந்த நாட்கள்_12.2_ Chittu\n6. அமிழ்தினும் இனியவள் அவள்\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nநீயே என் இதய தேவதை 10\n _ கவிதை _ ஜான்சி\nTSC Sample 3. முக நூல் மொய் _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2021-07-30T08:32:48Z", "digest": "sha1:NFNRVGWAFCMJJXUUHLCVK4HP2MXXKSIN", "length": 5480, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 2 - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 2\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி:தினம் ஒரு சொல்\nதினம் ஒரு சொல் - டிசம்பர் 2\nபேரத்தில் வாங்குவதை விடச் சற்று அதிகமாக, இலவசமாகக் கிடைக்கும் சிறு அளவு; பிசிர், பிசுக்கு; துணுக்கு\n(எ. கா.) நெல்லிக்காய் வாங்கலாம் என்றேன். சரி என்று சந்திரனும் வந்தான். என் சட்டைப் பையிலிருந்து ஒரு காலணா எடுத்தேன். சந்திரனும் எடுத்து நீட்டினான். கூடைக்காரி என்னிடம் எட்டுக் காய்களை எடுத்துத் தந்தாள்; சந்திரனிடமும் அவ்வாறே கொடுத்தாள். பிறகு \"கொசுறு\" என்றேன். என் கையில் ஒரு சின்னக் காயைக் கொடுத்தாள். (அகல்விளக்கு, மு.வ.)\nஉசு (காற்று வீசும் ஒலியைக் குறிப்பது, உஸ்) --> அசு (எளிதாக அசைவது, ash) --> கொசு (சிறியது) --> கொசுறு ;\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2015, 21:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wpsolr.com/ta/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-07-30T08:12:28Z", "digest": "sha1:2DFECU4GVKX7K7ZCAVAO4QTE6LBP53YX", "length": 10208, "nlines": 104, "source_domain": "www.wpsolr.com", "title": "அம்சம் - WPSOLR உடன் ஹோஸ்டிங்", "raw_content": "க்கான வேர்ட்பிரஸ் தேடல் சொருகி\nமீள் தேடல், சோல்ர், அல்கோலியா\nஉங்கள் உள்ளமைவு பயணம், படிப்படியாக\nதுணை நிரல்கள் (செருகுநிரல்கள், கருப்பொருள்கள், அம்சங்கள்)\nஉங்கள் உள்ளமைவு பயணம், படிப்படியாக\nதுணை நிரல்கள் (செருகுநிரல்கள், கருப்பொருள்கள், அம்சங்கள்)\nமுகப்பு » அம்சம் - ஹோஸ்டிங்\nசில DIY ஒரு விருப்பம் அல்ல\nசிறந்த தீர்வு எப்போதும் மலிவானது அல்ல. உங்கள் வேர்ட்பிரஸ் சேவையகத்தில் மீள் தேடல் அல்லது சோலை நிறுவுவதே மலிவான தீர்வு.\nஆனால் நேரமும் திறமையும் இல்லாதபோது, ​​ஒரு நல்ல ஹோஸ்டிங் நிறுவனத்தைக் கண்டுபிடிப்பதே தீர்வு.\nதொழில்நுட்ப வழிகாட்டி இருக்க தேவையில்லை.\nசொருகி உள்ளே உங்கள் ஹோஸ்டிங் நிறுவனத்தைத் தேர்ந்தெடுங்கள், எல்லாம் உங்களுக்காக செய்யப்படும்: குறியீட்டு உருவாக்கம் மற்றும் உள்ளமைவு.\nசோதனை மற்றும் ஆதரிக்கப்பட்ட ஹோஸ்டிங்\nஏற்கனவே சோதனை செய்யப்பட்ட பலவற்றில் ஹோஸ்டிங் சேவையைக் கண்டறியவும். உங்கள் வேர்ட்பிரஸ் நீங்கள் தேர்ந்தெடுத்த ஹோஸ்டிங் நிறுவனத்துடன் தடையின்றி இணைக்கும் என்பதற்கு இது ஒரு உத்தரவாதம்.\nநீங்கள் விரும்பும் நிறுவனத்தை நிச்சயமாக முயற்சி செய்யலாம், சொருகி நிலையான மீள் தேடல் மற்றும் சோல்ர் REST API ஐப் பயன்படுத்துகிறது.\nஇதற்காக எங்கள் சோதனை ஹோஸ்டிங் நிறுவனங்களைச் சந்திக்கவும்: மீள் தேடல், சோல்ர், அல்கோலியா.\nஅமேசான் AWS மீள் தேடல் குறியீடுகளை வழங்கியது\nஉங்கள் அமேசான் AWS குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nஅலிபாபா கிளவுட் மீள் தேடல் குறியீடுகளை வழங்கியது\nஉங்கள் அலிபாபா கிளவுட் குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nமீள் மீள் தேடல் குறியீடுகளை வழங்கியது\nஉங்கள் மீள் குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nகிளவுட்வேஸ் மீள் தேடல் குறியீடுகளை வழங்கியது\nஉங்கள் கிளவுட்வேஸ் குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nபோன்சாய் மீள் தேடல் குறியீடுகளை வழங்கியது\nஉங்கள் போன்சாய் குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nElasticPress Elasticsearch ஹோஸ்ட் செய்யப்பட்ட குறியீடுகள்\nஉங்கள் மீள் அழுத்த குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nமீள் தேடல் ஹோஸ்ட் செய்யப்பட்ட குறியீடுகளை எழுதுங்கள்\nஉங்கள் தொகுத்தல் குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nObjectRocket Elasticsearch ஹோஸ்ட் செய்யப்பட்ட குறியீடுகள்\nஉங்கள் ஆப்ஜெக்ட் ராக்கெட் குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nQbox Elasticsearch ஹோஸ்ட் செய்யப்பட்ட குறியீடுகள்\nஉங்கள் Qbox குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nAiven Elasticsearch ஹோஸ்ட் செய்யப்பட்ட குறியீடுகள்\nஉங்கள் Aiven குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nOpenSolr Solr ஹோஸ்ட் செய்யப்பட்ட குறியீடுகள்\nஉங்கள் OpenSolr குறியீடுகளை நிர்வகிக்கவும்.\nSearchStax SolrCloud ஹோஸ்ட் செய்யப்பட்ட குறியீடுகள்\nஉங்கள் நிர்வகிக்கவும் தேடல்ஸ்டாக்ஸ் குறியீடுகளின்.\nசோல்ஃபார்ம் சோல் ஹோஸ்ட் செய்யப்பட்ட குறியீடுகள்\nஉங்கள் நிர்வகிக்கவும் சோல்ஃபார்ம் குறியீடுகளின்.\nஅல்கோலியா குறியீடுகளை டியூன் செய்யுங்கள், நீங்கள் விரும்பினால் மட்டுமே\nஉங்கள் தேடலைக் கட்டுப்படுத்த உங்கள் அல்கோலியா நிர்வாக டாஷ்போர்டுடன் இணைக்கவும்.\nஉங்கள் சொந்த மொழிகள், ஒத்த சொற்கள், சொற்களை நிறுத்து, எழுத்துப்பிழைகள் ஆகியவற்றை அமைக்கவும்.\n© 2020 wpsolr.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/blog-post_92.html", "date_download": "2021-07-30T07:42:49Z", "digest": "sha1:L3EF3YZ7QWWGDZFKVB44HVSU7VLAUOAL", "length": 14704, "nlines": 57, "source_domain": "www.yarlvoice.com", "title": "எதிர்கால ஆபத்தை உணர்ந்து ஒருமித்து செயற்���ட வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து எதிர்கால ஆபத்தை உணர்ந்து ஒருமித்து செயற்பட வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து - Yarl Voice எதிர்கால ஆபத்தை உணர்ந்து ஒருமித்து செயற்பட வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஎதிர்கால ஆபத்தை உணர்ந்து ஒருமித்து செயற்பட வேண்டும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து\nஎதிர்கால ஆபத்தை உணர்ந்து செயற்பட வேண்டிய மிக முக்கிய கால கட்டத்தில் அனைவரும் பொறுப்பொடு ஒருமித்துச் செயற்பட வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் இணை ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி வடக்கு கிழக்கில் ஐம்பத்தி இரண்டாயிரம் (52000) வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஓர் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளது.\nதமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொள்வதிலும் யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கள் வடக்குகிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கல் தமிழ் மக்களின் தொன்மைகளை அழிப்பு அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளத் தவறிய காரணத்தினால் இவற்றையும் வினைத்திறனுடன் கையாளக் கூடிய புதிய தலைமை தேவை என்கிற கருத்துகடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வளர்ச்சியுற்று வந்தது.\nஇதன் விளைவாகவே இவற்றை வினைத்திறனுடன் கையாள்வதற்கான ஓர்மாற்றுத் தலைமையாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உதயமானது. நாம் எதிர்பார்த்த அனைவரும் இக்கூட்டணியில் இணைவதில் ஒத்துழைக்கா விட்டாலும் மேற்கண்ட பிரச்சினைகளை ஈடுபாட்டுடனும் வினைத்திறனுடனும் செயற்படுத்தக் கூடியவர்கள் என்போரை எம்மால் இயன்றவரை இணைத்து உருவாக்கினோம்.\nஇக்கூட்டணி உருவாகி ஆறு மாதங்களே ஆனபோதும் நடுவில் ஏறத்தாள மூன்று மாதங்கள் கொரோனா தொற்றுக் காரணமாக இக்��ட்சி மக்கள் மத்தியில் புரிந்து கொள்ளப்பட அவகாசம் கிடைக்கவில்லை.\nஎனவே மிக குறுகிய காலத்துக்குள்ளேயே எமது கட்சியின் கொள்கைகளையும்வேலைத் திட்டங்களையும்இ எமது கட்சியின் சின்னத்தையும் மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டி இருந்தது.\nஇத்தகைய பாதகமான சூழ்நிலைகள் மத்தியிலும் மக்கள் அளித்த அதரவு உற்சாகமளிப்பதாகும்.60 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்திற்கு நாம் கொடுத்த விலை மிகமிக அதிகமானது. எமது மக்கள் பட்ட வலி சொல்லி மாளாதது.\nஎனினும் நாமும் எமது எதிர்காலசந்ததியும் இந்த நாட்டில் தமது சொந்த அடையாளங்களுடனும் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்குதொடர்ந்தும் நாம் போராட வேண்டி உள்ளது. இது ஒரு சில தலைவர்களின் போராட்டம் அல்ல.மாறாக மக்கள் அனைவரும் தமக்குரிய பொறுப்புக்களை செயற்படுத்துவதன் மூலம் வெற்றிகொள்ளப்பட வேண்டிய போராட்டமாகும்.\nஎனவே தமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள்மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ்த் தேசிய இனத்துக்கான தீர்வு சாத்தியமாகும்.இலங்கையின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின்தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல முனைகளில் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.\nஇதன் ஓர் முக்கிய வடிவமாக எமது மக்கள் மத்தியில் இருக்கும் தமது ஒரு சில முகவர்களையும் அரசைசார்ந்து தம்மை வளர்த்துக் கொள்ள முனையும் சிலரையும் பதவிகள் அதிகாரங்களைக் கொடுத்து தமிழ்மக்கள் மத்தியில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்யும் திட்டத்தைசெயற்படுத்தி வருகின்றனர்.\nஇவர்களுடைய இந்த சதித் தனங்களைப் புரிந்து கொள்ளாத எமது மக்களின்ஒரு பகுதியினர் அவர்களை ஆதரிக்க முற்படுவது ஆபத்தான ஒரு விடயமாகும். ஏறத்தாள 45ஆண்டுகளுக்குப் பின்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப்பெற்றுள்ளதுடன் அரச பங்காளிக் கட்சிகளும் வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை பெற்றுள்ளன.தீர்வு நோக்கிய எமது போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.\nஇவ்விடயத்தில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதுடன் அடுத்து வரும்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது நாம் எம்மாலா�� முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதுடன் எமது போராட்டத்தை வலிமையுடன் சரியான திசைவழியில் எடுத்துச் செல்வதற்குஅனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.\nமிகக் குறிய காலமே எமது கட்சி மக்கள் மத்தியில் செயற்பட்டுள்ளது.வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளின் தொகையை நோக்குமிடத்து 52000 வாக்குகள்என்பது குறிப்பிடத்தக்க கணிசமான தொகையாகும்.\nஆகவே எமது தொடர்ச்சியான செயற்பாடுகள்என்பது கட்சிக்கு வெளியில் இருக்கக் கூடிய ஈடுபாடும் செயற்திறனும் மிக்க தமிழ்த் தேசிய உணர்வாளர்களை இணைத்து வலிமையான ஓர் அணியை உருவாக்குவதும் அதனூடாக எமது கோரிக்கைகளைபொருத்தமான தளங்களில் முன்னெடுத்துச் செல்வதுமாகும்.\nகுறுகிய காலத்துக்குள்ளேயே எமது அணிக்கு இவ்வளவு வாக்குகளை அளித்து பிரதிநிதித்துவத்தை வழங்கிய வாக்காளர் அனைவருக்கும் எமது உளம்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் எமது வேலைத்திட்டங்களை செயற்படுத்த பலமூட்டும் வகையில் எதிர்வரும் காலங்களில் அனைவரும் செயற்படுவீர்கள் என நம்புகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-07-30T08:06:05Z", "digest": "sha1:ZV5NJQP5T2Z76WYBZRRSC3TJRBHRM73Y", "length": 57232, "nlines": 130, "source_domain": "puthu.thinnai.com", "title": "யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nஎழுதியது admin தேதி September 07, 2020 1 பின்னூட்டம்\nஇந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள்.\nசங்கம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் ஒருபகுதி வரை நம் கவிதை இலக்கியங்கள் யாவும் யாப்பு முறையில் எழுதப்பட்டவையே. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் யாப்புக் குறித்து எழுதப்பட்டுள்ளதால், அதற்கு முந்தைய காலங்களில் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்றவை இருந்துள்ளன என்பதை ஊகித்து அறிய முடியும்.\nதம் படைப்புகளை வெளிப்படுத்தவும், அவற்றைப் பிறரின் நினைவில் பதிப்பதன் வழியாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவும், நம் மூதாதையர் கண்ட முறைமையே யாப்பு ஆகும். அதாவது எளிதாக மனதில் பதிவதற்கும் மனப்பாடமாகச் சொல்வதற���கும் ஏற்றவை யாப்புக் கவிதைகளே. முதல்வரியோ முதல்சொல்லோ நினைவுக்கு வந்துவிட்டால் முழுப் பாடலையும் எளிதில் சொல்லிவிட முடியும். அது அந்தக் காலத்துக்குத் தேவையாக இருந்திருக்கிறது.\nதிருக்குறளில், தேவாரத்தில், திருவாசகத்தில், கம்ப ராமாயணத்தில், திருஅருட்பாவில் உள்ள கவிதைகளை நம் முன்னோர் மனப்பாடமாக ஓதி வந்துள்ளார்கள். இன்றும் சிலர் ஏடு புரட்டாமல் நினைவைப் புரட்டியே அந்தக் கவிதை வரிகளை அருவியெனக் கொட்டுகிறார்கள். இதற்குக் காரணம் யாப்புக் கட்டுமானமே.\nபாமர மக்களிடத்தில் புழங்கும் பழமொழிகள் பல தலைமுறைகளாக மக்களிடத்தில் தொடர்வதற்கு, அவற்றில் அமைந்துள்ள யாப்பு ஒழுங்கும் ஒரு காரணம் ஆகும். ஓசை ஒழுங்கில் பாடுகிற நாட்டுப்புறப் பாடல்களில் இயற்கையாக அமையும் யாப்புக் கட்டுமானம் உண்டு.\nஇன்றும் பாரதியார் கவிதைகளை, பாரதிதாசன் கவிதைகளை, கண்ணதாசன் கவிதைகளை முழுமையாகச் சொல்வோர் உண்டு. ஆனால் வசன கவிதைகளையோ புதுக்கவிதைகளையோ நவீன கவிதைகளையோ வரிமாறாமல் மனப்பாடமாகச் சொல்ல முடியாது. வேண்டுமானால் ஓரிரு வரிகளை மட்டும் சொல்ல முடியும். இருப்பினும், மோனை அழகோடு எழுதப்படும் புதுக்கவிதைகள் சிலவற்றை மனப்பாடமாகச் சொல்ல முடியும். அதற்கும் யாப்பின் ஒரு கூறாகிய மோனை உதவுகிறது.\nஅச்சுப் பதிவுகளும் எண்மப் பதிவுகளும் எளிதாக உள்ள இந்தக் காலத்தில் எதையும் நினைவில் சுமக்க வேண்டியதில்லை. அதனால் புதுக்கவிதைகளையும் நவீன கவிதைகளையும் நினைவில் வைத்துப் பாதுகாக்காமல் தேவையான போது ஏடு திறந்தோ, கணினி திறந்தோ, திறன்பேசி திறந்தோ பார்த்துக்கொள்ள முடிகிறது.\nஇருபதாம் நூற்றாண்டில்தான் வசன கவிதைகளும் புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் மலர்ந்தன. இக்காலக் கட்டத்திலும் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் என மரபுக் கவிஞர்கள் பெருஞ்செல்வாக்குப் பெற்றுள்ளனர். இவர்களைப் படித்துக் கவிஞர்கள் ஆனவர்கள் அதிகம். இதே இருபதாம் நூற்றாண்டில் அப்துல் ரகுமான், மேத்தா, மீரா, வைரமுத்து போன்றவர்கள், மரபுக் கவிதைகளையும் எழுதினார்கள். புதுக்கவிதைகளையும் எழுதினார்கள். புதுக்கவிதைகளின் வளர்ச்சியில் பெரும்பங்கு இவர்களுடையது. இவர்களைப் பார்த்துத்தான் ஏராளமானோர் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். கவிஞர்கள் தொகை வளர்ச்சிக்கு���் புதுக்கவிதை இயக்கம் ஒரு காரணம். மேலும் ந. பிச்சமூர்த்தி, நகுலன், பசுவய்யா, பிரமிள் போன்றவர்கள், புதுக்கவிதை வீச்சுகளைத் தாண்டியும் கவிதை படைத்தார்கள்.\nஇந்த இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் புதுக்கவிதை செல்வாக்கு கொண்டுள்ளது. என்றாலும், நவீன கவிதையின் வளர்ச்சியும் மேலோங்கி வருகிறது. தற்காலத்தில் புதுக்கவிதைகளை விடவும் நவீன கவிதைகளையே தரம் மிகுந்த இலக்கிய இதழ்கள் வெளியிடுகின்றன. இந்தக் கவிதைப் போக்குகள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதோடு புதுமையையும் சேர்க்கின்றன. நவீன கவிதை நூல்கள் நிரம்ப வருகின்றன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக் கொண்டதாக உள்ளது.\nயாப்பு வடிவத்தைப் புறக்கணித்து விட்டாலும் புதுக்கவிதைகளில் மரபின் நீட்சி உண்டு. இன்றைய நவீன கவிதைகளிலும் சங்க இலக்கியத் தாக்கங்கள் உண்டு.\nகாலம் தோறும் கவிதை வடிவங்களும் போக்குகளும் மாறித்தான் வந்துள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று எனப் புதுவடிவம் தோன்றுவது இயற்கையானது. அப்படித்தான் இப்போது நவீன கவிதை உருவாகி வந்துள்ளது. நவீன கவிதைக்குப் பிறகும் இன்னொரு நனிநவீன கவிதையோ வேறொன்றோ நிச்சயமாக வரும். அதையும் வரவேற்போம்.\nஎல்லாக் கவிதை வகைப்பாடுகளும் மதிப்புக்கு உரியவை. ஒரே வகைப்பாட்டில் கவிதை எழுதி அலுப்புவதைவிட எல்லா வகைப்பாடுகளிலும் கவிதை எழுதலாம். இங்கு நவீன கவிதை எழுதுபவர்கள், புதுக்கவிதையையும் மரபுக் கவிதையையும் ஒதுக்குகிறார்கள். புதுக்கவிதை எழுதுபவர்கள், மரபுக் கவிதையையும் நவீன கவிதையையும் வெறுக்கிறார்கள். சிலர் ஒரே வகைப்பாட்டில் பழகி விட்டதால் பிற வகைப்பாடுகளில் எழுதத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.\nஇன்றைய நிலையில் புதுக்கவிதையும் நவீன கவிதையும் நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன. ஆனால் மரபுக் கவிதைக்கு எதிர்காலம் இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி. இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கும் மேலாக நிலைத்து நீடித்து வந்த யாப்புக் கவிதை மரபு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் அழிவு நிலையில் உள்ளது. யாப்புக் கவிதை எழுதும் யாரோ சிலரையும் ஏளனமாகப் பார்க்கும் நிலையும் இலக்கிய நிகழ்வுகளில் காண முடிகிறது.\nமரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்து வருகிறார்கள் என்பதைவிட மறைந்து வருகிறார்கள் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மரபுக் கவி���ை ஏன் இந்த நிலையில் இருக்கிறது என்று கவிதை நண்பர்களிடம் கேட்டேன்.\nஇன்றும் மீன்விழி மான்விழி என்றே எழுதிக் குவிக்கிறார்கள். உவமைகளில் புதுமை இருப்பதில்லை. புதிய பாடுபொருள்கள் இல்லை. சொல்லும் முறையில் புதுக்கோணம் காண்பதில்லை. காலம் என்ற சொல்லில் தொடங்கினால் ஞாலம் பாலம் நீலம் சூலம் ஜாலம் என்று ஒரே மாதிரியான எதுகை போட்டு எழுதி எழுதித் தமிழைத் தேய்த்துவிட்டார்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னார். இதில் உண்மை இல்லாமல் இல்லை.\nயாப்புச் சட்டகத்துக்குள் சொற்களை அடைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடாது. அப்படிச் சொற்களை அடைத்ததனால்தான் மரபுக் கவிதை வீழ்ச்சி அடைந்தது என்று ஒரு தோழி சொன்னார். இதிலும் மெய் இருக்கத்தான் செய்கிறது.\nபெரும்பாலான தமிழ் ஆசிரியர்களுக்கே இன்னமும் இலக்கணம் பிடிபடவில்லை. அதிலும் யாப்பு இலக்கணம் சொல்லித் தரும் அளவுக்கு திறன் உள்ளவர்கள் இல்லை. ஒரு பொருளில் ஒருவருக்கு முழுப்புரிதல் இருந்தால்தான் அடுத்தவர்க்குப் புரியும்படிச் சொல்லித்தர முடியும். ஆசிரியருக்கே புரியவில்லை என்றால் மாணவர்களுக்கு எப்படிப் புரியும் நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என்று மனப்பாடம் செய்யச் சொல்லி அடுத்த பாடத்துக்குத் தாண்டுகிறார்களே தவிர, மாணவரை யாப்பு வடிவில் கவிதை எழுதத் தூண்டுவதில்லை என்று தமிழாசிரியர்கள் மீது பழி சுமத்தினார் இன்னொரு தோழர்.\nயாப்புக்குள் கவிதை எழுதும்போது, அதில் நம் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. யாப்பு, நம் சுதந்திர சிந்தனைக்குத் தடை போடுகிறது. இதனால்தான் கட்டற்ற கவிதைபாட புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் மலர்ந்தன என்று வாதிடுவோர் உண்டு.\nஇது குறித்துச் சில மரபுக் கவிஞர்களிடம் பேசிய போது, யாப்பே நம் சிந்தனையைத் தூண்டும் என்று சொன்னார்கள். எதுகைக்கு ஏற்பவும் மோனைக்கு ஏற்பவும் கருத்துகள் உருவாகிவரும் என்றார்கள்.\nயாப்பு அழிவதால் கவிதை இலக்கியத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது என்று துடிப்பான இளைய கவிஞர் ஒருவர் சொன்னார்.\nயாப்பு முதுமுதுமை அடைந்துவிட்டது. யார் தூக்கி நிறுத்தினாலும் அதனால் நடமாட முடியாது. அது தானாகவே மறைந்து போகும். ஒரு பழைமை அழிந்தால்தான் ஒரு புதுமை நிலைகொள்ள முடியும் என்றும் ஒருவர் சொன்னார்.\nபழைமை என்பதால் எல்லாவற்றை��ும் ஒதுக்கிவிட முடியாது. புதுமைகளுக்கு இடம் அளித்தபடிச் சில பழைமைகள் காலம் தோறும் உடன்வரும். அந்த வகையில் யாப்பையும் பேணிப் பாதுகாக்கலாம் என்றார் ஒரு கவிதை ரசிகர்.\nபுதுக்கவிதைகள் எழுதிவரும் பலரிடம் பேசி இருக்கிறேன். அவர்களில் சிலருக்கு மரபுக் கவிதைகள் எழுத ஆசை இருக்கிறது. ஆனால் அதன் இலக்கணம் புரிபடவில்ல; புரிய வைப்பாரும் இல்லை என்கிறார்கள். புதுக்கவிதை எழுதும் சிலர், பாரதியார் பாரதிதாசன் கவிதைகளைப் படித்துவிட்டு, அதே வடிவத்தில் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் அதில் வடிவம் இருக்கிறதே தவிர அதற்குரிய இலக்கணம் இல்லை. வெண்பா போல விருத்தம் போல சிலர் எழுதுகிறார்கள். ஆனால் வெண்பாவில் தளை தட்டுப்படும். விருத்தத்தில் சீர்குறையும் அல்லது நீளும். குறைசொல்லியே பேர் வாங்கும் புலவர்களுக்கு அது அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிடும். தவறுகளைச் சுட்டிக் காட்டி, அந்த இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கத்தான் தகுந்த கவிஞர்கள் இங்கு இல்லை. “நாம் கற்றுக் கொடுத்தால் அவன் நன்றாக எழுதிப் பேர் வாங்கி விடுவான்” என்று சிலர் கற்றுத் தருவதும் இல்லை.\nசில ஆண்டுகளுக்கு முன், மரபுக் கவிதைக்கு மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என மெனக்கீடு செய்து வைரமுத்து அவர்கள் மரபுக் கவிதைகளை எழுதி வந்தார்கள். அதுதான் “ரத்த தானம்” என்ற கவிதை நூலாக வந்தது என்று கருதுகிறேன். கல்கியில் மரபுக் கவிதைப் போட்டிகூட வைத்தார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன், பல இலக்கிய இதழ்களில் வெண்பா போட்டி நடத்தி வந்தனர். ஈற்றடி கொடுத்துவிடுவார்கள். மீதி மூன்று அடிகளை எழுதி அனுப்ப வேண்டும். கண்ணதாசன் நடத்திய தென்றல் இதழில் வந்த வெண்பா போட்டிகள் மிகவும் புகழ்பெற்றவை. எழுபதுகளில் தமிழக அரசு வெளியீடான தமிழரசு இதழில் வெண்பாப் போட்டிகள் நடந்தன. மரபுக் கவிதைக்காகவே தெசிணி என்பவர், கவிதை என்ற இதழைப் பல ஆண்டுகாலமாக நடத்தி வந்தார். தலையங்கம், பேட்டிகள், எல்லாம் கவிதையாக வடித்து நடத்தி வந்தார்.\nஇவை எல்லாம் மரபுக் கவிதையைப் காப்பாற்றவும் வளர்க்கவும் எடுத்த முயற்சிகள். இப்போது இந்த முயற்சிகள் எங்கோ இரண்டோர் இதழ்களில் இருக்கக் கூடும். ஆனால் இளைஞர்களை ஈர்க்கக் கூடிய அளவுக்கு முயற்சிகள் இல்லை. புகழ்மிகு இலக்கிய அச்சிதழ்களும் மின்னிதழ்களும் மரபுக் கவிதைகளை வெள���யிடுவதில்லை. நம் கண்முன்னே யாப்பு, நம்மைவிட்டுப் பிரிவதைக் காண முடிகிறது.