diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0415.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0415.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0415.json.gz.jsonl" @@ -0,0 +1,521 @@ +{"url": "http://globalrecordings.net/ta/language/1291", "date_download": "2018-07-17T20:07:00Z", "digest": "sha1:AJJZYFPZZBC6TVIGHVHNR4HL5WJUZTJ6", "length": 9468, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Maja Group மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Maja Group\nISO மொழி குறியீடு: slz\nGRN மொழியின் எண்: 1291\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Maja Group\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Batanta)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C13070).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes various dialects. (C14741).\nMaja Group க்கான மாற்றுப் பெயர்கள்\nMa'ya (ISO மொழியின் பெயர்)\nMaja Group எங்கே பேசப்படுகின்றது\nMaja Group க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Maja Group\nMaja Group பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்ல���ு மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2011/11/blog-post_28.html", "date_download": "2018-07-17T19:35:10Z", "digest": "sha1:WKXBFELTHCREDXY7HEG7NFMBHZNDBV2X", "length": 32735, "nlines": 38, "source_domain": "maattru.blogspot.com", "title": "உதிரத்தை உறைய வைக்கும் மின் கட்டண உயர்வு ~ மாற்று", "raw_content": "\nஉதிரத்தை உறைய வைக்கும் மின் கட்டண உயர்வு\nஆட்சியை மாற்றிய தமிழக மக்கள் எதிர்பார்த்தது நிறைய. அளப்பரிய ஆதரவை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, உள்ளாட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதும் இனி தமிழக மக்களின் ஆதரவு தேவை இல்லை என்று தடி கொண்டு தாக்குதலை மக்கள் மீது தமிழக அரசு தொடு���்துள்ளது.\nதமிழக அரசு பால் கட்டணத்தையும், பேருந்து கட்டணத்தையும் தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தி தமிழக மக்களை துயரத்தில் தவிக்க வைத்துள்ளதோடு, அடுத்தக்கட்டமாக மின்சாரத் துறை மூலமாகவும் தமிழக மக்களை தாக்குவதற்கு தமிழக அரசு தயாராகி இருக்கிறது.\nமின்சார சட்டம் -2003 அமலாக்கலுக்குப் பின்னர் மின்சாரத் துறையில் அரசுகளின் ஆதிக்கத்தை விட ஒழுங்குமுறை ஆணையங்களின் ஆதிக்கமே மேலோங்கியுள்ள நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் ஒழுங்கு முறை ஆணையத்திடமே அடகு வைக்கப்பட்டுள்ளது.\nஒழுங்கு முறை ஆணையம் சர்வ வல்லமை படைத்த ஆணையமாக புறத்தோற்றத்திற்கு தோற்றமளித்தாலும், மாநில அரசுகளின் கண்ஜாடைக்கேற்ப செயல்படும் அமைப்புகளாக உள்ளன. அதனால்தான் தமிழக அரசு வருடத்திற்கு ரூ.10,000 கோடி அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து விட்டு, அதை ஒழுங்கு முறை ஆணையம் மூலம் அரங்கேற்றுவதற்குண்டான நட வடிக்கை எடுத்துள்ளது. இன்றைய ஊட கங்கள், நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி சுயேச்சையாக செயல்படும் என்று சொல்லும் ஒழுங்கு முறை ஆணையம் தமிழக அரசின் முடிவுக்கு தனது சம்பிரதாயமான முத்திரையைப் பதித்து நாடகத்தை துவங்கியுள்ளது.\nஅடுத்தக்கட்ட சீனாக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கும் கமிட்டியிடம் ஒப்புதல் பெறுவது, மக்களின் கருத்துக் கணிப்பு போன்ற சம்பிரதாய சடங்குகள், சடங்குகளை முடித்து அம்மாவின் அசுர மின் கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளது.\nஇப்போது குறைந்த பட்ச கட்டணம் 75 காசு என்பது ரூ.2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வீட்டு மின் நுகர் வோர்களை 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பதை இன்று 3 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மானியம் பெறும் மின் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படும். அதாவது வீட்டு மின் உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் மானிய விலையில் மின்சாரம் என்பது போய், 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு மானியமே இல்லை என்ற நிலைமை உருவாக்கியுள்ளது.\nஇந்த கடுமையான மின் கட்டண உயர்வுக்கு அரசு கூறும் காரணம், மின்சார உற்பத்திச்செலவு 5 ரூபாய் 31 காசு என்றும், விற்பனை விலை 3 ரூபாய் 81 காசு என்றும், இந்த இடைவெளியான 1 ரூபாய் 50 காசை மக்கள் தலையில் திணிப்பதற்கான ஆலோசனைத��ன் இந்த மின் கட்டண உயர்வு என்று சொல்லி தனது கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பிக்க முயல்கிறது. அரசு குறிப்பிட்டுள்ள இடைவெளி என்பது 1 ரூபாய் 50 காசு மட்டுமே. மின்சாரத்துறை ஒரு பொதுத்துறை, மக்களுக்கு சேவை செய்யும் துறை. இதில் லாப கண்ணோட்டத்தோடு பார்க்காமல் வருவாய் இடை வெளியை அரசு மானியமாக கொடுப்பதின் மூலம் இந்த இடைவெளியை ஈடுகட்ட முடியும். அதைத்தான் தமிழக அரசு செய்ய வேண்டுமே தவிர, வருவாய் இடைவெளியை காட்டி மின் கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல.\nஅதாவது 50 யூனிட் வரை 75 காசு என்றும், 51லிருந்து 100 யூனிட் வரை 85 காசு என்றும் இருந்தது. இன்றைக்கு ரூபாய் 2 ஆக உயரவுள்ளது.\n201லிருந்து 500 யூனிட் வரை ரூ.2.20 காசு செலுத்தியவர்கள் கட்டண உயர் வால் ரூ.3.50 காசு செலுத்த வேண்டியுள்ளது.\nதற்சமயம் 600 யூனிட்டுக்கு மேல் ரூ.4.05 காசு செலுத்தியவர்கள் கட்டண உயர்வுக்கு பின்னர் ரூ.5.75 காசுகள் வீதம் செலுத்த வேண்டியுள்ளது.\nஇதனால் தற்சமயம் 200 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் ரூ.230ஐ செலுத்தியவர்கள் உயரவுள்ள மின் கட்டண அடிப்படையில் ரூ.400 செலுத்த வேண்டியுள்ளது.\n400 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் உயர்வதற்கு முன்பாக ரூ.670ஐ கட்டணமாக செலுத்தியவர்கள், உயர்வுக்கு பின்னர் ரூ.1,300ஐ இரட்டிப்பான நிலையில் செலுத்த வேண்டி யுள்ளது. 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் கட்டண உயர்வுக்கு முன்னால் ரூ.1,100ம். கட்டண உயர்வுக்கு பின்னர் அவர்களே ரூ.2,375ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டிய அதிரடி உயர்வை செல்வி. ஜெயலலிதா அரசு தமிழக மக்கள் மீது திணித்துள்ளது.\nசதவீத அடிப்படையில் பார்க்கும் போது அரசு உயர்த்தவுள்ள உத்தேச ஆலோசனை 74 சதவீதத்திலிருந்து 110 சதவீதம் வரை மின் கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்த ஆலோசித்துள்ளது. அதாவது 1 கோடியே 40 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களில் 75 லட்சம் மின் நுகர்வோர்கள் 100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை நுகர்பவர்களாக உள்ளனர். அவர்கள் இதுவரை 85 காசு மட் டுமே செலுத்தியவர்கள். ஜெயலல்தாவின் பரிசால் ரூ.2 மின் கட்டணமாக செலுத்த வேண்டி வரும். அதேபோல 30 லட்சம் மின் நுகர்வோர்கள், 100லிருந்து 200 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்வோர்கள் ரூ.1.50லிருந்து ரூ.2 ஆக வாரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என உயர்த்தியது என்பது மக்களின் வலியறியா அரசு என்பதைத் தான�� இந்த கட் டண உயர்வு நிரூபிக்கின்றது.\nசில நாளிதழ்கள் மின் கட்டண உயர்வுக்கு, மின்வாரிய ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக சம்பளம், மின்சார வாரியத்தில் கூடுதலாக பணியாளர்கள் என்ற நச்சை விதைக்க முனைகின்றது. மின்வாரிய ஊழியர்களுக்கு ஏறுகின்ற விலைவாசியை ஈடு செய்யும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்ற ஒப்பந் தங்களின் அடிப்படையில் தான் தமிழக அரசு ஊழியர்களுக்கு அளித்ததை போல் தமிழக அரசின் கவுரவத்தை உயர்த்துவதற்கு பாடுபடும் மின்வாரிய ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதே தவிர, தனியான ஊதிய உயர்வு, அதிக மான ஊதிய உயர்வு என்பதெல்லாம் தவறானது என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், உயர்ந்து வரும் மின் நுகர்வோர்களின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கு செய்யும் சேவையை மனதில் கொண்டு, ஒப்பந்தங்களின் அடிப்படையில் பதவிகள் அனுமதிக்கப்படுகின்றது என்பதை, அதிகமான ஊழியர்கள் நியமனம் என்று சொல்லும் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில லட்சங்களாக மின் நுகர்வோர்கள் இருந்த போது தொழிலாளர்களின் எண்ணிக்கை லட் சத்து பத்தாயிரமாக இருந்தது. ஆனால் அது கோடிகளாக மாறிய பின்னர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களாக குறைந்துள்ளது என்பது தான் உண்மை. சேவைத்துறையாம் மின் துறையில் வாரியம் அனுமதிக்கப்பட்ட பதவிகளில் பல்லாயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றபோதுதான் இருக்கின்ற பணியாளர்கள் தான் இல்லாதிருக்கின்ற பணியாளர்களின் பணிச்சுமையையும் ஏற்று பணியாற்றுகின்றார்கள் என்பதுதான் உண்மை நிலை.\nமின் கட்டண உயர்வுக்கு அரசு கூறும் காரணம் மின்சார வாரியம் ரூ.42,175 கோடி கடன் வலையில் சிக்கியுள்ளது. அது இந்த ஆண்டு ரூ.53 ஆயிரம் கோடியாக மாற உள்ளது என்றும், அதை ஈடுசெய்யவே இந்த மின் கட்டண உயர்வு என்றும் பம்மாத்து பாடுகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக தேவைக்கேற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாதது, அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்கியது, இவைகளை ஈடு செய்வதற்காக அநியாய விலை கொடுத்து வாங்கியதால்தான் நட்டம் என்பதை அரசு உணர்ந்து, இந்த நட்டத் திற்கான முழு தொகையையும் தேவைக்கேற்ற திட்டமிடாத அரசே அபராத கட்டணமாக செலுத்தும் வகையில் இந்த நட்டத்தை முழுவதும் அரசே ஏற்று செலுத்த வேண்டும், அப்படி செலுத்துகின்ற போது இந்த மின் கட்டண உயர்வு அவசியமற்றதாகிவிடும். எனவே அரசு ஆலோசித்துள்ள மின் கட்டண உயர்வை பின்னுக்குத்தள்ள பாதிக்கப்பட்ட மக்களே திரண்டெழுவோம்\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன�� சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்த���ரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்��ுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2013/07/blog-post_7.html", "date_download": "2018-07-17T19:20:42Z", "digest": "sha1:DK46AA23SHUUYATNWNSLOU4MJ7AUHWHW", "length": 82024, "nlines": 46, "source_domain": "maattru.blogspot.com", "title": "கண்ணகியை எரித்த கொலை வழக்கு ! - ஆதவன் தீட்சண்யா ~ மாற்று", "raw_content": "\nகண்ணகியை எரித்த கொலை வழக்கு \nசாமிக்கண்ணு: பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட வந்து உம்மவன் முருகேசன் எங்கே பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக்கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப்பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக்கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப்பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா சரின்னுட்டு எம்மவவூட்டுக்கு (வண்ணான்குடி காடு- குப்பநத்தத்துல இருந்து 25 கி.மீ. தூரமிருக்கும்) போய் பாத்துட்டு அங்கயில்லன்னா எங்க சொந்தக்காரங்க ஊருங்களுக்கும் பையனோட படிச்ச வங்க வூடுங்களுக்கும் போய் தேடி இழுத்தாறலாம்னு கிளம்பிப் போயிட்டேன்.\nவேல்முருகன்: அன்னிக்கு காலையில் ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பறப்ப என்னை வழிமறிச்ச மருதுபாண்டி எங்கடா உங்கண்ணன் முருகேசன்னு விசாரிச்சான். இங்கதான் எங்காவது இருப்பார்னு சொல்லிட்டு வூட்டுக்குப் போயிட்டேன். அண்ணனைத் ��ேடி எங்கப்பா போயிருக்கிறது எனக்குத் தெரியாது. கொஞ்சநேரம் கழிச்சு எங்க வீட்டுக்குள்ளாற புகுந்த மருதுபாண்டி கொடியில கழத்திப்போட்டிருந்த என் சட்டையை எடுத்து பாக்கெட்டைத் துழாவி அதிலிருந்த பஸ் டிக்கட்டையெல்லாம் பரிசோதிச்சான். எதுக்காக இப்படிப் பண்றேன்னு கேட்டேன். நெசமாவே உங்கண்ணன் எங்கயிருக்கான்னு உனக்குத் தெரியாதான்னான். நான் தெரியாதுன்னேன். அவன் பத்தாயிரம் ரூவா கடன் வாங்கியிருக்கான், இப்ப அவசரமா பணம் தேவை, அவனைக் காட்டுன்னு வற்புறுத்தினான். அவன் பேச்சிலிருந்து வேறெதையும் என்னால யூகிக்க முடியல. சரி வா வெளியபோலாம்னு அவன் கூப்பிட்டதை நம்பி சட்டையைப் போட்டுட்டு அவனோடு ரோட்டுக்குப் போனேன். ரோட்டோரத்திலிருந்த மோட்டார் ரூம் பக்கத்துல கூடியிருந்த அவங்க சாதிப் பையன்களோட சேர்ந்து என்னை அந்த ரூமுக்குள்ள தள்ளினான். பக்கத்து மைதானத்துல பந்து விளையாடிக்கிட்டிருந்தவங்களும் சேர்ந்துக்கிட்டாங்க.\nஉங்கண்ணன் எங்க இருக்கான்னு சொல்லப்போறியா இல்லையான்னு கேட்டு என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்கண்ணன் எங்க போயிருக்கார்னு தெரியல.. வந்ததும் விசாரிச்சு பணம் வாங்கியிருந்தா திருப்பித்தர ஏற்பாடு பண்றேன்... என்னை அவுத்து விடுங்க..ன்னு கெஞ்சினேன். யாரும் இரங்கல. அடிதாளாம கதறிக்கிட்டிருந்தேன். சித்தப்பா அய்யா சாமிக்கு எப்படியோ விசயம் தெரிஞ்சு ஓடிவந்து என்ன ஏதுன்னு அவங்கள விசாரிச்சார். முருகேசனை தேடிக் கொண்டாறது என்னோட பொறுப்பு, இவனை அவுத்துவுடுங்கன்னு கேட்டதுக்கு மொதல்ல அவனைக் கூட்டிவா, அப்புறம் பாக்கலாம்னு மறுத்துட்டாங்க.\nஅய்யாசாமி (தற்போது குப்பநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர்): நான் எதிர்பாத்த மாதிரியே முருகேசன் வண்ணான்குடி காட்ல அவங்கக்கா வூட்லதான் இருந்தான். எங்கயோ போயிட்டு அவனும் அப்பதான் அங்க வந்து சேர்ந்தானாம். அவங்கப்பாவும் (எங்கண்ணன்) அங்கதான் இருந்தார். நடந்த விசயத்த சொல்லி நீ வந்தாத்தான் உன் தம்பி வேல்முருகனை விடுவிப்பாங்க, உடனே கிளம்புடான்னு முருகேசனை வண்டியில ஊருக்கு அழைச்சினு வந்துடலாம்னு ரெடியாகிறப்ப சாயங்காலம் ஆறுமணி வாக்குல வேல்முருகனை விடுவிச்ச தகவல் கிடைச்சதால இப்ப உடனே போகவேணாம் காலையில போலாம்னு அங்கயே தங்கிட்டோம். மறுநாள் (7.7.2003) சாயங்காலம் முருகேசனோட நாங்க புதுக்கூரைப்பேட்டைக்கு திரும்பறதுக்குள்ள மருதபாண்டி ஆளுங்க எங்க வீட்டுக்கிட்ட வந்து பொம்பளைங்க கிட்ட தகராறு பண்ணிக்கிட்டிருந்தாங்க. முருகேசனை வேறஇடத்துல நிக்கவச்சுட்டு அவங்ககிட்டப் போனேன்.\nஎன்னைப் பாத்ததும் முருகேசன் எங்கன்னு அடிக்க வந்தானுங்க. முருகேசன் பணம் வாங்கலங்கிறான் சொல்றான். நீங்க எதுக்கு இங்க தகராறு பண்றீங்கன்னேன். இல்ல அவனைக் காட்டு நாங்க பேசிக்கிறோம்னு ஒரே தள்ளுமுள்ளு. போய் முருகேசனை கூப்பிட்டேன். வர்றதுக்கு தயங்கினான். பணம் வாங்க லன்னா நேர்ல வந்து நான் வாங்கலன்னு சொல்லிட்டு வந்துடுன்னு நான்தான் ரொம்பவும் வற்புறுத்தி இழுத்துனுப் போனேன். வரமாட்டன்னு தயங்கினவனை நானே இழுத்துனு போயி அந்த படுபாவிங்ககிட்ட ஒப்படைச்சத நெனச்சாத்தான் இன்னமும் பதறது. பையனைப் பாத்ததும் மருதுபாண்டி, சோதி, கந்தவேல், ராமதாசுன்னு ஏழெட்டுப்பேர் வளைச்சுப் பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சானுவ. கடன் வாங்கியிருக்கான் பையனைக் கூட்டியான்னு சொன்னீங்க, கூட்டியாந்திருக்கேன். அதை விசாரிக்காம இப்படிப் போட்டு அடிச்சா என்னா அர்த்தம்னு தடுக்கப்போன என்னையும் அடிச்சானுங்க. துணியெல்லாத்தையும் கிழச்செறிஞ்சுட்டு அவனை வெறும் ஜட்டியோட நிக்கவச்சு அடிச்சானுங்க.\nஎன்னால தாங்கவும் முடியல. தடுக்கவும் முடியல. அவன் கை காலை கட்டினானுங்க. சொல்லுடா பொண்ண எங்க ஒளிச்சுவச்சிருக்கிறன்னு ஆணுபொண்ணு அத்தனையும் அடிக்குது. காறித்துப்பறவங்களும் கழுத்த நெறிக்கறவங்களும்... எங்கண்ணியும் என்தங்கச்சியும் (முருகேசனோட அம்மா, அத்தை) ஒடியாந்து தடுத்தாங்க. அவங்களுக்கும் அடி. எனக்கு ஒண்ணும் புரியல. முருகேசன் எனக்குத் தெரியாதுன்னே சொல்லிக்கிட்டிருந் தான். இவனை இப்பிடியே கேட்டுக்கிட்டிருக்கிறதால பிரயோஜனமில்லன்னு சொல்லிக்கிட்டு அங்கயிருக்கிற கொழாவுக்குள்ள அவனை தலைகீழா எறக்கி இழுத்து சேந்தினாங்க. (நிலக்கரி இருக்கான்னு சோதனை போடறதுக்காவ என்.எல்.சி.காரங்க இந்த ஏரியாவுல இந்தமாதிரி அங்கங்க கொழா போட்டுருக்காங்க. அதுல ஒன்னுதான் இது. 300 அடி ஆழமிருக்கும். குறுகலானதுதான். 16 அங்குலமோ என்னமோ சைஸ். அனாமத்துப் பொணங்க அதுக்குள்ள நிறைய கிடக்கும்னு ஒரு பேச்சிருக்கு.) ரண்டாவது தடவ ரொம்ப ஆழத்துல எறக்கி மேல இழுத்தப்பதான் ‘கண்ணகி மூங்கத்துறைப்பட்டுல எங்க சொந்தக்காரங்க வூட்டுல இருக்கு’ன்னான் முருகேசன். கண்ணகிங்கிறது பிரசரண்டு துரைசாமி மவ. மருது பாண்டியோட தங்கச்சி. அவ்வளதுதான், அவங்க எதிர்பார்த்த தகவல் கிடைச்சிருச்சு, பையனை விட்ருவாங்கன்னு நெனைச்சேன். ஆனா வந்து வூட்டக்காட்டுடான்னு காருக்குள்ள என்னைத் தூக்கிப் போட்டுக்கிட்டு பத்து பத்துகால் மணிக்கு கிளம்பினாங்க. ராவோடராவா மூங்கத்துறைப்பட்டுக்கு போனோம். அங்கயிருந்து 100 மைல் வரும்.\nசின்னப்புள்ள: பையனை கட்டிப்போட்டு அடிக்கிறாங் கன்னு கேள்விப்பட்டு நானும் என் நாத்தனாரும் அங்க ஓடினோம். எம்புள்ளைய மன்னிச்சிருங்க சாமி... என் காடுகரை எல்லாத்தையும் உட்டுட்டு இந்த தெசைப் பக்கமே வராம எங்கியாச்சும் கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போயி பொழைச்சுக்கிறோம்... எம்புள்ளைய வுட்டுருங்கன்னு கையடுத்துக் கும்புட்டு பிரசரண்டு கால்ல வுழுந்து கதறினேன். புள்ள வளக்கத் தெரியாத வல்லார ஓழின்னு திட்டிக்கிட்டே என்னையும் அடிச்சானுங்க. ஓடிப்போயிருன்னு துரத்தினாங்க. தம்புள்ள அடிவாங்கிச் சாகிறத ஒரு மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருந்து பாக்கற கெதி யாருக்கும் வரக்கூடாது. கண்ணகிக்கும் எம்மவனுக்கும் பழக்கமிருக்கிறது முந்தியே தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை தடுத்து காப்பாத்தியிருப்போம். தெரி யாமப் போச்சு. அய்யாசாமிய ஏத்திக்கிட்டு கார் மூங்கத் தொறைப்பட்டுக்கு போனப்புறமும் முருகேசனை அடிக்கிறதை நிறுத்தல. பொண்ணு வந்து சேரட்டும். இவனைக் கொன்னு எரிச்சிடுவம்னு பேசிக்கிட்டாங்க. எதுக்கும் அஞ்சாத பாவிங்களாச்சே, செஞ்சாலும் செய்வானுங்கன்னு பயந்து நாங்க ரெண்டுபேரும் எங்க சொந்தக்காரங்களோட விருத்தாச்சலம் போலிஸ் ஸ்டேசனுக்கு ஓடினம். ‘பறப்பையன் படையாச்சிப் பொண்ணைத் தொட்டா பாத்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா’ன்னு அங்கிருந்த போலிஸ்காரங்க என்னையவும் நாத்தனாரையும் அடிச்சு விரட்டுனாங்க. இன்ன விசயம்னு நாங்க சொல்லாமயே இதுக்காகத்தான் நாங்க வந்திருக்கம்னு போலிஸ்காரங்க சொல்றாங்கன்னா அவங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம் இனிமே இவங்கக்கிட்ட நின்னு புண்ணியமில்லன்னு மறுபடியும் புதுக்கூரைப் பேட்டைக்கு ஓடியாறம். அங்க யாரையும் காணல. இருட்டுலயே தேடுறம். பிரசரண் டுக்கு பங்காளியோட முந்திரிக்காட்டுக்குள்ள வந்த சத்தத்தக் கேட்டு அங்கப் போய் பார்த்தா ஊரே தெரண்டு நிக்கிது. எம்பையன் நடுவுல. வாய்விட்டு அழவும் முடியாம நாங்க இருட்டுல மறஞ்சி நின்னிருந்தோம்.\nஅய்யாசாமி: எங்க சொந்தக்காரங்க வூட்டுக்குள்ள (08.07.2003) ராத்திரி ஒன்னரை மணிக்குப் பூந்து தேடி கண்ணகிய இழுத்துப் போட்டுக்கிட்டு மூங்கத்துறைப்பட்டுல இருந்து வண்டி திரும்புச்சு. வழிநெடுக அந்தப் பொண்ணை பண்ணின சித்ரவதைய சொல்லி மாளாது. விடிகாலை 3மணி சுமாருக்கு புதுக்கூரைப்பேட்டை ஊருக்குள்ள போகாம வண்டி முந்திரித்தோப்புக்கு திரும்புச்சு. அங்க கைகால் கட்டி முருகேசனை கீழ தள்ளியிருந்தாங்க. பொண்ணு கிடைச்சிட்டதால பையனை இப்பவாச்சும் விட்டுருவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவன் விழுந்து கிடக்குற எடத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு முந்திரிமரத்துல என்னையும் கட்டிப்போட்டாங்க. அந்த எடத்துலயிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற மரத்துக்கிட்ட அந்தப் பொண்ணை கட்டிப்போட்டுட்டு வெங்கடேசனை காவல் வச்சுட்டு இங்க வராங்க. அதுக்குள்ள விடிஞ்சு ஏழுமணியாயிருச்சு. முன்னாடியே திட்டம் போட்டு எல்லாம் தயார் பண்ணியிருக்கானுங்க. நமக்குத் தெரியல. சோதி, மணி, கோதண்டபாணி, மொளையான்- இவங்கல்லாம் முருகேசனை அசையவுடாம அமுக்கிப் புடிச்சிக்கிட்டானுங்க. கந்தவேல் டப்பா மூடிய கத்தியால கீறித் தெறந்து டம்ளர்ல விஷத்த ஊத்திக் கொடுத்தான். பொண்ணோட அண்ணன் மருதுபாண்டி முருகேசன் வாய்ல விஷத்த ஊத்தினான். என் கண்ணு முன்னாடியே எம்புள்ள சாகுது. மரமாச்சும் அசையும். என்னால அதுவும் முடியாம கத்தறேன். அடுத்தாப்ல அந்தப் பொண்ணுக்கு ஊத்தப் பாக்குறாங்க. அது பல்லை இறுக்கி கடிச்சிக்கிட்டு வாயைத் தெறக்காம இருக்கு. அடிச்சு ஒதைச்சாலும் அது பிடிவாதம் குறையல. வாய் திறக்காததால அமுக்கிப் புடிச்சி காதுலயும் மூக்குலயும் விஷத்த ஊத்தினாங்க. நம்ம பொண்ணாச்சே...வேண்டாம் பாவம்னு எரக்கப்பட்டுத் தடுக்க ஒரு ஆள் இல்ல. ஊரே தெரண்டிருக்க ரண்டு உசுரும் போயிருச்சு. ரண்டு பொணத்தையும் தூக்கிக்கிட்டு சுடலைக்கு போனாங்க. என்னையும் இழுத்துக்கிட்டுப் போனாங்க கூடவே. பொண்ணை அவங்க சாதி சுடுகாட்டுலயும் பையனை சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்குற ஓடையிலயும் (சுடுகாடு தீட்டாயிடக்கூடா��ுன்னு) போட்டாங்க. அங்க வெறகுக்கட்டை அடுக்கி எல்லாமே ரெடியா இருந்துச்சு. கொன்னது படையாச்சிங்களா இருந்தாலும் எரிக்கறது எங்காளுங்களோட வேலை தானே. புதுக்கூரைப்பேட்டை காலனி ஆளுங்க(எங்க சொந்தக்காரங்கதான்)தான் ரெண்டு பொணத்தையும் எரிச்சாங்க.\nஅமராவதி (முருகேசனின் அத்தை): நானும் எங்கண்ணியும் எல்லாத்தையும் இருட்டுக்குள்ள இருந்து பாத்துக்கிட்டிருந்தோம். ஆனா ஒன்னும் பண்ண முடியல. விடிஞ்சி காத்தால ஏழுமணி சுமாருக்கு (8.7.2003) முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷத்தை ஊத்தி கொன்னு தூக்கிக்கிட்டு, கட்டிவச்சிருந்த எங்கண்ணன் அய்யாசாமியவும் கூட்டிட்டு சொடலைக்குப் போனாங்க. நானும் எங்கண்ணியும் மறஞ்சு மறஞ்சு பின்னால போனம். அப்ப சொடலைக்கு வந்த போலிஸ்காரர் (எஸ்.ஐ.யோ இன்ஸ்பெக்டரோ தெரியல) எரிஞ்சிக்கிட்டிருந்த முருகேசனை பூட்ஸ் காலால புரட்டிப் பாத்துட்டு எதுவுமே சொல்லாம கௌம்பிப் போயிட்டார். அதுக்கப்புறம் படையாச்சிங்களும் எரிய வுட்டுக்கிட்டிருந்தவங்களும் போயிட்டாங்க. நானும் அண்ணியும் பதைச்சுக்கிட்டு ஓடிப் பாத்தப்ப முருகேசன் வெந்து கரிக்கட்டையா கிடந்தான். நெஞ்சுக்கூடு மட்டும் வேகாம பொகஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நான் ஆத்தாமையில அதை அப்படியே கையால அள்ளிட்டேன். கையெல்லாம் பிசுபிசுன்னு என்னமோ ஒட்டுது. அவன வளக்க எங்கக் குடும்பம் எத்தினி கஷ்டப்பட்டிருக்கும்... வாழ்றதுக்குத்தான் கஷ்டப்பட்டம்னா செத்து முழுசா எரியறதுக்கும் குடுப்பினை இல்லாமப் போயிடுச்சேன்னு நெனைக்க நெனைக்க மனசே ஆறல. அப்பறம் நாங்க ரண்டு பேரும் அங்கயிருந்த செடிசெத்தைங்கள அரிச்சுப் போட்டு அது வேகற மட்டும் அங்கயே இருந்தோம். எரிஞ்சிருந்த அவன் கைவிரல்ல கருகிக்கிடந்த மோதிரத்தை எடுத்து எங்கண்ணிக்கிட்ட கொடுத்தேன். ஒரு தாய்க்கு அது போதுமா அவ முருகேசனை பெத்தவ இல்ல சித்திதான்னாலும் எவ்வளவு பாசமா வளத்தா...\nசாமிக்கண்ணு: எம்புள்ள இனி இல்லன்னு ஆயிட்டான். எனக்கு கல்யாணமாகி ரண்டு வருசம் கழிச்சுத்தான் முருகேசன் பொறந்தான். அதுக்காவ நானும் அவங்கம்மாவும் வேண்டாத சாமியில்ல. போகாத கோயிலில்ல. அவன்பேர்ல குலதெய்வத்துக்கு நேர்ந்துட்ட பன்னி நெஞ்சளவுக்கு வளர்ந்திருந்துச்சு. ரெண்டுமாசம் கழிச்சு பொங்க வைக்கணும்னு இருந்தேன். அதுக்குள்ள எம் புள்���ையே இல்லன்னு ஆயிருச்சே... அவங்கம்மா செத்தப்புறம் ரண்டாந்தாரமா சின்னப்புள்ளய கட்டி புள்ளைங்க பொறந்திருந்தாலும் முருகேசன்மேலதான் நாங்க உசுர வச்சிருந்தம். எல்லாம் போச்சு. பழனிவேலு வக்கீலு கூப்பிட்டார்னு அவரோட பள்ளிக்கூடத்துக்குப் போனா அங்க ஒரு 500 பேர் இருக்காங்க. அவர் என்னை பத்திரத்துல கையெழுத்துப் போடுன்னார். எதுக்குன்னு கேட்டேன். எங்களுக்குள்ள சமாதானமா போயிடறம்னு எழுதியிருக்கு. போடுன்னார். எம்புள்ளைய என்ஜினீர் காலேஜ்ல சேக்கறதுக்கும் காலேஜ் செலவுக்கும் என் நிலத்தை விக்கிறதுக்கும் நீதான் கையெழுத்து வாங்கின. இப்ப புள்ளைய பறிகொடுத்துட்டு நிக்கற என்கிட்ட நீ கேக்குறதுல எதாச்சும் நியாயமிருக்கான்னு திட்டிட்டு வந்துட்டேன். அப்புறம் விடுதலை சிறுத்தை கட்சிக்காரங்க வந்து திருமா வளவனோட போன்ல பேச வச்சாங்க. அவர் ஸ்டேசனுக்கு பேசிட்டு மறு படியும் எங்களக் கூப்பிட்டு தைரியம் சொன்னார். போலிஸ் நடவடிக்கை எடுப்பாங்கன்னார். நேர்ல பாக்கறதுக் காக மெட்ராஸ் போனோம். அவர் பேப்பர்காரங்களைக் கூப்பிட்டு விசயத்தைச்சொன்னார்.அதுக்கப்புறந்தான் பேப்பருங்கள்ல விசயம் வந்துச்சி. விசயம் வெளியில தெரியுதுன்னதும் ஆத்திரப்பட்ட போலிஸ், துரைசாமி வகையறாவுல நாலுபேரையும் எங்காளுங்க நாலுபேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. கொலைகாரங்கள அரெஸ்ட் பண்ணினா கரெக்ட். மகனை பறிகொடுத்த என்னையும் எங்க சொந்தக்காரங்களையும் எதுக்கு அரெஸ்ட் பண்ணனும் இப்படியொரு அக்கிரமம் எங்கயும் உண்டான்னு நான் கேட்டதுக்கு அந்த எஸ்.ஐ. தமிழ்மாறன் என்னை லத்தியால அடிச்சான். கை வீங்கிருச்சு. உயிர்போற வலி. வைத்தியம் பண்ற துக்குக்கூட விடல. எங்களை மிரட்டிப் பணிய வைக்கிற துக்காவ, அவங்க பொண்ணை அவங்க கொன்னுட்ட மாதிரியும் எங்க பையனை நாங்களே கொன்னுட்ட மாதிரியும் ஜோடனையா கேஸ்போட்டு ரிமாண்ட் பண்ணி கடலூர் ஜெயில்ல அடைச்சிட்டாங்க. அப்புறம் ரத்தினம் ஐயா வந்துதான் என்னை வெளிய கொண்டாந்தார். வெளியவந்து எட்டாயிரம் ரூவா செலவழிச்சு என் கைக்கு வைத்தியம் பண்ணினேன்.\nவழக்கறிஞர் ரத்தினம்: நக்கீரன்ல செய்திய பாத்துட்டுத்தான் நான் அந்த கிராமத்துக்கு வந்து இந்த குடும்பத்தைச் சந்திச்சேன். கொலைக்குற்றவாளிகளும் உள்ளூர் போலிசும் ஒரே சாதி. கொலைகாரனுங்க நல்��� வசதியோட இருக்கிறதால லஞ்சத்துக்கும் குறையில்ல. அதனால முருகேசன் குடும்பத்தை மிரட்டி வழக்கை ஒன்னு மில்லாம செஞ்சுடலாம்னு நினைச்சாங்க. பாதிக்கப் பட்டவங்களையே குற்றவாளியாக்கி சிறையில அடைச் சது மட்டுமில்ல. முதல் குற்றவாளி துரைசாமி ஊராட்சி மன்றத் தலைவர், தொடர்ந்து முப்பதுநாள் சிறையிலிருந்தா அவர் பதவி இழக்க நேரும்னு அரசு வழக்கறிஞர் சொன்னதை ஏத்துக்கிட்டு கடலூர் மாவட்ட நீதிபதி 23ம் நாள் அவரை ஜாமீனில் விடுதலை செஞ்சிட்டார். ஆனா மகனைப் பறிகொடுத்த சாமிக்கண்ணு 36வது நாள்தான் ஜாமீன்ல விடப்படறார். அந்தளவுக்கு நீதிமன்ற நடவடிக்கையும்கூட இவ்விசயத்தில கொலைகாரங்க ளுக்குத்தான் உதவியாயிருந்துச்சு. இனிமேல உள்ளூர் போலிசை நம்பமுடியாதுன்னு சென்னை உயர்நீதிமன்றம் போய் வழக்காடி வழக்கை 22.04.04 அன்று சி.பி.ஐக்கு மாத்தினோம்.\nஅய்யாசாமி: இதுக்கிடையில விடுதலை சிறுத்தையில இருக்குற எங்க சொந்தக்காரன் ஊத்தங்கால் சண்முகம் ஒருநாள் வந்தான். இந்தாங்க அண்ணன் (திருமாவளவன்) பேசறார்னு செல்போனை என்கிட்ட கொடுத்தான். ‘கேஸ் அதுஇதுன்னு விசயத்தை பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்னார். எனக்கு திகீர்னு ஆயிருச்சு. என்ன இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன். அன்புமணி மூலமா ரொம்ப பிரஷர் தர்றாங்க... நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கனும்னு அவர் சொன்னதை என்னால நம்பவே முடியல. நான் போனை எங்கண்ணன் சாமிக்கண்ணுகிட்ட கொடுத்தேன்.\nசாமிக்கண்ணு: வழக்கை வாபஸ் வாங்கிடுங்கன்னார் திருமாவளவன். அதெல்லாம் வக்கீல் ஐயாதான் முடிவெ டுக்கனும்னு சொன்னேன். வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கிலுக்கு என்ன வேலை நடுவுல நீங்க முடி வெடுங்க. ஒத்துக்கிட்டா பணம்கூட கணிசமா தர்றதா சொல்றாங்கன்னார் அவர். காசு வரும். எம்புள்ள வரு மான்னு கேட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன். அப்புறம் ஐயாவுக்கு போன்போட்டு விசயத்த சொன் னோம். அவர் இந்தப்பையன் சண்முகத்தைப் பிடித்து சத்தம் போட்டார். இந்த மாதிரி கட்டப் பஞ்சாயத்து வேலை செய்யற நெனப்பிருந்தா சொந்தக்காரன்னும் பாக்கமாட்டம்னு நாங்களும் திட்டி அவனை தொரத்தியுட்டோம்.\nவழக்கறிஞர் ரத்தினம்: தனவேல்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபிசர் இந்த பு��ுக்கூரைப் பேட்டைக்காரர். துரைசாமி குடும்பத்துக்கு நெருங்கின சொந்தமாம். அவர் இப்ப மந்திரி அன்புமணிகூட இருக்கிறதா சொல்றாங்க. (தனவேல் திருநெல்வேலி கலெக்டரா இருந்தப்பதான் மாஞ்சோலை தொழிலாளர்கள் 17 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்) அவர்மூலமா அன்புமணிய தொடர்பு கொண்டு கேஸை ஒன்னுமில்லாம பண்ணிடுவோம்னு இவங்கள மிரட்டறாங்க.\nஅய்யாசாமி: அதுக்கப்புறம் விசாரிச்சதுல தெரிஞ்சது என்னன்னா, எங்காளுங்க நாலு பேர் மேலயும் கேஸ் போடறதுக்கு ஐடியா கொடுத்ததே விடுதலை சிறுத்தை கடலூர் மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமிதானாம். எங்க மேலயும் கேஸ்போட்டாத்தான் பயந்து போய் பேச்சுவார்த்தைக்கு வருவோம்னு இந்த ஏற்பாடு. அப்பு றம் ஒருநாள் வி.சி. மாநில விவசாய அணி செயலாளர் திருச்சி கிட்டு கோர்ட்டுக்கே வந்து எங்ககிட்ட சமாதானமா போகச் சொல்லி பேசினார். நாங்க முடியாதுன்னு சத்தம் போட்டு அனுப்பிட்டோம். பிறகு நெய்வேலி சிந்தனைச் செல்வன்.\nரத்தினம்: சிபிஐ ஆரம்பத்துல ஒழுங்காத்தான் விசாரணை நடத்துச்சு. தலித்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதால விடுதலை சிறுத்தை பிரச்னை பண்ணும்னு பயப்பட வேண்டி யதில்லை, அதை படையாச்சிங்க சரிக்கட்டிட்டாங்கன்னு தெரிஞ்சோ அல்லது வேறு என்ன காரணமோ திடீர்னு குற்றப்பத்திரிகையில முருகேசனோட சித்தப்பா அய்யாசாமியை நாலாவது குற்றவாளியா சேர்த்தது சி.பி.ஐ. முருகேசன் வாயில விஷத்தை ஊத்தினது அய்யாசாமிதான்னு குற்றச்சாட்டு. கொலைக்குற்றவாளிகளான சாதி வெறியர்களை காப்பாத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தாரையே தண்டிக்கிற இந்த முயற்சியை கடுமையா எதிர்த்த பிறகு, நேரடி சாட்சி யாரும் இல்லாததாலதான் அவரை குற்ற வாளியா சேர்த்திருக்கோம். அவர் குற்றத்தை ஒப்புக்கிட்டு அப்ரூவராயிட்டா கேஸ் வலுவா யிடும். அவரை நாங்க விடுவிச்சுடுவோம்னு ஒரு வியாக்யானம் சொல்றாங்க. முருகேசனோட அம்மா சின்னப்புள்ளயும் அத்தை அமராவதியும் கொலையை நேரடியா பாத்த வங்க. அவங்களை சாட்சியா போடலாம். ஆனா சிபிஐ மறுக்குது. தலித்களை பணிய வைக்கிறதுக்கு பாதிக்கப் பட்ட அவங்க மேலயும் கேஸ் போட்டுவழிக்கு கொண்டு வரணும்கிறதுதான் இதோட நோக்கம். இப்ப குற்றப்பத்திரிகையிலிருந்து அய்யாசாமியை விடுவிக்க சட்டரீதியா போராட வேண்டியிருக்கு. (இந்த சிபிஐ டீம் தான் கயர்லாஞ்சி படுக���லையை விசாரிக்கப் போனது. ஊரறிய அங்கே நடந்த பாலியல் வன்முறைகளை மறைச்சு அப்படியேதும் நடக்கலன்னு அறிக்கை கொடுத்திருக்கு)\nவேல்முருகன்: விசயம் இத்தோட முடியல. தொடர்ந்து அவங்க எங்களுக்கு பலவிதமா நெருக்கடி தர்றாங்க. படையாச்சிங்கள தாக்கினதா எங்கண்ணன் பழனிமுரு கன் மேல ஒரு பொய்வழக்கு. போகிப்பண்டிகை அன்னிக்கு ராத்திரி நான் காலேஜ்ல இருந்து பொங்கல் லீவுல வீட்டுக்கு வந்தேன். ராத்திரி ஒன்னரைமணிக்கு வீட்டு கதவை உடைச்சு உள்ளே வந்த அண்ணாத்துரை யும் மத்த போலிஸ்காரங்க அஞ்சு பேரும் எங்கடா உங்கண்ணன்னு கேட்டு என்னை அடிச்சு இழுத்துப் போனாங்க. ஸ்டேசனுக்குப் போயும் அடி. பழனிமுருகனை ஒப்படைச்சிட்டு இவனை கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க. ரத்தினம் ஐயா தலை யிட்ட பின்னாடிதான் நான் வெளிய வர முடிஞ்சது. பழனி முருகன் கண்டிசன் பெயில்ல ஸ்டேசனுக்கு கையெழுத்துப் போட தினமும் போயிட்டு வர்றார்.\nபழனிமுருகன்: கையெழுத்துப் போட உள்ள போனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா மிரட்டல். பத்து மணிக்கு முன்னாடியும் வரக்கூடாது பின்னாடியும் வரக்கூடாது... இன்னிக்கு காலையில போனப்ப, என்னடா ஐகோர்ட் வக்கீல் சப்போர்ட் இருக்குன்னு ஆட்டம் போடறீங்களா... ரவுடி லிஸ்ட்ல சேர்த்து என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிருவோம்னு எஸ்.ஐ.பழமலை மிரட்டுறார். இன்னம் ரண்டுநாள் எப்படி அங்க போயிட்டு வர்றதுன்னே தெரியல.\nஅய்யாசாமி: இவன் எங்கக்கா மகன். ( காதைச் சுற்றி கட்டு போட்டுக் கொண்டிருந்தார்) நேத்து இவனை வழி மறிச்சு தகராறு பண்ணி மமுட்டியால வெட்ட வந்திருக்கான் ஒரு படையாச்சிப் பையன். ஒதுங்கி தப்பிச்சிட்டான். ஆத்திரம் அடங்காம கத்திய வீசியிருக்கான். இவன் தலைய சாய்ச்சதுல கத்தி பட்டு காதறுந்துருச்சி. ஸ்டேசனுக்குப் போனா அவன் வெட்டு வான்னு தெரியுமில்ல, அங்க எதுக்குப் போனேன்னு கேக்குறாங்க. கடைசில இவன் மேலயே கேஸ் போடறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க.\nவேல்முருகன்: பஸ்கூட இல்லாத இந்த ஊர்ல பொறந்து வளந்து ஒரு தலித், பி.இ பட்டதாரியா உருவாகறது எவ்வளவு கஷ்டம் படிப்பு முடிஞ்சதும் பெங்களூர்ல வேலை கிடைச்சது. அப்பவே ஏழாயிரம் சம்பளம். கெமிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிருந்ததால அவர் இன்னிக்கெல்லாம் இருந்திருந்தா எவ்வளவோ பெரிய வேலைக்கெல்லாம் போயிருக்க முடி���ும். அவ்வளவை யும் ஒருநொடியில காலியாக்கிட்டாங்க. எங்கண்ணன் கொலைக்கு நியாயம் கேட்டு நாங்க உறுதியா இருக்கறத அவங்களால சகிச்சுக்க முடியல. அதனால தொடர்ந்து அவங்க எங்களுக்கு தொல்லை கொடுக்கறாங்க. எல்லாத்தையும் தாங்கிக்கிறதுன்னு முடிவோட இருக்கோம். (18.02.2007 அன்று பேரா.அய்.இளங்கோவன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர்கள் லூஸி, செபாஸ்டியன், ரஜினிகாந்த், மங்கம்மாள், செங்கொடி, மூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய உண்மை அறியும் குழு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் குப்பநத்தம் கிராமத்திற்கு சென்று கொலையுண்ட முருகேசன் குடும்பத்தாரை சந்தித்து திரட்டிய தகவல்கள் இவை. என்எல்சி தோண்டியிருக்கும் குழாய், விஷம் புகட்டப்பட்ட இடம், எரிக்கப்பட்ட இடம் என கொலையோடு தொடர்புடைய இடங்களை பார்வையிட்டோம். எரிக்கப்பட்ட ஓடையில் அதற்கான சுவடுகளே இல்லை. ஏற்கனவே அங்கு கிடைத்த முருகேசனின் ஒன்றிரண்டு எலும்புகள் வழக்குக்காக பாதுகாக்கப்படுவதாக அறிந்தோம். தமது சொந்த ஊரான குப்பநத்தத்தில் உறவினர்களோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் புதுக்கூரைப்பேட்டை தலித் காலனிக்கு குடிபெயர்ந்திருந்த சாமிக்கண்ணு குடும்பம் முருகேசன் கண்ணகி படுகொலைக்குப் பிறகு குப்பநத்தத்திற்கே திரும்பிவிட்டது. முருகேசனின் தம்பி வேல்முருகன்\n(திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்) வழக்கில் உறுதியாயிருப்பதால் அவரும் சாதி வெறியர்களின் இலக்காகியிருக்கிறார். மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஆறு தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் - கொலை மிரட்டலுக்கும் அஞ்சாது- தலித்களுக்கு நீதியும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத்தந்த வழக்கறிஞர் இரத்தினம் அவர்கள், கண்ணகி-முருகேசன் வழக்கிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவருடைய தலையீடும் உதவியும்தான் இன்று முருகேசன் குடும்பத்தை உள்ளூர் சாதிவெறியர்கள், காவல்துறையினர், துரோகிகள் யாவரி டமுமிருந்தும் பாதுகாக்கிறது. இக்கொலைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட தலித்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக தொடக்கம் முதலே பணியாற்றி வரும் மனிதஉரிமைப் போராளி புதுவை சுகுமாரன் இதுகுறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டிவைத்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு தலித் குடும்பத்தை வஞ்சிப்பதற்கு துணைபோகிற வி.சியின் செய���்பாட்டை விமர்சிக்கிறவர்களை தலித் விரோதிகளென சித்தரிக்கும் போக்கு தலைதூக்கியுள்ளது. எனவே விசி அமைப்பினர் யாரையும் எங்கள் குழு சந்திக்கவில்லை. இருவரும் எரிக்கப்படுவதை காணச் சகியாமல் தொலைபேசி மூலம் போலிசுக்கு தெரிவித்த மனசாட்சியுள்ள யாரோ ஒரு படையாச்சி அங்கு மறைந்து வாழ்கிறார். யாரெனத் தெரிந்தால் கண்ணகிக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேரக்கூடும். எனவே அவரை தேடிப் பேச எங்கள் குழு முயற்சிக்கவில்லை. முருகேசன் குடும்பத்தார் மீது உள்ளுர் போலிசார் கொண்டிருக்கும் வன்மம் இன்னும் தணியவில்லை. இதுகுறித்து உண்மையறியும் குழு சார்பில் விருத்தாச்சலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்கடிதம் தரப்பட்டுள்ளது. ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்கான எல்லையே சாதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண்பெண் ரத்தக் கலப்பு ஒரு சாதிக்குள்ளேயே நிகழும்போது உருவாகும் சுத்தரத்தம் மறுபடியும் சாதியத்தையே தழைக்கச் செய்கிறது. எனவே வெறும் உணர்வாக மட்டுமேயல்லாது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறியாகவும் ஒவ்வொரு தனிமனிதனின் மீதும் சாதி சுமத்தப்பட்டுள்ளது. இதை உயிரைக் கொடுத்தோ எடுத்தோ பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மானம் என்று போற்றப்படுகிறது. இதில் எவ்வித ஊசலாட்டத்திற்கும் ஒரு பெண் ஆளாகிவிடக்கூடாது என்பதானாலேயே கற்பு, புனிதம், பத்தினி, பால்யவிவாகம், உடன்கட்டை, கைம்மை ஆகியவற்றை அவளுக்கு ஒழுக்கங்களாக போதித்து வளர்க்கிறது சாதியச் சமூகம். பெண் இந்த ஒழுக்கங்களை வழுவாது பாதுகாக்கிறாளா என்பதை ஒற்றர்களைப் போல வேவுபார்ப்பதும், மீறும் பெண்களை ஒழுங்குபடுத்தி சுயசாதி ஆதிக்கத்திற்குள் பிணைத்துப் போடுவதும்தான் நல்லதொரு குடும்பத்தின் இலக்கணமாக மாற்றப்பட்டுள்ளது. சாதிக் கொடுமைகள் நிகழும்போது களத்தில் தலையிடாமல், சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை என எல்லாவற்றுக்கும் காரணகாரியங்களோடு வியாக்கியானம் பேசி நிம்மதி கொள்கிறவர்களும், சாதியம் நீடிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டு கொள்ளாமல் அவ்வப்போதான கொடுமைகளை மட்டுமே எதிர்க்கிற உணர்ச்சிப்பிழம்புகளும் சாதியம் நீடிக்கவே ஒத்துழைக்கின்றனர். கலாச்சாரம் என்கிற சாதி அனாச்சாரங்களுக்கான தத்துவார்த்தத் தலைமையை பார்ப்பனர்களும் செயலாக்���ப் பொறுப்பை இடைநிலைச் சாதியினரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள சாதி மறுப்பாளர்கள் நீங்கலாக மற்றவர்களின் சாதியார்ந்த நடவடிக்கைகளை எதிர்த்த ஒருமுகப்பட்ட செயல்பாடுகளே இனியொரு கண்ணகியும் முருகேசனும் எரியுறாமல் காப்பாற்றும். எந்த புரட்சிகர வசனங்களும் பேசாமல் இந்த நியதிகளையெல்லாம் மீறிவந்த கண்ணகி தன் குடும்பத்தாராலேயே எரிக்கப்பட்டுவிட்டாள். இதுபற்றி யாதொரு பிரக்ஞையும் இல்லாமல் மதுரையை எரித்த கண்ணகி பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். சாதிகடந்த ரத்தக்கலப்பு நிகழாமல் சாதியம் ஒழியாது என்றனர் அம்பேத்கரும் பெரியாரும். தூய்மைவாதத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் எந்தவொரு சாதியையும் தீட்டுப்படுத்துவது என்பதல்ல இதன் பொருள். மனிதன் என்ற பேரடையாளத்தை நோக்கி ஒவ்வொரு தனிமனிதனும் நகர வேண்டிய பண்புரீதியான மாற்றத்தையே அவர்கள் முன்மொழிந்தனர். கண்ணகியும் முருகேசனும் தங்களது உயிரைக் கொடுத்து வழிமொழிந்துள்ளனர். காவல்நிலையச் சாவுகள், காவல்நிலைய பாலியல் வன்முறைகள், மனிதவுரிமை மீறல்கள் போன்றவை நிகழும்போது தலையிடுகின்ற பல்வேறு மக்கள் இயக்கங்கள் இப்படுகொலை குறித்து கண்டும் காணாமல் இருப்பதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. பொத்தாம் பொதுவான பிரச்னைகளில் ஆட்சியாளர்களையோ அரசு நிர்வாகத்தையோ அமெரிக்காவையோ கண்டிப்பது எளிதானதே. ஆனால் இப்பகுதியில் செல்வாக்குள்ள படையாச்சிகளின் சாதிவெறியைக் கண்டித்துவிட்டு அங்கே எவ்வாறு அரசியல் நடத்துவது என்கிற அச்சமும்கூட காரணமாயிருக்கலாம். ஆனால், தனித்துவிடப் பட்டுள்ள முருகேசனின் குடும்பம் இன்னும் தாங்கவேண்டிய துயரங்களுக்காக ஒரு போராளியைப் போல காத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது மணிகண்டன் ( 14 ) என்ற சிறுவன் மிகுந்த கவனத்தோடு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான். அவனிடம் பேச்சு கொடுத்தோம். எங்க ஊரும் புதுக்கூரைப்பேட்டைதான். எங்கப்பா டி.அஞ்சாபுலி. அம்மா லட்சுமி. அம்மாவுக்கு இந்த குப்பநத்தம்தான் ஊர். பிரசரண்ட் மவன் மருதுபாண்டி எங்கம்மாவ வச்சிருக்கான். அவன் பொண்டாட்டி வெண்ணிலாவ தொரத்திட்டான். எப்பவும் எங்கூட்லியே இருப்பான். எங்கப்பாவால எதுத்து கேக்க முடியல. 2003 ல செத்துட்டார். நெஞ்சுவலின்னு சொன்னாங்க. (ஆனால் அடக்கத்தின் போது வெஷம் வச்சி கொன்னுட்டு நெஞ்சுவலின்னு நாடகமாடுறீங்களான்னு ஒருவர் சத்தம் போட்டிருக்கார். இரண்டுநாள் கழித்து அவரது வீடு எரிக்கப்பட்டது)\nஅங்கிருந்தா எதாச்சும் பண்ணிடுவான்னு எங்க பாட்டி இங்க குப்பநத்தத்துக்கு என்னை கூட்டியாந்திருச்சு. இங்கிருந்துதான் ஸ்கூல் போறேன். 9வது படிக்கிறேன்.... என்றான்.\nஎஸ்.சி பையன்கிட்ட பழகினதுக்காக தங்கச்சிய கொன்னு எரிச்ச அந்த மருதுபாண்டி, எங்கம்மாகிட்ட வர்றானே அதுக்கு அவனை என்ன பண்றதுன்னு கேட்டான். அவன் முகத்தையே பார்க்க முடியவில்லை. அத்தனைக் கடுமை. யாரும் பதில் சொல்லவில்லை. பதில் தெரியவில்லை.\nபுதுவிசை: ஏப்ரல் - ஜூன் 2007\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வ��.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutualfundsintamil.blogspot.com/2008/03/1b.html?showComment=1206942840000", "date_download": "2018-07-17T18:55:28Z", "digest": "sha1:QVFQWQBHNYMHO3QTJEFIA6KWNCG75YCA", "length": 12171, "nlines": 74, "source_domain": "mutualfundsintamil.blogspot.com", "title": "பரஸ்பர நிதி: நிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b", "raw_content": "\nநிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b\nகணக்கிடுதல். நமக்கு 20 வருடம் கழித்து 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 10% அல்லது 15% அளவு வருமானம் தரும் வழியில் முதலீடு செய்யலாம். மாதா மாதம் எவ்வளவு பணம் போட வேண்டும்\nRecurring deposit என்னும் வகை சேமிப்பிற்கு , மாதாமாதம் இவ்வளவு பணம் போட்டால், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில், இவ்வளவு நாட்கள் கழித்து மொத்தம் வரும் பணம் எவ்வளவு என கணக்கிட சமன்பாடு இருக்கிறது. அதையே திருப்பிப் போட்டால், நம் கேள்விக்கு விடை கிடைக்கும்.\nநாம் எதிர்பார்க்கும் தொகை (Total T) = 10 லட்சம்\nவட்டி விகிதம் (interest, i) = 15% (ஆண்டுக்கு) = 15/12 % (மாதத்திற்கு)\nமாதாமாதம் செய்ய வேண்டிய முதலீடு (Payment per month, P)\nநமது உதாரணத்தில் 20 வருடம் கழித்து, 15% வட்டி விகிதத்தில் 10 லட்சம் சம்பாதிக்க,\nமாதாமாதம் நாம் போட வேண்டிய பணம் 668 ரூபாய் ஆகும்.\nஇங்கு நினைவில் கொள்ள வேண்டியது:\n1. வைப்பு நிதியில் 7% எதிர்பார்க்கலாம்.\n2. பங்கு சந்தையில், பல வருடங்கள் காத்திருக்க தயார் என்றால் 15% எதிர்பார்க்கலாம்.\n3. நமக்கு நேரம் மிக நன்றாக இருந்தால் 20% கூட வரலாம். இல்லையென்றால் 10% ஆகக் குறையலாம்.\n4. 30%, 40% என்று எதிர்பார்ப்பது பேராசை.\nகீழே இருக்கும் அட்டவணையில், அவரத��� தேவையை பூர்த்தி செய்ய மாதம் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇவர் வீடு வாங்குவது (அதாவது முழுப் பணத்தையும் கட்டி வீடு வாங்குவது நடக்காது. மற்ற குறிக்கோள்கள் நடக்க வாய்ப்பு உண்டு. மாதம் 4000 ரூபாய் என்ற அளவில் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்தால் (15% என்ற எதிர்பார்ப்பில்) தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஆனால் சேமிப்பை 2000லிருந்து 4000 ஆக்க வேண்டும்.\nஇப்போது இருக்கும் செலவில் வருமான வரி காட்டவில்லை. தவிர, ஆயுள் காப்பிற்கு காப்பு தொகை (ஆண்டுக்கு 2000 முதல் 3000 வரை இருக்கும்) சேர்க்க வேண்டும். இதெல்லாம் கணக்கில் எடுத்தால், இவர் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் முடியும். அப்போது கூட வீட்டை கடன் வாங்காமல் வாங்க முடியாது.\nஇவர் வீடு கடன் வாங்கினால், அதற்கு மாதம் கட்ட வேண்டிய பணத்தின் அளவை கணக்கிட்டு அதை மாத செலவுகளில் சேர்க்க வேண்டும். அது போக மீதம் சேமிக்கும் பணத்தில் தான் மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.\nஇவர் பரஸ்பர நிதியில் போடாமல், வைப்பு நிதியில் மட்டும் முதலீடு செய்தால் 7%தான் எதிர்பார்க்கலாம். அப்போது, 5 வருடம் அல்லது 10 வருடம் கழித்து 10 லட்சம் வேண்டும் என்றால், அவர் மாதம் செய்ய வேண்டிய முதலீட்டில் பெரிய வேறுபாடு இருக்காது. 7%க்கும் 15%க்கும் பெரிய வேறுபாடு ‘தெரியாது'.\nஆனால், 30 வருடம் கழித்து 20 லட்சம் வேண்டும் என்றால், 7% வருமானத்தில் மாதம் 1639 ரூபாய் கட்ட வேண்டும். 15% வருமானத்தில் மாதம் 289 ரூபாய் கட்ட வேண்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பெரியது.\n10 அல்லது 20 வருடம் கழித்து 5000 ரூபாய் என்பது இப்பொழுது 500 ரூபாய் போல ஆகிவிடும். இப்பொழுதே யோசித்துப் பார்த்தால், 1988ல் 50 ரூபாய்க்கு இருந்த மதிப்பு இப்போது 500 ரூபாய்க்கு இருக்கிறது. இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nசில வருடங்களுக்கு ஒரு முறை இவற்றை சரி பார்க்க வேண்டும். 20 வருடம் கழித்து திருமண செலவு 18 அல்லது 20 லட்சம் என இப்போது தோராயமாகத்தான் சொல்ல முடியும். அது நெருங்க நெருங்க , துல்லியமாக சொல்லலாம். அதனால் நடு நடுவே இவற்றை சரி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் course correction என்று சொல்லுவார்கள். தமிழில், ‘போகும் பாதையை திருத்திக் கொள்ளுதல்' என்று சொல்லலாம்.\nபலருக்கும் அவர்களது இலக்கு தெரியும். இந்தப்பாதையில் இவ்வளவு வேகத்தில் சென்றால் இவ்வளவு நாட்களில் இலக்கை அடையலாம் என்று திட்டமிட வேண்டும். நமது இலக்கும், சூழ்நிலைகளும் மாறினால், பாதையை மாற்ற வேண்டும்.\nவருமானமும், நாம் போட்ட கணக்குப்படி எல்லாம் நடக்காது. அதையும் இப்படித்தான் தோராயமாக இப்பொழுது கணக்கிட்டு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அதே சமயம் அடிக்கடி (மாதாமாதம்) சரிபார்க்க ஆரம்பித்தால், நிம்மதி இருக்காது.\nநமது இலக்கும், சூழ்நிலைகளும் மாறினால், பாதையை மாற்ற வேண்டும்.\nநன்றி வடுவூர் குமார் அவர்களே.\nஎரிமக் கலன், சிலிக்கன் சில்லு செய்முறை, காற்றில் மாசு கட்டுப்படுத்தல் (Fuel Cell, Silicon Chip Manufacturing, Air Pollution Control) பற்றி என்னுடைய அறிவியல் துறை பதிவுகள்\nநிதித் திட்டமிடுதல் - அட்டவணை (Financial Planning-...\nநிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b\nபரஸ்பர நிதி . டிவிடெண்ட் மறு முதலீடு (Dividend Rei...\nபரஸ்பர நிதியில் செலவு(நட்டம்) (Mutual Fund Expense...\nநிதித் திட்டமிடுதல். எடுத்துக்காட்டு 1a. (Financi...\nபரஸ்பர நிதி (வைப்பு நிதி) (Debt Mutual Funds)\nஎந்தப் பரஸ்பர நிதிகளை வாங்கலாம்\nநிதித் திட்டமிடுதல் -3. வருமானம் (Financial Planni...\nநிதி திட்டமிடுதல். 2. பாதுகாப்பு (Financial Planni...\nநிதித் திட்டமிடுதல்-1. (Financial Planning)\nநிதி பற்றிய பிற இடுகைகள் (ஆங்கிலத்தில்)\nஇந்திய பரஸ்பர நிதி பற்றிய நல்ல விவரங்கள் தரும் தளம்\nபங்கு, பரஸ்பர நிதி பற்றிய பிளாக்\nநிதி பற்றிய பிற இடுகைகள் (தமிழில்)\nபங்குச் சந்தை - சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://starmakerstudio.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-17T18:52:55Z", "digest": "sha1:OHBO6YLDU57ZRFODJ5EUYPATPX7Y2RTN", "length": 8910, "nlines": 77, "source_domain": "starmakerstudio.blogspot.com", "title": "பெயரற்ற யாத்ரீகன்.: June 2010", "raw_content": "\nஅருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.\nராவணா - ரிலையன்சின் குரல்\nமணிரத்னம் எப்போதும் அரசியலை முன் வைக்கும் இயக்குனராக இருந்து வருகிறார். இந்த வகையில் ரோஜா, பம்பாய், உயிரே, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து வரிசையில் ராவணாவும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.\nஇந்த முறை மணிரத்தினம் நக்சல் இயக்கங்களை தொடர்பு படுத்தியே விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்கியுள்ளார். 'நக்சல்' போன்ற இயக்கங்களை சித்தரிக்கும் பொழுது இயக்கம் சார்ந்த உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளவது அவசியம்.\n'நக்சலைட்' என்பவர்கள் வட மாநிலங்��ளைச் சேர்ந்த பழங்குடிகளே. அவர்களின் போராட்டம் தங்களின் வாழ்வாதாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்க்கான முயற்சியே. நக்சல் பழங்குடிகள் வாழும் மலைகள் வெறும் பாறைகள் அல்ல. அங்கிருக்கும் மலைகள் முழுக்க \"பாக்சைட் கனிமம்\". எண்ணிலடங்கா கோடிகள் விலை போகும் இந்த மலையை விலைக்கு வாங்க முனைப்பு காட்டும் ரிலையன்ஸ், வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் நிறுவனங்கள்; அதனை தடுக்க போராடும் நக்சலைட்; இதில் மணிரத்தினம் ரிலையன்ஸ் பக்கம்.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரும் முதலாளிகளான அம்பானி சகோதரர்களை குளிர்விக்கும் பொருட்டு 'குரு' படத்தில் குரு(திரு)பாயின் திருட்டுகளை ஞாயப்படுத்தினார். மணிரத்தினத்தின் இந்த செயலுக்கு அம்பானி சகோதரர்கள் குளிர்ந்து போய் வழங்கியது தான் 'ராவணா'\nராவணாவில் மலைவாழ் மக்களாக(நக்சலைட்டின் ஆடை அமைப்புடன்) சித்தரிக்காப்படும் நாயகனை 'பொம்பளை பொருக்கி என்றும், ஒரு பொம்பளையைக் கூட விடமாட்டான்' என்றும் குறிப்பிடுகின்றனர். இதைவிடவும் நாயகன் வாயிலாகவே 'எங்க கை எச்சிக் கை தான்' என்று குறிப்பிடுகிறார். கொள்கைகளுக்காக போராடும் இயக்கங்களை இழிவுபடுத்தியுள்ளனர். 'வசனம்' என்ற பெயரில் சுகாசினி மணிரத்னம் படம் முழுக்க வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்.\nராமன்-சீதை-ராவணன் கதையை எடுத்துக் கொண்ட மணிரத்தினம் இதனை சிறப்பாக செய்திருந்தால் ஹாங்-ஹாங்கின் 'IN THE MOOD FOR LOVE' திரைப்படத்தைப் போல காவியமாக வந்திருக்கும். ஆனால் ஹாலிவுட் தரத்திற்க்கு தொழில் நுட்பங்களை தமிழ் திரையுலகில் சாத்தியப்படுத்தும் மணிரத்னம் பெரும் முதலாளிகளின் கைக் கூலியாக செயல்படுவது வேதனைக்குரியது.\nபடத்தில் மிகச் சிறப்பாக வந்துள்ள கதாபாத்திரம் ப்ரியாமணியின் கதாபாத்திரம்தான். மன்சூரலிகானின் டப்பிங்\nஜெயா TV-யில் வாய் கிழிய தமது மேதமையை நிரூபிக்கும் சுகாசினி இனி செய்ய வேண்டியது மணிரத்தினதிற்க்கு அடுத்த மாரடைப்பு வராமல் அவரைப் பார்த்துக் கொள்ளவது மட்டும் தான். பல நூறு பேரைக் கொள்ளவதை காட்டிலும், ஒருவரை காப்பாற்றுவது மேலான செயல் அல்லவா\nஇந்த செயலை செய்ய முனைந்தாலே இந்திய சினிமா உங்களுக்கு தலை வணங்கும். மற்றபடி வசனம் எழுதும் வேலையெல்லாம் யாராவது வேலை இல்லாதவர்கள் பார்த்துக் கொள்ளவார்கள்.\nNT tv, CNN - எல்லாம் சொல்வது மாதிரி படம் ஆகா ஒ��ோ என இல்லாவிட்டாலும் படத்தை திரையில் கண்டு மகிழுங்கள்.\nஎல்லோரையும் போல தான் நானும், இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.\nராவணா - ரிலையன்சின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2012/06/1996.html", "date_download": "2018-07-17T19:24:59Z", "digest": "sha1:FRIBF726I76N7VWI5NSBQR3EMCQOO2VF", "length": 8228, "nlines": 83, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: ரஜினியின் பொய்", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nகடந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் பேட்டி அளித்து இருந்த சுப்ரமணிய சுவாமி 1996 ஆம் ஆண்டு மதுரையில் தன்னை எதிர்த்து தி.மு.க வினர் யாரும் போட்டி இடாமல் தான் பார்த்துக் கொள்வதாக கூறிய ரஜினிகாந்த், பின் தான் அப்படி கூறவில்லை என்று ஏமாற்றி விட்டதாக தெருவித்து இருந்தார்.ரஜினி இந்த மாதிரி பொய் சொல்வாரா இதற்கு முன் யாரவது இந்த மாதிரி குற்றச்சாட்டு வைத்து இருக்கீறார்களா\nமற்றவர்களை விடுங்கள்.ரஜினி ரசிகனாக 2011 வரை நான், இந்த மாதிரி என் வாழ் நாளில் நினைத்தது கூட இல்லை. ரஜினி ஒரு அவதார புருஷன் என்று நினைத்த லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.\nஆனால் ரஜினியும் பொய் கூறினார் என்று 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நினைத்தேன்.அப்பொழுது அண்ணா ஹஜாரேவின் போராட்டம் தொடங்கிய காலக்கட்டம்.இந்தியாவில் அனைத்து மூலையில் இருந்தும் அவருக்கு ஆதரவு குரல்கள் வந்து கொண்டு இருந்தன. ஆனால் காந்திய வழியை விரும்பும் ரஜினியிடம் இருந்து ஒரு குரல் கூட வரவில்லை. இது பலரது விமர்சனத்தை எழுப்பியது.\nஅப்பொழுது ரானா பட வேலையில் ஈடுப்பட்டு இருந்தார் நம் தலைவர்.அந்த சமயத்தில், ரஜினி அவர்கள் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தார். நிருபர்கள் அவரிடம் நீங்கள் அண்ணா ஹஜாரேவிற்கு ஆதரவு தருவீர்களா என்று கேட்டனர். அதற்கு ரஜினி, நான் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அனால் என் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். இது மிகவும் சம்பர்தாயமான பதிலாக எனக்கு தோன்றியது. தலைவர் முதல் முறையாக பொய் சொல்கிறார் என்று நினைத்தேன்.ரானா பட வேலையில் ஈடுபடும் இவர் உடல் நிலை சரி இல்லை என்று பொய் சொல்கிறாரே என்று வருத்தப்பட்டேன்.\nஆனால் அதற்குப்பின் நடந்தது நாடு அறிந்தது.���லைவர் மறு ஜென்மம் எடுத்தார் என்று தான் கூற வேண்டும்.மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார்.அப்பொழுது தான் நினைத்துப் பார்த்தேன். தலைவர் எவ்வளவு உடல் நிலை சரி இல்லாமல் இருந்து இருப்பார் எந்த நிலையில் ஓட்டுப் போட வந்து இருப்பார். தன்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது என்று அவ்வளவு சிரத்தை எடுத்து இருக்கிறார்.தலைவா உயிரே போனாலும் உன் வாயில் இருந்து பொய் வராது என்று அன்று புரிந்து கொண்டேன்.\nஇப்பொழுது முதல் பத்திக்கு செல்வோம். தலைவர் அப்படி கூறி இருப்பாரா எவ்வளவு ஒரு வடி கட்டின பொய்.தலைவரைப்பற்றி குறை கூறி புகழ் பெற வேண்டும் என்று இப்பொழுது புதிதாக வந்து இருக்கிறார் சுப்ரமணிய சுவாமி.வழக்கம் போல் வார இதழ்கள் இதை ஒரு வாரத்திற்கு கவர் ஸ்டோரியாக வெளியிடும். ஆனால் முடிவில் தலைவர் பெயர் மேலும் கூடும், தலைவரைப்பற்றி குறை கூறியவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது நாடு அறிந்தது.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14796-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=2bd636be2520796dc0f62933aacf08bf", "date_download": "2018-07-17T19:36:43Z", "digest": "sha1:WI3XVFJAWXWVFRBWFAK5SV2MMDS7H7RE", "length": 6157, "nlines": 219, "source_domain": "www.brahminsnet.com", "title": "திதி களின் லக்ஷணங்கள்", "raw_content": "\nThread: திதி களின் லக்ஷணங்கள்\nதிதிகள் 15. இவைகளின் லக்ஷணங்கள்:\n-நந்தை திதிகள்: -ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி\nபத்ரை திதிகள்: -த்விதியை, ஸப்தமி, துவாதசி;\nஜயை திதிகள்: -திரிதியை, அஷ்டமி, த்ரயோதசி\nரிக்தை திதிகள்: -சதுர்த்தி, நவமி, சதுர்தசி\nபூர்ணை திதிகள்: -பஞ்சமி, தசமி, பெளர்ணமி\nஅமாவாசைக்கு அடுத்த நாள் ப்ரதமை முதல் பெளர்ணமி முடிய உள்ள நாட்கள் :- இதை பூர்வ பக்ஷம், சுக்ல பக்ஷம், வளர் பிறை என்று கூறுவர்.\nபெளர்ணமிக்கு அடுத்த நாள் ப்ரதமை முதல் அமாவாசை முடிய உள்ள நாட்கள்; - இதை தேய் பிறை, க்ருஷ்ண பக்ஷம், அமர பக்ஷம் என்று கூறுவர்\nவாரம்:-7- ஞாயிறு, திங்கள், செவ்வாய்; புதன்; வியாழன்; வெள்ளி; சனி.\nதிதி; வாரம், நக்ஷத்திரம், யோகம்,. கரணம் இந்த ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம் எனப்படுகிறது.\n« mukkuna velai சாத்விகம்,ராஜசம்; தாமசம் | அக்ஷாம்சம்--ரேகாம்���ம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Eco-3door-Wardrobe.html", "date_download": "2018-07-17T19:40:19Z", "digest": "sha1:ZAZ5BRCNVCI7J3HDU2GR7BWJ4ZX2QCYU", "length": 4281, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 68% சலுகையில் Eco 3 Door Wardrobe", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Eco 3 Door Wardrobe 68% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 24,975 , சலுகை விலை ரூ 7,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/08/Kemtech-HairDryer-Trimmer.html", "date_download": "2018-07-17T19:33:16Z", "digest": "sha1:3OHYS5O7H7NR4BBNK74HPGW33NTMSPN7", "length": 4349, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Hair Dryer and Trimmer : 63% சலுகையில்", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே. குறைந்த ஸ்டாக்குகளே உள்ளன.\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,799 , சலுகை விலை ரூ 665 + 55(டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-07-17T19:32:12Z", "digest": "sha1:3WRETFQRYFUN4U7GRYZHDRXNQ2TFCIGP", "length": 2823, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "குட் டச் | பசுமைகுடில்", "raw_content": "\nகுட் டச், பேட் டச்னா என்னம்மா\nரேவதி முகத்தில் பதட்ட ரேகை அப்பட்டமாக தெரிந்தது, கண்ணாடிக்கு முன் எத்தனை முறை முயற்சி செய்தும் சீ சீ இப்படி சொல்ல கூடாது என்று தன்னையே நொந்து[…]\nஉலகளாவிய தகவ��் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-17T19:41:00Z", "digest": "sha1:Q2JIE2R6XXDOT5ET66HOHVTEXG2VIYTQ", "length": 4144, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாழ்வு மனப்பான்மை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தாழ்வு மனப்பான்மை\nதமிழ் தாழ்வு மனப்பான்மை யின் அர்த்தம்\nமற்றவர்களை விடத் தான் தாழ்ந்திருக்கிறோம் என்ற உணர்வு; ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் குறைந்த மதிப்பு.\n‘கூச்சமும் தாழ்வு மனப்பான்மையும் அவரை வதைத்தன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-07-17T19:40:58Z", "digest": "sha1:U7GYAJDQ3TW2ZFGMTEPNRJAX2ESPF5GA", "length": 4387, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மங்கல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மங்கல் யின் அர்த்தம்\nகுறைவான ஒளி/(நிறம் வெளுத்து) பளபளப்பு குறைந்த தன்மை.