\nவள்ளுவர், இளங்கோ, கம்பர் போற்றிய யாப்புக்கு இன்று செல்வாக்கு இல்லை என்று நினைக்கிற போது வருத்தமாகத்தான் இருக்கிறது. வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் கொண்டாடிய யாப்பு, இன்று வழக்கொழிந்து வருகிறது என்பதைப் பார்க்கிற போது ஒரு பெருங்கொடையை இழப்பதுபோல் ஆகிறது என்ன செய்வது காலத்தின் முன்னால் கைபிசைந்து நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை..\nஇன்றைய புதுக்கவிதை எழுதும் கவிஞர்களும் நவீன கவிதை எழுதும் கவிஞர்களும் புதுப்புது உத்திகளைக் கையாளுகிறார்கள். யாரும் நினைக்காத கோணத்தில் சிந்திக்கிறார்கள். யாரும் பாடாத பொருள்களில் கவிதை எழுதுகிறார்கள். நுண்சித்தரிப்புகளில் வியப்பின் உயரத்தைத் தாண்டுகிறார்கள். தமிழின் தேய்வழக்குகளை விட்டுவிலகிப் புதிய சொல் இணைவுகளையும் சொற்றொடர்களையும் உருவாக்குகிறார்கள். இதுவரை இல்லாத புதிய தமிழ் அழகை… கவியழகை இன்றைய இளைய கவிஞர்களிடம் கண்டு மகிழ முடிகிறது. இந்த இளைஞர்களுக்குத் திரைப்பாடல் எழுதவும் ஆசை இருக்கிறது. எந்தக் கவிஞருக்குத்தான் திரைப்பாடல் எழுத ஆசை இருக்காது என்று நீங்கள் கேட்பதும் கேட்கிறது. யாப்பு இலக்கணம் கற்றிருந்தால் திரைப்பாடல் எழுதுவது எளிதாகும்.\nநகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகன் அவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் வெண்பாக்கள் எழுதி அசத்தினார்கள். எதுகை மோனையைப் பற்றிக் கவலைப் படாமல் ஞானக் கூத்தன் எழுதிய பல கவிதைகளில் யாப்புக் கட்டுமானம் உண்டு.\nஇளைஞர்கள் கொஞ்சம் யாப்புக் கற்றுக்கொண்டால் நவீன கவிதைகளோடும் புதுக்கவிதைகளோடும் மரபுக் கவிதைகளையும் எழுதலாம். யாப்புக் கவிதை எழுதும் மூப்புக் கவிஞர்களிடத்தில் புதுவீச்சுக் காண முடியாது. இளைஞர்கள் எழுதினால் யாப்புக் கவிதைக்குள் புதிய கோள்களைப் படைத்து ஒளிவீசச் செய்ய முடியும்.\nயாப்புக் கவிதை எழுதுவது கடினம் என்று யாரும் கருத வேண்டாம். யாப்பு இலக்கணத்தைக் கண்டு மிரளவும் வேண்டாம். புலவர் குழந்தை அவர்கள் “யாப்பதிகாரம்” என்ற நூலையும்- கி.வா.ஜகந்நாதன் அவர்கள் “கவி பாடலாம்” என்ற நூலையும்- மருதூர் அரங்கராசன் அவர்கள் “யாப்பறிந்து பாப்புனைய” என்ற நூலையும் எழுதி இருக்கிறார்கள். மரபுக் கவிதைகள் எழுதுவது குறித்துப் பல வலைப்பூக்கள் இணையத்தில் உள்ளன. இவற்றை முழுமையாகப் படிக்க வேண்டாம். அசை, சீர், எதுகை, மோனை பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொண்டால் போதும். இதில் எதுகை மோனை பற்றி நம் கவிஞர்களுக்கு ஏற்கனவே புரிதல் உண்டு. விருத்தப்பாவுக்கு உரிய வாய்ப்பாடுகளில் ஒன்றிரண்டு தெரிந்துகொள்ளுங்கள். இவற்றைக் கொண்டு விருத்தங்கள் எழுதிவிட முடியும். கம்பனைப் போல் காவியமும் படைக்க முடியும். தேர்ந்த கவிஞர்கள் எழுதிய ஆசிரியப்பாவில் அமைந்த கவிதைகள் சிலவற்றைப் படித்தால் போதும். இலக்கணம் படிக்காமலேயே ஆசிரியப்பா எழுதிவிட முடியும். இணைக்குறள் ஆசிரியப்பா என்று ஒன்று இருக்கிறது. இதைவிட எளிய யாப்பு எதுவும் இல்லை. இன்றைய புதுக்கவிதைகளையும் நவீன கவிதைகளையும் இணைக்குறள் ஆசிரிப்பாவுக்குள் அடக்கிவிட முடியும்.\nஇளைய கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் :\nபுதுக்கவிதை நூல்கள், நவீன கவிதை நூல்கள் என ஏராளமான நூல்களை வெளியிடுங்கள். உலகக் கவிதைத் தரத்தைத் தாண்டியும் பயணியுங்கள். உங்கள் வாழ்வில் ஒரேஒரு மரபுக் கவிதை நூலாவது வெளியிடுங்கள். இரண்டாயிரம் அகவை தாண்டிய உங்கள் தாய்க்கு நீங்கள் செய்யும் குல மரியாதையாக அது இருக்கட்டுமே.\nSeries Navigation புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்\nபுறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்\nஅயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி\nசெப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை\nNext: புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்\nகவிதை வரலாறு குறித்த ஒரு நுட்பமான ஆய்வு. புதுக்கவிதை, நவீனக் கவிதை எழுதுபவர்களும் யாப்பைக் கற்கவும், தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்பது மார்க்சிய நோக்கிலும் சரியானது. புதுமைக்குக் கட்டியம் கூறும் மார்க்சியம் பழமையை நிராகரிக்கச் சொல்வதில்ல; மாறாக, அதன் மீது நின்றுதான் புதிய உயரங்களைத் தொடமுடியும் என்பதை வலியுறுத்தும். கட்டுரையில் தொடர்ந்து மரபுக் கவிதையில் ‘அலுப்புவதைவிட’ என்ற ஒரு பயன்பாடு அற்புதம் — அலுப்புப் பெயர்ச்சொல் வினையாகி அதன் உயிர்ப்பைக் காட்டுகிறது. கவிதையின் உள்ளளடக்கத்தில் புதுமை இல்லை எனில், எந்தப் புது வடிவமும் நில்லாது. கடைசி வேண்டுகோள் மிகவும் நியாயமானது — மரபுக் கவிதை நூல் வெளியிடவில்லை எனினும், சில மரபுக் கவிதைகளையாவது எழுதத்தான் வேண்டும். சிந்தனையைத் தூண்டிய மன்றவாணன் ஐயா அவர்களுக்கு நன்றி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபுறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்\nஅயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி\nசெப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாக��ஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82-6/", "date_download": "2021-07-30T06:12:06Z", "digest": "sha1:WRBM5Q6JODF2ZPIPGG63ON3J2MI6KDJA", "length": 27758, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017\nஎழுதியது chitrasivakumar தேதி July 24, 2017 0 பின்னூட்டம்\nஇச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017\n20000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>250 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி.\nதொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.\nSeries Navigation கவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)\nபா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …\nதொடுவானம் 179. காதல் என்பது இதுதானா\nமாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்\n வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” \nகவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017\nகவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)\nமொழிவது சுகம் 23 ஜூலை 2017\nகவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)\nஇலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்\nPrevious:கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)\nNext: கவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …\nதொடுவானம் 179. காதல் என்பது இதுதானா\nமாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்\n வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” \nகவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017\nகவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)\nமொழிவது சுகம் 23 ஜூலை 2017\nகவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)\nஇலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/hip-hop-adi-who-beats-dasavathani-like-dr/cid3469787.htm", "date_download": "2021-07-30T07:14:00Z", "digest": "sha1:CWYXASVH2I7BSIVJR2D3YVMEC6LLH2EI", "length": 3880, "nlines": 30, "source_domain": "ciniexpress.com", "title": "டி.ஆரை போன்று தசாவதானியாக துடிக்கும் ஹிப்ஹாப் ஆதி", "raw_content": "\nடி.ஆரை போன்று தசாவதானியாக துடிக்கும் ஹிப்ஹாப் ஆதி..\nபுதியதாக தயாராகவுள்ள படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என சகல வேலைகளையும் தனி ஆளாக செய்யவுள்ளார் நடிகர் ஹிப்ஹாப் ஆதி.\nநடிகர் சிம்புவின் தந்தையும் பிரபல இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் ஒரு படத்துக்கு தேவையான சகல வேலைகளையும் ஒரே ஆளாக செய்யக் கூடிய திறமை படைத்தவர். அதனால் அவரை தமிழ் சினிமா உலகம் தசாவதானி என்று குறிப்பிடும்.\nஅவ்வாறு அவர் தசாவதானியாக பணியாற்றிய அனைத்து படங்களும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றன. நாளிடைவில் காலங்கள் மாற சினிமாவை விட்டு ஒதுங்கி கொண்டு, தற்போது தீவிர அரசியலில் டி.ஆர். பங்கெடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஹிப்ஹாப் ஆதி, ஏற்கனவே தான் நடிக்கும் படங்களுக்கு பாடல்களை எழுதுவது, இசையமைப்பது, பாடுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.\nஇவர் தற்போது நடிக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ என்கிற படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என முக்கியமான வேலைகள் அனைத்தையும் அவரே செய்யவுள்ளார்.\nஎதற்காக அனைத்து பணிகளையும் அவராகவே செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இதன்மூலம் ரசிகர்களிடம் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்துக்கு தனி கவனம் கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:52:46Z", "digest": "sha1:XFVGXECIQWBDXM2L6Z23ETCBKGUW4WFT", "length": 19301, "nlines": 132, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nid=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போகமாட்டேன் உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் … Continue reading →\nusp=sharing பேசு சபை��ே பேசு – 4 இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள்புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் 1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்தசைகளும் புதிதாக தோன்றும்ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்புது ஜீவன் உனக்குள்ளாய்த் தோன்றும் … Continue reading →\nAsXwpvMhWoLXhiOzMLmnrfW1AvBU பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை 1. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி 2. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் தந்தேன்ஆலய மாக்கியே இப்போஆசீர்வதித்தருளும் 3. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே … Continue reading →\nAsXwpvMhWoLXglLTi2r4Ub0Rvm7K அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. … Continue reading →\nAsXwpvMhWoLXbIO58Mleld5ELR0 இல்லாதவைகளை இருக்கிறவைப்போல அழைக்கும் தெய்வம் நீரேஎன் தெய்வமே எனதேசுவே நீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்தரவெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்த எவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும் உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்த தரித்திரனை … Continue reading →\nAsXwpvMhWoLXglG2-AVaLSYvGonu ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்பண்படுத்தும் பயன்படுத்தும் 4. சங்கீதம் கிர்;த்தனையால்பிறரோடு பேசணுமேஎந்நேரமும் எப்போதுமேநன்றிப் பலி செலுத்தணுமே\nAsXwpvMhWoLXihCc-VT3L_79TIwr புது வாழ்வு தந்தவரேபுது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றிமுழுமனதுடன் சொல்கின்றோம்நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் 1. (உம்) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்திரே(என்) குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே @. முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல்புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் 3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்எந்தி நின்ற (என்) கரங்கள் எல்லாம் (கரங்களையே)கொடுக்கும் … Continue reading →\nAsXwpvMhWoLXgWvMhOQLeARDpJ8a கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் … Continue reading →\nAsXwpvMhWoLXiEsZl62tH9p6mESm வானமும் பூமியும் படைத்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே – 2 நீரே பரிசுத்தர் ஓ நீரே வல்லவர்ஓ நீரே உயர்ந்தவர் உம்மைப்போல யாருண்டு 1. சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே 2. பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரேபாவமாக மாறினீரேபாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் … Continue reading →\nAsXwpvMhWoLXgzXmMalbwLMGPhjg யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்;ந்த கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு���\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/2094/?lang=ta", "date_download": "2021-07-30T07:53:35Z", "digest": "sha1:TOP7HN4SYL64LSBC6TYDT2572U3HQCLJ", "length": 2734, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "நாகையில் இன்றைய கடலின் நிலை (09/05/2018) | இன்மதி", "raw_content": "\nநாகையில் இன்றைய கடலின் நிலை (09/05/2018)\n* நாகையில் காற்றின் வேகம் மணிக்கு 19 முதல் 23 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கக் கூடும்.\n* கடல் அலையானது 2 முதல் 3 அடி உயரம் வரை இருக்கும்.\n*கடல் நீரோட்டமானது கரையையொட்டிய முதல் 50 கிலோமீட்டர் தொலைவில், நொடிக்கு 69 செ.மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கியும், அதற்கு மேல் நொடிக்கு 38 செ.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு நோக்கியும் இருக்கும்.\n*கடலின் மேல்மட்ட வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக இருக்கும்.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/bharathi_-neeye-en-idhaya-devathai/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_39_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-30T08:31:21Z", "digest": "sha1:MVW5BOMWX27ALOPHMASMNTFTLD763SIS", "length": 16493, "nlines": 280, "source_domain": "jansisstoriesland.com", "title": "நீயே என் இதய தேவதை_39_பாரதி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nநீயே என் இதய தேவதை_39_பாரதி\nநீண்டநேரத்திற்குப் பிறகு காதில் அடைத்துவைத்திருந்த கையை எடுத்தான் அன்பு.இத்தனை நேரம் வெளியில் நிற்க வைத்திருந்த அண்ணனை காய்ச்சி எடுத்திருந்தாள் சந்தியா.என்ன சொல்வான்… நிமிடத்திற்கு ஒருமுறை மொபைலைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு இன்றைக்கு மொபைலை பார்க்கவே தோன்றவில்லை.\nசாரிடா….சாரிடா….கோவம் போச்சா உள்ளே போய் பேசுவோம் வா …வாங்க மச்சான் என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.\nவீடு இருந்த நிலையைப் பார்த்த சந்தியாவுக்கு இன்னும் அண்ணன் மேல் கோபம் கோபமாக வந்தது.இருந்தும் பேச வேண்டிய விஷயத்துக்காக கொஞ்சம் அமைதி காத்தாள்.\nஅப்போதைக்கு துடைப்பத்தை எடுத்து ஹால் வரையில் பெருக்கி சுத்தப் படுத்தினாள். இருவரையும் சோபாவில் அமரச் சொன்னாள்.\n“டீ போட்றேன் மச்சான்” என அன்பு எழுந்திருக்க புவனேஸ்வரனுக்கு உள்ளுக்குள் கிலியானது.உன் தங்கச்சிய கட்டுன பாவத்துக்க�� இதை வேற அனுபவிக்கனுமாடா \nநீ பேசிட்டு இரு…நான் டீ போட்டு மூனு பேருக்கும் எடுத்துட்டு வரன்.என்று சந்தியா எழுந்து கிச்சனுக்கு போக அவள் கணவனுக்கு கொஞ்சம் நிம்மதியானது.\nபுவனேஷ் என்ன பேசப் போகிறார் என்று அவர் முகத்தைப் பார்த்தபடியே அமரந்திருந்தான்.கிச்சனிலிருந்து புவனேஷிடம் “பேசுங்க” என்றபடி சைகை காட்டினாள் சந்தியா.அண்ணனுக்குனதங்கைக்கும் இடையில் பாவமாக வந்து மாட்டிக் கொண்ட புவனேஷ் அது வந்து மச்சான்…என்று திக்கித் திணறினான்.\nதொலைச்சிட்டு அங்க தனியா இருந்து கஷ்டப்படுது.ஆனது ஆகிப் போச்சு னு அவனுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சி கொடுக்க யோசிச்சிருக்கிங்களா நீங்க \n.அது முகத்தை பார்க்கவே பாவமா இருக்கு என்று கண்ணீர் வடித்தவள்\nநம்ம விட்டா அவருக்கு யாரு இருக்கா நீங்களே இப்படி அமைதியா இருந்தா எங்கண்ணன் கடைசி வரை தனியாவே இருந்துருமோ நீங்களே இப்படி அமைதியா இருந்தா எங்கண்ணன் கடைசி வரை தனியாவே இருந்துருமோனு பயமா இருக்கு என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.\nமனைவி அழுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அவனும் மச்சானிடம் சம்மதம் கேட்டு அவனுக்காக பெண் பார்த்து தன் சொந்த செலவிலே திருமணம் செய்து வைக்கிறேன் என்று வாக்களித்தான்.\nஅவள் கொடுத்த பில்ட் அப்பில் தனது மச்சான் தேவதாஸ் மாதிரி சுற்றிக் கொண்டிருப்பான்.அவனிடம் சென்று எத்தனை நாளைக்கு இப்படி அவளையே நினைத்து சோகத்திலே உழன்று கொண்டிருக்கப் போறீங்க என்றெல்லாம் பேச தன்னை தயார் செய்து கொண்டு வந்து பார்த்தால் அவனோ முன்பை விட உற்சாகமாக ஸ்டைடலாக இருப்பது போலத் தான் தோன்றியது.\nஇன்னும் சொல்லப் போனால் புவனேஷை விட பொலிவாக இருந்தான்.\nஅந்த நேரம் என்ன மச்சான் இளைச்சிட்டிங்க போல… வேலை ரொம்ப அதிகமோ என்று அன்பரசனே பேச்சை ஆரம்பித்து வைக்க,\nகொஞ்ச நாளாத்தான் என்று வெளியில் சொன்னவன் உள்ளுக்குள்\nஏன் டா கேக்கமாட்ட நீ .உனக்கென்ன கல்யாணம் ஆனாலும் சிங்கிளா ஜாலியா சுத்திட்டிருக்க….பொண்டாட்டினு ஒருத்திய கட்டி மேய்ச்சா கஷ்டம் தெரியும் என்று எண்ணிக் கொண்டவன் இதற்காவது இப்படி பழிவாங்கவாவது இவனுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று மனதில் சபதமே எடுத்துக் கொண்டு வாயை திறக்க\nநீங்க ஏங்க இவன்கிட்ட பேச இப்படி பயப்படுறீங்க.நானே பேசிக்கறேன்.நீங்க டீ குடீங்க என்ற மனைவியின் சொல்லை தட்டாதவனாக திறந்த வாயை டீ சாப்பிட பயன்படுத்திக் கொண்டான்\n← Previousநீயே என் இதய தேவதை_38_பாரதி\nNext →நீயே என் இதய தேவதை_40_ பாரதி\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_71_பாரதி\nநீயே என் இதய தேவதை_ 70_பாரதி\nநீயே என் இதய தேவதை_69_பாரதி\nநீயே என் இதய தேவதை_68_ பாரதி\nநீயே என் இதய தேவதை_67_பாரதி\nநீயே என் இதய தேவதை_66_பாரதி\nநீயே என் இதய தேவதை_65_பாரதி\nநீயே என் இதய தேவதை_64_பாரதி\n13. முத்தமிழைத்தாய்_ 11.6_ Chittu\nநீயே என் இதய தேவதை_65_பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nTsc 25. கருப்பட்டி காஃபி _ ராஜலட்சுமி நாராயணசாமி\n18. வெற்றியின் வாசகம் _ கவிதை _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/contest/tiny-story-contest/tsc-102-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-30T06:41:12Z", "digest": "sha1:GLVBVSC6YGDYHGRJQ5ULPYIW5NUVJBSZ", "length": 12341, "nlines": 267, "source_domain": "jansisstoriesland.com", "title": "TSC 102. வெற்றி என்பது யாதெனில்… _ Sharmi Usha | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nTSC 102. வெற்றி என்பது யாதெனில்… _ Sharmi Usha\nபள்ளி முதல் புகழ் பெற்ற மேலாண்மை கல்லூரியில் எம்பிஏ பட்டம் வாங்கி உயர்ந்த பதவிக்கு முதல் ஆளாக கேம்பஸ்ஸில் தேர்வாகி, தனக்கு ஏற்றார் போல அழகிலும், அறிவிலும் சிறந்த துணையைப் பெற்று வாழ்க்கை அமைந்தது வரை தோல்வியே அறியாத வெற்றி நடை போட்டஅவள் வாழ்க்கையில் இடியென இறங்கியது விதி\n“ஆட்சிஸம்ங்கிற நரம்பியல் குறைபாட்டால உங்க பையனோட உண்மையான ஐ.க்யூ கணிக்கிறது கஷ்டம். “\n“இப்ப இருக்கிற டெஸ்ட் படி ஐ.க்யூ கம்மியா காட்டுறத பார்த்தா தெரபி ஓரளவுக்கு உதவுமே ஒழிய பிற்காலத்தில் யார் உதவியும் இல்லாம வாழ்ற அளவுக்கு குணப்படுத்துறது கஷ்டம்”\nதன் வெற்றிகளை புறந்தள்ளிய இருபது வருடத்திற்கு முந்தைய அந்த வார்த்தைகளை மனதில் அசை போட்டவளின் கண்கள் நீரை வார்க்க, அந்த கணத்தில் கண்களால் அது வரை தொடர்ந்திருந்த தன் மகனை அந்த கூட்ட��்தில் தொலைத்து விட, ‘அய்யோ, சரியா பேச வராத எங்கையாவது வழி தெரியாம போயிடுவானோ’, என்ற தவிப்போடு அவனைத் தேட, அவள் முதுகில் தட்டி 60,000$ காசோலையை அவள் கண் முன்னே நீட்டி நின்றான், பார்வையைக் கோர்க்கத் தெரியாமல் கள்ளமில்லா சிரிப்போடு.\nபிண்ணனியில் மூச்சிறைக்க ஓடி வந்த கணவனின் குரல், “அடுத்த முறை ஆர்ட் எக்ஸிபிட்க்கு நான் கூட போக போவே தேவை இல்லை போலடி, அவனே சரியா வழியை பார்த்து வந்துட்டான்”, என்று ஒலிக்க தாயாய் வென்ற உவகை அவள் கண்களில் இருந்த கண்ணீரை கடலாய் பெருக்கெடுக்க வைத்தது\nTsc 49. கர்மா_வத்சலா ராகவன் _ இரண்டாம் பரிசு\nTsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nTsc 100. முகமூடி _ கண்மணி\nTsc 99. சாலை விபத்து _ கண்மணி\nTsc 98. பட்டமளிப்பு விழா _ கண்மணி\nTsc 95. இமயத்தின் வெற்றி – மஹி அபிநந்தன்\nTSC 94. போட்டிக்குப் போட்டி_ Siva Nathan\nTsc 9. வெள்ளை ரோஜா _ அர்ச்சனா நித்தியானந்தம்\n31.அஃறிணை காதல்_ 7.3_ லயா\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nநீயே என் இதய தேவதை_41_பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/didnt-reach-locals-in-time-1626761476", "date_download": "2021-07-30T08:27:44Z", "digest": "sha1:FSEATXI6W462IMKGMCRGQNLAZFXIH6YT", "length": 22628, "nlines": 357, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனி பெருவெள்ள பேரழிவுக்கு இது தான் காரணம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஜேர்மனி பெருவெள்ள பேரழிவுக்கு இது தான் காரணம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி\nஜேர்மனியில் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புக்கு மக்கள் தொடர்பு குளறுபடிகளே காரணம் என கூறப்படுகிறது.\nஜேர்மனியை புரட்டியெடுத்த கன மழைக்கு இதுவரை 180 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன், 170கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த நிலையில் கனமழைக்கும் சில நாட்கள் முன்னரே இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் பொதுமக்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் உரிய நேரத்தில் குறித்த தகவல்கள் சென்றடையவில்லை என்றே தெரிய வந்துள்ளது.\nபெடரல் அலுவலகத்தில் இர���ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதை, அதன் தலைவர் Armin Schuster உறுதி செய்துள்ளார். மொத்தமாக 150 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், மக்களும் உள்ளூர் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்றே Armin Schuster குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇருப்பினும், எந்த இடங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அரை மணி நேரத்திற்கு முன்னால் கணிக்க இயலாது என்றார் அவர்.