\n‘பல முறை துவைத்த பிறகு துணிகளின் நிறம் மங்கலாகிவிடுகிறது’\n(பார்வையைக் குறித்து வரும்போது) தெளிவாகப் பார்க்க முடியாத நிலை.\n‘வயதாகிவிட்டதால் கண் மங்கலாகத் தெரிகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-do-two-films-back-back-034676.html", "date_download": "2018-07-17T19:26:32Z", "digest": "sha1:ENUNVSYBDAMYDBOHJT5CM3XLH6FAXVUZ", "length": 14724, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி முதலில் நடிக்கப் போவது ரஞ்சித் படத்திலா... மம்முட்டி பட ரீமேக்கிலா? | Rajini to do two films back to back - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி முதலில் நடிக்கப் போவது ரஞ்சித் படத்திலா... மம்முட்டி பட ரீமேக்கிலா\nரஜினி முதலில் நடிக்கப் போவது ரஞ்சித் படத்திலா... மம்முட்டி பட ரீமேக்கிலா\nரஜினியின் அடுத்தடுத்த படங்கள் பற்றி தொடர்ந்து பல்வேறு வதந்திகள், தகவல்கள், வதந்திகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.\nஇப்போது வருகிற தகவல்களைப் பார்த்தால் அவர் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்கவிருக்கிறார்.\nஇவற்றில் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பார் போலத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்கிறார்.\nஇயக்குநர் ஷங்கர் ஐ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து எந்திரன் 2 எடுப்பார் என்று கூறப்பட்டது . இந்த படத்தில் ரஜினிக்கு விக்ரம் வில்லனாக நடிக்க பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கப்போவதாகவும் செய்திகள் உலாவந்தன. ஆனால் எதுவும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை.\nஇந்த நிலையில் 'லிங்கா' படத்துக்குப் பிறகு நிறைய இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டு விட்டார் இயக்குநர் ரஞ்சித் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குனர்களிடமும் கதை கேட்டுள்ளார். தற்போது அதிரடியாக ரஜினியின் அடுத்த படத்தை வளர்ந்து வரும் இயக்குனரான ரஞ்சித் இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அலுவலகம் அமைத்து முன் தயாரிப்பு வேலைகளும் தொடங்கிவிட்டன.\nஇந்த நிலையில் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா ஜோடிய���க நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இதுவும் ஒரு டான் கதைதான்.\nசித்திக் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் காவலன், பிரண்ட்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர்.\n'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்தார். அவருக்கு அந்த படத்தின் கதை பிடித்துப் போனது. அதை தமிழில் ரீமேக் செய்து மம்முட்டி கேரக்டரில் நடிக்க விரும்பினார்.\nஇதையடுத்து அதன் தமிழ் ரீமேக் உரிமையை பெற மலையாள தயாரிப்பாளைரை அணுகினர். அவர் 'ஏற்கனவே அதன் தமிழ் உரிமையை 'தென்காசி பட்டணம்', பாறை, ஏய் படங்களைத் தயாரித்த எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி இருக்கிறார் என்றார். இதையடுத்து துரைராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ரஜினியை வைத்து தானே இந்த படத்தை தயாரிக்க விரும்புவதாக துரைராஜ் கூறினாராம்.\nஇதில் நடிப்பது குறித்தும் ரஜினி தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். ரஞ்சித் இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்கிறார். இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பாரா, இல்லை ரஞ்சித் படம் முடிந்த பிறகு 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நடிப்பாரா என்பதை ரஜினியே அறிவிக்கப் போகிறார் என்கிறார்கள்.\nஆக ரஜினி, தொடர்ந்து தன் ரசிகர்களை கொண்டாட்ட மூடில் வைத்திருக்கப் போகிறார்\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nபைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive\nலதா ரஜினிகாந்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை... மீடியாஒன் நிறுவனம் திடீர் அறிக்கை\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் படம் 2 அறிமுக பாடல்: தல, தளபதி, ரஜினி, கமல், ஓபிஎஸ், கேப்டனை மரண கலாய்\nமீண்டும் எஸ்.பி.பி... இந்த ராசியாவது ரஜினிக்கு கை கொடுக்குமா பார்க்கலாம்\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஜெய்பூரில் ரஜினிக்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nகோலிவுட் தகவல்களை சுடச்ச��ட படிக்க\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து அந்த இடத்தில் கையை வைத்த இயக்குனரை அறைந்த நடிகர்\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/10/03/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-17T19:01:28Z", "digest": "sha1:RIUSRWP33XXH4XZYWUZQQVD7HFNDIXOQ", "length": 13478, "nlines": 199, "source_domain": "tamilandvedas.com", "title": "கடனால் நடுக்குற்ற புலவர்! (Post No.4266) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகடனால் நடுக்குற்ற புலவர் போட்ட புதிருடன் கூடிய பாடல்\nஇராமச்சந்திர கவிராயர் பெரும் புலவர். ஒரு முறை கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டார்.\n வள்ளல் ஒருவரைக் கண்டு தமிழ்ப் பாட்டால் வேண்டுகோள் விடுக்க வேண்டியது தான்\nஅப்போது சீதாராமன் என்ற வள்ளல் தமிழின் பால் தீராக் காதல் கொண்டிருந்தார் ஆகவே தமிழ்ப் புலவர்கள் வேதனைப் படுவதைக் கண்டு அவர் சகிக்க மாட்டார்.\nஅவரிடம் வந்தார் நம் புலவர்.\nகடன் என்று நேரடியாகச் சொல்லத் தயக்கம். ஆகவே, பாடினார் இப்படி ஒரு பாடல்.\nஅத்திரம்வே லாவலமி ராசி யொன்றிற்\nகமைந்தபெயர் மூன்றினிடை யக்க ரத்தால்\nமெத்தநடுக் குற்றுனைவந் தடைந்தே னிந்த\nவிதனமகற் றிடுமற்றை யெழுத்தோ ராறில்\nபத்துடையா னைத்தடிந்து பெண்ணார் செய்து\nபரிவினுகர் வோனிருதாள் பணிந்து போற்றும்\nசித்தசனே தெளியசிங்கன் றவத்திற் றோன்றுஞ்\nசீதாரா மப்ரபல தியாக வானே.\nஅத்திரம் – அஸ்திரம் அத்திரம் ஆனது. அதைத் தமிழில் பகழி என்பர்.\nஇராசி ஒன்றிற்கு அமைந்த பெயர் – கன்னி இராசி\nமூன்றின் – இந்த மூன்று வார்த்தைகளின்\nஇடை அக்கரத்தால் – நடுவில் உள்ள எழுத்துக்கள���ல்\nமெத்த நடுக்குற்று – மிகவும் நடுக்கம் அடைந்து\nஉன்னை வந்து அடைந்தேன் – உன்னிடம் வந்து சேர்ந்தேன்.\nபகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் உள்ள நடு எழுத்து க ட ன் – கடன் என்பதாகும்.\nகடனால் மெத்த நடுக்கம் அடைந்தாராம் கவிஞர்.\nஆகவே உன்னை வந்து அடைந்தேன் என்கிறார்.\nஇந்த விதனம் அகற்றிடு – இந்த விசனத்தை – என் கவலையை நீக்கிடு.\nமற்றை எழுத்து ஓர் ஆறில் – மற்றைய ஆறு எழுத்துக்களினால்\nபத்து உடையானைத் தடிந்து – பத்துத் தலைகளை உடைய இராவணனைக் கொன்று\nபெண் ஆக செய்து – பெண்ணுருவாக்கி\nபரிவின் நுகர்வோன் – அன்போடு கொடுத்ததை வாங்கி உண்டவனாகிய திருமாலின்\nஇரு தாள் – இரண்டு பாதங்களை\nபரந்து போற்றும் – வணங்கித் துதிக்கின்ற\nசித்தசனே – அழகினால் மன்மதனை நிகர்த்தவனே\nதெளிய சிங்கன் – தெள்ளிய சிங்கனது\nதவத்தின் தோன்றும் – தவப் பேறினால் அவதரித்த\nசீதாராம – சீதாராமன் என்னும் பெயருடைய\nப்ரபல தியாகவானே – பிரசித்தமான கொடையாளியே\nபகழி, கடல், கன்னி ஆகிய மூன்று வார்த்தைகளில் நடு எழுத்துக்களான க, ட, ன் ஆகிய மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டால் மீது வரும் ஆறு எழுத்துக்கள் பழி, கல், கனி ஆகும்.\nஇவற்றில் முதலில் இருக்கும் பழியினால் பத்துத் தலை உடைய இராவணனைக் கொன்று, இரண்டாவதாகிய் கல்லை அகலிகை என்னும் பெண்ணாக உருவாக்கி, மூன்றாவதாகிய கனியை சவரி சமர்ப்பிக்க அதை ஏற்று உண்டவனாகிய இராமனின் பாதங்களை வணங்கித் துதிக்கும் சீதாராமன் என்ற பெயரைக் கொண்ட கொடையாளியே, என் துன்பத்தைப் போக்கு\nகவிஞர் போட்ட புதிர்க் கவிதையை அவிழ்த்து அதன் பொருளைக் கண்டு அவர் கடனைத் தீர்த்தார் சீதாராம வள்ளல்.\nநமக்கோ நல்ல பாடல் ஒன்று கிடைத்தது.\nவாழ்க தமிழ். வளர்க புலவர் கூட்டம்\nPosted in சமயம். தமிழ், தமிழ்\nTagged இராமச்சந்திர கவிராயர், க ட ன், சீதாராமன்\nகுழல் அழகர், வாயழகர், கண்ணழகர்: ஆண்டாள் சொல்மாலை\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://velloreinformationcenter.blogspot.com/2016/08/pradhan-mantri-pm-awas-yojana-scheme.html", "date_download": "2018-07-17T19:35:48Z", "digest": "sha1:LXL67OE2DH5Q3JRTIINRW3UFGTYYWHJO", "length": 7479, "nlines": 60, "source_domain": "velloreinformationcenter.blogspot.com", "title": "Vellore Information: அனைவருக்கும் வீடு திட்டம் ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை :", "raw_content": "\nஅனைவருக்கும் வீடு திட்டம் ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை :\nவீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா உங்களுக்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளில் 2022-க்குள் ஐந்து கோடிக்கும் அதிகமான பேருக்கு வீடு கட்டி முடிக்க வேண்டும் என்று இத்திட்டம் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. நாம் இப்போது இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெறலாம் என்பது குறித்து இங்குப் பார்ப்போம்.\nஅனைவருக்கும் வீடு திட்டம் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தை எப்படி பயன் பெறுவது\nபொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு :\nஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாகவும், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவாக உள்ளவர்களும் இத்திட்டத்தின் கீழ் வீட்டைக் கட்டுவதற்கான பல சலுகைகளைப் பெறலாம்.\nஉங்களிடம் வீடு கட்டுவதற்கான சொந்தமாக இடம் இருந்தால் போதும். உங்களுடன் இணைந்து அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டிவிடலாம்\nநீங்கள் வீடு கட்டப் போகும் இடம் 30 சதுர மீட்டராக இருந்தால் உங்களுடைய வருமானம் வருடத்திற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதுவே 60 சதுர மீட்டராக இருந்தால் உங்கள் வருமானம் 3 முதல் 6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.\nஇத்திட்டத்தின் மூலம் கடன் பெற்று வீடு கட்டுபவர்கள் 15 வருடத்திற்கு 6 லட்சம் கடனாக பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் இத்தொகைக்கான வட்டி விகிதத்தை அரசு 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.4,050 மட்டும் வட்டியாகச் செலுத்தி வந்தால் போதும். ���துவே வெளியில் கடனாக பெற்றால் 10.05 சதவீதம் வட்டியாகச் செலுத்த வேண்டும்.\nபழங்குடியினர், பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் பெருமளவு ஊக்கத் தொகையை அரசு அறிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவினர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.3 லட்சம் வரை ஊக்கத் தொகை பெறுவர்.\nசமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் :\nநன்கு கட்டப்பட்ட வீடு இல்லை என்று மட்டும் சான்றிதழ் பின்னர் வருமான சான்றிதழ் இவை இரண்டும் சமர்ப்பித்தல் வேண்டும்.\nLabels: அவாஸ், அனைவருக்கும், பிரதான், மந்திரி, யோஜனா, வீடு திட்டம்\nஅனைவருக்கும் வீடு திட்டம் ‘பிரதான் மந்திரி அவாஸ் ய...\nரியோ ஒலிம்பிக் போட்டி : இந்தியாவுக்கு முதல் பதக்க...\nகுருப்பெயர்ச்சி 2016 - 17 : மேஷ ராசிக்காரர்கள் என...\nஇயற்கையான முறையில் வளர்ந்த ஆர்கானிக் உணவுகளை கண்டு...\nராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2013/09/setc.html", "date_download": "2018-07-17T19:20:39Z", "digest": "sha1:UBRY4UFVGOARJFSBFV4XAMA3N5KUQBOH", "length": 66431, "nlines": 610, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: SETC பேருந்தும் சில கசப்பான அனுபவங்களும்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nSETC பேருந்தும் சில கசப்பான அனுபவங்களும்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1\nகேரளா – ஒவ்வொரு முறை கேரளம் செல்லும்போதும் சபரிமலை செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை மனதுக்குள் வந்து போகும். ஆனாலும் இந்த 42 வருட வாழ்க்கையில் ஒரு முறையும் அங்கே செல்ல வாய்ப்பு அமையவில்லை – ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்வது தான் பொருந்தும். நேற்று வெளியிட்ட எங்கே செல்லும் இந்தப் பாதை பகிர்வில் நான் பகிர்ந்திருந்த புகைப்படங்கள் சபரிமலை செல்லும்போது எடுத்தவை.\nசமீபத்திய ஜம்மு-காஷ்மீர் பயணத்தின் போது உடன் வந்திருந்த கேரள நண்பர் ‘சாரே, நீங்கள் கேரளா வரணும், பின்னே சபரிமலைக்குச் செல்லணும்” என அன்போடு அழைக்க, சரி சென்றுவிடுவோம் என முடிவு எடுத்தேன். சென்னையில் மனைவியின் உறவினர் வீட்டு திருமணம் இருக்க, கூடவே பதிவர் சந்திப்பும் சென்னையில் இருக்க, இதே பயணத்தில் சபரிமலைக்கும் சென்று வந்துவிடுவோம் என முடிவு செய்து அதற்கேற்ப, தில்லியிலிருக்கும் போதே பேருந்தில் முன்பதிவு செய்து விட்டேன்.\n”அம்மா”வின் தொகுதி [எதுக்கு இந்த அரசியல்] திருவரங்கம் என்றான பின், திருவரங்கத்திலிருந்தே, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், திருவனந்தபுரம், பெங்களூரூ போன்ற இடங்களுக்கும் பேருந்துகள் இயக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு நாளும் திருவரங்கத்திலிருந்து இரவு 08.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்குச் செல்லும் பேருந்து இருக்கிறது. அதில் முன்பதிவு செய்து வைத்தேன். பயணம் செய்ய வேண்டிய நாள் வரவும் இரவு 08.00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றேன் – காலியாக இருந்த புதிய SETC பேருந்து என்னை வரவேற்றது.\nSETC ஊழியர் ஒருவரிடம் “எத்தனை மணிக்கு வண்டி புறப்படும்” எனக் கேட்க, ”08.30க்கு டைம் சார், ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு எடுத்துடுவோம்” என்று பவ்யமாய் பதிலளித்தார். சொன்னது போலவே இரவு 08.40 மணிக்கு திருவரங்கத்திலிருந்து இரண்டே இரண்டு பயணிகளோடு பேருந்து புறப்பட்டது. ”இரண்டு பேருக்கு ஒரு வாகனமா” எனக் கேட்க, ”08.30க்கு டைம் சார், ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு எடுத்துடுவோம்” என்று பவ்யமாய் பதிலளித்தார். சொன்னது போலவே இரவு 08.40 மணிக்கு திருவரங்கத்திலிருந்து இரண்டே இரண்டு பயணிகளோடு பேருந்து புறப்பட்டது. ”இரண்டு பேருக்கு ஒரு வாகனமா” என்ற எண்ணத்தோடே பயணித்தேன். இரவு 09.10 மணிக்கு திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்தினை அடைந்தது பேருந்து.\nஅங்கு சென்றபிறகு “மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம்” என்று கூப்பாடு போட ஆரம்பித்தார் பேருந்தின் நடத்துனரும் இன்னுமொரு ஆளும். தமிழகத்தில் எல்லா பேருந்து நிலையத்திலும் இது போல ஒரு ஆள் ஒவ்வொரு பேருந்திற்கும் கூவிக் கூவி ஆள் பிடிப்பார். அதற்கு ஏதோ கொஞ்சம் காசு கொடுப்பார்கள் [இவருக்கு எங்களது பேருந்து நடத்துனர் இருபது ரூபாய் கொடுத்தார்]. கூவியபடியே இருக்க, பேருந்து ஓட்டுனரிடம் ”எத்தனை மணிக்கு சார் இங்கேயிருந்து வண்டி எடுப்பீங்க” என்றபோது 09.30 மணிக்கு டைம் சார். இன்னும் பத்து நிமிஷத்தில கிளம்பிடுவோம் எனச் சொன்னபோது மனதில் ஒரு திருப்தி.\n09.30 மணி இருக்கும், SETC அலுவலகத்திலிருந்து கையில் ஒரு சீட்டோடு ஒருவர் ஓடி வந்து நடத்துனரிடம் கொடுத்து ரகசியமாக ஏதோ சொல்லிச் சென்றார். “என்ன சீட்டு அது” என்று எட்டிப் பார்க்க, 10.30 மணி திருவனந்தபுரம் பேருந்திற்கு முன்பதிவு செய்திருந்த நான்கு பயணிகளின் பெயர் பட்டியல். ரகசியமாய்ச் சொன்னது – “10.30 க்கு செல்ல வேண்டிய பேருந்து வராது – அதுனால, நீங்களே காத்திருந்து அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்” என்று எட்டிப் பார்க்க, 10.30 மணி திருவனந்தபுரம் பேருந்திற்கு முன்பதிவு செய்திருந்த நான்கு பயணிகளின் பெயர் பட்டியல். ரகசியமாய்ச் சொன்னது – “10.30 க்கு செல்ல வேண்டிய பேருந்து வராது – அதுனால, நீங்களே காத்திருந்து அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்\n08.30 மணிக்கு திருவரங்கத்திலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மணி 20 நிமிடம் வரை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருப்பத்தில் என்ன பலன் இந்த நேரத்தில் நிச்சயம் கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்திருக்கலாம். இது போன்று செய்வது சரியில்லையே என பேருந்து நடத்துனரிடம் கேட்க, “எங்க கிட்ட கேட்டு என்ன சார் பண்ண முடியும் இந்த நேரத்தில் நிச்சயம் கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்திருக்கலாம். இது போன்று செய்வது சரியில்லையே என பேருந்து நடத்துனரிடம் கேட்க, “எங்க கிட்ட கேட்டு என்ன சார் பண்ண முடியும், அவங்க சொல்றதை தான் நாங்க கேட்க முடியும், இன்னிக்கு நீங்க சொல்லிட்டு போயிடுவீங்க, நாங்க இங்கேயே தானே வேலை செய்யணும், அவங்க சொல்றதை தான் நாங்க கேட்க முடியும், இன்னிக்கு நீங்க சொல்லிட்டு போயிடுவீங்க, நாங்க இங்கேயே தானே வேலை செய்யணும்” என்று சற்றே எரிந்து விழுந்தார்.\n”நேரக் காப்பாளர் அறையில் சென்று நேரக் காப்பாளரைக் கேளுங்க சார், எங்களைக் கேட்காதீங்க” என்று ஓட்டுனரும் சொல்ல, நேராகச் சென்று நேரக் காப்பாளரிடம் கேட்க, அவரும் திமிராக, “அப்படித் தான் சார். 10.30 மணி பஸ் வரலைன்னா இப்படித்தான் செய்வோம். உங்களுக்கு வேணாம்னா நீங்க வேற பஸ்ல போய்க்கோங்க, நீங்க ஆன்லைன்ல முன்பதிவு செய்ததால, காசும் திரும்பி தரமுடியாது” என்று அலட்சியமாக பதில் சொல்கிறார். தனியார் பேருந்துகளில் தான் இப்படி அடாவடியாக பேருந்து நிரம்பும் வரை கிளம்ப மாட்டார்கள் என SETC பேருந்தில் முன்பதிவு செய்தால் இவர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது\nஇன்னும் சில பயணிகளும் சேர்ந்து சத்தம் போட, கொஞ்சம் சுதாரித்து “நீங்க போய் உட்காருங்க சார், தோ கிளம்பிடலாம்” என கொஞ்சம் இறங்கினார். இதற்கே பத்து மணி ஆகிவிட, அதற்குள் முன்பதிவு செய்திருந்த நான்கு பயணிகள் சற்று முன்பாகவே வர அவர்களுடன் தான் பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்து அதன் பின்னர் தான் பேருந்து இயக்கப்பட்டது.\nதிருவரங்கத்திலிருந்து மொத்த இருக்கைகளும் நிரம்பாது என்பதால், மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்தும் பயணிகளை ஏற்றிக்கொள்வது என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான் என்றாலும், இப்படியா ஒரு மணி நேரம் அங்கே நிறுத்தி வைப்பது முன்பதிவு செய்யும்போதே சொல்லிவிடலாமே அல்லது ரயில்களுக்குக் கொடுக்கும் பயண அட்டவணை போல, பேருந்திற்கும் எங்கே எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடலாமே முன்பதிவு செய்யும்போதே சொல்லிவிடலாமே அல்லது ரயில்களுக்குக் கொடுக்கும் பயண அட்டவணை போல, பேருந்திற்கும் எங்கே எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடலாமே அது குறிப்பிட்டு விட்டால் விரைவாகச் செல்ல நினைப்பவர்கள் நேரடியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே\nஇப்படி சில அனுபவங்களுக்குப் பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் SETC பேருந்து பயணிகளைச் சுமந்தபடி தனது பயணத்தினைத் தொடங்கியது. பேருந்தில் எனக்குக் கிடைத்த மற்ற அனுபவங்களையும் சபரிமலை பயணம் பற்றியும் இந்த “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” பயணத் தொடரில் பார்க்கலாம்.\nதொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....\nமுன்பதிவு செய்யும்போதே சொல்லிவிடலாமே அல்லது ரயில்களுக்குக் கொடுக்கும் பயண அட்டவணை போல, பேருந்திற்கும் எங்கே எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடலாமே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nதிருச்சி அரசு பேருந்து நிலையத்தில் நடக்கும் தில்லுமுல்லுகள் ஏராளம்.\n- நடத்துனர்கள் முன்பதிவில்லா பயணத்திற்கு கூடுதல் பணம் கேட்பது.\n- டோக்கன்களை கள்ளதனமாக இடைத்தரகர்களை கொண்டு Rs 50 to 100 விற்பது.\n- உழியர்களின் சொந்தங்களுக்கு நம் இர���க்கையை புடிங்கி கொள்வது.\n- பஸ் முதலாளி போல் நம்மிடம் எரிந்தது விழுவது.\n- நல்ல சாலையிலும் வண்டியை உருட்டு உருட்டுன்னு உருட்டுவது.\nஇதனாலேயே நான் SETC பேருந்தை பயன்படுத்துவதில்லை\nஅது சரி உங்களை சபரிமலைக்கு அழைத்த மலையாள நண்பரை நீங்கள் நம்மூர் புண்ணிய தளங்களுக்கு வர சொன்னீர்களா.\n(இப்படி தான் நம்மை அவங்க ஊரு கோவில்கள் சிறப்புவாய்ந்தது போல் காட்டி, இன்று லட்சோபலட்சம் தமிழர்கள் நம்மூர் கோவில்களை விடுத்து சபரிமலை சென்று வருகின்றனர்)\n//அது சரி உங்களை சபரிமலைக்கு அழைத்த மலையாள நண்பரை நீங்கள் நம்மூர் புண்ணிய தளங்களுக்கு வர சொன்னீர்களா.//\nநல்ல கேள்வி. அவர் பலமுறை தமிழகத்திற்கும் தமிழக கோவில்களுக்கும் வந்து செல்பவர் தான்.... :) அடுத்ததாய் தமிழகத்தில் உள்ள நவக்கிரஹ கோவில்களுக்குச் செல்ல வேண்டும் என கேட்டிருக்கிறார்.\nதங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜு சரவணன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nஅடுத்தப் பதிவும் படங்களும் நிச்சயம் நன்றாகவே இருக்கும் .வாழ்த்துக்கள் நண்பரே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\nஇதுக்கு State Expressனு சொல்றதுக்கு பதிலா State Passengerனு (பயணிகள் அல்ல ஸ்லோ வண்டி )சொல்லிறலாம். ரெண்டே ரெண்டு பேர் மட்டுமே திரவரங்கத்துல ஏறுவாங்கன்னா அப்புறம் எதுக்கு அங்கருந்து புறப்படறது பேசாம திருச்சி மெய்ன் பஸ் ஸ்டானுட்லருந்தே புறப்பட வேண்டியதுதான பேசாம திருச்சி மெய்ன் பஸ் ஸ்டானுட்லருந்தே புறப்பட வேண்டியதுதான எதுலதான் அரசியல்னு ஒரு விவஸ்தையே இல்லாம போயிருச்சி.\nஉங்களுடைய நடையின் பாணி எங்களையும் உங்களோடு சேர்ந்து இந்த துன்பத்தை அனுபவிக்க வைத்தது. தொடர்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி\nமிகவும் கொடுமையான விஷயம். அரசுப் பேருந்துகளில் இது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏராளம். சென்னை மாநகரப் பேருந்துகளிளே ஆயிரம் கதைகள் சொல்லலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\n//முன்பதிவு செய்யும்போதே சொல்லிவிடலாமே அல்லது ரயில்களுக்குக் கொடுக்கும் பயண அட்டவணை போல, பேருந்திற்கும் எங்கே எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடலாமே அது குறிப்பிட்டு விட்டால் விரைவாகச் செல்ல நினைப்பவர்கள் நேரடியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே அது குறிப்பிட்டு விட்டால் விரைவாகச் செல்ல நினைப்பவர்கள் நேரடியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே\nநடைமுறையில் இது சாத்தியமில்லை அண்ணா... பேருந்து ஓரிடத்தில் பஞ்சர் ஆனால் கூட அரைமணி நேரம் தாமதப்படும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.\nநானும் சபரி மலை போனதில்லை.. தங்களது பதிவின் மூலம் செல்லலாம் என்றிருக்கிறேன்.... தொடருங்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.\n SETC அனுபவம் சூப்பர்ப்பா. தமிழ்நாடு வாழ்க தமிழ் மக்கள் வாழ்க \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\nஇந்தக் கஷ்டங்கள் எல்லா ஊரிலும் உண்டு. கஷ்டத்துடன் ஆரம்பிக்கும் ஒரு இனிய பயண அனுபவத்தை இஷ்டத்துடன் தொடர்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nபயனுள்ள பயணக்கட்டுரை. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nவெறுமனே பெயருக்காக புதிய தடங்களை தொடங்கி இது போல் நடத்துவது கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்பதை யார் உணர வைப்பார்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன் ஆர்க்காடு....\nஉங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்க ஆரம்பித்துவிட்டோம் அண்ணா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.\nபயண அனுபவம் சிலநேரங்கள���ல் இப்படி கசப்பானது தான்.\nஅடுத்த பதிவு படிக்க ஆவல்,தொடர்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nஎத்தனையோ ஊழல்களில் இதுவும் ஒன்று.\nபயண்ம் இனிதே அமைந்து ஐயப்பன் அருள் கிட்ட வேண்டும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.\nகுழந்தைகளோடு சென்ற ஒரு பயணத்தில், 1/2 டிக்கெட் இரண்டு வாங்கியதால் ஒரு சீட்டுதான் தருவேன் என்று அடம் பிடிக்க நான் போட்ட சண்டை நினைவுக்கு வருகிறது. எட்டு வயது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு வா என கட்டளை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அ. வேல்முருகன்.\n அதான் மோசமான அநுபவம் போல :))) அது சரி SETC முழுமையாக என்ன :))) அது சரி SETC முழுமையாக என்ன நல்லவேளையா நாங்க பெண்களூர் போனப்போ KSRTC Volvo A/C பேருந்தில் போனோமோ பிழைத்தோமோ நல்லவேளையா நாங்க பெண்களூர் போனப்போ KSRTC Volvo A/C பேருந்தில் போனோமோ பிழைத்தோமோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா......\nஎல்லா அரசு வண்டிகளிலும் இப்படித்தான் கிளம்பும் நேரம், ஊர் போய்ச்சேரும் நேரம் இரண்டுமே சொல்லமாட்டார்கள். சபரிமலை பயணம் சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது. தொடருகிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...\nமுன்பு ஸ்ரீரங்கம், - மதுரை பஸ் விட்டார்கள். அதுவும் இப்படித்தான். ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிக நேரம் நிறுத்தம் செய்துவிடுவார்கள் உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nஒருமணிநேரக் காத்திருப்பு ரொம்பக் கொடுமை தொடர்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டல���மே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அர���்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்ப��்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பி��ம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடு���்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 62 – கழிவறை - உலக சுற்றுலா தினம் -...\nஇரவில் ஒரு இலக்கண வகுப்பு\nஇளம் யுவதி – சாலைக்காட்சிகள் – பகுதி 1\nபதிவர் சந்திப்பு - புத்தக வெளியீடும் நினைவுப் பரிச...\nஃப்ரூட் சாலட் – 61 – உதவி – மகிழ்ச்சி - மோடி\nபதிவர்கள் சந்திப்பு – தேவையா\nமுத்தம் – காதல் விற்பனைக்கல்ல\nஇரவு நேரப் பேருந்து பயணம்\nபதிவர்கள் சந்திப்பு – தெரிந்தவர்களும் நான் அறியாதோ...\nஃப்ரூட் சாலட் – 60 – தொடர் ஓட்டம் – நிழல் – ஊதா கல...\nபதிவர்கள் சந்திப்பு – பெயரைச் சொன்னால் பரிசு – புக...\nSETC பேருந்தும் சில கசப்பான அனுபவங்களும்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nபதிவர் சந்திப்பு – இவர்களைச் சந்திப்போமா\nஃப்ரூட் சாலட் – 59 – மாரத்தான் ஓட்டம் – ஒரு கலக்கு...\nபதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு –3\nபதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு – 2\nபதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு – 1\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/11/blog-post_12.html", "date_download": "2018-07-17T19:20:58Z", "digest": "sha1:F3NKVYUH24RHPKI2OWDJQDLRSCIFDL34", "length": 49939, "nlines": 452, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அசாம் பேருந்து – கையைப் பிடித்து இழுத்த நடத்துனர்….", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅசாம் பேருந்து – கையைப் பிடித்து இழுத்த நடத்துனர்….\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 67\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nதேஸ்பூரிலிருந்து கௌஹாத்தி சுமார் 175 கிலோமீட்டர் தொலைவு தான். தேஸ்பூரில் நாங்கள் அமர்த்திக் கொண்ட வாகனத்தினை விட்டு அரசுப் பேருந்து மூலம் கௌஹாத்தி செல்வது எங்கள் திட்டம். தேஸ்பூர் பேருந்து நிலையத்தில் தான் எங்களை ஓட்டுனர் ஷம்புவும் இறக்கி விட்டார் என்பதால் உடனேயே அங்கிருந்து கௌஹாத்தி செல்லும் அரசுப் பேருந்து ஒன்றில் பயணச்சீட்டு வாங்கி அமர்ந்து கொண்டோம். இதோ இப்போது எடுத்து விடுவோம் என்று சொல்லிச் சொல்லியே அரை மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தார் அந்த பேருந்தின் ஓட்டுனர். நடத்துனரோ, போவோர் வருவோரை எல்லாம் கௌஹாத்தி வரச் சொல்லி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.\nஒரு வழியாக பேருந்து புறப்பட்டது. அது ஒரு 2 X 2 இருக்கைகள் கொண்ட பேருந்து. நடுவே நல்ல இடைவெளி. நின்று வர வசதியாக இருக்கும். பெரும்பாலான இருக்கைகளில் மக்கள் அமர்ந்திருக்க, ஏதோ பேருந்து முழுவதும் காலியாக இருப்பது போல புலம்பிக்கொண்டே வண்டியைச் செலுத்தினார் ஓட்டுனர். அவருக்கு ஒத்து ஊதும் நடத்துனர். எங்களுக்கு கௌஹாத்தி செல்ல ஐந்து டிக்கெட்டுகள் எடுத்துக் கொண்டோம். இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கைகள் என்றாலும் இரண்டு குண்டான ஆசாமிகள் உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவரின் பாதி பிருஷ்டம் வெளியே தான் இருக்க முடியும்\nஎனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி, அசாமி மொழியில் ஏதோ சொல்ல நான் ஹிந்தியில் பதில் சொன்னேன் – அவர்கள் சொல்வது புரியவில்லை என அப்பெண்ணும் விடாது அசாமியில் ஏதோ சொல்ல, என்னடா இது வம்பு என ஹிந்தியில் எனக்கு அசாமி தெரியாது என்பதை நிறுத்தி நிதானமாய் சொன்னேன். பிறகு அந்தப் பெண்மணி சொன்னது – “கொஞ்சம் தள்ளி உட்காருங்க....” நானோ ஏற்கனவே ஜன்னலை ஒட்டி, கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தேன். இன்னும் தள்ளி உட்கார வேண்டுமென்றால் ஜன்னலில் தான் உட்கார வேண்டும் அப்பெண்ணும் விடாது அசாமியில் ஏதோ சொல்ல, என்னடா இது வம்பு என ஹிந்தியில் எனக்கு அசாமி தெரியாது என்பதை நிறுத்தி நிதானமாய் சொன்னேன். பிறகு அந்தப் பெண்மணி சொன்னது – “கொஞ்சம் தள்ளி உட்காருங்க....” நானோ ஏற்கனவே ஜன்னலை ஒட்டி, கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தேன். இன்னும் தள்ளி உட்கார வேண்டுமென்றால் ஜன்னலில் தான் உட்கார வேண்டும் வேறு வழியில்லை. இன்னும் உடலைக் குறுக்கி, மூச்சைப் பிடித்து தள்ளி உட்கார்ந்து கொண்டேன். பெண்மணி இன்னும் கொஞ்சம் இடித்துக் கொண்டு உட்கார்ந்தார். இந்த வேதனை எது வரைக்கும் என தெரியவில்லையே என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை நடத்துனர் வழியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் பயணிகளை ஏற்றியிருந்தார். கனத்த சரீர பெண்மணி 30 நிமிடங்களில் இறங்கிவிட்டார். கௌஹாத்தி வரை அப்படியே பயணித்திருந்தால் என் கதி அதோகதி\nவழியில் இருக்கும் எல்லா கிராமங்களிலும் பேருந்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தான் சென்றது. இருக்கைகள் இருக்கிறதோ, இல்லையோ, நடத்துனர் சீட் இருக்கு, சீட் இருக்கு, என கூவிக் கூவி ஏதோ தேர்தல் சீட் போல அழைத்துக் கொண்டிருந்தார். அவர் வலையில் விழுந்த சில பயணிகளை புளிமூட்டை போல ஏதோ ஒரு இடத்தில் திணித்துக் கொண்டிருந்தார் அந்த நடத்துனர். ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்கு ஒரு பயணியாக என் பக்கத்து இருக்கையில் மாறிக் கொண்டே இருந்தார்கள். பேருந்துப் பயணத்தின் போது பெரும்பாலும் உறங்குவதில்லை. அன்று மட்டும் ஏனோ தூக்கம் தூக்கமாய் வந்தது. பக்கத்து இருக்கை பயணிகள் மாறிக்கொண்டே இருக்க தூங்கமுடியவில்லை.\nBihuguri, Sirajuli, Orang, Rowta, Batabari, Balugaon, Chapai, Sipajhar என வித்தியாசமான பெயர் கொண்ட ஊர்களைக்கடந்து ஒவ்வொரு ஊரிலும் நின்று பயணிகளை இறக்கிவிட்டு, வேறு சில பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. நாங்கள் தேஸ்பூரில் கேட்டபோது எக்ஸ்பிரஸ் பேருந்து என்றும் எங்கேயும் நிற்காது என்றும் அந்த நடத்துனர் சொன்னது பொய் என்பதை பிறகு தான் தெரிந்து கொள்ள முடிந்தது. பெரும்பாலான பேருந்து நடத்துனர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். முதன் முதலில் கேட்கும்போது எங்கேயும் நிற்காது என்பார்கள், ஆனால் பயணிக்கும்போது ஒவ்வொரு சிற்றூரிலும் நிறுத்துவார்கள் என்ன அந்தப் பயணத்தின் மூலம் அசாம் மாநிலத்தின் பல சிற்றூர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைத் தான் தெரிந்து கொள்ள முடியவில்லை.\nஒரு வழியாக எங்களை கௌஹாத்தி வரை கொண்டு சேர்த்தார். புறப்படும் சயமத்தில் பால்டன் பஜார் பேருந்து நிலையம் வரை செல்லும் என்று சொன்னவர், கௌஹாத்தி வந்ததும் அங்கே செல்லாது எனச் சொல்லி இரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு, இப்படியே நடந்து சென்றால் ஐந்து நிமிடத்தில் செல்ல முடியும் என இறக்கி விட்டார். அவரைத் திட்டியபடியே நடந்தோம். அங்கிருந்து எங்கள் தங்குமிடம் வரை நடந்து செல்ல பதினைந்து நிமிடங்களுக்கு மேலானது. தங்குமிடம் சென்று ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததைச் சொல்லி எங்களுக்கான அறைக்குச் சென்று சேர்ந்தோம்.\nஅன்றைய நாள் முழுவதுமே பயணத்தில் தான் கழிந்தது. எந்த இடமும் பார்க்க முடியவில்லை. மாலையே கௌஹாத்தி வந்து சேர்ந்தாலும் எங்கேயும் சென்று பார்க்க மனதில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என அறைக்குள்ளேயே இருந்தோம். கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு அறையிலிருந்து கீழே வந்து பால்டன் பஜார் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு அறையில் வைத்திருந்த எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு, அடுத்த நாள் பயணத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்து திரும்பினோம். இரவு உணவை தங்குமிடத்திலேயே முடித்துக் கொண்டோம். அடுத்த நாள் பயணம் எங்கே, அப்போது கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அது ஒரு த்ரில்லான பயணம்......\nLabels: அனுபவம், ஏழு சகோதரிகள், பயணம், புகைப்படங்கள், பொது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.\nதங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஉயிரை பணயம் வைத்து இருக்கையில்\nநெருங்கி அமர்ந்தது சிரிப்பை மூட்டியது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.\nபயணத்தில் அடிக்கடி இப்படியான அனுபவங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. அருமையான பதிவு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்��ுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nஎப்போதும் போல் தொடர் பயணம் ரசிக்க வைத்தது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nவட இந்தியாவில் இப்படித்தான் அடாவடியாக உட்காருவார்கள் . ஆனால் தப்பு என்னவோ நம் மீது தான் என்பது போலப் பேசுவார்கள்\nஅடாவடியாக உட்காருவது எங்கும் உண்டு தமிழகத்திலும் இப்படி சிலர் எனக்கு வாய்த்ததுண்டு - பக்கத்து சீட்டில்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி\nஅடுத்த நாள் பயணம் குறித்து ஆவலாக உள்ளேன்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nபயணம் தொடர்கிறது என்று நினைத்தோம் முந்தைய பதிவில் சரிதான்...த்ரில்லான அனுபவத்தை வாசிக்கச் செல்கிறோம்...ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம ��ரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஅலுவலகத் தொல்லைகளில் இருந்து விடுபட….\nமேகாலயா - எங்கெங்கும் நீர்வீழ்ச்சி….\nஃப்ரூட் சாலட் 184 – காசு, பணம், துட்டு, மணி மணி\nகண்ணீரால் உருவான உமியம் ஏரி - மேகாலயா….\nஐந்தாம் சகோதரி - மேகாலயா….\nவாவ்… என்ன அழகு…. – பேப்பர் கூழ் பொம்மைகள்\nஇரண்டாவது தேசிய கலாச்சாரத் திருவிழா – சில புகைப்பட...\nஅசாம் பேருந்து – கையைப் பிடித்து இழுத்த நடத்துனர்…...\nஃப்ரூட் சாலட் 183 – காதல் – கணவன் – மனைவி – சயன கோ...\nஅதிகாலை பயணம் – நண்பருக்கு டாடா\nஐநூறும் ஆயிரமும் செல்லாக் காசு\nமீண்டும் ஜகத்சிங்கட் -சேலா பாஸ் - மோமோஸ்….\nRail Wire - இலவச இணைய சேவை – துர்பிரயோகம்\nநூராநங்க் – காட்டுக்குள் அருவி….\nதேவ் பூமி ஹிமாச்சல் – பயணக்கட்டுரைகள் – மின்னூலாக…...\nஃப்ரூட் சாலட் 182 – அரசு ஆம்னி பஸ் – பெண் மனதில் இ...\nநாட்டுச் சாராயம் – லவ்பானி மற்றும் அபாங்/பிட்சி......\nகச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்.....\nஏமாற்றம் தந்த ஹெலிகாப்டர் சேவை.....\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/3.html", "date_download": "2018-07-17T19:00:58Z", "digest": "sha1:GNETK65E7KCTMDYLMZOKQC5C6OJYPYGK", "length": 20223, "nlines": 155, "source_domain": "concurrentmusingsofahumanbeing.blogspot.com", "title": "Concurrent Musings: நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3", "raw_content": "\nThoughts and Actions as they flash உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தி னுள்ளக் கெடும். உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.\nஎப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி.\nபராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கிட்ட \"அண்ணவரே ஈ பேகுகளன சொல்ப நோட் கொள்தீரா நானு ஓகி ட்ராலி தகொண்டு பருத்தினி\" என்றதும், சென்னையில் கன்னடம் கேட்ட செவியோடு சேர்த்து தலையசைத்தார். ஆகா இதுவன்றோ இருமொழி அறிதலின் மகிச்சி.\nட்ராலி கிடைத்தது. அவருக்கு \"தும்ப தாங்க்ஸ்\" ஒன்றை சொல்லி லா...க்கேஜ்களை எடுத்து அதன் மேல் வைத்து தள்ளிக் கொண்டு வாசல் வந்தேன்.\nஹ்ம்ம் ப்ரீ பெய்ட் கவுன்டர் இல்லையா.....வாட் எ பிட்டி வாட் எ பிட்டி\nஆட்டோக்காரர் குறைந்தது இரண்டு ஆட்டோ வேண்டும் என்று ஆரம்பித்தார். ஓக்கே....எவ்வளவு என்றதும் இருக்கும் சொத்தில் பாதியை கேட்டார்......\nபோய் சேர்ந்து விட்ட ரெண்டு பக்க தாத்தா பாட்டிகளும் இதைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே. எதுக்கும் ரூம் போன பின் முதல் வேலையாக வீட்டுக்கு ஃபோன் போட்டு கேக்கணும்.\nஃபோன் அடித்தது,,,,,,பார்த்தேன்.....ஆஹா ஆபத்பாந்தவன், என்னோட சீனியர், முன்னாள் சக ஊழியர், சென்னையில் இருப்பவர். கால் செய்திருந்தார்.\nநான் இப்போ சென்னை வந்துருக்கேன்.........(கொசுவர்த்தி சுத்தப்பட்டது).\nகொயம்பெட்டுல இருக்கியா....நான் அந்த பக்கமாதான் ஒரு வேலையா வந்தேன்.....ஒரு 15 நிமிஷம் வெயிட் பண்ணு வந்துர்றேன். (:-) (:-).......நான் டிராப் பண்றேன்.(:-) (:-)(:-) (:-)(:-) (:-)\nநாந்தான் சொன்னேன்ல நமக்கு நட்பு வட்டம் பெருசுன்னு.\nஆட்டோ டிரைவரிடம் தற்போதய நிலையில் பாகப்பிரிவினை சாத்தியப்படாது என்பதை தெரிவித்து விட்டு, மாமணிக்கு போனப்போட்டேன். வழி கேக்கணுமே.\nசொன்னான், 18th அவென்யு ல வந்திங்கன்னா ஸ்டேஷன் ரோடு சைடுல அபார்ட்மெண்ட் கம்பவுண்டு இருக்கும் அதான்.\n3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.\nஒஹ் ஓக்கே அப்ப சரி.\nகாத்திருந்தேன். வந்தார். நல விசாரிப்புகளின் பின், மூட்டைகளை எடுத்து வண்டியில் வைத்து விட்டு ஏறி கிளம்பினோம். மணி 8ஐ நெருங்கியிருந்தது.\nஃபிளை ஓவர் இல்லா காலத்து டிராபிக்கில் பயணம். திருமங்கலம் சிக்னல் கிட்ட வரும்போது ஃபோன் சிக்னலும் பாட்டரியும் பத்தாது என்றது. ஓக்கே பத்து நிமிஷம்தான....போய் பாத்துக்கலாம்.\nபதினெட்டாம் அவென்யு திரும்பி ஸ்டேஷன் சைடு ரோட பார்த்துகிட்டே வந்தோம்..........3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.\n3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்\n3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்\n3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்\n3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்\n3 மாடி அபார்ட்மெ��்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்\n3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்\n, நாலு கார், லேண்ட்மார்க்.\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு} நடுவில் ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது.... முன்னர் இருந்த நிறுவத்தில...\nகாப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder\nமுதலில் இது நல்லா இருக்கா... திருகாணி வெளிப்பான் - Screw feeder. இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3 இதன் முந்தைய பகுதி #1/3 & #2/...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n  அடுப்பூதும் பெண் அந்தக்காலம், அடுப்பூ...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஇருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்\nஇருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில் எதிர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக...\nஎப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி. என்ன பண்ணலாம்.. பராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கி...\n(கத்தரிக்) கோல் கொண்டு முடியாளும் தஞ்சை சோழன்\nஇன்று வரும் வழியில் - அம்பத்தூர் வரதராஜபுரத்தில் - பார்த்தேன். ஒரு முடியாளுனர் கடை பெயர்ப் பலகை. தஞ்சை சோழன் - சென்னை - அம்பத்தூர் - ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nவிலாசங்கள் / விரும்பி செல்லுமிடங்கள்\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா,...\n(எனது) தமிழின் நிரந்தர சூடான இடுகை \nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் க(ரஃபி)லைச் செல்வங்க...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற...\nதமிழில் வந்த, வராத, உள்ள, இனி வர இருக்கும் அனை..த்...\nஇருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமு...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தா...\nகாப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | ...\nஇது எங்க இருக்குன்னு கண்டுபிடியுங்க.....(VP1998)\nஜல்லிக்கட்டு : தடை ஏன்\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2011/12/blog-post_06.html", "date_download": "2018-07-17T19:35:17Z", "digest": "sha1:7DZA4FUZ6FWRAATAYLSO6SA4J2QC4W35", "length": 30976, "nlines": 35, "source_domain": "maattru.blogspot.com", "title": "அம்பேத்கரின் கனவு! ~ மாற்று", "raw_content": "\nஎல்லோருக்கும் உடலால் முகமுண்டு, ஆனால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் முகமிழந்து போனவர்க��ுக்காக தன் பன்முகம் கொண்டு போர்க்கொடி உயர்த்தியவர்தான் அம்பேத்கர். சமத்துவம் என்பதே அவரது அடிநாதம். ஆகவே தான் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், உதிரி தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் நலன் குறித்து நிறைய பேசினார், எழுதினார், வாய்ப்பு கிடைத்த போது சட்டமாக்கினார்.\n\"சமூக பொருளாதார சமத்துவம் என்னும் லட்சியத்தை பிரகடனம் செய்யும் துணிவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. சுயநலம் பிடித்த சில தனிமனிதர்களின் கட்டுப்பாட்டில் உற்பத்தி சாதனங்கள் இருக்கும் வரையில் அத்தகைய பிரகடனமே சாத்தியமில்லை. கலப்பையில் இரண்டு மாடுகளைத்தான் பூட்டுவார்கள். காந்தியம் என்பது உழுபவனையும் சேர்த்து மூன்றாவது மாடாக அதில் பூட்டுவது போன்றது.\" (தொகுதி 37 பக்கம் 212). காங்கிரஸ் கட்சியுடன் அவருக்கிருந்த முரண்பாடுகளுக்கு சமூகவியல் காரணங்கள் மட்டுமல்ல, வலிமையான பொருளியல் காரணங்களும் இருந்தன என்பதைத்தான் மேற்கண்ட அம்பேத்கரின் வரிகள் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்துகிறது.\nநில உடைமையாளர்களின் மகிழ்ச்சியில்தான், ஏழை விவசாயிகளின் வருத்தங்களுக்கான அடித்தளம் உள்ளது. எனவே நிலமற்றவர்களுக்கு நிலத்தை பகிர்ந்து அளித்திட வேண்டும். நிலங்கள் துண்டாடப்படுவதும், சிறு நில உடைமையும்தான் விவசாய முன்னேற்றமின்மைக்கு காரணம், ஆகவே நிலங்கள் இணைக்கப்பட்டு பண்ணைகள் உருவாக வேண்டும் என்கிற எதிர்மறையான கருத்தை தவறான அரசியல் பொருளாதார நிலைபாடு என்கிறார்.\nஇது நிலமற்ற பெரிய பட்டாளத்தை உருவாக்கும். பெரும் பகுதி மக்களுக்கு உழைக்கும் வாய்ப்பே இருக்கிறது. விவசாயத்தை தவிர வேறு ஊதியம் தரும் வேலை எதுவும் இல்லாததால் அனை வரும் சிறு துண்டு நிலமாவது பெரும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும். நிலவுடமை எவ்வளவு சிறிதாகப் போனாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை, அவற்றை அவர்கள் இயன்ற அளவு பயிரிடுகின்றனர். எனவே நிலம் துண்டாடப்படுகிறது என்பதை விட நிலம் பயிரிடப்படுகிறது என்பதுதான் உண்மை என்கிறார்.\nபெரும் நில உடைமைகள் ஒழிக்கப்பட்டு அரசே அந்நிலங்களை உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். நில முதலாளித்துவம் ஒழிப்பு என்பது கூட்டுறவு முறையில் விவசாயம் செய்வது. ஆகவே விவசாயத்தில் அரசு முதலீடு அதிகரிக்க வேண்டும். நில அடமான வங்கிகள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றை தொடங்குமாறும் அவரது சுதந்திரத் தொழிற்கட்சி பரிந்துரைத்தது. விவசாயத்தில் தற்போது உள்ள தீமைகளில் இருந்து விடுபட கூட்டுறவு முறை விவசாயமே ஒரே வழி எனவும், தன்னைப் பொறுத்தவரை சோவியத் முறையிலான விவசாயமே மிகச் சிறந்ததாகும் என்றும் அம்பேத்கர் குறிப்பிகிறார். விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் தொழிற்சாலையில் பணிபுரிவோர் பெறும் நன்மைகள் விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் முறையினை செயல்படுத்த வேண்டும். அதோடு விவசாயத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காத கிராமப்புற மக்களுக்கு பிற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியா மொழிமயமாக வேண்டும் என 1918-லேயே அம்பேத்கர் தனது கருத்துக்களை வெளியிடுகிறார்.\n1936ல் அம்பேத்கர் துவங்கிய சுதந்திரத் தொழிற் கட்சி தனது கொள்கை பிரகடனத்தில், தொழிலாளர் நலன் பற்றி, தொழில் வளம் உயர்வதற்கு தொழிலாளர் நலன் மிக அவசியமானது, தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், நீக்குதல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை நெறிப்படுத்துதல், தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரத்தை குறைத்தல், நியாயமான கூலி, ஊதியத்துடன் விடுமுறை, குடியிருப்புகள் அமைத்தல், தேவைக்கேற்ப தொழிற்சாலைகளின் நிர்வாகத்தை அரசே ஏற்றல் வேண்டுமென தெரிவிக்கிறது.\n1936ல் பம்பாய் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இக்கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அம்பேத்கர் அமர்ந்தார். 1938 செப்டம்பரில் ஆளும் காங்கிரஸ் அரசு தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில், தொழில் தகராறுகள் மசோதாவை கொண்டு வந்தது. இம்மசோதா கொடூரமானது, தொழிலாளர்களை பழி வாங்கும் இரத்த வெறி கொண்டது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான உரிமை ஒரு புனிதமான உரிமை என்பதைப் போன்றே வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் புனிதமானது.\nமேலும் இம்மசோதாவிற்குத் தொழில் தகராறுகள் மசோதா என்பதற்குப் பதிலாக தொழிலாளர்களின் சிவில் உரிமைகளை முடக்கும் மசோதா என்றே பெயரிட்டிருக்க வேண்டுமென்று அம்மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் அம்பேத்கர் உரையாற்றினார��.\nபின்னர் 1942 முதல் 1946 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் நிர்வாகக்குழுவில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் சட்டத்தை மத்திய சட்டசபையில் முன் மொழிந்தார். சட்டம் நிறைவேறியது. முத்தரப்பு மாநாடுகளை நடத்தி தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அடித்தளமிட்டார்.\nஇவ்வாறு சுரண்டப்படும் வர்க்கமான தொழிலாளர்களின் பக்கம் நின்று வாதிடுகிற அம்பேத்கர் \"தொழிலாளர்கள் சாதி பார்வையை மீறி ஒரு தொழிலாளர் முன்னணியை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இருக்க இடமும், அணிய ஆடையும், உண்ண உணவும் கிடைக்கும். உலகின் உணவு மற்றும் சொத்துக்களின் உற்பத்தியாளர்களாகிய நீங்கள் பட்டினி கிடந்து சாக நேரிடாது (தொகுதி 37 பக்கம் 221) என தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் தொழிலாளர் ஒற்றுமைக்கு இடையூறராக உள்ள சமூகத் தடைகள் அகற்றப்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக பேசுகிறார். சாதி அமைப்பு தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் பிரிக்கின்றது. மனிதர்களை சில சாதிகளாகப் பிரித்து அஞ்சறைப் பெட்டியில் போடுவது போல் போட்டு விட முடியாது. எங்கெல்லாம் ஒரு கூட் டம் தம் சொந்த (சாதி) நலன்களைக் காத்துக் கொண்டுள்ளதோ, அங்கெல்லாம் வெறுப்பு மனப்பான்மை காணப்படும். இந்த மனநிலையே மற்ற கூட்டத்தாரோடு இணக்கமாவதைத் தடுக்கிறது.\nஆகவே தொழிலாளர் ஒற்றுமையைக் கொண்டு வர ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியோடு இனம், சமயம், சாதி ஆகிய பின்னணியில் பகைமை கொள்வதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து களைவதன் மூலம் தான் அத்தகைய ஒற்றுமையை கொண்டு வர முடியும் என அம்பேத்கர் நம்பினார்.\nசமூகம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகிய அனைத்து தளங்க ளிலும் மானுட சமத்துவம் சிறகடித்துப் பறக்கிற ஒரு நவ இந்தியாவே அம்பேத்கரது கனவாக இருந்துள்ளது. இப்போதும் நம் முன் இருக்கிற கடமையும் அதுவே.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அ���சு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ���ுஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rp-padaippu.blogspot.com/2005/04/blog-post_111282336408014805.html", "date_download": "2018-07-17T19:06:42Z", "digest": "sha1:LZ3YKTPH36WZR4CSWITC4YGJMAQHOKCX", "length": 30658, "nlines": 58, "source_domain": "rp-padaippu.blogspot.com", "title": "R Ponnammal: சிறுவர் இலக்கியம் - இன்று", "raw_content": "\nசிறுவர் இலக்கியம் - இன்று\nசிறப்புப் பகுதி: குழந்தை இலக்கியம்\n'ஜில்ஜில்' பத்திரிகையின் மூலம்தான் எனக்கு குழந்தை இலக்கியம் பரிச்சயமானது. விடுமுறைக்கு சென்றிருந்த உறவினர் வீட்டில் தடுக்கிவிழுந்தபோது 'ஜில்ஜில்' கிடைத்தது. அதன் பிறகு தமிழ்வாணனின் கல்கண்டு. என்னுடைய குழந்தைப் பருவத்தில் கல்கண்டு கூட சிறுவர் இதழாகத்தான் வெளிவந்துகொண்டிருந்தது.\nகண்மணி, பாப்பா மலர், பாலர் மலர் என்று பல பத்திரிகைகள் பர்மாவில் இருந்து வந்தவர்கள் முதல் தமிழ்நாட்டார் வரை நடத்தி வந்துகொண்டிருந்த காலம். பல பத்திரிகைகள் இருந்ததால் புத்தகங்கள் சரியாக விற்கவேயில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 'வானதி' பதிப்பகத்தின் திருநாவுக்கரசுவும் குழந்தைகளுக்காக பத்திரிகை நடத்தி வந்தார். அவரிடம் பேசும்போதுதான் தமிழ்வாணனின் புகழ்பெற்ற வியாபார நுணுக்கம் தெரிய வந்தது. முதல் பதிப்பு அச்சடித்த பத்திரிகைகளை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டு விட்டார். பின்னர் பத்திரிகையில் சிறியதாக விளம்பரம் போட்டார்: 'முதல் பதிப்பு தீர்ந்தது'. பாக்கி பிரதிகளும், அடுத்த வாரங்களும் சூடாக விறபனையாக ஆரம்பித்தன.\nஅனேக எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கும் சேர்த்தே எழுதினார்கள். தனியாக குழந்தை இலக்கியம் என்று எல்லாம் மெனக்கிடவில்லை. எனக்குத் தெரிந்து குழந்தைகளுக்காக மட்டுமே எழுத்துப்பணி செய்தவர் அழ வள்ளியப்பா மட்டுமே.\nபூந்தளிர், ரத்னபாலா, அம்புலி மாமா, பாலமித்ரா என்று பல இதழ்கள் அப்பொழுது வெளிவந்துகொண்டிருந்தது. கதை சொல்லப்படுகிற விதம் அனேகமாக இவற்றுள் ஒற்றுமையாக இருந்தது. எல்லாக்கதைகளிலும் அறிவுரை கண்டிப்பாக இருக்கும். அம்புலி மாமாவில் வேதாளம் சொன்ன கதை இன்னும் வருகிறது. குறிப்பிட்ட அளவுதான் வேதாளம் சொல்லியிருக்கும். ஆனால், அவர்கள் இன்றும் சுவாரசியமாக இழுக்கிறார்கள்.\nசிறுவர்களுக்கான தனி இதழ்கள் தவிர ஆனந்த விகடன், கல்கி அகிய இரண்டுமே பாலர் மலர், பாப்பா மலர் என அவ்வப்பொழுது கொடுக்கும். அவை புத்தகத்தின் நடுப்பகுதியில் இருக்கும். காட்டைப் பிண்ணனியாகக் கொண்ட கதைகள், சொல் விளையாட்டு, சிறுவர் கவிதை என பல்சுவையாக கொடுப்பார்கள். ஆனந்த விகடன் ஹாஸ்யத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததால், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அரைக���றைப் படமும் அவசரப் பிச்சுவும் போன்ற பொதுவான நகைச்சுவையையும் சிறுவர்கள் விரும்பிப் படிப்பார்கள். பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் சிறுவர் பாட்டுகளை இயற்றியிருக்கிறார்கள். டிகேசியும் கல்கியும் குழந்தைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார்கள். அன்றும் இன்றும் குமுதம் குழந்தைகளுக்காக தனியாக எதுவும் செய்ததில்லை.\nராஜா-ராணி கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள் போன்றவைகளுக்கு என்றும் சிறுவர் உலகத்தில் இடம் உண்டு. எலி இங்கே பண்டம் எங்கே, கோட்டிலே வரை, உங்களுக்குத் தெரியுமா, புள்ளிகளை இணைத்தல், வண்ணம் தீட்டுதல், சொற்புதிர்கள் போன்றவை தற்போது அதிக அளவில் இடம்பெறுவது ஆரோக்கியமான வளர்ச்சி. கோபாலான் - சேகர் போன்ற சமூக தற்காலப் பெயர்களைக் கொண்டு குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் கதைகளும் அவர்களிடையே பிரசித்தம். சிறிய வயதில் படிக்கும் கதைகள், குழந்தைகளின் ஆழ்மனதில் தங்கும்.\nஏவிஎம் அமைத்த குழந்தை எழுத்தாளர் சங்கம் எழுபதுகளில் ஆரம்பித்து சிறப்பான சேவையை செய்து வந்தது. நாவல், சிறுகதை, அறிவியல், நாடகம், கவிதை, வரலாறு என ஆறு துறைகளில் போட்டிகளை நடத்தி வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் தங்கப் பதக்கம், வெள்ளிப்பதக்கம் என இரு பரிசுகள் வழங்கப்பட்டன. சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு தலைப்புகள் கொடுக்கப்படும். பாரபட்சமில்லாத நடுவர்கள், பரிசு பெறும் புத்தகங்களை புத்தகமாக வெளியிடுதல், வெற்றி பெற்றவர்களுக்கான விழா என்று மிகவும் ஆர்வத்துடன் குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்பட்டது.\nமுன்பின் தெரியாத எழுத்தாளர்களையும் பிரசுரம் செய்வதில் பழனியப்பா பிரதர்ஸ் புத்தக வெளியீட்டாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அருணோதயம் குழந்தைகள் புத்தகத்தை ஆர்வமாக வெளியிடுவார்கள்.\nதமிழ்நாடு, சுதேசமித்திரன் போன்ற பத்திரிககளும் சிறுவர் பகுதியை வெளியிட்டு வந்தார்கள். அப்பொழுது பிலோ.ஹ்ருதயநாத்\nகட்டுரைகளை சிறுவர்கள் விரும்பிப் படிப்பார்கள். பிலோ ஹ்ருதயநாத்தின் காட்டில் உள்ள மனிதர்கள், பழங்கால வாழ்க்கைமுறை, சுற்றுலா பயணக்குறிப்புகள், யானை, குரங்கு போன்ற மிருகங்கள் குறித்த படைப்புகள் சிறுவர்கள் ரசிக்குமாறு அறிவை புகட்டும்.\nசிறுவர் இலக்கியத்தில் அழ வள்ளியப்பாவிற்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. சமகால படைப்பாளிகளில் அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்வார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டு மாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கது. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகளும் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும்.\nசுந்தரம் அவர்களின் நாடகங்கள் மேடையேற்றுவதற்கு எளியது. படிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். பா ராகவன் சிறுவர்களுக்கான நாவல் எழுதுகிறார். பூவண்ணன் இன்றைய நடைமுரைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும்.\nதற்கால பத்திரிகைகளில் கோகுலம், சுட்டி விகடன், இரண்டும் கண்ணையும் கருத்தையும் கவருகிறது. இந்த இரண்டில் கோகுலத்தில் கோகுலம் மிகவும் குறிப்பிடத்தக்க பணியை செய்து வருகிறது. அங்கிலக் கலப்பு இல்லாமல் வருபவதையும் இங்கு கவனிக்க வேண்டும்.\nஇந்தக்கால நாகரிகத்துக்கு ஏற்ப தற்கால இதழ்கள் கொஞ்சம்தான் மாறியிருக்கிறது. பெரும்பாலும் அந்தக்கால பத்திரிகைப் பாணிகளை அடியொற்றியே குழந்தைகளின் புத்தகங்களும், இதழ்களும், இலக்கியமும் அமைகிறது. மாயாஜாலம், மாந்திரீகம், போன்றவை என்னுடைய சிறிய வயதி இருந்தே ஃபேமஸ்.\nவிளம்பிநாகனார், ஔவையார் போன்றவர்களும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள். திருக்குறள் மற்றும் நாலடியார் தவிர திரிகடுகம், ஏலாதி, நீதி வெண்பா, நீதி சதகம், இன்னா நாற்பது இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், ஆசாரக்கோவை போன்ற பல சங்க கால இலக்கியங்களை அடுக்கலாம்.\nநாலு நாலு அறிவுரையாக வரும் நான்மணிக்கடிகை குழந்தைகளின் மனதில் எளிதில் தைக்கும். ஒவ்வொரு அறிவுரைக்கும் உவமை, எளிய சொல்லமைப்பு போன்றவற்றைக் கொண்டது. இப்பொழுது இவற்றை யார் எழுத வாய்ப்பளிக்கிறார்கள்\nஇதே வரிசையில் நன்னெறி , நல்வழி, வெற்றிவேற்கை, கொன்றை வேந்தன் போன்றவற்றையும் பட்டியுலிடலாம். புதுக்கவிதையாக, தற்போதைய நடைமுறைப்படி இவற்றை கொடுக்கவேண்டும்.\nசுற்றுலா கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு போன்றவை பயனுள்ளதாக இருந்தாலும், குழந்தைகளுக்கு சுவையாக இருப்பது கதைகள்தான். வர்ணனையி���் ஆரம்பித்தால் குழந்தைகளுக்கு கதைகள் பிடிக்காது. ஆரம்பிக்கும்போது கஷ்டப்பட்டு படிக்கமாட்டார்கள். சாராம்சம் போய் சேராது. சுவையாக, சுருக்கமாக ஆரம்பிக்க வேண்டும். ஆனால், கதை/கட்டுரையின் நடுவே கள விவரணைகளையும் விவரிப்புகளையும் கொடுக்கலாம். மருந்துக்கு நடுவில் தேன் தடவி கொடுப்பது போல் இருக்க வேண்டும்.\nவிக்ரமாதித்தன், மதனகாமராஜன், அலாவுதீன், ஜெகஜ்ஜாலன், அரேபிய இரவு போன்ரவற்றில் கொஞ்சம் ஏ வாசனை வந்தாலும் வடிகட்டிப் போடுவர்கள். அவ்ற்றை குழந்தைகள் படிப்பதை பெற்றோர்களே ஊக்குவிக்கவும் செய்தார்கள். செக்ஸ் கல்வி போன்றவற்றை இலை மறை காயாக விளக்க இந்த புத்தகங்கள் டீனேஜ் பாலகர்களுக்கு பயன்பட்டது.\nவிகடனில் பால ராமாயணம், சித்திர மகாபாரதம் என்று தொடர்ந்து ஓவியங்கள் வெளிவரும். அம்புலி மாமா விநாயக புராணம் வெளியிட்டது. கல்கண்டு துணுக்குகள் ரசிக்கத்தக்கவை. கோகுலம் தற்போது குழந்தை இலக்கியத்தை முன்னேறியிருக்கிறது. இதற்கு முதல் காரணம் அழ வள்ளியப்பா. வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் கோகுலம் குறிக்கோளாக வைத்துள்ளது.