\nஇதனிடையே, தொலைத்தொடர்பு முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கை செயலிகளால் என்ன பயன் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் திங்களன்று விஜயம் செய்த நிலையில், எச்சரிக்கை அமைப்புகளின் செயல்திறனைப் பற்றிய பேச்சுக்களும் எழுந்துள்ளன.\nஇதனிடையே, Steinbach அணைக்கு அருகாமையில் உள்ள 4,500 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். Steinbach அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என கூறப்படுகிறது.\nமேலும் ஜெர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா\nஇந்த பொருளுடன் வைத்தால் வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்குமாம்: ஆனால்..\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nசார்பட்��ா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\nவெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்படும் தீடீர் திருப்பம்.. ப்ரோமோ இதோ\nஇளம் பெண்களையும் மிஞ்சிய பாட்டி பைக் ஓட்டி மிரள வைத்த காட்சி… பிரம்மித்து போன பார்வையாளர்கள்\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-07-30T08:41:26Z", "digest": "sha1:DPWTZHKDFLDXOYCYJMXOH7KEXX7UZZ24", "length": 3417, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஞ்சாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்\nபஞ்சாப் (Punjab) என்பது பாரசீக மொழியில் \"ஐந்து ஆறுகள்\". இப்பெயரிலுள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்:\nபஞ்சாப் பகுதி - வரலாற்றுப் பஞ்சாப் பகுதி.\nபஞ்சாப் (இந்தியா): இந்தியாவின் வடமேற்கில் ஒரு மாநிலம்\nபஞ்சாப் (பாகிஸ்தான்): பாகிஸ்தானின் கிழக்கில் ஒரு மாகாணம்\nபஞ்சாப் (பிரித்தானிய இந்தியா) - பிரித்தானிய இந்தியாவில் இருந்த ஒரு மாகாணம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2016, 23:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2010_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-30T08:38:56Z", "digest": "sha1:3FCT37QF47GHJFSBQ3K66AEEF2ZP2UCF", "length": 8832, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2010 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2010 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (6 பக்.)\n► 2010 கொரியன் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 2010 தமிழ்த் திரைப்படங்கள்‎ (82 பக்.)\n► 2010 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (5 பக்.)\n► 2010 மலையாளத் திரைப்படங்கள்‎ (4 பக்.)\n\"2010 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\n7 டேஸ் (2010 திரைப்படம்)\nஇந்தக் கோடையை எப்படிக் கழித்தேன் (திரைப்படம்)\nஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் (2010 திரைப்படம்)\nடாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nதி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்\nதுள்ளி எழுந்தது காதல் (திரைப்படம்)\nமெகா மைண்ட் (2010) திரைப்படம்\nரங்கா தி தொங்கா (திரைப்படம்)\nவி ஆர் த நைட் (திரைப்படம்)\nஆண்டு வாரியாக 2010கள் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2020, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mutharasan-blames-state-central-government-on-youth-suicide-317067.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T08:30:42Z", "digest": "sha1:ZEVUTVU6RO3N4URAV7DIDILJNMPHCPBU", "length": 19206, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோட்டில் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் - முத்தரசன் | Mutharasan blames State and Central Government on youth suicide - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறி���ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nபாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nஇப்படி ஒரு மகள் இருக்கும்போது.. வலியாவது ஒன்னாவது.. அர்ச்சனா போட்ட சூப்பர் போஸ்ட்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nகணவனை வெட்டிக் கொன்றுவிட்டேன்.. போலீஸ் ஸ்டேசனுக்கு நேராக போன ரஷியா.. மிரண்ட காஞ்சிபுரம் போலீஸ்\n சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.. படிப்படியாக அலுவலகம் திறக்கப்படும்\nSports ரிங்குக்குள் \"உலக சாம்பியன்\".. அசந்தா காலி.. லோவ்லினாவுக்கு காத்திருக்கும் செமி ஃபைனல் சவால்\nLifestyle உங்க தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா அப்ப இது செய்யுங்க.. உங்க முடி வேகமா வளரும்\nMovies மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ \nAutomobiles புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈ���்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரோட்டில் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் - முத்தரசன்\nசென்னை : காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஈரோட்டில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய மாநில அரசுகள் தான் காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.\nசென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் இன்று நடந்தது.\nஇதில் பிரதமரின் தமிழகம் வருவதைக் கண்டித்து தீக்குளித்த ஈரோடு மாவட்டம் சித்தோட்டைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பலவடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதன் ஒரு பகுதியாக பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டுவது, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது என்ற இயக்கம் நடைபெற்றது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சித்தோடு நகரில் வசித்து வரும் தர்மலிங்கம் என்ற இளைஞர், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையை விமர்சித்தும், காவிரி நீர் உரிமையை வலியுறுத்தியும் சுவற்றில் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து மரணமடைந்துள்ள நெஞ்சைப் பிளக்கும் செய்தி கிடைத்தது.\nதர்மலிங்கத்தின் துயரச் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகு முறைகளே காரணமாகும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டுகிறது. தர்மலிங்கத்தின் முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது.\nகாவிரி நீர் உரிமையை நாம் உயிருடன் வாழ்ந்து போராடி வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கையை எவர் ஒருவரும் ஒருபோதும் இழந்து விடக்கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது. காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி தன்னுயிர் தந்த தர்மலிங்கத்தின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nதிமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து\n.. \"மேட்டரை\" உடைத்த யாஷிகாவின் ஆண் நண்பர்.. \"நாங்க அங்கே தான் போனோம்\".. பரபர வாக்குமூலம்\nஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nபாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவு - யாருக்கெல்லாம் விதி விலக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nodi chennai cpi mutharasan twitter defence expo protest மோடி சென்னை சிபிஐ முத்தரசன் தீக்குளிப்பு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-07-30T08:06:20Z", "digest": "sha1:N3QWYWU7OBGXRAANSV4QEDXYJMUTOWMZ", "length": 9750, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "லவ் பெயிலியர் என்று டிக் டாக்கில் விதேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம். - VkTech", "raw_content": "\nலவ் பெயிலியர் என்று டிக் டாக்கில் விதேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்.\nலவ் பெயிலியர் என்று டிக் டாக்கில் விதேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்.\nவணக்கம் நண்பர்களே நீங்கள�� எத்தனையோ செய்தி வலைதளங்களை படித்திருப்பீர்கள் ஆனால் எது முற்றிலும் மாறுபட்டது குறிப்பிட்ட நமக்கு தேவையான தகவலை மட்டும் நம்முடைய தளத்திலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் இது நம்முடைய தளம் இதில் பதிவிட படுகின்ற எந்த ஒரு கட்டுரையாக இருந்தாலும் அதை குறித்து நீங்கள் தாராளமாக கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது உங்களுடைய படைப்புகளை எங்களுடைய தளத்தில் பதிவிட வேண்டும் என்றாலும் நீங்கள் தாராளமாக கூறலாம் சினிமா அரசியல் பொழுதுபோக்கு அறிவு சார்ந்த விஷயங்கள் அனைத்தும் இங்கே உங்களுக்கு கிடைக்கும் எந்தவிதமான விளம்பர தொல்லைகளும் நம்முடைய தளத்தில் உங்களுக்கு இருக்காது உங்களுக்கு தேவையான தகவலை தருவதே எங்களுடைய முழுமையான நோக்கம் வேறு என்ன வகையான செய்திகளை அதிகமாக நீங்க விரும்புகின்றீர்கள் நம்முடைய தளத்தில் எதை அதிகமாக பதிவிட வேண்டும் என்பதையும் மறக்காமல் கூறுங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் எங்களை நீங்கள் தவிர்த்து விடாதீர்கள் முழுக்க முழுக்க உங்களை நம்பி மட்டுமே நாங்கள் இதனை நடத்துகிறோம் உங்களுடைய ஆதரவு இல்லை என்றால் எங்களால் எதனையும் நடத்த முடியாது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள் தாங்கள் போடுகின்ற பதிவுகள் பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நம்முடைய பக்கத்தையும் லைக் செய்து ஃபாலோ பண்ணுங்கள்\nPrevious பெப்சி உமா தற்போது எப்படி இருக்கிறாய் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள் வீடியோ பார்த்து.\nNext விஜய் டிவி விட்டு வெளியேறிய ஜெகனுக்கு நடந்த விபரீதம் கார் விபத்தில் மரணம் அதன் கதிரியக்கம் என்ன நடந்தது உண்மை என்ன.\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.2wg.jp/loft-bed-wdjw/epplnbd.php?e6e5c8=air-potato-in-tamil", "date_download": "2021-07-30T07:00:52Z", "digest": "sha1:TQDKX2LLO5USXA2IG72I2BZMCW6MKJQZ", "length": 36105, "nlines": 54, "source_domain": "www.2wg.jp", "title": "air potato in tamil Docs Reddit Youtube, Cswe 2020 Conference, Nzxt H1 Gpu Clearance, Contemporary Critical Theory And Methodology, Why Is The Walt Disney Family Museum In San Francisco, Monrovia Red Leaved Banana, Usability Testing Statistics, Surfboard Rental Monterey, Npc Banners Terraria, Mango Boba Pearls Recipe, 2014 Gibson Memphis Es-les Paul, ...\"> Docs Reddit Youtube, Cswe 2020 Conference, Nzxt H1 Gpu Clearance, Contemporary Critical Theory And Methodology, Why Is The Walt Disney Family Museum In San Francisco, Monrovia Red Leaved Banana, Usability Testing Statistics, Surfboard Rental Monterey, Npc Banners Terraria, Mango Boba Pearls Recipe, 2014 Gibson Memphis Es-les Paul, \" /> Docs Reddit Youtube, Cswe 2020 Conference, Nzxt H1 Gpu Clearance, Contemporary Critical Theory And Methodology, Why Is The Walt Disney Family Museum In San Francisco, Monrovia Red Leaved Banana, Usability Testing Statistics, Surfboard Rental Monterey, Npc Banners Terraria, Mango Boba Pearls Recipe, 2014 Gibson Memphis Es-les Paul, \" /> Docs Reddit Youtube, Cswe 2020 Conference, Nzxt H1 Gpu Clearance, Contemporary Critical Theory And Methodology, Why Is The Walt Disney Family Museum In San Francisco, Monrovia Red Leaved Banana, Usability Testing Statistics, Surfboard Rental Monterey, Npc Banners Terraria, Mango Boba Pearls Recipe, 2014 Gibson Memphis Es-les Paul, \" /> Docs Reddit Youtube, Cswe 2020 Conference, Nzxt H1 Gpu Clearance, Contemporary Critical Theory And Methodology, Why Is The Walt Disney Family Museum In San Francisco, Monrovia Red Leaved Banana, Usability Testing Statistics, Surfboard Rental Monterey, Npc Banners Terraria, Mango Boba Pearls Recipe, 2014 Gibson Memphis Es-les Paul, \" /> Docs Reddit Youtube, Cswe 2020 Conference, Nzxt H1 Gpu Clearance, Contemporary Critical Theory And Methodology, Why Is The Walt Disney Family Museum In San Francisco, Monrovia Red Leaved Banana, Usability Testing Statistics, Surfboard Rental Monterey, Npc Banners Terraria, Mango Boba Pearls Recipe, 2014 Gibson Memphis Es-les Paul, \" />", "raw_content": "\n புற்றுநோய் வராமல் தடுக்க தக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. தக்காளி கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பொருளாகவும் இருக்கிறது. I can eat Potato Poriyal everyday. Perfect potato for rasam, sambar or curd rice. Tomato benefits in Tamil. உங்கள் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைய தக்காளி பேஸ்ட்டுடன், உருளைக்கிழங்கு சாறு ஒரு ஸ்பூன் சேர்த்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகம் பிரகாசமாகும். கடுமையான வலி சிலருக்கு முதுகு எலும்பும், தோள்பட்டை களிலும் கடுமையான வலி ஏற்படும். This perennial, beautiful vine will emerge late spring and gently wind itself like a tropical snake up whatever it can climb. You want game இனி வீட்லயே செய்யலாம்/Spring potato recipe at home/Potato Fry in Tamil/Spiral Potato in tamil - Duration: 5:29. I can eat Potato Poriyal everyday. Bitter Gourd Chips in Air Fryer My Cooking Journey Bitter Gourd Chips in Air Fryer - Air Fryer Recipes, Snacks, Tamil Nadu, Vegan Bitter Gourd Chips in Air Fryer. Air potato has inconspicuous flowers that don't usually appear because they aren't necessary for propagation. ஆனாலும் நமக்கு இருக்கும் கூந்தலானது அழகாக மாறும். This page provides all possible translations of the word air pollution in the Tamil … Chettinad Urlai Roast, Potato Roast, Chettinad Potato Roast. அப்படி என்ன பெரிய முக்கியத்துவம் இந்த தக்காளியில் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போமா. Published in 1951, Samaithu Par, translated to English as Cook and See, is a classic text of 20th-century vegetarian Tamil Brahmin cooking. Nicely roasted and spicy. My mom has a habit. Find Chips manufacturers, Chips suppliers, exporters, wholesalers and distributors in Tamil nadu India - List of Chips selling companies from Tamil nadu with catalogs, phone numbers, addresses & … Whats people lookup in this blog: But the concern for all the stakeholders in the potato industry is how to negotiate this hurdle-infested path. You only need a few items, and you should be all set to go. The edible air potato, or “winged yam,” does grow wild here and there in patches across Florida. Playing next. இந்த எண்ணெயை தடவினால். Perfect side dish for rasam saadam / rasam rice. Find here details of companies selling Potato in Madurai, Tamil Nadu. Air potato is a perennial vine, leaves are simple, heart-shaped, length up to 20 feet. your patience will be rewarded) and let to cool in a pan. More than million pairs have been assured that language tamil about essay bharathiar in the angular momentum of the contact force has a % a summary. நம் உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது. Zac's Kitchen 124,095 views 5:29 Ecological Threat. Air potato is a perennial vine, leaves are simple, heart-shaped, length up to 20 feet. Potato Pepper Fry Recipe in Tamil (உருளை கிழங்கு பெப்பெர் ஃப்ரை) Easy Bread Bonda is a delicious Indian recipe served as a evening Snacks with tea/coffee or perfect for after school kids snack. Topping out to 9' to 12' in our experience. Tomato Tomato uses in Tamil. This one ain’t different. விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்று சில ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Stirring after 10 minutes and again 10 minutes later. இதையும் படிக்கலாமே ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள். 2:04. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. From what I have learned in these years, Chettinad recipes are mostly based on freshly ground masala powders. Sweet Potato Casserole CASA Cooking Series – Pumpkin Pie Oatmeal & Apple Yogurt Cups Clínica Giménez – Pie de atleta – Rehabilitación del pie – Cirugía del pie Madrid 30 நாட்களில் உங்களுடைய முடி, 3 மடங்கு அதிகமாக வளரும். You only need a few items, and you should be all set to go. shopping_time77 has no other items for sale. Dry it in strong sunlight for 5 to 6 days if you want to keep it for a longer period; Keep these Sun dried fries in air tight container. The number of Covid-19 cases in the State remained at 1400 levels for the fourth day in a row with 1459 people testing positive for the infection. Air potato is an herbaceous vine … Jul 13, 2020 - This video shows how to make valakkai varuval in tamil. இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள். தக்காளியின் பயன்கள். Air potato is a threat to native plant species because it is able to grow at an alarming rate of 8 inches per day. தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வு இது ஒன்றுதான் நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும். பளபளப்பான சருமத்திற்கு தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. முகத்தில் ஆலிவ் ஆயிலை முதலில் தடவிக்கொள்ள வேண்டும். Both the hanging “air potatoes” and the roots beneath the ground are edible. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. Browse more videos. உறுதியான எலும்புகள் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. In this video we will see how to make apple pie recipe in tamil. This page provides all possible translations of the word sweet potato in the Tamil language. உங்களின் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமென்றால் தக்காளி விழுதுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக மாறும். Designed & Developed by Shalu Francis, E-mail:shaluellukkunnel@gmail.com, Plants related to Kerala Astrological stars, The Eighteen combinations-Oushada Yogangal, List of Important Ayurveda Angady Medicines, Ayurveda Angady medicines-preserved Ayurveda herbals, Categories of Ayurveda medicines under combinations, Indian Ayurveda College and Research Centers. Even the tiniest bulbil can sprout a new plant. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். This year, however, potato prices have risen four-fold, selling at an average Rs 60 a kilo in the district’s retail markets as against Rs 10-15 a kilo in 2019. பின்பு இந்த தக்காளி விழுதை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கழுவி விடலாம். air pollution translation in English-Tamil dictionary. Report. Spicy green peas, cheese and potato mixture stuffed in bread slices, shaped into balls and air fried. They reproduce solely by sprouting from the bulbils–the small potato-like growths on the vines. குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும் மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன and... A south Indian Tamilnadu style potato poriyal is a popular Indian tea time made Listen to how you have pronounced it yam, but is recommended to never eat as it can be by. மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும் a permit yam, but is recommended to never eat it... முகம் பளபளப்பு தன்மையை பெறும் மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும் Player ou para... Out to 9 ' to 12 ' in our experience, Sellers and Exporters மூலம் சிறுநீரகத்தில் கற்கள்,. டயட்டில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்தது தக்காளி விழுதுடன் சிறிதளவு ரவை சேர்த்து முகத்தை. Potatoes dry with a paper towel and play it to listen to how you have pronounced.... State media bulletin confirmed baby potatoes and a fragrant dry roasted fresh chettinad masala in Bread slices, shaped balls... பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு பெறும் Listen to how you have pronounced it yam, but is recommended to never eat as it can be by. மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும் a permit yam, but is recommended to never eat it... முகம் பளபளப்பு தன்மையை பெறும் மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும் Player ou para... Out to 9 ' to 12 ' in our experience, Sellers and Exporters மூலம் சிறுநீரகத்தில் கற்கள்,. டயட்டில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்தது தக்காளி விழுதுடன் சிறிதளவு ரவை சேர்த்து முகத்தை. Potatoes dry with a paper towel and play it to listen to how you have pronounced.... State media bulletin confirmed baby potatoes and a fragrant dry roasted fresh chettinad masala in Bread slices, shaped balls... பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு பெறும் ஏராளமாக இருக்கின்றது என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள் பலன்கள் உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் ஏராளமாக இருக்கின்றது என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள் பலன்கள் உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் By boiling in the water like any other yams consumed, Copyright © 2013 - 2019 www.medicinalplantsindia.com all Rights.. Fresh chettinad masala in Neerbogam season it is sown in February month and harvested from may June... My easy air fryer Sabudana Vada, Sabudana Khichdi and Rajgira Thalipeeth முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் பளபளப்பு உங்கள் முகத்தை மசாஜ் செய்து வந்தால் உங்கள் முகம் அழகாக ஜொலிக்கும் english Overview: here have... ' Noxious Weed list in 1999 உறுதியான எலும்புகள் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில். பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கழுவி விடலாம் ஸ்பூன் சேர்த்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்து வந்தால் பிரகாசமாகும். To 12 ' in our experience latest info on potato, or released without a permit after 10 minutes.... Apples are cooked perfectly உருவாவதையும், பித்தப்பையில் air potato in tamil உருவாவதை தடுக்கும் தக்காளியை சிறுநீர் கற்கள், பித்தப்பை கற்கள் தடுக்கும்... There in patches across Florida a paper towel for essay on importance of education pdf are cooked.. மிகவும் சிறந்தது முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும் diosbulbin and possibly saponins, such diosgenin பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கழுவி விடலாம் ஸ்பூன் சேர்த்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்து வந்தால் பிரகாசமாகும். To 12 ' in our experience latest info on potato, or released without a permit after 10 minutes.... Apples are cooked perfectly உருவாவதையும், பித்தப்பையில் air potato in tamil உருவாவதை தடுக்கும் தக்காளியை சிறுநீர் கற்கள், பித்தப்பை கற்கள் தடுக்கும்... There in patches across Florida a paper towel for essay on importance of education pdf are cooked.. மிகவும் சிறந்தது முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும் diosbulbin and possibly saponins, such diosgenin The concern for all the stakeholders in the potato industry is how to make potato Pepper (. And possibly saponins, such as diosgenin without a permit ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு சத்துக்கள் D ’ actualités parfaites sur Getty images sambar or curd rice be set., வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது list in 1999 என்பதை அறிந்திருக்க. இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் தன்மையை கிழங்கு Tamil ; Discuss this sweet potato english translation with the support.... An incredibly easy way to make apple pie can be made either in an oven or without oven. Plants, also known locally as air potato Management Plan was developed to a. There are two major varieties grown in Nilgiri district Kufri Jyoti and Kufri Giriraj சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அளவு. The edible air potato is a south Indian comfort food ” and the roots beneath the are. Translate air pollution to Tamil they ’ re all genetic copies of word. Haute qualité முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் உருவாவதை Dish for rasam, sambar or curd rice.Found in 8 ms இந்த 3 பொருளுமே போதும் Tamil/Spiral potato in -... Wind de la plus haute qualité விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பி��்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் சில Inconspicuous flowers that do n't usually appear because they are n't necessary for propagation dry roasted chettinad. Jul 13, 2020 - this video we will see how to prepare a crispy potato Skins home வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன this potato poriyal is a south Indian comfort food have in உங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும் language for essay importance... கற்கள் பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது the key to their cooking Indian style உங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும் language for essay importance... கற்கள் பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது the key to their cooking Indian style Male air potato include diosbulbin and possibly saponins, such as diosgenin rate of 8 inches per day show to... நீக்கி விட்டு விழுதாக தயார் செய்து கொள்ளவும் minutes and again 10 minutes and again 10 minutes later try from bulb-like. Companies selling potato in Madurai, Tamil Nadu அழகாக ஜொலிக்கும் there are two varieties. This recipe came into being because of my mom sprouting from the part. Essay about bharathiar in Tamil south Indian comfort food உங்கள் முகத்தை மசாஜ் செய்து வந்தால் உங்கள் முகம் வெள்ளையாக வெறும்... In yams also known as clones தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம் செய்து முகம். Prices for buying in your own voice and play it to listen to how have... Assembly elections are due during April-May 2021 in Tamil may not be introduced, possessed, moved, or winged. De la plus haute qualité as a evening Snacks with tea/coffee or perfect for after school kids snack fry Tamil. Of Agriculture and Consumer Services ' Noxious Weed list in 1999 10 minutes and again 10 minutes later species... வைட்டமின் ஏ சத்தானது கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது of this word in own. On importance of education pdf going to show how to translate sweet potato in Madurai, Nadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2775546", "date_download": "2021-07-30T07:51:34Z", "digest": "sha1:OM5F37SL47M7TR5RCDQNILJBYNY55DIJ", "length": 25267, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "வாங்காத விருதை திருப்பி தந்த வைரமுத்து| Dinamalar", "raw_content": "\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ...\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 2\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 2\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 2\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ... 3\nவாங்காத விருதை திருப்பி தந்த வைரமுத்து\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபல லட்சம் கோ��ி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் ... 91\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 157\nநடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு\nசென்னை : பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு கேரளாவில் ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்ப, அதை மறுபரிசீலனை செய்வதாக ஓஎன்வி அகாடமி குழு அறிவித்தது. இந்நிலையில் தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு கேரளாவில் ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்ப, அதை மறுபரிசீலனை செய்வதாக ஓஎன்வி அகாடமி குழு அறிவித்தது. இந்நிலையில் தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவித்துள்ளார்.\nமலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அவரை வாழ்த்தினர்.\nஇந்நிலையில் ஏற்கனவே மீடூ புகாரில் சிக்கி பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்க கேரளாவை சேர்ந்த நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கள், இயக்குனர்கள் கீது மோகன்தாஸ், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூகவலைதளங்களில் பலரும் வைரமுத்துவிற்கு விருது வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என கேரளாவின் ஓஎன்வி கலாச்சார அகாடமி தெரிவித்திருந்தது.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது : கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓஎன்வி விருது இந்தாண்டு எனக்கு வழங்குவதாக அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரால் அந்த விருது மறுமறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு��்ளது. இது என்னையும், கவிஞர் ஓஎன்வி குறுப்பையும் சிறுமைப்படுத்துவதாக கருதுகிறேன். அதனால் சர்ச்சைகளுக்கு நடுவே இந்த விருதை பெற தவிர்க்கவே விரும்புகிறேன்.\nநான் மிகவும் உண்மையாக உள்ளேன். என்னை யாரும் உரசி பார்க்க வேண்டாம். ஓஎன்வி இலக்கிய விருது அறிவிப்பை ஓஎன்வி கலாச்சார அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசு தொகை ரூ.3 லட்சம் பணத்தையும் கேரள முதல்வரின் நிவாரண நிதியில் சேர்த்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதோடு கேரள மக்கள் மீது நான் கொண்டு அன்பு காரணமாக என் சார்பாக ரூ.2 லட்சம் நிதியை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழுக்கும், மலையாளத்துக்குமான சகோதரத்துவம் தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பை கேட்டு என்னை பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் நன்றி.\nஇவ்வாறு வைரமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.\nவைரமுத்துவிற்கு விருதுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இப்போது அது மறுபரிசீலனையிலும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தனக்கு விருது வேண்டாம், அதை ஏற்க மனம் விரும்பவில்லை என்று வைரமுத்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. விருதை திருப்பி தருகிறேன் என கூறியிருப்பதும், விருது தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுங்கள் என கூறியிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொடுக்கப்படாத விருதை எப்படி அவர் திருப்பி தர முடியும். அதேப்போன்று பெறாத தொகையை எப்படி அவர் திருப்பி தர முடியும் என பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகணவர் வீரமரணம் : நாட்டை காக்க ராணுவத்தில் இணைந்த மனைவி : டுவிட்டரில் டிரெண்டிங்(27)\nகோவிட் தொற்றுக்கு முடிவுகட்ட 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஊழல் ,ரௌடிசம் ,போன்ற விவகாரத்தில் மாட்டினால் கூட பின்னாளில் அது பலரால் மறக்கக்கூடும் ஆனால் பெண் விவகாரத்தில் மாட்டினால் போன மானம் திரும்பாது ..\nகுற்றம் சுமத்திய பெண்கள் அனைவரும் வெவ்வேறு மதத்திலிருந்து வந்தவர்கள். ஆகையால், ஒரு குறிப்பிட்ட மதம் மட்டும��தான் குற்றம் சுமத்துகிறது, என்பது மூடத்தனமான பேச்சு.\nவாங்காத விருதை அல்ல , கொடுக்காத விருதை திருப்பி அளிக்கிறார் என்று போட வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகணவர் வீரமரணம் : நாட்டை காக்க ராணுவத்தில் இணைந்த மனைவி : டுவிட்டரில் டிரெண்டிங்\nகோவிட் தொற்றுக்கு முடிவுகட்ட 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2021/may/29/arrested-for-assaulting-teenager-3631611.html", "date_download": "2021-07-30T07:26:01Z", "digest": "sha1:TURDPLHN4AG22NP5IJVIXL5GAYB5D5VL", "length": 8256, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளம்பெண்ணை தாக்கியவா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nபேரிகை அருகே இளம்பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.\nபேரிகை அருகே உள்ள கொளதாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி (35), அங்கன்வாடி பணியாளா். இவருக்கும், முதுகுறுக்கி அருகே உள்ள மகாதேவபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.\nஇந்த நிலையில், சம்பவத்தன்று ஒசூா், முத்தாலி சாலையில் சின்ன முத்தாலி பேருந்து நிறுத்தம் அருகில் ஜோதி நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ், ஜோதியுடன் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கினாா். இதில் படுகாயம் அடைந்த ஜோதி ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்டேஷை கைது செய்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/67104/", "date_download": "2021-07-30T08:27:11Z", "digest": "sha1:3CDUGYE26AF3SSUO4S2AIXUTXXU2UQVG", "length": 5310, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு -பசீதா அம்மாள் அவர்கள்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்நாட்டு செய்திகள் மரண அறிவிப்பு\nமரண அறிவிப்பு -பசீதா அம்மாள் அவர்கள்\nதரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். நிருபர் S.A.ஜப்பார் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது, சேக் அப்துல்லாஹ் அவர்களின் மாமியாரும் , ஜாகிர் உசேன் ,முகமது சலீம்,நிஜார் முகமது,அஹமது அஸ்லம் ,இத்ரீஸ் ஆகியோரது தாயாரும், முகமது நலீம், வாஸிம்கான், ஹாபில், ஆதிஃப், கைஸர், அஃப்ரீத் ஆகியோரது வாப்பச்சாவுமாகிய பசீதா அம்மாள் இன்று காலை கடற்கரைத்தெரு இல்லத்தில் மரணமடைந்து விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்குப்பிறகு தரகர்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅவர்களின் மஹ்பிரத்திற்கு அனைவரும் துவா செய்யவும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/", "date_download": "2021-07-30T07:09:27Z", "digest": "sha1:GNNXCPYK5ZG7Q4OTMWYQ6BF774IPLUCC", "length": 35310, "nlines": 242, "source_domain": "tamil.adaderana.lk", "title": "Sri Lanka News-Adaderana-Truth First", "raw_content": "\n12 - 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 'கொவிட் தடுப்பூசி'\n12 க்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 'கொவிட் தடுப்பூசி' ஏற்றுவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான\nஇலங்கையில் உள்ள மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட்\nஇலங்கையில் உள்ள மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யுச்வேந்திர சஹல் மற்றும் கிரிணப்பா கௌதம் ஆகிய\nகொரியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணமோசடி - இருவர் கைது\nகொரியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பகுதியை சேர்ந்த இருவரிடம் இவ்வாறு வேலைவாய்ப்பு\nஇலஞ்ச ஊழல் வழக்குகளில் இருந்து முன்னாள் பிரதி அமைச்சர் விடுதலை\nஇலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் விடுத்துள்ள எச்சரிக்கை\nஇலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட\nபோலி ஆவணங்கள் ஊடாக செய்த மோசடி\nமோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக போலி ஆவணங்களை சமர்பித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஹிசாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது\nநீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின் மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் இன்று (30) காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது.\nநேற்றைய நாளில் 515,830 பேருக்கு தடுப்பூசி ஏற்றம்\n515,830 பேருக்கு சைனோபார்ம் (sinopharm) கொவிட் தடுப்பூசி நேற்று (29) செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.\n400 மில். ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது\n40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான\nவட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டோர் விபரம்\nவட மாகாணத்தில் சினோபாம் 1வது தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (29) வியாழக்கிழமையும் இடம்பெற்றன. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு\nபோதை வியாபாரியுடன் 4 இளைஞர்கள் கைது\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காவத்தமுனை, பனிச்சையடி வீதியிலும் நாவலடியிலுமாக கொழும்பைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியுடன் 4 இளைஞர்கள்\nநீரில் மூழ்கி இறப்பவர்கள் 20 - 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்\nஉலகில், நீரில் மூழ்கி இறப்பவர்களில் இலங்கை 23 ஆவது இடத்தில் இடம்பெற்ற��ருப்பதாக இலங்கை உயிர் காக்கும் சங்கத்தின் பிரதித் தலைவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா\nகடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்\nசப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.\nஇந்தியா படுதோல்வி - தொடரை கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற மூன்றாவதும்\nபிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட நால்வர் கைது\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரியும் இப்பிரதேசத்தில்\nஹசரங்கவின் அதிரடி பந்து வீச்சில் திணறிய இந்திய அணி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nமேலும் 66 பேர் கொரோனாவுக்கு பலி\nநேற்றைய தினம் (28) நாட்டில் மேலும் 66 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.\nநாணய சுழற்சியில் இந்தியா வெற்றி\nஇலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் நாணய சுழற்சயில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.\nதனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை இதோ\nகடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது\nநாட்டில் மேலும் 1,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇன்றைய தினம் நாட்டில் மேலும் 1850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளராக அஜித் ரோஹண\nசிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஹசரங்கவின் அதிரடி பந்து வீச்சில் திணறிய இந்திய அணி\nமேலும் 66 பேர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nநாணய சுழற்சியில் இந்தியா வெற்றி\nதனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை இதோ\nநாட்டில் மேலும் 1,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளராக அஜித் ரோஹண\nமட்டக்களப்பு வைத்திய அதிகாரிகளுடன் வியாழேந்திரன் சந்திப்பு\nபுதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு திறந்து வைப்பு\n20 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது ​\nதேசிய வைத்தியசாலையின் புதிய பிரிவு\nசஹ்ரானின் சகோதரி உட்பட 62 பேருக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு\nஹிசாலியின் சடலம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு\nசுகாதார விதிமுறைக்கமைய விசேட வைத்திய குழுவினர்கள் முன்னிலையில் சிறுமி ஹிசாலியின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nதோட்டக்கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு\nசுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nபெண்களின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞன் அவமானத்தால் உயிர்மாய்ப்பு\nயாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவமானத்தால் தவறான முடிவெடுத்து தனது பிறந்தநாள் அன்று உயிரை மாய்த்துள்ளார்.\nஒருதலை காதல் விவகாரம் - சக உத்தியோகஸ்தர் மீது கத்திக்குத்து\nஒரு தலை காதல் விவகாரத்தால் சக பெண் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்திய நபர், தானும் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.\nஜெயலலிதா பல்கலை. வழக்கு- நிகழும் மாற்றம்\nவிழுப்புரத்தில் அமைக்கப்பட்ட டொக்டா் ஜெ. ஜெயலலிதா பல்கலைக் கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம், தொடா்ந்த வழக்கை விசாரிக்க\nகுழந்தைத் திருமணங்கள் தடுப்பில் அதிக கவனம் தேவை\nஆகஸ்ட் முதல் சிறா��்களுக்கு கொரோனா தடுப்பூசி\nமுகக்கவசம் அணியாதவா்கள் - 108 நாள்களில் 19 இலட்சம் வழக்குகள்\nஆகஸ்ட் 2 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமழை - வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 99 ஆக உயா்வு\nசீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை - வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 99 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள்\nபாலியல் வன்கொடுமை சர்ச்சை - பின்வாங்கிய இம்ரான் கான்\nஜனாதிபதி படுகொலை - பாதுகாப்பு உயரதிகாரி கைது\nசீனாவில் இதுவரை இல்லாத அளவில் மழை - 63 பேர் பலி\nவியாழன் கோளின் நிலவில் ஆய்வு\nஉலக சாம்பியனுக்கு கொரோனா - ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்\nபோல் வால்ட் விளையாட்டில் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கென்ட்ரிக்ஸ், கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து\nOlympic 2020 - பதக்க பட்டியல் விபரம்\nஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் - பதக்க பட்டியல் விபரம்\nஎஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை இதோ...