\nசுட்டி விகடன் பத்திரிகை ஜனரஞ்சகமாக இருக்கிறது. கிஃப்ட் கொடுக்கிறார்கள். வழவழா பேப்பருடன் பொம்மை வரும், ரயில் வரும் என்று தூண்டில் போட்டு இழுக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமே அட்டைப்படங்களில் தோன்றுகிறார்கள்.\nஇன்றைய குழந்தை பத்திரிகைகள் அனைத்திலும் ஹாஸ்யம், புராணம், தொடர்கதை என அனைத்தும் வருகிறது. பதினொரு மாசத்துக்குத்தான் ஒரு தொடர்கதை வருகிறது. நிறைய சித்திரங்கள் இருக்கிறது. படம் பார்த்து கதை சொல் போன்றவை மிகச் சிறியவர்களைவும் கவர்ந்திழுக்கும். மூளையும் வளரும். தமிழ் படிக்கவும் ஊக்கம் கிடைக்கும்.\nசாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.\nகுழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கது.\nகோகுலத்தில் மாதந்தோறும் இரண்���ு இரண்டு பள்ளிக்கூடங்களை எடுத்துக் கொண்டு ஸ்பெஷல் போடுகிறார்கள். அந்த பள்ளிக்கு நேரில் சென்று, விளையாட்டுகள் -- கண்ணைக் கட்டி ஓடுதல், பதினைந்து பொருட்கள், க்விஸ் என்று பொதுவாக வைத்தாலும், சிறுவர்களின் பங்களிப்பை முன்னிறுத்துவதால் கவனிக்கத்தக்கது. இதே போல் அனைத்து பத்திரிகைகளும் அந்தக்காலம் போல் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி கவனிப்பைப் பெற வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளுடன் நிற்காமல், அனைத்து கிராமங்க்ளையும், பள்ளிகளையும் கொடுக்கவேண்டும். பகுத்தறிவு போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, வார்த்தை ஜாலங்கள் போன்ற புதிர்களுக்கு எந்தப் பள்ளி அதிக அளவில் விடை அனுப்புகிறார்களோ அந்தப் பள்ளிக்கூடத்தை பாராட்டி பரிசு வழங்குகிறார்கள்.\nபுத்தக விமர்சனம், பிரபலங்கள் வாழ்வில், வெளிநாட்டு கதையின் மொழிபெயர்ப்பு, கவிதை நடையில் அறிவுரைக் கதை என விதவிதமாக நிகழ்கால குழந்தை இலக்கியம் வளர்ந்திருக்கிறது. படிக்கப் படிக்கத்தான் அறிவு வளரும். எந்த விஷயமாக இருந்தாலும் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரே விஷயத்தைத் திரும்பச் சொல்வதில்லை.\nஇன்றைக்கு சம்பாத்தியத்துக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். காண்பதில் ஆர்வம் அதிகம் ஆகியிருக்கிறது. டிவி, பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். மிருகங்களின் வாழ்க்கைமுறையுடன் கூட சேர்க்கையையும் புரியாமல் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். ரிமோட்டைக் கொடுத்துவிட்டு பெற்றோர்கள் சென்றுவிடுவதால் குழப்பங்கள் அதிகரிக்கிறது. சீரான அறிவு வளர்ச்சிக்கு டிவி பாதகமாக இருக்கிறது.\nகுழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ - புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், டிவி என்னும் பிசாசு வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போனது.\nடிவி வேலை கேட்டுக் கொண்டேயிருக்கும் ராஷஸன். பொழுதை வீணாக்குகிறது. சொல்லப்போனால், டிவி ரிப்பேர் ஆனால்தான், வேலை நிறைய நடக்கிறது.\nதொலைக்காட்சியில் குழந்தைகள் இலக்கியம் எங்குமே வருவதில்லை. சிறியவர்களுக்கு மட்டுமே ஏற்ற நாடகங்கள், ஆக்கங்கள் போதிய விளம்பரதாரர்களின் பின்புலத்தொடு கிடைக்கவில்லை.\nஎன்னுடைய அடுத்த வருத்தம் ஏலாதி போன்ற பழங்காப்பியங்கள் எந்த ஊடகங்களிலும் வருவதில்லை. நடப்பு முறைக்கு ஏற்ற மாதிரி மனதில் ஆழச்செல்லுமாறு அருமையாக விளங்கவைக்கக் கூடிய சீரியல்கள் கூடக் கொண்டு வரலாம். அல்லது கதை மூலம் செய்யுள் விளக்க வேண்டும். பாரதியாரைப் போற்றுவது போல் பதிணென் கீழ்கணக்கு நூல்களையும் குழந்தைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இலக்கியத்தையும் எளியமுறையில் புதிது புதிதா காட்சிப்படுத்தலாம். +2 மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி கார் நாற்பது, களவழி நாற்பது போன்றவற்றை தொலைக்காட்சித் தொடராகக் கொண்டு வரலாம்.\nவாழ்க்கைப் பாடங்கள், தற்கொலை, பொறாமை, கொடுமைகள், அன்றாட காமன்சென்ஸ், உள் இறுக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றை சமாளிப்பது எப்படி என்று எல்லாம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள இன்று யாரும் இல்லை. அன்று குருகுலம் இருந்தது. கொஞ்ச காலம் முன்பு புத்தகங்கள் இருந்தது. பெரிய குடும்பத்தில் கொஞ்சமே கொஞ்சம் வயது வித்தியாசம் உள்ள அண்ணா, அக்காக்கள் இருந்தார்கள். இன்றைய நடுத்தர குட்டி குடும்பத்தில் வளரும் சிறுவர்களுக்குத் தோன்றும் கேள்விகள் அவர்களின் மனதுக்குள்ளே புதைந்து போகிறது. பள்ளிச்சிறுவர்களை அவர்களின் அடுத்த வயதுக்கு தயார் செய்யும் வேலையை தொலைக்காட்சியும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அழ வைக்கமல், வளரும் குழந்தைகளுக்காக, ஒப்பாரியையும் சண்டையையும் சச்சரவையும் மட்டுமே காட்டாமல், சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு செய்ய வேண்டும்.\nகுழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்கு தயார் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/11/92147.html", "date_download": "2018-07-17T19:11:11Z", "digest": "sha1:4FHM4VLHLSXEMS7NRSJFRHABHED3UK7I", "length": 9855, "nlines": 164, "source_domain": "thinaboomi.com", "title": "பார்முலா 1 கார்பந்தயம்: 50-வது வெற்றியை பதிவு செய்தார் செபஸ்டியான்", "raw_content": "\nபுதன்கிழமை, 18 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபரபரப்ப��ன அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் - புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nசர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்பட டிரம்ப் - புடின் விருப்பம்\nராகுலை விமர்சித்ததால் கட்சி தலைவரின் பதவி பறிப்பு மாயாவதி அதிரடி நடவடிக்கை\nபார்முலா 1 கார்பந்தயம்: 50-வது வெற்றியை பதிவு செய்தார் செபஸ்டியான்\nதிங்கட்கிழமை, 11 ஜூன் 2018 விளையாட்டு\nஒட்டவா : பார்முலா 1 கார்பந்தயத்தில் நேற்றைய கனடா கிராண்ட் பிரிக்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.\nபார்முலா 1 கார்பந்தயத்தின் 2018 சீசன் நடைபெற்ற வருகிறது. இதன் 7 கிராண்ட் பிரிக்ஸ் கனடாவில் நடைபெற்றது. கனடா கிராண்ட் பிரிக்ஸிற்கான போல் நிலையை அடைந்த பெர்ராரி அணியின் செபஸ்டியான் வெட்டல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பார்முலா ஒன் பந்தயத்தில் 50-வது கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் 7-வது கிராண்ட் பிரிக்ஸ் முடிவில் 121 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். மெர்சிடெஸ் வீரர் ஹாமில்டன் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.\nகனடா கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடெஸ் வீரர் வி. பொட்டாஸ் 2-வது இடத்தையும், ரெட் புல் வீரர் எம் வெர்ஸ்டாப்பென் 3-வது இடத்தையும் பிடித்தனர். லெவிஸ் ஹாமில்டன் 5-வது இடத்தையே பிடித்தார். செபஸ்டியான் வெட்டல் நான்கு முறை பார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu\nமதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only\nகார்பந்தயம் செபஸ்டியான் Car Race Sebastian\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu\nமதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only\nவீடியோ: பலாத்கார குற்றவாளிகளுக்காக ஆஜராவதில்லை என வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு\nவீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்மஅடி\nபேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சு\nவீடியோ: பேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆண���ட்ரியா பேச்சு\nபேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் அஞ்சலி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018\n1சென்னையில் நடந்த கொடுமை : 11 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கு...\n2வீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலத்காரம் செய்த குற்றவா...\n3மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது\n4வீடியோ: பேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/09/blog-post_9.html", "date_download": "2018-07-17T19:23:11Z", "digest": "sha1:GOM5WZ5FK6T5UI54QDJD4QNET45VZLYK", "length": 20525, "nlines": 150, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: படுத்து உறங்க கூடாது ஏன்", "raw_content": "\nபடுத்து உறங்க கூடாது ஏன்\nநம் உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும் எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்சிஜனைப் பயன்படுத்தும். எனவே உடலில் தசைநார்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும்.\nமேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே வீசிங் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.\nஎனவே எப்போது படுத்தாலும் வெறும் தரையில் படுக்க வேண்டாம். ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுக்கவும். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்யும்போது வெறும் தரையில் செய்யக்கூடாது. மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.\nமுன்னோர் வார்த்தைகள் எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது. பொதுவாக ��ெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.\nவீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள் மின் அதிர்ச்சி மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம்.\nஅதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர். உடல் என்னும் சக்தி உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.\nவெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை இலக்கியங்களும், ஜைனர் குகைக்கோவில் படுகைகளும் நிறுவுகின்றன. நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கரு���்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\n Best School நான் பள்ளியில் படிக்கும்போது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஒரு ஆளுமையை மட்டுமே பார்த்தேன்.ஆனால் இந்த பள்ளியில் நீங்கள் இளம் வயதில் ஐ.ஏ.எஸ்., வெளிநாட்டினர்,வங்கி அதிகாரிகள் என பல ஆளுமைகளை பார்த்து இலக்கு நிர்ணயித்து உள்ளீர்கள்.சிறப்பான வாழ்க்கை கல்வியை வழங்கும் பள்ளி இந்த பள்ளிதான் என்று தமிழகத்தின் முதல்தர பல்கலைகழகம் என்று பெயர் பெற்ற பல்கலைகழக துணை வேந்தர் குறிப்பிடும் பள்ளி தொடர்பாக காண வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்\nஅரசு போக்குவரத்து கழக பணி\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுர���ப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kriskalakkals.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-07-17T18:51:13Z", "digest": "sha1:WOIDH6D6T4OV7QVV7KPVADVHQ4UXQKKX", "length": 6983, "nlines": 73, "source_domain": "kriskalakkals.wordpress.com", "title": "Uncategorized | kriskalakkals", "raw_content": "\nவ��கடன் விருதுகள் வந்துவிட்டன…. நம் கருத்துக்களை ஒட்டி ஆரண்யகாண்டம் 2 விருதுகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி…. சிறந்த திரைக்கதை மற்றும் வில்லனுக்காக….\nபுதியவர்களின் புது முயற்சி பாராட்டப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி….\nஇந்தக் கதை சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் விவாதத்திற்கு வரவில்லையெனில் நானும் இதை பார்த்திருக்க வாய்ப்பில்லை….நன்றி வாசகர் வட்ட அன்பர்களுக்கு….\n”டிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.\nஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம். உங்க பிரதிக்கு இந்த லிங்க தட்டுங்க…..\nநன்றி நன்றி thx A lot….\nநன்றி நன்றி thx A lot….\nநடிகை தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் ”கொலவெறி” பாடலைப் பாடும் தனுஷ்\nநடிகை தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் ”கொலவெறி” பாடலைப் பாடும் தனுஷ்\nரசிகர்களின் கோரிக்கைக் கிணங்க மும்பை ரயில் நிலையத்தில், ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடலை நடிகர் தனுஷ் பாடினார். நடிகர் தனுஷ் நடித்து வெளி வர உள்ள படம் ‘3’. ஐஸ்வர்யா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.\nகதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் படத்தில் இடம்பெறும் ‘ஒய் இஸ் திஸ் கொலவெறிடி’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. தமிழே தெரியாத நபர்களும், இந்த பாடலை முணுமுணுத்தபடி செல்கின்றனர்.\nபலர் தங்களுடைய செல்போன்களிலும் இந்த பாடலை ரிங்டோனாக வைத்துள்ளனர். மும்பையிலும் கொலவெறி பாடல் அனைத்து தரப்பினரிடையேயும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சர்ச்கேட் ரயில் நிலையத்துக்கு வந்தார்.\nஅவரை பார்த்ததும் அங்கிருந்த இளம் பெண்கள் உள்பட ரசிகர்கள், ரயில் பயணிகள் கூட்டமாக கூடினர். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கொலவெறி பாடலை பாடும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தனுஷ் கொலவெறி பாடலை பாடினார். அந்த பாடலுக்கு இளம் பெண்களும், ரசிகர்களும் ஆட்டம் போட்டனர். பின்னர் தனுஷ் ஓவல் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/tamil-muzhumahabharatham-udyoga-001-to-100-free-download.html", "date_download": "2018-07-17T19:35:55Z", "digest": "sha1:XG2AV2WQJQSEQE7MDAQOVDEEMMG64NM6", "length": 25529, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உத்யோகபர்வம் பகுதிகள் 001 முதல் 100 வரை - பிடிஎப் கோப்பு - பதிவிறக்கம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஉத்யோகபர்வம் பகுதிகள் 001 முதல் 100 வரை - பிடிஎப் கோப்பு - பதிவிறக்கம்\nஉத்யோக பர்வம் 001 முதல் 100 பகுதிகள் வரை உள்ள பிடிஎப் கோப்பைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும். இதன் நிறை 8.77 MB ஆகும்.\nஉத்யோக பர்வம் 001 முதல் 050 வரை 7.11 MB\nஉத்யோக பர்வம் 051 முதல் 100 வரை 4.84 MB\nஉத்தியோக பர்வத்தில் இதுவரை 127 பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிடிஎப் அல்லாமல் எஞ்சிய பகுதிகளை வலைத்தளத்திலேயே தொடர்ந்து படித்து வாருங்கள்.\nநண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் உத்யோக பர்வம் பகுதிகள் 001 முதல் 100 வரையுள்ள பகுதிகளைச் சேகரித்து நமது மின்னஞ்சலுக்கு MS Word கோப்பாக அனுப்பி வைத்தார். அவருக்கு நன்றி.\nஆதிபர்வம், சபாபர்வம், வனபர்வம், விராடபர்வம் ஆகியவற்றை முழுவதுமாக பதிவிறக்கத்திற்கு ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழே உள்ள லிங்குகளைச் சொடுக்கினால் தேவையான கோப்பின் பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்லும். அங்கிருந்து அவற்றைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.\n2. சபா பர்வம் முழுவதும்\n4. விராட பர்வம் முழுவதும்\nஎன்னதான் பிடிஎப் கோப்புகளைக் கொடுத்தாலும், மேற்கண்ட இவை எவையும் இறுதியானவை அல்ல. தினமும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த நிமிடத்தில் வலைத்தளத்தில் கடைசியாக இருக்கும் பதிவுகள், இந்த நிமிடம் வரைதான் இறுதியானதாகும். நாளையே கூட திருத்தப்படலாம்.\nகுறிப்பு : நண்பர்களே, கோப்புச் சுட்டிகளை Right Click செய்து Save link as கொடுத்து பதிவிறக்காதீர்கள். அப்படிப் பதிவிறக்கி கோப்பைத் திறந்தால் Format Error: Not a PDF or corrupted என்று சொல்லும்.\nநான் கோப்புகளை Media fire-ல் பதிவேற்றுகிறேன். அதற்கென தனி பதிவிறக்க பக்கத்தைக் கொடுக்கிறார்கள். எனவே, link-ஐ left click செய்யுங்கள். அல்லது Right Click செய்தால் Open in new window கொடுங்கள். அது மீடியா ஃபயரின் பதிவிற���்கப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கே பச்சை நிறத்தில் View என்றும் Download (7.11mb) என்றும் இரு பொத்தான்கள் இருக்கும். அதில் Download என்ற பொத்தானை அழுத்தினால் Pdf சரியாகப் பதிவிறங்கும்.\nஇப்பதிவின் மேலும் கீழும் இருக்கும் Audio {ஆடியோ} என்ற நீல நிறச் சுட்டியில் உத்யோக பர்வத்தில் இதுவரை செய்யப்பட்டுள்ள ஒலிக் கோப்புகள் அனைத்தும், Video {வீடியோ} என்ற சிவப்பு நிறச் சுட்டியில் உத்யோக பர்வத்தில் இதுவரை செய்யப்பட்டுள்ள காணொளிக் கோப்புகள் அனைத்தும் இருக்கின்றன. விருப்பம் இருப்போர், அவற்றையும் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.\nஆடியோ, வீடியோ சுட்டிகளுக்கு அருகிலேயே அடர்நீல நிறத்தில் இருக்கும் Comment என்ற சுட்டியில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.\nஇந்த Audio, Video, Comment ஆகிய சுட்டிகள் உத்யோக பர்வத்தின் அனைத்து பகுதிகளிலும் இருக்குமாறு அமைத்திருக்கிறேன். அவை அந்தந்தப் பகுதிகளுக்குரிய ஆடியோ மற்றும் வீடியோவைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பதிவிலும் ஆடியோ, வீடியோ சுட்டிகளுக்கு அருகிலேயே இருக்கும் கமென்ட் என்ற சுட்டி, குறிப்பிட்ட அந்த பகுதியின் முகநூல் பதிவுக்கு அழைத்துச் செல்லும். அந்த முகநூல் பதிவில் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கான உங்கள் விமர்சனங்களை Comment என்ற சுட்டியை அழுத்திப் பதியலாம்.\nவகை PDF, உத்யோக பர்வம், பதிவிறக்கம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன�� கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாரா���ணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆ���ிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/1980.html", "date_download": "2018-07-17T18:56:34Z", "digest": "sha1:5L5VKF6ZM2GUJKBTWILRA4M5TRHK6FK4", "length": 11675, "nlines": 225, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஒபமா 1980ம் ஆண்டுகளில்..... | தகவல் உலகம்", "raw_content": "\nஇப்பிடி இருந்தவரா இப்ப இப்பிடி ஆகிட்டார்\nநல்லாயிருக்கு நல்லாயிருக்கு இந்தக் குமர்ப் பொடியனும் நல்லாயிருக்கு....\nராசா எல்லாத்துக்கும் கருத்திட முடியல.. ஆனா எல்லாத்துக்கும்....\nஎப்படி இருந்த ஒபாமா இப்பிடி ஆயிட்டாரு...\nநல்லாயிருக்கு நல்லாயிருக்கு இந்தக் குமர்ப் பொடியனும் நல்லாயிருக்கு....\nராசா எல்லாத்துக்கும் கருத்திட முடியல.. ஆனா எல்லாத்துக்கும்..//\nஇந்த பொடி பயல் இப்பிடி வருவான் என்டு யாரு நினைச்சா மதி...\nஎப்படி இருந்த ஒபாமா இப்பிடி ஆயிட்டாரு...\nஇப்பிடி இருக்குற ஓபமா எப்பிடி ஆக போறாரோ\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி பார்ஹான்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹா���ிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2012/01/blog-post_26.html", "date_download": "2018-07-17T19:16:22Z", "digest": "sha1:CHTMQQESRR2372XPKE5IKM4LSJWLFXSN", "length": 26645, "nlines": 34, "source_domain": "maattru.blogspot.com", "title": "சிக்கலில் தவிக்கும் தமிழ் சினிமா: தீர்வை நோக்கிய பார்வை ~ மாற்று", "raw_content": "\nசிக்கலில் தவிக்கும் தமிழ் சினிமா: தீர்வை நோக்கிய பார்வை\nகடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் பிரச்சினை எரிய ஆரம்பித்திருக்கிறது.இயக்குநர்கள் முதல் கேட்டரிங் ஊழியர்கள் வரை இருபத்து நான்கு சங்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. பதினைந்தாயிரம் தொழிலாளர்களைச் சார்ந்து இருக்கும் சுமார் ஒரு லட்சம் பேர்களின் வாழ்க்கை இன்று வீதிக்கு வந்திருக்கின்றது.\nதயாரிப்பாளர்கள்,தொழிலாளர்க��ின் காரசாரமான அறிக்கைப் போர் ஊடகங்களில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இரு தரப்பும் பேசி புதுப்பிக்கப்பட வேண்டிய சம்பள ஒப்பந்தம்,ஆறு மாத காலமாக இழுத்துக் கொண்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஓடி விட்டன. போன ஆண்டே பேசியிருக்க வேண்டிய விசயம் இது\nசட்டம் ஒரு இருட்டறை,சாதிக்கொரு நீதி,சிவப்புமல்லி,நான் சிவப்பு மனிதன் என்று படம் எடுத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளராகி, இன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் ஆகிவிட்டார்.. கடந்த தி.மு.க ஆட்சியில் இவரும் இவர் மகன் நடிகர் விஜய்யும் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தும் , இன்று தானே முன் நின்று தீர்க்கப் படவேண்டிய விசயத்தை தீர்க்காமல் முதலாளிகள் சங்கம் சார்பாக , தொழிலாளர்களைப் பார்த்து சவால் விடுகிறார்.\nதொழிலாளர் சங்கமும்(பெப்ஸி) ஒப்பந்தம் எட்டப்படாத வரை, படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என அறிவித்திருக்கிறது.. தாங்கள் சொல்லும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தப் போவதாக தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அறிவித்திருக்கிறது.\nமூன்றாண்டுகளுக்கு முன்பு வாங்கிய தினக்கூலி ரூபாய் முன்னூற்று ஐம்பதிலிருந்து,நாற்பது சதம் உயர்த்தி நானூற்று தொண்ணூறு தரவேண்டும் என்பது தொழிலாளர் கோரிக்கை. மனம் திறந்து பேசினால் சுமுகத் தீர்வை எட்டமுடியும். தொழிலாளர்களின் இந்த கோரிக்கை அதிகமானது அல்ல.\nகூலியைத் தவிர்த்து வாடகைப்படி,மருத்துவ செலவு,ஓய்வூதியம் என்று எந்தச் சலுகையும் இல்லாத சூழலில்,விலைவாசி பிரச்சினை,நகரின் மையப் பகுதிகளில் குடியிருக்க வேண்டிய தொழிற்சூழல்,பிள்ளைகளின் கல்விச்செலவு என்று பார்க்கிற போது, ஐநூறு தினக்கூலி அதிகப்படியானதில்லை.\nதயாரிப்பாளர்களுக்கும் சிக்கல்கள் இருக்கும். கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து ,படம் ஓடுமாஓடாதாஎன்கிற அச்சம். வாங்கிய பணத்திற்கான வட்டி: நடிகர்கள், இயக்குநர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்களின் அதீதமான சம்பளம், விளம்பரச்செலவு, வரி, அரங்க வாடகை என பலவற்றையும் பார்க்க வேண்டி இருக்கும்.\nஇந்தப் பிரச்சினையை தீர்க்க நல்ல கதைதான் அடிப்படையான தேவை., திறமையான ,அனுசரித்துப் போகக்கூடிய கலைஞர்கள���: இவர்கள் புதியவர்களாகக் கூட இருக்கட்டும். தேவையான குறைந்தபட்ச விளம்பரம்; ரசிகர்கள் பார்க்கக்கூடிய அளவிலான கட்டணம்: படம் வெளியாகி ஐம்பது நாட்கள் ஆன பிறகு படத்தை, தொலைக்காட்சி, டி.வி.டி வடிவில் வெளியிட்டு உரிய லாபத்தைப் பெறுவது என திட்டமிட்டு பணியாற்றினால் இழப்பு என்பதில்லை.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ,திரைப்படம் கலையும் தொழிலுமான ஒன்று என்பது பிடிபட மாட்டேன் என்கிறது.புதிய பார்வை,வாசிப்பு என்பதும் பலரிடம் இல்லை.போட்டப் பணத்தை எப்படியாவது ஈட்ட வேண்டும் என்கிற வெறிதான் இருக்கிறது. மாறி வரும் ரசிகர்களின் மனம்,புதியச்சூழல் இதையெல்லாம். கணக்கில் கொள்ளாத மசாலாக்களாக இருந்து விட்டு ,தொழிலையே சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு முதலாளிகள் என்கிற மமதை வேறு.\nபிரபல நடிகர்கள்,இயக்குநர்கள்,, முக்கிய தொழில்நுட்பக கலைஞர்களின் ஒப்பந்தத்திற்கு உட்படாத பல கோடி அளவிலான சம்பளம் மொத்தத் தொழிலையே நாசம் செய்து கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸின் இன்றைய சம்பளம் பதினைந்து கோடி., ரஜினி, சூர்யா, அஜீத், விஜய், இவர்களின் சம்பளமும் தலா பதினைந்து முதல் இருபது கோடி என்றால் தயாரிப்பு செலவு முப்பது, நாற்பது கோடி ரூபாய் என உயர்ந்து , நியாமான வணிகம் போய் சூதாட்டமும்,கட்டை பஞ்சாயத்துமாகத்தான் தன்மை மாறும்.\nசிக்கல்களை பல தரப்பும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.எனினும் விட்டுக் கொடுக்க மாட்டாத போட்டி,வணிகவெறி மொத்தத் துறையையே கெடுத்து விடும் என்பதை தொழிலாளர்கள் அல்லாத ஏனையோர் சிந்தித்து பார்க்க வேண்டும்.அரசு பார்வையாளராக அல்லாமல் ,மூன்றாம் முக்கியத் தரப்பாக இருந்து, தொழிலாளர்களின் சம்பளம், மற்றும் ஆரோக்கியமான தொழிற்சூழலை கட்டமைக்க வேண்டும்., திரைப்பட தொழில் வளர்ச்சிக் கழகம் ஒன்றை அமைத்து நிரந்தரமான, சீரான வளர்ச்சிக்கு அடித்தளமிட வேண்டும்.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்��தியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி ���ிருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2013/06/blog-post_19.html", "date_download": "2018-07-17T19:32:10Z", "digest": "sha1:ENSYYEYSCMET3QSTCULJZKGHMSS2AWI4", "length": 30757, "nlines": 45, "source_domain": "maattru.blogspot.com", "title": "கட்டுவதும், அவிழ்ப்பதும் ஆண்களாகவே இருக்கின்றீர்கள் (விவாதம்) ... - ப்ரியா தம்பி ~ மாற்று", "raw_content": "\nகட்டுவதும், அவிழ்ப��பதும் ஆண்களாகவே இருக்கின்றீர்கள் (விவாதம்) ... - ப்ரியா தம்பி\nஒரு பத்திரிக்கையில் வெளியாகியிருந்த கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா ஆத்திரத்தின் அடையாளமா\nதாலியைக் கழற்றி எரிவது ஆணவம், ஆத்திரம், வெறுப்பு என 3 இல் ஏதோ ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என அமைக்கப்பட்டுள்ள இந்தக் கேள்வி - நாசூக்கான முறையில் தாலியைக் கட்டாத பெண்குறித்த விமர்சனத்தை உள்ளடக்கி இருந்தது. எனவே அது வெறுப்போ, ஆணவமோ, ஆத்திரமோ அல்ல என்று பொருள்படும் வகையில் - அறிவின் அடையாள என்று பதில் சொல்லியிருந்தார் அந்த எழுத்தாளர். ஆனால், பதிலை மட்டும் வைத்துக்கொண்டு, தாலி கட்டிக் கொண்டால் அறிவில்லையா என்றும், பதில் சொன்னவரின் மதத்தை வைத்து அதனை திரிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டனர்.\nஅந்தச் சூழலில் சில நல்ல அனுபவங்களும், விவாதங்களும் வெளிப்பட்டன ... முகநூலில் ப்ரியா தம்பி வெளியிட்டிருந்த பதிவை தருகிறோம்.\nகல்லூரியில் படிக்கும்போது, நாகர்கோயில் வேப்பமூடு ஜங்ஷன் அருகே கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தேன். உடன்படித்த மாணவர்களும், சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் அந்த வழியாக செல்லும் ஒரு பெண்ணை ‘’ஷிப்ட்’’ என கிண்டல் செய்து சிரிப்பார்கள்… எப்போதும் சிரித்தபடி இருக்கும் அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்… ‘’ஷிப்ட்’’க்கு அர்த்தம் கேட்டபோது, அந்தப் பெண் ஒரு பாலியல் தொழிலாளி என டியூட்டர் தான் புரிய வைத்தார்…\nஅதன்பிறகு அந்தப் பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்தால் பேச ஆரம்பித்தேன்… அவருக்கு கணவரும், மூன்று குழந்தைகளும் உண்டென்றும், கணவருக்கு மட்டும் தன்னுடைய தொழில் தெரியும் என்றும் சொன்னார்… அங்கிருந்து நான்கைந்து கிலோமீட்டர் தூரத்தில் தான் அந்தப் பெண்ணின் வீடு என்பதால் மறைக்கவும் வாய்ப்பில்லை…\nஅந்தக் கணவனின் ஒரே கோரிக்கை…. வேறு ஆண்களோடு இருக்கும்போது மனைவி தாலியைக் கழட்டி விட வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது… அவர் மனைவியா இன்னொருத்தர் கூட எதுவும் பண்ணக் கூடாதாமாம்…… அந்தப் பெண் கணவன் சொன்னதை தவறாமல் கடைப்பிடித்தாலும் கூட, இதை என்னிடம் சொல்லும்போது புருஷனை அர்ச்சனை செய்த வார்த்தைகளை இங்கே எழுதுவது ரொம்ப கஷ்டம்…\nஇப்பவும் சொல்லுங்க… தாலி ரொம்ப ���ுனிதம் தான்…\nஇரண்டாயிரத்து எட்டு புத்தாண்டு அன்று நான் கணவரோடு மாமல்லபுரம் சென்றேன்.. திட்டமிடாத பயணம் என்பதால், தங்க இடம் கிடைக்கவில்லை. சாதாரண ஹோட்டல் ஒன்றில் தங்கினோம்.. இரவு பன்னிரண்டு மணிக்கு போலீஸ் வந்து கதவைத் தட்டினார்கள்.. நாங்கள் யார் கணவன் மனைவி என்று சொன்னதும், ‘’எங்கே கழுத்தில் தாலியைக் காணோம்’’ என்றுதான் அவர் கேட்டார்..\nமீடியாவில் இருப்பதால் இதுபோன்ற ஆட்களை சிரமமில்லாமல் எதிர்கொள்ள முடிகிறது.. நான் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொன்னால், ‘’அது எப்படி அப்படி ஒரு கல்யாணம்’’ என்று அவர் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்.. இதுபோன்ற தொல்லைகள் வரும் என ஊகித்து எங்கள் திருமணப் பதிவு சான்றிதழை எடுத்து வைத்திருந்ததால், சிறப்பு திருமணச் சட்டம் பற்றி அவருக்கு வகுப்பெடுக்க… அப்படித்தான் அந்த புதுவருடம் ஆரம்பித்தது…\nதிருமணம் பற்றி விளக்கம் கிடைத்ததும், அவர் கேட்ட அடுத்த பிரமாதமான கேள்வி, ‘’கல்யாணம் ஆயிடுச்சில்ல, அப்புறம் எதுக்கு ஸ்கர்ட் போட்டிருக்கீங்க’’ என்பதாக இருந்தது.. இன்றைக்கு போல் அல்லாமல், அன்று எனக்கு நிறைய பொறுமை இருந்ததால் அந்த கேள்விக்கு சிரிக்க முடிந்தது… கழுத்தில் இருக்கிற இத்துனூண்டு மேட்டர் தான் ஒழுக்கத்தை தீர்மானிக்கிறது என்றால் காமெடியா இல்லியா\nஇப்போதும் மகளோடு செல்லும் எல்லாப் பயணங்களிலும், பள்ளிக் கூடத்தில், வீடு வாடகைக்குப் பார்க்கப் போகும்போது.. என எல்லா இடங்களிலும் கழுத்தில் தாலி என்கிற கேள்வியை எதிர்கொள்ளத் தான் வேண்டி இருக்கிறது… ஆனாலும் ஒரு இத்துனூண்டு தாலி தான் நான் பெர்ஃபெக்ட் என உங்களுக்கு சொல்லும் என்றால், நான் பெர்ஃபெக்டே இல்லப்பா, ஆளை விடுங்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது…\n என்றே தெரியாமல் தான் நிறைய விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம்.. அதில் ஒன்றுதால் இந்த தாலியும்... திருமண வாழ்க்கையின் நொச்சுகளில் இருந்து தப்பித்து, தன்னைப் பற்றியும் யோசிக்க பெண்களுக்கு நேரம் இருக்கும் ஒருநாளில் அவர்கள் இதை எதுக்கு அவன் கட்டினான் என யோசிக்கத் தொடங்குவார்கள்.. தாலியின் உண்மையான அர்த்தம் தெரியும் நாளில் அவளே அதை கழற்றி வீசுவாள்... அட்லீஸ்ட் தன் மகளுக்காவது அதை வேண்டாமென்று சொல்லுவாள்....\nஅதுவரை ஆண்கள் தயவு செய்து மூடி��்கொண்டு போகலாம்... இங்கு கட்டைப் போடுவதும், அவிழ்ப்பதும் நீங்களாகவே இருக்கின்றீர்கள்.. தவிரவும்... தத்துவம், சித்தாந்தம், இலக்கியம், அரசியல் எல்லாம் தெரிந்த முற்போக்குவாதி என காட்டிக் கொள்ளுபவர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்து விட்டது..\nதோழி - எழில் அருள் பேஸ்புக்கில் தெரிவித்திருந்த கருத்தை இங்கே பதிவு செய்கிறேன் ...\nப்ரியா அவர்களின் கருத்துக்கள் எனக்கு சில பழைய நினைவுகளை கொண்டுவந்தது என் அம்மா பழைய தர்மபுரி மாவட்டத்தின் கிராமங்களில் வேலை செய்தவர்...\nமிகவும் பின் தங்கிய மாவட்டமான அங்கு பாலியல் தொழில் தான் முக்கியமானதாக இருந்திருக்கிறது காரணம் வேலை வாய்ப்பின்மை,வறுமை..கணவனே சைக்கிளில் மனைவியை கொண்டு விட்டு கூட்டி வருவதை கண்கூடாகப் பார்த்து வருந்தி அறிவுரைகள் கூறியதாகக் கூறுவார்.\nஇதில் திருமணம் எங்கு நிற்கிறது.... தாலி எங்கு நிற்கிறது...இது போன்ற கருத்துக்களை பேசவே தைரியம் வேண்டியிருக்கிறது... நேற்றே சிலர் தாலி வேண்டாமென்று சொல்பவருக்கு நிறைய லைக்குகள் message -ல் வரும் பரவாயில்லையா என்கிறார்.\nindirect மிரட்டல் .பேசலாம்னு நினைக்கும் பெண் கூட எதுக்கு வம்பு எனும் நிலை... நேற்று ஒரு தோழி வருத்தப்பட்டார்...என்னமோ FB வந்தாலே அவள் கணவனுக்கு அடங்காதவள் எனும் நினைப்பு அவளிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என எண்ணுகிறார்கள்..இன்னம் தாலி வேண்டாம் என்றால்....அதைச் சொல்ல என் மனம் இடம் தரவில்லை...\nதாலி வேண்டும் வேண்டாமென்பது தனிப்பட்ட கணவன் மனைவி விருப்பம்.அடுத்தவர் அந்தரங்கத்தினுள் எப்படி நுழையலாம்.... மேலும் ஏதோ பெண்கள் கொஞ்சமாக இப்படியான அடைமைதளைகளிலிருந்து இப்போதுதான் வெளிக்கொண்ர்ந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டிருக்கிறாள் அவளின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள பொறுக்காமல் இப்படியான முட்டுக்கட்டைகள் ...\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?authorid=5892&page=2&showby=list&sortby=", "date_download": "2018-07-17T19:22:04Z", "digest": "sha1:MDOZVZ53FPMNJPCRSKTD4OXOCGQCR644", "length": 5064, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் நேர்காணல்கள் வேலை வாய���ப்பு சரித்திரநாவல்கள் சினிமா, இசை சுயசரிதை பெண்ணியம் இலக்கியம் சித்தர்கள், சித்த மருத்துவம் மகளிர் சிறப்பு குறுந்தகடுகள் உரைநடை நாடகம் கல்வி மனோதத்துவம் அகராதி கணிதம் மேலும்...\nசெந்தீ பதிப்பகம்உயிர்மை பதிப்பகம்Brain Bankகானாம்ருத பிரசுரம்வேதாத்ரி பதிப்பகம்நற்றிணை பதிப்பகம்லிப்கோவிவேகா பதிப்பகம்கடல்வெளி வெளியீடுஉயிர் எழுத்து பதிப்பகம்சங்கத் தமிழ்ப் பதிப்பகம்பிரசாந்த் நூலகம்குறிஞ்சி பதிப்பகம்பிரேமா பிரசுரம்பேட்ரிஷியா பதிப்பகம் மேலும்...\n (ஆதி பழங்குடிகள் தாழ்த்தப்பட்டோர் குற்றமரபினர் பற்றி)\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/06/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-17T19:24:25Z", "digest": "sha1:LGAMRDOTKRU2DSX3KLXQYBYEO2JHDAEX", "length": 8665, "nlines": 101, "source_domain": "mkprabhagharan.com", "title": "முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். - mkprabhagharan.com", "raw_content": "\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nHome » முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஒரு நிறுவனத்திற்கு கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதன் எதிர்காலம் .\nநிறுவனங்களின் மேனேஜ்மென்ட் ஆண்டறிக்கையில் நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும். மேலும், அவ்வப்போது பத்திரிக்கைகளிலும் இதுகுறித்த செய்திகள் வெளிவரும் .\nஇதன்மூலம் அந்நிறுவனங்கள் எதிர்காலத் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.\nமிக வேகமான வளர்ச்சிக்கு எதிர்காலங்களில் அந்நிறுவனம் அந்நிறுவனம் திட்டமிடுகிறது என்றால், அந்நிறுவனத்தின் ரிஸ்க்கும் அதிகரிக்கும். அதேபோல் கடன் அதிகம் வாங்காமல், லாபத்தை வைத்தே தனது பிஸினஸை விஸ்தரிக்கும் நிறுவனம் என்றால், ரிஸ்க் வெகுவாகக் குறைந்துவிடும். மேலும், ஐ.டி. துறையில் முன்னணியாக இருக்கும் நிறுவனம் திடீரென்று ரியல் எஸ்டேட்டில் வேகமான நுழையப் போகிறது என்றால், சற்று யோசிக்க வேண்டும். அதேபோல் எதிர்காலத்தில் நிறுவனப் பங்குகளை, ஃபாலோ ஆன் ஆஃபர் மூலம், தொழில் விஸ்தரிப்பிற்காக இரட்டிப்ப���க்கப் போகிறது என்றால், அதுவும் யோசிக்க வேண்டிய விஷயமே. இதைப் போல் பலப்பல விஷயங்களைத் தெரிந்து நுழைவது சிறந்தது.\nஒரு நிறுவனத்தின் தரத்தை அங்கு வேலை செய்பவர்களை வைத்து மதிப்பிடலாம். தரமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எப்போதும் தழைத்து நிற்கும். அவர்கள் கொண்டுவரும் புதிய ஐடியாக்கள் மூலம் நிறுவனமும் இளமையாக இருக்கும்.\nஆகவே, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் தரமான ஊழியர்களைக் கொண்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n- நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\n← ஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/12103", "date_download": "2018-07-17T19:19:55Z", "digest": "sha1:RDEYZFOGDBINVP2DSTVWNYOOXPNAKCSD", "length": 7865, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாணம் நோக்கி பயணமான பேரூந்து புத்தளத்தில் பயங்கர விபத்து!! 5ற்கும் மேற்பட்டோர் பலி!!", "raw_content": "\nயாழ்ப்பாணம் நோக்கி பயணமான பேரூந்து புத்தளத்தில் பயங்கர விபத்து\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்தனர்.\nஅதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.\nபுத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகுறித்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nகண்டபடி கதைச்சாயே கலா அக்கா கண்டம் பண்ணிட்டாங்களே உன்னைய\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nவவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோர விபத்து\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n ஆண் சட்டத்தரனியின் திருவிளையாடலை விசாரிக்க CIDக்கு உத்தரவு\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nயாழ் கரைநகரில் துவிச்சக்கர வண்டியில் திருவிளையாடல்\nயாழில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-17T19:19:55Z", "digest": "sha1:OVOM75MTP3SYEWERP2DK7NII47OUWTKM", "length": 27737, "nlines": 419, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "இன்னும் சொல்வேன்...............", "raw_content": "\nஇது காலம் கடந்ததாக இல்லை.\nஉன் பிறந்த நாளில் குடியிருக்கிறேன்.\nஉன் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களை\nஎனக்குள் ஒவ்வொரு நாட்களும் விதைத���து விடுகின்றன.\n1) “ செய்... அல்லது செத்துமடி... ” ---- நேதாஜி..\n“ படி.. அல்லது பன்னி மேய்... ” --- எங்க பிதாஜி....\n2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்கமுடியவில்லையோ\n3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது \nடிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.\n ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டுஇருப்பியே...\nஇப்ப பாரு... அவ 470 மார்க்... நான் 480... மார்க்.\nஅப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா.... நீ +2 படிக்கிரடா\n5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.\nமனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம் \nகணவன்: அது ஒரு இறந்த காலம்....\nமாணவன்: ஆல் தி பெஸ்ட்\nமாணவி: ஆல் தி பெஸ்ட்\nமாணவன் பெயில்.... மாணவி 80%\nநீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....\n( ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)\n7) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம் ’ க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற \nபசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்…\nஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,\n5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான். கடைக்காரர் கடைதட்டியில் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் போத்தலை மிக சிரமப்பட்டு கதிரை மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.\n10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.\nகடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு போத்தலை வைத்து விட்டார்.\nமீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல.........\nஎடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் போத்தலை கீழே வைதுக்கொண்டார்.\nஅவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.\nஅப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், எனற நிம்மதியுடன், மிட்டாய் போத்தலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான், 10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்..\nஉலகம் இயந்திரமாக மாறவில்லை - ஆப்பிளும் , ப்ளக் பெர்ரியும் பழங்களாக மட்டும் இருந்தவரை….\nநான் எதையும் பாக்கல, எதையும் ஏற்றல, எதை��ும் அழிக்கல…. ஆள விடுங்கடா சாமிகளா\nஇன்று காலையில் செய்திப்பக்கங்களினை இணையத்தில் மேயும் போது ஒரு சுவாரசியமான செய்தி. ஐஸ்வர்யா ராயின் கடவுச்சீட்டு இணையத்தில் வெளியானது பற்றி இருந்தது. அட என எண்ணிக்கொண்டே ச்சும்மா கூகிளினை தட்டினேன். இதோ ஐஸ்வர்யாவின் கடவுச்சீட்டு என் முன்னால்.\nஆஹா, இத நம்ம வலைப்பூவில் பதிவேற்றினா சூப்பரா இருக்குமே என்ற அவாவில் அப்போது மனதில் தோன்றிய தலைப்புடன். ( தேவதைகளுக்கும் பாஸ் போட் இருக்குமா) பதிவேற்றினால்.. விளைவுகள் வேற மாதிரி போய்க்கொண்டிருந்தது. சைபர் கிரைம்… இத ஏன் செஞ்ச்சீங்க) பதிவேற்றினால்.. விளைவுகள் வேற மாதிரி போய்க்கொண்டிருந்தது. சைபர் கிரைம்… இத ஏன் செஞ்ச்சீங்க அது இது என பல பல பக்கங்களில் இருந்தும் அம்புகள் – அன்பின் காரணமாக.. இதுல கோவி. கண்ணன் இப்பிடி எல்லாம் மனுசர் பயப்படுத்துகிறார்.\nகோவி.கண்ணன் “ஏற்கனவே அவங்க சைபர் க்ரைமில் விண்ணப்பம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்காங்க. இந்த நிலையில் நீங்கள் அவர்களின் கடவு சீட்டை வலையேற்றுவது உங்களுக்கு சட்டப் சிக்கலை ஏற்படுத்தலாம். அடுத்தவர்கள் வெளி இட விரும்பாத தகவல்களை கிடைத்ததே என்பதற்காக வெளி இடுவது நாகரீகம் இல்லை. “\n நாமக்கெல்லாம் தமிழ்லயெ பிடிக்காத ஒரே வார்த்தை – கிரைம்தான்.. அதுலயும் இது சைபர் க…\nநான்தான்…… நான்தான்…….. ஏமாந்த சோணகிரி………\nகாலையில் அலாரம் அலறும் போது ஆரம்பிக்கும் வெறுப்பினை, எனது மனேஜரின் மீதான வசை பாடலுடன் ஆரம்பித்துவிடுவேன் ஏதோ பள்ளி எழுச்சி போல..\nஅவர் ஒன்றும் அப்படி மோசமில்லை என்பது போல்த்தான் தோன்றும்.. ஆள் எமகாதகன்.. கொடுத்த வேலையினை சரியாக முடிக்கும் வரை விடமாட்டார் அதன் தீவிரம் கோப்புக்களின் வரிசைக்கிரமம் வரை தொடரும். அதனால் அதிகம் அழுவது (வடிவேலுவைப்போல்….. அவ்…… முடியல..) நானாகத்தான் இருக்கும்.\nஅன்று வியாழக்கிழமை என்பதால் எல்லோரும் சுறுசுருப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். வேறொன்றுமில்லை நாளை வெள்ளி அல்லவா…….. அதுதான்… அவசர அவசரமாக வேலைகளினை முடித்து விட்டு மதியத்துடன் ஓடிவிடும் பரபரப்பு எல்லோர் முகத்திலும் ஒவ்வொரு வியாழனும் காணப்படும். ஆனால் அதிலும் ஒரு பரிதாபம் என்னவென்றால் – நிதிப்பிரிவு மட்டும் இதற்கு விதிவிலக்கு ( மீண்டும் ஒரு …….. அவ்…………….)\n“எல்லாம் அந்த நாசமத்துப்போவான் படுத்திற பாடு”\n சத்தம் வரமால் திட்ட வேண்டியதுதான்.\nஇந்த வியாழன் படம் பார்க்க திட்டம் எல்லாம் தீட்டி டிக்கட் ரிசர்வ் செய்துவிட்டு நண்பர்களினை தயாராக இருக்க சொல்லிவிட்டு வேறு வந்துள்ளேன். இப்போது எப்படி நழுவுவது.. எ…\nகவியரசனின் ஜனன தினம் இன்று.\nசிறுகூடல் பட்டியில் சாத்தப்பன் விசாலாட்சி தம்பதி பெற்றெடுத்த தமிழ் முத்தையா அவன் முத்தையா. பின்னர் கண்ணதாசனாகி கவியரசனாகி, இன்னும் தமிழ் மனங்களில் நிறைந்து நிற்கும் அம்மார்க்கண்டேயனுக்கு இன்று 83 வது பிறந்த தினம்.\n“ கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே.. “ என்ற கட்டியத்துடன் ஆரம்பித்த கவியரசரின் திரையிசை வாழ்க்கை. அதிலிருந்து கொஞ்சமும் பிசகவில்லை. இன்னும் எத்தனையோ ரசிகர்களினை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும், அவரின் பாடல்கள் பற்றி அவர் அறிந்ததால்தானோ என்னவோ,\n“ நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.” என பாடிச்சென்றான்.\nஇலகுவான வார்த்தைகளில் ஆழமான தத்துவ விசாரங்களினை படைப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். அதுதான் அவரை உழைப்பாளி வர்க்கத்திற்கும் கொண்டு சேர்த்தது.\n“பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன். அவனை புரிந்து கொண்டால்- அவன்தான் இறைவன்.” என்ற பாடலின் நெடுநாளைய காதலன் நான். எவ்வளவு எளிமையான வரிகள் ஆனால் அதன் அர்த்தங்கள். எதையெல்லாம் தொட்டு நிற்கின்றன.\nசொல்ல சொல்ல இனிக்கும் பாடல்களும் சுவாரசியங்களும் நிறைந்த ஒரு ப…\nஎன் மறதிகள் வளரும் காலங்களில்\nஎன் மறதிகள் வளரும் காலங்களில்\nஉன்னிடமிருந்து ஓர் அழைப்பு வரும்\nஎன் மறதிகளை அறுவடை செய்ய.\n தள்ளிச் செல்லுங்கள் என் குழந்தை தூங்குகின்றது.\nஇன்னும் எனக்குள் பெயர்க்குழப்பங்கள் நானொரு – முன்னாள் காதலன், இந்நாள் கணவன்.\nஎன் நினைவுகள் ஊருகின்றன நெடுஞ்சாலையில் ஓர் நத்தை போல..\nஉன் கண்களின் மீது சத்தியம் செய்கின்றேன் இப்போதும் வலியுடனே வாழ்கின்றேன்.\nஉன் ஞாபகக் காயங்கள் ஆறிப்போகும் காலங்களில் ஓர் இலையான் போல\nஎன் மனசின் காயங்களை சுரண்ட..\nமறதிக்கும் உன் ஞாபகங்களிற்குமிடையிலான சண்டை.\nஇன்னும் நீ முற்றுப்புள்ளி இடவில்லையா\nநீ சொன்ன ஓர் மழை நாள் கூட\nயூனிவர்சிட்டி போன முதல் நா���்\nபோறதுக்கு முன்பே இவனுகள் எல்லாம் சேர்ந்து மாச்சிங் பழக்கி ஒளிக்கப்பழக்கி..... சில வேள யோசிப்பன் நாம போகப்போறது கேம்புக்கா இல்ல கெம்பசிக்கா எண்டு.....\nஅப்பா அந்த நாளும் வந்தது... அஸ்கரும் நானும் பஸ்ஸில் ஏறிவிட்டோம். பாக்கிற பக்கமெல்லாம் சீனியர் பயம். கண்டக்டர் கூட ஒரு தரம் சீனியர் மாதிரி தெரிஞ்சதாக பின்னொருநாள் சொன்னான்.\nபாலத்தடிய இறங்கினதும் கண்ணுக்குள்ள கறுப்பு கறுப்புக்கறுப்பா படம் ஓடுது..... அஸ்கர திரும்பி பார்க்கன். அவன் யூனிவர்சிட்டிக்கு எதிர்ப்பக்கமா இருக்கிற வயல நோக்கி நடக்கான். என்னடா இவன் இஞ்சால நடக்கான் இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய் இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய் என்ற என் ஈனக்குரலுக்கு, திரும்பாமல், கெதியா வா அங்கால மூணு பேர் நம்மள கைய காட்டி கூப்பிடுறானுகள். என்று கலங்கிய வயிற்றினுள் மேலும் புளி கரைத்தான்.\nஓரக்கண்ணால் பார்த்தேன் ஆமாம்... அதுவும் எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வாரானுகள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இன்னிக்கி சட்னிதாண்டி....\nபல்லி மாதிரி மருத மரத்தில் ஒட்டிக்கொண்டு...... அக்கரைப்பற்றுக்கு ஒரு சைக்கிளையாவது கடவுள் இவனுகள் வருமுன் அனுப்பமாட்டான…\nஎன் முதல் பிரமிப்பு நீதான் அப்பா\nஉனக்கு என் அக்காள்கள் வைத்த பெயர்-\nஇப்பவும் குழந்தைப்பிள்ளையா அவன் என...\nஅப்போது உன் கண்ணில் மின்னும் ஒளி\nஇன்றுதான் அதன் அர்த்தம் புரிகிறது.\nகண்டிப்பான கணக்கு வாத்தியார்- பள்ளியிலே\nஎத்தனை பாடங்கள் உன்னிடமிருந்து கற்றேன்\nஉன் அருகில் தூங்கிய நாட்கள்\nநான் எதையும் பாக்கல, எதையும் ஏற்றல, எதையும் அழிக்க...\nநான்தான்…… நான்தான்…….. ஏமாந்த சோணகிரி………\nகவியரசனின் ஜனன தினம் இன்று.\nஎன் மறதிகள் வளரும் காலங்களில்\nயூனிவர்சிட்டி போன முதல் நாள்\nஎன் முதல் பிரமிப்பு நீதான் அப்பா\nமுருகனின் மூன்றாம் மனைவியும், போகர் சித்தரும் : கத...\nவிபத்து : சாவினை இறைத்து வைத்திருக்கும் வீதிகள்\nதுபாயில் மீன் பிடிக்க அனுமதிப் பத்திரம்…\nசுஜாதா : தமிழில் தவிர்க்க முடியா ஆளுமை\nஅது சரி பதிவுலக அரசியல் பதிவுலக அரசியல் எங்கிறாங்க...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://starmakerstudio.blogspot.com/2008/09/jk.html", "date_download": "2018-07-17T19:18:36Z", "digest": "sha1:24WYVPHZU4RTH45TJ5QMK6GM2ZBZ2B4S", "length": 9913, "nlines": 120, "source_domain": "starmakerstudio.blogspot.com", "title": "பெயரற்ற யாத்ரீகன்.: J.K.ரித்தீஸ் குமார்-காலத்தின் கட்டாயம்", "raw_content": "\nஅருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.\nஇருபது நாட்களுக்கு முன்னால் ஒரு அதிகாலையில், என்னுடைய நண்பன் விஜேந்திரன் சிங்கப்பூரிலிருந்து என்னை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினான். இங்கே சென்னையில் இருந்த நாட்களில் காலை பத்து மணி வரை தலையணையை கட்டிக்கொண்டு தூங்கும் அவன், அதி காலையில் எனக்குபோன் செய்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. போனை எடுத்து பேசிய போது விஜேந்திரனின் குரல் மிகவும் பதட்டமாக இருந்தது.காரணம் கேட்டபோது, அவன்கூறிய செய்திகள் எனக்கு சிரிப்பை வரவழைத்தது.\n\" முந்தய நாள் இரவு J.K.ரித்தீஸ் குமார் நடித்த நாயகன் படம் பார்த்ததாகவும், அப்போதிலிருந்து இன்னும் தூக்கம் வரவில்லை. நீ அந்தபடத்தைப் பற்றி ப்ளோகில் எழுத வேண்டும்\" என்றும் கேட்டுக்கொண்டான். நாயகன் ட்ரைலரை பார்த்த எனக்குபடம் பார்க்கும் தைரியம் வரவில்லை. ஆனாலும்விஜேந்திரன் எனக்கு தொடர்ந்து போன் செய்து எழுதுமாறு கேட்டுக்கொண்டான்.\n\"ஒரு புள்ளப்பூச்சியை நம் கையால் கொள்ள வேண்டுமா\" என நினைத்ததைத் தவிர எழுதாததட்க்கு வேறு எந்தகாரணமும் இல்லை.\nநடிகர் விஜயின் முதல் பட விமர்சனத்தில் \"இப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவுக்குதேவையா\" எனக் கேட்ட ஆனந்த விகடன், சச்சின் திரைப் படத்திற்க்கு எழுதியவிமர்சனத்தில் \"விஜயின் கன்னங்கள் ஆப்பிள் போல இருக்கிறது\" என்றுஎழுதியது.(எழுதியவரின் மன நிலையை பற்றி நீங்கள் சாவகாசமாக சிந்தித்துப்பாருங்கள்)\nஆகவே வீரத்தளபதி கவலைப் படத் தேவையில்லை. அடுத்த பட விமர்சனத்தில் விகடன் நண்பர்கள் 100க்கு 35 மதிப்பெண்கள் வழங்கி உங்கள் கன்னங்களை பலாப்பழம் என்றோ அன்னாசி பழம் என்றோ வருணிப்பார்கள்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னால் ப்ரொடக்சன் மேனஜர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் \"வீரத்தளபதி கிட்ட எதாவது இங்கிலீஷ் படக் கதையைசொல்லி படம் பண்ணப்போறேன்\" என்று சொன்னேன். அதற்க்கு அவர் அதெல்லாம் சிரமப்பட வேண்டாம். ஏதாவது தமிழ் படக் கதையவே சொல்லி படம் பண்ணிரு\nஆகவே நண்பர்களே, இந்த பத்தியை கண்டு கொள்ளாதிர்கள். முடிந்தால் மறந்துவிடுங்கள். விரைவில் வீரத்தளபதியை வைத்து ஒரு படம்(பாடம்) எடுக்கப்போகிறேன். அதற்க்கு உங்களின் மேலான ஆதரவையும் வேண்டுகிறேன்.\nநானும் நாயகன் படம் பார்த்தேன். ஆனால் அதற்கு முன்னால் அந்த ஆங்கிலப்படத்தையும் பார்த்துவிட்டேன். நானும் ஒரு ஆங்கிலக் கதை வைத்திருக்கிறேன். அண்ணன்கிட்ட சொல்லி சட்டுப்புட்டுன்னு ஒரு படத்த எடுத்துப்புடனும்.\n//ஒரு புள்ளப்பூச்சியை நம் கையால் கொள்ள வேண்டுமா\nமழையில் முளைத்த காளன்கள் இரண்டு நாட்களில் சூரியனிடம் அழியும் ... பணம்... உள்ளவரை சகித்து கொள்ள வேண்டும்...\nஎல்லோரையும் போல தான் நானும், இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.\nடென்சிங் - பொன் முட்டையிடும் வாத்து\nமானாட மயிலாட-உலகிற்க்கு உணர்த்தும் உண்மைகள்\nஎழுத்தாளனின் மனைவி - குறும்படம்2006\nமானாட மயிலாட - கலைஞரின் தத்துவப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_487.html", "date_download": "2018-07-17T19:26:03Z", "digest": "sha1:VRKAYX4AVCFAS3YC4KZZV7KOP32B7EKE", "length": 40352, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடகொரியாவை அமெரிக்கா, முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் - டிரம்ப், ஈரான் மீதும் சீற்றம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடகொரியாவை அமெரிக்கா, முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் - டிரம்ப், ஈரான் மீதும் சீற்றம்\nஅமெரிக்கா தன்னையும் தன் கூட்டாளி நாடுகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டால், வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில் முதல் முறையாக பேசிய அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபரை நையாண்டி செய்து, \"ராக்கெட் மனிதர், தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்\" என்று குறிப்பிட்டார்.\nஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுதத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.\nபசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிர்வாகப் பகுதியான குவாம் தீவை ஒட்டி ஏவுகணை சோதனை நடத்தும் திட்டத்தை கடந்த மாதம் வடகொரியா அறிவித்த பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது.\n��னால், எந்த அச்சுறுத்தலுக்கும் தாங்கள் அடிபணியப் போவதில்லை என்றும், சர்வதேச அச்சுறுத்தல்களை தங்களை மேலும் உறுதிப்படுத்தி, அணு ஆயுதத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கே உதவும் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்திருக்கிறார்.\nஇரான் மீது டிரம்ப் சாடல்\nமேலும் ஐ.நா. மன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், இரானை `ஊழல் சர்வாதிகார ஆட்சிட என்று விமர்சித்த டிரம்ப், அது முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் சீர்குலைக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.\nஇரான் தனது சொந்த மக்களை கவனிப்பதில் முன்னுரிமை அளித்து, பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம், இரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்காக ஒப்பந்தம் செய்தது மிகுந்த தர்மசங்கடமான செயல் என்றும் விமர்சித்தார்.\n(இஸ்லாமியவாத குழுக்களால் முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தலை நசுக்குவதாக அவர் வாக்குறுதி அளித்ததோடு, அவர்களை தோல்வியுற்றவர்கள் என்று கூறினார்.)\nஅமெரிக்கா தன்னையும் தன் கூட்டாளி நாடுகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டால், வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில் முதல் முறையாக பேசிய அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபரை நையாண்டி செய்து, \"ராக்கெட் மனிதர், தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்\" என்று குறிப்பிட்டார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ���ற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை\nதுருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.0...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்\nபௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sandaikozhi-2-cancelled-vishal-039004.html", "date_download": "2018-07-17T19:18:20Z", "digest": "sha1:WTASCLZHPZBEUFBLNHSEBXDYAEY35TJG", "length": 16236, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சண்டக்கோழி 2 ட்ராப்... லிங்குசாமியை ட்விட்டரில் தாக்கிய விஷால்! | Sandaikozhi 2 Cancelled - Vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» சண்டக்கோழி 2 ட்ராப்... லிங்குசாமியை ட்விட்டரில் தாக்கிய விஷால்\nசண்டக்கோழி 2 ட்ராப்... லிங்குசாமியை ட்விட்டரில் தாக்கிய விஷால்\nசென்னை: \"நடிகர்கள் நடிப்பிலும், இயக்குனர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது\" என்று நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.\nதற்போது மருது படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஷால், சண்டக்கோழி 2 படம் கைவிடப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.\nமேலும் படைப்பாளிகளில் சிலர் தங்கள் பணி மீது கவனம் செலுத்தாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nவிஷாலின் இந்த அறிவிப்பு தற்போது தமிழ்த் திரையுலகில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nவிஷால், ராஜ் கிரண், மீரா ஜாஸ்மின் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2005 ம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.\nஇந்நிலையில் காலத்திற்கு தகுந்தாற்போல இப்படத்தின் 2 வது பாகத்தை எடுக்க லிங்குசாமியும், விஷாலும் முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டனர். மேலும் முதல் பக்கத்தில் நடித்த ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் இப்பாகத்திலும் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது.\nவருகின்ற மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவிருந்த நிலையில், இப்படம் கைவிடப்பட்டதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் \"சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது\". என்று அவர் மறைமுகமாக சில வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார்.\nவிஷால் தனது ட்வீட்டில் லிங்குசாமியை மறைமுகமாகத் தாக்க காரணம் அல்லு அர்ஜுன் தான் என்று கூறுகின்றனர். தற்போது அல்லு அர்ஜுனை இயக்கப்போகும் படத்திற்கான வேலைகளில் லிங்குசாமி மும்முரமாக இறங்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதக் கடைசியில் தொடங்க லிங்குசாமி திட்டமிட்டிருந்தாராம். அந்தப் படத்தை முடித்த பின் அவர் சண்டக்கோழி படத்தை துவங்குவதாக விஷாலிடம் கூற, விஷால் அதனை விரும்பவில்லையாம்.\nசண்டக்கோழி 2 வை முடித்து விட்டு அல்லு அர்ஜுன் படத்தைத் துவங்குங்கள் என்று விஷால் கூற, அதற்கு லிங்குசாமி மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த விஷால் சண்டக்கோழி 2 கைவிடப்பட்டதாக அறிவித்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.லிங்குசாமி அல்லு அர்ஜுனுக்கு அளித்த முக்கியத்துவம் தான் விஷால் இப்படி அதிரடியாக முடிவெடுக்கக் காரணம் என்று கோலிவுட் வட்டரங்கள் கூறுகின்றன.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nபாராட்டிய காதலர் விஷால்: உச்சி குளிர்ந்து போன வரலட்சுமி\nகாலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்\nரீலில் 'அவரை' கலாய்ச்சாங்கன்னு பார்த்தா ரியலில் 2.0, விஷாலை மரண பங்கம் செய்த டி.பி. 2.0 குழு\nகமல், சூர்யா வழியில் சின்னத்திரைக்கு வரும் விஷால்: ஆனால் பேச்சு மட்டும்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்\nஇந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும், மோடி மவுனம் கலைக்கணும்: திரையுலகினர் கொந்தளிப்பு #sterlite\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vishal lingusamy allu arjun விஷால் சண்டக்கோழி 2 லிங்குசாமி அல்லு அர்ஜுன்\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/governors-team-met-president-gave-the-report-regarding-their-role-308113.html", "date_download": "2018-07-17T19:05:34Z", "digest": "sha1:PR3IQZNYI4CD3HKVNQ2GF4QUFWJMZAJ2", "length": 10580, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்த ஆய்வு குழு... ஆளுநருக்கு கிடைக்கிறதா கூடுதல் அதிகாரங்கள்? | Governors team met President and gave the Report regarding their role - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்த ஆய்வு குழு... ஆளுநருக்கு கிடைக்கிறதா கூடுதல் அதிகாரங்கள்\nஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்த ஆய்வு குழு... ஆளுநருக்கு கிடைக்கிறதா கூடுதல் அதிகாரங்கள்\nநிரம்பும் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது\nஆளுநர்களை வைத்து எதிர் கட்சி மாநிலங்களை பதம் பார்க்கும் மத்திய அரசு\nதமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 7 மாநில ஆளுநர்கள் மாற்றம்\nஆளுநரின் அதிகாரங்கள் உயர போகிறதா ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு- வீடியோ\nடெல்லி: சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆளுநர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் ஆளுநர்கள் குழு தாக்கல் செய்துள்ளது.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 48-வது ஆளுநர்கள் மாநாட்டில், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாநில ஆளுநர்களின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்ய கவர்னர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஆளுநர்களின் அதிகார மாற்றம், செய்யப்படவேண்டிய பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்தது.