\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் - பதக்க பட்டியல் விபரம்\nமனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான புரதத்தின் சக்தி\nமிகவும் துரிமாக மற்றும் மெதுவாக வளர்ந்து அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு நிலைமை உலகளவில் செய்யப்பட்டு வரும் மிகவும் சவால் நிறைந்த\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெபினார் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆலோசனை வழங்கும் எயார்டெல்\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து எயார்டெல் லங்கா அண்மையில் தொழில்முறை வெற்றியை அடைவதற்காக நிறுவனங்களின் மாறிவரும் தேவைகளுக்கு\nஉங்களுக்காகவே நாம் திட்டத்தின் கீழ் Ultrasound Scannerஐ IDH மருத்துவமனைக்கு அன்பளிப்பு செய்த HNB\nதேசிய தொற்று நோய்கள் மருத்துவமனையிலுள்ள (IDH) கொவிட்-19 நோயாளர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் முன்னணி தனியார்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இணையும் நவலோக்க மருத்துவமனை குழுமம்\nஇலங்கையில் தனியார் மருத்துவமனைகள் துறையில் முன்னோடிகளான நவலோக்க மருத்துவமனைகள் குழுமம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன்\nGlobee® விருதுகளில் பிரகாசிப்பதற்காக ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டியது\nதேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, தொலைத் தொடர்புகள் மற்றும் மொபைல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, அதன் பங்காளரான ANANKE IoT Services (Pvt) Ltd,\n‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம்\nபிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி\nபிசாசு - 2 வெளியீட்டுத் திகதி அறிவிப்பு\nஇயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகை கன்னிகா - கவிஞர் சினேகன் திருமணம்\nகவிஞர் சினேகன், நடிகை கன்னிகாவை இன்று திருமணம் செய்துகொண்டார். தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசியராக உள்ளார்\nபங்குச்சந்தையில் மோசடி - 3 லட்சம் அபராதம்\nபிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது\nஆபாச பட வழக்கு - நடிகை கைது\nபிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த வாரம் கைது\nகோமா நிலைக்கு சென்ற நடிகர் வேணு அரவிந்த்\nபல சின்னத்திரைத் தொடர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் வேணு அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதீயாய் பரவும் நடிகையின் புகைப்படங்கள்...\nநடிகை ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில்\nஅபராதம் - நிவாரணம் தர விருப்பமில்லை\nரூ. 1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாகத் தர விருப்பமில்லை என உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சொகுசு காருக்கு\nகண்ணம்மாவை ஆசை ஆசையாய் பார்க்கும் பாரதி\nபாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்க்காதது நிறைய நடந்து வருகிறது. பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து காணப்படும் காட்சிகள்\nதிருமணத்துக்கு முன் குழந்தை - பிரேக் அப் ஆன காதல்\nலண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் பட��் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஐ, தெறி, தாண்டம், கெத்து, தங்கமகன், 2.0 உள்ளிட்ட\nஉலகமே காத்துக் கொண்டிருக்கும் IPCC அறிக்கை\nIPCC Report on Climate Change - வயிற்றில் புளியை கரைக்கப்போகும் அறிக்கை; உலகமே காத்துக் கொண்டிருக்கும் IPCC அறிக்கை.\nகி.மு 720ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 185 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்ற மெகாராவைச் சேர்ந்த ஆர்சிப்பஸ்ஸின் கீழாடை திடீரென்று கழன்று விழுந்து\nஉடலை விற்க ரெடி - பணம் கட்டு\n''உடலை விற்க ரெடி, சத்திர சிகிச்சைக்கு பணம் கட்டு'' -இது மெக்ஸிகோவில் உள்ள Trading sex for cosmetic surgery என தெரிவிக்கப்படுகின்றது.\nசுனாமி போல எழுந்த மணல்புயல்\nசீனாவில் நிகழ்ந்த பயங்கரம். சுனாமி போல எழுந்த மணல்புயல் உலக மக்களையே அதிரவைத்துள்ளது. இதோ அந்த காட்சிகள்.\nகொவிட் தடுப்பு மருந்து மாத்திரை வடிவில்\nகொவிட் -19 க்கு எதிரான பாதுகாப்பு இப்போது ஒரு தடுப்பூசி வடிவில் கிடைக்கிறது. ஆனால், அந்தத் தடுப்பு மருந்து எதிர்காலத்தில் இன்ஹேலர்களாகவோ மாத்திரைகளாகவோ\nஒலிம்பிக் வீரர்களுக்கு ஆணுறை இலவசம்\nடோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60\nஉலகில் உருவாகிய புழுதிப் புயல் - அதிர வைக்கும் காட்சிகள்\nசீனாவில் உள்ள டன்ஹூவாங் நகரத்தில் 300 அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.\n6 வயது இரட்டையர்களைக் கொன்ற 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காகக் கடத்திக் கொன்ற ஐந்து பேருக்கு அடுத்தடுத்து அனுபவிக்கும் வகையில் இரட்டை\nகாதலியை திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு 10 ஆண்டுகள் சிறை\nகடலூர் மாவட்டம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 57). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் பிரபு (25). இவரும், அதே பகுதியை சேர்ந்த 24 வயதும் பெண்ணும்\n18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு செப்டம்பரில் தடுப்பூசி\nநாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2 வது அலை பரவி மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/49751", "date_download": "2021-07-30T07:12:40Z", "digest": "sha1:3RNS3U4K3EI5TO2HLUKPDKUH3QIDTYTN", "length": 3995, "nlines": 95, "source_domain": "eluthu.com", "title": "Rudraah - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nRudraah - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nசெந்தில் வளவன் பி [99]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/france-is-a-health-passport-mandatory-from-today-1626866463", "date_download": "2021-07-30T08:20:43Z", "digest": "sha1:JDVU5K6VP3MMWLHVP7B7QKDTTRDEB2LP", "length": 22169, "nlines": 354, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் இன்று முதல் எங்கெல்லாம் செல்வதற்கு ஹெல்த் பாஸ்போர்ட் கட்டாயம்? - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nபிரான்சில் இன்று முதல் எங்கெல்லாம் செல்வதற்கு ஹெல்த் பாஸ்போர்ட் கட்டாயம்\nபிரான்சில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நான்காவது அலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, மக்கள் சில இடங்களுக்குச் செல்ல இன்று முதல் ஹெல்த் பாஸ்போர்ட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கு எப்போது இந்த ஹெல்த் பாஸ்போர்ட் தேவை என்பதைப் பார்க்கலாம்...\nThe pass sanitaire என்று அழைக்கப்படும் இந்த ஹெல்த் பாஸ், அதை வைத்திருப்பவர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டார், அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டுவிட்டார், அல்லது கடந்த 48 மணி நேரத்துக்கு முன் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரமாக வழங்கப்படுகிறது.\nஎங்கெல்லாம் இந்த ஹெல்த் பாஸ் தேவை இன்று (ஜூலை 21) முதல், 50க்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்படும் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், அதாவது சினிமா தியேட்டர்கள், நூலகங்கள், தீம் பார்க்குகள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் ஆகிய இடங்களுக்குச் செல்ல ஹெல்த் பாஸ் அவசியம்.\nஆகஸ்ட் 1 முதல் இந்த விதி மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த இடங்களில் பணி செய்வோர் ஆகத்து 30க்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.\nஹெல்த் பாஸ் அனுமதிக்கப்படும் இடங்களில் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி மாஸ்க் அணியத்தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்\nகொழும்பு - வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை\nஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு\nதிருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு சினேகன் கொடுத்த பரிசு: அப்படியென்ன சர்ப்ரைஸ் தெரியுமா\nவெளிவந்த உண்மை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்படும் தீடீர் திருப்பம்.. ப்ரோமோ இதோ\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்\nஇளம் பெண்களையும் மிஞ்சிய பாட்டி பைக் ஓட்டி மிரள வைத்த காட்சி… பிரம்மித்து போன பார்வையாளர்கள்\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nஇந்த பொருளுடன் வைத்தால் வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்குமாம்: ஆனால்..\nசார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nமயிலிட்டி தெற்கு, யாழ்ப்பாணம், நல்லூர், Drancy, France\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நெதர்லாந்து, Netherlands\nDr செல்வதுரை சிவம் கணேசானந்தன்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங��குணை, குப்பிளான், Brampton, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschecker.in/ta/fact-checks-ta/this-not-stalins-recent-photo", "date_download": "2021-07-30T07:37:24Z", "digest": "sha1:SC5YLCMLGGHFYRW6BACTCIARNN5N6NMU", "length": 14729, "nlines": 181, "source_domain": "newschecker.in", "title": "ஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படமா இது?", "raw_content": "\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nவெள்ளிக்கிழமை, ஜூலை 30, 2021\nவெள்ளிக்கிழமை, ஜூலை 30, 2021\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nHomeFact Checksஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படமா இது\nஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படமா இது\nதமிழக பாஜகவின் மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கொடைக்கானல் பயணத்தை கேலி செய்து, ஸ்டாலின் அவர் மனைவியுடன் படகு பயணம் செய்ததாகக் கூறி, புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மூன்று நாட்கள் பயணமாக கொடைக்கானல் சென்றுள்ளார்.\nகொரானாப் பரவல் மிகக் கடுமையாக இருக்கும் இத்தருணத்தில் ஸ்டாலின் அவர்களின் கொடைக்கானல் பயணம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் இப்பயணத்தை விமர்சித்து வருகின்றனர்.\nபாஜகவைச் சேர்ந்த வினோஜ்.பி.செல்வம் “ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இதைப் பார்க்கும்போது அந்த நிகழ்வு ஞாபகம் வருது..” என்ற தலைப்பிட்டு, மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் படகு பயணம் செல்லும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இதைப் பார்க்கும்போது அந்த நிகழ்வு ஞாபகம் வருது.. pic.twitter.com/R4FCrO9iSn\nசமூக வலைத்தளங்களில் இதே புகைப்படத்தை பகிர்ந்து, பலரும் தங்கள் கருத்தை வெளிப்���டுத்தி வருகின்றனர்.\nசமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.\nஸ்டாலின் அவர்கள் தனது மனைவியுடன் படகு பயணம் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.\nஇவ்வாறு ஆய்வு செய்ததில் இப்புகைப்படம் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதென்ற உண்மை நமக்கு தெரிய வந்தது.\nகடந்த 2019 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து அரவக்குறிச்சி தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இதன்பின் ஓய்வெடுக்க கொடைக்கானலுக்கு தன் மனைவியுடன் சென்றார். அப்போது எடுக்கப்பட்டப் படமே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.\nஇதுக்குறித்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.\nமேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஸ்டாலின் அவர்கள் படகு சவாரி செய்யும் புகைப்படம் பழையப் புகைப்படம் என்பது தெளிவாகின்றது.\nகொடைக்கானல் பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் படு சவாரி செய்ததாக கூறி பகிரப்படும் புகைப்படம், 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழையப் படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.\nஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.\n(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.\nஎங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)\nPrevious articleகும்பமேளாவைக் கண்டித்த பெண் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டாரா\nNext articleகுஜராத்தில் எடுக்கப்பட்ட படமா இது\nமுன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்ய வேண்டும் என்றாரா\nகொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாக வெளியான செய்தி போலியா\nரங்கராஜ் பாண்டே சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் இருப்பதாக வதந்தி\nபொள்ளாச்சி சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று என்றாரா அண்ணாமலை\nபாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ்வா\nFactcheck: ஹெச்.ராஜா பெட்ரோல் விலையை குறைத்து ஓட்டு வாங்க அவசியமியில்லை என்றாரா\nஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா\nதமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளாரா\nசிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜின் குழந்தையா இது\nஆச்சி மசாலாவில் ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் மருந்து கலக்கப்படுகிறதா\nதிருநெல்வேலி சிமெண்ட் ஆலை பகுதியில் சிங்கம் ஒன்று உலா வருவதாகப் பரவும் வீடியோ வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-30T06:51:34Z", "digest": "sha1:ADGCKUJUBXNJN7Q6D25Q774BDCVS3LW2", "length": 17659, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "மகாராஷ்டிரா அரசியல் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு: துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை\nமும்பை: மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் சிவசேனா...\n பதவி ஏற்க வந்த அஜித் பவாருக்கு கிடைத்த வரவேற்பு\nமும்பை: எம்எல்ஏவாக பதவியேற்க மேடைக்கு வந்த அஜித் பவாருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் கைகளை தட்டி உற்சாகமாக ஆரவாரம் எழுப்பி வரவேற்றனர். ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைப்பட்ட மகாராஷ்டிர பாஜக முதலமைச்சர் பட்னவிஸ்...\nமும்பை ஓட்டலில் சந்தித்து கொண்ட சரத் பவார், உத்தவ் தாக்கரே: மகா. அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை\nமும்பை: மும்பையில் சொகுசு ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். தாம் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறோம் என்ற கனவுடன் இருந்த...\nமகா. அரசியலை ‘மெகா’ தலைப்பிட்டு, பரபரப்பூட்டிய நாளிதழ்கள்\nமும்பை: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து, செய்தித்தாள்களில் வெளிவந்த தலைப்புச் செய்திகளுக்கும், நடந்த நிகழ்வுகளுக்கும் இமாலய மாற்றம் காணப்பட்டது. முக்கிய நாளிதழ்களில் இடம்பெற்ற விவரங்களை பார்ப்போம். சனிக்கிழமை காலை பொழுது வழக்கம் போல புலர்ந்து...\nமகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆச்சர்ய அறிவிப்பு வெளியிட்ட சரத்பவார்\nமும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறி இருக்கிறார். பாஜக, சிவசேனா அதிக இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றும் முதலமைசசர்...\n 6 மாதங்கள் கூட ஆட்சியில் நீடிக்காது சிவசேனாவை விளாசிய மத்திய அமைச்சர்\nடெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தாலும் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆரூடம் தெரிவித்து இருக்கிறார். மகாராஷ்டிர அரசியல் நிலவரம் சற்றும் பரபரப்புக்கு...\nமகாராஷ்டிர அரசியல் விவகாரம்: ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்த சோனியா காந்தி\nடெல்லி: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு நோ கமெண்ட்ஸ் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறி இருக்கிறார். அதோ, இதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கும் மகாராஷ்டிர அரசியல்...\nபாஜகவின் ஆணவ அரசியல் முடிய போகிறது கட்சி நாளிதழில் கடும் எச்சரிக்கை விடுத்த சிவசேனா\nமும்பை: பாஜகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை, அதன் ஆணவ அரசியல் முடிய போகிறது என்று சிவசே��ா கடுமையாக விமர்சித்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், அதன் பிறகு கூட்டணியில் ஏற்பட்ட அதிகார பகிர்வு ஆகியவற்றின்...\nஉடைந்தது தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா\nடெல்லி: சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான சஞ்சய் ராவுத் கூறி இருக்கிறார். மகாராஷ்டிர தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை...\nஆட்சியமைக்க குதிரை பேர அரசியலில் குதித்த பாஜக\nமும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டி இருக்கிறது. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதலமைச்சர்...\nமருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்\n30/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n50ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.34கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்\n மீண்டும் பிசினசுக்கு திரும்பினார் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்…\nசேலத்தில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2021-07-30T06:28:37Z", "digest": "sha1:RLVP6KXTBX5D73HH5E2HGCQN5MGE7CEA", "length": 9938, "nlines": 174, "source_domain": "www.chennaicitynews.net", "title": "\"தீ இவன்\" படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக் - Chennai City News", "raw_content": "\nHome Cinema “தீ இவன்” படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச...\n“தீ இவன்” படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்\n“தீ இவன்” படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்\nமனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.\nஇந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மறைந்த குணசித்திர நடிகர் பெராரே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். செய்கிறார்.\nபடம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது: லீ இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு தரும் படமாக இது உருவாகி உள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம் அதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.\nபடப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்க இருக்கிறோம்.\nஇந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும்.\nஅது மட்டுமல்லாது ஹம்மர் என்ற விலையுர்ந்த கார் ஒன்றை வைத்து பாடல் காட்சி ஒன்றை ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம் அதுவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் வெளியானபிறகு நடிகர் கார்த்திக் மீண்டும் பல படங்களில் நாயகனாக நிச்சயம் நடிப்பார்.\n500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி ஒன்றை பிரமாண்டமாக அண்மையில் படமாக்கினோம். கொரோனா காலம் என்பதால் பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம். மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. ஓடிடி தளங்களில் இருந்து பேசினாலும், படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என்கிறார் படத்தின் இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன்.\nபிண்ணனி இசை, எடிட்டிங் – அலிமிர்சாக்\nகலை இயக்கம் – சோலை அன்பு\nநடனம் – கூல் ஜெயந்த்\nஸ்டண்ட் – கிக்காஸ் காளி\nமக்கள் தொடர்பு – மணவை புவன்\nதயாரிப்பு நிர்வாகம் – அப்பு\nகதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் – டி.எம்.ஜெயமுருகன்\nPrevious articleஇயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் படபூஜைக்கு வந்த, குட்டி விஐபி\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/04222829/Intensity-of-water-filling-work-at-water-levels.vpf", "date_download": "2021-07-30T06:57:10Z", "digest": "sha1:GGKWY4FAXKXR65W5OGIQJB3MOOYBRD3L", "length": 13331, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Intensity of water filling work at water levels || நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்\nவனவிலங்குகளின் தேவைக்காக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nசின்னசேலம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் சிமெண்டு தொட்டிகள் அனைத்தும் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவைகள் தண்ணீர் தேடி அடிக்கடி காப்புக்காட்டில் இருந்து வெளியேறி கிராம புறங்களுக்கு வருகிறது. அவ்வாறு வரும்போது வனவிலங்குகள் சில நேரங்களில் வாகன விபத்து அல்லது கிணறுகளில் தவறி விழுந்து செத்து வருகின்றன.\nஇதை தடுக்க வனவிலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வனப்பக��திக்கு உட்பட்ட செம்பாகுறிச்சி, தோட்டபாடி பகுதியில் உள்ள குட்டைகள், சிமெண்டு தொட்டிகளில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலர் காதர்பாஷா, வனவர் பிரவீன்குமார், வனக்காப்பாளர் ராமநாதன் மற்றும் வனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\n1. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2. மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nமாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு உள்ளது.\n3. ஆந்திர மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் தமிழகத்துக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வாய்ப்பு\nஆந்திர மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் தமிழகத்துக்கு நடப்பாண்டு 5 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வழங்க வாய்ப்பு இருப்பதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n4. ஆந்திர மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் தமிழகத்துக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வாய்ப்பு\nஆந்திர மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் தமிழகத்துக்கு நடப்பாண்டு 5 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வழங்க வாய்ப்பு இருப்பதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n5. குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு காவிரியில் 40 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்\nகுறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்\n2. பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் ஏ.