\nஇந்நிலையில் தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆளுநர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர்.\nமாநில அரசுகளை வழிநடத்துவது, திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவைகளில் ஆளுநரின் பங்குகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுவரை அரசு விழாக்களில் மட்டும் தலைக்காட்டும் ஆளுநர்களின் அதிகாரம் வரம்பு உயர்த்தப்பட்டு, களப்பணியிலும், அரசு பணியிலும் ஆளுநர்களின் பங்களிப்பு இருக்கும் விதமாக மாற்றங்களை மத்திய அரசு கொண்டு ��ரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nடெல்லி, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் அரசுடன் மோதல் போக்கை ஆளுநர்கள் கடைப்பிடித்து வரும் நிலையில், ஆளுநர்களின் இந்த அறிக்கை மேலும் பரபரப்பை கிளம்பியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernors team president duty power social ஆளுநர்கள் குழு குடியரசுத் தலைவர் அதிகாரம் சமூக சீர்த்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2010/06/blog-post_4112.html", "date_download": "2018-07-17T19:08:52Z", "digest": "sha1:NA6KMGTADGXRUGTPMFGY2XTEJIDGTBZ7", "length": 6926, "nlines": 210, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: ஞானோதயம்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nபசி மறந்து தூக்கம் மறந்து\nபல நாட்கள் தவம் இருந்து\nபுத்தன் கண்ட பலன் ஒன்றுமில்லை\nபாடிச் சென்ற பாடலைக் கேட்டான்\nயாழின் நரம்பை இறுகக் கட்டாதே\nயாழின் நரம்பை தளர்வாய் கட்டாதே\nநாதம் எழும்பாது கீதம் இனிக்காது\nயாழின் நரம்பை மிதமாய் கட்டு\nவிரலால் நரம்பை இதமாய் மீட்டு\nஇதயம் முழுதும் இசையில் நனையும்\nபசி மறந்து தூக்கம் மறந்து\nபல நாட்கள் தவம் இருந்து\nபுத்தன் கண்ட பலன் ஒன்றுமில்லை\nபாடிச் சென்ற பாடலைக் கேட்டான்\nயாழின் நரம்பை இறுகக் கட்டாதே\nயாழின் நரம்பை தளர்வாய் கட்டாதே\nநாதம் எழும்பாது கீதம் இனிக்காது\nயாழின் நரம்பை மிதமாய் கட்டு\nவிரலால் நரம்பை இதமாய் மீட்டு\nஇதயம் முழுதும் இசையில் நனையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2013_12_08_archive.html", "date_download": "2018-07-17T19:32:55Z", "digest": "sha1:AUYYRZ7S3QGQVLZ3ELE2RHRUTJS7FZOT", "length": 24229, "nlines": 583, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: 12/8/13 - 12/15/13", "raw_content": "\nபாட்டி சொன்ன கதைகள் 21\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த நமக்கு பல வகையில் பாடம் புகட்டுகின்றன. பறவைகள், மிருகங்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்க ஆரம்பித்தால், அவைகள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், தம் குட்டிகளைக் காக்கவும் தன்னால் இயன்றவரை எத்துனை வீரத்துடனும், விவேகத்துடனும் நடந்துகொள்கின்றன என்பது புரியும். ஒரு காட்டில் நான்கு மாடுகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தது. நான்கு மாடுகளும் என்றும் இணை பிரியாமல் ஒன்றா��வே மேய்ந்து கொண்டிருந்தன. அந்தக் காட்டில் ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்தது. அதற்கு கொழுகொழுவென்றிருந்த இந்த மாடுகளின் மீது ஒரு கண். ஒவ்வொரு முறை இந்த மாடுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்கு மாடுகளும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை வெகு சுலபமாக விரட்டிக்கொண்டிருந்தன. அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை. அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இதைக் கண்ட ஒரு நரி, சிங்க ராஜாவின் வருத்தம் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, அந்த சிங்கத்திடம் சென்று, அந்த மாடுகளை மடக்கி இரையாக்கிக்கொள்ள, தான் ஒரு யோசனை சொல்வதாகக் கூறியது. அந்த சிங்கமும் ஆவலுடன் கேட்டது. அப்போது அந்த தந்திரமான குள்ளநரி,\nபாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்\nமகாகவி பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெறும் முன்னரே ஆனந்தமாக சுதந்திரப்பள்ளு பாடி கனவுலகில் குளிர்ந்தவன் பாரதி சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவும் அந்த ஆசையை அவர் பலவிதங்களில் வடிவமைத்துக் காட்டிய விதமும் ஒவ்வொரு இந்தியனின் உணர்விலும் ஊடுறுவிக் கிடக்கும் ஒன்றுதான் என்றாலும் அவைகள் அனைத்தும் இன்று செயல்படாமல் ஏட்டளவிலேயே நின்று போய்க்கிடப்பதற்கான ஆதாரங்களும் பல. பாரதி கண்ட கனவுகளில் பல இன்றும் கனவுகளாகவே உள்ளதுதான் வேதனைக்குரிய விசயம். பாரதி கண்ட யுகப் புரட்சியும், உருசியப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி பற்றி பாடிவைத்துப்போன அனைத்தும் இன்றும் நினைவுகூரத்தக்கது\nLabels: சிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nஅமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு\nஅன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ்...\nபாட்டி சொன்ன கதைகள் - 24\nமனு நீதிச் சோழன் ஹாய் குட்டீஸ் நலமா இன்று நம் நாட்டில் இருக்கும் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘ம...\nசில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று ���ினைத்துக் கொண்டு எ...\nபாட்டி சொன்ன கதைகள் 21\nபாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_30.html", "date_download": "2018-07-17T19:08:14Z", "digest": "sha1:KGOUGAESMV5W6VP6ZHAETPMKBKTYVBYW", "length": 34077, "nlines": 384, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்", "raw_content": "\nசிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்\nஸ்ரீராம நவமி. அன்று சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.\nஅலங்காரச் சீதை அழகரசாளும் கோதை\nவிழி கண்டு.. குடி கொண்டு. அவள்\nவிழி கண்டு.. குடி கொண்டு..\nமணமாலை தந்த ராமன் கதை கேளுங்கள்\nசீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே\nஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை\nவெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க,\nஸ்��ீ ராமசந்திர மூர்த்தி கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்\nபுலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்\nயானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்\nதோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்\nஇடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார். ஆஹா…\nநடந்தாள் சீதை நடந்தாள் விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்\nவரவு கண்டு அவள் அழகு கண்டு\nசிவ தனுசின் நாணும் வீணை போல அறுந்தது\nராமன் கதை கேளுங்கள், கதை கேளுங்கள்\nவில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார் சிலர் எழுந்தார் தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிடசிலர் சட்டென்று பூமியில் விழுந்தார். அஹா சட்டென்று பூமியில் விழுந்தார்\nகாலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்\nசிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்\nஆஹா வீரமில்லையா வில்லொடிக்க ஆண்கள் யாரும்\nஇல்லையா தக தையதக்கத்தாதிமி தா\nராமாயா ராமபத்ராய ராமச்சந்தராய நமஹ\nதசரத ராமன்தான் தாவி வந்தான்\nவில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்\nசீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்\nமறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்\nபடபட படபட படபட படபட ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு\nஅந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு\nஜெயஜெய ராமா சீதையின் ராமா ஜெயஜெய ராமா சீதையின் ராமாதசரத ராமா ஜனகனு மாமா தசரத ராமா ஜனகனு மாமா\nசீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே\nசீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே\nகாணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே\nசீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே\nஸ்ரீ ராமனே அதோ பாரப்பா\nஅலங்காரச் சீதை அழகரசாளும் கோதை\nஅவள் விழி கண்டு.. குடி கொண்டு.\nமணமாலை தந்த ராமன் கதை கேளுங்கள்\nஸ்ரீரகுராமன் கதை கேளுங்கள் ராமன் கதை கேளுங்கள்\nஇந்த உலகில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் ஒற்றை சூரியனே இவ்வளவு பிரகாசமாக இருக்கிறதே இவனோ இந்த அண்ட ப்ரபஞ்சங்களை கடந்த பிரம்மாண்டமான வெளியில் சூரியனுக்கெல்லாம் சூரியனாக பிரகாசிக்கும் மஹா விஷ்ணுவாயிற்றே\nஇப்படி இவன் இவ்வளவு சீருடன் விளங்க எது காரணம் என்று நினைத்து மஹாலக்ஷ்மியான சீதையே அந்த பிரகாசமாக இருப்பதற்கு காரணம் என்று முடிக்கிறார் தேசிகர்.\nவிஷ்ணுவை ம���்டும் வழிபடுவது முறை அல்ல – மஹா லக்ஷ்மியையும் சேர்த்தே வழிபட வேண்டும். அதனால் தான் பெரியோர் ஸ்ரீவைஷ்ணவம் என்றே இந்த சமயத்தை சொல்லுவார்கள்.\nஇதில் ஸ்ரீ என்பது மஹா லக்ஷ்மியையே குறிக்கிறது.\nதோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன\nதாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அ·தே;\nவாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்\nஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.\nராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே ராஜா ராம்\nராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே சீதா ராம்\nசுந்தர காண்டத்தில் ஹனுமான் ஹ்ருதய கமலத்தில்\nஸ்ரீ ராமனையும் சீதா பிராட்டியும் இருப்பதாக ஐதீகம்.\nஹனுமான் ஏற்கனவே நடந்த ஸ்ரீ ராம சீதா திருமணத்தை\nஅந்த கல்யாணத்தை மானசிகமாக மறுமுறை நடத்தி பார்த்தாராம்.\nதசரத மஹாராஜாவிற்கு வெகு காலம் பிள்ளை இல்லாமல் யாகம் செய்து,\nபின் பாயச வடிவில் பகவான் மஹா விஷ்ணு வந்து, தசரதனுக்கு மகனாகப்\nஜனக மஹாராஜா சிறந்த ஞானியாக வாழ்ந்தவருக்கு, பூமியிலிருந்து தேவியின் அம்சமாக சீதாதேவி கிடைத்தாள்.\nஇப்படி தேவதைகளின் நன்மைக்காகவும், உலகத்தில்தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் அயோத்தியிலும், மிதிலையிலும் அவதரித்த ராமனுக்கும், சீதைக்கும் மனித வாழ்க்கை முறைப்படி மனிதர்களுக்கு வாழ வேண்டிய வழி முறைகளை தெரிவிப்பதற்காகவே அவதாரம் எடுத்துக் கல்யாணம் முறைப்படி நடைபெறுகிறது.\nஇருவருடைய உள்ளத்தில் ஒரே சிந்தனை, ஒரே எண்ணம், ஒரே செயல் இவையெல்லாம் இருந்துவிட்டால் இதுதான் அமைதியுள்ள பாதையில் நமது வாழ்க்கையை எடுத்துச் செல்ல ஒரே மேட்சிங்.\nஇதைத்தான் சீதாதேவி தன் வாழ்நாளில் ராமருடன் கல்யாணம் ஆனது\nமுதல், அரண்மனையில் வாழ்க்கை நடந்தாலும், காட்டில் வாழ்க்கை நடந்தாலும் இரண்டையும் சமமாகப் பாவித்து கணவனைப் பிரியாமல் ஒரு மனதாக வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதை எடுத்துக் காட்டினாள். இதை வைத்துத்தான், \"சீதா கல்யாண வைபோகமே\" என்று பாடினார்கள்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nராமநவமி கொண்டாடியதைப்போலவே இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.\nகண்களில் நிற்கின்றது அழகு எம்பெருமானின் திரு உருவங்கள்\n\"காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே”\nமுதலில் இருக்கும் பாராயண வரிகளில் கடைசி வரியில் ’சத்தம்’ என்��தற்கு பதில் ‘சததம்’ என்றிருக்க வேண்டுமோ\n(சததம் - for ever,constant என்ற அர்த்தத்தில்\n\"காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே”\nமுதலில் இருக்கும் பாராயண வரிகளில் கடைசி வரியில் ’சத்தம்’ என்பதற்கு பதில் ‘சததம்’ என்றிருக்க வேண்டுமோ\n(சததம் - for ever,constant என்ற அர்த்தத்தில்\nகருத்துரைக்கும் ,திருத்தத்திற்கும் இனிய நன்றிகள்..\nமுதல் படமே அசத்தல். தொடர்ந்து வந்த ராமன் கதை சொல்லிய விதமும் அருமை.\nபடங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி\nநெற்றித்திலகம் போன்ற அருமையான தலைப்பு.\nபடங்கள் யாவும் அழகோ அழகு\nஒன்பதே வரிகளில் உள்ள சுருக்கமான பாராயணம் தந்துள்ளது நன்று.\n’அலங்காரச் சீதை’ போன்ற பாடல்கள் ஆங்காங்கே எழுதியுள்ளது சிறப்பாக உள்ளது.\nஸீதா கல்யாண வைபோகமே .....\nபோன்ற கல்யாண மங்கள நிகழ்ச்சிகளில் ஸ்திரீகளால் பாடப்படும் வரிகளைப் படிக்கும் போதே மனதில் அந்த சுப நிகழ்ச்சிகள் வந்து மோதி வாயை முணுமுணுக்க வைக்கிறது.\nஅனைவர் வீடுகளிலும் குழந்தைகளுக்கு விவாஹம் போன்ற சுப மங்கள நிகழ்ச்சிகள் கூடிவரும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. ;)))))\n“தோள் கண்டார், தோளே கண்டார்......”\nபோன்ற மேற்கோள்கள் காட்டியிருப்பது தங்களின் த்னிச்சிறப்பு தான். ;)))))\nமேலிருந்து மூன்றாவதாகக் காட்டியுள்ள படம் அந்தக்கால ஓவியங்களில் மிகவும் பெருமை வாய்ந்தது.\n/சுந்தர காண்டத்தில் ஹனுமான் ஹ்ருதய ....../ என்ற வரிகளுக்கு மேல் காட்டப்பட்டுள்ள படம் தான் என்னை இன்று மிகவும் கவர்ந்துள்ளது.\nஅதில் வாழைமரப் பந்தலிட்டு, முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்திருந்து அக்னி சாட்சியாக ஸ்ரீராமர் ஸீதாதேவியை கரம் பிடிப்பது போல, ஸீதாக்கல்யாண வைபவம் வெகு அழகாக வரையப்பட்டுள்ளது.\nமகிழ்ச்சியோ மகிழ்ச்சியளிக்கும் வர்ணப்படம். வெகு ஜோர் \nஅந்தக் குறிப்பிட்ட படத்தில் வஸிஷ்டர் கையில் ஒரு கெண்டி அதிலிருந்து தீர்த்தம் ஸ்ரீராமர்+ஸீதா இணைந்த கரங்களில் விழுவதாகக் காட்டப்பட்டுள்ளது, அருமை.\n[இருப்பினும் அந்த தீர்த்தம் கீழேயுள்ள அக்னியீல் சொட்டிடும் விதமாக வரையப்பட்டுள்ளது சரியல்ல என்பது என் கருத்து.]\nமற்றபடி அந்தப்படம் எல்லாவிதத்திலும் மிக மிக அருமையாக தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கணும் போன்ற ஆவலைத்தூண்டும் படியாக வெகு அற்புதமாக தீட்டப்பட்ட வண்ண ஓவியமே\nஅதை வரைந்த ஓவியருக்கும், அதைத் தேடிக்கண்டுபிடித்து பதிவிட்ட உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nமிகச் சிறப்பான சிறப்புப் பதிவு\nஅருமையான பகிர்வு. ராமரின் விதவிதமான படங்களை தரிசித்து மகிழ்ந்தேன்.\nபாப்பா ராம் அழகாக சமத்தாக தூங்குவதாக ரோஷ்ணி ரசித்து சொன்னாள்.\nரகுகுல திலகம் ஸ்ரீ ராமம் என ஒன்பது வரிகளிலே ராமாயணத்தினையே ரசித்து ரசித்து பயனும் பெற\nஇதை ஸ்ரீ ராம நவமி அன்று படித்து பயன் பெற வேண்டுமென விண்ணப்பித்து இருப்பது கண்டேன்.\nபடிக்க மட்டும் அல்ல, பாடியும் பயன் பெற வேண்டும் என பாடுகிறேன்.\nபடங்களைப் பார்க்கவென்றே வருகிறேன்.அவ்வளவு அழகு \nமிக சிறப்புடன் படங்களும் சேர்ந்து அழகு. ஆலயம் செல்வது போல உள்ளது. பாராட்டுகள்.\n வழக்கம் போல படங்கள் அருமை சீதையின் மணக்கோலம் கண்டதும் எனது நினைவில் ஒரு காட்சி. நான் படித்த கல்லூரி அருகே இருந்த ஒரு டீக் கடையில் அப்போது அடிக்கடி ஒலித்த ஒரு பாடல்....\nவசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்\n- பாடல் :கண்ணதாசன் (படம்: மூன்று தெய்வங்கள்)\nதினம் 12 மணி நேர மின்வெட்டு எல்லாம் தாமதமாகிறது.\n67. கஸ்தூரி திலகா கோவிந்தா\nஸ்ரீ ராம நாம மகிமை \nதங்க மழை சொரியும் சரக் கொன்றை\nகண்ணிலே கலை வண்ணம் --உலக பொம்மலாட்ட தினம்\nகல்வி செழிக்கும் செட்டிப் புண்ணியம்\nபொன்னூஞ்சல் , கன்னூஞ்சல் ...\nஅன்னை சௌபாக்ய லஷ்மி ஆதிமகாலஷ்மி\nமகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்…\nசர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்...\n‘மாசிக் கயிறு பாசி படியும்\nமகத்துவம் மிக்க மாசி மகம்\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் - தொடர் பதிவு...\nஅழகென்ற சொல்லுக்கு அருளென்று பொருள்\nகல்லிலே கலைவண்ணக் காவியம் ஹம்பி\nகல்வி தெய்வத்தின் கவின் மிகு ஆலயம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில்...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-07-17T18:57:44Z", "digest": "sha1:ZIJ62IXHGOKK3SDBFOKH7CBHECN6ZGUY", "length": 16754, "nlines": 229, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஆனந்த கணபதி !", "raw_content": "\n\"\"மூஷிக வாஹன மோதகஹஸ்த சாமரகர்ண விளம்பித சூத்ர\nவாமனரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே\nவிநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், நல்லருளைப் பெறலாம்\nகையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே\nபிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் ச��டியவனே உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே\n கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே\n“சுமுகர்’ என்ற பெயக் கொண்டவர் கணபதி “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும்.\nஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும்\nஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக ஆனை முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.\nயானைத் தலையை விநாயகர் தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன.\nமனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது.\nமற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான்.\nஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது;\nஅது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.\nஐயா அவர்களின் தெய்வீகப்பகிர்வு ...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 6:11 AM\nதங்கள் வலைப் பதிவைப் படித்து முடித்தவுடன் நான் முணுமுணுத்த சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ........\n“ விநாயகனே வினை தீர்ப்பவனே\nவேழ முகத்தோனே ஞால முதல்வனே\nகுறைகள் களைய இதுவே தருணம் ‘’\nஆனந்த கணபதியை ஆனந்தமாக தரிசித்தோம் நன்றி\nமூஷிக வாஹன என்னும் பாடல்\nஅந்த மூஷிகனுக்கே பிடித்த பாடல்.\nதிரு இளங்கோ மேற்கோள் இட்டிருக்கும் பாடலும் மிகவும் பிரசித்தம்.\nஇந்த இரண்டையுமே நான் அடாணா ராகத்தில் பாடுவேன்.\nதிருமதி ராஜேஸ்வரி அவர்களின் தெய்வீக உள்ளத்துக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.\nஅழகான படங்களுடன் நல்ல பகிர்வு.\nஅருமை.... அக்கா என்னால் வலைத்தலம் வரமுடியவில்லை இப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது. அக்கா நலம் காண ஆவல்.\nகாக்கும் கணபதி கணேசனை நினை,\nவெள்ளிக்கிழமையும் அதுவுமா மனம் பக்திமயமா இருக்கு உங்கள் பதிவும் படங்களையும் பார்த்து.நன்றி ஆன்மீகத் தோழி \nசூப்பர் ... அழகான படங்கள்.. அதிலும் முதலாவது பிள்ளையார் படம் சூப்பர்ரோ சூப்பர்ர்... கொப்பி பண்ணுவோமே எனக் கையை வச்சேன்ன்ன்.. அவர் மாட்டாராம்ம்:)).\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஎன்ற இந்தப்பதிவினைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல மிகவும் ஆனந்தமாக உள்ளது.\nமுதல�� ஐந்து படங்களும் கடைசி [கோலங்கள் உள்பட] நான்கு படங்களும் மிகவும் பளிச்சென்று சூப்பராக உள்ளன.\nமனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றியோ நன்றிகள்.\nஸ்ரீ ஜெயின் ஸ்வேதம்பர் ஆலயம்..\nமனதை துள்ளவைக்கும் துலிப் மலர்கள்\nஆனை திறை கொண்ட யானை’\nகல்வித் தெய்வத்திற்கு ..கம .. கம... மாலை ..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில்...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6725", "date_download": "2018-07-17T19:23:43Z", "digest": "sha1:DIPUUDOLHNT3KN7MBO6VD32BZG4N5M4N", "length": 28463, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசிவனின் 1357 தமிழ்ப் பெயர்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசிவனின் 1357 தமிழ்ப் பெயர்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nசிவனின் 1357 தமிழ்ப் பெயர்கள்\nRe: சிவனின் 1357 தமிழ்ப் பெயர்கள்\nபடிக்கவே தலை சுற்றுது ,அருமை வேட்டை\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொ��ியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ ���ட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puththakam.blogspot.com/2009/11/blog-post_27.html", "date_download": "2018-07-17T19:21:50Z", "digest": "sha1:TJSPB437PIRAJGTN2UOYBKDPA4B3ME6K", "length": 8639, "nlines": 185, "source_domain": "puththakam.blogspot.com", "title": "புத்தகம்: விகடனில் 'புத்தகம்' வலைப்பூ", "raw_content": "\nஆனந்த விகடன் இவ்வார இதழில் (02/12/2009) 43ஆம் பக்கத்தில் 'விகடன் வரவேற்பறை' பகுதியில் 'புத்தகம்' வலைப்பூ பற்றிய அறிமுகம் வெளிவந்திருக்கிறது. விகடனுக்கு நன்றிகள். இவ்வறிமுகம், இன்னும் சிலரிடம் புத்தகத்தைக் கொண்டுசேர்க்கும் என்பதில் மகிழ்ச்சி\nவாசிப்பானுபவம் ஒரு தேர்ந்த எழுத்தாளனையும், மேலாக தேர்ந்த மனிதனையும் உருவாக்கும் என்ற என் மாறாத நம்பிக்கை இன்னும் என்னை வாசிக்கச் செய்துகொண்டிருக்கிறது. இதே நம்பிக்கையோடு இயங்கிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேருடன் என் வாசிப்பானுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். அந்நோக்கத்துக்காகவே இவ்வலைப்பூ தொடங்கப்பட்டது. இதில் என்னுடன் கைகோர்த்துக்கொண்ட நண்பர்கள் ஞானசேகர், பீ'மோர்கன், மற்றும் ரெஜோவாசனுக்கு என் நன்றிகள்.\nவிகடனின் அறிமுக வரிகள் :\nபடிக்கும் புத்தகம் குறித்துப் பகிர்ந்து கொள்வதற்காகவே இவ்வலைப்பூ. தமிழ், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழி சார்ந்த புத்தகங்கள் குறித்த பகிர்வுகளும் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. பிரமிள் படைப்புகள், இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், மு.வரதராசனின் அகல் விளக்கு, ���ா.கி.ரங்கராஜனின் கன்னா பின்னா கதைகள், வண்ணதாசனின் பெய்தலும் ஓய்தலும் எனப் பல்வேறு ரசனை சார்ந்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. வாசிப்பை நேசிப்பவர்களுக்கான வலைப்பூ....\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\n52. பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்\nநன்றி : நண்பர் கிருஷ்ண பிரபு\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகருப்பு வெள்ளை - சேரல்\nதிரை இசைத்தமிழ் - சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2011/06/", "date_download": "2018-07-17T19:18:44Z", "digest": "sha1:PSTMUVCW5SHT4WG4FP5KHX4ZCF3Q5KZK", "length": 12017, "nlines": 219, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "இன்னும் சொல்வேன்...............", "raw_content": "\nவிட்டுவிடு உன் இனிமைகள் மட்டும் போதும் எனக்கு\nயாரும்நோக்கா, தூரகதிரையில், பார்வையினைபருகியபடி, எதையாவதுகுடித்துக்கொண்டிருப்போம்மற்றவர்களுக்காய்..\nசிறுவயதில் அம்மாவின் தாலாட்டுக்குப் பிறகு அதிகம் பேரை உறங்க வைத்தது இவரின் இசைதான்…\nஇசைஞானியின் அனைத்து பாடல்களும் ரம்யமான அனுபவங்கள்தான்… அவற்றில் எனது மனசுக்கு நெருக்கமான சில பாடல்கள் இதோ உங்களுக்காக…\nகீரவாணி.. இரவிலே கனவிலே பாட வா நீ..\n( நீ பார்த்ததால் தானடி- சூடானது மார்கழி , நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி – இந்த வரிகளினூடு இளையூடம் இசை மனசின் செல்களில் ஊடுருவி என்னை ஒவ்வொரு முறையும் எங்கெல்லாம் அழைத்துச் சென்றுவிடுகின்றது)\nவளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது… சிலு சிலு தென்றல் காற்றும் வீசுதே…\nராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான்..\nபுன்னகை மன்னனில் வரும் பாடல்கள்.. அப்பா I love you ராஜா புதுப்புது அர்த்தங்கள் தரும் அலாதி ஆனந்தங்கள்….\nஇன்னும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் தாயுமானவரே\nஇன்னும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் தாயுமானவரே\nகனவுகள் உண்டு வாழும் ஒரு பித்தனாகி .............\nஉடைந்த குரலினை கேட்கையில் பறந்துவிடுகின்றன என் சில தீர்மானங்களும் கோபங்களும். வார்த்தைகள் உறைய, ஒரு முறை என்னையே தட்டிக்கொள்வேன் – நான்தானா என.. சொல்ல நினைப்பவைகள் மறந்து, உளறல் மட்டும் என் பாஷையாகிப் போகும்,ரம்யங்கள் எப்போதும் நம் சந்திப்புக்களில் நிகழ்ந்தேறிவிடுகின்றது. உனக்கும் எனக்குமான காதலின் ஜீவன் ஏதோ ஓர் மூலையில் கூத்தாட, காதல் முற்றி, கனவுகள் உண்டு வாழும் ஒரு பித்தனாகி வாழ்க்கை ஓட்டுகின்றேன் – உன் தயவினால்\nபேனைகளையும் கையெழுத்துக்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்\nதலைப்பை பார்த்ததும் ஏதோ ஓரு பெரிய எழுத்தாளர் / பிரபல பதிவர் போல பீல வுடறான்ன்னு எண்ண வேண்டாம் நண்பர்காள்,,ஒன்னுமில்ல இன்னைக்கு காலைல வேலை விடயமாக பார்ம் ஒன்று நிறப்பும் போது ஏற்பட்ட ஒரு உணர்வுதான்….\n“ எழுதி ரொம்ப நாளாச்சில்ல….”\nஅதேதான், பேனையினால் எழுதுவதைத்தான் சொல்கின்றேன்…. எல்லாம் கணினி மயமான இன்றைய உலகு, கையினால் எழுதுகின்ற பழக்கத்தினை மறப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. உண்மைதான் இல்லையா..எல்லாம் கணணிமயப்படுத்தப் படுகின்றது / பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒப்பமிடுவதில் கூட கணினியின் செல்வாக்கு உள்ளதை அனேக நண்பர்கள் அனுபவித்திருக்கலாம். மனேஜர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் கூட இப்போது எழுத்தில் இல்லை…. யாவும் கணினி கணினி…\nபாடசாலை சென்ற காலங்கள் பற்றிய அசை போடல்களில் கட்டாயம் முதல் வகுப்பு பற்றிய நினைவுகள் எழுதப் பழகிய சம்பவங்கள் இன்றி வர சாத்தியமில்லை. வெள்ளை மணலில் சீராக துளாவி டீச்சர் கை பிடித்து எழுதப்பழக்கும் நினைவுகள் ஒரு அழிந்த புகைப்படம் போல இன்னும் நினவுகளில் உண்டு இல்லையா நான்கு கோட்டு தாள்களில் டீச்சர் எழுதித் தரும் அகரத்தினை …\nவிட்டுவிடு உன் இனிமைகள் மட்டும் போதும் எனக்கு\nகனவுகள் உண்டு வாழும் ஒரு பித்தனாகி .............\nபேனைகளையும் கையெழுத்துக்களையும் அடுத்த தலைமுறைக்கு...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12642", "date_download": "2018-07-17T19:27:22Z", "digest": "sha1:QAVP2OGIKS5EJNMXZOFGNEX3S7KSGGFP", "length": 12751, "nlines": 104, "source_domain": "www.shruti.tv", "title": "பூங்கொடி பதிப்பக 50 ஆண்டு பொன்விழா & பூங்கொடி சுப்பையா அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா - shruti.tv", "raw_content": "\nபூங்கொடி பதிப்பக 50 ஆண்டு பொன்விழா & பூங்கொடி சுப்பையா அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா\nதிரு.வே.சுப்பையா 1968-ல் பூங்கொடி பதிப்பகத்தைத் தொடங்கினார். சிலம்புச் செல்வர் ம.பொ.சி, நாவலாசிரியை லட்சுமி இவர்களின் படைப்புகளும், பிரபல எழுத்தாளர்களின் இலக்கிய நூல்களும், புதினங்களும் பூங்கொடியில் வெளிவரத் தொடங்கின. பல புதிய எழுத்தாளர்களை தமிழுக்கு அ���ிமுகப்படுத்திய பெருமை பூங்கொடி பதிப்பகத்திற்கு உண்டு. சாகித்ய அகாதமி, தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகள் இவரது வெளியீடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.\nசிலம்புச் செல்வர் ம.பொசி. அவர்களால் எழுதப்பட்ட, விடுதலைப் போரில் தமிழகத்திற்கான பங்கு பற்றி ஆணித்தரமாகப் பேசும் வரலாற்று ஆவணமான “விடுதலைப்போரில் தமிழகம்” நூல் அதன் முக்கியத்துவம் கருதி, 1983 ல் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் நாட்டுடைமையாக்கப்பட்டது. பூங்கொடி பதிப்பகம் இதுவரை ஏறத்தாழ 4000-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.\n1970-களில் பலம் பெற்று விளங்கிய தமிழ்நூல் வெளியீட்டாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தில் 1980-களில் செயலாளராக இருந்து தமிழ்ப் பதிப்புலகின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்திருக்கிறார். இன்றைக்கு பதிப்புத் துறையின் முதல் வரிசையிலுள்ள பதிப்பாளர்கள் பலர் தாங்கள் பதிப்புத்துறைக்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் இவர் தங்களுக்கு அளித்த ஆதரவை, அரவணைப்பை, தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உதவியதை இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள்.\n1976 ஆம் ஆண்டுதான் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) பிறந்தது. அதற்குப் பிறகுதான் முதலாவது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கப்பட்டது. பபாசியின் முதல் புத்தகக் காட்சியிலிருந்து அதில் பங்குபெற்ற ஒரு சில பதிப்பகங்களுள் பூங்கொடி பதிப்பகமும் ஒன்று. ஆனால் அதற்கு முன்பே 70-களிலேயே தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் வலிமைபெற்ற அமைப்பாக இருந்தது. இந்த அமைப்பு தமிழ்ப் பதிப்பாளர்களின் நலனுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தது. அவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டது. அதன் மற்றொரு செயலாளரான மூவேந்தர் முத்துவும் இவரும் இணைந்து செயலாற்றியபோது இவர்கள் செய்த சாதனைகள் இன்றும் பதிப்பாளர்களால் பேசப்படுகின்றன.\nசிறுவர் நூல்கள் அதிகம் வெளிவரவேண்டுமென்ற நோக்கத்துடன் பாடுபட்ட இந்த அமைப்பு அதற்கு வழி அமைத்துக் கொடுக்கும் விதமாக 1970-களில் ஆண்டுதோறும் தேசிய நூலக வாரத்தை பொது நூலக இயக்ககத்துடன் இணைந்து முன்னாள் பாரதப் பிரதமர் நேரு பிறந்த தினத்தையொட்டி (நவம்பர் 14 வாக்கில்) கொண்டாடி வந்தது. புத்தக வெளியீடு, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு, இலக்கிய சொற்பொழிவுகள் என்று 10 நாட்கள் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி மண்டபத்தில் புத்தகக்காட்சியுடன் அப்போது பெரும் விழா நடக்கும். சென்னைப் புத்தகக்காட்சிக்கு முன்னோடி இதுதான் என்றும் சொல்லலாம்.\nஇவரது 60 ஆண்டு இனிய இல்லற வாழ்வின் வெற்றிக்குச் சான்றாக இவருக்கு 3 மகன்கள். 3 மகள்கள். 6 பேரன்கள், 3 பெயர்த்திகள். இவரது இளைய மகன் சிவகுமார் பூங்கொடி பதிப்பக நிர்வாகத்தை இவருடன் இணைந்து நடத்தி வருகிறார். தன் பிள்ளைகளின் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொண்ட இவர், அந்தப் படிப்பறிவை, தொழில் செய்வதற்கும் இவர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இவரைத் தொடர்ந்து இவரிடம் பயிற்சி பெற்று, இவரது மூத்த மகன் புகழேந்தி சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷனை நடத்தி வருகிறார். மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த புகழேந்தியினுடைய மகன் பொறியாளர் திரு. கார்த்திகேயனும் பதிப்புத் துறையிலேயே ஈடுபட்டுள்ளார். இரண்டாவது மகள் மீனா – அவரது கணவர் நல்லதம்பி, தம் மூத்த மகன் பொறியாளர் ஜெயேந்திரனுடன் இணைந்து கற்பகம் புத்தகாலயம் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். பொறியாளரான இரண்டாவது மகன் இளங்கோ இரயில்வேயில் பெரும்பொறுப்பில் உள்ளார். பொறியாளரான மூத்த மகள் சிவகாமி தன் கணவர் அமல்ராயுடன் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடைசி மகள் சாந்தி புனேவில் கணவர் – பொறியாளர் முத்துக்குமார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.\nPrevious: டிராபிக் ராமசாமி – படம் எப்படி \nNext: தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nசெம போத ஆகாதே – படம் எப்படி \nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nநடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” \nசெம போத ஆகாதே – படம் எப்படி \nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nகடைக்க��ட்டி சிங்கம் – படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/18/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-17T19:20:05Z", "digest": "sha1:SZ7DGWWGCQ3MFUTPWOZBDS4HN3RIUQGP", "length": 13315, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "பொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை", "raw_content": "\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\nதிருப்பூரில் 400 கிலோ குட்கா பறிமுதல் 4 பேர் கொண்ட கும்பல் கைது\nஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nசூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து போராடுவது சட்டவிரோதமாம்: எதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»பொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nகுன்னத்தூர் பேரூராட்சி 15ஆவது வார்டு சந்தையப்பாளையத்தின் ஒரு பகுதியில் உள்ள பொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின்சார்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.\nஊத்துக்குளி தாலுகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பன்னீர்செல்வம், சின்னசாமி, சாவித்திரி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் திங்களன்று காலை குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து செயல் அலுவலரைச் சந்தித்து மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: பொன்காளியம்மன் நகர் பகுதியில் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக 54 பேருக்கு இலவச வ���ட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்ட இந்த குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. அதேசமயம் பேரூராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு பொது குடிநீர் குழாய் மற்றும் சொத்துவரி செய்து தரப்பட்டுள்ளது.\nஇந்த குடியிருப்பிற்கு காங்கி ரீட் சாலை வசதி அமைத்துத் தரப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்து கொள்கிறது. இதனால் நோய் தொற்றுகளும், சேறும், சகதியும் ஏற்பட்டு தெருக்களை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இது தொடர்பாக மனுநீதி நாள் முகாமில் மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே சந்தையம்பாளையத்தில் இருந்து பொன்காளியம்மன் நகர் பகுதிக்கு சாலை வசதி செய்து தருவதுடன், இலவச கழிவறைகளையும் கட்டிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த செயல் அலுவலர் நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.\nபொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதி கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nPrevious Articleகாங்கயத்தில் புத்தக கண்காட்சித் திறனாய்வு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nNext Article அரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கிடுக; ஆட்சியரகம் முற்றுகை – உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆவேசம்\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nபாஜக வாயை கோணி ஊசி கொண்டு தைத்திருக்க வேண்டாமோ \nபாண்டிச்சேரி இன்னும் பிரான்ஸ்சின் ஒரு பகுதியா கிரண்பேடி…\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-preterism.html", "date_download": "2018-07-17T19:06:59Z", "digest": "sha1:76BQCEMHRPKFIJCSNUCYIDHBTQG2QWXM", "length": 12244, "nlines": 26, "source_domain": "www.gotquestions.org", "title": "கடைசி காலத்தை குறித்து பிரிடேரிசத்தின் கருத்து என்ன?", "raw_content": "\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nகடைசி காலத்தை குறித்து பிரிடேரிசத்தின் கருத்து என்ன\nகேள்வி: கடைசி காலத்தை குறித்து பிரிடேரிசத்தின் கருத்து என்ன\nபதில்: பிரிடேரிசத்தின் அடிப்படையில் வேதாகமத்தில் உள்ள எல்லா தீர்க்கதரிசனமும் வரலாறு ஆகும். பிரிடேரிசம் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் முதல் நூற்றாண்டு மோதல்களின் அடையாள சித்திரமேயல்லாமல் இது கடைசி நாட்களில் என்ன நடக்கும் என்பதன் விளக்கம் அல்ல என்று வியாக்கியானம் செய்கின்றனர். பிரிடேரிசம் (தேவனின் வெளிப்பாடு நிறைவேறிவிட்டது என்று நம்பும் கோட்பாடு) என்கிற பதமானது லத்தின் வார்த்தை பிரடேரில் இருந்து வந்தது ஆகும் இதற்கு “கடந்த” என்று அர்த்தமாகும். எனவே பிரிடேரிசத்தின் கருத்தின் படி கடைசி நாட்களை குறித்த வேதாகமத்தில் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கடந்த காலத்தில் ஏற்கனவே நியைவேறிவிட்டன என்பதே பிரிடேரிசத்தின் கருத்து ஆகும். கடைசி கால தீர்க்கதரிசனங்கள் இன்னும் எதிர் காலத்தில் நிறைவேறும் என்ற கருத்தை உடைய ஃப்யூச்சரிசத்திற்கு பிரிடேரிசம் நேர்மறையாக எதிரானது ஆகும்.\nபிரிடேரிசம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முழுமையான (அல்லது சீரான) பிரிடேரிசம் மற்றும் பகுதியான பிரிடேரிசம். இந்த கட்டுரையில் முழுமையான பிரிடேரிசம் பற்றி (சிலர் சொல்வது போல் உயர்- பிரிடேரிசம்) மட்டுமே கலந்துரையாடப்படுகிறது.\nவெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் எதிர்கால தீர்க்கதரிசன தன்மையை பிரிடேரிசம் மறுக்கிறது. புதிய ஏற்பாட்டின் எல்லா கடைசி கால தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்துவின் யுனு 70 ல் ரோமர்கள் nஐருசலேமை தாக்கி அழித்த போதே நிறைவேறிவிட்டன என்று பிரிடேரியர்கள் குறிப்பாக போதிக்கின்றனர். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, உபத்திரவம், மரித்தவர்களின் உயிர்த்தெழுதல் கடைசி நியாயத்தீர்ப்பு ஆகிய கடைசி காலத்தோடு தெடர்புடைய எல்லா நிகழ்வுகளும் ஏற்கனவே நிறைவேறிவிட்டன என்று பிரிடேரிசம் போதிக்கிறது. (கடைசி நியாயத்தீர்ப்பு இன்னும் நிறைவேறும் செயல்பாட்டிலுள்ளது). நிறைவேறிய இயேசுகிறிஸ்துவின் வருகை ஆவிக்குரிய வருகையாகும் மாம்சத்தில் அவர் வரவில்லை.\nநியாயப்பிரமாணம் யுனு 70 ல் நிறைவேறிவிட்டது மற்றும் இஸ்ரவேலரோடு தேவனுடைய உடன்படிக்கையும் முடிந்துவிட்டது என்று பிரிடேரிசம் போதிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 21:1ல் சொல்லப்பட்;ட புதிய வானம் மற்றும் புதிய பூமி புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ள உலகத்தை விளக்குகிறது என்பது பிரிடேரிசத்தின் கருத்து. கிறிஸ்தவர்கள் புதுசிருஷ்டியாயிருப்பது போல (2கொரிந்தியர் 5:17) புதிய உடன்படிக்கையின் கீழ்லுள்ளதும் “புதிய பூமியே.” பிரிடேரிசத்தின் இந்த அம்சம் எளிதாக மாற்று இறையியல் விசுவாசத்திற்கு வழிநடுத்துகிறது.\nபிரிடேரிசத்தில் இயேசுவின் ஒலிவமலை உரையாடல் வேதப்பகுதியை தங்களின் வாதத்தை ஊக்குவிக்க பிரிடேரியர்கள் பயன்படுத்துகின்றனர். கடைசி காலத்தில் நிறைவேறுகிற சில காரியங்களை இயேசு விளக்கின பின்பு, “இவைகளெல்லம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவர் கூறி;னார் (மத்தேயு 24:34). இதனை பிடித்துக்கொண்டு பிரிடேரியன்கள் மத்தேயு 24 இயேசு பேசிய எல்;லாக்காரியங்களும் அவர் பேசிய ஒரு தலைமுறையினருக்குள்ளேயே நடந்திருக்கவேண்டும் எனவே யுனு 70 ல் எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவே நியாயத்தீர்ப்பு நாளாகும் என்று வலியுறுத்துகின்றனர்.\nபிரிடேரிசத்தோடு அநேக பிரச்சனைகள் உள்ளன. ஒரு காரியம் இஸ்ரவேலரோடு தேவனுடைய உடன்படிக்கை நிரந்தரமானது (எரேமியா 31:33-36), மற்றும் இஸ்ரவேலரை தேவன் எதிர்காலத்தில் திரும்பவும் கூட்டிசேர்ப்பார் (ஏசாயா 11:12). “உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போட்ட கள்ள போதகரான இமெநே மற்றும் பிலேத்து” ஆகிய இருவரையும் அப்போஸ்தலர் பவுல் எச்சரித்தார் (2 தீமோத்தேயு 2:17-18). இந்த சந்ததி என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டதை இந்த சந்ததி மத்தேயு 24ல் சொல்லப்பட்ட நிகழ்வுகளின் ஆரம்பத்தை பார்க்கும் படியாக உருரோடிருக்கும் என்ற அர்த்தத்தி��் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகடைசி நாட்களை குறித்த இறையியல் போதனை மிக சிக்கலானது ஆகும். தீர்கதரிசனத்தோடு தொடர்புடைய வேதாகமத்தின் பயன்பாடாகிய அப்போகலிப்டிக் உருவகஅணி கடைசி காலத்தை குறித்த நிகழ்வுகளை பற்றிய பலவிதமான வியாக்கியானங்களுக்கு வழிநடத்துகிறது. கிறிஸ்தவத்திற்குள்ளாக இதை குறித்த கருத்து வேறுபாடு காணப்படுகிறது. எனவே பிரிடேரிசம் சில முக்கியமான தவறுகளை கொண்டுள்ளது அதாவது இது இயேசுகிறிஸ்துவின் மாம்சத்தில் வெளிப்படும் இரண்டாம் வருகையை மறுக்கிறது மற்றும் எருசலேமின் வீழ்ச்சியின் நிகழ்வை குறிப்பிடுவதன் மூலம் பாடுகள் நிறைந்த உபத்திரவத்தின் தன்மையை மட்டுப்படுத்துகின்றனர்.\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nகடைசி காலத்தை குறித்து பிரிடேரிசத்தின் கருத்து என்ன\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2015/", "date_download": "2018-07-17T19:29:29Z", "digest": "sha1:SXFTR5E6PP43MJCKHYPIAZFBLTRJHS4T", "length": 148314, "nlines": 299, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: 2015", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஅரங்கனோடு சேர்ந்து கொள்ள மேலும் அரங்கமாநகரிலிருந்து வந்தவர்களில் சில நாட்டியப் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் துருக்க வீரர்களிடம் மாட்டிக்கொள்ள ஒருத்தி மட்டும் எப்படியோ தப்பி அரங்கனைத் தேடிச் செல்லும் இருவருடன் சேர்ந்து கொண்டாள். இருவருமே இளைஞர்கள். தங்களுடன் ஓர் இளம்பெண் சேர்ந்து கொண்டது உள்ளூரப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தனர். வழியில் சத்திரம் ஒன்றில் தங்கியபோது அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்த துருக்க வீரர்களிடமிருந்து அவளைக் காக்கவேண்டி நெற்குதிருக்குள் அவளை மறைத்தனர். பின்னர் துருக்க வீரர்கள் திரும்பியதும் அங்கிருந்து தப்பியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆண் வேடம் போட்டு அழைத்துச் சென்றனர். இருந்தும் மீண்டும் டில்லி சுல்தானின் வீரர்களின் தலைவன் ஒருவனிடம் மாட்டிக் கொள்ள விரர் தலைவன் அவளைப் பெண் என அடையாளம் கண்டு பிடித்தாலும் என்ன காரணத்தாலோ விட்டு விடுகிறான்.\nமூவரும் உள்ளூரக்கலக்கத்துடன் மேலே நடக்க பாண்டியனுக்கு உட்பட்ட வாணாதிராயர் பரம்பரையார் அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்டு எதிர்கொண்டு அழைத்தனர். இரு இளைஞர்களையும் ஓர் இளம்பெண்ணையும் பார்த்துத் திகைக்க இளம்பெண் தன்னுடைய மனைவி என அவர்களில் தலைவன் ஆன இளைஞன் கூற விட்டு விடுகின்றனர். ஒரு வாரம் அங்குமிங்கும் அலைந்தவர்கள் ஒரு வழியாக அரங்கன் போன பாதையைக் கண்டுபிடித்தனர். விரைவில் அரங்கன் ஊர்வலத்தையும் கண்டனர். பல்லக்கில் எவ்வித நகைகளும் இல்லாமல் தன் பரிமள கஸ்தூரி மணம் மட்டும் சுற்று வட்டாரம் முழுதும் மணக்கக் காட்சி அளித்த அரங்கனைப் பார்த்துக் கண்ணீர் விட்டனர். அதோடு ஆரம்பத்தில் அரங்கனோடு சேர்ந்து வந்திருந்த கூட்டமும் குறைந்து போயிருந்தது. பெட்டகங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட விபரமும் அதிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் மனம் கலங்கிப் படுத்திருந்த பிள்ளை உலகாரியரையும் கண்டு விசனப்பட்டார்கள்.\nஅவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்ட பிள்ளை உலகாரியர் டில்லி வீரர்கள் அரங்கமாநகரை விட்டுச் சென்றுவிட்டனரா என விசாரித்தார். அவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதை இளைஞன் கூறக் கேட்ட பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு இப்படி ஒரு சோதனையா என மனம் வேதனைப்பட்டார். வந்தவர்கள் பல்லக்கின் அருகே சென்று பார்க்க, பல்லக்கு இருந்த கோலம் அவர்கள் மனதைப் பதற அடித்தது. ராஜகிளி, \"அரங்கா அரங்கா\" என்று சோகமாகக் கூறித் தன் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டது. பல்லக்கைச் சுற்றி இருந்த சித்திரத் துணிகள் கிழிந்து போய் இருந்தன. விதானங்கள் உடைபட்டு ஆங்காங்கே தூசியும் மண்ணும் கலந்து பல்லக்கின் ஒளியே குறைந்து காணப்பட்டது. அப்போது வந்தவர்கள், பெருமாளுக்கு விளக்காவது வைக்கக் கூடாதா எனக் கேட்க, எண்ணெய் இல்லாக் கொடுமையைச் சொல்லி அரற்றினார்கள் அரங்கனின் பரிசனங்கள். அதற்குள்ளாக இன்னொருவர் பல்லக்கின் திரையைத் திறந்து அழகிய மணவாளரின் தரிசனத்தைக் காட்ட அதைக் கண்ட மூவரும் திகைத்து உறைந்து ��ோனார்கள்.\nதங்கக்கீரீடம் தாங்கி, அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கிரீடமாக இருக்கும். நெற்றியில் நீலக்கல், வைரக்கல்லினால் ஆன திருநாமம், காதுகளில் கர்ணப்பூக்கள், மார்பில் பொன்னாபரணங்களும், ரத்தின ஆபரணங்களும் புரள, தங்கப்பூணூல் ஒளி வீச, கை,கால் இடைகளிலும் பொன் ஆபரணங்களைப் பூண்டு சர்வாபரண பூஷிதராய்க் காட்சி அளிக்கும் அரங்கன் இன்று படு ஏழையாகக் காட்சி அளித்தார். அரையில் சின்னப் பருத்தி வேட்டி. கையால் நெய்யப்பட்ட நூலினால் ஆன பூணூல், தலையில் கிரீடம் இல்லை காதுகளில் ஆபரணங்களோ, திருமார்பில் ஆபரணங்களோ கிடையாது காதுகளில் ஆபரணங்களோ, திருமார்பில் ஆபரணங்களோ கிடையாது கைகள், கால்கள், இடை எங்கும் ஆபரணம் எதுவும் இல்லாமல் வெறுமையாகக் காட்சி அளித்தார். அரங்கனின் நிலைமை பரிதாபகரமாக இருந்ததோடு அல்லாமல் மேலும் வருத்தத்தை அளிக்கும் சொல்லைக் கூறினார் அங்கிருந்த ஒருவர். காலையிலிருந்து பெருமாளுக்கு அமுது செய்யவே இல்லை என்றும் அமுது செய்ய வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூற வந்தவர்கள் கண்களில் கண்ணீர் மழையெனப் பெயதது.\nஅனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அரங்கனுக்கா இந்நிலைமை இது என்ன கொடுமை அரங்கனின் பொருட்களைக் கூடக் களவாடும் மனிதர்கள் இருக்கிறார்களா மனிதர்கள் செய்யும் இந்தக் கொடுமையை அரங்கன் ஏன் கண்டிக்கவில்லை மனிதர்கள் செய்யும் இந்தக் கொடுமையை அரங்கன் ஏன் கண்டிக்கவில்லை தண்டிக்கவில்லை ஏனெனில் இது அவன் செயல் அன்று மனிதர்கள் செய்யும் கொடுமை அவர்களின் விதியால் விளைந்த இந்தக் கர்ம பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். அரங்கனுக்கு அதனால் எவ்விதக் குறையும் இல்லை. அவன் இதற்கு எதுவும் செய்ய இயலாது. அவர்களாகத் திருந்தி வந்தால் தான் உண்டு. அதற்கும் காலம் கனிய வேண்டும். அவன் விதியை மீறி எதுவும் செய்யும் அதிகாரமோ, எண்ணமோ அரங்கனுக்குக் கிடையாது. ஆகையால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறான்.\nதிருவரங்க ஊரை மட்டுமின்றிச் சுற்று வட்டாரம் முழுதையும் அரங்கன் தான்பரிபாலிப்பாதாக அங்குள்ள மக்கள் நம்பிக்கை. அவருக்கில்லாத சொத்தா ஆனால் அனைத்தையும் துறந்து இதோ ஒரு துறவி போல் ஒரு காலம் அமுது செய்விக்கக் கூட வழியில்லாமல் அரங்கன் நிற்கையில் மனிதர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்\nஇனி மேலே நடந்தால் தான் விழுந்துவிடுவோம் என்பதால் தேசிகர் அங்கேயே நின்று விட்டார். இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் தான் இரண்டே அடி தூரத்தில் இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்து விட்டு தேசிகர் தாம் தெய்வாதீனமாகத் தப்பித்ததை நினைத்து வியந்தார். பின்னர் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு தம் சீடரைக் கூப்பிட்ட வண்ணம் பள்ளத்தாக்கின் கரையோரமாகவே நடந்து சென்றார். சற்று நேரத்தில் அவர் குரலுக்குப் பதில் குரல் வந்தது. தூரத்தில் அக்கரையிலிருந்து வந்த குரலைக் கேட்ட வண்ணம் மேலும் நடந்தார். அதே போல் எதிர்க்கரையிலிருந்த பிரமதந்திரரும் குரல் கொடுத்துக் கொண்டே வர இருவரும் ஒரு நாழிகை நடந்து பள்ளத்தாக்கு முடிவடையும் இடத்தில் மேற்குக் கரை ஓரமாக ஒன்று சேர்ந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்கள் விருத்தாந்தஙகளையும் பகிர்ந்து கொண்டனர்.\nபின்னர் பிரமதந்திரர் டில்லித் துலுக்க வீரர்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்று கொண்டிருப்பதாயும் ஆகவே தாங்கள் இருவரும் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்தால் அவர்களிடம் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார். பின்னர் இருவரும் ஆலோசித்து மேற்குத் திசை நோக்கிப் பயணப்பட்டனர். இப்படி அரங்கனைத் தேடிச் சென்றவர்களும், அரங்கனோடு சென்றவர்களும் விதி வசத்தாலும், பிராண பயத்தாலும் பிரிந்து ஒவ்வொரு திசை நோக்கிப் பயணப்பட்டனர். கள்வர் பற்றில் விட்டுப் பிரிந்த அரங்கனைத் தேடிப் போவோமா\nமுதலாவது கள்வர் பற்றை விட்டுச் சென்ற திருவரங்கன் ஊர்வலத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை எவ்விதத் தொந்திரவும் எங்கிருந்தும் வரவில்லை. பிள்ளை உலகாரியரும் பெருமாளின் பல்லக்கிற்குச் சிறிது தூரம் முன்னாலேயே தமது சீடர்களோடு சென்றார். அப்போது மூன்றாம் நாள் மாலையில் அனைவரின் தலைக்கு மேலும், 'கீ, கீ\" எனக் கிளி கத்தும் சப்தம் கேட்கவும் அனைவரும் மேலே அண்ணாந்து பார்த்தனர். அப்போது கூரக் குலோத்தமதாச நாயனார் என்பவர் உலகாரியரைப் பார்த்து, :சுவாமி இது அரங்கனுடனேயே வரும் ராஜகிளியைப் போல் தெரிகிறது. நம்மை இனங்கண்டு அழைக்கிறது போலும்\" என்றார். மீண்டும் கிளி என்ன செய்கிறது என்று பார்த்தால், கிளி, \"கீ, கீ\" என்று கத்தியவண்ணம் பின்னோக்கிப் பறந்தது. அதைப் பார்த்த பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு ஏதோ நிகழ்ந்திருப்பதால் கிளி தங்களை அழைக்கிறது எனப் புரிந்து கொண்டார். ஆகவே அவரும் திரும்பி விரைந்து பின்னோக்கிச் சென்றார்.\nஅரங்கன் பல்லக்கோடு வரும் ஊர்வலத்தை அடைந்த பிள்ளை உலகாரியர் திகைத்து நின்றார். மாபெரும் கள்வர் கூட்டம் அரங்கனையும், அரங்கனோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டிருந்தது. பரிசனங்களில் மூவர் கள்வரால் அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்தனர். கள்வர் தலைவன் கைகளில் ஆயுதபாணியாய் நின்றிருந்தான். வலக்கையில் வேலாயுதம் தூக்கிய வண்ணம் இருக்க தன் ஆட்களைப் பெட்டகங்களைத் தூக்கி எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களும் பெட்டகங்களைத் தூக்க முயன்று கொண்டிருந்தனர். உலகாரியர் அவனைப் பார்த்து இது அரங்கனின் சொத்துக்கள் என்றும் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வது மகா பாபம் என்றும் கூறக் கள்வர் தலைவனும் பாபம் தான் என்றாலும் அதைப் பார்த்தால் நாங்கள் பிழைக்க வழி என்ன என்றும் கேட்டான்.\nமேலும் இது தன் எல்லைக்குள் வந்த சொத்துக்கள் என்றும் இவற்றை அபகரிப்பது தன் உரிமை என்றும் சொன்னான். கள்வர்களான அவர்கள் இந்தக் காட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஆட்சி செய்வதாகவும், இது அவன் எல்லைக்குள் வந்த சொத்தென்பதால் அவற்றைப் பறித்துக் கொள்வதாயும் திட்டவட்டமாய்க் கூறினான். உலகாரியரும் தம்மால் இயன்ற அளவு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். கள்வர் தலைவன் கேட்பதாக இல்லை. மனம் வேதனை அடைந்து பொறுமை இழந்த உலகாரியர் தம்மிடம் இருந்த ஒன்றிரண்டு ஆபரணங்களான காதுக்கடுக்கன்கள், கைத் தோடாக்கள், மோதிரங்கள் ஆகியவற்றையும் கழற்றி வீசினார். சற்றும் கவலை கொள்ளாமல் அவற்றையும் எடுத்துக் கொண்டான் கள்வர் தலைவன். அனைத்தையும் பறித்துக் கொண்ட பின்னரும் அவ்விடம் விட்டுப் போகாமல் பல்லக்கின் திரையை விலக்கி அரங்கனைப் பார்த்தான் கள்வர் தலைவன்.\nஉலகாரியர் மன வருத்தத்துடன் அதான் எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொண்டு விட்டாயே இன்னும் என்ன என்று கோபமாய்க் கேட்க அரங்கன் மேல் சாத்தி இருந்த நகைகளையும் கேட்டான் அவன். அவற்றையும் கழற்றிக் கொடுக்கச் சொல்லி உலகாரியர் சொல்ல பட்டாசாரியர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டே கழற்றிக் கொடுத்��னர். பின்னரும் போகாமல் நின்றுகொண்டிருந்த கள்வர் தலைவனைப் பார்த்து,இன்னும் என்ன வேண்டும் எனக் கோபமாய்க் கேட்க, நாச்சிமார்களின் தாலிகளும், பெருமாளின் தங்கப்பூணூலும் இருக்கின்றனவே. ஒன்றுவிடாமல் கொடுத்துவிடுங்கள் என்று கள்வர் தலைவன் நெஞ்சில் ஈரமே இன்றிக் கூறினான். அழுது கொண்டே அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். கள்வர்களில் சிலருக்கு உலகாரியர் மேல் தனி மரியாதை இருந்தது. அவர்கள் மட்டும் ஒன்றுகூடி இவர் ஒரு மகான் இவருக்குத் தக்க மரியாதை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டு ஒரு தட்டில் தங்கக் காசுகள், கனி வர்க்கங்கள் என்று குவித்து எடுத்து வந்து அவருக்குக் காணிக்கை செலுத்த உலகாரியர் வெறுப்புடன் அவற்றை மறுத்துவிட்டு மேலே நடந்தார். அனைத்தையும் கள்வர்களிடம் இழந்த அரங்கனும் தன் மக்களைத் தொடர்ந்தான்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஅரங்கனுக்கு அன்றைய நிவேதனப் பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்தான் கள்வர் தலைவன். ஊர்வலம் மேலே செல்ல வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். அந்தக் காட்டின் எல்லை வரை கூடவே வந்து செல்லும் வழியில் உள்ள பல்வேறு கள்வர் பற்றுக்களிலிருந்தும் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டு செல்லும்படியாக அறிவுரை கூறினான்.\nஇங்கே ஶ்ரீரங்கத்தில் உயிரற்ற சடலங்களுக்கு அடியில் மறைந்திருந்த வேதாந்த தேசிகர் வெகு நேரம் அப்படியே கிடந்தார். இரவு வந்து வெகுநேரம் ஆனபின்னர் மெல்ல மெல்ல எழுந்து அமர்ந்தார். இதைக் குறித்த பதிவு\nசுதர்சன ஆசிரியரின் குழந்தைகளையும் எழுப்பினார். மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சுருதப்பிரகாசிகையையும் எடுத்துக் கொண்டார். மெல்ல மெல்ல சப்தம் செய்யாமல் கோபுர வாயிலுக்கு வந்தார். யாரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு வெளியேறித் தென் காவேரிக்குச் சென்றார். காவேரிக்கரையில் மேற்குப் பார்த்து மறைந்து மறைந்து நடந்தார். வெகுதூரம் போய் உறையூருக்கு அப்பால் கரையேறினார். ஒரு வயலில் இரு குழந்தைகளோடு படுத்து இரவைக் கழித்தார். காலையில் அருகிலிருந்த கிராமத்தை அடைந்தபோது அங்கிருந்த கிராமவாசிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஶ்ரீரங்கத்திலிருந்து தப்பி வந்தவர்களும் இருந்தனர். அரங்கத்தில் நடந்ததை எல்லாம் அவர்களுக்கு எடுத��துச் சொன்னார். அனைவரும் கண்ணீர் பெருக்கினார்கள். அரங்கனோடு தாங்களும் போக தேசிகர் தங்களை அனுமதித்திருக்கலாம் என அவர்களில் சிலர் கூற, கூட்டமாக அரங்கனோடு செல்வது ஆபத்து என்றார் தேசிகர்.\nஅரங்கமாநகரே பாழாகிவிட்டதாகவும், தமிழ் பேசும் மக்கள் வாழும் இந்த நாடே இருள் சூழ்ந்து இருப்பதாகவும் அனைவரும் க்ஷேமமாக இருக்க அரங்கனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். அனைவரும் ஓவென்று அலறித்துடித்து அழுதனர் அந்த சோகத்தைக் கண்ட தேசிகர் வாயிலிருந்து அப்போது ஒரு ஸ்லோகம் வந்தது. \"அபீதிஸ்தவம்\" எனும் பெயரில் தற்போது வழங்கப்படும் அந்த ஸ்லோகம் 28 பாக்களால் ஆனது என்றும், இப்போதும் கிடைப்பதாகவும், கஷ்டங்கள் நீங்கவும் மனோபயம் அகலவும் மக்கள் இதைப் பாராயணம் செய்வார்கள் என்றும் தெரியவருகிறது. இந்தப் பாடலிலேயே யவனர்கள் என வெள்ளையரையும் தேசிகர் குறிப்பிட்டிருப்பதால் பின்னாட்களில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படப் போவதை தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டார் என்பவர்கள் உண்டு.\nஅன்று முழுதும் அங்கே பிரார்த்தனைகள் செய்த வண்ணம் உபவாசமாக இருந்த தேசிகர் மறுநாள் அந்த இரு இளம்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கிழக்கே தொண்டைமான் காட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கே வழி நெடுகக்காணக்கிடைத்த துளசிதளங்களை வைத்து வழி கண்டு பிடித்து மேலே நடந்தார். சிறிது தூரம் வரை காணப்பட்ட துளசிதளங்கள் அதன் பின்னர் அங்குமிங்கும் சிதறிக் காணப்பட்டது. அதற்கப்புறம் சிறிது தூரத்தில் துளசி தளங்களையே காணமுடியவில்லை. தேசிகர் தாமாக ஒரு வழியைக் குறி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். நேரம் ஆக ஆக காட்டின் அடர்த்தி அதிகம் ஆகி வந்தது. இருட்டு அப்பிக் கொண்டது. போகும் வழி புரியவில்லை. காட்டையே சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது அவருக்கு. வந்த வழி கூடத் தெரியவில்லை. அதனால் திரும்பிப் போகவும் முடியவில்லை. மேலும் சற்றுத் தூரம் நட்ந்தவர் ஒரு மரத்தடியில் கிடந்த முழு மனித எலும்புக்கூடுகளைக் கண்டு திகைத்தார்.\nஅதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மரங்களின் தாழ்ந்த கிளைகளில் புடலங்காய் காய்த்துத் தொங்குவதைப் போல் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பின்னர் செய்வதறியாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். செல்லும்போதே ஜீயரை அழை���்துக் கொண்டு சென்றார். அவரது சீடரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயரை அழைத்தால் குரலை அடையாளம் கண்டு கொண்டு பதில் கொடுப்பார் என நம்பினார். அவரது குரல் தான் எதிரொலித்ததே தவிர பதில் ஏதும் கிட்டவில்லை. அந்த மாபெரும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுவோமோ எனப் பயந்து அங்கேயே நின்றார். இருள் சுற்றுவட்டாரத்தை விழுங்கிக் கொண்டு வந்து அவர் இருக்கும் இடத்தையும் விழுங்கியது.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஅரங்கனைக் கள்வர்கள் நடுவே விட்டு விட்டு வந்து மாதங்கள் மூன்று ஆகிவிட்டன. அரங்கன் என்ன ஆனான் என்பதைப் பார்ப்போமா\nசுற்றி வளைத்துக்கொண்ட கள்வர்களின் தலைவன் அவர்கள் சொல்வதை நம்பாமல் பெட்டகங்களைத் திறந்து காட்டச் சொன்னான். முதல் பெட்டகத்தில் அரங்கனின் நகைகள், அணிமணிகள், ஆபரணங்கள், வைரங்கள், பதக்கங்கள், ரத்தின ஹாரங்கள், முத்து நகைகள், பவள மாலைகள் வெள்ளியிலும், பொன்னாலும் செய்யப்பட்ட கங்கணங்கள் எனக் காணப்பட்டன. அவற்றைக் கண்ட கள்வர் தலைவன் கண்களில் வெறியே மிகுந்தது. மிகவும் ஆசையுடன் அவற்றைத் தன் கைகளால் துளாவிப் பார்த்தான். அப்போது அவன் பின்னே பிள்ளை உலகாசிரியர் வந்து அவனை \"அப்பா\" என அழைத்தார். அவனையே பார்த்துக்கொண்டு வந்த அவர் மேல் சந்தேகம் கொண்ட கள்வர் தலைவன் தன் இடையிலிருந்து வாளை உருவினான். கைகளில் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டான்.\nஅதைக் கண்டு பயப்படாமல் பிள்ளை உலகாரியர், \"அப்பா, உன் வாளைக் கண்டு நான் பயப்படவில்லை. எதிர்வாளைக் கொண்டு வரவும் மாட்டேன். வீரனான நீ வாயால் பேசாமல் வாளை உருவி வாளால் பேசப்பார்க்கிறாயே\" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, \"யார் நீங்கள்\" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, \"யார் நீங்கள் எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள் எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள்\" என்று வினவினான். பிள்ளை உலகாரியர் அவனுக்கு பூலோக வைகுண்டமாம் ஶ்ரீரங்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அங்கே உறையும் ரங்கநாதனைக் குறித்து வர்ணித்தார். அத்தகைய ரங்கராஜனின் பக்தர்கள் தாங்கள் எனவும் இந்தச் சொத்தெல்லாம் அரங்கனின் சொத்துக்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.\nநல்லவேளையாகக் கள்வர் தலைவன் அரங்கனைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவருடைய சொத்துக்கள் ஏன் காட்டுக்கு வரவேண்டும் என அவனுக்குப் புரியவில்லை. அதோடு இவர்கள் அவனை ஏமாற்றுவதாகவும் நினைத்தான். அரங்கன் சொத்துக்களை இவர்கள் திருடிக் கொண்டு ஓடுவதால் தான் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் இந்தக்காட்டுக்குள் வந்திருக்கின்றனர் என்றே நினைத்தான். அப்படியே அவர்களிடம் கேட்கவும் செய்தான். அதற்குப் பிள்ளை உலகாரியர் ஶ்ரீரங்கத்துக்குள் அந்நியர்கள் புகுந்ததை அவன் அறியவில்லை என்று புரிந்து கொண்டார்.\nஅந்நியப் படையெடுப்பையும் அரங்க நகரையே அவர்கள் பாழாக்கியதையும் எடுத்துச் சொன்னார். அரங்கனின் சொத்துக்களுக்காக அவர்கள் சுற்றி அலைவதையும் அரங்கனையே ஒரு முறை எடுத்துச் சென்றதையும் மறுமுறையும் எடுத்துச் செல்லாமல் இருக்கும்பொருட்டே அரங்கனையே அவர்கள் எடுத்துக் கொண்டு அவன் சொத்துக்களோடு தென்னாட்டை நோக்கிப் போவதையும் கூறினார். அரங்கன் இப்போது இந்தக் காட்டுக்குள் தான் இருக்கிறான் என்றும் கூறினார். அரங்கன் காட்டுக்குள்ளே இருப்பது தெரிந்ததும் கள்வர் தலைவன் ஆச்சரியம் அடைந்தான். பதட்டத்துடன், \"எங்கே அரங்கன் எங்கே அரங்கன்\" என்று கேட்டான். பரிசனங்களுக்குப் பிள்ளை உலகாரியர் சமிக்ஞை செய்ய அவர்களும் திருச்சின்னங்களை ஊதிக்கொண்டும், பிரபந்தங்களைப் பாடிக் கொண்டும் திருப்பல்லக்கில் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தனர்.\nஅரங்கனை நேரில் கண்ட கள்வர் தலைவன் திகைத்து நின்றான். அரங்கன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அனைவரும் செல்வார்கள். ஆனால் அவன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அந்த அரங்கனே வந்திருக்கிறானே இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார். அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளர���க் கண்டு வியந்தான் கள்வர் தலைவன். அவன் கண்களில் கண்ணீர் சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார். அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன். அவன் கண்களில் கண்ணீர் சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே எனப் புலம்பினான். தங்கள் எல்லை வரை அரங்கனுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் காப்பதாக வாக்களித்தான்.\nஅரங்கனின் தெப்போற்சவம் குறித்துக் கிடைத்த சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன். பாண்டியர்களின் காலத்தில் இது ஆரம்பித்திருக்கிறது. திருப்பள்ளியோடத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்தது. \"பொன் வேய்ந்த பெருமாள்\" என்னும் பட்டப்பெயர் கொண்ட சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை மாதம் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது காவிரியில் இப்போது போல் இல்லாமல் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்த காலம். ஆகவே திருக்காவிரியில் பெரியதாக ஊருணி ஒன்று எடுப்பித்து அதிலே காவிரி நீரைப் பாய்ச்சி முத்துக்கள், பவளங்கள் பதித்த திருக்காவணம் (இங்கே காவணம் என்னும் சொல் பந்தலைக் குறிக்கும். முன்னாட்களில் பந்தல் என்னும் சொல் யாரேனும் இறந்தால் அந்த வீடுகளில் போடுவதை மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது. திருமணம், விழாக்கள் போன்ற சுபகாரியங்களுக்குப் போடுவதைக் காவணம் என்றோ கொட்டகை என்றோ அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே இறைவனுக்காகப் போடப் பட்டதால் திருக்காவணம் என்றாகி விட்டது.) கட்டி இருக்கின்றனர். பின்னர் திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணுவித்து அதிலே உபய நாச்சிமார்களுடன் அரங்கன் (அப்போதைய பெயர் அழகிய மணவாளர்) எழுந்தருளி தெப்போத்சவம் கண்டிருக்கிறான்.\nபின்னர் மெல்ல மெல்ல ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று நடைபெற்று வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் திருப்பள்ளி ஓடத்திலே தெப்பத்திருநாள் கண்டருளும் சமயம் ஒரு சில மாந்திரீகர்களுடைய துர��மந்திரப் பிரயோகங்களால் தெப்பம் காவிரியின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த கூரநாராயண ஜீயர் சுவாமிகள் தம்முடைய வலக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்பத் திருப்பள்ளி ஓடம் வெள்ளத்தை எதிர்த்து நிலை கொண்டது. சுதர்சன சதகம் இயற்றி ஶ்ரீசுதர்சனரையும் வேண்டினார். (இங்கே திருக்காவிரி என்று சொல்வது வட திருக்காவிரி அதாவது கொள்ளிடம் ஆகும்). அதன் பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் பிரச்னைகள் ஏதுமின்றி ஆஸ்தானம் கண்டருளினார்கள். இதன் பின்னர் அழகிய மணவாளரை அவ்வளவு தொலைவு அழைத்துச் சென்று தெப்போத்சவம் காண்பதில் உள்ள சிரமங்களை நினைத்துக் கூர நாராயண ஜீயர் அவர்கள் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டச் செய்தார். அதிலே திருப்பள்ளி ஓடத்திருநாளை நடத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து தெப்பத்திருநாள் நடைபெறும்போதெல்லாம் விட்டவன் விழுக்காடு என்னும் பெயரில் பிரசாதம் ஶ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nகூரநாராயண ஜீயருக்குப் பின்னர் கி.பி.1489 ஆம் ஆண்டில் கந்தாடை ராமாநுஜ முனி காலத்தில் அடையவளைந்தான் தெருவுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவிக்கப் பட்டது. இந்தக் கந்தாடை ராமாநுஜ முனி என்பவர் விஜயநகர சாளுவர்கள் வீர நரசிம்மன் என்பவனுடைய தமையன் ஆவார். இவர் திருக்கோயிலின் கந்தாடை அண்ணனைத் தம் குருவாக ஏற்றதால் கந்தாடை ராமாநுஜ முனி என அழைக்கப்பட்டார். இவரும் இவருடைய சீடர்களும் திருவரங்கக் கோயில் வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். தற்காலத்தில் கந்தாடை மடத்தின் பட்டத்தை யாரும் அலங்கரிப்பதில்லை. முன்னர் கந்தாடை ராமாநுஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவருக்கு அழகிய மணவாளர் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். தற்சமயம் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.\nமுதலில் சித்திரை மாதத்திலும் பின்னர் ஆடி மாதத்திலும் நடைபெற்று வந்த தெப்போற்சவம் விஜயநகரச் சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயர் காலத்தில் மாசி மாதம் நடைபெற்ற பிரம்மோத்ஸவத்தின் ஒரு வகை என்று சொல்கின்றனர். இத்திருநாள் இப்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. பின்னர் கி.பி. 1535 ஆம் ஆண்டிலும், 1536 ஆம் ஆண்டிலும், 1539 ஆம் ஆண்டிலும் பொறிக்கப்ப���்ட கல்வெட்டுகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்வெட்டுக்களைப் பொறித்தது துளுவ வம்சத்து அரசன் ஆன அச்சுததேவ ராயர் காலத்தில் ஆகும். இதில் திருநாளின் இரண்டாம் நாளன்று விடாய் ஆற்றிக்கு அழகிய மணவாளப் பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளி இருந்திருக்கிறார். ஆறாம் திருநாளன்று தெப்போத்சவம் கண்டருளி இருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்கள் இப்போதும் ஶ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள நாயக்கர் சிலைகளுக்கு முன்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.\nபிரம்மோத்சவம் போலவே இந்தத் தெப்போத்சவத் திருநாளும் நடைபெறுவதால் ஒன்பது நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் திரு வீதி உலா வருகிறார். இப்போது எட்டாம் நாளன்று தெப்போத்சவமும் ஒன்பதாம் நாளன்று ஶ்ரீசடாரிக்குத் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்று அன்றிரவு பந்தக்காட்சியும் நடக்கும். தெப்போத்சவம் திதிகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இதற்குக் கொடியேற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் காலை வீதி உலாவில் பல்லக்கில் மட்டுமே எழுந்தருளுவார். வாகனங்கள் கிடையாது. இதுவும் கிட்டத்தட்ட ஒரு வசந்தோத்சவம் போலவே கொண்டாடப் படுகிறது. திருவிழாவின் நான்காம் நாள் மாலை வெள்ளி கருடனின் நம்பெருமாள் சேவை சாதிக்கிறார். மாசி மாத கருட சேவையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.\nதகவல்கள் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nதிருவரங்கத்திலிருந்து கிளம்பிய அரங்கன் ஊர்வலம் பின்னால் வருபவர்களுக்காகத் துளசிச் செடியின் இலைகளையும், சின்னச் சின்னக் கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் கொண்டே சென்றாலும் பலருக்கும் திசை மாறித்தான் போயிற்று. ஆகவே மேற்கே ஒரு குழுவும், கிழக்கே ஒரு குழுவுமாகச் சென்றனர். அரங்கனோடு சேர்ந்து போனவர்களோ திருச்சிராப்பள்ளி நகரைக் கடந்து தொண்டைமானின் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தொண்டைமான் காடு என அந்நாட்களில் அழைத்தனர். வேதாந்ததேசிகர் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாதது குறித்து அனைவரும் கவலையிலும் ஆழ்ந்திருந்தனர்.\nஆனால் அந்தப் பகுதியில் வெகுநேரம் தங்க முடியாது. ஏனெனில் கள்வர் பயம் அதிகம். ஆனாலும் பிரதான சாலைகளின் வழி சென்றால் தாங்கள் கண்டுபிடிக்கப்படுவோம் என்னும் அச்சம் காரணமாகச் சுற்று வழியாகவே சென்றனர். வசதி படைத்தவர்கள் பல்லக்குகள், குதிரைகள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள அதிகமான பயணிகள் கால்நடையாகவே சென்றனர். அவர்களில் சிலர் குழுக்குழுவாகப் பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே இடையில் தென்பட்ட தலங்களில் தங்கினார்கள். ஆனால் அரங்கனும், அவனுடன் சென்றவர்களும் மட்டும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். இரு தினங்கள் சென்றும் ஶ்ரீரங்கத்திலிருந்து தகவல் ஏதும் இல்லை. ஆகவே சற்றுத் தங்கிச் செல்லலாம் என ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள்.\nதங்கிய இடத்தில் இரவைக் கழித்த மறுநாள் ஶ்ரீரங்கத்திலிருந்து இரு ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஶ்ரீரங்கத்தில் நடந்த கோர யுத்தம் பற்றியும் நகரமே பற்றி எரிந்ததையும், எல்லோரையும் கொன்று அழித்துவிட்டார்கள் என்பதையும் அவர்கள் விபரமாகச் சொல்லவே அனைவர் மனமும் துக்கத்தில் ஆழ்ந்து போயிற்று. திகைத்துப் போன உலகாரியரை அவர் சீடரான கூர குலோத்தமதாசர் தேற்றிச் சமாதானம் செய்து அனைவரும் விரைவில் அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் எனவும், இல்லை எனில் டில்லிப் படைகள் விரைவில் வந்து பிடித்துக் கொள்வதோடு அரங்கனையும் கைப்பற்றி விடுவார்கள் எனவும் சொல்ல உடனே அந்த இடத்திலிருந்து அந்த ஊர்வலம் அகன்றது.\nமாலை மங்கும் நேரத்தில் தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில் ஈட்டிகளைத் தாங்கிய வண்ணம் வலுவான தேகத்துடனும் கொடிய மீசைகளுடனும் முப்பது கள்வர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். தொண்டைமான் காட்டுப்பகுதியே கள்வர்களுக்குப் பிரசித்தம். வழிப்பறி செய்வதில் நிபுணர்கள் அவர்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர். கள்வர்கள் அனைவரும் அவர்களை நோட்டம் விட்டுப் பெட்டகங்கள் வைத்திருப்பதையும் கண்டுகொண்டனர். அந்தப் பெட்டகங்களில் என்ன இருக்கிறது என்று விசாரணையும் செய்ய ஆரம்பித்தனர்.\nஅரங்கனின் பொருட்கள், அவன் நகை நட்டுக்கள் என்று சொல்ல, என்ன அரங்கனா அவன் எந்த ஊர்க்காரன் என்றெல்லாம் கேலி பேசினார்கள். அரங்கம் என்ன, இந்த உலகுக்கே அவன் தான் ராஜா திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் ��னப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான் திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான் பெட்டகங்களைத் திறவுங்கள் எனக் கள்வர் தலைவன் கட்டளை இட்டான். பயந்து கொண்டே பெட்டகங்களைப் பரிசனங்கள் திறந்து காட்டினார்கள். பொன்னும், மணியும், முத்தும், பவளமும், வைர வைடூரியங்களும், தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட ஆபரணங்களும் கண்களைக் கவர்ந்தன அவற்றை ஆசையுடன் தன் கைகளால் எடுத்துப் பார்த்தான் கள்வர் தலைவன்.\nஅங்கிருந்த அனைவரும் அதிசயித்து நிற்க அந்தப் பெண் மேலே பேசினாள். ஶ்ரீரங்கத்து மனிதர்களிடம் கருணை வைக்குமாறு உல்லூக்கானை வேண்டினாள். ஆனால் உல்லூக்கானோ இங்கிருப்பவர்களைத் தான் கொல்லாமல் விட வேண்டுமானால் ஶ்ரீரங்கத்துச் செல்வம் அனைத்தும் தன் காலடியில் வந்து விழ வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண் அனைத்தையும் பாண்டிய நாட்டு வீரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாய்க் கூறினாள். மிச்சம், மீதி இல்லை என்னும் அவளைப் பார்த்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு உன் தெய்வங்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தனவா அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே தெய்வங்கள் அவற்றைக் கேட்கவில்லையே ஆகவே அவர்களுக்கு இந்த அணிமணிகள் இருந்தாலும் ஒன்று தான்; இல்லை என்றாலும் ஒன்று தான் என்று சொன்னாள்.\nஆனாலும் அரங்கத்து ஆட்கள் இன்னமும் ஏன் தன்னோடு போரிடத் தயாராக இருக்க வேண்டும் மிச்சம், மீதி இருப்பதைப் பாதுகாக்கவே அவர்கள் போரிடுகின்றனர் என்றூ உல்லூக்கான் சந்தேகத்துடன் அவளிடம் சொன்னான். உள்ளே வேறேதும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களைக் காத்துக் கொள்ளவே தயாராக இருக்கிறார்கள் எனவு��், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் வேண்ட, உல்லூக்கான் தான் உள்ளே போய்ப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணும் அந்த ஆட்களை ஏதும் செய்யக் கூடாது; இனி யாரையும் கொல்லக் கூடாது என்றெல்லாம் உல்லூக்கானிடம் வாக்குக் கேட்கிறாள். அப்படியே அங்கே காவலுக்கு இருந்த வீரர்களை எல்லாம் அப்பால் போகச் சொல்லி உல்லூக்கான் கட்டளையிட இத்தனை நேரம் வீரர்களுக்காகப் பேசிய அந்தப் பெண் மயங்கி விழ அவளை மருத்துவரிடம் தூக்கிச் சென்றனர். பிழைப்பாளோ அல்லது அரங்கனுக்காக அவள் உயிரையும் கொடுக்க நேருமோ தெரியாது\nகாவலிருந்து வீரர்கள் அமைதியாக வெளியேற டில்லி படைகள் உள்ளே சென்று ஒவ்வொரு தூணையும், சிற்பத்தையும் கல்சுவரையும், மண்டபத்தையும் உடைத்துத் தோண்டிப் பார்க்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. உல்லூக்கானுக்குத் தக்வல் போகிறது. அவனுக்கு அப்படியும் சந்தேகம். இங்கிருக்கும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வெளியே சென்றிருக்க முடியாது. எப்படிக் கண்டு பிடிக்கலாம் என யோசிக்கிறான் பின்னர் அரங்க நகரிலே சிறு படை ஒன்றை நிறுத்திவிட்டு மற்ற வீரர்களை அழைத்துக் கொண்டு காவிரியைக் கடந்து மதுரை போகக் கிளம்புகிறான். அலங்கோலமாய்க் கிடந்தது அரங்கமாநகரம். ஆங்காங்கே உயிரற்ற உடல்கள் கிடக்க, வீடுகள் சிதிலமடைந்து விழுந்து கிடக்க, கோயிலின் மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள் உடைந்து கிடக்கப் பெரும் சூறாவளி அடித்து ஓய்ந்த்து போல் காணப்பட்டது அரங்கமாநகரம்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nடில்லிப் பரிவாரங்களின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டு வரவே வேதாந்த தேசிகர் அங்கே கிடந்த உடல்களுக்கு அடியில் தாமும் படுத்துக் கொண்டு அந்தக் குழந்தைகளையும் படுக்க வைத்து சப்தம் போடாமல் இருக்கச் சொன்னார். வீரர்களுடன் உல்லூக்கானும் ஆவேசத்துடன் வந்து கொண்டிருந்தான். கண்ணில் பட்ட ஶ்ரீரங்கத்து மனிதர்கள் எல்லாம் அவன் வீரர்களால் கொல்லப்பட்டும், அவன் திருப்தி அடைந்ததாய்த் தெரியவில்லை. கோயில் சிற்பங்களை உடைக்கவும், பிராகாரங்களின் தளங்களைத் தோண்டிப் பார்க்கவும் கட்டளை இட்டான். பதுங்கி இருப்பவர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க உத்தரவிட்டான். கோயிலின் அனைத்துப் பொன்னும், மணியும், ரத்தினங்களும் மற்றப் பொருட்களும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பேராசை அவனுக்கு.\nஅப்போது கோயீலின் அடியார் கூட்டத்தில் ஒரு கூட்டமாக இருந்து வந்த நாட்டியம் ஆடும் காரிகைகள் இவர்களை எப்படியேனும் திசை திருப்ப வேண்டும் என்னும் எண்ணத்தோடு தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஆடல், பாடல்கள் எனப் பல்வேறு விதமான காரியங்களைச் செய்து கொண்டு அங்கே கூட்டமாக வந்தனர். அவர்கள் முகத்தின் காந்தியும், அவர்கள் வரும்போது முன்னே எழுந்த சந்தன மணமும், ஆடை , ஆபரணங்களின் நேர்த்தியும், பாடல்களுக்கும், தாளங்களுக்கும் ஏற்ப அனைவரும் தாமரை போன்ற தங்கள் பாதங்களைத் தரையில் வைத்துக் கைகளால் அபிநயம் பிடித்தவாறு வந்த நேர்த்தியும் அனைவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது அவர்களின் வளையல்களிலிருந்து எழுந்த கிண்கிணிச் சப்தமும், காலின் சலங்கைகள் எழுப்பிய கலீர் கலீர் என்னும் ஒலியும் அந்தப் பிராந்தியத்தில் அதுவரை நிலவியிருந்த பேரமைதியைக் கலைத்தது.\nஅவர்களில் எவரும் இந்த முகமதியப் படைவீரர்களைக் கண்டு பயந்ததாகத் தெரியவில்லை மாறாக உல்லூக்கானுக்கு நேர் எதிரே அனைவரும் நின்று கொண்டு பாடல்கள் பாடுவோர் தேனினும் இனிய குரலில் பாடல்களைப் பாட ஆடத் தெரிந்தவர்கள் மிகவும் தைரியமாக ஆடவும் தொடங்கினார்கள். எப்படியேனும் இவர்களை மயக்கியே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தோடு ஒரு நாட்டிய நங்கை உல்லூக்கானைப் பார்த்துச் சிரித்த வண்ணம் தன் கைகளை நீட்டி அழைக்க உல்லூக்கானோ அந்தக் கரங்களை வெட்டும் நோக்கோடு வாளைப் பாய்ச்சினான். ஆனால் அந்தப் பெண் நல்லவேளையாக நகர்ந்து விட்டாள். இல்லை எனில் அவள் கரங்கள் துண்டாடப்பட்டிருக்கும். என்றாலும் வாளின் நுனி பட்டு ஒரு கரத்தில் ஆழமான காயமும், வலியும் ஏற்பட்டு விட்டது அந்தப் பெண்ணுக்கு. ரத்தம் கொட்டத் தொடங்கியது.\nஆனாலும் பாடுபவர்கள் பாடலை நிறுத்தவில்லை. ஆடிக் கொண்டிருந்த மற்றவர்களும் ஆட்டத்தை நிறுத்தவில்லை. வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை துரித கதியில் வாசிக்கத் தொடங்க ஆடுபவர்களும் அந்த வேகத்துக்கு ஏற்ப ஆடத் தொடங்க. ரத்தம் கொட்டும் கையுடன் அந்தப் பெண்ணும் ஆடத் தொடங்கினாள். அதைப் பார்த்த உல்லூக்கான் கோபத்துடன் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லிக் கட்டளை இட்டான். ஆட்டமும் நிற்க, காயம்பட்ட பெண்ணை மட்டும�� உல்லூக்கான் தனியாக அழைத்தான். அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானை நோக்கி வந்தாள். அருகில் வந்த அந்தப் பெண்ணை உல்லூக்கான் கடுமையாகக் கடிந்து கொள்ள, அதை ஹொய்சள வீரன் ஒருவன் அவளுக்கு மொழி பெயர்த்துச் சொன்னான். ஆனால் அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானைப் புகழ்மாரி பொழிந்து பேசினாள்.\nதகவல் உதவி: திருவரங்கன் உலா, ஶ்ரீவேணுகோபாலன், மற்றும் ஶ்ரீரங்க பங்கஜம்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஇங்கே வடக்கு வாயிலில் இறந்தவர்களில் அவர்களை வழி நடத்திய பஞ்சு கொண்டான் என்பவரைப் பாராட்டும் விதமாகப் பின்னாட்களில் கோயில் திறந்து வழிபாடுகள் நடைமுறைக்கு வந்ததும், பஞ்சுகொண்டான் என்பவரின் பெயரை அருளிப்பாடி மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. அது நாளடைவில் மறைந்ததாய்த் தெரிய வருகிறது. வடக்கு வாயில் விழுந்து சுல்தானின் வீரர்கள் கோயிலுக்குள்ளே எளிதாக நுழையவும் விரைவில் அரங்க நகர்க் கோட்டை விழுந்தது. பிராகாரங்கள் அல்லோலகல்லோலப் பட, பரிசனங்கள் அங்குமிங்கும் செய்வதறியாது ஓட, கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள் சுல்தானின் வீரர்கள். பிரகாரங்கள் அனைத்தும் உடல்களால் மூடப்பட்டுக் கிடந்ததைப் பார்க்கையில் அரங்கனைக் காக்கும் பணியில் எத்தனை எத்தனை இன்னுயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது புரிந்திருக்கும். இந்தக் குழுவில் தான் ஶ்ரீமத் வேதாந்த தேசிகப் பெருமானும் இருந்தார். அவரும் சுல்தான்களின் வீரர்களிடமிருந்து தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார்.\nபடத்துக்கு நன்றி தினமலர் கூகிள் வாயிலாக\nகொத்துக் கொத்தாக உடல்களையும், தலைகளையும் பார்த்த தேசிகர் செய்வதறியாது மயங்கினார். அப்போது அங்கே சுதர்சன ஆசிரியர் என்பார் மார்பில் காயத்துடன் விழுந்து கிடந்தார். இவர் நடாதூர் அம்மாள் என்பவரின் சீடர். இந்த நடாதூர் அம்மாள் அரங்கனுக்கு வேண்டியவற்றை எல்லாம் ஒரு தாயின் பரிவோடு செய்வாராம். அரங்கனுக்கு நிவேதனமாக வேண்டிய பாலில் கூட சூடு அதிகம் இல்லாமல் விரல் பொறுக்கும் சூடு இருக்கும்படி பார்த்துக் கொண்டு வாயால் ஊதி ஊதிக் கொடுப்பாராம். ஆகையால் அவருக்கு நடாதூர் அம்மாள் என்னும் பெயர் ஏற்பட்டது. அத்தகையவரின் சீடரான சுதர்சன ஆசிரியர் தான் அப்போது இறக்கும் தருவாயில் இருந்தார். தன்னிரு மகன்களையும் சுல்தானின் வீரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி அங்கிருந்த ஒரு தூணுக்கு அப்பால் உள்ள படிக்கட்டில் கல்லோடு கல்லாகப் படுக்க வைத்திருந்தார்.\nஇப்போது வேதாந்த தேசிகரைக் கண்டதும் கண்களில் ஒளி பெற்றவராகத் தன் மகன்கள் இருவரையும் அழைத்தார். தம் மகன்கள் கைகளைப் பிடித்து தேசிகர் கைகளில் ஒப்படைத்தார். கூடவே தனக்கு அடியில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்த ஒரு ஓலைச்சுவடிக்கட்டை எடுத்துத் தம் இரு கரங்களாலும் அதை தேசிகரிடம் கொடுத்து, \"ஐயா, உம்மைக் கண்டது அரங்கனையே கண்டது போல் இருக்கிறது. நான் பெற்ற செல்வங்கள் மூன்று. மூன்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இதோ என் மகன்கள் இருவர் மற்றும் நடாதூர் அம்மாள் பக்கத்திலே இருந்து உபந்நியாசம் கேட்டுக் கேட்டு மனதில் தரித்துக் கொண்டு எழுத்தில் வடித்த சுருதப் பிரகாசிகை என்னும் நூல். இதனைப் பின் வரும் சந்ததிகள் படித்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு இருக்கிறது. ஆகவே இதையும் தாங்கள் காப்பாற்றி வைத்துப் பின் வரும் சந்ததிகளுக்குக் கொடுக்க வேண்டும்.\" என்று சொல்லிச் சுவடிக்கட்டையும் தேசிகர் கரங்களில் ஒப்படைத்தார். தன் இரு குமாரர்களையும் தேசிகர் சொல்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வளவில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அங்கே முகலாய வீரர்களின் ஆவேச முழக்கம் கேட்கவே தேசிகர் செய்வதறியாது திகைத்தார்.\nபி.கு. இந்த சுருதப் பிரகாசிகை, ஶ்ரீமத் ராமானுஜர் அருளிச் செய்த ஶ்ரீ பாஷ்யத்தின் விளக்கவுரை எனவும் இன்றளவும் அது கிடைத்து வருவதாகவும் தெரிய வருகிறது. மேற்படி சுருதப் பிரகாசிகை அந்நியர் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதே இன்றளவும் அது கிடைப்பதன் காரணம் ஆகும். ஶ்ரீபாஷ்யம் என்பது பிரம்ம சூத்திரத்துக்கு ஶ்ரீமத் ராமானுஜர் எழுதிய வடமொழி விளக்கவுரை. இந்த ஶ்ரீ பாஷ்யத்துக்கே விளக்கவுரையாக அமைந்தது தான் சுருதப் பிரகாசிகை(கேட்டபடியே எழுதப்பட்டது என்கிறார்கள் இதை.)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nயானைகளின் ஆவேசத்திற்கு இலக்கானது வாயிற்கதவுகள். அரங்க வாசிகளில் டெல்லியிலிருந்து வந்திருக்கும் இத்தனை வீரர்களையும் எதிர்க்கும் அளவுக்குக் கட்டுக்கோப்பான படையோ, படை வீரர்களோ, படைத் தலைமையோ இல்லை. கதவு பிளந்து உள்நோக்கிச் சாய, அனைவரும் ரங்கா, ரங்கா, எனக் கூக்குரல் இட்டனர். ஆர்ய படாள் வடக்கு வாயில் கதவுகள் பிளக்கப்பட்டன. டெல்லி சுல்தான் படைகள் வெற்றி முழக்கம் இட்டனர். கோபுர நிலையில் இருந்தவர் வீரரே ஆனாலும் முறையான பயிற்சி இல்லாதவர். அவரும் அவருடன் மேலும் இரு வீரர்களும் தீரத்துடன் போராடினார்கள். வைக்கோலில் தீமுட்டிக் கதவின் மேல் போட்டு சுல்தான் படைகளுக்கும் தங்களுக்கும் இடையில் தீயினால் ஆன சுவர் ஒன்றை எழுப்பினார்கள்.\nஆர்யபடாள் வாயில் கதவு விழுந்தாலும் உள்ளே இருந்த கல்சுவர் நின்று கொண்டு இருந்தது. கோபுர வாயிலில் தீ வானுயரக் கொழுந்து விட்டு எரிய அந்தக் கல்சுவர் மேலே இருந்த பரண் ஒன்றின் மீது ஏறி மறாஇந்த வண்ணம் தாக்குதலைத் தொடர்ந்தனர் அரங்கத்து வீரர்கள். தீயின் வெம்மையினால் கோபுரமும், அதில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களும் கருமை அடைந்தன. வெம்மை தாங்க முடியாமல் சுல்தானின் படைகளும் கொஞ்சம் தாமதமாய் அங்கே நெருங்க நேர்ந்தது. தாமதம் கண்டு கோபம் வந்த உல்லூக்கான் தானே நேரில் அங்கே வந்தான். பல்லக்கில் வந்த உல்லூக்கான் அகளங்க வீதியில் இறங்கிக் கொண்டான். அவனுடன் வந்திருந்த மெய்க்காவல் படையினர் சூழ்ந்து கொள்ள போர் புரிந்து கொண்டிருந்த உப தளபதிகள் என்னவோ, ஏதோ என பயந்து கொண்டு ஓடோடி வந்தனர்.\nஅவர்களைப் பார்த்து உல்லூக்கான் கோபத்துடன் பிதாரையும் வாரங்கல்லையும் ப்டித்து வந்த வீராதி வீரர்களான உங்களுக்கு இந்த அற்பக் கோயிலைப் பிடிக்க முடியவில்லையா, வெட்கம், வெட்கம் என்று கத்தினான். உப தளபதிகள் அதற்குப் போர்முறையில் மட்டும் மாறுதல் இல்லாமல் கோட்டை அமைப்பு முறையும் மாறி இருப்பதாயும் குறுகலான இடத்தில் போர் புரிய வேண்டி இருப்பதால் சிரமம் ஏற்படுவதாகவும் சொல்ல உல்லூக்கான் கோபம் அதிகம் ஆகிறது. உல்லூக்கான் அடைந்த கோபத்தால் அந்தப் பிரதேசமே நடுங்கியது. பின்னர் உல்லூக்கான் டெல்லியின் சுல்தானிடமிருந்து தனக்குக் கடிதம் வந்திருப்பதாயும் கிளம்பி ஒரு வருஷம் ஆகியும் இன்னமுமா மாபாரைப் பிடிக்க முடியவில்லை உன்னால் என்று கேட்பதாகவும், தனக்கு அவமானமாக இருப்பதாகவும் சொல்கிறான். நடுப்பகலுக்குள் இந்த ஊரைப் பிடித்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கட்டளை இட்டான்.\nகோயில் வாசலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கூடை கூடையாக மணலைப் போட்டு அணைத்துவிட்டு சுல்தானின் வீரர்கள் அனைவரும் உள்ளே புகுந்து விட்டனர். கல்சுவரை உக்கிரத்துடன் தாக்க அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டது. லேசாகத் தெரிய ஆரம்பித்த இடைவெளியில் பத்து வீரர்கள் யார் சொல்வதையும் மதிக்காமல் உள்ளே புகுந்தனர். உள்ளே புகுந்தவர்கள் அங்கே பரணில் ஒளிந்து கொண்டிருந்த வீரர்களைத் தாக்கிக் கொன்றனர். கோபுரத்தின் இடிபாடுகளுக்கும் இடிந்து விழ ஆரம்பித்திருந்த சுவரின் இடிபாடுகளுக்கும் இடையில் அவ்வீரர்களின் உயிரற்ற உடல்கள் கிடந்தன. அதில் ஒருவர் இறக்கும்போதும், ரங்கா, ரங்கா, ரங்கா, உன்னைக் காப்பாற்ற வேண்டும். அரங்கனைக் காப்பாற்றுங்கள் எனப் புலம்பிக் கொண்டே உயிரை விட்டார்.\n(அழகிய மணவாளப் பெருமாள், அழகிய மணவாளம் ஊருக்கு வந்த கதை ) ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஉல்லுக்கான் படையெடுப்பின் போது ஶ்ரீரங்கத்தில் இருந்த மூலவரை கல் சுவர் ஒன்றைக் கட்டி மறைத்துவிட்டு உற்சவர் அழகிய மணவாளப் பெருமாளை உபய நாச்சியார்கள் சகிதம் ஊரை விட்டு வெளியே தென்னாட்டை நோக்கி எடுத்துச் சென்றனர். பிள்ளை லோகாரியருடன் கிளம்பிய அழகிய மணவாளர் அங்கிருந்து மதுரை ஆனைமலை யோகநரசிம்மர் கோயிலுக்கு அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடி குகையில் சில காலம் தங்கினார். பின்னர் திருமாலிருஞ்சோலையில் கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டார். அதன் பின்னர் பழனி, பாலக்காடு, கோழிக்கோடு என்னும் திருக்கண்ணனூரில் நம்மாழ்வாரோடு சில காலம் தங்கி விட்டு அங்கிருந்தும் கிளம்பி முந்திரிக்காடு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலைக்காடுகள் வழியாக திருமலை திருக்கோயிலைச் சென்றடைந்தார். திருமலையிலேயே பல்லாண்டுகள் தங்கி இருந்து தம் அடியார்களில் ஒருவரால் விடாமல் வழிபாடுகள் கண்டருளிய அழகிய மணவாளரை செஞ்சியை ஆண்ட கோபண்ண ஆரியன் என்பான் செஞ்சிக்கு எடுத்துச் சென்றான்.\nஅப்போது விஜயநகர மன்னனான வீர கம்பண்ண உடையாருக்குச் செய்தி தெரிய வந்து மீண்டும் அரங்கனை திருவரங்கத்திலேயே கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு மறுபடியும் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான் அழகிய மணவாளன். அந்த ஶ்ரீராமன் பூஜித்த விக்ரஹம் என்பதாலோ என்னவோ அவன் காடு, மேடெல்லாம் சுற்றி அலைந்தாற்போல் இக்ஷ்வாகு குலதனமான இந்த அரங்கனும் காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்தான். அரங்கம் வரும் வழியில் அப்போது கண்ணனூர் என அழைக்கப்ப்ட்ட சமயபுரத்தில் கடும்போர் நிகழ்ந்தது. அப்போது அழகிய மணவாளப் பெருமாள் கோபுரப்பட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தில் அங்கிருந்த ஆதிநாயகப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி இருந்தார். அதன் பின்னர் முகமதியர்களை வென்ற பின்னர் பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் ( கி.பி.1371 ஆம் வருடம்) அழகிய மணவாளம் கிராமத்திலிருந்து கிளம்பி உபய நாச்சியார்களுடன், ஶ்ரீரங்கம் திருக்கோயிலில் மூன்றாம் திருச்சுற்றில் பவித்ரோத்ஸவ மண்டபம் என்னும் சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணினார்கள்.\nஅழகிய மணவாளர் ஶ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பியதும் ஶ்ரீரங்கம் கோயிலில் வழிபாடுகள் நின்றுபோய்க் கருவறை திறக்கப்படாமல் சுமார் 60 ஆண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் கோயிலொழுகின்படி இது சுமார் 48 ஆண்டுகள் எனத் தெரிய வருகிறது. இடைப்பட்ட காலத்தில் வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டதோடு அல்லாமல், புதிதாக ஒரு அரங்கனையும் செய்வித்து அவரையும் எழுந்தருளப் பண்ணி இருந்தார்கள். ஏற்கெனவே இருந்த அழகிய மணவாளர் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்ததும், ஒரு சில ஶ்ரீரங்கவாசிகளால் புதிய அரங்கனை விட்டு விட்டு இந்தப் பழைய அரங்கனை ஏற்கும் மனம் வரவில்லை. அவர்கள் எங்களுக்கு இந்தப் புதிய ரங்கன் பழகி விட்டார். இவரே இருக்கட்டும் என்றனர். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டுப் பல உயிர்த்தியாகங்கள் செய்து கொண்டு வரப்பட்ட அரங்கனைத் திருக்கோயிலில் சேர்க்கும் எண்ணமே முதியவர்கள் பலருக்கும் இருந்தது.\nஆகவே அவர்கள் எல்லோரும் சேர்ந்து இவர் தான் பழைய அரங்கர் என்பதை வயது முதிர்ந்தவர்களாலேயே, அதுவும் இவர் எடுத்துச் செல்லப்பட்ட சமயம் இவரை அருகில் இருந்து நெருங்கிப் பார்த்தவர்களாலேயே கண்டுபிடிக்க முடியும் என முடிவு கட்டி அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள், பழைய அரங்கனைப் பார்த்தவர்கள் முன் வந்து இரண்டு அரங்கனின் யார் கோயிலில் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஶ்ரீராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதுக்கு ஒப்பாக இதை ஶ்ரீரங்க வாசிகள் பேசுகின்றனர்.\nஇந்தச் செய்தியை நக��ெங்கும் முரசறைந்து தெரிவித்தும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அகப்படவில்லை. கடைசியில் 90 வயது நிரம்பிய ஒரு வண்ணார் அகப்பட்டார். அவருக்கும் கண் பார்வை இல்லாமையால் அரங்கனைப் பார்க்க முடியவில்லை. அனைவரும் திகைக்கையில் அந்த வண்ணாரே ஒரு முடிவைச் சொன்னார். அது தான் இரண்டு அரங்கர்களுக்கும் திருமஞ்சனம் செய்வித்து அந்த ஈர வஸ்திரத்தை அந்த வண்ணாரிடம் கொடுத்தால் அதைப் பிழிந்து கிடைக்கும் அபிஷேக நீரை உட்கொண்டால் பழைய அரங்கனின் பரிமள கஸ்தூரி வாசனையை வைத்துத் தான் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்கிறார். அப்படியே செய்யப்பட்டது. வண்ணாரும் அழகிய மணவாளத்திலிருந்து வந்த பழைய அழகிய மணவாளரையே நம்பெருமாள் என அடையாளம் காட்டுகிறார். அப்போது தொடங்கி இன்று வரை அழகிய மணவாளர் \"நம்பெருமாள்\" என்னும் பெயராலேயே அழைக்கப்படுகிறார்.\nபுதிதாகச் செய்த விக்ரஹத்தையும் ஒதுக்காமல் கருவறையிலேயே \"யாக பேரர்\" என்னும் பெயரில் பிரதிஷ்டை செய்தார்கள். இப்போதும் யாகங்களில் அவரையே எழுந்தருளச் செய்கின்றனர். அழகிய மணவாள கிராமத்து ஶ்ரீவைணவர்கள் பலரும் அரங்கனுக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். ஆகவே கோபுரப்பட்டி என்னும் இந்தக் கிராமம் அழகிய மணவாளம் என்னும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.\nதகவல் உதவி: இந்து அறநிலையத் துறை, ஶ்ரீரங்க பங்கஜம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஇம்முறை ஒரு மாறுதலுக்காக அரங்கன் ஊர் சுற்றிவிட்டுத் திரும்பி வந்த காலத்தில் தங்கிய ஊரைக் குறித்து நண்பர் திரு ஒரு அரிசோனன் என்பவர் எழுதியதும், அவர் எடுத்த படங்களும். இந்த ஊரைக் குறித்த மேல் அதிக விளக்கம் அடுத்த பதிவில் நான் எழுதி இருக்கிறேன். அதையும் சேர்த்து வெளியிடுகிறேன். படங்கள் இரண்டு பதிவுகளிலுமாக வருகின்றன. படங்கள் தெரியவில்லை எனில் சொல்லவும்.\nநான் சில ஆண்டுகள் முன்பு திருவெள்ளறை சென்றிருந்தேன். அப்பொழுது சிறப்புக்கட்டணம் எதுவும் கேட்கவில்லை. பட்டாச்சாரியார் தான் ஆண்டுமுழுவதும் மாதமாதம் அருச்சனை செய்கிறேன் என்று நன்கொடை கேட்டார். கொடுத்துவிட்டு வந்தேன். அதைச் சிறப்புக்கட்டணம் என்று சொல்லிவிட முடியாது.\nதிருச்சி துறையூர் அருகில் \"அழகிய மணவாளம்\" என்ற ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு உயர்ந்து ஓங்கி எட்டடி உயர உருவமாக அழ��ிய மணவாளப் பெருமாள் (சுந்தரராஜன்) திருமலைகள் நிலமகளுடன் நின்றகோலத்தில் தரிசனம் தருகிறார். கொள்ளை அழகு. வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கட்டணம் எதுவே இல்லை.\nகோவில் கருவறை பத்தடிக்குப் பத்தடி மட்டுமே உள்ளது. அர்த்த மண்டபம் பத்தடிக்குப் பதினைந்தடி இருக்கலாம். கூட்டம் அதிகமானால் [] நிழல்தரும் கொட்டகை உண்டு. என் மாமியாரின் பாட்டனார் என்பது தொண்ணூறு ஆண்டுகளுக்குமுன் எழுப்பிய கொட்டகை அது. இன்னும் அவர் பெயர்கொண்ட கொடை அறிவிப்பு தொங்குகிறது.\nகோவில் வாசலில் கைகள் உடைக்கப்பட்ட நரசிம்மர் சிலை ஒன்று இருக்கிறது. அமைதியான் சூழ்நிலை. அங்கிருந்து பார்த்தால் திருவரங்க ராஜகோபுரம், திருச்சி மலைக்கோட்டை தெரிகின்றன. அருகில் ஒரு பழமையான பாழடைந்த, கருவரைமட்டு உள்ள செங்கல் கோவில் தென்படுகிறது. அருகில் செல்ல இயலாதவாறு முட்புதர்கள் வளர்ந்து கிடக்கின்றன.\nகோவில் எப்பொழுதுமே பூட்டித்தான் இருக்கும். கோவில் முன்பு இருக்கும் தெருவில் குடியிருக்கும் பட்டாச்சாரியாரின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினால், அவர் கோவிலைத் திறந்து தரிசனம் செய்விக்கிறார். வயதில் முதியவரான அவர் பாதுகாப்புக் கருதியே கோவிலைப் பூட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார். அவர்க்கு என் மனைவியாரின் மூதாதையாரைத் தெரிந்திருக்கிறது. என் மாமியாரின் பெயரையும் அறிந்துவைத்திருப்பது வியப்பையே அளித்தது.\nமின்தமிழ் உடன்பிறப்புகள் விரும்பினால் நான் எடுத்த படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.\nசிரமத்தைப் பாராது சென்று அழகிய மணவாளரின் அருமையான கோலத்தை நின்று நிதானமாகக் தரிசிக்க வேண்டிய கோவில் அது.\nபடங்களும், எழுத்தும்: திரு அரிசோனன் அவர்கள்\nபடங்கள் அடுத்த பதிவிலும் தொடர்கின்றன.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஇவனின் காலத்தில் தான் ஶ்ரீரங்க விமானத்தின் உட்சுவர்களுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. கோயிலின் மடைப்பள்ளியும் சீரமைக்கப்பட்டு பிரசாதங்கள் செய்யவும், எடுத்து வைக்கவும் தங்கப் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. சித்திரைத் திருவிழாவும் ஜடாவர்மன் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும், இவனால் ஒரு தங்கப் பல்லக்குப் பெருமாளுக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சுந்தர பாண்டியனால் கோயில் விமானத்துக்கு மூன்று தங்கக் கலசங்கள் செய்து அளிக்கப்பட்டன. இதைத் தவிரவும் அவனால் அளிக்கப்பட்ட பல பரிசுகளி, ரத்தின மாலை, கற்கள் பதிக்கப்பட்ட கிரீடங்கள், தங்கத்தினால் செய்யப்பட்ட ஆதிசேஷன், கருடன், நல் முத்துக்களால் ஆன மாலை, பல்வேறு விதமான ஆபரணங்கள், முத்து விதானம், தங்கத்தினால் செய்யப்பட்ட விதவிதமான பழங்கள், தங்க ரதம், சிம்மாதனம், ஆயுதங்கள், பாத்திரங்கள் தங்கத்தினால் ஆடைகள், தங்கக் கவசங்கள் போன்றவையும் வழங்கப்பட்டன.\nஇவை பாண்டியனுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் பெரு மதிப்பைப் பெற்றுத் தந்தது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் இரு கவிதைகள் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் போர் வெற்றிகள் குறித்தும் அதன் மூலம் ஶ்ரீரங்கநாதருக்கு அவன் செய்த சேவைகள் குறித்தும் காணப்படுகின்றன. அவன் தான் அதிக அளவில் தங்கத்தைக் கோயிலுக்கு அளித்துக் கோயிலின் முக்கிய இடங்கள் தங்கத்தால் ஒளிரும்படி செய்தான் என்றும், அவன் காலத்திலேயே கோயில் தனிப் பெரும் புகழ் பெற்று விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படித் திடீரென கணக்கில்லாச் சொத்துக்கள் வந்து சேர்ந்ததில் கோயிலின் நிர்வாகத்துக்கு மூச்சுத் திணறியது.\nதங்கத்தினால் செய்த கோயில் விமானங்கள், கலசங்கள், சந்நிதிகள் ஆகியவற்றிற்குப் பாதுகாப்புப் போட வேண்டி இருந்தது. கோயிலுக்கு என அளிக்கப்பட்ட ஆபரணங்களையும் கவனத்துடன் பாதுகாத்து ஒவ்வொரு திருவிழாக் காலங்களிலும் பெருமாளுக்கு அணிவித்துப் பாதுகாப்பாக எடுத்து வைக்கத் தனியாக ஒரு குழுவை நியமித்தனர். அதோடு இல்லாமல் மன்னன் நிர்வாகக் கமிட்டியை மாற்றியமைக்கும்படியும் கட்டளையிட்டிருந்தான். அது வரையிலும் கோயிலின் நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடமே இருந்து வந்தது. இப்போது அது மற்றக் குழுவினரிடமும் பகிரும் வகையில் மாற்றியமைக்கச் சொல்லி மன்னனின் கட்டளை கிடைத்தது. இதன் மூலம் பொறுப்புகள் பகிரப் பட்டதோடு இல்லாமல் ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பதன் மூலம் பொருட்கள் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைத்தது. நிர்வாகக் கமிட்டியினரின் நடவடிக்கையும் அனைவராலும் கண்காணிக்கப்பட்டது.\nஆரியர்கள் எனப்படும் குழுவினர் மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களையும் கோயிலின் பொருட்கள் பாதுகாக்கப் படுவதில் ஈடுபடுத்த வேண்டும் என்பது மன��னன்கட்டளை. மன்னனின் கட்டளையை அந்த சர்வேசனின் கட்டளையாகவே ஏற்கப்பட்டது. எல்லாத் தரப்பு குழுவினரிடமிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலரைப் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்தனர். கோயிலின் நிர்வாகக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. கோவனாவர், ஶ்ரீரங்கம் அரையர், தலையிடுவார், ஆராட்டமுகி அணுக்கர், போன்றவர்களிலிருந்து இருவரும், துமரையர்கள், வாசல் ஆர்யர் ஆகியோரிலிருந்து ஒருவருமாக மொத்தம் பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇதை அரங்கனே அப்போது இருந்த அவனுடைய அழகிய மணவாளப் பெருமாள் என்னும் பெயரில் கட்டளை பிறப்பித்ததாகவும், அந்தக் கட்டளை பிறப்பிக்கும்போது அழகிய மணவாளப் பெருமாள் (இவரே இப்போது நம்பெருமாள் என அழைக்கப்படுபவர்) பூபாலராயன் சிம்மாதனத்தில் தன் புனிதமான பள்ளியறையில் தேவியருடன் வீற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடவுளையே அரசனாக நினைத்து ஆணைகள் அவன் பெயராலேயே பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன எனத் தெரிய வருகிறது. இதை ஜீயர்களும், ஶ்ரீகார்யக் காரர்களும் கூட ஆமோதித்திருக்கின்றனர்.\nதகவல் உதவி: திரு கலைக்கோவன் \"தி ஹிந்து\" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.\nஶ்ரீரங்கத்திற்கு ஒரு பொற்காலம் எனில் அது பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யம் ஏற்பட்ட போது என்று சொல்லலாம். பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டதோடு கோயிலும் பலமுறை சீரமைக்கப்பட்டது. இங்கே காணப்படும் சுமார் 70 கல்வெட்டுக்களில் பல கி.பி. 1225க்கும் கி.பி. 1344க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கோயில் புனரமைப்பு வேலைகள் குறித்தும், பாண்டிய மன்னர்களால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட எண்ணற்ற விலை மதிக்க இயலாப் பரிசுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. சோழநாட்டு அரசனாக இருந்த மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் பாண்டியர்கள் சாம்ராஜ்யம் புத்துணர்வு பெற்று எழுந்தது. அப்போது தான் ஶ்ரீரங்கம் கோயிலிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன.\nபாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் அடிக்கடி நடந்த மோதல்களினால் கோயில் வளாகத்துக்குள் நடைபெற்ற மோசமான நடத்தைகளை விசாரிக்க வேண்டி ஒரு பெரிய கூட்டம் அப்போது தான் கோயிலின் வரலாற்றிலேயே முதல் முதலில் நடைபெற்றது. இவர்களில் ஜீயர்கள், ஶ்ரீகார்யக்காரர்கள், பாகவதர்கள், பல்வேறு விதமான தொண்டுகளைச் செய்து வரும் நம்பிமார்கள், வாயில் காப்போர்கள், பட்டாசாரியார்கள், ஶ்ரீரங்கம் கோயிலின் அலுவலகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள், பதினெட்டு மண்டலங்களைச் சேர்ந்த ஶ்ரீவைணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராஜமஹேந்திரன் தெருவின் மேற்குப் பகுதியில் கூடினார்கள். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇறந்த காலத்தில் கோயிலுக்குப் பாதகம் செய்தவர்கள் நீக்கப்பட்டுப் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். கோயிலின் நிர்வாகத்தைச் செம்மை செய்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றக் கூடியவர்கள் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் நிர்வாகச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மாறவர்மனுக்குப் பின்னர் வந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும் திருக்கோயிலில் பொன்னால் திருப்பணி செய்ததால் \"பொன்வேய்ந்த பெருமாள்\" என அழைக்கப்பட்டான். இவன் காலத்தில் பொன்னாபரணங்கள் மட்டுமின்றி, பொற்கலசங்கள், விமானங்கள், மற்றும் விலைமதிக்க முடியாப் பல ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டது. பாண்டியனே துலாபாரம் மேற்கொண்டு தன்னுடைய எடைக்கு எடை பொன்னைக் கொடுத்ததாகவும் ஒரு கல்வெட்டு கூறுவதாகத் தெரிய வருகிறது.\nபல்வேறு போர்களில் ஈடுபட்டு வென்று கிடைத்த பொருட்களை எல்லாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஶ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்ததாகக் கேள்விப் படுகிறோம். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலே தான் நரசிம்மருக்கும், விஷ்வக்சேனருக்கும் தனித்தனி சந்நிதிகள் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். சந்நிதிகள், விமானங்கள் தங்கத் தகடுகள் வேயப்பட்டு கோபுரம் தங்கமுலாம் பூசப்பட்டன. மஹாவிஷ்ணுவின் அர்ச்சாவதாரம் ஒன்றும் தங்கத்தில் வைக்கப்பட்டது.\nதகவல் உதவி: திரு கலைக்கோவன் \"தி ஹிந்து\" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசப்த லோகங்களையும் உள்ளடக்கியது என்னும் பொருளில் ஏழு பிரகாரங்கள் கொண்டுள்ள ஶ்ரீரங்கம் கோயிலில் மூன்று பிரகாரங்களின் இரு பக்கங்களிலும் குடியிருப்புகளும் நான்கு பிரகாரங்களில் பிரம்மாண்டமான மண்டபங்களும் உள்ளன. ஆயிரங���கால் மண்டபம் மிகப் பெரியது ஆகும். பல்வேறு விதமான சேனைகளுடன் ஓர் ஊரே தங்குமளவுக்குப் பெரிதான ஆயிரங்கால் மண்டபத்தில் தற்சமயம் பாதுகாப்புக்காரணங்களுக்காக யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. ஏழு பிரகாரங்களைத் தவிர ஊரை உள்ளடக்கிய அடையவளைஞ்சான் திருச்சுற்றில் தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது.\nமார்கழி மாதம் நடைபெறும் வகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வைபவம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்திலிருந்து நான்காம் பிரகாரம் செல்லும் வழியில் பெரிய சந்நிதிக்கு வடபுறம் உள்ளது. இது கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்துக்கு அருகாமையில் உள்ளது. வருடாவருடம் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை திறக்கப்படும் பரமபத வாசல் அடுத்த ஒன்பது நாட்களும் இராப்பத்து உற்சவம் முடியும் வரை திறந்திருக்கும். இந்தப் பரமபத வாசல் வழியாகவே தினம் தினம் நம்பெருமாள் இராப்பத்து உற்சவம் முடியும் வரை சென்று வருவார். அவருடன் அடியார் திருக்கூட்டமும் செல்லும். இந்த வாசல் வழி சென்றால் வைகுந்த பிராப்தி நிச்சயம் என்னும் ஐதீகம் உள்ளதால் இது திறந்திருக்கும் ஒன்பது நாட்களும் பெருமளவில் பக்தர் கூட்டம் கோயிலுக்கு வருவார்கள்.\nஇந்த நான்காம் பிரகாரத்தின் கிழக்குப் பக்கம் மணல்வெளியாகக் காணப்படும். இங்கே தான் வைகுண்ட ஏகாதசியின் இராப்பத்து உற்சவத்தின் போது வேடுபறி நடக்கும். வையாளி சேவை இங்கே நடைபெறும் என்பதால் மணல் வெளியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு கூற்று இருந்தாலும் பாதங்களுக்கு நல்ல பயிற்சி என்பதாலும் இங்கே மணலாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவார்கள். இந்த மணல் வருடா வருடம் மாற்றப்படும். இந்த நான்காம் பிரகாரத்தில் காணப்படும் சந்திர புஷ்கரணிக்கரையில் கோதண்டராமர் சந்நிதியைக் காணலாம். ஶ்ரீரங்கத்தில் பிரகாரங்களில் மேலப் பட்டாபிராமர் சந்நிதி, கீழப் பட்டாபி ராமர் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி ஆகியவை மிகவும் பிரபலம்.\nகோதண்டராமர் சந்நிதியிலிருந்து சற்று உள்ளே பரமபதநாதர் சந்நிதியில் ஶ்ரீபரமபதநாதர் ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேதராக அருள் பாலிக்கிறார். நித்யசூரிகள் புடைசூழ ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஒருசேரக் காட்சி அளிக்கக் காட்சி தரும் பரமபத நாதர் சந்நித���யில் தான் கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியும் இருக்கிறது. இந்தப் பரமபத நாதர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் இங்கே குடிவரும் முன்னரே இருந்தவர் என்றும், சந்திர புஷ்கரணியும் அப்போது இருந்ததாகவும், இவற்றைப் பார்த்துவிட்டே விபீஷனண் ஶ்ரீரங்க விமானத்தோடு இங்கே இறங்கியதாகவும் சொல்கின்றனர். இப்போது நடைபெறும் திருவத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஆதிகாலங்களில் திருமங்கையாழ்வார் இருந்தபோது இந்த சந்நிதியில் தான் நடத்தப் பட்டிருக்கிறது. பின்னர் நாதமுனிகள் காலத்தில் 20 நாள் விழாவாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.\nகண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் மார்கழி அலங்காரம்;\nபடம் கூகிளார் வாயிலாக தினமலருக்கு நன்றி.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்கத்திலிருந்து உற்சவர் அழகிய மணவாளர் (இவர் தான் பின்னால் நம்பெருமாள் எனப் பெயர் மாற்றம் பெற்றவர்) ஊர் ஊராக அலைய ஆரம்பித்ததும், சில வருடங்கள் அவர் இருக்குமிடம் தெரியாமலேயே இருந்து வந்தது. அப்போது உள்ளூர்க்காரர்கள் புதியதொரு விக்ரஹத்தைச் செய்து உற்சவர் இடத்தில் அமர்த்தினார்கள். பின்னால் திருமலையில் நம்பெருமாள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவரும் ஶ்ரீரங்கம் திரும்பி வந்ததும், அனைவருக்கும் இத்தனை நாட்களாக அவர் இடத்தில் இருந்தவரை என்ன செய்வது எனத் தோன்றியது\nஇவரும் திருவரங்கத்தைச் சேர்ந்தவர் தானே என்னும் எண்ணம் தோன்றிய கோவில் ஊழியர்கள் அவரை நம்பெருமாள் அருகிலேயே வைத்தனர். திருவரங்க மாளிகையார் என்னும் புதுப் பெயரைச் சூட்டினார்கள். யாகசாலை நாட்களில் இவரே அங்கு எழுந்தருளுவார் எனவும் அப்போது ,\"யாகபேரர்\" என அழைக்கப்படுவார் என்றும் தெரிய வருகிறது. ஆனால் இப்போது அவர் நம்பெருமாளுடன் கருவறையில் காணப்படவில்லை. எங்கே இருக்கிறார் என விசாரிக்க வேண்டும். இங்கிருக்கும் சிலரை விசாரித்ததில் அவர்களில் பலருக்கு இந்த விஷயமே தெரியவில்லை. தெரிந்தவர்களைக் கேட்டுச் சொல்கிறேன்.\nஇந்தக் கோயிலின் மொத்த சந்நிதிகள் 54 ஆகும். ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனியான நிவேதனங்களும் உண்டு. இவை அனைத்தும் இங்குள்ள திருக்கொட்டாரம் எனப்படும் இடத்தில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சந்நிதியையும் சேர்ந்த அர்ச்சகர் அல்லது மடைப்பள்ளி ஊழியர் அங்கு வந்து அன்றைய நிவேதனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். உபயதாரர்கள் அளிக்கும் காணிக்கைப் பொருட்களில் இருந்து அனைத்தும் இங்கேயே சேமிக்கப்படுகின்றன.\nஇந்த நிவேதனங்கள் பெரும்பாலும் பாலிலும், நெய்யிலுமே செய்யப்படுகின்றன. விளக்குகள் கூடச் சுத்தமானப் பசு நெய்யிலேயே எரிக்கப்படுகின்றன. ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்தது பால் தான் என்பதால் தினமும் இரவு நேரம் அரவணை வழிபாட்டின் போது ஆதிசேஷனுக்குப் பால் அமுது செய்விக்கப்படும். பெருமாளுக்கு அரவணை நிவேதனம் செய்யப்படும். இவற்றைப் பிரசாதமாக வழங்குவார்கள். இதைத் தவிர மாலையிலும் க்ஷீரான்ன வழிபாட்டின் போது பாலமுது தான் ஶ்ரீரங்கநாதருக்கு நிவேதனம் செய்யப்படும்.\nபடத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன் தினசரியில் வந்தது.\n\"ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம், கம்பமே காவிரி\" என்பது இங்குள்ள பிரபலமான சொல்வழக்கு. ஶ்ரீரங்கம் கோயிலில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் எனப்படும் அரவணை, புளியோதரை, அப்பம், அதிரசம், தேன்குழல், திருமால்வடை, தோசை போன்றவற்றோடு தினம் காலை வழிபாட்டில் கோதுமை ரொட்டியும், வெண்ணெயும் நிவேதனம் செய்யப்படுகிறது. தாயாருக்கு மாலை வேளைகளில் புட்டு அமுது செய்யப்படும். வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு நிவேதனமாக சம்பார தோசை, செல்வரப்பம்,ஆகியவையும் கடைசி நாளான நம்மாழ்வார் மோக்ஷத்தன்று \"கேலிச் சீடை\"யும் நிவேதனம் செய்யப்படும்.\nஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\n(அழகிய மணவாளப் பெருமாள், அழகிய மணவாளம் ஊருக்கு வந்...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/66196/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%A6-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E2%80%A6%E0%AE%B2%E0%AF%8D-!", "date_download": "2018-07-17T19:07:19Z", "digest": "sha1:KELXEA6Z7EMFFINAXU7OSHQGCISAN54F", "length": 10703, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் \nதைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும் என்கிறார் எஸ்.வி.சேகர். நான் என்ன டி.ஜி.பி.-யா எஸ்.வி.சேகரை கைது செய்ய என கேட்கிறார் பொன்னார். The post அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட்...\n2 +Vote Tags: பாஜக கல்வீச்சு எடப்பாடி அரசு\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும் இரவு தூங்கி காலையில் நான் எழுந்ததும் சமுக வலைத்தளங்கள் நாளிதழ்கள் செய்தி சேனல்கள்… read more\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் மருந்தே உணவாகி வரும் இக்கால வேளையில் நம் முன்னோர… read more\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nசாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல். The p… read more\nநாடகப்பணியில் நான் - 8\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nபாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருக… read more\nஉலகம் அல்ஜசீரா தலைப்புச் செய்தி\nஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் தொடர்ந்து இந்தியா பற்றிக் கடுமையாக விமர்சித்தே எழுதுகிறீர்கள். இந்த முறையாவது அப்படி எழுத வேண்டாம் என்று சில நண்பர்கள் என்னைக்… read more\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nஸ்டெர்லைட்டுக்கெதிரான வழக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக நடத்தக்கோரியும், மக்கள் மீதுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் மடத்தூர் மக்கள் மன… read more\nதமிழ்நாடு போராடும் உலகம் Tuticorin\nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nசட்ட நடைமுறை, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட அனைத்தையும் கால் தூசாக மதிக்கும் போலீசு, PUCL மாநில செயலாளர் தோழர் முரளி வீட்டிற்கு சென்று ���ிரட்டியுள்ளது. Th… read more\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12.\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும் .\nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nஅதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்..... .\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11.\nநியூயார்க் தோசை வண்டி : தாரா\nதமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல் : கௌதம சித்தார்த்தன்\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nப்ளாக் மெயில் : பிரபாகர்\nஇதுக்கு பேரு என்னாது : டக்ளஸ்\nஹிந்தி நஹீ மாலூம் ஹேய் : SurveySan\nதேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள் : KarthigaVasudevan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/tmmk/23-ambulance/774-tmmk-ambulance", "date_download": "2018-07-17T19:23:01Z", "digest": "sha1:S5MUKTJICGUIHZOLFARQRUQR7VO4MFN7", "length": 3798, "nlines": 55, "source_domain": "makkalurimai.com", "title": "தமுமுகவின் 143, 144வது அவசரஊர்தி அர்பணிப்பு பொதுக்கூட்டம்", "raw_content": "\nதமுமுகவின் 143, 144வது அவசரஊர்தி அர்பணிப்பு பொதுக்கூட்டம்\nNext Article மதுக்கூரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு\nஜூலை 18, 2017 அன்று பூவை நகரம் சார்பில் குமணன்சாவடியில் தமுமுகவின் 143, 144வது அவசரஊர்தி அர்பணிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nநகரச் செயலாளர் காஜா மைதீன் தலைமையில். ம.ம.க. நகரச் செயலாளர்அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார் ஒன்றிய நகர வார்டு கிளை ஜமாத் நிர்வாகிள் முன்னிலை வகித்தனர். தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா அவசர ஊர்திகளை அர்பணித்து சிறப்புரையாற்றினார். தமுமுக மாநில செயலாளர், பேராசிரியர்.ஹாஜாகனி, திமுக மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், மாநில மனித உரிமை அணிச் செயலாளர் ஹாருண் ரசித், மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் கலீலுர் ரஹ்மான், மாநில செயற் குழு உறுப்பினர் கமர்தீன். தமுமுக மாவட்டச் செயலாள���் சேக் தாவுத், மமக மாவட்டச் செயலாளர் அஸ்காப், மாவட்ட பெருளாளர் ரசித் அகமத், ஜேம்ஸ் (காங்கிரஸ்), தமிழ் சாக்ரடிஸ் (திராவிடர் கழகம்), காயல் அஹமத் சாலிஹ் (முஸ்லிம் லீக்) நெல்லை. சேக் மைதீன் மா.பொ. மமக ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர பொருளாளர் பேட்டை அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.\nNext Article மதுக்கூரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-17T19:16:25Z", "digest": "sha1:GYXMHAOHRVLNO34IQO6BKYKCMTLHL27D", "length": 6265, "nlines": 163, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "இன்னும் சொல்வேன்...............", "raw_content": "\nவிகாரமாகிக் கொண்டிருக்கும் மனிதமும். மனதுகளும்.\nபாலர் வகுப்பிலிருந்து படித்து வந்த வாழ்க்கை சமூகம் பற்றிய கற்பிதங்கள், நிஜமான உலகில் பிரவேசித்ததில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருகின்றது. அதிலும் இன்றிருக்கும் நிலை இன்னும் பயமாக இருக்கின்றது. மனங்களின் விகாரங்கள் காலையில் கண் விழித்ததில் இருந்து பல்வேறு வடிவங்களில் உலவிக்கொண்டே இருக்கின்றன.\nசெய்திகளை புரட்டினால், மனசு இன்னும் சுருங்கிப் போய் இருக்கும் கவலைகளுடன் உலகம் பற்றிய சிறிய ஒரு வருத்தமும் தொற்றுவதை தவிர்க்க இயலவில்லை. அந்த வருத்தமும் சொந்த கவலை ஒன்று வரும்போது இல்லாமலே போய் விடும்.\nமரணம் பற்றிய எமது நிலை இன்று வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. நான் சாவிற்கு அஞ்சுபவனில்லை என்பது வீரமா என்பது பற்றி எனக்கு மாற்று கருத்துக்கள் நிறைய உண்டு. மரணத்திற்கு நீ அஞ்ச வேண்டும். நித்தியமாக நாம் யாரும் வாழ வரவில்லை. நாள் குறிப்பிடாமல் நிச்சயிக்கப்பட்ட மரணம் எங்கோ எமது வழிப்பயணத்தில் எம்மை சந்திக்கலாம். நமக்கும் அதற்குமான தூரம் பற்றி எந்த ஒரு தகவலும் எம்மிடம் இல்லை. இதோ நான் கூட அதை அண்மித்திருக்கலாம். யாரறிவார் “ என் மரண நாட்காட்டியில் இன்றொரு நாள் கிழிக்கப்படுகின்றது” என்று…\nவிகாரமாகிக் கொண்டிருக்கும் மனிதமும். மனதுகளும்.\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velloreinformationcenter.blogspot.com/2015/05/blog-post_25.html", "date_download": "2018-07-17T19:23:52Z", "digest": "sha1:4WW5TRRM556WGDEUDEJOTA26DKIZZ4IJ", "length": 7484, "nlines": 54, "source_domain": "velloreinformationcenter.blogspot.com", "title": "Vellore Information: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைச்சாச்சா? இல்லேன்னா வோட்டர் லிஸ்டுலேயிருந்த��� பெயர் நீக்கம்?", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைச்சாச்சா இல்லேன்னா வோட்டர் லிஸ்டுலேயிருந்தே பெயர் நீக்கம்\n இல்லேன்னா வோட்டர் லிஸ்டுலேயிருந்தே பெயர் நீக்கம்\nவாக்காளரின் விவரங்களை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தமிழம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்களின் ஆதார் எண், செல்லிடைப் பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் அதே நேரத்தில், அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருந்தால் பெயரை நீக்குவது, இடம் மாறிய விவரத்தை தெரிவிப்பது, பெயர் சேர்ப்பது, இறந்தவர் பெயரை நீக்குவது போன்ற திருத்தங்களையும் செய்து கொள்ளலாம்.