டி.எம். எந்திரத்த�� உடைத்த மர்ம நபருக்கு வலைவீச்சு\n3. மத்திய அரசின் முடிவுக்கு ரங்கசாமி வரவேற்பு\n4. கமிஷனர் அலுவலகத்தில் ரவுடி கல்வெட்டு ரவி, பரபரப்பு கோரிக்கை மனு ‘திருந்தி வாழ வாய்ப்பு தர வேண்டும்’\n5. நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து; வாலிபர் சாவு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/11/2017.html", "date_download": "2021-07-30T08:39:14Z", "digest": "sha1:WRI2GDW5WQPX6GFJWXH7VQZN5JAEY3F5", "length": 29905, "nlines": 98, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சனி பெயர்ச்சி 2017: உங்களது ராசியின் தற்போதைய நிலை என்ன? - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\nHome » Astrology » சனி பெயர்ச்சி 2017: உங்களது ராசியின் தற்போதைய நிலை என்ன\nசனி பெயர்ச்சி 2017: உங்களது ராசியின் தற்போதைய நிலை என்ன\nசனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.\nசனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.\nசனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 12 ராசிகளுக்கான பலன்கள், எந்த ராசிக்காரர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nமேஷம் ராசிக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி துவங்குகிறது. சனி இதுவரை துன்பம் தந்ததால் இனி சில பாக்யங்களை அதிர்ஷ்டத்தை தருவார்.\nஅஷ்டம சனி முடிவதால் இதுவரை இருந்து வந்த தொழில் தடைகள் விலகும். பணப்பிரச்சினைகள் தீர்ந்து கடன் பிரச்சினைகள் தீரும். மருத்துவ செலவினங்கள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சீரடையும். புதிய முயற்சிகள் முதலீடுகள் ஜாதகத்தில் தசாபுத்தி ஒத்து வந்தால் இனி செய்யலா���். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் புதிய பொருள்கள் வாங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும், பெண்களால் லாபம், மகிழ்ச்சி உண்டாகும்.\nரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. பண விரயம், கடன், கெட்ட செலவு அதிகம் தருவது அஷ்டம சனி.\nரிஷபம் ராசியினருக்கு சனி யோகாதிபதி என்பதால் ரிசபம் ராசியினரை சனி பாதிப்பதில்லை. ஆனால் உங்களை சுற்றி இருப்போரை பாதிக்கும். தாய், தந்தைக்கு மருத்துவ செலவு அவர்களால் சங்கடம், நெருங்கிய உறவுகளை இழத்தல், உறவினர்களுக்கு அறுவை சிகிச்சை, பொருள் காணாமல் போதல், தொழில் முடக்கம் அல்லது மந்தம் காணப்படும். வருமானம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும். புதிய முதலீடு செய்தால் திரும்பி வருதல் கடினம். கவனமாக முதலீடு செய்தல் நல்லது.\nஅஷ்டம சனி நல்லது செய்யாதா.. இல்லைங்களே. சனி என்பது இருள் கிரகம். குரு போல ஒளி கிரகம் அல்ல. சனி வறுமையை தருபவர். மனதை குழப்பி தெளிவான முடிவெடுக்க முடியாமல் செய்து , உணர்ச்சிக்கு ஏற்ப செயல்பட வைப்பவர்.\nசனி என்பது தொழில் கிரகம். அவர் நம் ராசிக்கு மறைகிறார். உழைப்புக்கு காரகம். உடல் ஆரோக்கியம் குறையும். உடல் பலம், மன பலம் குறையும். தந்தைக்கு 12ல் மறைகிறார் தந்தைக்கு ஆயுள் பாவம் கெடுகிறது.\nசனிக்கிழமை அனுமனை வழிபடுங்க. நவகிரகங்களை வழிபடுங்க. காக்கைக்கு சாதம் வைங்க.உஷாரா இருங்க..ராசிக்கு குரு பலம் இருக்கு. அதனால் இப்போது பாதகம் இல்லை. ஆகஸ்ட் மாதம் குரு ராசிக்கு ஆறில் ருணம், ரோகம் என மாறுவார். அப்போது தான் அதிக சிரமம் தரும்.\nமிதுனம் - கண்டக சனி\nமிதுனம் ராசியினருக்கு 7ல் சனி வருகிறார். இது நல்லது தான். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கூட்டாளிகளால் லாபம் உண்டாகும். தொழில் வளம் அடையும்.பொது தொண்டில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் வியாபாரத்தில் புதிய யுத்துடம் இரு மடங்கு லாபம் காண்பீர்கள். பதவி உயர்வு கிடக்கும். 7ல் சனி என்பது கணவன் அல்லது மனைவி ஸ்தானத்துக்கு சனி வருவது. எனவே குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும் என்பதால் அனுசரித்து செல்லவும். எட்டுக்கு 12ல் சனி மறைவதால் சிறுநீரகம், கர்ப்பபை சார்ந்த பிரச்சினைகள் தருவார். சிலர் வெளியூர், வெளிநாடு செல்வர்.\nகடகம் - பொன்னான காலம்\nகடக ராசிக்காரர்களுக்��ு இது பொன்னான காலம். எதிரி ஒழிந்தான். கடன் தீர்ந்தது. தொழில் உயர்கிறது. அடிச்சது லக் என பிறர் பேசுமளவு ஒரு யோகம் வந்து சேரும். பெண்களால் யோகம் வரும். பணம் எவ்வளவு வந்தாலும் தானம், தர்மம் செய்து விடும் பொன்னான மனம் கொண்டவரே, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். சனி நல்லது செய்வார். புதிய முயற்சிகள், முதலீடுகள் துணிந்து செய்யலாம். எதிரிகளை வெல்லலாம். வெற்றிகள் குவியும். திசாபுத்தி நன்றாக இருந்தால் இது அப்படியே நடக்கும்.\nசிம்மம் ராசியினருக்கு புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. கண்டக சனியில் இருந்து தப்பி விட்டீர்கள். இனி அலைச்சல் இருக்காது. மருத்துவ செலவுகள் இருக்காது. பணவிரயம் குறைந்து சேமிப்பு அதிகமாகும். ஐந்தாமிட சனி அத்தை, மாமன் வர்க்க பகை உண்டாக்கும். குழந்தைகள் சம்பந்தமான கவலைகள் ஏற்படும். அவர்களால் விரய செலவும் காணப்படும். சிலர் மனைவி, குழந்தைகளை பிரிந்து தொழிலுக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாத்தா வகையில் பகை, குலதெய்வ கோயில் பங்காளி வகையில் பகை, பூர்வீக சொத்து சார்ந்த சங்கடம், தடங்கல், சிக்கல் உண்டாகும்.\nகன்னி ராசி - அர்த்தாஷ்டம சனி\nகன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கிறது. நாலில் சனி நாய்படாத பாடு என சொல்வார்கள். அலைச்சலைதான் அப்படி சொல்லி இருக்கிறார்கள்.\nநார்கால் பிராணிகளிடம் கவனம் தேவை. வாகனத்தில் கவனம் தேவை. வாகனத்தால் செலவு உண்டு. தாய்க்கு பாதிப்பை தரும் சொத்து சம்பந்தமான தடங்கல்கள், பிரச்சினைகள் தரும். உடலை கவனித்துக்கொள்ளுங்கள். மருத்துவ செலவு ஒன்று காத்திருக்கிறது. இடம் மாறுதல், ஊர்மாறுதல், வீடு மாறுதல், கம்பெனி மாறுதல் உண்டாகும். தாய் வழியில் பகை உண்டாக்கும். வெளிநாடு சிலர் செல்வர். சிலர் வேறு நாடு, வேறு மாநிலம் மாறுதல் செய்வர்.\nஉடல் ஊனமுற்றோர்க்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் உணவு, செருப்பு, ஊன்றுகோல் வாங்கி கொடுங்கள்.\nதுலாம் ராசி - ஏழரை முடிவு\nதுலாம் ராசியினருக்கு ஏழரை சனி முழுவதும் முடிகிறது. இனி மகிழ்ச்சிதானே.. ஏழு வருசமா பட்ட பாடுக்கு சனி பதில் சொல்ல மாட்டார். அவர் கடமை முடிந்து கிளம்பிவிட்டார். பெற்ற அனுபவங்கள், பாடங்கள் உங்கள் வாழ்வை இனி நீங்கள்தான் இனிமையாக்கிக் கொள்ள ���ேண்டும்.\nவாழ்வை எப்போதும் மகிழ்ச்சியாக அணுகுவதுதான் உங்கள் பாணி. இனி கொண்டாட்டம் அதிகரிக்கும்படி நல்ல செய்திகள் தேடி வரும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். தன லாபம் அதிகரிக்கும். கடவுளையே நம்பி இருப்பது உங்க பாணி அல்ல. சிறிது உழைப்பு அதிக லாபம் கொண்டவர். இனி தொழில் படிப்படியாக முன்னேற்றம் காணும் புதிய முயற்சிகள், முதலீடுகள் செய்யலாம். ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்றவாறு முன்னேற்றம் இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள், புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு சீரமைப்பீர்கள்.\nவிருச்சிகம் - காலில் பிரச்சினை\nவிருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது. பாத சனி தொடங்குகிறது.\nபாத சனி நடக்கும்போது மெதுவா நடக்கனும். பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது, ஓடுவது, வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை.\nசனி ராசிக்கு இரண்டில் வருகிறது. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும். பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே நாலு வருசம் அப்படித்தான் இருக்கு என்கிறீர்களா. அதுவும் சரிதான் ஆனால். இரண்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம். கண், பல், சார்ந்த பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க, பெருமை பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. எல்லோரையும் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எப்பவும் புலம்பாதீங்க. பயப்படாதீங்க. கோள் சொல்லாதீங்க. உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்துங்க. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நீங்க தான் அதிகம் வெளிப்படுத்துவீங்க. முகத்தை சோர்வாக வைத்திருப்பது, அதிக கவலை, முகம் சுளித்தல் இவற்றை தவிர்க்கவும்.\nமந்திரங்கள் படிங்க, போதும். தூரமா இருக்குற கோயிலுக்கெல்லாம் கஷ்டப்பட்டு போய் வழிபட்டா தான் பிரச்சினை தீரும் என கிளம்பி போய் காலை உடைத்துக்கொண்டவர்கள்தான் அதிகம். ஏற்கனவே ஏகப்பட்ட வழிபாடுகளை செய்துட்டுதான் இருக்கீங்க. அப்படியே மனுசாளையும் கொஞ்சம் வழ���படுங்க எந்த பிரச்சினையும் வராது.\nதனுசு - ஜென்ம சனி\nராசியினருக்கு ஜென்ம சனி வருகிறது.. சந்திரனும் சனியும் இங்கு ஒன்று சேர்கிறது. மனதில் இருள் புகுந்தால் என்னாகும். உணர்ச்சி போராட்டம் அதிகரிக்கும். மனம் இனி அறிவு சொன்னபடி வேலை செய்யாது. மனசு சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். குழப்பம் அதிகரிக்கும் குழப்பத்தோடு செய்யும் காரியங்கள் எல்லாம் சொதப்பலாகத்தானே முடியும். இதனால் குடும்பத்திலும் நிம்மதி இழப்பு,தொழில் செய்யுமிடமும் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு இருக்கு. சனியும் சந்திரனும் சேரும் போது சந்திரன் உடல் காரகன் என்பதால் இனி உடலும் ஒத்துழைக்காது. சோம்பல் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் கெடும். எனவே கவனமாக செயல்படுங்கள். இது பொதுவாக சொன்னதுதான். பயப்பட வேண்டாம். எல்லோருக்கும் தனித்தனி ஜாதகம் இருக்கும். நான்காம் அதிபதி சுபர் இருந்து, கெடாமல் இருந்தால் பெரிதாக பாதிக்காது.\nஉடலுக்கும், மனதுக்கும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம்.\nநெருப்பால் கண்டம் இருக்கு. அவமானம், பழிசொல் ஏற்பட வாய்ப்பிருக்கு. புதிய ஆட்களிடமும் பழைய நட்புகளாக இருந்தாலும் கவனம் தேவை. குடும்பத்தில் விண் வாக்குவாதம் தவிருங்கள் எடுக்கும் முடிவுகளை பத்து முறை அலசிய பின் செயல்படுத்துங்கள்.\nமகரம் ராசியினருக்கு விரய சனி எனும் ஏழரை சனி ஆரம்பிக்கிறது. ராசிக்கு 12ல் சனி வருவது தொழில் முடக்கம், நஷ்டத்தை தரும் என முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு, கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம். உறவுகள், நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக வருகிறது. அலுவலகத்திலும், வீட்டிலும் செல்வாக்கு குறைகிறது. தவறுகள் அதிகமாகின்றன. சிலர் தூரமான ஊர்களுக்கு தொழிலுக்காக செல்வர். அலைச்சல் அதிகரிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.\nகும்பம் ராசியினருக்கு லாப சனி ஆரம்பிக்கிறது... தன லாபம், வருமானம் அதிகரிக்கும், தொழில் அபிவிருத்தி அடையும், நண்பர்களால், உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். சேமிப்பு உயரும். பெண்களால் லாபம். அண்ணனுக்கு, பாட்டிக்கு பாதிப்பு. வீட்டில் சுபகாரியம் நடைபெறும்.\nமீனம் - கர்ம சனி\nமீனம் ராசியினருக்கு கர்ம சனி ஆரம்பிக்கிறது. பத்தில் சனி தொழிலில் இடைஞ்சல்.உறவினர்களுக்கு கர்மகாரியம். பங்காளி வகையில் இழப்பு. தொழிலில் லாபம். வருமான உயர்வு உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் போராடினாலும் லாபம் உண்டாகும். இருதய கோளாறுகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வீர்கள். தந்தையால் விரயம். சமூகத்தில் அந்தஸ்து, புகழ் உண்டாகும். கடுமையான உழைப்பு உண்டாகும்.\nமஹா சனிப்பெயர்ச்சி பரிகார யாகம்\nஸ்ரீ சனிஸ்வர பகவான் அருள் உங்கள் இல்லம் தேடி வருகின்றது. அதிர்ஷ்ட யோகத்தை அடைய வேண்டுமா சனி தோஷம் விலகிட அனைவரும் கலந்து கொள்ளுங்கள் சனி சாந்தி யாகத்தில். சுப பலன்கள் பெரும் ராசி அன்பர்கள் மேஷம், கடகம், துலாம், கும்பம், மீனம்.\nபரிகாரம் செய்ய வேண்டிய ராசி அன்பர்கள் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி விருச்சிகம், தனுசு, மகரம். சனி தோஷ நிவர்த்தி சனி சாந்தி யாகம் செய்ய சனி பகவானுக்கு விசேஷமான சனிக்கிழமை பரிபூரண பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\nகொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விவாகரத்தான பெண் மீது காதல்\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2021-07-30T07:08:47Z", "digest": "sha1:KJGRRIH6YT4FEN5GADVHCPKWWGZOZTYL", "length": 5123, "nlines": 85, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபியில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அபுதாபியில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி\nஅபுதாபியில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் மாதந்தோறும் மண்டலத் துனை தலைவர் இஸ்மாயில் அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்று வருகிறது.\nகடந்த 11-02-10 வியாழக் கிழமை அன்று மண்டல துனை தலைவர் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் இரவு 830 மனி முதல் 930 மனி வரை பெண்கள் பயான் நடைபெற்றது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ ஹாமின் இபுறாஹீம் அவர்கள் அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/blog-post_767.html", "date_download": "2021-07-30T08:02:54Z", "digest": "sha1:LJPJV3YLUNLWNMFH5XRAETOOPYZS3UHI", "length": 3415, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் சீனாவின் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் நிலைப்பாடு தொடர்பிலான செய்தி!", "raw_content": "\nஇலங்கையில் சீனாவின் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் நிலைப்பாடு தொடர்பிலான செய்தி\nஇலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் சீனாவின் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 95 சதவீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரிய வந்துள்ளது.\nஇதன்படி, உலகம் முழுவதும் பரவிவரும் கொவிட் டெல்டா வைரஸ் தாக்கத்திற்கு, இந்த தடுப்பூசி முழுமையான பாதுகாப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.zryqsw.com/", "date_download": "2021-07-30T08:12:40Z", "digest": "sha1:73AFVLEQ7H4FAXOZVUOBCWH4N62V5PJ6", "length": 10551, "nlines": 173, "source_domain": "ta.zryqsw.com", "title": "பாதுகாப்பு உபகரணங்கள், பயோஎரோசோல் தொடர்பான உபகரணங்கள் - ஜுன்ரே", "raw_content": "கிங்டாவோ ஜுன்ரே நுண்ணறிவு கருவி நிறுவனம், லிமிடெட்.\nஉயிர் பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் சுத்தமான அறை\nஉயிர் பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் சுத்தமான அறை\nநாங்கள் சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்குகிறோம்\nகிங்டாவோ ஜுன்ரே நுண்ணறிவு கருவி நிறுவனம், லிமிடெட் ஆகஸ்ட் 2007 இல் நிறுவப்பட்டது. இது ஒரு தேசிய புதுமையான உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது கருவிகளைக் கண்டறியும் ஆர் & டி மீது கவனம் செலுத்துகிறது. சுற்றுச்சூழல் கண்காணிப்பு, உயிர் பாதுகாப்பு, அளவீட்டு மற்றும் அளவுத்திருத்தத்தில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கண்டறிதல் கருவிகள் மற்றும் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.\nகிங்டாவோ ஜுன்ரே இன்டெலிஜென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கோ., லிமிடெட் ஒரு முழுமையான திட்ட ஆர் & டி நடைமுறை மற்றும் திறனைக் கொண்டுள்ளது, இப்போது தொழில்நுட்பம், ஆய்வகம், இயந்திரங்கள், தொழில் வடிவமைப்பு, செயல்முறை சோதனை உற்பத்தி உள்ளிட்ட 8 துறைகளைக் கொண்டுள்ளது, மொத்தம் 90 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.\nZR-1211 மாஸ்க் மூச்சு எதிர்ப்பு சோதனையாளர்\nZR-1006 மாஸ்க் பங்கேற்பு வடிகட்டுதல் திறன் ...\nமாஸ்க் பாக்டீரியா வடிகட்டுதல் திறன் (BFE) சோதனையாளர்\nZR-2021 பெரிய ஓட்டம் வான்வழி நுண்ணுயிர் மாதிரி\nZR-2021 பெரிய ஓட்டம் வான்வழி நுண்ணுயிர் மாதிரி\nZR-2021 பெரிய ஓட்டம் வான்வழி நுண்ணுயிர் மாதிரி வான்வழி நுண்ணுயிர் சேகரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.\nZR-2050A வான்வழி நுண்ணுயிர் மாதிரி\nZR-2050A வான்வழி நுண்ணுயிர் மாதிரி ஒரு உயர் செயல்திறன் ஒற்றை நிலை பல துளை தாக்க மாதிரி.\nZR-1013 உயிர் பாதுகாப்பு அமைச்சரவை தர சோதனையாளர்\nZR-1013 உயிர் பாதுகாப்பு அமைச்சரவை தர சோதனையாளர் ZR-1013 உயிர் பாதுகாப்பு அமைச்சரவை தர சோதனையாளர்\nதொற்று எதிர்ப்பு, முகமூடி வடிகட்டுதல் திறன் சோதனையாளருக்கான புதிய ஆயுதம் வெளியிடப்பட���டுள்ளது\nZR-1006 மாடல் ஏ (உப்பு) / மாடல் பி (எண்ணெய்) மாஸ்க் துகள் வடிகட்டுதல் திறன் மற்றும் காற்றோட்ட எதிர்ப்பு சோதனை ஆகியவை மருத்துவ தயாரிப்புகளுக்கான தரமான மேற்பார்வை மற்றும் ஆய்வு மையங்கள், நோய்களைக் கட்டுப்படுத்தும் மையங்கள், ஜவுளி ஆய்வு மையங்கள், மருத்துவமனைகள், முகமூடி ஆர் & டி மற்றும் .. .\nஅறிவியல் பிரபலப்படுத்துதல் Jun ஜுன்ரேயிலிருந்து உயிரியல் பாதுகாப்பு அமைச்சரவை அளவுத்திருத்தத்திற்கான தீர்வு\nJJF 1815-2020 வகுப்பு எல்.எல் உயிரியல்பாதுகாப்பு அமைச்சரவைகளுக்கான அளவுத்திருத்த விவரக்குறிப்பு உயிரியல்பாதுகாப்பு அமைச்சரவை (பி.எஸ்.சி) என்பது எதிர்மறை அழுத்தம் வடிகட்டுதல் மற்றும் காற்றோட்டம் அமைச்சரவை ஆகும், இது ஆபரேட்டர் மற்றும் சுற்றுச்சூழல் உயிரியல் போவுக்கு வெளிப்படுவதைத் தடுக்கலாம் ...\nதொற்று எதிர்ப்பு, முகமூடி வடிகட்டுதல் திறன் சோதனையாளருக்கான புதிய ஆயுதம் வெளியிடப்பட்டுள்ளது\nஅறிவியல் பிரபலப்படுத்துதல் Jun ஜுன்ரேயிலிருந்து உயிரியல் பாதுகாப்பு அமைச்சரவை அளவுத்திருத்தத்திற்கான தீர்வு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nதொழில்நுட்பத்திற்காக அல்லது விற்பனைக்குப் பிறகு\nமுகவரி:நம்பர் 1 சூய்யூ சாலை, செங்யாங் மாவட்டம், கிங்டாவோ, ஷாண்டோங் மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/i-am-a-tamil-girl-actress-andrea-is-proud/cid3749720.htm", "date_download": "2021-07-30T08:19:25Z", "digest": "sha1:B2XGC3DPALL6DY4ZBXA6XMI6NTK6K35O", "length": 4144, "nlines": 31, "source_domain": "ciniexpress.com", "title": "'நான் தமிழ் பொண்ணு’- நடிகை ஆண்ட்ரியா பெருமிதம்", "raw_content": "\n'நான் தமிழ் பொண்ணு’- நடிகை ஆண்ட்ரியா பெருமிதம்..\nதிருவள்ளூர் மாவட்டம் அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்ட ஆண்ட்ரியா தன்னை தமிழ் பெண் என்று கூறி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅரக்கோணத்தில் வாழ்ந்து வந்த ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா. ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டிருந்தாலும், தமிழை சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்த��ர். சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தொடர்ந்து பள்ளியில் தமிழ் மொழியை படித்தவர்.\nஆனால் ஆங்கில பின்புலம் இருந்ததால், அந்த மொழியில் தான் அவருக்கு ஆளுமை வளர்ந்தது. இதனால் கல்லூரி முடித்து மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய போது, ஆங்கில மொழி நாடகங்ளில் தான் பெருமளவில் நடித்தார். சினிமாவில் கவுதம் மேனனால் அறிமுகம் செய்யப்பட்டதால் ஆங்கிலத்தை முன்னிறுத்தியே அவர் இயங்க வேண்டியதாக இருந்தது.\nஇந்நிலையில் ராம், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றியதை தொடர்ந்து சினிமாவில் ஆண்ட்ரியாவுக்கான அடையாளம் மாறியது. இது அவரை மக்களுடன் நெருக்கமாக இருக்கும் சூழலை ஏற்படுத்தியது.\nஇதன் தொடர்ச்சியான விளைவாக சமூகவலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா. மேலும் அந்த புகைப்படம் வடசென்னை ’சந்திரா’ கதாபாத்திரத்தை நினைவூட்டுவதால், வடசென்னை இரண்டாம் பாகம் துவங்கப்பட்டுவிட்டதா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/03/16/", "date_download": "2021-07-30T06:34:49Z", "digest": "sha1:RMPFUZGAUI4XOW4HOQ2O2SLAW2JVGRSX", "length": 21042, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 03ONTH 16, 2018: Daily and Latest News archives sitemap of 03ONTH 16, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2018 03 16\nஜிஎஸ்டி வரி விகிதம் இந்தியாவில்தான் அதிகம் - உலக வங்கி தகவல்\n2019ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதத்தை தொடும் - உலக வங்கி\nஎஸ்பிஐ வங்கியில் 41 லட்சம் கணக்குகள் முடக்கம் - உங்க கணக்கு பத்திரமா\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35\nஉத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு தோல்வியை பரிசாக தந்த 'மேல்ஜாதி' அரசியல்\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் இறங்குகிறது 'வாட்சப்'\nமத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் இன்று ஒய்எஸ்ஆர் காங். நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெ.தேசம் ஆதரவு\nமோடி அரசுக்கு எதிரான ஒய்எஸ்ஆர் காங். நம்பிக்கை இல்லா தீர்மானம் வெல்லுமா\nகாங்கிரஸில் வீரப்ப மொய்லி கலகக் குரல்- கர்நாடகா வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடுவதாக புகார்\nபாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகல்-��ோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்\nகோடிக் கணக்கில் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள்.. மாற்ற முடியாமல் கஷ்டப்படும் திருப்பதி தேவஸ்தானம்\nநொய்டாவிற்கு யோகி சென்றதால்தான் இப்படி நடந்தது.. உ.