\nஇதன் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வந்து விவரங்களை சேர்த்துள்ளனர். மேலும், ஏப்ரல் 12, 26 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களையும் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. இறுதியாக 24-ந் தேதி (இன்று) சிறப்பு முகாம் நடத்தியது\nஇந்நிலையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இல்லம் முன்பு மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் சார்பில் நோட்டீசு ஓட்டப்பட்டு வருகிறது. அந்த நோட்டீசில்,”வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் வீட்டில் விபரம் சேகரிக்க வந்தபோது தங்களுடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது. குடியிருக்கவில்லை என்று தகவல் தரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அறிவிப்பை கண்டவுடன் தாங்களாகவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது மாநகராட்சி பகுதி அலுவலகம்/ மண்டல அலுவலகத்தில் தங்களது ஆதார் எண், செல்போன் எண், இ–மெயில் முகவரியை எழுத்துபூர்வமாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் தாங்கள் குடியிருக்கவில்லை என கருதி தங்களுடைய வாக்காளர் பதிவினை நீக்கம் செய்ய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: ஆதார் எண், இணைச்சாச்சா, எண்ணை, பெயர் நீக்கம், வாக்காளர் பட்டியலில், வோட்டர்\nபட்டதாரி மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி – வழங்...\nஇ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய...\nவா���்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைச்சாச்சா\nபிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் எப்படி\nதமிழகம், புதுவையில் நாளை 10-ஆம் வகுப்புத் தேர்வு ம...\nஉங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா\nகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம...\nஇனி ரீசார்ஜ் பிசினஸ் தொடங்குவது வெரி ஈசி\nஅரசு கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/07/blog-post_24.html", "date_download": "2018-07-17T19:05:41Z", "digest": "sha1:CXHVVW6OZPUI6R3AWJJBLD7IDZ3JOBIH", "length": 20974, "nlines": 184, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: மாய உலகம்", "raw_content": "\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nஅந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.\nஇதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப்\nவண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.\nஎப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.\nஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.\nஅது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..\nகாலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது.\n“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன்.\nஅதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.\nஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.\nகுறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,\nஅந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.\nபாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.\nபதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.\nஇன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.\nபாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அத��்குப் பிறகு வழி தெரியவில்லை.\nஇப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.\nஅவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.\nகுருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.\nமுடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.\nவந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.\nஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.\nமெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.\nகுருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.\nஇதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.\nஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.\nஅந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.\nஇன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.\n“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.\nகுடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.\nகடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.\n“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்.\"\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இ���்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\n Best School நான் பள்ளியில் படிக்கும்போது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஒரு ஆளுமையை மட்டுமே பார்த்தேன்.ஆனால் இந்த பள்ளியில் நீங்கள் இளம் வயதில் ஐ.ஏ.எஸ்., வெளிநாட்டினர்,வங்கி அதிகாரிகள் என பல ஆளுமைகளை பார்த்து இலக்கு நிர்ணயித்து உள்ளீர்கள்.சிறப்பான வாழ்க்கை கல்வியை வழங்கும் பள்ளி இந்த பள்ளிதான் என்று தமிழகத்தின் முதல்தர பல்கலைகழகம் என்று பெயர் பெற்ற பல்கலைகழக துணை வேந்தர் குறிப்பிடும் பள்ளி தொடர்பாக காண வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்\nஅரசு போக்குவரத்து கழக பணி\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொ��ுள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/11/blog-post.html", "date_download": "2018-07-17T19:19:09Z", "digest": "sha1:KKU6LCGDY6R4SOYHGDW7PMFGGEVH3H43", "length": 19022, "nlines": 207, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: நண்பர்கள்: அரசியலில் யாருமில்லை.", "raw_content": "\nசகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை...\nஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉\nவழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.\nஅம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗\nஅப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗\nசில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்\n✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து\n✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து\n✅உயர உயரப் பற… வானம் வசப்படும்\n2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...\n👎23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்..\n👌கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.\n👌மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.\n👌சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்\nமனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼\nசென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼\nபாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼\nகோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼\nநாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்,\nகொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்,\nதொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼\n✅✅ நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது\nஉயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.\nகட்சி பேதமின்றி என்றுமே ஆளும் கட்சி மற்றும் அது சார்ந்த ஊழல் பெருச்சாளிகள்.\nஎன்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.\nஅனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.\nசில நேரங்களில் அது தாமதமானாலும்.👍👍\nமுக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை❓\nநேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.\nசினிமா, கதை நாயகர்களை விட்டு���ிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை,\nஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\n Best School நான் பள்ளியில் படிக்கும்போது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஒரு ஆளுமையை மட்டுமே பார்த்தேன்.ஆனால் இந்த பள்ளியில் நீங்கள் இளம் வயதில் ஐ.ஏ.எஸ்., வெளிநாட்டினர்,வங்கி அதிகாரிகள் என பல ஆளுமைகளை பார்த்து இலக்கு நிர்ணயித்து உள்ளீர்கள்.சிறப்பான வாழ்க்கை கல்வியை வழங்கும் பள்ளி இந்த பள்ளிதான் என்று தமிழகத்தின் முதல்தர பல்கலைகழகம் என்று பெயர் பெற்ற பல்கலைகழக துணை வேந்தர் குறிப்பிடும் பள்ளி தொடர்பாக காண வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்\nஅரசு போக்குவரத்து கழக பணி\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள���\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_696.html", "date_download": "2018-07-17T19:35:28Z", "digest": "sha1:MUOWAJORHXSNHJ4NREHA5RRQX4UQOX2Y", "length": 10183, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்\nதொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்\nடாம்போ April 24, 2018 இலங்கை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சுமூக நிலையினை தோற்றுவிக்க பேச்சுக்களில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து, அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையை ஏற்படுத்தும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் இன்று வவுனியாவுக்குச் சென்றிருந்தனர்.\nஇதனிடையே இன்று செவ்வாய் காலையில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியைச் சூழ்ந்து கொண்ட சிங்கள மாணவர்கள், தம்மிடமிருந்து நேற்று பறிக்கப்பட்ட பொருட்களை மீள கையளிக்க வலியுறுத்தி வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.\nஇதனையடுத்து இலங்கை காவல்துறைக்கும், முதல்வருக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டது. மாணவர்களைச் சந்தித்த காவல்துறை அத்தியட்சகர் வளாகத்தில் மத தலங்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டஇடத்திலேயே வணக்கத்தலங்களை அமைக்க முடியும் என்று தெரிவித்தார்.\nஅரை ஏக்கர் வீதம் நான்கு மதங்களுக்குமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வணக்கத்தலங்கள் அமைக்கப்படும். அதுவரை எவ்வித முரண்பாடான நிலமைக்கும் செல்லக்கூடாது எனவும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் சுமூக நிலையை தோற்றுவிக்கவும் மூடப்பட்ட வளாகத்தை திறக்கவும் மாணவர் ஒன்றியம் பேச்சுக்களினை ஆரம்பித்துள்ளது.\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவண��்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்\nஎம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதல...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/95.html", "date_download": "2018-07-17T19:35:49Z", "digest": "sha1:MKVDCNICOIF2Q4GH7ABEK5SVGDNS7DSO", "length": 8155, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர் விழளையாட்டுக் கழகம் 95 நடாத்தும் இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / தமிழர் விழளையாட்டு��் கழகம் 95 நடாத்தும் இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள்\nதமிழர் விழளையாட்டுக் கழகம் 95 நடாத்தும் இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள்\nதமிழ்நாடன் May 11, 2018 புலம்பெயர் வாழ்வு\nஎமது இளைய தலைமுறையினரின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்குடன் தமிழர் விழளையாட்டுக் கழகம் 95 நடாத்தும் இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள் இன்று சார்சல்ப் பகுதியில் உள்ள Rarges les Gonesse- Stade Pierre de Coubertin இல் நடைபெற்றது.\nஎதிர் வரும் 03-06-2018இல் ஞாயிறு காலை 8:00 மணியளவில் தமிழர் விளையாட்டுக் கழகம் 95 இன் இறுதிப் போட்டிகள் அதே இடத்தில் Rarges les Gonesse- Stade Pierre de Coubertin இல் நடைபெறும்.\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்\nஎம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதல...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nவிஜயகலா மக��ஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42657-vadodara-city-police-uses-priya-varrier-s-wink-to-raise-awareness-about-safe-driving.html", "date_download": "2018-07-17T19:15:25Z", "digest": "sha1:RCUAWNE3ILYCETX34XR6AEVKVUVNVPY6", "length": 9309, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரியா வாரியரின் கண் அசைவில் பாதுகாப்பு விழிப்புணர்வு | Vadodara City Police uses Priya Varrier's 'wink' to raise awareness about safe driving", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nபிரியா வாரியரின் கண் அசைவில் பாதுகாப்பு விழிப்புணர்வு\nநடிகை பிரியா வாரியரின் கண் அசைவு வைரல் படம் மூலம் குஜராத்தின் வடோதரா காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.\nகண் அசைவில் விபத்துகள் நேரிடலாம், கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள் என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் குஜராத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அம்மாநில காவல்துறையின் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் நடிகை பிரியா வாரியரின் வைரல் படத்துடன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளததாகக் கூறப்படுகிறது.\nவெறுமனே கருத்துகளை, அறிவுரைகளை கூறும்போது அவை மக்களை சென்றடைவதில்லை எனவும், அதே நேரம், பாலிவுட் திரைப்படங்களின் பிரபல‌‌ வாசகங்கள், முன்னணி நட்சத்திரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் போது நல்ல பலன் கிடைப்பதாக வடோதரா நகர காவல்துறை ஆணையர் மனோஜ் சசிதர் தெரிவித்துள்ளார்.\nசிகிச்சை காரணமாக பட வாய்ப்பை உதறினார் மாதவன்\nகுழந்தைகளை மிரட்டி வேலை வாங்கும் தலைமை ஆசிரியை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆபத்தான ஆற்றை உயிரை பணயம் வைத்து கடக்கும் மக்கள்\nகுடிநீர் கேட்டு அலுவலர் காலில் விழுந்து கதறிய இளைஞர் \nவளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்கள் : முதல் 5 இடத்திற்குள் ராமநாதபுரம்\nகுஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nஎன்ன சீதையை கடத்தியது ராமரா \nதஞ்சை பெரிய கோயில் சிலைகள் குஜராத் சென்றதன் பின்னணி\nகுஜராத்தில் இருந்து தமிழகம் வருகிறது ராஜராஜ சோழன் சிலை\nகட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட தலித் தொழிலாளி\nலாரி கவிழ்ந்து 19 பேர் பலி: 7 பேர் படுகாயம்\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிகிச்சை காரணமாக பட வாய்ப்பை உதறினார் மாதவன்\nகுழந்தைகளை மிரட்டி வேலை வாங்கும் தலைமை ஆசிரியை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42811-2-8-million-students-to-take-cbse-exams-again.html", "date_download": "2018-07-17T19:15:45Z", "digest": "sha1:XUBRYX7KCKGE3GG6FO6MVCRGUHDUIUE6", "length": 12433, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யாரோ செய்த தவறுக்கு ஒட்டுமொத்த மாண��ர்களுக்கும் தண்டனையா..? | 2.8 million students to take cbse exams again", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nயாரோ செய்த தவறுக்கு ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் தண்டனையா..\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 24 தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் 1.2 கோடி மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். மனிதவள மேம்பாட்டு துறையில் கீழ் நேரடியாக சிபிஎஸ்இ இயங்குகிறது. மத்திய அமைச்சகத்தின் கீழ் நேரடியாக செயல்படும் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தும் தேர்வில் இப்படியொரு தவறு நடைபெற்றுள்ளது. இந்த தவறை ஒருபொழுதும் எளிதானதாக எடுத்துக் கொள்ள முடியாது.\nகேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது, மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எத்தனையோ தயாரிப்புகளுடன் மாணவர்கள் தேர்வு எழுதியிருப்பார்கள். மீண்டும் ஒருமுறை தேர்வுக்கு தயாராவது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான விஷயம். யாரோ சிலர் செய்த தவறுக்கு, தேர்வு எழுதிய சுமார் 25 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது மாணவர்களோடு சேர்த்து அவர்களின் பெற்றோர்களுக்கும் இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.\nமார்ச் 26-ம் தேதி 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட��ட போதே சுதாகரித்து இருந்தால், 10-ம் வகுப்பிற்கான கணித தேர்வின் போது மீண்டும் அப்படி நடந்திருக்காது. இது சிபிஎஸ்இ அமைப்பின் அலட்சியத்தையே காட்டுகிறது. பிரதமர் மோடி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தொடர்பு கொண்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஇதில், இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவர்கள். அப்படி தயாராகும் மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். நீட் போன்ற தேர்வுகளையே சிபிஎஸ்இ தான் நடத்துகிறது. இதனை நம்பித்தான் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்த விவகாரம் சிபிஎஸ்இ மீதான நம்பிக்கையை கேள்வி குறியாக்கியுள்ளது.\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி\nவிண்ணில் இன்று பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு\nநீட் கருணை மதிப்பெண் வழக்கு: 20ம் தேதி விசாரணை\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்..\nநாசா மூலம் ஆகஸ்டில் பறக்கிறது சென்னை மாணவர்களின் செயற்கைக்கோள்\nமருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்\nபள்ளிக்குள் புகுந்த விஷப் பாம்பு - அலறி ஓடிய மாணவர்கள்..\nடிஎன்பிஎஸ்சி : நேர்காணல்களில் புதிய முறை\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nRelated Tags : சிபிஎஸ்இ , பொருளாதாரவியல் , கணிதம் , மனிதவள மேம்பாட்டு துறை , தேர்வு , மாணவர்கள் , Students , CBSE , HRD , Prakash Javadekar , Neet\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி\nவிண்ணில் இன்று பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-17T19:34:09Z", "digest": "sha1:5MYGTDFGNDTGX54WA4VPT6H7PKZRVWF7", "length": 3908, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உள்ளுறுப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உள்ளுறுப்பு யின் அர்த்தம்\nஉடலின் உள்ளே இருக்கும் உறுப்பு.\n‘மனித உடலின் உள்ளுறுப்புகளைப் படம் வரைந்து பாகங்களை விளக்குக’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/worlds-largest-cruise-ship-harmony-the-seas-008404.html", "date_download": "2018-07-17T19:18:12Z", "digest": "sha1:I5QRUXN4OJFRSZEGQBFWG36RB72KJVCC", "length": 12444, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "world's largest cruise ship Harmony Of The Seas - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ்\nஉலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ்\nஉலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களை இயக்கி வரும் ராயல் கரீபியன் நிறுவனம் அடுத்து ஒரு பிரம்மாண்ட சொகுசு கப்பலை கட்டி வருகிறது. ஹார்மோனி ஆஃப் தி சீஸ் என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் இந்த சொகுசு பயணிகள் கப்பல், உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையை விரைவில் பெற இர���க்கிறது.\nஇப்போது இருக்கும் சொகுசு கப்பல்களைவிட அதிக எடை கொண்டதாக வரும் இந்த சொகுசு கப்பல் குறித்த கூடுதல் தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.\nபிரான்ஸ் நாட்டின் செயிண்ட் நசைர் துறைமுக பகுதியில் அமைந்திருக்கும் பாரம்பரியமிக்க எஸ்டிஎக்ஸ் ஷிப்யார்டில்தான் இந்த புதிய சொகுசு கப்பல் கட்டப்பட்டு வருகிறது.\nதற்போது இந்த கப்பலின் வெளிப்புற கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. உட்புற பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில் 2,500 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கப்பலுக்கு 9.70 லட்சம் சதுர அடி தரை விரிப்பும், 5 லட்சம் லிட்டர் பெயிண்ட்டும் தேவைப்படும்.\nஇந்த கப்பல் 1,187 அடி நீளம் கொண்டதாக இருக்கும். அதாவது, ஈஃபிள் டவரின் உயரத்தைவிட 164 அடி கூடுதல் நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது 16 அடுக்குமாடிகளை கொண்டது.\nஇந்த கப்பலில் 2,747 பயணிகள் தங்குவதற்கான சொகுசு அறைகள் உள்ளன. இவற்றில், 5,400 பயணிகளும், 2,394 பணியாளர்களும் பயணிக்க முடியும்.\nஇந்த சொகுசு கப்பலில் 20 சாப்பாட்டுக் கூடங்கள், பார் வசதி, திரையரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள் என பயணிகளுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கும். இதுதவிர, மலையேற்றம், பனிச்சறுக்கு, பேஸ்கட் பால் மைதானம், ஸ்கேட்டிங், கோல்ஃப் மைதானம் மற்றும் கயிற்றில் தொங்கிச் செல்லும் விளையாட்டு என சகல விளையாட்டு மற்றும் பொழுது வசதிகளை பெற்றிருக்கும்.\nஅடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த கப்பல் முதல் பயணத்தை துவங்க உள்ளது.\n01. உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்...\n02. உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்...\n03. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்...\nவாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...\nவிஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்\nஃபோர்ஸின் ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார் அறிமுகம்\nஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கை கலங்கடித்த கார் பந்தய வீரர்\nவிஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்\nகார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\n'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்��ிற்கு புக்கிங் குவிந்தது\nகொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை\nஉலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/snapdeal-offer-rs-10-000-off-on-latest-iphone-012416.html", "date_download": "2018-07-17T19:22:04Z", "digest": "sha1:F2VUJNOIYAWCPHENEIFMQMQURZHIJLX4", "length": 11309, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Snapdeal To Offer Rs 10,000 Off On Latest iPhone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி : ஸ்னாப்டீல் அறிவிப்பு\nஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி : ஸ்னாப்டீல் அறிவிப்பு\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன்களுக்கு மட்டும் ரூ.7000/- தள்ளுபடி\nஆன்லைன் ஷாப்பிங் : இனி ஐடி சரியாக இருந்தால் தான் ஆர்டர் வரும்..\nதமிழ்நாடு அரசின் கைவினை பொருட்கள் ஸ்னாப்டீல் மூலம் விற்பனை செய்ய புதிய திட்டம்\nமுன்பதிவு செய்தது ஐபோன், கிடைத்து மரப்பலகை...\nசாம்சங் கவரில் விம்பார் சோப், இன்டெர்நெட்டில் பொருட்களை வாங்கும்போது கவனமாக இருங்க மக்களே...\nமோட்டோ ஜி க்கு போட்டியாக களம் இறங்கியுள்ள புது மொபைல்...\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் கடந்த மாதம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டு வருகின்றது. வழக்கம் போல ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சந்தை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று முதல் இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் விற்பனை துவங்கியது. இதனைத் தொடர்ந்து புதிய கருவிகளுக்கு முதல் நாளிலேயே அதிக தள்ளுபடியினை ஸ்னாப்டீல் இணையதளம் அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய இணைய வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஐபோன் கருவிகளை ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலைக்கு விற்பனை செய்ய இருக்கின்றது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை வி���ையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஅதன் படி ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் பயனர்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி உடனடியாக வழங்கப்படுகின்றது.\nகடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் இன்று முதல் இந்தியாவில் கிடைக்கின்றது. இவற்றின் விலை ரூ.60,000 இல் இருந்து துவங்குகின்றது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஸ்னாப்டீல் தளத்தில் அமெக்ஸ் கார்டு மூலம் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை வாங்கும் பயனர்களுக்கு இந்த விலை குறைப்பு பிரத்தியேக சலுகை என்றே கூற வேண்டும்.\nஇந்தத் தள்ளுபடி மற்ற சலுகைகளுடன் வழங்கப்படுகின்றது. அதாவது தள்ளுபடியுடன் கருவியை வாங்குவதோடு மாத தவணை முறைகளுக்கு வட்டியில்லா தவணை முறை வசதி போன்றவையும் வழங்கப்படுகின்றது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/07/russy-mody-1.html", "date_download": "2018-07-17T18:59:47Z", "digest": "sha1:EQXW7OWJVINPEF2AHTXZYLXWLPRC4FIO", "length": 14348, "nlines": 128, "source_domain": "concurrentmusingsofahumanbeing.blogspot.com", "title": "Concurrent Musings: Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -1", "raw_content": "\nThoughts and Actions as they flash உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தி னுள்ளக் கெடும். உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -1\nதமிழில் ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி, இந்த பெயர் இந்தியாவில் ஒரு அலையை உண்டாக்கிய பெயர் என்றால் மிகை இல்லை. டாட்டா குழுமத்திலும் சரி குறிப்பாக ஜாம்ஷெட்பூர் பகுதியிலும் சரி இவரது தாக்கம் டாட்டா ஸ்டீல் (டிஸ்கோ) வழியாக உணரப்பட்டது.\nஇந்த மனிதரின் வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் ஒரு ஆச்சர்யமே .\nஒரு தனியார் கம்பெனி நிர்வாகி எந்த அளவுக்கு ஒரு ஊர் மற்றும் தொகுதிக்குள் ஆளுமை செலுத்தமுடியும் என்பதற்க்காகட்டும் அல்லது இரண்டு நல்ல மனிதர்களின் கருத்து வேற்றுமை எப்படி இருக்கும் என்பதாகட்டும் அல்லது எந்த நிலையில் ஒரு மனிதனுக்கு தன்னை பற்றிய எண்ணங்களை நிகழ்வுகள் மறு பரிசீலனை செய்ய வைக்கும் என்ற எண்ணத்தை தோன்ற வைப்பதாகட்டும் அல்லது வாழ்வின் வட்டங்கள் காட்டும் வித்தைகள் ஆகட்டும் கேட்பவருக்கும் படிப்பவருக்கும் ஓர் ஆர்வத்தை உண்டாக்கும்.\nரஸ்சி, 1918 ல் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார்.\nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு} நடுவில் ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது.... முன்னர் இருந்த நிறுவத்தில...\nகாப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder\nமுதலில் இது நல்லா இருக்கா... திருகாணி வெளிப்பான் - Screw feeder. இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3 இதன் முந்தைய பகுதி #1/3 & #2/...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n  அடுப்பூதும் பெண் அந்தக்காலம், அடுப்பூ...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஇருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்\nஇருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில் எதிர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக...\nஎப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி. என்ன பண்ணலாம்.. பராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கி...\n(கத்தரிக்) கோல் கொண்டு முடியாளும் தஞ்சை சோழன்\nஇன்று வரும் வழியில் - அம்பத்தூர் வரதராஜபுரத்தில் - பார்த்தேன். ஒரு முடியாளுனர் கடை பெயர்ப் பலகை. தஞ்சை சோழன் - சென்னை - அம்பத்தூர் - ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nவிலாசங்கள் / விரும்பி செல்லுமிடங்கள்\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -2\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-17T19:35:15Z", "digest": "sha1:3OICB2DSNG3L3RBWRH4PNEFSCEMCJRRL", "length": 28510, "nlines": 235, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: குட்டையில் ஊறிய மட்டைகள் !", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅன்னா ஹசாரே வந்து தான் நமக்கு ஊழலை எதிர்க்க சொல்லித்தரனும். அதற்கு பிறகு நாமெல்லாம் அவர் வழியில் கொடித்தூக்கி , ஆர்பாட்டம் செய்து ஊழலை எதிர்க்க வேண்டும். அது வரைக்கும் \"ஊழல்\" அப்படீன்னா நமக்கு என்னான்னே தெரியாது. பார்த்ததே இல்லை செய்ததே இல்லை. நாமெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க. \nஅன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது பல பஸ்கர்கள், அன்னா ஹசாரேக்கு சப்போர்ட் செய்து பஸ் விட்டது மட்டுமல்ல,\n\"ஒரு வேளை சாப்பாட்டை நான் தியாகம் செய்துவிட்டேன் நீங்கள் செய்யவில்லையா \" # அட அட அட.... \n# ஊரு பக்கமெல்லாம் செவ்வாய், வெள்ளி, சனி மூன்று நாளும் நம் வீட்டு பெண்கள் விரதம் இருப்பாங்க.. . இவரு ஒரு வேள பட்டினியாம், ஊழல் நின்னுப்போச்சாம். ரோடுல நடக்கும் போது ஃபிகருங்களை மட்டும் பார்க்காமல் அங்கிட்டும் இங்கிட்டும் கொஞ்சம் பாருங்க.. உங்களை போன்ற சகமனிதன், பல நாட்கள் பட்டினியில் கிடப்பது தெரியும். இவரு இருக்காராம்மா ஒரு நாள் பட்டினி.....\n\"இனி நான் ஊழலுக்கு உடந்தையாக இருக்கமாட்டேன்\" # அட அட அட அட \n# அப்ப இதுவரைக்கும் இருந்தீங்களா\nஇது மாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ...... சிலிர்த்து போச்சி சிலிர்த்து................. என் மயிற்கால்கள் \nஅப்ப நமக்கு சொந்தமாக எப்பவுமே மூளை வேலைசெய்தது இல்லை. தலைவர் னு ஒருத்தர் எல்லாத்துக்கும் வேணும். இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன், ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து,ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவிட்டால், ஊழல் போயிடுமாய்யா தனிமனிதனாக என்ன செய்யறோம் எப்படி அன்றாட வாழ்க்கையில் இருக்கிறோம்னு வாய் கிழிய பேசுபவர்களும் எழுதுபவர்களும் இருக்கிறார்களா ம்ம்..மூக்கை விட்டு தான் அவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் சென்று பார்க்க வேண்டும் \nஎனக்கு நினைவு தெரிந்து, எதற்குமே லஞ்சம் கொடுத்து என் வேலையை நான் செய்ததில்லை என்று சொன்னால் யாரும் இதை நம்புவீர்களா என்று எனக்கு தெரியவில்லை. இதை நான் நினைவு தெரிந்து செய்ய ஆரம்பித்தது என்னுடைய 13.5 வயதில். சின்ன அண்ணனுக்கு பள்ளியில் டிசி வாங்க சென்ற போது, இரண்டு மூன்று நாட்கள் அலைய வைக்க, ஆயா, என்னை ��டன் செல்லுமாறு அனுப்பினார்கள். பள்ளி அலுவலக ப்யூன் , என்னிடம் பணம் கேட்க, அங்கேயே சத்தம் போட்டு கூட்டத்தை கூட்ட, அலுவலகத்தில் அத்தனை ஆசிரியர்களும் ஆஜர். அண்ணன் பயந்து போயி அலுவலகத்தை விட்டு வெளியேற, நான் கேட்பவர்கள் அத்தனைப்பேருக்கும், அண்ணன் எத்தனை முறை பள்ளிக்கு வந்தார், ஒரு டிசி க்கொடுக்க ஏன் இத்தனை தாமதம் நடக்கிறது, மேலும் தேவையில்லாமல் எதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும் என்று கேள்வி சாதாரணமாக கேட்காமல் , குரலை உயர்த்தி கேட்டுக்கொண்டு இருந்தேன். பாவடை சட்டை அணிந்த சின்ன பெண், ஆச்சரியத்துடன் ஆசிரியர்கள் என்னை கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.\nஇத்தனைக்கும் எனக்கும் அந்த பள்ளிக்கும் சம்பந்தமில்லை. என்னை யாரும் அறிந்திருக்கவில்லை. அண்ணன் தான் அங்கே படித்தார். அண்ணனுடைய வாத்தியாரிடம் நான் ஆங்கிலம் , கணிதம் ட்யூஷன் சென்றதால், என்னை அவருக்கு மட்டும் தெரிந்திருந்தது. பஞ்சாயத்திற்கு வந்ததும் அவரே தான். அவருடைய மாணவியாக ஓரளவு என்னைப்பற்றி தெரிந்து வைத்திருந்ததால், \"இங்கவாம்மா, சத்தம் போடக்கூடாது, பணம் நீ கொடுக்க வேண்டாம், டிசி கொடுக்க நான் ஏற்பாடு செய்யறேன், வா என, க்ளர்க் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று , எழுதி கையெழுத்து இட்டு இருந்த டிசி யை கிழித்து க்கொடுத்து அனுப்பிவைத்தார். ப்யூன் அன்று கேட்ட பணம் ரூ. 2/- ( :) )\nபிற்பாடு, எங்கள் அனைவரது சான்றிதழ்களும் தீ விபத்தில் எரிந்து போனபோது, சென்னை டிபிஐ அலுவலகத்திற்கு தினம் காலையில் சென்று, அதிகாரியின் அறை வாசலில் நிற்பேன். மாலை தான் திரும்பி வருவேன். அங்கேயும் பணம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்தேன், அதனால் சரியான நேரத்திற்கு சான்றிதழ்களை கொடுக்க முடியாமல், என் மேற்படிப்பு ஒரு வருடம் நடுவில் தடைப்பட்டது, இருந்தாலும், ஒரு மாதம் காத்திருந்து , நடையாக நடந்து வாங்கினே ஒழிய, பணம் கொடுக்கவில்லை.\nஅரசு அலுவலகங்களில் பணம் கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய சிரமம் தான், ஆனால் தன் வேலை முடியவேண்டும் என நாமாகத்தான் அவர்களுக்கு பணம் கொடுத்து கொடுத்து பழக்கி, அதையே இன்று அவர்கள் தங்களின் அன்றாட கட்டாயப்பழக்கமாகி வைத்து இருக்கிறார்கள்.\nகடந்த 20 நாட்களாக, நவீன் போலிஸ் வெரிஃபிகேஷனுக்கு அலைகிறான். பணம், அது சம்பந்த���ாக எந்த காவல் நிலையம் சென்றாலும் பணம். ப்ளாகர் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டபோது ரூ 500/- கொடுத்தால் வேலை நடக்குமே என்று சொன்னார். வீட்டில் இதனால் பிரச்சனை என்பதை விடவும், என்னை உடன் அழைத்து செல்ல இருவருமே விரும்பவில்லை, நிச்சயம் நான் பணம் தரமாட்டேன், பணம் கேட்பவர்களை சும்மாவும் விடமாட்டேன். தேவையில்லாமல் பிரச்சனை என்னால் அதிகமாகும், இது எனக்குமே தெரிந்திருந்தாலும், பணம் கொடுக்காமல் என்னால் அந்த வேலையை செய்ய முடியும், தேவையில்லாமல் அலைந்துக்கொண்டு இருக்கிறான், வருகிறேன் என நானும் கேட்டு கேட்டு பார்த்து ஓய்ந்துவிட்டேன்.\nஇதோ நேற்று வேளச்சேரி காவல் நிலையத்தில் பணம் கொடுத்துவிட்டு வந்து இருக்கிறான். ஆனாலும் சான்றிதழ் கைக்கு வரவில்லை, பணம் வாங்கியப்பிறகும், நாளை வாவென அனுப்பிவிட்டனர். இன்று அவனருகில் அமர்ந்து, எதற்கு அன்னா ஹசாரே க்கு ஆதரவு தெரிவித்து, வண்டியில் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஊர்கோலம் சென்றீர்கள். டைம் பாஸா நவீன். டைம் பாஸா நவீன் பணம் கொடுக்காமல் அந்த வேலை செய்ய உன்னை நீ பழக்கி க்கொள்ள வேண்டும், பணம் வாங்காமல் செய்ய வேண்டியது தான் அவனுடைய வேலை. அதை நம்மைப்போல் ஒருவர், இருவர் கூட புரியவைக்காவிட்டால் எப்படி பணம் கொடுக்காமல் அந்த வேலை செய்ய உன்னை நீ பழக்கி க்கொள்ள வேண்டும், பணம் வாங்காமல் செய்ய வேண்டியது தான் அவனுடைய வேலை. அதை நம்மைப்போல் ஒருவர், இருவர் கூட புரியவைக்காவிட்டால் எப்படி பணம் கொடுப்பது சரியான்னு யோசித்து பார்த்தியா பணம் கொடுப்பது சரியான்னு யோசித்து பார்த்தியா என்னால் இதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றேன். (ரகசிய குரல், பழம்நீ காதில் நான் பேசியது விழுந்தால், இந்த உலகத்தில் வாழவே தகுதியில்லாத பெண் என்று ஒரு மணி நேரம் காதில் ரத்தம் வரும் அளவு லக்சர் கேட்க வேண்டி கிடைக்கும்)\nநிஜமான வருத்தத்தோடு, மனம் முகம் சோர்ந்து, செய்வதறியாது அவன் சொன்ன பதில். \"அம்மா, பணம் கொடுக்கும் போதே ரொம்ப மோசமாக பேசறானுங்க, போலிஸ் ஸ்டேசனுக்கு எல்லாம் நீ வரவேணாம்னு தான் உன்னை கூட்டிட்டு போகல.. அந்த அட்மாஸ்ஃபியர் சரி இல்லமா.. நீ எல்லாம் அதை சகிச்சிக்கமாட்ட ....நீ பெண், சட்டென்று உன்னிடம் பணம் கேட்க மாட்டார்கள், ஆனால் ஆண்களிடம் அப்படியில்லை.... நீ அதை புரிஞ்சிக்கனு��்..அப்பா சொல்ற மாதிரி நீ இதை எல்லாம் கண்டுக்காத . விட்ரு \"\nமுடிந்தது. குழந்தையும் பழகிவிட்டான். :(( . இனி அவனுக்கும் காசு கொடுத்தால் வேலை நடக்கும் என்பது புரிந்து போனது அல்லது புரியவைத்துவிட்டார்கள். . \" நான் ஆண், நீ பெண் போன்ற உதாரணங்கள் சொல்லி என்னை சமாளிக்க கற்றுக்கொண்டான்.\nஅணில் குட்டி : புள்ளயும் உங்கள மாதிரி ஒரு வருசம் படிக்காம வூட்டுல இருக்கட்டுமா ... இவிங்க ரொம்ப நல்லவங்களாமா....... ம்க்கும் ... இவிங்க ரொம்ப நல்லவங்களாமா....... ம்க்கும் காசை கொடுத்து இருந்தா ஒரு வருசம் வெட்டியா படிக்காம வீணடிச்சி இருக்க வேணாம்.... போற இடத்தில் எல்லாம் எல்லாத்துக்கும் பொங்கிட்டு, ஒன்னுக்கு பத்து தரம் அலைஞ்சிட்டு.............. அம்மணி.. போயி வேல எதாது இருந்தா பாருங்க...\n\\\\எனக்கு நினைவு தெரிந்து, எதற்குமே லஞ்சம் கொடுத்து என் வேலையை நான் செய்ததில்லை என்று சொன்னால் யாரும் இதை நம்புவீர்களா\\\\\nஇதுக்கு ஆப்சன் A B C எதுவும் இல்லையாக்கா \n@ கோப்ஸ் : இல்லவே இல்லை :)\nநிஜமாகவே நீங்கள் அம்பிதான், பாராட்டுக்கள்.\nமற்றப்படி அன்னா ஹசாரே அவர்கள் ராலேகான் சித்தி () என்னும் கிராமத்தில் நிஜமாகவே உன்னால் முடியும் தம்பி சத்திய மூர்த்தியை போல செயற்பட்டு, அக்கிராமத்தையே ஒரு ஐடியல் கிராமமாக மாற்றிக் காட்டியுள்ளார். ஜெயமோகன் அவர் பற்றி எழுதுவது நிஜமாகவே மூவிங்.\nஅதற்காக அன்னா அவர்களை நான் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அவர் பற்றி நான் இட்ட பதிவுதான், http://dondu.blogspot.com/2011/09/blog-post.html\n@ ராகவன் சார் : :) நன்றி. உங்களின் பதிவை படிக்கிறேன்.\nஇன்று காலை, நவீன் கொடுத்த தகவல்கள் சரியாவென பார்க்க ஒரு போலிஸ்காரர் வீட்டிற்கு வந்து சென்றார்.\nமுன் கூட்டியே என் கணவர் சொல்லிவைத்தபடி அவருக்கு பணம் கொடுக்க நவீனும் ரெடியாக இருந்தான். ஆனால் வீட்டில் வைத்து என் எதிரில் கொடுக்க வேணாம் என கீழே பின்னால் சென்று, பணம் கொடுக்க பேசி இருக்கிறான்.\nஅந்த போலிஸ்காரர் நவீனை ஏகத்துக்கும் திட்டி அனுப்பிவிட்டார். பணம் வாங்கவில்லை. :)). கேட்க சந்தோஷமாக இருந்தது, நவீனை அவரிடம் மன்னிப்பு கேட்கும்படி சொல்லி அனுப்பி வைத்தேன்.\nநல்லவர்களும் நடுநடுவே இருக்கிறார்கள். :) நம்பிக்கையும் நடுநடுவே வருகிறது.\nம்ம்.. உங்கள் நிலைதான் எனக்கும்... நானாக அரசு அலுவலகங்களுக்குப் போய் வந்தபோது எதுவும் கொடுத்ததில்லை. ��ப்போ, வெளிபொறுப்புகள் கைமாறியபின், நம் அட்வைஸ் செல்லுபடியாவதில்லை. :-(((\nசிலசம்யங்களில், குறைந்த தின விடுமுறையில் இந்தியா வருகையில், நாமே முடித்தாக வேண்டியவற்றிற்குக் கொடுத்தாகவே வேண்டியுள்ளது. :-((((\n//நல்லவர்களும் நடுநடுவே இருக்கிறார்கள். :) நம்பிக்கையும் நடுநடுவே வருகிறது.//\n@ ஹூசைனம்மா : வாங்க ஊருக்கு எல்லாம் போயிட்டு வந்தாச்சா எப்படி இருக்கீங்க\n//சிலசம்யங்களில், குறைந்த தின விடுமுறையில் இந்தியா வருகையில், நாமே முடித்தாக வேண்டியவற்றிற்குக் கொடுத்தாகவே வேண்டியுள்ளது. :-((((\n இல்ல நீங்க வெளிநாடுன்னு தெரிஞ்சிக்கிட்டு இழுத்து அடிக்கறாங்களா கம்ப்ளைட் செய்ய முடியலையா கொடுக்காமல் முயற்சி செய்ங்க. ..கொடுத்துட்டு அவங்க மட்டும் தவறு செய்யறதாக சொல்றது தப்பு இல்லையா\nஎனக்கு எங்க வீட்டுல அவங்க வேலைக்கு எதுக்குமே என்னை அழைக்க மாட்டாங்க..என் வேலைக்கு கண்டிப்பாக 5 பைசா அதிகமாக பேப்பர் ல இல்லாம நான் கொடுப்பது இல்ல :)\n இல்ல நீங்க வெளிநாடுன்னு தெரிஞ்சிக்கிட்டு இழுத்து அடிக்கறாங்களா\nரெண்டும்தான். உறவுகளின் உதவியைத் தேடி நிற்கும் அச்சமயங்களில் வீறாப்பும்பேச முடிவதில்லை. மேலும், என் கணவரும் உங்களவர் போலத்தான். :-))) :-((((\n//மேலும், என் கணவரும் உங்களவர் போலத்தான். :-))) //\nம்ம்ம் சூப்பர். .அப்ப ஒன்னுமே செய்ய முடியாது # அனுபவம் :))\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஐயங்கார் வெதுப்பகம் ரொட்டியும் சங்கமம் திரட்டியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2009/11/blog-post_19.html", "date_download": "2018-07-17T19:31:14Z", "digest": "sha1:L6L2R5MC4D4OFKPFPPVBL7NWL6VJMAQY", "length": 15344, "nlines": 186, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: தோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nதோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.\nதோதுமாது உத்திராபதி, கிராமத்தின் வளர்ச்சியின் அக்கறை கொண்ட அந்தக்கால இளைஞன். அதுவும் தன் ஊர் பள்ளி வளர்ச்சி பெண்கள் கல்வியில் அக்கறை கொண்டவர். இவருக்கு தோதுமாது உத்திராபதி என்ற பெயர் வந்ததன் காரணம் அவருடைய சுருட்டுந்தந்தை, உரையாடிக்கொண்டிருக்கும் போது இந்தக்காரியத்தை இப்படி தோதுமாதா பண்ணினா நல்லபடியா நடக்கும் என்று அறிவுரை கூறியதால் தோதுமாது என்ற பட்டப்பெயரை பெற்றார், அவர் இறந்தவுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி அவர் மகனுக்கு தோதுமாது என்ற பெயர் கிடைத்தது.\nமாதுதோது மருதன், பெயரே சொல்லும் காரணத்தை, இவர் ஒரு தமிழாசிரியர், தமிழ்ப்புலமையில் இவரை விஞ்ச அந்த வட்டாரத்தில் கண்டிப்பாக ஆசிரியர் கிடையாது, பாடம் நடத்தும் போது அத்தனை பேரையும் கட்டிப்போடும் வசீகரம், திருமணமான இளைஞன். இவர் பாடம் நடத்தினால் அதனைக்கேட்க பக்கத்து வகுப்பு மாணவர்களின் காது கூட இவர் வகுப்பில் இருக்கும்.\nஇவர் பெண் மாணவர்களிடம் குற்றாலக்குறவஞ்சி நடத்துவது போல் சற்றே அதிகமான குறுந்தொகை நகைச்சுவைகளைச்சொல்லி மாணவிகளை கணக்குப்பண்ண முயல்கிறார் என்று சிறிது சிறிதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இவைகள் அனைத்தும் பெண் மாணவிகளால் தோதுமாது உத்திராபதியிடம் பள்ளித்தலைமையையும் தாண்டி குற்றச்சாட்டாக சென்றது. ஆனாலும் தமிழாசிரியர் குறுந்தொகை நடத்தும்போது ஏதாவது தலைவன், தலைவி என்று சொல்லியிருப்பார், நீங்க தோதுமாதா நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.\nஆனாலும் கிராமத்துப்பெண்கள் அவரை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லி அவரை விசாரிக்கச்சொல்லினர். தோதுமாது உத்திராபதியும் பள்ளித்தலைமைக்கு என்ன காரணத்திற்கு பள்ளிக்கு வந்திருக்கிறேன் என சொல்லாமல் சாதாரணமாக வந்து அவருடைய வகுப்பை கவனித்தார்.\nவகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.\nதமிழ் எவ்வளவு செம்மையான மொழி பாருங்கள், ஒருவன் தமிழைத்தவறாகப்படித்தால் என்ன ஆகும் பாருங்கள்.\nஇதனைப்படிக்கும் போது சுப்பன் தவறி, சோலையில் உள்ள காலை மறந்து, சேலைக்குள் பாம்பு நுழைந்தது என்று படித்துவிட்டான், ஆசிரியர் உடனே சுப்பனிடம் சொன்னார் தவறாகப்படிக்கிறாய் மீண்டும் படி என்றார்.\nசுப்பனும் இப்போது இப்படி படித்தான், பாம்பிற்கு கால் கிடையாது ஆனால் பாம்பு என்ற எழுத்தில் உள்ள பா விற்கு கால் உள்ளதை மறந்து\nஎன்று முடிக்குமுன் தோதுமாது உள்ளே நுழைந்து மருதனை நான்கு வாங்கு வாங்கிய��ருந்தார். இன்றோடு பள்ளியை விட்டு ஓடிப்போய்விடு என்று மீண்டும் மீண்டும் வெறி வந்தவாறு அடித்து துரத்திவிட்டார்.\nஅதன் பின்னர் தமிழாசிரியர் மருதனும் வேறு எங்கோ மாற்றலாகி சென்றுவிட்டார், தோதுமாது என்று பெயர் இருந்தாலும் தோதுமாதாக இருக்கத்தெரியாத உத்திராபதியும் ஏதோ ஒரு காரணத்திற்காக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மருதனும் அளவுக்கு மீறிய மதுவினால் ஐந்து வருடத்திற்குள் மாண்டு போனார். இந்த இரண்டு பேரும் திறமைசாலிகளே, இந்த தமிழாசிரியரிடம் படிக்காவிடினும் அவர் புகழ் மற்ற மாணவர்கள் பேச நிறையக்கேட்டிருக்கிறேன். சாதித்திருக்கவேண்டியவர்கள், இருவரும் தத்தம் துறையில் இன்னும் பேசப்படக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டியவர்கள். ஆளுக்கு ஒரு பலவீனம், இந்தப்பலவீனங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள கூடியனவே, ஆனாலும் இவைகள் இவர்களை உயிர்களை இடையிலேயே பறித்ததுவிட்டது.\nபதிவர் குடுகுடுப்பை at 4:36 PM\nதோது மாது, மாது தோது...நல்லா வச்சாங்கப்பா பேரு...\nஆமா, தமிழய்யா குறுந்தொகை மட்டும் தான் நடத்துவாரா அகநானூறுல்ல இன்னும் தோதா நிறைய வருமே...:0))))\nகட்சிக்காக வேண்டி, இந்த இடுகைய தமிழ்மணத்துல நானே சேர்த்துட்டேன்...ஓட்டும் போட்டுட்டேன்...\nஇதுக்காக வேண்டி நான் உங்க கோஷ்டில சேந்துட்டதா நினைக்க வேண்டாம்...நான் எப்பவும் தளபதி கோஷ்டி தான் :0))))\nநல்ல கருத்துக்கள், மனிதனின் பலவீனங்கள் அவனுக்கு என்ன எல்லாம் இழுக்கை தேடித் தரும் என்பதற்க்கு இந்த கதை ஒரு உதாரணம். நன்றி.\nதோதுமாது... மாதுதோதுன்னு ஒரே கோக்குமாக்கா இருக்கே...:)))\n/இந்தப்பலவீனங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள கூடியனவே, ஆனாலும் இவைகள் இவர்களை உயிர்களை இடையிலேயே பறித்ததுவிட்டது./\n:) இப்படி ஆரம்பிச்சு :( இப்படி முடிஞ்சு போச்சு\nதோதுமாது நிஜமாவே உள்ள பேருதான், மாதுதோது தேத்துனது. கொஞ்சம் கொஞ்சமா இனி நசரேயனுக்கு போட்டியா நானும் புல் பார்முக்கு வரேன்.\nநல்ல பேரு வச்சிருகீங்க... கதை தான் பாதியிலேயே முடிஞ்சா மாதிரி இருக்குது...\nநான் என்னவோ எதுன்னு நினைச்சேன் தலைப்பை பார்த்திட்டு\nஇதெல்லாம் வேறேயா அது சரி:)\nநீங்களும் கீதத்துக்கு மாத்தா எழுத ஆரம்பிச்சிட்டீங்களா:)\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நலம்\nகல்லூரி சாலை: முதல் ஆண்டு தேர்வு முடிவும், புதிய க...\nஉங்கப்பந்தான் என��� படிப்ப கெடுத்தது...\nதோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.\nதொவையல் : சமையல் மருத்துவமனை, பச்சைப்பயிறு அடை.\nநாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.\nவில்லன்,ரசிகர்,ஹீரோ, கல்லூரி நண்பர் சந்திப்பு.\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4632/", "date_download": "2018-07-17T19:15:22Z", "digest": "sha1:OYJNLM5CA56UTDG3TJ55JZIZZO2DOILT", "length": 9554, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "காற்றாடி திருவிழாவை உலக அளவில் பிரபலப்படுத்தி உலகையே ஈர்த்தேன் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nகாற்றாடி திருவிழாவை உலக அளவில் பிரபலப்படுத்தி உலகையே ஈர்த்தேன்\nகுஜராத்தில் ஒரு சம்பராதயமாக நடந்துவந்த காற்றாடி திருவிழாவை உலக அளவில் பிரபலப்படுத்தி உலகையே ஈர்த்தேன் என்று முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\n25வது சர்வதேச காற்றாடி_திருவிழா குஜராத்தின் அகமதாபாத் நகரில்\nசபர்மதிநதி கரையில் நேற்று தொடங்கியது. இதை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து பேசியதாவது:\nபல ஆண்டுகளாக காற்றாடி திருவிழா குஜராத்தில் நடந்து வருகிறது. இதை ஒருசம்பிரதாய விழாவாக நடத்தி வந்தார்கள். இந்த திருவிழாவுக்கு சர்வதேச அந்தஸ்ததை பெற்றுத்தந்தது நான் தான். அதை பிரபலபடுத்தி, உலகெங்கும் இருந்து சுற்றுலா_பயணிகளை வரவழைத்துள்ளேன். காற்றாடியை_காட்டி உலகையே ஈர்க்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளேன்.\nஇந்த வருடம் காற்றாடி திருவிழாவை சிறு நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. இதன்மூலம் குஜராத்தில் சுற்றுலாதுறை வளர்ச்சியடையும். சுற்றுலா துறையை கடந்த ஆட்சிகள் புறக்கணித்தன. ஆனால், நாங்கள் தனிகவனம் செலுத்தினோம். இதனால், இந்திய சராசரியான 7 சதவீதத்தைவிட அதிகமாக 16 சதவீத வளர்ச்சியை குஜராத் சுற்றுலாதுறை அடைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் பரம ஏழைகள்கூட பலனடைவார்கள் என்று நரேந்திர மோடி பேசினார்\nவெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் July 25, 2017\nஇந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைதியாக நடக்கிறது October 14, 2017\nவதோதராவில், நாட்டின் முதல் ரயில்வேபல்கலை October 23, 2016\nபுல்லட் ரயில்திட்டத்தை எதிர்ப்பவர்கள், மாட்டு வண்டியில் செல்லலாம் December 4, 2017\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது December 18, 2017\nமோடி பிறந்த இடமான வட்நகர் விரைவில் பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகமாக உருவாகவுள்ளது April 22, 2017\nகுஜராத்தில் தொடர்ந்து பாஜக வெல்வதற்கு காரணம் நரேந்திரமோடி எனும் முத்திரைதான் October 25, 2017\nமாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் December 18, 2017\nசர்வதேச தரப்பட்டியலில் முன்னேற்றம் மோடி மகிழ்ச்சி April 9, 2017\nஒடிஸாவில் பாஜக ஆட்சி மலர வேண்டும் November 26, 2016\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-17T19:06:14Z", "digest": "sha1:Y3627GWNOYDHXARU36HBMIFT657FBIZX", "length": 1991, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "ktn meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\ndebt பற்றிக்கொள்ள, தனிசு, செலுத்து, கொடுக்குமதி, கடமை, கச்சம், இறை loan of money or of goods on trust tribute வரி, பேஷகஷ, பாகுடம், பன்னு, பகுதி, திறை, தண்டற்குறிப்பு, சுங்கம் tax வரி, பன்னு, பகுதி, தீர்வை, சுமத்து, சாயர், குடியிறை, கடமை, உல்கு duty ஸ்வதர்மம், வரி, பாரம், பாடு, நியமம், நிபந்தம், தீர்வை, செலுத்து obligation விருது, பாரம், பாடு, நியதி, நிபந்தம், சுமை, சுமத்து, சும, கைப்பொறுப்பு what is proper to be done or what one is bound to do that which is devolved on one n. accountability பாரம், பாடு, சுமை, சுமதலை responsibility மோசுப்பா, பொறு, பாரம், பாரந்தோன்ற, பாரங்காட்ட, தாக்கு, தனிப்பாடு meas urement Online English to Tamil Dictionary : பவோற்���வன் - one of the eleven rudras சால்பசால் - . every year பரிசங்கேட்டல் - asking for மூக்கந்தண்டு - bridge of the nose சிம்புரி - coil of straw for the head\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/ilakkiyam/general-literature/", "date_download": "2018-07-17T19:24:28Z", "digest": "sha1:TDCUHYCLODFXZ5JWRWDCBQ5ZCLORMGBM", "length": 11606, "nlines": 320, "source_domain": "tamilnool.com", "title": "பொது Archives - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஅடிக்குறிப்பு மேற்கோள் விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2009/11/blog-post_9693.html", "date_download": "2018-07-17T19:13:17Z", "digest": "sha1:OBD42H5QE27OGXWTP4CYY5DII74XTZGZ", "length": 12345, "nlines": 174, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?", "raw_content": "\nஉங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி\nஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின் உயரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.\nஅதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் நிறை பேணப்பட வேண்டும்\nஉங்கள் நிறை உங்களுக்குப் போதுமானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது\nஅதற்காக உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .\nஉடற் திணிவுச் சுட்டி = உங்கள் உடலின் நிறை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு\nஅதாவது நீங்கள 70kg நிறையும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற்தினிவுச் சுட்டி\nஇனி இந்த உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது நிறை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது\nஉங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.\nஉங்கள் உயரத்திற்கு ஏற்ப நிறை போதாது (Underweight ) = <18.5\nஉங்கள் உடல் நிறை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9\nஉங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight )= 25-29.9\nஉங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity )= 30 அல்லது அதற்கு மேலே\nஅதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 யை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிறையை பெறவேண்டும் என்று அர்த்தம். 18.5 யிற்கும் 24.9 யிற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம். 25 யிற்கும் அதிகமானால் உங்கள் உடல் நிறை அதிகமாகி விட்டது என்றும் , 30 யிற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகி விட்டீர்கள் என்றும் அர்த்தம். எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக்கு என்று சொன்னீர்கள் என்றால் கீழே உள்ள லின்கிலே சென்று அங்குள்ள கணிப்பானில் உங்கள் உயரத்தையும் , நிறையையும் பதிவு செய்து உங்களின் உடற்தினிவுச் சுட்டியை (BMI) அறிந்து கொள்ளுங்கள். http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm\nLabels: மருத்துவம் / பொது\nநீங்கள் கொடுத்துள்ள பார்முலா தவறு என நினைக்கிறேன்\n=70/1.6*1.6 என்றால் அதன் விடை 70 வருகிறது சரிபார்க்கவும்\nமருத்துவர் எப்படி உங்கள் நோயை இனங்காண்கிறார் \nதொப்புள் கொடி - ���ில நிஜப் படங்கள்\nஉங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அற...\nவயாகரா பாவிப்பவர்களுக்காகவும் பாவிக்க நினைப்பவர்கள...\nதொப்புள் கொடி - சில படங்கள்\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2011/01/blog-post_26.html", "date_download": "2018-07-17T19:30:25Z", "digest": "sha1:LENZRY366TVHQQUY7ENVOW4ZF6DHNVRF", "length": 26338, "nlines": 295, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: ஆச்சரியங்கள்!", "raw_content": "\nஉறவினர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை அட்டை அனுப்ப தபால் நிலையம் போயிருந்தேன். சரியாக 9 மணிக்கு தான் திறப்பார்கள். போய் லைனில் காத்திருக்க வேண்டும். அங்கு ஒரு அறிவிப்பு சுவரில் ஒட்டியிருந்தார்கள். அதில் தபாலில், பார்சலில் என்ன பொருட்கள் அனுப்ப கூடாது என்று ஒரு லிஸ்ட். பட்டாசு, எரிபொருள், பாட்டரிகள், பசை, தெர்மாமீட்டர், நெயில்பாலிஷ்.... இப்படியே லிஸ்ட் நீள்கிறது. இருக்கட்டுமே இப்ப அதுக்கு என்ன என்கிறீங்களா இதை மீறி நான் அனுப்புவேன் என்று அனுப்பினால் தண்டனையும் இருக்காம். குறைந்தது 250 டாலர்களில் ஆரம்பித்து 100 000 ( ஒரு இலட்சம் ) டாலர்கள் வரை அபராதம். நீங்கள் 10 பொருட்கள் அனுப்பினால் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக அபராதம் கட்ட வேண்டும். நான் இப்ப 10 நெயில்பாலிஷ் என் சகோதரிக்கு ( சும்மா ஒரு பேச்சுக்கு ) அனுப்பினால் $250 * 10 .... 2500 டாலர்கள் குறைந்தது அபராதம் கட்ட வேண்டும். இதற்கு நான் டிக்கெட் வாங்கி நேரே போய் என் சகோதரிக்கு 10 பாட்டில்கள் வாங்கி குடுத்திட்டு, மீதி பணத்தினை சேமித்து வைக்கலாம். இப்படியா தண்டனை குடுப்பது என்று வயித்தெரிச்சலில் நிற்கவும் தபால் நிலைய ஷட்டரை திறக்கவும் சரியாக இருந்தது.\nபிறந்தநாள் அட்டை 3 டாலர்கள், முத்திரை 1 டாலர் ஒட்டி அனுப்ப ஆயத்தமாக இருந்தது. அங்கு வேலை செய்த பெண்மணி கேட்டா���், \" ஓவர் நைட் அனுப்ப போறியா அதற்கு நீ $30 டாலர்கள் கொடு. இரண்டு நாளில் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போய்விடும் என்றார்.\"\n\" இல்லை வேண்டாம். ( அம்பூட்டு காசு செலவு செய்ய நான் என்ன லூஸா ) \", மெதுவா போய் சேரட்டும். \", என்று விட்டு நகர்ந்தேன். நல்லா அடிக்கிறாங்க கொள்ளை.\nநாங்கள் காட்டு மிராண்டிகள் ஆனது எப்படி\nஊரில் பள்ளியில் வரலாற்றுப்பாடம் எப்போதும் மதிய இடைவெளியின் பின்னர் தான் இருக்கும். தூக்கம் சொக்கும். ஆசிரியை வயதானவர். யாரையாவது படிக்க சொல்லிட்டு, அவரும் தூங்கி விழுவார். நாங்களும் அவரோடு சேர்ந்து தூங்குவோம். புத்தகத்தை படிப்பவர் மட்டும் பாவமாக நின்று படிப்பார். ஒரு நாள் எங்கள் ஆசிரியை திடீரென்று விழித்துப் பார்த்திருப்பார் போல கோபத்துடன் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.\n\" அமெரிக்காவின் பூர்வ குடிகளின் தலைவன் பெயர் என்ன \nமுதல் நாள் படித்த பாடம். ஏதோ அரையும் குறையுமாக ஞாபகம் வந்து தொலைத்தது.\nயாரோ ஒரு மாணவி சரியான பதிலான \" தேக்கும்சே \" என்று சொல்ல, மீதி தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் ஙே என்று முழித்து, \" பேக்கும்சே \" என்று பறைய, ஆசிரியை கோபத்துடன், \" இந்தக் காட்டு மிராண்டிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சரித்திரம் அமைக்கப் போகுதுங்க\", என்று சீரியஸாக சொல்ல.....\nநாங்கள் காட்டு மிராண்டிகள் ஆன வரலாறு இது தான்.\nஅமெரிக்காவில் பேரழிவு நடக்கலாம் என்ற பயத்தில் சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக அணுகுண்டு, ரேடியோ கதிர் வீச்சு அபாயம் இப்படி பல அழிவுகள் ஏற்படலாம் என்ற பயத்தில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்பவும் பயத்தில் சாவதை விட வேறு எதையாவது செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிலர் செயலில் இறங்கியும் விட்டார்கள். யூட்டா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் அண்டர் கிரவுன்ட் பங்கர் கட்டி, அதில் போய் பதுங்கிக் கொள்ளப் போகிறார்களாம். அதைக் கட்டி முடிக்க பல இலட்சக் கணக்கான பணம் செலவு செய்தார்களாம். அதில் சமையல் அறை, பாத்ரூம், தண்ணீர் வசதி, காற்று போய், வர வழிகள் , படுக்கைகள். இதைக் கட்டி முடிக்க 2.5 இலட்சம் டாலர்கள் முடிந்ததாம். இருக்கிறவள் அள்ளி முடிகிறாள் வேறு என்னத்தை சொல்வது.\nஉறவினர் ஒருவர் சொன்ன தகவல். கோழி வளர்க்கும் இடங்களில் தினமும் பல கோழிகளை கொல்வார்களாம். இந்தக் கோழிகளை மொத்தமாக வாங்கி கொலை செய்ய ஒருவர் இருக்கிறாராம். இவை மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. ஆனால், இந்த மொத்தமாக வாங்கும் ஆசாமி செம கில்லாடி. அவர் இது நாட்டுக் கோழி இறைச்சி என்று சொல்லி நல்ல இலாபம் பார்த்து வருபவர். இலவசமாக வாங்கி நல்ல இலாபம் வரும் தொழில். இந்தக் கோழிகளை கொல்வதற்கு மிகவும் கல்வி அறிவு குறைந்த, வருமானத்திற்கு வழி இல்லாத ஆட்கள் வருவார்களாம். சில நேரங்களில் தமிழர், சில நேரங்களில் சைனீஷ் மக்கள் வருவார்களாம். ஆனால், இந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அரசாங்க அதிகாரிகள் ரெய்ட் வருவதுண்டாம். அவர்கள் வரும் அறிகுறிகள் தெரிந்தால் அந்த இடமே காலியாகி விடும்.\nஅந்த அதிகாரிகளில் ஒருவரான தமிழ் நபர் சொன்னது , \" தமிழர்களில் ஒருவரைப் பிடித்தால் போதும் அவன் எல்லாத்தையும் உளறிக் கொட்டிடுவான். மற்றவர்களைப் போட்டுக் குடுத்திடுவான். ஆனால், இந்த சைனீஷ் இருக்கிறார்களே அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். \"\nநம்மைப் பற்றி நமக்கு தெரியாதா\n/இந்தக் காட்டு மிராண்டிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சரித்திரம் அமைக்கப் போகுதுங்க\", என்று சீரியஸாக சொல்ல.....//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) February 2, 2011 at 6:28 PM\nகாட்டு மிராண்டிக்கு வணக்கம் வச்சிக்கிறேன்\nஆச்சரியங்கள் ஆச்சரியமாத்தான் இருக்கு.நல்ல பகிர்வு.\nபோஸ்ட் ஆபீஸ் கதை நல்ல காமெடி வானதி வரலாறு படைச்சதுக்கு வாழ்த்துக்கள்\nஅந்த அதிகாரிகளில் ஒருவரான தமிழ் நபர் சொன்னது , \" தமிழர்களில் ஒருவரைப் பிடித்தால் போதும் அவன் எல்லாத்தையும் உளறிக் கொட்டிடுவான். மற்றவர்களைப் போட்டுக் குடுத்திடுவான். ஆனால், இந்த சைனீஷ் இருக்கிறார்களே அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். \"\n......பிழைப்புக்கு வந்த நாட்டில், என்ன கூத்தெல்லாம் பண்றாங்க அப்புறம், மாட்டிக்கிட்டா மட்டும், \"அய்யோ அப்புறம், மாட்டிக்கிட்டா மட்டும், \"அய்யோ அய்யோ\" என்று கத்துறது. ம்ம்ம்ம்.....\nஇந்தியாவிற்கு ஒரு post normalஆக ஆனுப்பினால் 2 $ தான் ஆகும்..அதுவும் 3 - 4 நாட்களிலே போய்விடும்..\nஇதற்கு போய் Priority mail என்று நம்பி 20 - 30$ காட்டி 1 வாரம் வரை காத்து இருக்க வேண்டும் போஸ்ட் போய் சேர...\nஅதனால் இப்பொழுது எல்லாம் Normal Post தான் அனுப்புவது...\nநல்ல பகிர்வு. வானதி வாழ்த்துக்கள்\n நான் என்ன ஆஸ்கர் விருது வாங்கிட்டேனா\n//அம்பூட்டு காசு செலவு செய்ய நான் என்ன லூஸா\nஇல்லையா...சும்மா...��ஸ்ட் கிட்டிங்... நாம () எல்லாம் எவ்ளோ பெரிய அறிவாளிகன்னு எனக்கு தான் தெரியுமே... :)))\n//நாங்கள் காட்டு மிராண்டிகள் ஆன வரலாறு இது தான்//\nசூப்பர் இஸ்திரி... நான் ஹிஸ்டரிய அப்படி தான் சொல்றது...:)))\n//இருக்கிறவள் அள்ளி முடிகிறாள் வேறு என்னத்தை சொல்வது//\n//நம்மைப் பற்றி நமக்கு தெரியாதா\nநன்பேண்டா... \"பாஸ் என்கிற பாஸ்கரன்\" படத்த சைனீஸ் மொழில டப்பிங் பண்ணினா ஒரு வேள அங்கயும் இந்த எபக்ட் வரும்... நண்டு கதை தான் ஞாபகம் வருது போங்க... :)))\n நான் என்ன ஆஸ்கர் விருது வாங்கிட்டேனா\nவாணி உங்களுக்கு மேட்டர்ஏ தெரியாது...சிவா \"கமெண்ட் மட்டும் போடுறவங்க\" சங்கத்தின் தலைவர்... போஸ்ட் எல்லாம் படிக்க மாட்டார்... :)\n//அமெரிக்காவில் பேரழிவு நடக்கலாம் என்ற பயத்தில் சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக அணுகுண்டு, ரேடியோ கதிர் வீச்சு அபாயம் இப்படி பல அழிவுகள் ஏற்படலாம் என்ற பயத்தில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்பவும் பயத்தில் சாவதை விட வேறு எதையாவது செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிலர் செயலில் இறங்கியும் விட்டார்கள். யூட்டா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் அண்டர் கிரவுன்ட் பங்கர் கட்டி, அதில் போய் பதுங்கிக் கொள்ளப் போகிறார்களாம். அதைக் கட்டி முடிக்க பல இலட்சக் கணக்கான பணம் செலவு செய்தார்களாம். அதில் சமையல் அறை, பாத்ரூம், தண்ணீர் வசதி, காற்று போய், வர வழிகள் , படுக்கைகள். இதைக் கட்டி முடிக்க 2.5 இலட்சம் டாலர்கள் முடிந்ததாம். இருக்கிறவள் அள்ளி முடிகிறாள் வேறு என்னத்தை சொல்வது. //\nஉண்மைலயே உலகமகா பயந்தாங்கொள்ளிகள் அமஎரிக்காவிலதேன். இதை எங்க போய் சொல்வது\nஉன்மையில் இந்த மூன்றுதகவல்களுமே எனக்கு புதிது.\nபோஸ்ட் ஆஃபீஸ் சம்பவம் சுவாரஸ்யாமாக சொல்லி இருகின்றீர்கள் வானதி\nஎல்கே, இவ்வளவு எழுதியிருக்கேன். ஆனால், பல்பு வாங்கினது மட்டும் சூப்பரா\nஆசியா அக்கா, மிக்க நன்றி.\nகீதா, உண்மை தான். நன்றி.\nஅப்பாவி, ம்ம்ம்... அறிவாளிங்க தான். அதில் சந்தேகமே வேண்டாம்.\nநண்டுக் கதை - கருத்து மிக்க கதை தான்.\nஅம்பி சிவா இனிமேலாவது கடைசி லைனையாவது படிச்சுட்டு கமென்ட் போடுங்கோ ஒகேவா\nலஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.\nஸாதிகா அக்கா, மிக்க நன்றி.\nபோஸ்டாபீஸில் ஸ்டாம்ப் ஒட்டாமல் போட்டால் எவ்வளவு ஃபைன்னு நீங்க சொல்லவே இல்லையே..\nநமக்கு வரலாறு முக்கியம் அமைச்சரே..அதை மறந்து விடா���ீர்கள்..\nஅஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலேன்னு பாரதியார் சொன்னது 100க்கு 200 சதம் அமெரிக்கனை பார்த்துதான் போல..\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/4000.html", "date_download": "2018-07-17T19:24:00Z", "digest": "sha1:SCFJO4OCS52FWTYJU75WSCAQTNM5YC6B", "length": 39023, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "4000 மத்ரஸா மாணவர்களை கொல்ல சதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n4000 மத்ரஸா மாணவர்களை கொல்ல சதி\nஉபி அலிகரில் உள்ளது 'மதரஸா சாச்சா நேரு'. இதனை நிர்வகித்து வருபவர் முன்னால் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி. இந்த மதரஸாவில் மொத்தம் 4000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவன் அப்ஸல் இரவில் தண்ணீர் குடிக்க 'வாட்டர் கூலர்' இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளான். அந்த இரவு நேரத்தில் அங்கு இரண்டு சமூக விரோதிகள் வாட்டர் டேங்கை திறந்து அதனுள் மிகப் பெரும் அளவிலான எலி மருந்தை கலந்து கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த மாணவன் வேகமாக ஓடி வார்டனிடம் புகார் செய்துள்ளான். இதனை அறிந்த அந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.\nஇந்த சதியில் பிஜேபிக்கு பங்கிருப்பதாக நிறுவனர் சல்மா அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார். 'இந்தியாவில் சிறுபான்மையினர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர்' என்று ஹமீது அன்சாரி சொன்னதிலிருந்து தனது கணவர் பிஜேபியால் கட்டம் கட்டப்படுவதாக செய்தியாளர்களிடம் சல்மா கூறியுள்ளார். தண்ணீர் மாதிரி பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nகூட்டம் கூட்டமாக குழந்தைகளையும் சிறுவர்களையும் கொல்ல முயற்சிப்பதைப் பார்த்தால் இதன் பின்னால் மிகப் பெரும் சதி இருப்பது தெளிவாகிறது. இறைவன்தான் இந்த காவிகளிடமிருந்து நமது தேசத்தை காக்க வேண்டும்.\nஅவர்களின் சூழ்ச்சிகளை மண்ணாக்கிவிடு யாஅல்லாஹ்...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன��கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை\nதுருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.0...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனைய�� ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்\nபௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இரு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்���ுக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/6631", "date_download": "2018-07-17T19:35:22Z", "digest": "sha1:VC7DJNXE3X6RD5BRZIM3AURDRI64EOR7", "length": 6179, "nlines": 64, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி இந்துமதி யோகராஜா மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி இந்துமதி யோகராஜா மரண அறிவித்தல்\nதிருமதி இந்துமதி யோகராஜா மரண அறிவித்தல்\n4 years ago by அறிவித்தலை வாசித்தோர்: 19,957\nதிருமதி இந்துமதி யோகராஜா மரண அறிவித்தல்\nயாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், தர்மபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்துமதி யோகராஜா அவர்கள் 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), வள்ளியம்மை(ஓய்வுபெற்ற மருத்துவத்தாதி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், விஸ்வநாதர், காலஞ்சென்ற குஞ்சுப்பிள்ளை(செட்டிக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nயோகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nஆதவன் அவர்களின் அன்புத் தாயாரும்,\nவிஜேந்திரராணி(அவுஸ்திரேலியா), மகேந்திரராஜா(இலங்கை), விமலேந்திரராணி(அவுஸ்திரேலியா), செல்வேந்திரராணி(இலங்கை), கமலநாதன்(கனடா), விமலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nயோகேந்திரம்(வபா- அவுஸ்திரேலியா), தனலஷ்சுமி(இலங்கை), சற்குணராஜா(அவுஸ்திரேலியா), பத்மநாதன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(கனடா), உதயராணி(கனடா), காலஞ்சென்ற மாரக்கண்டு(இலங்கை), பராசக்தி(இலங்கை), கமலாதேவி(கனடா), கனகராஜா(கனடா), கமலநாயகி(இந்தியா), கணேசலிங்கம்(இலங்கை), புண்ணியமூர்த்தி(ஜெர்மனி), யோகரட்ணம்(கனடா), இராசலிங்கம்(கனடா), சண்முகநாதன்(கனடா), மோகனதாஸ்(கனடா), விமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, இந்துமதி, யோகராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T19:34:05Z", "digest": "sha1:TME7JHZAVREUCS4FK3BAPGSMZRU4FT4J", "length": 3133, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பிரச்சனைகள் | பசுமைகுடில்", "raw_content": "\n​ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\n➡➡➡➡➡➡➡➡➡➡➡ ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால், நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து, அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் கோடைக்காலத்தில் என்றால்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/76-218726", "date_download": "2018-07-17T19:29:05Z", "digest": "sha1:XI6CQHWKUMQA3KUHEB77RRYTWQDD566B", "length": 4820, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெண்ணின் சடலம் மீட்பு", "raw_content": "2018 ஜூலை 18, புதன்கிழமை\nபொகவந்தலாவ - நோர்வூட் பிரதான வீதி, காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் கால்வாயிலிருந்து, பெண்ணொருவரின் சடலத்தை, நோர்வூட் பொலிஸார், இன்று(9) காலை மீட்டுள்ளனர்.\nசுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.\nசென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட மக்கள் வழங்கியத் தகவலுக்கு அமைவாகவே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nசடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என்றும், சம்பவ இடத்துக்கு ஹட்டன் நீதவான் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/sivakarthikeyan-new-movie-television-rights-bagged-by-sun-tv", "date_download": "2018-07-17T19:07:50Z", "digest": "sha1:NPD6Q4OCEPOGKVFEJQZKA47TATVRNWEU", "length": 9346, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "சிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி\nசிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 13, 2018 14:01 IST\nவளர்ந்து வரும் நடிகருள் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக 'வேலைக்காரன்' படம் வெளியானது. இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மார்க்கெட்டிங் என்ற பெயரில் விற்கும் பொருள்கள் மூலம் வரும் ஆபத்துகளை பற்றி இயக்குனர் மோகன் ராஜா ஆழமாக தெரிவித்திருந்தார்.\nமேலும் இளைஞர்களுக்கு தூண்டுதலாக அமைந்த இந்த படம் தற்போது பள்ளி குழந்தைகள் மாணவர்களுக்கு இலவசமாக திரையிட பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிகுமாருடன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால், மலையாள நடிகை மியா, கருணாகரன் ஆகியோரது நடிப்பில் வெளியான 'இன்று நேற்று நாளை' என்ற படத்தை இயக்கியவர்.\nதற்போது இவருடைய இரண்டாவது படத்திற்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். இந்த படமும் அறிவியல் சார்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தை 'வேலைக்காரன்' படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஐந்தாவது படமாக உருவாகி வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி காட்ட படப்பிடிப்பு படக்குழு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் பொன்ராமுடன் இணைந்துள்ளார்.\nசிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்��ையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2011/10/blog-post_11.html", "date_download": "2018-07-17T19:22:27Z", "digest": "sha1:LQLQM6L6PMAC3W7UIZUGGO4OP5XUDOTS", "length": 66775, "nlines": 586, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: தில்லியில் தென்னிந்திய உணவகங்கள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nமுன்குறிப்பு: இந்த வாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி. நட்சத்திர வாரத்தில் இரண்டாம் நாள் காலை இந்த பகிர்வு. தலைநகர் தில்லிக்கு சுற்றுலா வரும் தமிழர்களுக்குப் பயன்படும் என்றே இந்த இடுகையை எழுதி இருக்கிறேன்… இனி பதிவுக்குப் போவோமா\nஎப்படி தென்னிந்தியர்களுக்கு அரிசி உணவுகள் பிரியமோ அது போலவே வட இந்தியர்களுக்கும் அவர்களது உணவான சப்பாத்தி இல்லாமல் இருக்க முடியாது. இங்கு இருக்கும் சிலரை சப்பாத்தியே கிடைக்காத ஒரு தமிழகத்தின் கிராமத்தில் விட்டுவிட்டால் அவ்வளவுதான். ஆனாலும் அவர்களுக்கும் மாதத்தில் ஒரு முறையாவது நம் தமிழகத்தின் தோசையும் இட்லியும் சாப்பிட ஆசைதான்.\nதில்லியில் நிறைய உணவகங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவை வட இந்தியர்களால் நடத்தப்பட்டாலும் அங்கு கிடைக்கும் உணவு வகைகளில் தென் இந்திய உணவு வகைகளையும் எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் உள்ளே சென்று சாப்பிடும்போதுதான் அங்கு தரப்படும் தோசை என்ற ஒரு வஸ்துவை இப்படிக் கூட செய்யமுடியுமா என்று நம்மை எண்ண வைக்கும்.\nபெரும்பாலான உணவகங்களில் தோசை செய்பவர்கள் வட இந்தியர்களே. அதனால் நமது ஊர் சுவையோ, ரசனையோ கிடைப்பதில்லை. எனினும் இந்த இட்லி, தோசையை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பாரை கவிழ்த்துக்கொண்டு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்\nகரோல் பாக், முனீர்கா, ராமகிருஷ்ணபுரம் போன்ற சில பகுதிகளில் தமிழர்களாலேயே நடத்தப்படும் நல்ல தென்னிந்திய உணவகங்களும் இருக்கின்றன. இவற்றில் நல்ல தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்கும்.\nதில்லி தமிழ் சங்கத்தின் அருகில் பல வருடங்களாக சிறிய உணவகம் நடத்தி வருகிறார் திரு மேத்யூஸ். அது போலவே ஜந்தர் மந்தர் அருகில் ஒரு சிறிய கடையில் இட்லி, விதவிதமான தோசைகள், பொங்கல், உப்புமா, வடை போன்றவை கிடைக்கிறது. வாகனங்களில் வந்து இங்கே நமது தென்னிந்திய உணவுகளை ஒரு பிடி பிடிக்கும் வட இந்தியர்கள் ஏராளம்.\nதமிழகத்திலிருந்து சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் தங்கும் இடமான கரோல் பாக் பகுதியிலும் நிறைய உணவகங்கள் இருக்கின்றன. இது தவிர சென்னையின் பிரபல உணவகமான ஹோட்டல் சரவணபவன் தில்லியின் ஜன்பத் சாலை மற்றும் கன்னாட் ப்ளேஸ் ஆகிய இடங்களில் இரண்டு கிளைகளைத் திறந்து மக்களை தம் சுவையான உணவுகளால் வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அடையார் ஆனந்த பவன் தில்லியின் க்ரீன் பார்க் பகுதியில் ஒரு கிளை திறந்திருக்கிறார்கள். அங்கும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் இப்போது திலக் நகர் பகுதியில் இன்னுமொரு பிரிவும் திறந்து விட்டார்கள்.\nஉணவுகளின் விலை மட்டும் கொஞ்சம் அதிகமே. இரண்டு இட்லி சாப்பிட வரிகளுடன் சேர்த்து ரூபாய் 40 வரை ஆகும். சட்னி, சாம்பாருக்குத் தாளிக்கிறார்களோ இல்லையோ, இட்லி, தோசைக்கு வாட் வரி என்றெல்லாம் தாளித்து விடுகிறார்கள் சரவண பவனில் இரண்டு பேர் சென்று ஆளுக்கு பூரி சைஸ் இருந்த ஒரு அடை மற்றும் அவியல் சாப்பிட ரூபாய் 250 ஆனது, அதுவும் ஏழு-எட்டு வருடங்களுக்கு முன்பே, என்றால் பாருங்களேன்…\nஎன்னதான் நிறைய உணவகங்கள் இருந்தாலும், நல்ல சுவையான தமிழகத்தின் உணவு வகைகளை ஏற்ற விலையில் கொடுக்கக் கூடிய உணவகங்கள் இங்கே இல்லாதது ஒரு குறையே.\nLabels: தமிழ்மணம் நட்சத்திர வாரம், பொது\nசுவையான பதிவுதா. டில்லி வரும்போது உபயோகப்படும்.\n//இரண்டு இட்லிக்கு ஒருபக்கெட் சாம்பாரை கவிழ்த்துக்கொண்டு சாப்பிடுபவர்களும்இருக்கிறார்கள்//\nஇதற்காகவே டெல்லிக்கு வரலாம் போலிருக்கே ஹீ...ஹீ... நல்ல பதிவு. நட்சத்திர பதிவரானதுக்கு வாழ்த்துக���்.\nநட்சத்திரபதிவில் சுவை மிகுந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள்.\nடெல்லி வரும் நம்மவருக்கு நல்ல பதிவு\nகரோல் பாக்-ல் “காவேரி ரெஸ்டிரெண்ட்”-ல் தென்னிந்திய உணவு நன்றாகவே இருக்கும். மோதி பாக்-ல் சற்று வித்யாசமாக கர்நாடக உணவு “கர்நாடகா பவன்”-ல் கிடைக்குமே, நாமே சில தடவை அதில் உண்டுள்ளோமே, அதைக் குறிப்பிடவில்லையே. பொதுவாக, தமிழ்ர்கள்/மலையாளிகள் தவிர்த்து நடத்தப்படும் உணவகங்களில் “சாகர்”, “தக்ஷின்” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், இவற்றில் சில கிளைகளில் நன்றாக (தமிழ் flavour-டன்) இருக்கும்; வேறு சிலவற்றில் வாயில் வைக்க முடியாது. அனுபவஸ்தர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏதோ கிடைத்த வரை சரி\nபன்னிக்குட்டி ராம்சாமி October 11, 2011 at 12:36 PM\nதமிழ்நாடு பவன், ஆந்திரா பவன் விட்டுட்டீங்களே, இங்கே நியாயமான விலையில் சுவையான தமிழக உணவுகள் கிடைக்கும்.....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 11, 2011 at 12:38 PM\nதமிழ்மணம் 8 to 9\nஇன்ட்லி 3 to 4\nநல்ல சுவையான பதிவுக்கு நன்றிகள்.\nரசித்து சாப்பிட நினைத்தாலும் விலையை பார்த்தால் சுவை போய்விடும் போல இருக்கே\n// இரண்டு இட்லி சாப்பிட வரிகளுடன் சேர்த்து ரூபாய் 40 வரை ஆகும். //\n//சரவண பவனில் இரண்டு பேர் சென்று ஆளுக்கு பூரி சைஸ் இருந்த ஒரு அடை மற்றும் அவியல் சாப்பிட ரூபாய் 250 ஆனது, அதுவும் ஏழு-எட்டு வருடங்களுக்கு முன்பே//\nஅடேயப்பா... தில்லி ரொம்ப காஸ்ட்லி தான்.. நமக்கு ஒத்து வராது போலயே..\nதமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்...\nஏவ்.....ஏவ்......ஏவ்........முன்பு ராமானுஜம் லாட்ஜில் ...ரெஸ்டாரன்ட் நடத்தி வந்தார்கள்...\nஇப்போது நடத்துவதில்லை...மிக சுவையாய் இருக்கும்......பில்லும்...ஏற்று கொள்ளும் படியான விலையில் இருக்கும்....அது போல் ஏதேனும் கரோல் பாகில் இப்போது உள்ளதா...\nதில்லி ஹோட்டல் சாப்பாடு பற்றி புலம்ப ஆரம்பித்தால் அது மஹாபாரதம் ஆகிவிடும் சகோ. என் மகளின் டவுட் ஒன்று இருக்கு சொல்றேன் கேளுங்க. ஹைதையிலும் அதே மொஹல் உணவுதான், தில்லியிலும் அதேதான். அப்படி இருக்க ருசி மாறுவது ஏன் பில்லும் ஏறுவது ஏன்\nதமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்\nநல்லதாய் ஒரு இடம் கிடைத்தால் சொல்லுங்கள்.ஒரு ஹோட்டல் ஆரம்பித்து விடலாம்.அங்கு தோசையினை பார்த்தாலே மொட மொடவென்று இருக்கும்.\n தில்லில 2 நாள் தங்கின அனுபவம் உண்டு. நீங்க சொல்லும் 'தீவட்டி' கொள்ளை ஹோட்டலுக்கு எல்லாம் போகலை. பதிவுல இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேர்த்து இருக்கலாம். ஆரம்பிக்கர்துக்குள்ளையே முடிச்ச மாதிரி இருந்தது\nடில்லி வந்தா உமக்கு சொல்லிட்டுதான் வருவேன், மரியாதையா சாப்பாடு வாங்கி தரணும், ஊரையும் சுத்தி காட்டனும் ஹி ஹி, பதிவு அருமை...\n நானு தில்லிக்கு வந்தா கரோல் பாக் ஹோட்டல் ராமானுஜத்துலே தான் தங்குறது. அப்படியே ஆர்யசமாஜ் ரோட்டுலே இருக்கிற அகர்வால் கடையிலே பஞ்சாபி தாலி அப்பாலிக்கா ஒருவாட்டி கனாட் பிளேஸ்லே மெட்ராஸ் ஹோட்டல்லே இட்லி சாப்பிட்டேன்; இனி போவேன்... அப்பாலிக்கா ஒருவாட்டி கனாட் பிளேஸ்லே மெட்ராஸ் ஹோட்டல்லே இட்லி சாப்பிட்டேன்; இனி போவேன்... ஊஹும் :-) சரோஜினி நகருலே செக்டர் 2 மார்க்கெட்டுலே சங்கம்-னு ஒரு சின்ன ஹோட்டல் இருந்திச்சே, இன்னும் இருக்கா சவுத் இண்டியன் சாப்பாடு செமையா இருக்கும்.\nதமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துகள்.\nநானும் ஆந்திரா பவனை விட்டுவிட்டீங்களேனு நினைச்சேன்.கரோல் பாக் சதன் ஸ்டோர் அருகிலிருக்கும் அமராவதி ஹோட்டல் சீப்& பெஸ்ட்.தில்லி ரயில்வே ஸ்டேசனுக்கு எதிரில் (பாகர்கஞ்னு நினக்கிறேன்)திருநெல்வேலிகாரர்கள் நடத்தும் தமிழ்நாடு ஹோட்டல் கொஞ்சம் சுமாரா இருக்கும்.\nடில்லிக்கு வந்தால் சுவைத்திடுவோம் :)\nநல்ல பயனுள்ள செய்திகள் தரும் பதிவு.\n@ முத்துலெட்சுமி: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி\n# லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....\n@ ரேகா ராகவன்: தில்லிக்கு வாங்க\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\n# இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\n@ புலவர் சா. இராமாநுசம்: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா...\n# வேங்கட ஸ்ரீனிவாசன்: கரோல் பாகில் நாம் இருக்கும்போது இருந்த ஹோட்டல்களில் முக்கால்வாசி மூடிவிட்டார்கள்.... ராமானுஜம் கூட முழுக்க முழுக்க தங்கும் விடுதி ஆகிவிட்டது.\nகர்நாடகா பவன், ஆந்திரா பவன், தமிழ்நாடு பவன்... இவற்றில் இருக்கும் ஓட்டல்கள் முன்பு இருந்தது போல் இல்லை..... ஆந்திரா பவன் கூட்டத்தில் சாப்பிடுவது கஷ்டம்....\nஉனது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...\n@ குருநாதன்: உங்களது முதல் வருகைக்கு நன்றி. தில்லி தம���ழ் சங்கத்தில் ஹோட்டல் இல்லையே.... தில்லியைப் பொறுத்தவரை எந்த ஹோட்டலும் நிறைய நாட்கள் இருப்பதில்லை - பெரிய ஹோட்டல்கள் தவிர....\nதங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.\n# சென்னை பித்தன்: வருகைக்கும், கருத்திற்கும், த.ம. வாக்கிற்கும் மிக்க நன்றி.\n@ கோகுல்: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே...\n# பன்னிகுட்டி ராம்சாமி: எனது பக்கத்தில் உங்களது முதல் வருகை... தமிழ்நாடு பவன், ஆந்திரா பவன், கர்நாடக பவன் இவற்றிலும் அவ்வப்போது காண்டிராக்ட் மாறி விடுகிறது.... சுவை முன்போல இல்லை... :)\nதங்களது வருகைக்கும், கருத்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.\n@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும், வாக்குகளுக்கும் மிக்க நன்றி....\n# ராம்வி: கையில காசு வாயில தோசை... :) இங்கே அப்படித்தான்... :(\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ ஸ்வர்ணரேக்கா: தங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\nஇங்கே எல்லாமே விலை அதிகம்தான்... ஒன்றும் செய்வதற்கில்லை... :(\n# அப்பாஜி: ராமானுஜம் இப்போது வெறும் தங்கும் விடுதி தான். நல்ல சிற்றுண்டி கிடைத்து வந்தது அங்கு. 1991-94 வரை மூன்று வருடங்களுக்கு மேல் காலையும் மாலையும் அங்கே தான் சிற்றுண்டியும் காபியும்.... ம்... மெஸ்கள் கூட குறைந்து விட்டது... பெரிய பெரிய ஹோட்டல்கள் வந்துவிட்டன...\n@ புதுகைத்தென்றல்: //ஹைதையிலும் அதே மொஹல் உணவுதான், தில்லியிலும் அதேதான். அப்படி இருக்க ருசி மாறுவது ஏன் பில்லும் ஏறுவது ஏன்”// ஏன்னா இது தலைநகர்.... :)\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.\n# அமுதா கிருஷ்ணா: இடம் பார்க்கவா\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ தக்குடு: இரண்டு நாட்கள் தங்கி இருந்தீங்களா சரி... இன்னும் நிறைய ஹோட்டல்கள் பற்றி எழுதி மக்களைக் கலங்கடிக்க வேண்டாமேன்னு தான்....\nதங்களது வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...\n# MANO நாஞ்சில் மனோ: அடுத்த இந்தியப் பயணத்தின் போது தான நீங்க வர முடியும் வாங்க.. பார்த்துடுவோம் ஒரு கை\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ சேட்டைக்காரன்: மதறாஸ் ஹோட்டல் சாப்பாடு.... ஒன்றும் சொல்வதற்கில்லை.... நிறைய ஹோட்டல்கள் இப்போது இல்லை. ராமானுஜத்���ிலும் வெறும் தங்கும் வசதி தான் இப்போது.. முன்பெல்லாம் அங்கு காலை-மாலையில் சிற்றுண்டி கிடைக்கும்... அவற்றில் தான் எத்தனை சுவை....\n# திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: அமராவதி ஹோட்டல் ஆரம்பித்த புதிதிலேயே சாப்பிட்டு இருக்கேன்... அதற்கு ஒரு தனி கதை இருக்கிறது. பிறிதொரு சமயத்தில் அந்த அனுபவத்தினைப் பதிவிடுகிறேன்....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ மாதேவி: சுவைத்திடுங்கள்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n# ரத்னவேல்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.....\nடெல்லியில் இட்லி க்கு ஏகப்பட்ட கடைகளை காட்டிவிட்டீர்கள்...ஆனா நாங்க வந்தா நேரா உங்க வீட்டுக்குத்தானே வருவோம்...\nசரவணபவன் மஸ்கட்டிலும் கடை விரித்துள்ளார்கள்...இங்கு சட்னி என்றாலே கொப்பரை தேங்காய் தான் எல்லாக் கடையிலும் ..எந்த நாட்டுக்கு / மாநிலம் போனாலும் சரவணபவ்னில் மட்டும் இளந்தேங்காய் சட்னி சிறப்பு....\n# பத்மநாபன்: சரவணபவன் சாம்பார்-மினி இட்லிக்கு என்றே ஒரு கும்பல் இங்கு இருக்கிறது .....\nதில்லி வந்தா எங்க வீட்டுக்குத்தானா.... ம்.... பார்க்கலாம்.... எப்ப வரீங்கன்னு :)\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nபயனுள்ள பகிர்வு. நட்சத்திர வாழ்த்துக்கள்\nபயணங்களில், வடக்கத்திகள் இட்லி தோசைன்னு பெயர் எழுதிவச்சதும் என்னையறியாமல் அதுலே போய் விழுவேன். வாயில் போட்டதும் வண்டவாளம் தெரிஞ்சுரும். அப்பவாவது புத்தி வருமா ஊஹூம்..... வேற ஊர்லே மறுபடி இதேதான்.\nஆமாம்.... சரவணபவன் மூணு இடத்துலே முந்தி இருந்துச்சே. கரோல்பாகில் தேசபந்து குப்தா சாலையில் ஒன்னு.\nவம்பே இனி வேணாம். தில்லி வந்தால் அங்கே நமக்கு இப்ப ரெண்டு வீடு இருக்கு இட்லிக்கு:-))))))\n@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி....\n# துளசி கோபால்: கரோல் பாக்-ல் இருந்த சரவணபவன் மூடிவிட்டார்கள் சில வருடங்கள் முன்பு.....\nஇட்லி சாப்பிட இரண்டு வீடுகள் தில்லியில்.... வாங்க வாங்க\nதமிழன் தடுக்கி விழறதே இட்லி சாம்பார்லதானே.. :-))\nமும்பையில் ஓரளவு பரவால்லை. உடுப்பி ருசியோட இனிப்பான சாம்பார் கிடைக்குது :-)\nதாமதமான நட்சத்திர வாழ்த்துகள் சகோ..\nதிலக் நகர் அடையார் ஆனந்த பவன் மூடி மூனு நாலு மாசத்துக்கு மேல ஆச்சு சார்\n@ அமைதிச்சாரல்: //தமிழன் தடுக்கி விழறதே இட்லி சாம்பார்லதானே....:)//\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சாரல்...\n# கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...\n@ பாலச்சந்தர் திருமலை: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. திலக் நகர் A2B மூடிவிட்டார்களா.... அந்தப் பக்கம் சென்று நாளாயிற்று.... தகவலுக்கு நன்றி.\nஸ்ரீ பாலாஜி என்றொரு உயர் தர தென்னிந்திய சைவ உணவகம் புது தில்லியில், ஆல் இந்திய மெடிக்கலுக்கு பின்புறம் கெளதம் நகர் என்ற இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த நமது தமிழ் அன்பரால் நடத்தப்படுகிறது. அருமையான சுவையில் மிகவும் சுத்தமான உணவு கிடைக்கிறது. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் சாபிடத்தூண்டும். அவர்களது போன் நம்பர் 08750917335, 8750917305.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெங்கட்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தே��ம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூ��்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசி��ம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஓ மானே மானே… உன்னைத்தானே...\nகுரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஅதிர்ச்சி தந்த சுற்றுலாப் பயணிகள்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/02/blog-post_28.html", "date_download": "2018-07-17T19:29:54Z", "digest": "sha1:VKMW2R22S4QJA72MIXW2IUDELQKZ67L5", "length": 16723, "nlines": 238, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்", "raw_content": "\nமிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 காதல், திருமணமாக மாறுவது போல் தோழமை கூட்டணியாக மாறும்- துரைமுருகன் #\n# ஆனா நம்ம கிட்ட மாட்றதெல்லாம் டைவர்ஸ் கேஸ் தான்\n2 ஜெ.தீபா வீட்டுல் நுழைந்த போலி வருமானவரிதுறை அதிகாரி தப்பியோட்டம் - செய்தி\nகுறட்டை சத்தம் கேட்டு மிரண்டிருப்பானோ\n3 திமுகவும் காங்கிரஸும் கணவன் - மனைவி போல இருக்கிறோம் - திருநாவுக்கரசர் # டெய்லி அடிச்சுக்குவாங்க,ஆனா வெளில,யாருக்கும் தெரியாது\n4 பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி # \"பிகினி\"ங்க் ஸ்டேஜ் தானேனு சமாளிச்சு இருப்பாரோ\n5 நாட்டுக்காக என் குடும்பத்தை இழந்தேன் - மோடி.\n# மொத்தத்துல உங்களுக்கும் லாஸ் ,ஜனங்களுக்கும் லாஸ் ,நிம்மதி இல்ல\n6 ஏப்ரல் 27 உலகமெங்கும் காலா ரிலீஸ் ஆகிறது - லைக்கா\n// 27/4/2018 = 2+7+4+2+0+1+8=24=2+4=6 = ரஜினிகாந்த்=சூப்பர் ஹிட் = எல்லாம் 6 எழுத்து\n7 சிஸ்டம் சரியில்லை என்று சொல்ல ரஜினி என்ன பொறியியல் பட்டாதாரியா\n# ஒரு சாமான்யன் கூட அதை சொல்லலாம்,சொல்லக்கூடாதுனு சட்டம் இருக்கா\n8 தினகரனை ஒரு போட்டியாகவே பார்க்கவில்லை- தமிழிசை # எப்டி பார்ப்பீங்க நீங்க லாஸ்ட் ரேங்க்,அவரு பர்ஸ்ட் ரேங்க்.\nஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது: துரைமுருகன் # அது மட்டுமாரஜினி ,கமல் கூடத்தான் அரசியலுக்கு வர்றதா தில்லா முடிவு எடுத்திருக்க மாட்டாங்க\n10 பெண்களும் பீர் குடிக்கிறார்கள்: மனோகர் பாரிக்கர் கவலை # ஆணுக்குப்பெண் சமம் னு தனி டாஸ்மாக் கேக்காம இருக்காங்களே ,பரவால்ல\n11 தமிழ் இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தால் அண்ணாவின் இயக்கத்திற்கு வந்தேன் - வைகோ # ஸ்டாலின் மீது கொண்ட பொறாமையால் திமுக வை விட்டு வெளியேறினேன்,பின் எல்லா இடமும் சுத்திட்டு வேற வழியில்லாம மீண்டும் திமுக வுக்கே வந்தேன் அதையும் சொல்லிடுங்க\n12 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேனியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம்- தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் # திமுக வுக்கு ஒரு ஆ ராசா மாதிரி\n13 கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி கவலைப்பட தேவையில்லை-அருண்ஜெட்லி.# உங்களுக்குக்கவலை இல்லை,பெட்ரோல்\"டீசல்,விலை ஏத்துனா பாதிக்கப்படப்போறது\"பொது\"ஜனங்கதானே\n14 ரஜினிகாந்த் காவிக்கொள்கையை மாற்றாவிட்டால் கூட்டணிக்கு வாய்ப்பில்லை : கமல் # 2 பேரும் தனித்தனியா மோதுங்க.யாருக்கு எத்தனை % வாக்கு,வங்கினு தெரிஞ்சுக்குங்க முதல்ல,அடுத்த\"தேர்தல்ல\"கூட்டணி\n15 நான் சைவம் அல்ல. நான் மாட்டிறைச்சியை உண்ணமாட்டேன்; உண்ணக்கூடாது எனவும் சொல்ல மாட்டேன் - கமல்\n# இது உங்க அடுத்த படத்துல வர்ற டயலாக்கா\n16 \"கர்நாடகாவில் பாஜக வென்றால் காவிரியை நான் பெற்றுத் தருவேன்\" - தமிழிசை\nமிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்\n17 நாட்டை ஆண்டவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கலாம் - தமிழிசை # முத தப்பு தமிழ் நாடு ஒரு மாநிலம்.மாநிலத்தை ஆண்டார் என்பதே சரி\n2 வது தப்பு 4 வருச தண்டனை பெற்ற குற்றவாளி க்கு சப்போர்ட் செய்வது\n18 சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி விற்பனை..\n# கஸ்டமர் = நான் கேட்டதைத்தானே பார்சல் பண்ணி இருக்கீங்க\nகடைக்காரர் = ஆமா,CAT டதைத்தான் தந்தோம்\n19 மோடி எழுதிய புத்தகத்தை மாணவரிடம் எடுத்து செல்ல வேண்டும் - தமிழிசை # மணியனின் பயணக்கட்டுரைகள் ,தமிழ்வாணன் வெளிநாட்டு பயண அனுபவங்கள் னு எல்லாம் படிச்ட்டாங்களாம்\nதேர்தல் வரும் - ஸ்டாலின்\n# பகுத்தறிவு பாடத்துல ஜோசியமும் ஒரு சிலபஸ் போல\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிம��� விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nமிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்\nஏண்டா தலைல எண்ணெய் வைக்கல\nடாக்டர் ,கண்ணுக்குக்கீழே கருவளையம் வந்தா அதை,போக்க...\nட்விட்டர் ல சீட்டு சேத்தறேன் ,பணம் போடறீங்களா\n,ரசத்துக்காக பாயாசத்தை கோட்டை விட்டுட்டானே\nஒரு பக்கோடா விக்கறவனுக்குப்பொண்ணு தந்தாலும் தருவேன...\nஜெ.தீபா சொந்தப்படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பார்...\nசரத்குமார் சீமான் புதிய கூட்டணி\nஎவ்ளோ பெரிய மனுசன் ,பழைய சோறு சாப்பிட ஆசைப்பட்டிரு...\nதைப்பூச திருவிழாக்கு சிறப்பு விருந்தினரா யார் யார ...\nசிங்கம் சிங்கிளாதான் இருக்கும்கறது ஜோடி கிடைக்கும்...\nயுவர் ஆனர் ,நித்யானந்தாவை,அரெஸ்ட் பண்ண எதுக்காக ஆர...\nகற்பூர வாசனை தெரியாத கழுதைகள்\nவீரா - சினிமா விமர்சனம்\nடிராபிக் ராமசாமி சஞ்சய் ராமசாமி\nநீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும் ராசா வேஷம...\nநாகேஷ் திரையரங்கம் - சினிமா விமர்சனம்\nநாச்சியார் - சினிமா விமர்சனம்\nஇது சிவராத்திரியா இல்ல வேலன்டையின்ஸ்டேவா \nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (16...\nகஸ்தூரி மானை வீட்ல வளர்த்தா என் மனைவிக்கு ர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபொண்டாட்டியை சமாதானப்படுத்தனும்னா இனி அரளிப்பூ\nநித்யானந்தா ஆசிரமத்தில் 8500 பெண்கள்\nதலைல கொண்டை போட்டிருக்கற ஆண்ட்டி கிட்டே கடலை போட்ட...\nவிமானத்துலயே வித்அவுட்ல போன தலைவர்\"யார் தெரியுமா\nஉங்க படத்துக்கு பத்மாGST னு ஏன்\"டைட்டில் வெச்சிருக...\nசந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம்...\nஆரோக்யா பால் ஊத்தி மூடி மறைச்ட்டமே\nரஜினியை ஆண்டவனால்\"கூட காப்பாத்த முடியாது\nபழக பழக (அமலா)பாலும் புளிக்கும்\nஅதிமுக, திமுகவின் கடைசி அத்தியாயம்\nமுதல்வர்\"ஆவது நம்ம ஜாதகத்துலயே இல்ல\nஆம்பள சொன்னா பொண்ணுங்க கேட்க மாட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=465155-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-", "date_download": "2018-07-17T19:39:58Z", "digest": "sha1:VTJKGP3SBLX4AKJWW477A4MW3CJAWFY3", "length": 14645, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐ லவ் யூ அம்மா – கண் கலங்க​ ​வைத்த குறும்பட விழா", "raw_content": "\n‘அவா கு��ு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nHome » சினிமா செய்திகள்\nஐ லவ் யூ அம்மா – கண் கலங்க​ ​வைத்த குறும்பட விழா\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு ‘ஐ லவ் யூ அம்மா ‘ என்கிற​ ​குறும்படத்தின் திரையீட்டு விழா பிரசாத் லாப் திரையரங்கில் நடைபெற்றது.​ ​இக் குறும்படத்தில் கதிர் எலிசபெத்.மோனிஷா செழியன்முத்து நடித்துள்ளனர்.\nS.K.S.கார்த்திக் இயக்கியுள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவையும்​ ​சபரி இசையையும் கவனித்துள்ளனர். முகிலன் தயாரிப்பு வடிவமைப்பு​ ​செய்துள்ளார். காந்தி மோகன் பிரதர்ஸ் சார்பில் எஸ்.விஜயமுருகன்​ ​தயாரித்துள்ளார்.\nதாய்ப் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படம் உருவாகியுள்ளது.​ ​இப்படத்தின் திரையீடு முடிந்ததும் கவிஞர் சினேகன் பேசினார். அவர் பேசும்போ​​து, “அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nஇந்த நேரத்தில் என்அம்மா பற்றிய நினைவு எழுகிறது. அருகில் இருப்பதால் நம் அம்மா தானே​ ​பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கிறோம் .இழந்த பிறகு​ ​வருத்தப்படுகிறோம். எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் அம்மாவை இருக்கும் போதே கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு என்னைப் போல வருத்தப்பட வேண்டும்.\nஎங்கள் குடும்பம் பெரியது எங்கள் அம்மாவுக்கு எட்டு பிள்ளைகள். நான்​ ​சென்னை வர அனுமதி கொடுத்தது எங்கம்மா தான்.\n‘பாண்டவர் பூமி’ யில் வரும் மனோரமா பாத்திரம் போல பல மடங்கு சிறந்தவர் எங்கம்மா.​ ​எங்க வீடு வழியாக காலையில் வியாபாரத்துக்குப் போகிற பலருக்கும் திரும்பி​ ​வரும் போது மதியம் சாப்பாடு போடுவார் எங்கம்மா.\nஅதைப் பார்த்து வளர்ந்த நான் இன்று வரை தனியாகச் சாப்பிட்டதில்லை.​ ​நான் இதுவரைக்கும் 3000 பாடல்கள் எழுதிவிட்டேன். ஆனால் ஒன்றைக் கூட​ ​அம்மா கேட்டதில்லை .​ ​நான் சென்னை வந்து வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தேன்.​ ​அப்போது அண்ணன்கள் கேட்டார்கள் இங்கே நமக்கு இருக்கிற விவசாயத்தைப் பார்க்காமல் இவன் ஏன் சென்னைக்குப் போய்க் கஷ்டப்பட வேண்டும் என்றார்கள்​​.​ அப்போது அம்மாதான் என்னை ஊக்கப் படுத்தினார். என் புள்ள ஊர்க் குருவியா​ ​இருந்தாலும் உ யரப் பறப்பான் .நீ உனக்குப் பிடிச்ச வழியில் போ கண்ணு என்று வாழ்த்தினார்.\nஅப்படிப்பட்ட அம்மா நான் எழுதிய என் ஒரு பாட்டையும் கேட்கவில்லை.​ ​நீ நினைத்த மாதிரி நான் ஆகி விட்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி நீ​ ​மகிழ்வதற்குள் போய் விட்டாய். இதை மனதில் வைத்து தான் ‘ராம் ‘படத்தில் ஒரு பாடல் எழுதினேன். என் அம்மா​ ​2000-ல் இறந்தார். அன்றிரவு எல்லாரும் தூங்கி விட்டார்கள். அம்மாவைத் தேடி நான் மட்டும் சுடுகாடு போனேன். என்னை அங்கே விடவில்லை.​ ​அழுதேன்.வலித்தது. அதை வைத்து தான் சூரியன் உடைஞ்சிடுச்சு பகலுக்கு என்ன​ ​செய்ய\nஅன்று இரவு முழுதும் நான் தூங்கவில்லை.​ ​அதுதான் நான் கடைசியாக எங்கள் ஊரில் தங்கிய இரவு. 17 வருஷமாகி விட்டது.​ ​இன்னமும் அங்கு நான் ஒரு நாள் இரவு கூட தங்கியதில்லை. இதுவரை 42​ ​நாடுகள் போய் விட்டேன். 3000 பாடல்கள் எழுதிவிட்டேன். 174 நாடுகளில்​ ​ரசிகர்கள் இருக்கிறார்கள் அம்மா​ ​பார்க்காத என் சந்தோஷம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை”​ இவ்வாறு​ ​சினேகன் ஆவேசமாக பேசி முடித்த போது அவர் கண்களில் மட்டுமல்ல அரங்கத்தி​​லிருந்த அனைவரது கண்களும் ஈரங் கசிந்து கலங்கியிருந்தன.\nநிகழ்ச்சியில் பேசிய பலரும் தங்கள் அம்மாவின் தாய்ப்பாச நினைவுகளில் மூழ்கினார்கள். பேய்கள் ஆதிக்கம் செய்யும் தமிழ்ச்சினிமாவில் தாய் பற்றி குறும்படம் எடுத்ததற்காக அனைவரும் குழுவினரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார்கள்\nநிகழ்ச்சியில் இயக்குநர்கள் ‘லவ் டுடே’ பாலசேகரன் , ‘ராட்டினம்’கே.எஸ். தங்கசாமி , ‘அவள் பெயர் தமிழரசி ‘மீரா கதிரவன் , ‘சதுரன்’ராஜேஷ் பிரசாத் , டப்பிங் யூனியன் தலைவர் கே.ஆர்.செல்வராஜ், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் சீனிவாசன் ,தயாரிப்பாளர்கள் குணசேகரன் ,பெரோஸ்கான் , ராஜா, நடிகர்கள் யோகிராம் , நாகா , கவிஞர் சுவாதி ,நடிகைகள் எலிசபெத் ,நாயகி மோனிஷா மற்றும் குறும்பட க்குழுவினரும் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியை கவிஞர் தமிழன் ராகுல் காந்தி தொகுத்து வழங்கினார்.\nஐ லவ் யூ அம்மா\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n��பள்ளிப்பருவத்திலே’ எனக்கு திருப்புமுனையான திரைப்படம்: கஞ்சா கருப்பு\nதனுசுடன் மோதல் இல்லை: சிவகார்த்திகேயன் தகவல்\nஉதயநிதியின் அடுத்த படம் தயார்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆர்யாவிற்காக ஒன்று சேர்ந்த திரிஷா-ஹன்சிகா\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/07/i-am-sam.html", "date_download": "2018-07-17T18:47:03Z", "digest": "sha1:WWI2UPAQNAEKON55QTGZBTMJQUXXSN3J", "length": 6511, "nlines": 156, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "தெய்வத்திருமகள் - I Am Sam - ன் ரீமெக்? | தகவல் உலகம்", "raw_content": "\nதெய்வத்திருமகள் - I Am Sam - ன் ரீமெக்\n2001-ல் ஜெசி நெல்சனின் இயக்கத்தில் வெளியான ஜ ஆம் சாம் (I am sam ) படத்தின் தழுவலா தெய்வத்திருமகள் படம் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.எனவே வீடியோவை பார்த்து நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nமுயற்சி செய்கிறேன் நண்பரே நன்றி\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nவெஸ்டா சிறுகோளின் சுற்றுவட்டத்தை அடைந்த டோன் விண்க...\nதெய்வத்திருமகள் - I Am Sam - ன் ரீமெக்\nநவீன உலகில் குழந்தையும் செல்லபிராணிதான்\nமூன்று அப்பாவி மிருகங்களின் ஆசைகள்\nமகிந்த சிந்தனையில் இன்னுமொரு வசந்தம்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தே��ு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/09/4_16.html", "date_download": "2018-07-17T18:56:57Z", "digest": "sha1:QQMPAY7NZXYIE6HUPKKZPF3TD5SJ3AYR", "length": 17660, "nlines": 157, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: 4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை!", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\nவெடிக்கும் ராமர் பால சர்ச்சை:\nஅமைச்சர்கள் மோதல் - சங்கடத்தில் காங்.\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007\nராமர் பாலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், தொல்பொருள் துறை தாக்கல் செய்த தவறான அறிக்கைக்கு பொறுப்பேற்று கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nராமர் பாலம் தொடர்பான வழக்கில் மத்திய கலாச்சாரத்துறைக்கு உட்பட்ட மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்தது.\nஅதில், ராமர் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. ராமாயணத்தில் நடந்தவை உண்மை என்பதற்கான ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.\nபெரும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் அமைச்சர்களுக்குள் தற்போது மோதல் மூண்டுள்ளது.\nஇந்த சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், நான் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்திருந்தால், எனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன். எங்கேயோ அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டதற்காக கலாச்சாரத் துறை அமைச்சர் ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது.\nஇது ஒரு சமூக மக்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளது. இது தவறான அறிக்கை என்று கோப���ாக கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மத்திய அமைச்சரவையிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nரமேஷின் இந்த பேச்சு குறித்து கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் உத்தரவிட்டால் அடுத்த நிமிடமே அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.\nஜெயராம் ரமேஷ் சொல்வதற்காக எல்லாம் ராஜினாமா செய்ய முடியாது. இந்த விஷயத்தில் எனது துறை தவறு செய்யவில்லை. பதில் அறிக்கை தொடர்பாக 3 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 2 செய்யப்பட்டன. ஒன்று விட்டுப் போய் விட்டது.\nஇந்த பதில் அறிக்கையை தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பினார். தவறு காரணமாக தொல்பொருள் துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nதொல்பொருள் ஆய்வுத் துறை தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான திருத்தத்தை செய்யாமல் விட்டதுதான் தவறாகி விட்டது. இது மிகப் பெரிய தவறு. கவனக்குறைவு. இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nஇந்தத் தவறு காரணமாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.\nஇந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தரப்பட்டுள்ளது என்றார் சோனி.\nஇதற்கிடையே, சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தி வரும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தான் இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வுத் துறை கூறுகிறது.\nகாங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் ராமர் பாலம் தொடர்பாக மோதிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினை மேலும் சூடு பிடித்துள்ளது.\nராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொல்பொருள் துறை தாக்கல் செய்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அரசில் பொறுப்புள்ள அதிகாரிகள் மற்றும் முந்திரிகள் யாரும் பார்க்கவில்லையா\nஇதைக்கூட கவனிக்காமலா அரசாங்கம் நடத்துறாங்க\nஅதிகாரிகள் 2 பேர் தற்காலிக வேலை நீக்கம்\n2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.\nபெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு\n04.இரட்டை டம்ளர் முறை ஒழிக\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\n01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் ...\nபெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது\n04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்\nஎஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து\nஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு\n2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்\nமலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்\n3. பாவம், யானைகள் என்ன செய்யும்\n3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா\n2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை\n01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.\nகர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nவேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தம...\nநான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.\n14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.\nகருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு\nகந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.\nகொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.\n06. பொய் கற்பழிப்பு வழக்குகள்\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\n3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.\n20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...\n1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாய...\n\"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'\n1. அள்ளுங்கள், பாவம் போகும்\nசென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.\nஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு\nபீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை\nராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.\nஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்\nபொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.\nதமிழ் மண் பாதுகாப்பு மாநாடு\n6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு\nரயில் மோதி 3 பேர் பலி\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nபின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்\nபேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nபோதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது.\nடைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.\nகோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\n3.பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி\nயோகா' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை.\nநான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா\nவிவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் 'ரிட்டர்ன்'\nநீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.\nடாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2004/03/blog-post.html", "date_download": "2018-07-17T18:56:06Z", "digest": "sha1:MLGC3WKRWHS7K3NB6PVPEUVSVKEGU32B", "length": 15886, "nlines": 97, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: ஓடி விளையாடு", "raw_content": "\nபள்ளி நாள்களில் நான் எந்த விளையாட்டிலும் பெயர் வாங்கியதில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆர்வக்கோளாறால் ஒரு வெறிபோல கிரிக்கெட் ஆடியது உண்டு. நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஓர் அணிகூட வைத்திருந்தோம். அப்போதெல்லாமும் கூட எனக்குப் பந்தின் பின்னால் ஓடுவதில் இருந்த திறமை பந்தை அடிப்பதிலும், போடுவதிலும் இல்லை. என் பள்ளிப் பருவத்து நண்பர்கள் பலர் நல்ல விளையாட்டு வீரர்கள். இயற்கையான திறமை மிக்கவர்கள்.\nகால்பந்திலும் இப்படியே. ஒன்பது பத்தாம் வகுப்புகளின்போது என்னுடன் படித்த சரவணனுக்குக் கால்பந்துமீது மிகவும் ஆர்வம். எனவே, உடற்பயிற்சி வகுப்புகளின் போதெல்லாம் வெறும் காலுடன் அல்லது செருப்புக் காலுடன் கால்பந்தை வகுப்பு நண்பர்களுடன் துரத்திக் கொண்டிருப்போம். கால்பந்தைச் சரியாகக்கூட உதைக்கத் தெரியாமல் கால்பெருவிரலைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறேன். பாபு, கோபு, இராமலிங்கம், யோகசுந்தரம் என்று பல நண்பர்கள் எல்லா விளையாட்டுகளிலும் புகுந்து கலக்குவார்கள். இவர்கள் அனைவரும் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த சர்க்கரை ஆலையிலிருந்து வருபவர்கள். சர்க்கரை ஆலையில் இருக்கிற மனமகிழ் மன்றத்தின் வசதிகள் மூலமாக விளையாட்டுகளில் இயல்பாகத் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்கள். எல்லாப் போட்டிகளிலும் சர்க்கரை ஆலையைச் சார்ந்த நண்பர்களே பரிசுகளை அள்ளிச் செல்வார்கள். அவர்களுக்குள் சாம்பியன்ஷிப் வாங்குவது யார் என்கிற போட்டி வேறு இருக்கும். அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்தி கைதட்டுகிற கும்பலில் இருந்திருக்கிறேன். விளையாட்டுக்கும் எனக்கும் நிறைய தூரம்; அது நமக்கு வராது என்று அப்போதெல்லாம் எனக்குள் ஓர் அசரீரி மிகவும் சரியாகச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.\nவிளையாடாவிட்டாலும் விளையாட்டின்மீது அதீத ஆர்வம் இருந்தது. கிரிக்கெட் பற்றிய செய்திகளையும் புள்ளிவிவரங்களையும் மனப்பாடமாக ஒப்படைப்பேன். விளையாடத்தான் வரவில்லை. இதைக்கூட செய்ய முடியாவிட்டால் எப்படி அந்த ஆர்வம் அப்படியே கால்பந்து, டென்னிஸ் என்று பிற துறைகளுக்கும் பரவியது. மோகன் பகானையும், ஈஸ்ட் பெங்காலையும் படித்துக் கொண்டிருந்தவனுக்குக் கால்பந்து மீது காதல் வர வைத்தவர் மாரடானோ. இன்றளவும் அவர் செய்த தவறுகளையெல்லாம் மீறி அவர்மீது அபிமானம் உண்டு. டென்னிஸில் பெக்கர், ஸ்டெப்பி, சபாடினி என்று பலரைப் பிடிக்க ஆரம்பித்தது.\nகல்லூரியில் சேர்ந்ததும் திறமை இல்லாவிட்டாலும் பல விளையாட்டுகளில் பங்குபெறுகிற வாய்ப்பை விடுதி வாழ்க்கை தந்தது. அசட்டுத் துணிச்சலுடன் விடுதி நாள் விழாவுக்காக நடத்தப்படும் எல்லாப் போட்டிகளூக்கும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பெயர் கொடுத்து லூட்டி அடித்திருக்கிறோம். ஈட்டிங் காம்படீஷனில் கூட ஒருமுறை முதல் பரிசு பெற்றிருக்கிறேன். நான் அப்போது பார்ப்பதற்கு நோஞ்சானாக இருப்பேன் என்பது தனிக்கதை. இப்படித்தான், வாலிபால், பால் மேட்மிண்டன், ஷட்டல் காக் ஆகிய விளையாட்டுகளை கல்லூரி நாள்களில் ஓர் அமெச்சூராக முயற்சித்துப் பார்த்து மகிழ முடிந்தது. தெரியாததையும் வெட்கம்விட்டு முழுமனதுடன் முயற்சிக்க விடுதி வாழ்க்கை கற்றுத் தந்தது. அப்படி முயற்சித்தபோது, பல விளையாட்டுகளில் நான் இரண்டும்கெட்டான் என்று சொல்கிற அளவுக்குச் சுமாராக செய்ய முடிந்தது ஆறுதல் தந்த விஷயம். சென்னையில் பணிபுரிந்த நாள்களில் கூட அலுவலகத்து நண்பர்களூடன் மாலையிலும் வாரக் கடைசியிலும் ஷட்டில் காக், கிரிக்கெட் என்று பொழுதைக் கழிக்க முடிந்தது.\nஅமெரிக்கா வந்ததும் அதுவரை முயற்சித்தே இராத டென்னிஸை முயற்சிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. இங்கிருக்கிற அபார்ட்மெண்ட்களில் டென்னிஸ் கோர்ட்டும் நீச்சல் குளமும் வழக்கமாகிப் போனதைப் பார்த்து முதலில் ஆச்சரியமாக இருந்தது. இந்த ஊரில்தான் எல்லா தரப்பு மக்களுக்கும் இத்தகைய வசதிகள் எவ்வளவு சுலபமாகக் கிடைக்கின்றன என்று யோசித்திருக்கிறேன். இந்தியாவில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீ��ே இருக்கிற குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் டென்னிஸ் ஆடவேண்டும் என்று நினைத்தால், அதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது வழக்கமாகி விட்டது. கோடைக்காலங்களில் உடற்பயிற்சிக்குப் பதில் டென்னிஸ் ஆடுகிற பல இந்தியர்களூள் நானும் ஒருவனாகிப் போனேன். டென்னிஸைக் கூட விளையாட்டு என்று நினைக்காமல், உடற்பயிற்சி என்றே நினைத்து ஆடிவருகிறேன் என்றால் நான் எவ்வளவு நன்றாக ஆடுவேன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஆனால், தொலைகாட்சியில் விளையாட்டுகளைப் பார்க்கிற ஆசை இன்னும் வற்றவில்லை. வருடம்தோறும் NBA, NFL என்று பாஸ்கட்பால், அமெரிக்கன் புட்பால் என்று நாள்கள் மிகவும் சுவாரஸ்யமாக ஓடுகின்றன. அவையில்லாமல் இப்போதெல்லாம் அவ்வப்போது டிஷ் நெட்வொர்க்கின் புண்ணியத்தில் கிரிக்கெட்டும் சேர்ந்து கொண்டது.\nஇதுதான் என் விளையாட்டுத் திறமையின், அறிவின் பின்புலம். இப்படி விளையாட்டை வேடிக்கையாக அணுகுகிற நான், ஓர் அணிக்கான \"சாக்கர் கோச்\" ஆக இப்போது இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது, ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நான் சாக்கர் கோச் ஆனது ஒரு தனிக்கதை. அதை அடுத்துப் பார்ப்போம்.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/04/guinness-world-records.html", "date_download": "2018-07-17T19:24:49Z", "digest": "sha1:YUVARXJUQPBMKFPTHO4IFQPW4I7CV5QO", "length": 15657, "nlines": 144, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "Guinness World Records ~ வெங்காயம்", "raw_content": "\n\"கின்னஸ் சாதனை \" இது அடிக்கடி காதில் தட்டுப்படும் வார்த்தை இது எப்படி உருவாகியது தெரியுமா \n1951 மே 4 இல் guinnes brewery இன் பொறுப்பாளராக இருந்த Sir Hugh Beaver என்பவர் ஷூட்டிங் பார்ட்டி ஒன்றிற்கு ireland இற்கு சென்றிருந்தார் ஒரு பறவை கூட்டத்தை அவதானித்து சுடுவதற்கு துப்பாக்கி எடுத்து விட்டு நிமிரும்போது அவை வெகு தூரம் சென்று விட்டன இதனால் அவருக்கு உலகின் எந்த பறவை மிகவும் வேகமானது என்ற சிந்தனை தோன்றியது புத்தகங்களை பார்வையிடுவதன் மூலம் அவரது வினாவிற்கு விடை காண முடியாமல் போகவே இப்படியான கேள்விகளுக்கு விடை கொடுக்கக்கூடிய புத்தகத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையால்தான் இது உதித்தது\n197 பக்கங்களை கொண்ட Guinness Book of Records 1955 aug 27 இல் வெளியிடப்பட்டது உலகம் முழுவதும் 400 மில்லியன் copies விற்று தீர்ந்தன 2010 வரை 55 editions வெளிவந்துள்ளன\nகாலில் நீந்தும் துடுப்புக்களை அணிந்துகொண்டு 100 m தடைதாண்டலை 22.34 செக்கனில் தாண்டி சாதனை படைத்திருக்கிறார் இவர் ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் இவரது பெயர் Maren Zönker\nrubber band களை கொண்டு பெரிய பந்து ஒன்றை அமைத்து சாதனை புரிந்திருக்கிறார் Joel Waul இதன் எடை 4097 kg\nஉலகின் மிகப்பெரிய பாக்கெட் கத்தியாக இது இடம்பெற்றுள்ளது இது 3.9m உயரமுடையது\nஇது 122kg நிறையை கொண்டது\nகத்தியை உருவாக்கியவர் Telmo Cadavez of Bragança கைபிடியை உருவாக்கியவர் Virgilìo\nஉலகின் அதிக நிறை உடைய எலுமிச்சை இதுதான் இதன் நிறை 5.265kg இது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Aharon Shemoel என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பெறப்பட்டது\n30cm விட்டமுடைய frying pan ஐ 30 செக்கனில் கையை மாத்திரம் பயன்படுத்தி 17.46cm சுருட்டி சாதனையை புரிந்துள்ளார் Scott Murphy\nஒரு சில்லை மாத்திரம் கொண்டிருக்கும் சைக்கிள்ஐ பயன்படுத்தி ஒருநாளில் 453km தூரம் பயணித்து சாதனை படைத்தவர் Sam Wakeling இவர் U.K ஐ சேர்ந்தவர்\nஹோட்டல் களில் மற்றவர்களது இடையூறுகளை தவிர்ப்பதற்கு \"Do not Disturb\" என ஒரு பதாகை ஹோட்டல் அறை கதவில் தொங்க விட்டிருப்பார்கள் சுவிட்சர்லாந்த்ஐ சேர்ந்த Jean-François என்பவர் இவ்வாறான வேறு வேறு வகையான 8 ,888 பதாகைகளை சேகரித்து சாதனை படைத்திருக்கிறார்\nஇந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் Lee Redmond (இடது )இவரது நகத்தின் நீளம் 9.05m ,Lee Redmond (வலது ) இவரது நகத்தின் நீளம் 8.65m இச்சாதனைக்காக இவர் 1979 இல் இருந்து நகங்களை வெட்டாமல் பாதுகாத்து வந்துள்ளார்\nஒரே தடவையில் அதிக T shirt களை அணிந்து சாதனை செய்தவர் belgium ஐ சேர்ந்த Jef Van Dijck ஒரே நேரத்தில் இவர் 227 ஷர்ட் களை அணிந்து சாதனை படைத்திருக்கிறார்\nஉலகின் பெரிய நத்தையாக இது guinness இல் இடம்பிடித்துள்ளது இது ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்தது 39.3cm நீளமும் 900g நிறையையும் கொண்டது\nநான்கு கால்களையும் பயன்படுத்தி 100m தூரத்தை வெறும் 18.58 செக்கனில் கடந்து சாதனை புரிந்துள்ளார் ஜப்பானை சேர்ந்த Kenichi Ito\n24 மணித்தியாலங்கள் அதாவது ஒரே ஒருநாளில் 890km தூரத்தை சைக்கிள் மூலமாக கடந்து சாதனை புரிந்திருக்கிறார் ஸ்லோவேனியா வை சேர்ந்த Marko Baloh\nமிக நீளமான காதுகளை உடைய நாய் இதுதான் இடது,வலது காதுகளின் நீளம் 34.9,34.2cm\nஅதிக எடை உள்ள வாகனத்தை 100 அடி தூரம் எழுத்து சென்ற சாதனை இதுதான் இவ்வாகனத்தின் நிறை 57243kg இச்சாதனையை செய்தவர் கனடாவை சேர்ந்த Rev. Kevin Fast\nஉலகிலேயே உடலில் அதிக முடியை கொண்ட மனிதராக தெரிவு செய்யப்படவர் இவரது பெயர் victor larry உண்மையில் இது மிக அரிதாக ஏற்படக்கூடியது mutation ஆல்ஏற்படுகின்றது\nஅதன் பெயர் Congenital Generalized Hypertrichosis / Ambras Syndrome/werewolf syndromeஇவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் இதால் பாதிப்படைந்துள்ளன\nஅதிக நிறையுடைய ஆப்பிள் ஜப்பானை சேர்ந்த Chisato Iwasaki என்பவருக்கு சொந்தமானது\nஇதன் நிறை 1,810.5 பவுண்ட்ஸ்\nEna Pugh, Lily Millward இவர்கள் தான் உலகின் அதிக வயதுடைய இரட்டையர்கள் என்ற சாதனைக்குரியவர்கள் இவர்களது வயது 100 வருடங்கள் 10 மாதங்கள்\nசாதாரணமாக கண் இருக்கும் இடத்திலிருந்து இவர் 7mm வெளியே கண்ணை பிதுங்க செய்பவர் இச்சாதனையை புரிந்தவர் Claudio Paulo Pinto இதை இவர் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே சாதாரணமாக செய்வதாக கூறி உள்ளார்\nஅதிக காலம் உய்ரோடு இருக்கும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (CONJOINED TWINS) இவர்கள்தான் Ron and Don\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஇலக்கியங்களில் ஓளவை என்னும் சொல் அன்னை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் \"அம்மை என்பதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal/2017/feb/11/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2647169.html", "date_download": "2018-07-17T19:25:41Z", "digest": "sha1:W45HO4Q37MP5U56ULXEA4MPHTFGKY7QV", "length": 19281, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "இயற்கையும், ஈயடிச்சான் காப்பியும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் ஆச்சரியமூட்டும் அறிவியல்\nஅந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை பாட்டில், பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று ஒரு வரி வரும். நாம் இயற்கையைப் பார்த்துதான் கற்றுக்கொள்கிறோம். இயற்கையை பல நேரங்களில் ஈயடிச்சான் காப்பி அடிக்கிறோம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களின் வடிவத்தை, செயல்பாட்டை நாம் இயற்கையில் இருக்கும் ஏதோ ஒன்றில் இருந்துதான் பெறுகிறோம்.