பி பாஜகவை கலங்கவைத்த பல வருட சென்டிமென்ட்\nவெளிப்படைத்தன்மை, நேர்மை பறிப்பு.. கட்சிகளுக்கான வெளிநாட்டு நன்கொடைகளுக்கு இனி தடையில்லை\nஎன் பின்னாடி வராதீங்க.. செய்தியாளர்களிடம் சண்டையிட்டு கேமராவை உடைத்த ஷமியின் மனைவி\nபாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியதற்கு மமதா வரவேற்பு\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்- சிபிஎம், காங், மஸ்லிஸ் கட்சிகள் ஆதரவு\nராமர் பாலத்திற்கு சேதமில்லாமல் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றுவோம் - மத்திய அரசு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் போராட்டம்\nஆந்திர எம்பிகள் தொடர் அமளி... நாடாளுமன்ற இரு சபைகளும் ஒத்திவைப்பு\nஅரசு பணியாளர்களுக்கு 5 வருட கட்டாய ராணுவ சேவை.. அதிரடி சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு\nகாவிரிக்காக, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்குமா அதிமுக\nதாடியை எடுத்தாதான் கல்யாணம்.. மத்திய பிரதேச திருமண மேடையில் நடந்த பரபரப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக நிலை என்ன\nநம்பிக்கை இல்லா தீர்மானம்.. நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் என்ன\nமத்திய பாஜக அரசுக்கு எதிராக திரண்டு நிற்கும் தென்னிந்தியா கட்சிகள்\nவிமானங்களில் என்ஜின் கோளாறு: இண்டிகோ,கோ ஏர் விமான சேவைகள் ரத்து\n2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அதிகபட்சம் 110 சீட்தான் கிடைக்கும்... சிவசேனா 'பொளேர்'\n‘பலே பலே பாகுபலி‘ பாடகர் தலர் மெஹந்திக்கு ஆள் கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை\nபாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.. சந்திரபாபு நாயுடு அதிரடி\nஅமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரண வழக்கு.. வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nதேசிய கீதத்தில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்\nகாங். வேட்பாளர் சர்ச்சை ட்வீட்... எங்க ஒப்புதல் இல்லாமல் 'அட்மின்' போட்டது... மொய்லி குடும்பம் பல்டி\nஇந்திய சுற்றுப்பயணத்தின்போது ஹிலாரிக்கு கையில் எலும்பு முறிவு... பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக தகவல்\nகார்த்தி சிதம்பரம் ஜாமீன் கிடைக்குமா, இல்லையா.. தீர்ப்பை ஒத்தி வைத்தது டெல்லி ஹைகோர்ட்\n2வது நாளாக மாலை நேரத்தில் பொழிந்த மழை.. குளிர்ந்த பெங்களூர்\nஇன்று உலக தூக்க தினம்: சுகமான தூக்கம் வரலையா\nஇலங்கையில் ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்\nதமிழகம், புதுவையில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது - 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nசட்டம் ஒழுங்கு சரியா இருக்குன்னு சொல்றது கேலிக்கூத்தால்ல இருக்கு - வைகோ\nஹைதராபாத் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\nபாஜகவை அசைத்துப் பார்க்கும் மாநிலக் கட்சிகள்... எதிரணிகள் ஒன்றுசேர்வதால் வெலவெலக்கும் நம்பிக்கை\nதினகரன் 'அமைப்பில்' பதவி கிடைக்கலையே.. மேலூர் கூட்டத்தை புறக்கணித்த திவாகரன் மகன் ஜெயானந்த்\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய மனைவி\nமத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு...என்ன செய்யப் போகிறது தமிழக அரசு: ஸ்டாலின் கேள்வி\n7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராமர் பாலம் - ஆய்வுகள் சொல்லும் உண்மை\nமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவா\nஅதிமுகவின் கடைசி பட்ஜெட் இது.... அடுத்த பட்ஜெட்டை அமமுக தாக்கல் செய்யும் - டி.டி.வி தினகரன்\nபால்வாடி சென்ற 3 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை-திண்டுக்கல் 'ஷாக்'\nசென்னை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஜில் தகவல்\nகுரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nகுரங்கணி தீ விபத்து- அதுல்ய மிஸ்ரா வளையத்தில் கொழுக்குமலை எஸ்டேட்\nமத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது.. அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nசுப்ரீம் கோர்ட்டில் குக்கர்... ஹைகோர்ட்டில் கொடி - தினகரனை எதிர்க்கும் முதல்வர்\nதிருப்பூரில் செல்போன் வெடித்து 9ஆம் வகுப்பு மாணவன் காயம்.. பாட்டு கேட்ட போது விபரீதம்\nதினகரனுடன் மல்லுக்கட்டும் நாஞ்சில் சம்பத்... மேலூர் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்\nதமிழக பட்ஜெட்டுக்கு எங்களின் கண்ணீரில் நனைந்த கண்டனம்.. புள்ளி விவரத்தோடு கமல்ஹாசன் காட்டம்\nகாமராஜர் நினைவிட பராமரிப்பில் அலட்சியம், ஜெ. நினைவிடத்திற்கு ரூ. 50 கோடி... கொந்தளிப்பில் ���ாங்\nபெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சொத்து அபகரிக்க முயற்சி - திருச்சி சாமியார் மீது வழக்கு\nதென்மாநிலங்கள் முன்வைக்கும் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு: ஸ்டாலின்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சால் சர்ச்சை\nபாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் மர்ம மரணம்.. தமிழக அரசு, சிபிஐக்கு ஹைகோர்ட் உத்தரவு\nவிஷ்வஹிந்து பரிஷத்தின் ரதயாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது: தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி\nதிருச்சியில் இளம் பெண் உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபரோலை ஒரு மாதம் நீட்டியுங்கள்.. தமிழக அரசுக்கு ரவிச்சந்திரன் கோரிக்கை\nசசிகலா வழியில் தினகரன் சகோதரி சிறையில் சொகுசு வாழ்க்கை-நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்தது அம்பலம்\nவரும் 24-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்\nசிஸ்டம் சரியில்லை... சிக்னல் பிரச்சனைக்கு ஏர்டெல், வோடாபோன் கொடுத்த விளக்கம்\nஉலக தூக்க தினம் 2018: நல்லா தூங்கினா உறவில் உச்சத்தை எட்டலாம்\nஅமாவாசையில் பித்ருகளின் ஆசி தரும் சூலினி துர்கா ஹோமம்\nபாஜகவுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று கூறிய கேசி பழனிச்சாமி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்\nஓபிஎஸ், ஈபிஎஸை கண்டு நான் பயப்படமாட்டேன்.. நீக்கியதற்கு காரணம் தேவை.. கேசி பழனிச்சாமி ஆவேசம்\nசசிகலா காலில் விழுந்தவர் ஓபிஎஸ்.. மோடிக்கு பயந்து என்னை நீக்குகிறார்கள்.. கேசி பழனிச்சாமி பகீர்\nபுதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்த 28 இணையதளங்கள் முடக்கம்.. போலீஸ் அதிரடி\nஅமெரிக்காவில் பாலம் இடிந்து 4பேர் பலி; 10 பேர் காயம்\nபுளோரிடா சர்வதேச பல்கலை. அருகே மேம்பாலம் இடிந்து விபத்து- 6 பேர் பலி\nவிமானம் ஓட்டும்போதே மயங்க மருந்து கொடுத்தார்கள்.. அமெரிக்காவில் பெண் விமானி பாலியல் வன்புணர்வு\nகுவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/granite-quarry-human-sacrifice-two-more-skeletons-exhumed-from-the-spot-235958.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-30T06:39:55Z", "digest": "sha1:6GXOZUKOJGZVZOKTNGFCIWFKQ3R53ZW4", "length": 21740, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரானைட் குவாரிகளில் நரபலிகள்: தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்... அதிர்ந்த சகாயம் | Granite quarry human sacrifice: Two more skeletons exhumed from the spot - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகொரோனா பாதிக்கப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தீவிர சிகிச்சை\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழகத்தில் தூய அரசியல்வாதிகள் இல்லை.. இளைஞர்களே உஷார்.. நல்லவர் யார்னு பாருங்க.. சகாயம் பரபர பேட்டி\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அரசு கொடுத்த வலி... அரசியல் பிரவேசம் - சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்புப் பேட்டி\n\"என் கடைசி ஆசை.. அதையும் நிராகரிச்சிட்டாங்க\".. விஆர் வாங்க காரணம் இதுதானாம்.. சகாயம் வேதனை..\nரைட்.. விஆர் வாங்கியாச்சு.. \"அது\"வா இல்லை \"இது\"வா.. அடுத்து என்ன செய்ய போகிறார் சகாயம்..\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது\nஉ.பி. யோகி அரசு மீது பிராமணர்களுக்கு செம கோபம்.. \"12% ஓட்டாச்சே..\" பதறும் பாஜக.. வளைக்கும் கட்சிகள்\nஆஸி.யில் இருந்து இந்தியா திரும்பும் 14 கலை பொருட்கள்.. தமிழ்நாடு வரும் சோழர் கால கலை பொக்கிஷங்கள்\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nஇந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nLifestyle இந்த மழைக்காலத்தில் நோயில் விழாமல் இருக்க இதில் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்...\nSports அமெரிக்காவை \"பீட்\" செய்த ஜப்பான்.. 15 தங்கம் வாங்கி அசத்தல்.. தொடர்ந்து முதலிடத்தில் கலக்கும் சீனா\nMovies ஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி\nAutomobiles இன்னும் ஒரே நாள்தான் இருக்கு இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா திட்டம் இந்தியர்களின் பிரியமான காரின் விலையை உயர்த்த இன்னோவா த��ட்டம்\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரானைட் குவாரிகளில் நரபலிகள்: தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்... அதிர்ந்த சகாயம்\nமதுரை: கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்து உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் மேலும் இரண்டு எலும்புக்கூடு இருப்பதை சகாயம் குழு கண்டுபிடித்துள்ளனர். தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்து வருவதால் நரபலி புகார் வழக்கு மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nமதுரையில் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவிடம் கீழவளவு பகுதியைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதில், கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமியிடம் டிரைவராக வேலை செய்த போது அப்போது, புதுக்கோட்டை அன்னவாசலை சேர்ந்த மனநலம் பாதித்த சிலரை குவாரிக்கு அழைத்து வந்ததாகவும், அதில் இருவரை நரபலி கொடுத்து, சின்னமலம்பட்டி மணிமுத்தாறு மயானத்தில் புதைத்ததாகவும், தனது புகாரில் தெரிவித்திருந்தார்.\nஇந்த புகாரைத் தொடர்ந்து, மேலூர் அடுத்த சின்னமலம்பட்டியில் உள்ள சுடுகாட்டில் உள்ள பகுதியில், கடந்த 13ஆம் தேதி 5 அடி அளவிற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது, 4 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில், 10 அடி ஆழம் வரை தோண்டும் பணி துவங்கியது. 3ணி அளவில், 4.5 அடி ஆழம் தோண்டியபோது, பட்டு வேட்டி சுற்றப்பட்ட நிலையில், ஒரு மனித எலும்பு கூடு கிடைத்தது. அதனருகே, தேங்காய், பாக்கு ஆகிய பொருட்கள் கிடந்தன.\nமாலை 5 மணிக்கு, மீண்டும் ஒரு எலும்பு கூடு தோண்டி எடுக்கப்பட்டது. இவ்விரு எலும்பு கூடுகளையும் பிளாஸ்டிக் கேன்களில் வைத்து, மருத்துவ குழுவினர் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.நேற்று மாலை வரை, 5.5 அடி மட்டுமே தோண்டப்பட்டதால், இன்றும் தொடர்ந்து குழி தோண்டும் பணி நடக்க உள்ளது.தோண்ட, தோண்ட எலும்பு கூடுகள் கிடைத்து வருவது, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால், இவ்விவகாரம் விஸ்���ரூபம் எடுத்துள்ளது.\nநரபலி பற்றி புகார் கொடுத்த சேவற்கொடியோன், ‘‘ஒடிசா, பீகார், ஆந்திரா என்று பல்வேறு இடங்களில் இருந்து இங்கு வேலைக்கு வந்து இறந்தவர்களின் நிலைமை நமக்குத் தெரியாது. அவர்களில் பலபேர் மர்மமான முறையில் இறந்துபோனார்கள். அவர்கள் சடலங்கள் எங்கே அவர்களை வேலைக்குக் கூப்பிட்டு வந்த கங்காணிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் ஜே.சி.பி-யை வைத்து தோண்டிப் புதைத்தனர்.\nமனிதர்களை வைத்துத் தோண்டியது வெறும் ஐந்து அடிகள்தான். நரபலி கொடுத்த உடல்களை எல்லாம் இன்னமும் 10 அடிகள் தோண்டினால்தான் எடுக்க முடியும். நரபலியை மேலும் மேலும் மூடி மறைக்க காவல் துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் வேலைசெய்து வருகின்றனர்.\nஏற்கெனவே பல்வேறு இடங்களுக்கு இதுபற்றி புகார்கள் அனுப்பி இருக்கிறேன். ஐ.நா சபையின் மனித உரிமைகள் அமைப்புக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி-க்களின் இ-மெயில்களுக்கும் நரபலி புகார்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கைகள் இப்போதுதான் நடக்கின்றன. அதுவும் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். எனக்குப் பல்வேறு வழிகளில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன என்று கூறியுள்ளார்.\nவருவாய் துறை கிராம பதிவேடுகளில், இந்த இடம் சுடுகாடு என குறிப்பிடப்படவில்லை. 10 அடி ஆழம் வரை தோண்டினால் தான், வழக்கிற்குரிய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறிய சகாயம், வருவாய் துறை மற்றும் போலீசார் இணைந்து, தோண்டும் பணியை துவக்கியுள்ளனர். கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை, அக்டோபர் 15ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் sagayam ias செய்திகள்\nகிரானைட் குவாரி ஊழலை வெளிப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் அரசுப்பணியில் இருந்து விடுவிப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\n\"கிறிஸ்தவ மதத்தை பரப்பவே சகாயம் விஆர் தர்றார்\".. பாஜக இல.கணேசன் ஆரூடம்\n\"சூழும் பரபரப்பு\".. முழுசா களமிறங்க முடிவெடுத்துவிட்டாரா சகாயம்.. மக்கள் விரும்பும் மாற்றம் வரபோகுதா\nமதுரை கிரானைட் ஊழலை வெளிப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்\nநேர்மையாக இருந்தால்.. லூசு, பைத்தியக்காரன் என்று ச��ல்வாங்க..காதில் வாங்காதீங்க.. சகாயம் ஐஏஎஸ்\nதடையாக இருந்தால் பதவி விலகவும் தயார்.. மக்கள் பாதை இயக்க விழாவில் சகாயம் ஐஏஏஸ் பரபரப்பு பேச்சு\n தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்த எஸ். ஏ சந்திரசேகர்\nசகாயம் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும்.. ஒன் இந்தியா வாசகர்களிடையே ஆதரவு அதிகரிப்பு\nநியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு... சகாயம் அறிவிப்பு\nநான் அரசியலுக்கு வந்துவிட்டேன்.. சகாயம் ஐஏஎஸ் அதிரடி\nநேர்மை என்ற வார்த்தையை கேட்டாலே நடுங்குகிறார்கள்.. சகாயம் பொளேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2021/07/meherezylaa-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-07-30T08:18:35Z", "digest": "sha1:VBIDY6LZZWYTGX3XVCS2NIZJXHQXZZPV", "length": 8815, "nlines": 250, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Meherezylaa Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nஆண்: ஒன்னும் ஒன்னும் ரெண்டுல\nஆண்: சுருமம் தீட்டும் வெண்ணிலா\nநிக்க பண்ணி நிக்கும் இந்த\nபையன் லைபே ஜோக் ல\nஆண்: மஸ்தானா போல மாப்பிளை\nஆண்: ஒத்த பூமி பாருல\nஒத்த மனசில் ஒத்த காதல்\nஆண்: அவள அவள பாருல\nமாற வேணாம் மாத்த வேணாம்\nஆண்: மோதல் இல்லாம உறவில்லை\nபெண்: மேகத்தின் மேலே உன்னோடு\nஎன் பூமி எங்கும் பூ காடு\nபெண்: மாஷா அல்லா மாஷா அல்லா\nமாஷா அல்லா மாஷா அல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.weekendpopcorn.com/priya-bhavani-shankar-acts-with-raghava-lawrence/", "date_download": "2021-07-30T06:39:33Z", "digest": "sha1:UVWZHZZ7LLSWY4NLHH5P7PO2AX4G6HGI", "length": 5763, "nlines": 72, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "இந்தியன் 2க்கு பிறகு பிரியா பவானி ஷங்கர் முன்னணி நடன நடிகரோடு நடிக்க உள்ளதாக தகவல் - Weekend Popcorn", "raw_content": "\nYou are here: Home / Tamil Movie News / இந்தியன் 2க்கு பிறகு பிரியா பவானி ஷங்கர் முன்னணி நடன நடிகரோடு நடிக்க உள்ளதாக தகவல்\nஇந்தியன் 2க்கு பிறகு பிரியா பவானி ஷங்கர் முன்னணி நடன நடிகரோடு நடிக்க உள்ளதாக தகவல்\nமேயாத மான் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகவானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.\nஇப்படத்தின் மூலம் நல்ல நடிகை என பெயர் பெற்ற இவர் அதனை தொடர்ந்து நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் மற்றும் மாஃபியா உள்ளிட்ட படங்களும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்து வரும் நிலையில் பொம��மை, ஓ மணப்பெண்ணே மற்றும் தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇதற்கு அடுத்ததாக பிரியா பவானி ஷங்கர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும், அப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.\nகல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரை சீரியல் மூலம் இவர் முதன் முதலில் நடிப்பு துறையில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்குயின் டிரைலர் வெளியானது- மூன்று மொழிகளில்…\nநான்கு வருடங்களுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும்…\nநயன்தாரா இரட்டைவேடம் குறித்து தகவல் வெளிவந்தது.\nகாப்பான் படத்தின் சுவாரஸ்யமான தகவல்.\nலேடி சூப்பர் ஸ்டாரின் நெற்றிக்கண் படத்தில் கோ பட நடிகர்\nOTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்\nகார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamlife.blogspot.com/2010/08/blog-post_09.html", "date_download": "2021-07-30T08:30:20Z", "digest": "sha1:OLI76FXVHPX6DIAFBPT5P6GLA3UONBRQ", "length": 12782, "nlines": 326, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: மாவிட்டபுரம்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஎங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nவரலலாற்றுப்பெருமைமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயதீர்த்தோற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.\nஆகா அருமை அருமை மிக்க நன்றி\nஇந்த மேளச் சமாவை ஒலி ஒளிப்பதிவு செய்திருக்க மாட்டார்களா\nஇப்படி ஒரு கூட்டம் மேளச் சத்தம் கேட்டு எத்தனை வருடமாகிறது\nதீர்த்தமாடப் போகும் முருகனும் கீரிமலையும் மேளச்சமாவும்\nபடங்களால் ஈழத்து முற்றமும் களை கட்டுகிறது.\nஇப்போது படங்களை வீட்டாருக்குக் காட்டினேன்.\nஇரவு நேரம் தீர்த்தமாடித் திரும்பி வரும் போது அழகான மாட்டு வண்டிலில் அலங்காரத் தண்டிகையில் முருகன் வருவாராம்.\n என்று என் அம்மா கேட்கிறார்.\nஆகா அருமை அருமை மிக்க நன்றி\nஇந்த மேளச் சமாவை ஒலி ஒளிப்பதிவு செய்திருக்க மாட்டார்களா\nஇப்படி ஒரு கூட்டம் மேளச் சத்தம் கேட்டு எத்தனை வருடமாகிறது\nஇப்போது படங்களை வீட்டாருக்குக் காட்டினேன்.\nஇரவு நேரம் தீர்த்தமாடித் திரும்பி வரும் போது அழகான மாட்டு வண்டிலில் அலங்காரத் தண்டிகையில் முருகன் வருவாராம்.\n என்று என் அம்மா கேட்கிறார்.\nமாட்டுவண்டிலில் அலங்காரத்தண்டிகையில் முருகன் எழுந்தருளினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vishnu-vishal/", "date_download": "2021-07-30T07:48:52Z", "digest": "sha1:2HJPPI56FUF5YLA4IUAUZR2NAAGJFJS7", "length": 9278, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "vishnu vishal Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பின் தன் மகனை சந்தித்து தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்”...\nவிஷ்ணு விஷால் Birthday ஸ்பெஷல் – தான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டை அவர் விட்ட...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம்...\nவிஷ்ணு விஷால் விவகாரத்து செய்த முதல் மனைவி இந்த ரோஜா சீரியல் நடிகரின் மகள்...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்”...\nஅட , இந்த ரோஜா சீரியல் நடிகரின் மகள் தான் விஷ்ணு விஷால் விவாகரத்து...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்”...\n விஷ்ணு விஷால் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள். உண்மையில்...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை த���ர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம்...\nஇரண்டாம் திருமணத்தில் நடனமாடியுள்ள விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா ஜோடி.\nவிஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டாவின் திருமணம் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி மிகவும் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு...\nவிஷ்ணு விஷுலின் முதல் மனைவி இந்த பிரபல நடிகரின் மகளா. அதுவும் அவர் ரஜினியோட...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்”...\nஅட விஷ்ணு விஷாளுக்கு அக்கா ஒருத்தர் இருக்காரா \nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்”...\nரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டு இப்போ முதல் மனைவி டாட்டூவ காமிக்கற – விஷ்ணு விஷாலை...\nவிஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டாவின் திருமணம் கடந்த ஏப்ரல் 22 ஆம் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்....\n15 ஆண்டுகளுக்கு முன்பே முதல் திருமணம் செய்துள்ள விஷ்ணு விஷாலின் இரண்டாம் மனைவி –...\nவிஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டாவின் திருமணம் நேற்று (ஏப்ரல் 22) மிகவும் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/kerala-writes-to-isro-requesting-10-mt-oxygen-per-week-mahendragiri-in-tamil-nadu-419371.html", "date_download": "2021-07-30T07:39:03Z", "digest": "sha1:OYT4HWGEYZY7N3AQCUOCT7Q6DXCB3ZLG", "length": 19529, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகேந்திரகிரியில் ஆக்சிஜன் உற்பத்தி... வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் இஸ்ரோவிடம் கேட்கும் கேரளா | Kerala writes to ISRO requesting 10 MT oxygen per week Mahendragiri in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி ���ாத ராசி பலன் 2021\nகையில் அழுகிய மனிதத் தலை.. வாயில் எலும்புத்துண்டு.. நரமாமிசம்.. தென்காசி சாமியாடிகள் \"வேட்டை\"\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nகன்னியாகுமரியில்.. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே தொங்கு பாலம் - அமைச்சர் ஏ.வ.வேலு\nகிராம மக்களுக்கு ஈசியாக இருக்கும்.. சபாநாயகர் அப்பாவு வழங்கிய சூப்பர் யோசனை\nகுடும்பத் தகராறு.. மாமியாரை கொன்ற மருமகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்\nஇதனால் தான் அதிமுக அழியப் போகிறது .. தேர்தலில் பழிவாங்கப்பட்டேன்.. ஜான் பாண்டியன் ஆவேசம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nகணவனை வெட்டிக் கொன்றுவிட்டேன்.. போலீஸ் ஸ்டேசனுக்கு நேராக போன ரஷியா.. மிரண்ட காஞ்சிபுரம் போலீஸ்\nபாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\nஇதயத்தில் பிரச்சனை.. பணம் இன்றி போராடும் 3 வயது ஜெசிக்கா.. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nSports தீயாய் பரவும் கொரோனா.. ஒலிம்பிக்கில் மேலும் 27 பேர் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 225 ஆனது\nMovies வரிசை கட்டியுள்ள பிரபாஸின் திரைப்படங்கள் .. படங்களின் நிலவரம் என்ன\nAutomobiles புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்\nLifestyle சைக்கிளிங் பயிற்சி செய்யும் போது நாம் செய்யும் தவறுகள்\nEducation CBSE 12th Result 2021: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nFinance சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகேந்திரகிரியில் ஆக்சிஜன் உற்பத்தி... வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் இஸ்ரோவிடம் கேட்கும் கேரளா\nதிருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திலிருந்து ஆக்சிஜன் தர வேண்டும் என இஸ்ரோவுக்கு கேரளா கடிதம் எழுதியுள்ளது. வாரந்தோறும் 10 டன் ஆக்சிஜன் கேரள மாநிலத்தின் ஆக்சிஜன் தேவைக்கு உதவும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மாநில மாநில தலைமைச் செயலாளர் வி.பி ஜாய் இஸ்ரோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. பல தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் தற்போது வாரந்தோறும் 14 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடிகிறது.\nஇந்நிலையில், இஸ்ரோ மையத்தில் கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என நெல்லை எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் சிவன், மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குனர் அழகுவேல் உள்ளிட்டோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அதிக கொள்ளளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய கலன்கள் இருப்பதால், வாரந்தோறும் 42 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.\nஇந்த நிலையில் தங்களுக்கு வாரதிற்கு ஒருமுறை ஆக்சிஜன் தருமாறு இஸ்ரோ அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரளாவின் தலைமை செயலாளர் வி.பி ஜாய், இஸ்ரோவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோவின் புரோபல்ஷன் வளாகத்திலிருந்து திரவ ஆக்சிஜனை தருவதற்கு இஸ்ரோ எடுத்துள்ள முடிவு கொரோனாவை எதிர்ப்பதில் இந்தியாவிற்கு பெரிய அளவில் உதவும் என கூறியுள்ளார்.\nகேரளாவில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சைக்கு தேவையான திரவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமாநில அரசு, மாநிலத்திற்குள்ளயே திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றாலும், ஏற்கனவே இருக்கும் திறனை உடனடியாக ப���ருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இஸ்ரோ மே முதல் வாரம் முதல், வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கேரளாவிற்கு வழங்கவேண்டும் என இஸ்ரோவிற்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் வேலை செய்தவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் - அமைச்சர் சேகர்பாபு\n2 மாத தவணை கட்டலை.. வீடு புகுந்து பொருட்களை வீசி எறிந்த தனியார் பைனான்ஸ்.. நெல்லையில் பரபரப்பு\nகண்ணைக் கட்டிக்கொண்டு யோக சாதனை - எலைட் வேல்டு ரெக்கார்டில் இடம் பிடித்த மாணவி பிரிஷா\nசென்னையை போன்று.. தென்மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி உறுதி.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் தங்கம்\nகடைசியாக.. உயிர்பிரியும்போது.. ரேகா சொன்ன விஷயம்.. அதிர்ந்த போலீசார்.. யார் அந்த நெல்லை இளைஞர்\nகொரோனா காலத்தில் சமூக தொண்டு.. உடல்களை நல்லடக்கம் செய்த நல்ல உள்ளத்திற்கு நெல்லை நட்சத்திர விருது\nதன்னை வெட்டியவரை ரத்தம் சொட்ட சொட்ட ஓடி சென்று கல்லால் அடித்துக் கொன்ற பண்ணையார்.. தென்காசி பயங்கரம்\nரேஷன் கடைகளில் தரமான அரிசி.. இல்லாட்டி அவ்ளோதான்..அமைச்சர் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..\nஇரவோடு இரவாக இரு தரப்பு கடும் மோதல்.. பைக், கார், ஆட்டோ உடைப்பு.. தீ வைப்பு.. பதற்றத்தில் நெல்லை\nதென்மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு.. அமைச்சர் கே.என்.நேருவுக்கு வைகோ பரபரப்பு கடிதம்\nஅதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நெல்லையில் பரபர போஸ்டர்\nநெல்லை, தென்காசியில் கன மழை- நிரம்பி வழியும் அணைகள் - குற்றால அருவிகளில் வெள்ளம்\nவிடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu covid 19 isro oxygen தமிழகம் கொரோனா வைரஸ் இஸ்ரோ ஆக்சிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2015/12/blog-post_42.html", "date_download": "2021-07-30T06:38:20Z", "digest": "sha1:HDDY3BJIBBLQE7XAAFCACG7S6MNWUKS6", "length": 22046, "nlines": 364, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பொலிசாரின் சீருடையை பயண்படுத்தி நடித்த இருவர்களுக்கு எதிராக முறைப்பாடு", "raw_content": "\nVirakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கு���் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்\nபொலிசாரின் சீருடையை பயண்படுத்தி நடித்த இருவர்களுக்கு எதிராக முறைப்பாடு\nபொலிசாரின் சீருடையை பயண்படுத்தி தொலைக்காட்சி விளம்பரமான சோயா மீட் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதனை நடித்த இருவர்களுக்கு எதிராக இன்று(2)ஆம் திகதி கொழும்பு கோட்டை பொலிசில்; முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குனசேகர தெரிவித்தார்.\nபொலிஸ் சட்ட திட்டத்திற்கமைய 80வது சர்த்துப்படி பொலிசார் சீருடையை பொலிசார் அல்லாத எவரும் அதனைப் பயண்படுத்த முடியாது. அவ்வாறு நாடகம், சீனிமா போன்றவற்றுக்கு பொலிஸ் சீருடையை காட்சிப்படுத்துபவர்கள் பொலிஸ் மாஅதிபரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருத்தல் வேண்டும். இல்லாவிடில் 3 மாதகாலத்திற்கு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.\nகாக்கி சீறுடையை அணிந்தாலும் அதில் பொலிஸ் இலட்சனை பொறிக்கப்பட்டிருந்தது.\nஇன்று(2) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் -\nகடந்த நவம்பர் மாதம் கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தன புர பிரதேச வீதிப்போக்குவரத்தை ஆகக் கூடுதலா�� பொலிசாhரை நிறுத்தி வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். 2014ஆம் ஆண்டில் வீதிப் போக்குவரத்தை மீறிய பாதாசாரிகள், சாரதிகள் 5 இலட்சம்பேருக்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். அவர்களுக்கு குற்றப்பத்திரிகைகளோ குற்றப்பணம் செலுத்தவோ பொலிசார் செய்ய வில்லை.\n2015ஆம் ஆண்டு நவம்பர் 1 – 30 ஆம்திகதி வரை 13ஆயிரத்து 95 சாரதிகள் விதிப்போக்குவரத்தை மீறி அவர்களுக்கு வழக்கு மற்றும் தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. இதில் மோட்டர் சைக்கல்கள் - 1955, முச்சக்கர வண்டி 1970, கார் வேண் 2085, பஸ், பரவாகணங்கள் குற்றஙகள்;; 1998 ஏனைய வாகணங்கள் 142 ஆகும்.\nஇன்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சாஜன்ட் ஒருவர் 2015 ஆகஸ்ட் 10ஆம் திகதி 4.45 மணிக்கு காணமல் போயிருந்தார். பின்னர் பொலிஸ் தலைமையக குழு ஒன்று இவரைத் தேடுதல் வேட்டையில் மேற்கொண்டு இவர் மதவாச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் வவுனியா பொலிஸ் அதிகாரியின் தொல்பொருள் தோண்டிய குற்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் ஆவார். இவரது கையடக்கத் தொலைபேசியில் இவர் பெண் ஒருவரிடம் இறுதியாக 45 நிமிடம் பேசியிருந்துள்ளார். ஆனால் இவரது மனைவி தனது கணவரைக் காணவில்லை என ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்து பொலிசிலும் முறைப்பாடு செய்துள்ளார்.\nமகியங்கனையில் 18வயது பெண் ஒருவர் தனது மாமாவின் வீட்டில் தங்கி அங்கு உள்ள காமண்ட் பெக்டறியில் வேலைசெய்து வநதுள்ளார். இவர் நேற்று முன்தினம் காணமல் போகியிருந்தார். இன்று காலை 07.45மணிக்கு அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கற்பளிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பி���ையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/high-salary-actor/", "date_download": "2021-07-30T07:43:06Z", "digest": "sha1:LVKUJF3624LSVC2EEQHQLCYCOI32Y7CJ", "length": 4395, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹீரோவை விட அதிக சம்பளம் : 7 ஸ்டார் ஹோட்டல்:அந்த நடிகர் செய்யும் அலப்பறை.! கதறும் இயக்குனர்... - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹீரோவை விட அதிக சம்பளம் : 7 ஸ்டார் ஹோட்டல்:அந்த நடிகர் செய்யும் அலப்பறை.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹீரோவை விட அதிக சம்பளம் : 7 ஸ்டார் ஹோட்டல்:அந்த நடிகர் செய்யும் அலப்பறை.\nதுருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக ‘நரகாசுரன்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.\nசாமி..நடிகரும் இந்தப் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nஆனால் அவர் போடும் கண்டிஷன்கள் தான் இயக்குனரை கதற வைக்கிறதாம். இதற்கு முந்தையப் படத்திலும் சாமி நடிகர் கொடுத்த குடைச்சல் மிக அதிகம் என்று செய்திகள் கசிந்தது.\nசெவன்ஸ்டார் ஹோட்டலில் தங்குவேன் என்று அடம் பிடிப்பதும் ஹீரோவைக் காட்டிலும் அதிக சம்பளம் வேண்டும். போஸ்டரில் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அலப்பறை செய்கிறாராம்.\nமேலும், இந்த படத்தில் நாக சைதன்யா நடிக்கவிருந்தது, ஆனால் அவரது திருமண நாள் நெருங்குவதால் அவர் இப்படத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரேயா வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை கேட்டவுடனே இப்படத்தில் நடிக்க ஸ்ரேயா உடனடியாக ஒத்துக்கொண்டார் என கூறப்படுகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-devarakonda-account-closed-not-maintaining-the-minimum-balance/", "date_download": "2021-07-30T08:24:57Z", "digest": "sha1:4ZG4MGRGST33YD5UZWWPVKKFUYNG3Q2Q", "length": 6077, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அக்கவுண்ட்டை கிளோஸ்.. இப்ப தென்னிந்தியாவில் டாப் ஹீரோ! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் அக்கவுண்ட்டை கிளோஸ்.. இப்ப தென்னிந்தியாவில் டாப் ஹீரோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் அக்கவுண்ட்டை கிளோஸ்.. இப்ப தென்னிந்தியாவில் டாப் ஹீரோ\nஎப்போதும் காரசாரமான படங்களை வெளியிடுவதில் கில்லாடி தெலுங்கு சினிமா தான். அந்த தெலுங்கு சினிமாவிலும் சாக்லேட் பாய் ஆக்சன் ஹீரோ என இரண்டையும் ஒரசேர செய்திடும் நடிகர் விஜய் தேவர்கொண்டா பற்றிய பதிவிது.\n1989-ல் பிறந்த விஜய் தேவர்கொண்ட பிரபல சீரியல் இயக்குனரின் மகனாவார். இப்படியாக புகழின் வழியில் இருப்பவர்களுக்கு எளிதான முதல் வாய்ப்புகள் கிடைக்குமே ஒழிய மக்கள் மனதில் இடம்பெறுவது அவரவர் சொந்த முயற்ச்சியே.\nபள்ளி படிப்பை முடித்த விஜய் தேவர்கொண்டா அடுத்து தன் கல்லூரி படிப்பை ஐதராபாத்தில் படித்தார். ஒரு காலத்தில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் இவரது பேங்க் அக்கவுண்ட் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வெறும் 500 ரூபாய் இல்லாத காரணத்தால் வங்கியில் இவரை அவமதித்து உள்ளனர்.\nஆனால் தற்போது தெலுங்கு சினிமாவின் மூலம் இவரை தெரியாத ரசிகர்கள் கிடையாது என்று தான் கூற வேண்டும். 2011-ல் வெளிவந்த “நூவ்விலா” படத்தில் அறிமுகம் கண்ட விஜய் தேவர்கொண்டா அப்போதய சாக்லேட் பாயாக வலம் வர ஆரம்பித்தார்.\nஅடுத்த ஆண்டு வெளிவந்த “லைப் இஸ் ப்யூட்டிபுல்” விஜய் தேவர்கொண்டாவை அதே இடத்தில் நிலைநாட்டியது. இப்படியாக சாக்லேட் பாய்களின் ஜொலிப்பு தெலுங்கு சினிமாவில் மிக குறுகிய நாட்களே தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை செதுக்கிய விஜய் ஆக்ஷன் படங்களில் களமிறங்கினார்.\nரஷ்மிகா மந்தனா உடனான கெமிஸ்ட்ரி பாராட்டப்படவே அடுத்தடுத்து “கீதா கோவிந்தம்””டியர் காம்ரேட்” என வரிசைகட்டி படம் கொடுத்தார். இப்படியாக வளர்ந்த விஜய் தேவர்கொண்டா இப்போது ஆக்சன் கமர்ஷியல் ஹீரோவாக மிரட்டி வருகிறார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், விஜய் தேவர்கொண்டா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2778195", "date_download": "2021-07-30T06:12:40Z", "digest": "sha1:UT5JVYXQ64ECKYVN7WNPZQWFP2BHA3AD", "length": 20174, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் மோடியால் வெற்றி!| Dinamalar", "raw_content": "\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ...\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ...\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக் 1\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ... 3\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nநம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; ஆக்சிஜன் தேவையும் குறைகிறது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், அவரது வழிகாட்டுதல்களுடன், கொரோனா வுக்கு எதிரான போரை, நாம் வெற்றிகரமாக சந்தித்து உள்ளோம். அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,தரவுகளை வெளியிடுங்கள்இதர நாடுகளை போல், கொரோனா தடுப்பூசியின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; ஆக்சிஜன் தேவையும் குறைகிறது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், அவரது வழிகாட்டுதல்களுடன், கொரோனா வுக்கு எதிரான போரை, நாம் வெற்றிகரமாக சந்தித்து உள்ளோம்.\nமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,\nஇதர நாடுகளை போல், கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தரவுகளை, பொதுமக்களிடம் மத்திய அரசு வெளியிட வேண்டும். வெளிப்படை தன்மையுடன் அந்த தகவல்களை வெளியிட்டால், நாட்டு மக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவர்.\nஒரு நாள் இரவில் மாறாது\nஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பல ஆண்டுகளாக அவநம்பிக்கை உள்ளது. எனவே இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் சூழல், ஒரே நாள் இரவில் மாறிவிடாது. எல்லையில் பாக்., அத்துமீறி நடத்தும் தாக்குதல்களை நிறுத்தும் வரை, இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கை உருவாகாது.\nஇந்திய ராணுவ தலைமை தளபதி\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகறுப்பு பூஞ்சைக்கு 30 ஆயிரம் குப்பிகள் மருந்து மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லாம் சரியாக நடந்தால் எங்கள் திறமை. தவறாகிப்போனால் மக்கள் திருந்த வேண்டும். நாங்கள் (பிராமணர்கள்) திறமையானவர்கள் - அவரவர் கர்மா படிதான் பிறப்பு அமைகிறது. ஒரு ஆசிரியர் செய்த தவறுக்கு நிர்வாகத்தை பொறுப்பாக்க முடியாது .இந்துக்கள் பள்ளி மீது மட்டும் நடவடிக்கை ஏன் கிறிஸ்துவ பள்ளி மீது நடவடிக்கை எடுக்குக்குமா கிறிஸ்துவ பள்ளி மீது நடவடிக்கை எடுக்குக்குமா மேலே உள்ள வாசகங்கள் என்னுடையது அல்ல. பல்வேறு சமயங்களில் அவர்கள் சொன்னதுதான். எல்லா புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். சூட்சுமம் புரியும்.\n//பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், அவரது வழிகாட்டுதல்களுடன், கொரோனா வுக்கு எதிரான போரை, நாம் வெற்றிகரமாக சந்தித்து உள்ளோம்.// தொற்று குறைவதற்கு சொந்தம் கொண்டாடினால் முன்பு கூடியதற்கும் இப்போது தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அல்லாடுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும். செய்வீர்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகறுப்பு பூஞ்சைக்கு 30 ஆயிரம் குப்பிகள் மருந்து மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thf-europe.tamilheritage.org/wp/2019/02/", "date_download": "2021-07-30T07:28:26Z", "digest": "sha1:BHKBIVCSKBUFYQ3VJO5BVAFVV2G7YQ2C", "length": 6080, "nlines": 115, "source_domain": "www.thf-europe.tamilheritage.org", "title": "February 2019 ��� THFi – Europe", "raw_content": "\nடாக்டர்.தொல்.திருமாவளவன் – விசிக தலைவர்\nவாழ்த்துச் செய்தி – தமிழக அரசின் தொல்லியல் துறை\nவாழ்த்துச் செய்தி – திமுக தலைவர்\nதலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு | Thiruvalluvar statue send off function\nஜெர்மனியில் 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவும் விழா\n4.12.2019 (புதன்) ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கான 2 ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட்டன. அத்துடன் திருக்குறளுக்கான 2 ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களின் ஆங்கில முன்னுரையுடன் கூடிய மறுபதிப்பு தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில் குழந்தைகளுக்கான திருவள்ளுவர் பற்றிய செயலி ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள Thuruvalluvar 2019 என்ற பக்கத்திற்குச் செல்க.\nஇங்கு வழங்கப்படும் இந்த நில வரைப்படம் கி.பி.1464ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனை வரைந்து உருவாக்கியவர் பெல்லின் (Jacques-Nicolas Bellin). ‘Carte de la Baye de Trinquemale’ என்ற பெயருடன் உள்ள இந்த வரைப்படம் …\nமுனைவர்.க.சுபாஷிணி இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர்…\nஜெர்மனியில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் வைக்கும் பெருவிழா 04.12.2019 நடைபெற்றது.\nஇடம்- லிண்டன் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி\nநேரம் – மதியம் 1 – மாலை 8 வரை\nவிரிவான தகவல்களுக்கு இங்கே செல்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T07:57:18Z", "digest": "sha1:55UPEWYIHOIK5WIT5WXNYPRBH6WJCJ3V", "length": 8972, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி மண்டலம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomePosts Tagged \"அபுதாபி மண்டலம்\"\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அபுதாபி சிட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் அபுதாபி சி��்டி கிளை சார்பாக கடந்த 27/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: சுத்தம்...\nதஃப்சீர் வகுப்பு – ஷாபியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஷாபியா கிளை சார்பாக கடந்த 26/03/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: ஷேக் உதுமான்\nதஃவா நிகழ்ச்சி – ஐகாட் சிட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஐகாட் சிட்டி கிளை சார்பாக கடந்த 28/03/2017 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: துஆ...\nஇனிய மார்க்கம் – அபுதாபி மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 17/02/2017 அன்று இனிய மார்க்கம் நடைபெற்றது. பதில் அளித்தவர்: சகாே பக்கீர் முஹம்மது...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – ஷாபியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஷாபியா கிளை சார்பாக கடந்த 08/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: படிப்பினை உரையாற்றியவர்:...\nரூம் தஃவா – ஐகாட் சிட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஐகாட் சிட்டி கிளை சார்பாக கடந்த 05/12/2016 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.\nதஃவா நிகழ்ச்சி – அபுதாபி மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 06/12/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: துவா மனனம் உரையாற்றியவர்: மைதீன்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அபுதாபி மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 08/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்வாேம் உரையாற்றியவர்:...\nதஃவா நிகழ்ச்சி – அபுதாபி மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 08/12/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: கிளை நிர்வாகக் குழு உரையாற்றியவர்:...\nதஃப்சீர் வகுப்பு – ஷாபியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஷாபியா கிளை சார்பாக கடந்த 04/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: ஹக் முகைதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/blog-post_308.html", "date_download": "2021-07-30T07:48:01Z", "digest": "sha1:Q55WCF3EG6XUS4CDS4QAMF2IFIBLS776", "length": 4944, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "இரானுவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டியில் வெற்றுக் காணியிலிருந்த��� வெடிபொருள் மீட்பு இரானுவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டியில் வெற்றுக் காணியிலிருந்து வெடிபொருள் மீட்பு - Yarl Voice இரானுவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டியில் வெற்றுக் காணியிலிருந்து வெடிபொருள் மீட்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇரானுவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டியில் வெற்றுக் காணியிலிருந்து வெடிபொருள் மீட்பு\nயாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் வெற்றுக் காணிக்குள் இருந்து 6 கைக்குண்டுகள் உட்பட வெடிபொருட்கள் இன்று பலாலிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ\nமயிலிட்டிப் பகுதியில் உள்ள வெற்றுக் காணிக்குள் வெடி பொருட்கள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.உடனடியாக அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவலை வழங்கியுள்ளனர். கிராமசேவகர் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nசம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153934.85/wet/CC-MAIN-20210730060435-20210730090435-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}