\nகாரணம் ஒன்றே ஒன்றுதான். இயற்கையும் பரிணாம வளர்ச்சியும் பல கோடி வருடங்களாகத் தன் வடிவத்தில், செயல்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கிப் பார்த்து, அதன் சாதக பாதகங்களை அலசி, தேறியதை மட்டும் வைத்துக்கொண்டு, தேறாததை ஏறக்கட்டுவது என்று பெரிய ஆய்வையே செய்துவைத்திருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாம் ஆராய்ச்சியெல்லாம் செய்ய முடியாது. அவ்வளவு நாள் உயிருடன் இருக்கமாட்டோம் என்றாலும், இருந்தாலும் நமக்கெல்லாம் அவ்வளவு பொறுமை கிடையவே கிடையாது. இந்த விஷயத்தில் யாருக்கு வேண்டுமானாலும் நாம் வெற்றுத்தாளில் கையெழுத்து போட்டுக்கொடுக்கலாம். நமக்கு முடிவுகள் உடனுக்குடன் வேண்டும். ஆற அமர செய்வதெல்லாம் நமக்கு லாயக்கில்லை. அதனால் வடிவத்தை, செயல்முறையை இயற்கையில் இருந்து எடுத்துக்கொண்டு விடுகிறோம்.\nஅதற்கு மிகச்சிறந்த உதாரணம், நாம் ஏகப்பட்ட இடங்களில் பயன்படுத்தும் வெல்க்ரோ (Velcro). செருப்புகளில், முக்கால்பேன்ட்டின் பாக்கெட்களில், இளசுகளின் கைக்கடிகாரங்களில் கோலோச்சுகிறதல்ல���ா அதே வெல்க்ரோதான். வெல்க்ரோவில் இரண்டு பக்கம் இருக்கும். ஒரு பக்கத்தில் வளைந்த முனைகளையுடைய கொஞ்சம் அழுத்தமான ப்ளாஸ்டிக். மற்றொரு பக்கத்தில் ஏகப்பட்ட சிக்கல்களை உடைய, மென்மையான நூல்களால் ஆன ஒரு அமைப்பு. ஒட்டுகையில் வளைந்த முனைகள் சிக்கலில் போய் மாட்டிக்கொள்ளும். இதற்கான பொறி, 1941-ல் ஒரு சுவிஸ் நாட்டு இன்ஜினீயரான ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் (George de mestral) என்பவருக்கு, தன் நாயுடன் காட்டுக்குள் ஒரு வாக் போய்விட்டு வந்தபோது கிடைத்திருக்கிறது. வீட்டுக்குத் திரும்பி வந்து தன்னுடைய நாயின் உடலில் ஒட்டியிருந்தவற்றை நீக்கும்போது, அவை எல்லாவற்றிலும் வெளிப்புறத்தில் வளைந்த முனையுடைய கொக்கிகள் இருப்பதைக் கவனிக்கிறார். அவை, விலங்குகளின் உடலில் இருக்கும் முடி, உடைகள் போன்றவற்றில் அந்தக் கொக்கிகளைக் கொண்டு ஒட்டிக்கொள்ளக்கூடியவை.\nஇந்தக் கொக்கிகளால் இரண்டு பயன்பாடுகள் உண்டு. ஒன்று, அவை தாவர உண்ணிகளால் உண்ணப்படுவதில்லை. கடித்தால், வாய் வெத்தலைபாக்கு போட்டுக்கொள்ளும் அல்லவா இரண்டாவதுதான் முக்கியமான பயன்பாடு. அதாவது, சில மரம், செடிகொடிகள் தங்களுடைய விதைகளை நெடுந்தொலைவுக்கு பரவச் செய்ய பிற உயிரினங்களையே நம்பவேண்டி இருக்கிறது. அதற்காகவே, இத்தகைய கொக்கிகள் உடைய விதைகளை அவ உற்பத்தி செய்கின்றன. அதன்படி, கூட்டம் நெருக்கியடிக்கும் பஸ்ஸில் ரன்னிங்கில் ஏறிக்கொள்வதுபோல், உரசிக்கொண்டு செல்லும் விலங்குகளின் உடலில் விதைகள் ஒட்டிக்கொள்ளும். அந்த விலங்கு எங்கெல்லாம் செல்கிறதோ, அந்தப் பகுதிகளில் அந்த விதைகள் விழுந்து முளைக்கும். இப்படித்தான் செடி கொடிகள் புதுப் புது இடங்களில் பரவி வளர்கின்றன. இவ்வாறு மரம், செடிகொடிகளின் விதைகள் இன்னொரு விலங்கின் வெளிப்புறத்தில் ஒட்டிக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு விதைகள் பரவுவதை epizoochory என்கிறார்கள். இது ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறது.\nஇதைப்போல, பொருட்களை ஒட்டவும் பிரிக்கவும் ஒரு வழி கண்டுபிடிக்கலாம் என்று அவர் வடிவமைப்பில் இறங்குகிறார். அதற்குமுன்பு வரை, காலணிகளுக்கு லேஸ்கள் மட்டும் இருந்தன. அணியும் பொருட்கள் எல்லாம் பட்டன் அல்லது கயிறு போட்டு கட்டிக்கொள்ளும் வகையில்தான் இருந்தன. தொடக்கத்தில் இவருடைய ஐடியாவை யா���ுமே மதிக்கவில்லை. 'இதுல எப்புடிண்ணே வெளிச்சம் வரும், போங்கண்ணே' என்று ஒதுக்கிவிட்டார்கள். அப்புறம் ஒருவழியாக, ஒரு நெசவாளர் பஞ்சை வைத்து ஒரு மாதிரியைச் செய்து கொடுத்தார். ஆனால், பஞ்சு எளிதில் பயனற்றுப் போய்விடுகிறது. காரணம், இழைகள் சில முறை பயன்பாட்டுக்குப் பின் அறுந்துபோய்விடுகின்றன. பின்னர்தான் அதற்குத் தீர்வாக நைலான் இழையை உபயோகிக்கிறார். அந்நாளில், கண்டுபிடிக்கப்பட்டு சில வருடங்கள் மட்டுமே ஆகியிருந்த நைலான், பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருந்தது. அகச்சிவப்பு ஒளியின் சூட்டில் நெய்யப்பட்டால் உறுதியான அமைப்பு உருவாகிறது என்று கண்டுகொள்ளும் அவர், அடுத்த பத்தாண்டுகளில் இந்த ஜிப் இல்லாத ஜிப்பர் என்று அழைக்கப்பட்ட வெல்க்ரோவை தயாரிக்கும் முறையை இயந்திரமயமாக்குகிறார். உண்மையில், அவர் வைத்த பெயர் touch fastener அல்லது hook and loop fastener. அமெரிக்காவில் அதனை விற்க ஏகபோக உரிமை வாங்கிய நிறுவனத்தின் பெயர்தான் வெல்க்ரோ இன்கார்ப்பரேட்டட். காலப்போக்கில், வனஸ்பதி தயாரித்த டால்டா என்னும் நிறுவனத்தின் பெயராலேயே நாம் அந்தப் பொருளையும் அழைக்கத் தொடங்கினோம் அல்லவா அதுபோலவே, இந்த டச் அன்ட் லூப் பாஸ்ட்னர்களை நாம் வெல்க்ரோ என்று அழைக்கத் தொடங்கிவிட்டோம்.\nமுதன்முதலில் இதை பெருமளவு பயன்படுத்தியது நாஸாதான். விண்வெளி வீரர்களின் உடைகளில் பட்டனெல்லாம் வைத்துப் படுத்தாமல், சட்டென்று அணியும்படி வடிவமைக்கக் கைகொடுத்தது. மேலும், விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாததால் பொருட்கள் மிதந்து சென்றுவிடாமல் இருக்க பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஒரு சுவாரசியமான உபயோகம் என்னவெனில், விண்வெளி வீரருக்கு மூக்கு அரித்தால், ஹெல்மெட்டுக்குள் கைவிட்டு சுகமாகச் சொறிந்துகொள்ள முடியாதல்லவா அதற்காக, வெல்க்ரோவின் சொரசொரப்பான பகுதி ஒன்றை ஹெல்மெட்டின் உட்பகுதியில் ஒட்டி வைத்திருப்பார்களாம். அதை வைத்து அவர்கள் சொறிந்துகொள்ளலாம். அதன்பின்னரே பிற உடைகளில், பாக்கெட்டுகளை மூடுவதற்கு, கார் பைக் போன்றவற்றில் நாம் பயன்படுத்தும் உறைகளில் என்று சக்கைப் போடு போட ஆரம்பித்தது.\nமாற்றுத் திறனாளிகள், நரம்புத் தளர்ச்சி உடையவர்களுக்கான ஆடைகளில், பட்டன்களுக்கு பதில் வெல்க்ரோக்களை பயன்படுத்த, அவர்களால் பிறரின் உதவியின்றி ஆடை அணிய முடிந்தது. வேட்டி கட்டத் தெரியாதவர்களுக்குக்கூட கட்டிக்கோ ஒட்டிக்கோ என்று வந்துவிட்டது. ஆனாலும், ஒரு எட்டு முழம் வேட்டியை ஜீன்ஸ் பேன்ட் கணக்காய் பக்கம் மாற்றி மாற்றி நான்குவிதமாக அணிவது வெல்க்ரோவில் வராதே. அடுத்த முறை சரக்கென்று பிரித்து ஒட்டும்போது, இதற்கு விதை போட்டது இயற்கை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎட்டி கரன்ட்டும் இண்டக்ஷ்ன் அடுப்பும்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/10/Nilkamal-4seater-dining-set-51.html", "date_download": "2018-07-17T19:35:43Z", "digest": "sha1:ZUF4GRIXGGZIPDP4KC4LMTOR6P3SYVHZ", "length": 4387, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Nilkamal 4 Seater Dining Set : 51% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 14,000 , சலுகை விலை ரூ 6,799\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/other/33652-ipl-2018-new-timings-for-playoffs-and-final-match.html", "date_download": "2018-07-17T19:27:07Z", "digest": "sha1:DDNCG3L44SUGENJKWDIQV6HO2HRKABPR", "length": 9605, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் மிகப்பெரிய மாற்றம் | IPL 2018: New timings for Playoffs and final match", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nஐ.பி.எல் இறுதிப் போட்டியில் மிகப்பெரிய மாற்றம்\nஐ.பி.எல் தொடரில் நடைபெற இருக்கும் பிளே-ஆஃப் மற்றும் இறுதிச் சுற்றுக்கான நேரத்தை மாற்றி அமைத்தது குறித்து ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் ஷுக்லா பேட்டி அளித்துள்ளார்.\nஐ.பி.எல் போட்டிகள் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டன. யார் உள்ளே, யார் வெளியே என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு நாள் போட்டியும் ஸ்டேடியத்தில் நேரடியாகவும், தொலைக்காட்சிகளில் நேரலையாகவும், மொபைல் போனில் லைவாகவும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டிகள் முடிவடைய இரவு 11.30 - 12 மணி ஆகிவிடுகிறது. இதனால், மறுநாள் காலையில் எழுந்து அலுவலகம் செல்வது உள்ளிட்ட விஷயங்கள் பாதிக்கப்படுவதாக ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர். ஆனால், இதைப் பற்றி எல்லாம் ஐ.பி.எல் நிர்வாகம் கவனத்தில்கொள்ளுமா என்ன...\nஇரவு நீண்ட நேரம் ஆவதால் விளம்பர வசூல் குறைவதாக கூறப்படுகிறது. இதனால் போட்டி தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கோரிக்கை வந்தது. ஆனால் இதை முதலில் ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்கவில்லை. தற்போது, இறுதிப் போட்டி நேரம் மாற்றப்படுவதாக ராஜீவ் ஷுக்லா அறிவித்துள்ளார். இரவு 8 மணிக்கு பதில் 7 மணிக்கே பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம், போட்டியை காணும் ரசிகர்கள் மறுநாள் காலை அவர்களது வேலையில் நிம்மதியாக கவனம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.\nமே 22ந் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் முதல் தகுதிச் சுற்று போட்டி நடக்கிறது. மே 23ல் எலிமினேட்டர் மற்றும் மே 25ம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்று போட்டிகள் கொல்கத்தாவிலும், மே 27ம் தேதி இறுதிச் சுற்று போட்டி மும்பையிலும் நடக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கும்.\nகிரிக்கெட்டுக்கு 1,039 பில்லியன் ரசிகர்கள்- ஐசிசி-ன் கணக்கெடுப்பு\nஐ.பி.எல்-ல் 100 கோடிக்கும் அதிகமாக வருவாய் பெற்ற இரண்டு வீரர்கள்\nவிளையாட்டு ஆணையத்தின் டாப் திட்டம்: சஞ்சிதா சானு, யுகி பாம்ப்ரி நீக்கம்\nஎன் வாழ்வை மாற்றிய ஸிவா- மகளுக்காக உருகும் தோனி\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n'காலா' பட பாடல்கள் - ஜெயக்குமார் எச்சரிக்கை\nபத்திரிகையாளர்களுக்கு ’பாதி படம்’ காட்டிய விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176812/news/176812.html", "date_download": "2018-07-17T19:30:18Z", "digest": "sha1:EG7X36ZWHVZKNSVMZLAWLERS73QDPEKH", "length": 8753, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆபாச வலைத்தளங்களை முடக்க வரும் எக்ஸ் வீடியோ!! : நிதர்சனம்", "raw_content": "\nஆபாச வலைத்தளங்களை முடக்க வரும் எக்ஸ் வீடியோ\nதமிழில் வெளியான ‘தோனி’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர். இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் “எக்ஸ் வீடியோஸ்”. பிரபல ஆபாச வலைதளமான எக்ஸ் வீடியோவை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படம் குறித்து இயக்குனர் சஜோ சுந்தர் கூறும்போது, “ஆபாசமான படங்களை எக்ஸ் வீடியோஸ் என்ற வலைத்தளம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வலைதளத்திற்கு எதிராக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. யூ-டியூப் போன்று எக்ஸ் வீடியோஸ் வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் வீடியோ பதிவு செய்யலாம். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானாலும் இளைய தலைமுறையினர் செய்யும் தவறுகள் அனைத்தும் எக்ஸ் வீடியோஸ் வலைதளத்தில் அரங்கேறி வருகிறது.\nஎக்ஸ் என்பது எதை வேண்டுமானாலும் குறிப்பிடலாம். ஆனால், இங்கு எக்ஸ் என்று சொல்லும் போது தவறான வீடியோக்களாக மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. ஆபாச வலைத்தளம் குறித்து தனித்தனியாக ஒருவரிடம் சென்று சொல்ல முடியாத காரணத்தால் படமாக எடுக்க முடிவு செய்தே���். சமூக அக்கறையுள்ள படம் தான் இந்த ‘எக்ஸ் வீடியோஸ்’ படம்.\nஎக்ஸ் என தலைப்பு இருப்பதால் ஆபாச படம் இல்லை. கதாநாயகன் எக்ஸ் வீடியோஸ் வலைத்தளத்தால் பாதிக்கப்படுவதால், அதை எதிர்த்து போராடுவது தான் இந்த படத்தில் கதை. இதுபோன்ற இணையத்தளங்கள் எப்படி செயல்படுகிறது. பொதுமக்களை எப்படி குறி வைக்கிறார்கள் என்பது இப்படத்தில் காண்பித்து இருக்கிறோம்.\nஇப்படத்தில் படுக்கை அறை போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் எதுவும் இல்லை. பெண்கள் பாதுகாப்பு குறித்து இப்படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.\nமேலும், இப்படம் வெளியாவதற்கு முன்னதாக எக்ஸ் வீடியோஸ் ஆபாச வலைத்தளம் குறித்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர போவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nஅஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மெட்ரோ பட இசையமைப்பாளர் ஜோகன் இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\nபூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் \nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=1223", "date_download": "2018-07-17T19:20:24Z", "digest": "sha1:DMCN56OBPKLIYBDOG7I4L2P6T5VV7NB4", "length": 2017, "nlines": 16, "source_domain": "www.viruba.com", "title": "எள்ளல் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஎள்ளல் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 181 : 04 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 6 : 26 : 02 பொருள் விளக்கச் சொல்\nஎள்ளல் என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அபக்கிரோசம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 181 : 04 : 01\n2. ஆசியம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 6 : 26 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-07-17T19:18:23Z", "digest": "sha1:MNHDPGCX3FHCRNXDOUN7DRDJLHAUWLAY", "length": 32305, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்புருக்கி நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஎன்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ், rickets) என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிக்கிறது. பல வளரும் நாடுகளில், குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது என்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் என்புருக்கி நோயை ஏற்படுத்தும் (தீவிரமான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி எடுத்தல் குறைபாட்டிற்குக் காரணமாகலாம்). இது வளர்ந்தவர்களையும் தாக்கக் கூடியதாக இருந்தாலும், குழந்தைப்பருவத்தில் வறுமை, பசி காரணமாக தீவிர ஊட்டச்சத்துக் குறைவோடு காணப்படும் குழந்தைகளில் த��ன் அதிகம் காணப்படுகிறது. பெரியவர்களுக்கு இதே போன்று ஏற்படும் நிலை எலும்பு வளைவு நோய் எனக் குறிப்பிடப்படுகிறது. இது பொதுவாக விட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படுகிறது.[1] “ரிக்கெட்ஸ்” என்ற வார்த்தை வளைதல் என்பதைக் குறிக்கும் பழங்கால ஆங்கில வார்த்தையான ‘ரிக்கென்’ என்பதில் இருந்து வந்திருக்கக் கூடும். ஒரே போன்ற ஒலி அமைப்பு இருக்கும் காரணத்தினால் கிரேக்கத்தில் இருந்து வந்த வார்த்தையான “ராகிடிஸ் (rachitis)” (ραχίτις, இதற்கு அர்த்தம், முதுகுத் தண்டு வீக்கம்) என்ற வார்த்தையே ரிக்கெட்ஸ் அல்லது என்புருக்கி நோய்க்கான சரியான விஞ்ஞானப் பூர்வ வார்த்தையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.\n5 சிகிச்சை மற்றும் தடுப்பு முறை\n5.1 உணவு கட்டுப்பாடு மற்றும் சூரிய ஒளி\n5.3 குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் என்புருக்கி நோய்\nஎன்புருக்கி நோய் அதிகமாக தாக்கக் கூடிய அபாயம் உள்ளவர்கள்:\nசூரிய ஒளிக்கு வெளிப்படாத தாயார்களிடமிருந்து தாய்பால் குடிக்கும் குழந்தைகள்\nசூரிய ஒளிக்கு வெளிப்படாத தாய் பால் குடிக்கும் குழந்தைகள்\nகறுப்பான தோல் நிறம் உடைய குழந்தைகள் (உதாரணமாக, கறுப்பினத்தவர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்), குறிப்பாக தாய்பால் கொடுக்கப்படுபவர்கள் மற்றும் சிறிதளவு சூரிய ஒளிக்கு வெளிப்பட்டவர்கள்.\nபால் குடிக்காத நபர்கள், அதாவது லேக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள்\nசிகப்பு நிற முடி உடைய நபர்களுக்கு என்புருக்கி நோய் வரும் அபாயம் மிகக் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அவர்களால் சூரிய ஒளியில் இருந்து அதிகப்படியான விட்டமின் டி பெற முடிந்ததே இதற்குக் காரணமாகும்.\n6 மாதங்களிலிருந்து 24 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அவர்கள் எலும்புகள் வேகமாக வளர்வது தான் இதற்குக் காரணமாகும். வெகு நாள் பாதிப்புகளில் நிரந்தரமான வளைவு அல்லது பெரிய எலும்புகளின் வடிவம் மாறுதல் மற்றும் வளைந்த முதுகுப் பகுதி ஆகியவை அடங்கும்.\nகுடலில் இருந்து சரியான முறையில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியமாகும். சூரிய ஒளி முக்கியமாக புற ஊதாக்கதிர்கள் மனித தோல் செல்களின் மூலம் செயல்பாடற்ற வைட்டமின் டி யை செயலுடையதாக்குகிறது. வைட்டமின் டி குறைவாக உள்ள நேரத்தில் உணவில் உள்ள கால்சியம் சரியான முறையில் உறிஞ்சப்படாமல் இரத்தத்தில் கால்சிய பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் எலும்பு மற்றும் பல் குறைபாடுகள் மற்றும் நரம்புத் தசை அறிகுறிகள் தோன்றும். உதாரணமாக அதிகப்படியான உணர்ச்சிவசப்படுதல். வைட்டமின் டி அதிகமுடைய உணவுகளாவன, வெண்ணெய், முட்டைகள், மீன் எண்ணெய், மார்கரின், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பழரசம் மற்றும் எண்ணெய் தன்மை உடைய மீன்களான ட்யூனா, ஹெர்ரிங் மற்றும் சால்மன் ஆகியவையாகும்.\nஅரிதான X-தொடர்புடைய ஆதிக்கமிகைப்பு வடிவம் வெளியாதல், வைட்டமின் டி எதிர்ப்புடைய என்புருக்கி நோய் என்றழைக்கப்படுகிறது.\nஎலும்பு கனிமம் குறைவாக உள்ள மற்றும் தெளிவான சப்பைக்கால் (தொடை எலும்பு வளைதல்) உடைய என்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இரண்டு வயதுடைய குழந்தையின் கதிர் வரைபடம்\nஎன்புருக்கி நோயின் குறிகள் மற்றும் அறிகுறிகளாவன:\nஎலும்பு வலி அல்லது மென்மையாகுதல்\nதசை சோர்வு (என்புருக்கியினால் ஏற்படும் தசையிழிவு அல்லது “ஃபிளாப்பி பேபி நிலைப்பாடு” அல்லது “ ஸ்லிங்கி பேபி” (குழந்தை ஃபிளாப்பி போல அல்லது ஸ்லிங்கி வடிவத்தில் இருக்கும்))\nஅதிகப்படியாக எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு (எளிதாக எலும்பு உடைந்து விடுதல்), குறிப்பாக பச்சைக் கொம்பு முறிவு\nகைக் குழந்தைகள்: வில் போன்று வளைந்த கால்கள் (சப்பைக்கால்)\nபெரிய குழந்தைகள்: சப்பை முழங்கால்கள் (சப்பைக்கால்) அல்லது :”விண்ட்ஸ்வெப்ட் முழங்கால்”\nமண்டை, முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பு குறைபாடுகள்\nஇரத்த கால்சியம் குறைபாடு (இரத்தத்தில் குறைந்த அளவு கால்சியம்) மற்றும்\nதசை வலிப்பு (உடல் முழுவதும் கட்டுப்பாடில்லாத தசை பிடிப்புகள்)\nமண்டை எலும்பு மென்மையுறுதல் (மண்டை ஓடு மென்மையாகக் காணப்படுதல்)\nகாஸ்டோகாண்ட்ரல் வீக்கம் (“ரிக்கெட்டி ரோசரி அல்லது ராகிடிக் ரோசரி என்றும் அழைக்கப்படுகிறது)\nஇடை வளரி அதீத திசு வளர்ச்சி காரணத்தினால் ஏற்படும் இரட்டை கால் முட்டி\nமணிக்கட்டு பெரிதாகுதல் சந்தேகத்தை உருவாக்கும், இது இடைவளரி உறுதியான திசு வளர்ச்சி காரணமாக ஏற்படுகிறது.[1]\nஎன்புருக்கி நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நபரின் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) அல்லது கதிர்வரைபடம் சரியான முறையில் இதனை விளக்கும்: வில் போன்ற வளைந்த கால்கள் (கால்களின் பெரிய எலும்புகள் வெளி நோக்கி வலைந்திருத்தல்) மற்றும் குறைபாடுள்ள மார்பு பகுதி. மண்டை ஓட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டு “சதுர வடிவ தலை” இருப்பது போல காட்சியளிப்பதை உருவாக்கலாம். சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் இந்த குறைபாடுகள் வளர்ந்தவுடன் கூட தொடரலாம்.\nநீண்ட கால பாதிப்புகளில் பெரிய எலும்புகள் வடிவமிழத்தல் அல்லது நிரந்தரமாக வளைந்திருத்தல் மற்றும் வளைந்த முதுகு ஆகியவை அடங்கும்.\nஒரு மருத்துவர் என்புருக்கி நோயை கீழ்கண்ட வழிகளிக் கண்டறியலாம்:\nஊனீர் கால்சியத்தில் குறைந்த அளவு கால்சியம் காணப்படலாம், ஊனீர் ஃபாஸ்ஃபரஸ் குறைவாக இருக்கலாம் மற்றும் ஊனீர் ஆல்கலைன் ஃபாஸ்ஃபடேஸ் அதிகமாக இருக்கலாம்.\nதமனி சார்ந்த இரத்த வாயுக்கள், ஆக்கச்சிதைமாற்ற அமிலத்துவத்தை வெளிக்காட்டலாம்.\nபாதிக்கப்பட்ட எலும்புகளின் ஊடுகதிர் (எக்ஸ்-கதிர்) படத்தில் எலும்புகளில் கால்சியம் குறைவு அல்லது எலும்புகளின் வடிவத்தில் மாற்றம் ஆகியவை காணப்படும்.\nஎலும்பு திசு பரிசோதனை அரிதாக செய்யப்படும், ஆனால் இது என்புருக்கி நோயை உறுதிப்படுத்தும்.\nசிகிச்சை மற்றும் தடுப்பு முறை[தொகு]\nஎன்புருக்கி நோயுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறை ஆண்டிராகிடிக் என்று அழைக்கப்படுகிறது.\nஉணவு கட்டுப்பாடு மற்றும் சூரிய ஒளி[தொகு]\nஉணவுகளில் கால்சியம், ஃபாஸ்ஃபேட்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை அதிகரித்தல், ஒரு சிகிச்சை முறை ஆகும். புற ஊதாக்கதிர் பி ஒளிக்கு வெளிப்பாடு (சூரியன் வானத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது வெளிவரும் ஒளி), காட்மீன் ஈரல் எண்ணெய், ஹாலிபட் ஈரல் எண்ணெய் மற்றும் வியோஸ்டெரோல் ஆகியவை வைட்டமின் டி அடங்கியவையாகும்.\nஒவ்வொரு நாளும் ஒரு தேவையான அளவு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் புற ஊதாக்கதிர் பி வெளிச்சம் மற்றும் உணவில் போதுமான அளவு கால்சியம் மற்றும் பாஸ்ஃபரஸ் ஆகியவை என்புருக்கி நோயைத் தவிர்க்கும். கரிய தோல் உடைய குழந்தைகள் அதிக நேரம் புற ஊதாக்கதிருக்கு வெளிப்பாடு செய்யப்பட வேண்டும். புற ஊதாக்கதிர் வெளிச்ச சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் மூலம் வைட்டமின் டியின் மாற்றீடு அளித்தல் ஆகியவை என்புருக்கி நோயை குணப்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 400 சர்வதேச அளவு (IU) வைட்டமின் டி தேவை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்காத குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. எலும்பில் தேவையான அளவு கால்சியம் சேர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் உடல் தேவையான அளவு கால்சியத்தைப் பெற வைட்டமின் டி அவசியமாகிறது.\nதேவையான அளவு வைட்டமின் டி அளவுகள் உணவுமுறையில் சேர்த்தல் மற்றும்/அல்லது சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் பெற முடியும். வைட்டமின் D2வை விட விரைவாக உறிஞ்சப்படக் கூடிய வைட்டமின் D3 (கோல்கேல்சிஃபெரால்) என்பதே விரும்பப்படும் வடிவமாகும். சூரிய ஒளியோடு தொடர்புடைய தோல் புற்று நோயின் அபாயங்கள் அதிகரிப்பதனால் பாதுகாக்கப்படாத புற ஊதா கதிர் வெளிப்பாடுக்கு பிற்சேர்வாக பல தோல் நோய் நிபுணர்கள் வைட்டமின் டியை பரிந்துரைக்கின்றனர். நியூயார்க் நகரில் ஜூலை மாதத்தில் சூரியன் இருக்கும் போது மதிய வேலையில் டி சட்டை மற்றும் அரைக்கால் சட்டை அணிந்து வரும் ஒரு வெள்ளை மனிதர் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் களிம்புகள் ஏதுமின்றி 20 நிமிடங்கள் சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்பட்டால் 20000 IU வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படும்.[மேற்கோள் தேவை]\nகுழந்தைகளுக்கான அமெரிக்க குழுமத்தின் (AAP) படி , தாய்பால் அருந்தும் குழந்தைகளுக்கு தாய் பாலில் மட்டும் போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை. இதன் காரணமாக, AAP, தாய் பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகள் 2 மாதத்திலிருந்து அவர்கள் 17 அவுன்ஸ் வைட்டமின் டி நிறைந்த கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது வேறு உணவை அருந்தும் வரை அவர்களுக்கு தினமும் வைட்டமின் டி சேர்க்கை கிடைக்கப்பெற வேண்டும் என பரிந்துரைக்கிறது.[2] இந்த வைட்டமின் டி பிற்சேர்வு, தாய்பாலில் உள்ள குறைபாட்டினால் தேவைப்படுவதல்ல மாறாக தற்கால குழந்தைகள் சூரிய ஒளிக்கு குறைவாக வெளிப்படுவதனால் தான் தேவைப்படுகிறது (அதாவது, தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்கும் குழந்தைகள் என்புருக்கு நோயால் பாதிப்படையும் அபாயம் குறைவாகவே இருக்கும். குளிர்காலத்தில் அவர்கள் இருக்கும் இடத்தைப் பொருத்து பிற்சேர்வு தேவைப்படலாம்).\nகுழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் என்புருக்கி நோய்[தொகு]\nரிக்கெட்ஸ் vs அப்யூஸ் : எ நேஷனல் அண்ட் இண்டர்��ேஷனல் எபிடெமிக் என்பதில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல என்புருக்கி நோயின் அறிகுறிகள் (பிறப்பிலிருந்து வந்தவையும் உட்பட) குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் போலவே இருக்கலாம் என காட்டப்பட்டுள்ளது.\n↑ மெட்லைன் ப்ளஸ் மெடிகல் என்சைக்ளோபிடியா: ஆஸ்டோமலேகியா\nவைட்டமின் டி பிற்சேர்வு பற்றிய AAP பரிந்துரைகள்\nஎலும்பு வளைவு நோய் பற்றிய டாக்டர். சூசன் ஓட்டின் இணைய தளம்\nDictionary.com - எலும்பு வளைவு நோய்\nஃபுளோரைடு மற்றும் எலும்பு வளைவு நோய்\nவைட்டமின் டி வரலாறு மற்றும் என்புருக்கி நோய்க்கு எதிரான போராட்டம்\nரிக்கெட்ஸ் vs அப்யூஸ் : எ நேஷனல் அண்ட் இண்டர்நேஷனல் எபிடெமிக்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nகூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2015, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-17T19:29:39Z", "digest": "sha1:N5T3JK2RYX4SMJFJ6YGXY5E5WJUZM2VO", "length": 8395, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எரிபொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Fuels என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செயற்கை எரிபொருட்கள்‎ (2 பக்.)\n► புதைபடிவ எரிமங்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 45 பக்கங்களில் பின்வரும் 45 பக்கங்களும் உள்ளன.\nநிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2010/10/related-posts-widget.html", "date_download": "2018-07-17T19:21:31Z", "digest": "sha1:YP4V4CBDRHE3WPBU3VDL6D5XYUHNLQSI", "length": 25930, "nlines": 390, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிளாக்கரில் Related Posts Widget வைப்பது எப்படி?", "raw_content": "\nHomeப்ளாக்கர்பிளாக்கரில் Related Posts Widget வைப்பது எப்படி\nபிளாக்கரில் Related Posts Widget வைப்பது எப்படி\nநம்முடைய பதிவை படிக்கும் வாசகர்கள், படித்து முடித்ததும் நம் தளத்தைவிட்டு வெளியேறாமல் நம்முடைய பிற பதிவுகளையும் படிக்க வைக்க உதவுகிறது “தொடர்புடைய பதிவுகள் (Related Posts) Widget”. இந்த Widget மூலம் நம்முடைய ஒவ்வொரு பதிவின் கீழும் “தொடர்புடைய பதிவுகள்” என்று நம்முடைய பிற பதிவுகளின் தொகுப்புகளைவைக்கலாம்.\nஇந்த Widget-ஐ நிறுவுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:\nநீங்கள் ஒவ்வொரு முறை பதிவிடும் போதும் Labels என்ற பகுதியில் பதிவுகளுக்கேற்ற குறிச்சொற்களை பயன்படுத்துங்கள். அப்படி குறிச்சொற்களை பயன்படுத்தியிருந்தால் தான் இது பயனளிக்கும்.\n2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.\nஎன்ற Code-ஐ தேடி, அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.\nஎன்ற Code-ஐ தேடி, அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.\nஎன்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.\n*மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள Related Posts: என்பதற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை மாற்றலாம். உதாரணமாக, \"தொடர்புடைய பதிவுகள்\", \"பிற பதிவுகள்\"\n*மேலே உள்ள Code-ல் நீல நிறத்தில் உள்ள max-results=5 என்ற இடத்தில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த எண்ணை போடவும்.\n6. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவுதான். இனி உங்கள் தளத்தில் ஒவ்வொரு பதிவின் கீழும் அதன் தொடர்புடைய பதிவுகளின் தொகுப்பு வந்துவிடும்.\nநீங்கள் உங்கள் பதிவில் ஒன்றுக்கு மேற்பட்ட labels-ஐ பயன்படுத்தினால் அதற்கு ஏற்றவாறு max results மாறும். உதாரணத்திற்கு நீங்கள் max-results=5 என்று வைத்திருக்கிறீர்கள். பதிவில் இரண்டு labels-ஐ பயன்படுத்தி இருந்தால், அதிகபட்சமாக 10 பதிவுகள் வரும்(2*5). இதை சரிசெய்ய இயலாததற்கு மன்னிக்கவும்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி...\nநண்பா எனக்கு error என வருகிறது என்ன செய்வது\nமன்னிக்கவும். Code-ல் சிறிய பிழை ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது சரிசெய்யப்பட்டுள்ளது.\nநல்ல பகிர்வு, தங்களின் ஈமெயிலுக்கும் மிக்க நன்றி.\nதங்களுக்கு ஒரு மடல் எழுதியுள்ளேன். நேரம் கிடைதால் பதில் தாருங்கள்\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...\nநன்றி நண்பா....இப்பொழுது work ஆகிறது....நண்பா மேலும் நீங்கள் domain registration பற்றி ஒரு பதிவு போட்டால் என்ன..\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...\n//domain registration பற்றி ஒரு பதிவு போட்டால் என்ன..\nஇறைவன் நாடினால், கண்டிப்பாக எழுதுகிறேன்.\nதற்பொழுது பதிவின் கீழ் குறிப்பு ஒன்றை சேர்த்துள்ளேன், அதை படிக்கவும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பா..\nசகோ பாஸித்..அருமை...எல்லாத்தையும் அப்டேட் செய்து விட்டேன்..ப்ளாக் பார்க்க நன்றாக இருக்கிறது..\nசகோ பாஸித்..அருமை...எல்லாத்தையும் அப்டேட் செய்து விட்டேன்..ப்ளாக் பார்க்க நன்றாக இருக்கிறது..\nநான் இந்த பகுதியில் படித்து அதன் படியே முயன்றும் பார்த்தேன்.\nஆனால் குறிப்பின் மேலே அதுவும் படங்கள் இல்லாமல் வெறும் தலைப்புகள் மட்டுமே வந்துள்ளது.இதில் நான் செய்த தவறு என்ன என்று தயவு செய்து தெரிவிக்கவும்.\nநான் இந்த பகுதியில் படித்து அதன் படியே முயன்றும் பார்த்தேன்.\nஆனால் குறிப்பின் மேலே அதுவும் படங்கள் இல்லாமல் வெறும் தலைப்புகள் மட்டுமே வந்துள்ளது.இதில் நான் செய்த தவறு என்ன என்று தயவு செய்து தெரிவிக்கவும்.\n தற்போது இந்த code-ஐ நீக்கி விட்டீர்களா அல்லது அப்படியே இருக்கிறதா\nசுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பா இப்பொழுது தான் கவனித்தேன். முன்பு வேலை செய்தது. என்ன தவறு என்று கண்டுபிடித்து சொல்கிறேன் நண்பா\nஇப்போது நன்றாக வேலை செய்கிறது நண்பா\nஎனது பிளாகரில் இந்த கோடைக் கண்டு பிடிக்க முடியவில்லையே வேறு ஏதேனும் வழிமுறை உண்டா. எனது ப்ளாகர்: http://keyemdharmalingam.blogspot.com/ . மற்ற இரண்டு Code -ஐயும் கண்டு கொண்டேன். மாற்றம் எதுவும் எனது பிளாகரில் தற்போது செய்யவில்லை.\nஇதற்கு பதில் வேறு ஏதேனும் code உண்டா\nஎனது பிளாகரில் இந்த கோடைக் கண்டு பிடிக்க முடியவில்லையே வேறு ஏதேனும் வழிமுறை உண்டா. எனது ப்ளாகர்: http://keyemdharmalingam.blogspot.com/ . மற்ற இரண்டு Code -ஐயும் கண்டு கொண்டேன். மாற்றம் எதுவும் எனது பிளாகரில் தற்போது செய்யவில்லை.\nஇதற்கு பதில் வேறு ஏதேனும் code உண்டா\nகே எம் தர்மலிங்கம்.. //\nசெயல் படுத்தி பார்தேன் நன்றாக வேலை செய்கிறது.பதிவுக்கு நன்றி\nஎனது பிளாகரில் இந்த கோடைக் கண்டு பிடிக்க முடியவில்லையே வேறு ஏதேனும் வழிமுறை உண்டா. எனது ப்ளாகர்: http://keyemdharmalingam.blogspot.com/ . மற்ற இரண்டு Code -ஐயும் கண்டு கொண்டேன். மாற்றம் எதுவும் எனது பிளாகரில் தற்போது செய்யவில்லை.\nஇதற்கு பதில் வேறு ஏதேனும் code உண்டா\nகே எம் தர்மலிங்கம்.. //\nமுதல் இரண்டு முதல் இரண்டு நிரலிகளையும் பதியும் இடத்தினை கண்டு பிடித்து விட்டேன் மூன்றாவது code , எனது பிளாகரில் (http://keyemdharmalingam.blogspot.com/ .) இதனைக் கண்டு பிடிக்க முடியவில்லையே எனது பிளாகரின் அன்பு நண்பரே பாஸித் அவர்களே\nசெயல் படுத்தி பார்தேன் நன்றாக வேலை செய்கிறது.பதிவுக்கு நன்றி\n Expand Widget Template என்பதை க்ளிக் செய்தீர்களா\nஎன்ற Code-ஐ கண்டுபிடித்து, அதற்கு பின்னால் சேர்க்கவும்.\nநண்பா நான் பக்கத்திற்கு ஒரு பதிவு வைத்து எழுதுகிறேன்.\nபதிவின் தலைப்பை (http://coolms11.blogspot.com/2011/10/3_24.html) கிளிக் செய்து பார்த்தால் தோன்றுகிறது.\nHome பக்கத்திலும் தோன்ற ஏதாவது மாற்றம் செய்யவேண்டுமா.\nமிக அருமையான பதிவு-- அறியக் கொடுத்தமைக்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பரே\nநல்ல பகிர்வு, நன்றி நண்பா\nநண்பரே,சங்கத்து காவலரே,எல்லாம் பண்ணிட்டு போய் பார்த்தா RELATED POSTS மேலே வருது நண்பா,என்ன தப்பு எங்கே போய் மாற்றஇந்த IMAGE கூட வர்ற மாதிரி பண்ண முடியாதா\nஇந்த கோடிற்கு முன்னால் நீங்கள் சேர்க்க வேண்டிய நிரலை சேர்த்துவிட்டீர்கள்.\nஅந்த கோடிற்கு பின்னால் (After) சேர்க்க வேண்டும்.\nஅன்பு நண்பர் அப்துல் பாஷித் அவர்களுக்கு, தாங்கள் கூறியபடி செய்த பின்பு எனது பிளாகர்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. எனது வலை பூவினில் வேறு என்னன்ன மாற்றங்கள் செய்யலாம் என்பதனையும் குறிப்பிட்டுக் கூறும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். தங்களுக்கு எனது அன்பு கலந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும், வந்தனங்களும். அன்புடன் கே எம் தருமா.\nநான் தான் தொந்தரவு பண்ண வந்துவிட்டேன்\nநீங்கள் கொடு துள்ள மாதிரிrelated post code paste செய்துவிட்டேன் ஆனாலும் ஏன்\nஎனக்கு related post வரவில்லை கொஞ்சம் சொல்லுங்களேன்\nமிகவும் நுட்பமான தகவல்களையெல்லாம் போகிறபோக்கில் கற்பித்து விடுகிறீர்கள் மிக்க நன்றி ஆனால், எனக்கு ஓர் ஐயம் அண்மையில், Edit HTML-ஐ பிளாக்கர் மாற்றிவிட்டதையொட்டி இப்பொழுது Expand Widget Templates என்ற பொத்தானையே காணவில்லையே, என்ன செய்வது அண்மையில், Edit HTML-ஐ பிளாக்கர் மாற்றிவிட்டதையொட்டி இப்பொழுது Expand Widget Templates என்ற பொத்தானையே காணவில்லையே, என்ன செய்வது Edit HTML மீண்டும் பழையபடியே வரும்படி ஏதேனும் செய்ய முடியுமா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nபேஸ்புக்கில் பிடிக்காத செய்திகளை ஓரங்கட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_8386.html", "date_download": "2018-07-17T19:03:29Z", "digest": "sha1:3Y67GYKG3HYCJIB37KCH7TFVSHOWV3TI", "length": 22990, "nlines": 262, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஆஸ்திரேலியாவில் ரம்ஜான் !!", "raw_content": "\nரம்ஜான் சமயத்தில் எனது மகனின் அலுவலகத் தோழர்கள் நடத்திய தொழுகையில் கலந்து கொள்ளும் அற்புத வாய்ப்பு கிடைத்தது.\nதங்கியிருந்த வீட்டை அலங்கரித்து, தொழுகைக்கான ஹலீம் என்னும் நோன்புக்கான உணவு தயாரித்திருந்தனர்.\nகோதுமையும், ஆட்டிறைச்சியும் சேர்த்து தயாரிக்கப்படும் களி மாதிரி\nஇருந்த அந்த பதார்தத்தை தயாரிக்க ஸ்பெஷலாக ஆட்களைத் தருவித்திருந்தனர்.\nகைவிடாமல் கிளற மசாஜ் செய்து உடலைத் தயார் நிலையில் வைத்திருக்கும் நிபுணர்களாம் அவர்கள்.\nபல விதமான பழ வகைகளை அழகாக நறுக்கி அலங்காரமாக வைத்திருந்தனர்.\nகுறிப்பிட்ட நேரத்தில் பிறை பார்த்து தொழுகையை ஆரம்பித்தனர். ஆண்கள் வரவேற்பறையிலும், பெண்கள் தனி அறையிலும் தொழுதனர். பர்தா அணிந்த இரண்டு ஆப்பிரிக்கப் பெண்களும் உறவினர்களாம். இன்னொரு உயரமான ஆங்கிலேயப் பெண் மிக அழகாக ரோஜா வண்ணத்தில், வசீகரிக்கும் தோற்றத்தில், கண்களைக் கவரும் ஆடை அணிகலன்களுடன் இருந்தார்.\nஅவள் மதம்மாறி இஸ்லாமியரை மணக்க இருந்தாள். மூன்று பேரும் மண்டியிட்டுத் தொழ ஆரம்பித்தனர்.\nநான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். தொழுகைக்குப்பின் அனைவருக்கும் உணவு பரிமாறபட்டது. எனக்கு பழங்களும், கடலை பருப்பும் வேகவைத்தது கொடுத்தனர்.\nகோவையில் இருந்து வந்திருந்த மாணவர் கூறினார் “நான் கோவைக்குப் போய் மூன்று வருடங்கள் ஆகிறது. என் அம்மாவிடம் மாதத்திற்கு ஓரிரு முறை தான் பேச முடிகிறது. அம்மா இப்போது எப்படி உன் முகம் மாறி இருக்குமோ நான் பழைய படத்தைத்தான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். புதிய இப்போதைய தோற்றத்தில் ஒரு புகைப்படம் அனுப்பு” என்று கேட்டிருக்கிறார்.\nஒரு ஆந்திராக்காரரைப் பார்த்து “He speak many language in Telugu” என்றார்கள். தசாவதாரம் பார்த்திருப்பாரோ தமிழில் பேசினால் அருமையாக புரிந்து கொள்கிறார்.\nஅவர்கள் பேசும் ஆங்கிலம் நமக்குப் புரிகிறது. மொத்தத்தில் மொழிப் பிரச்சினை இல்லை.\nஇங்கிருக்கும் தெலுங்கு மக்கள் Sister city ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஇறைவழி மருத்துவம் (Divine Healing) பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.\nகுர் ஆன் வசனங்கள் மூலம் நேய் குணமாகிறது.\nகுர் ஆன் வானத்திலிருந்து நேரடியாக நபிகள் நாயகத்தால் இறக்கப் பட்டது. நம் கை மணிக் கட்டில் நாடிகளை உணர்ந்தும், ‘மடைமாற்றியும்’ வசனங்களைக் கூறியும் ஓராயிரம் நோய்களைக் குணப்படுத்தலாம்.\n“இன்ன ஹு அலா ரஜ் இ ஹி லகாதிர்”\n“நிச்சயமாக அல்லாவே நோயிலிருந்து மீள வைக்கும் வல்லமை வாய்ந்தவர்”\nமூக்கடைப்பு நீக்கும் வசனம் “வல் ஆதியாத்தி லப்ஹன்”\nசிறுநீரக நோய்களைக் குணமாக்கும் வசனம்\n“இன்னா அஹ் தைனா கல் கவுசர்”\nஇறைவன் நமக்கு நன்மை அளிக்கக்கூடிய நீர் தடாகத்தைக் கொடுத்திருக்கிறார்.\n“இன்ன ரப்பக அனாத பின்னாஸ்”\nஇறைவன் தன் ஞானத்தால் உடலில் உள்ள எல்லா உறுப்புககளையும் சூழ்ந்திருக்கிறார். உறுப்புக் குறைபாடுகளைத் தீர்க்கவல்ல வசனமாகும்.\n“வமா தகீதுல் அர்காமு வமா தஸ்தாத்” உறுப்புகள் சுருங்கிக்குறைவதையும், விரிந்து அதிகரிப்பதையும் நன்கு அறிவார் பல நோய்களை தீர்க்கக் கூடியது.\nவீட்டிற்கு திரும்பும் போது மகன் “அம்மா நீங்கள் வந்து கலந்து கொண்டதும், குர்ஆன் வசனங்களத் தெரிந்து வைத்திருப்பதும் என் நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நன்றி அம்மா நீங்கள் வந்து கலந்து கொண்டதும், குர்ஆன் வசனங்களத் தெரிந்து வைத்திருப்பதும் என் நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நன்றி அம்மா\nவெள்ளத்தில் மிதந்த மகனின் வீடு\nஜப்பானியர், ஆப்பிரிக்கர், அராபியர், இத்தாலியர், ஆந்திர, தமிழ், கன்னட மற்றும் பல நாட்டு மனிதர்களைச் சந்தித்த மகிழ்ச்சி\nஎந்த அறையில் பெண்கள் தொழுகையும், நான் தியானமும் செய்தோமோ அந்த அறையில் தான் இப்போது என் மகர் தங்கியிருக்கிறார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகனும், மருமகளும், தப்பிவந்து தஞ்சமடைந்ததும் அந்த அறை தான்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 4:47 PM\nஉங்கள் பதிவுகள் மிகவும் நல்லா இருக்கின்றன. ஒன்றிரண்டு படங்களும் சேர்க்கலாமே .... இன்னும் அழகுறும்.\nபடங்கள் சேர்க்கச்சொல்லி கருத்துரைத்தமைக்குநன்றி. தங்கள் சித்தம் என்\nபாக்கியம். உடனே நிறை வேற்றுகிறேன்.\nநல்ல பதிவு சித்ரா மேடம் சொன்னதுபோல\nபடங்கள் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாய்\nவாழ்த்துகளுக்கு நன்றி களை உரித்தாக்குகிறேன். படங்கள் விரைவில் இணைக்கப்படும்.\nமதங்களை இஅணைக்கும் உறவுப் பாலம் அருமையாக் இருக்கிறது.\nமதங்கள் என்ற மார்க்கங்கள் வேறாயினும் பரம்பொருள் ஒருவரே\nஎன்பதை வெகு அழகாக விளக்கியுள்ளது இந்தப்பதிவு.\nதொடர்ச்சியாக ஒரு வாரம் [7 நாட்கள்] தினம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் [மதியம் 1 மணி முதல் 2 மணி வரை]ஒரு மசூதியில் ஒரு முகமதிய இளைஞர் குரானில் ஒரு குறிப்பிட்ட அத்யாயத்தை சிரத்தையாக ஓத, அதை பொறுமையாக அமர்ந்து நானும் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது உண்டு.\nமிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான வேறு ஒருவருக்காக கூட துணைக்கு என்னைச் செல்ல வைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் அந்த ’அல்லாஹ்’.\nஅந்த அனுபவமும் இந்த தங்களின் அனுபவம் போலவே எனக்கும் புதுமையாகும் இனிமையாகும் பலவற்றை உணர்த்தியது என்பதே உண்மை.\nஅருமையாய் கருத்துரை இட்டு சிறப்பாக பகிர்ந்தமைக்கு இனிய நன்றிகள் ஐயா..\nசிட்னி முருகனின் ரத உற்சவக் கொண்டாட்டங்கள்,,\nகாக்க வைத்துக் கொடுத்த நூலகப்புத்தகம்\nஎப்படி இருந்த ஊரு இப்படி ஆகிப்போச்சி........\nதலை எழுத்தை மாற்றும் பிரம்மா\nபிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ வினாயகர் கோவில்\nபூ மரங்கள் வீசும் சாமரங்கள்\nபட்டிமன்றம் மற்றும் நூல்கள் வெளியீடு - ஆஸ்திரேலியா...\nQ1 உலகின் உயரமான குடியிருப்பு \nஆஸ்திரேலியாவில் நம்ம அண்ணாச்சி கடை \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉல�� சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில்...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/pooja-devaria/", "date_download": "2018-07-17T19:13:15Z", "digest": "sha1:4F3I4JAPTYXEJZHAHJS455JGDJBUBFJU", "length": 5880, "nlines": 78, "source_domain": "nammatamilcinema.in", "title": "pooja devaria Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n2D ENTERTAINMENT சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 13 முதல் \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”என் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக் கொள்வேன்”-‘ஆந்திரா மெஸ்’ இயக்குனர் ஜெய் காரமான பேச்சு \nசினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் கதை சொல்லப்பட்டிருக்கும் படம் என்கிறார்கள் “ஆந்திரா மெஸ்” படத்தை. நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை, மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருப்பதாக கூறப்படும் இப்படத்தின் மூலம் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘காக்கா முட்டை’ மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’\nடான் புரடக்ஷன் மற்றும் டிரைபல் ஆர்ட் புரடக்ஷன் சார்பில் ஹரிஹர நாகநாதன், முத்து , காளீஸ்வரன் ஆகியோர் தயாரிக்க, விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, நாசர், ரகுமான், ஜோக்கர் புகழ் குரு சோம சுந்தரம் ஆகியோர் நடிப்பில் காக்காமு��்டை என்ற …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகார்த்திக் சுப்புராஜின் புதிய களம்… ‘இறைவி’\nஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் , திருக்குமரன் என்டர்டெயின்மென் சார்பில் சி வி குமார் ஆகியோர் தயாரிக்க, எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , அஞ்சலி, …\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nஜூ.. ஜூ… ஜூலை 27 ல் வெளியாகும் ‘ஜூங்கா’\nசெயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “\nகடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 @ விமர்சனம்\nடி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘\nநல்ல சக்தி- தீய சக்திகளின் ‘ சந்தோஷத்தில் கலவரம்’\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nமிஸ்டர் சந்திரமவுலி @ விமர்சனம்\nமுழுமையான காதல் கதையாக மலரும் ‘பார்த்திபன் காதல்’\nபுதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்’\nஉலக எம் ஜி ஆர் பேரவை மாநாடு\nவெற்றியின் மகிழ்ச்சி ஒலியில் ‘டிக் டிக் டிக் ‘\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் இமைக்கா நொடிகள் \nஜூலை 6ல் திரைக்கு வரும் ‘சந்திரமவுலி ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/12108", "date_download": "2018-07-17T19:24:11Z", "digest": "sha1:EEOKW5C3AWUBLYVHAKE2JYM56MKEUO65", "length": 15178, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 07. 11. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n07. 11. 2017 இன்றைய இராசிப் பலன்\nகம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகாலை 11.18 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். முகப்பொலிவுக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nகாலை 11.18 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nதிட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nபழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nகாலை 11.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nகாலை 11.18 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nஉங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nதிட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nகண்டபடி கதைச்சாயே கலா அக்கா கண்டம் பண்ணிட்டாங்களே உன்னைய\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nவவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோர விபத்து\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n17. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n16. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n15. 07. 2018 - இன்றைய இராசிப் பலன்\n17. 04. 2016 இன்றைய ராசிப் பலன்\n04. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n15. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-07-17T19:17:08Z", "digest": "sha1:CHRARZNBEDRPQDTV7AIELXASUCIG5PVS", "length": 14995, "nlines": 224, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: எங்கே தான் தவறு", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஆரம்ப காலத்தில் தைவானை சேர்ந்த ASUSTeK எனும் நிறுவனம் Dell கணிணிகளுக்கு தேவையான சிறு சிறு சர்கியூட் போர்டுகளை தயாரித்து கொடுத்து வந்தது. கொஞ்சகாலம் சென்றதும் அந்த ஏசுஸ் நிறுவனம் டெல்லிடம் வந்து “ஹேய் நாங்கள் தான் நல்லபடியாக சர்கியூட் போர்டுகளை செய்து தருகிறோமே, உங்கள் கணிணிகளுக்கு தேவையான மதர்போர்டுகளையும் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன்” என்றது. ”இருபது சதம் வரைக்கும் குறைந்த விலைக்கு நாங்கள் அதை செய்து தருகிறோம்” என்றது ஏசுஸ். டெல்லுக்கும் இது நல்ல டீலாக பட்டது. ஏனெனில் டெல் நிறுவனத்தின் வருவாய் எந்தவிதத்திலும் இதனால் பாதிக்கப்படவில்லை. உண்மையில் அதிக லாபமே கிடைத்தது.\nகொஞ்ச காலம் தள்ளி மொத்த கணிணியையும் நாங்களே அசம்பிள் செய்து தருகிறோமே இன்னும் குறைந்த விலைக்கு என்றது ஏசுஸ். டெல்லுக்கும் இது நல்லதாக படவே அதையும் ஒத்துக்கொண்டது.அப்புறம் ஏசுஸ் டெல்லின் அனுமதியுடன் நேரடியாகவே பல டெல் டீலர்களிடம் டெல் கணிணிகளை சப்ளை செய்யவும் ஆரம்பித்தது. டெல்லுக்கும் இது ரொம்ப வசதியாக போய்விட்டது. ரொம்ப வேலையில்லை, சிரமப்பட வேண்டியதில்லை ஆனால் வரவேண்டிய பணம் சரியாக வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கணிணிகளை வடிவமைக்கும் வேலைகளை கூட இந்த ஏசுஸ் நிறுவனமே செய்ய ஆரம்பித்தது.இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் ஆசுஸ் டெல்லிடம் வந்த போதெல்லாம் டெல்லின் வருவாய் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சிலகாலம் தள்ளி ஆசூஸ் மீண்டும் இன்னொரு டீலோடு வநதது.ஆனால் அது இந்த முறை வந்தது டெல்லிடமில்லை. பெஸ்ட்பை,சர்கியூட் சிட்டி போன்ற எலக்ட்ரானிக்ஸ் கடைகளிடம். டெல்லை விட 20 சதவீதம் குறைவான விலையில் கணிணிகளை நாங்களே தருகிறோம் என்றது ஏசுஸ்.\nஒரு கம்பெனி தொலைந்தது.இன்னொரு கம்பெனி உருவாகியது.இப்படித்தான் இன்றைக்கும் பல கம்பெனிகள் உருவாகின்றன.ASUS லேப்டாப்புகளும், நெட்புக்குகளும் சந்தையில் முக்கிய இடம் பிடித்தன. Squaretrade சர்வே மிகவும் நம்பகமான லே���்டாப்களில் ஒன்றாக ஏசுஸ் லேப்டாப்புகளை (Most Reliable Laptop) கூறியது. ஆப்பிள் ஐபேடுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் டேப்ளட் பிசிக்களை விற்பவர்களும் இவர்கள் தான். இங்கு எங்கே தவறு நடந்தது. டெல் மேனேஜரும் தவறு செய்யவில்லை ஏனெனில் டெல் இறுதிவரை லாபம் பார்த்துக் கொண்டே தான் வந்தது. ஏசுசும் தவறுசெய்யவில்லை அதுவும் தன் நிறுவனத்தை வளர்க்கும் நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே குறியாய் இருந்தது.அப்புறம் எங்கே தான் தவறு நடந்தது\nமுன்பு பிரபலமாக இருந்து இப்போது காணாமல் போன அல்லது காணாமல் போய்க் கொண்டிருக்கும் பல பிரபல பெயர்களின் வரிசை இங்கே.\nCompaq -க்கை HP வாங்கியது.\nLehman Brothers காணாமல் போனது.\nT-mobile-யை At&t வாங்க போகிறது.\nஎன்ன தான் Asus கணினிகளை தயாரித்தாலும் அது டெல் க்கு அடுத்தது தான்.. Tablet PC ல் அவர்கள் முன்னணியில் இருக்கலாம் ஆனால் இன்றும் பெரும்பான்மையான நிறுவனங்கள் விரும்புவது டெல் கணினிகளை தான். இவர்களுடைய சர்வீஸ் போல இது வரை யாராலும் கொடுக்க முடியவில்லை.\nவீட்டுபயன்பாட்டிற்கு வேண்டும் என்றால் Asus இருக்கலாம் நிறுவனம் என்று வரும் போது டெல் தான் இன்னமும். Tablet PC க்களில் டெல்லுக்கு தோல்வி தான்.\nOrkut ம் காணாமல் போகுதா.\nநல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி\nபழைய ஒட்டக கதை தான் நினைவுக்கு வருகிறது. கொஞ்சம் புதுமையாக DELL ம் கூடாரத்துக்குள் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது ASUS. ஆனால் ASUS காணாமல் போன நிறுவனங்களின் பட்டியலில் சேராமல் இருந்தால் சரி. நல்ல பதிவு\nஅப்புறம் எங்கே தான் தவறு நடந்தது\nஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்.\nஇருக்க இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கினானாம் ஆண்டி.\nஇந்தப் பழமொழிகளெல்லாம் \"டெல்\" காரனுக்கு தெரியாமல் போனதுதான் சோகம்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nவி வில் மிஸ் யூ ஸ்டீவ்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-17T19:35:57Z", "digest": "sha1:EBNUM6VJWPAW7HJMAL4NR6DIJ3RTHE55", "length": 24369, "nlines": 132, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: அடுத்த முதல்வர் யார்-கருத்துகணிப்பு முடிவுகள்", "raw_content": "\nஅடுத்த முதல்வர் யார்-கருத்துகணிப்பு முடிவுகள்\nகருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யா���் என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரும் திறனும், பாக்கியமும் உள்ள அடுத்த தலைவர் யார் என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டோம்.\nதமிழகம் முழவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்கள் மூலம் பொதுமக்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. பின்னர் அரசியல் நோக்கர்கள் உதவியுடன் புள்ளியல் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.\nசுடாலின், வாசன், இளங்கோவன், வைகோ, விசயகாந்த், ராமதாசு(அன்புமணி)\nஅதிமுகவுக்கு இணையான கட்சி என்ற பலம் இருந்தாலும் திமுகவில உள்ள பிளவு சுடாலினுக்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. கருணாநிதியை போல கூட்டணி அமைக்கும் சாதுர்த்தியமும், தமிழ் திரவிடம் என்று தூசுதட்டும் கலையும் வாய்க்கப்பெற்றால் மட்டுமே சுடாலினுக்கு முதல்வர் யோகம் இருக்கிறது.\nமது, தெளிவில்லாத பேச்சு, கிணற்று தவளையாக இருத்தல் போன்றவை விசயகாந்தை பின்னுக்கு தள்ளுகிறது. பாமர மக்கள் வரை மாற்று தலைவராக பிரபலமாகி இருப்பது விசயகாந்துக்கு இரட்டிப்பு பலம். அதிமுகவின் வாக்குவங்கியை மட்டுமே தேமுதிக பிரித்தெடுத்துள்ளது. எனவே அதிமுக பலம்பெற்று இருக்கும் காலம் வரை விசயகாந்துக்கு முதல்வர் நாற்காலி இரண்டாம் இடம் தான்.\nவடமாவட்டங்களில் மட்டும் கணிசமான வாக்குவங்கி உள்ளதால் ராமதாசுக்கும் வாய்ப்புகள் பின்னிடங்களிலேயே உள்ளன.\nதெளிவான பேச்சு, ஆங்கில அறிவு, டெல்லி மட்டுமல்ல சர்வதேச தலைவர்களையும் சந்திக்கும் திறன், கரைபடியாத கை, போன்றவை வைகோவை ஒரு படி முன்னேற்றுகின்றன. ஆனால் பாமர மக்களிடம் வைகோ இன்னும் தெரியாத நபராகவே இருக்கிறார். பல கிரம மக்களுக்கு வைகோ யார் என்று தெரிவதில்லை. மதிமுகவின் சின்னமும் அவ்வளவு பிரபலமாகவில்லை. இதெல்லாம் வைகோவுக்கு பாதகமாக உள்ளன.\nகாங்கிரசு கரை கண்டால் மட்டுமே வாசன், இளங்கோவன் போன்றவர்களுக்கு சிறிய வாய்ப்பு உள்ளது.\nமொத்தத்தில் தலைவர்கள் ஓட்டத்தில் வைகோவே முதலிடத்தில் உள்ளார். ஆனால் மதிமுக என்ற சிறிய ஓடம் திமுக, தேமுதிக என்ற விசைப்படகுகள் முன்னிலையில் தோற்றுப்போகிறது.\nவிசயகாந்த சுடாலின், வைகோ மூவருக்குமே சம வாய்ப்புகள் உள்ளது. இதில் முந்துவது யார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்த��ன் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...\nகுன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி\nசெயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 2\nதந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...\nமனிதகொல்லிக்கு தடைவிதிக்க என்ன தயக்கம்\nஒரு மனிதகொல்லிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் இன்று உண்ணாவிரதம் இருந்துள்ளார். மத்தியஅரசோ இன்னும் சாக்குபோக்கு சொல்லி கால...\nபதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வ��லி தமிழ்நாடு...\nசோதிட குறிப்புகள் : 1 - அண்ணே வணக்கம்ணே நான் ஓரலா பேசும் போது சொல்வேன் ” ஒருத்தனுக்கு வாகன சுகம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அவன் வாகனத்தை வாங்கித்தீருவான்னு அடிச்சு ச...\nகுடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். - ஸ் மார்ட்போன்களின் பெரும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. சமீபத்தியக் கணக்கின்படி இந்தியாவில் 53 கோடிப் பேர் போன் பயன்படுத்துகிறார்கள். போன் வழியாக இணையதளத...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டு���் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்… - … .. பிபிசி-யில் பணியாற்றி வந்த கரண் தாப்பர் தனது hard talk நிகழ்ச்சிக்காக 01.10.2004 அன்று, அன்றைய முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களை சென்னையில், செயிண்ட் ஜார்...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12 - சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நி...\nசத்ரபதி – 29 - சிவாஜி தாதாஜி கொண்டதேவுக்கு வாக்களித்தபடியே அன்றே பீஜாப்பூர் சுல்தானுக்கு நீண்டதொரு ஓலை அனுப்பினான். அவரை வானளாவப் புகழ்ந்து வணக்கம் தெரிவித்து விட்டு எழுத...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4652/", "date_download": "2018-07-17T19:23:47Z", "digest": "sha1:ZK6DDC7OI5M5X5YZTDGJ5DE2LCH75YJ4", "length": 10036, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "இளைஞர்களின் மீதான கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஇளைஞர்களின் மீதான கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே\nஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்களின் மீதான காங்கிரஷின் கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே என்று பாரதீய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-\nஜெய்ப்பூர் கூட்டத்தில் காங்கிரஸ் குறைவான சுயபரிசோதனை செய்து அதிகமாக கவலை பட்டுள்ளது என்பது மிகதெளிவாக தெரிகிறது. 9 வருட ஆட்சி காலத்துக்கு பிறகு இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்து சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.\nவரும் 2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை தலைவராக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிடுகிறது. ஆகையால் இளைஞர்களை கவரும்நோக்கில், இளைஞர்களின் மீது காங்கிரஸ் கரிசனம் காட்டுகிறது.\nஇங்கு நடக்கும் விவாதம், ராகுல்காந்தியை தலைவராக முன்னிறுத்துவதற்கே அன்றி, இளைஞர்களின் மீதான பொறுப்பல்ல. இது ராகுல் மீதுள்ள அக்கறையா அல்லது இளைஞர்களின் மீதான அக்கறையா அல்லது இளைஞர்களின் மீதான அக்கறையா\nமக்களில் 51 சதவிகிதத்தினர் 25 வயதுக் குள்ளானவர்கள். 65 சதிவிகிதத்தினர் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்களின் சதவிகிதம் இங்கு அதிகம் இருப்பதால், 9 வருடங்களுக்கு பிறகு சோனியாகாந்தி இளைஞர்கள் குறித்து கவலையும் அக்கறையும் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி ���ருவதை தொடர்ந்து சோனியா இளைஞர்களின் மீது கவலை கொள்கிறார் என்றார்.\nசரியான பாதையை இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டும் January 14, 2018\nஇளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானதுதான் January 19, 2017\nபதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி March 11, 2017\nதமிழகத்தில் தற்போது அதிகாரப் போட்டி நடக்கிறது February 13, 2017\nஜல்லிக்கட்டு தேசிய பிரச்சனை January 23, 2017\nகுஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் : யோகி ஆதித்யநாத் October 23, 2017\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ஊழல் நிகழ்ந்தது March 19, 2018\nநாங்கள் ஒழிக்கநினைப்பது காங்கிரஸை அல்ல; காங்கிரஸ் கலாச்சாரத்தை June 12, 2018\nதீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் February 14, 2017\nராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல்; சபாநாயகரின் பரிசீலனைக்கு அனுப்பினார் வெங்கய்ய நாயுடு January 6, 2018\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6434/", "date_download": "2018-07-17T19:24:09Z", "digest": "sha1:26XUBWYHZZDKAANXRIOUADXARR2MA5EF", "length": 10362, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒற்றுமை ஓட்டம் லட்சக் கணக்கானோர் நாடு முழுவதிலிருந்தும் திரளாக பங்கேற்றனர் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஒற்றுமை ஓட்டம் லட்சக் கணக்கானோர் நாடு முழுவதிலிருந்தும் திரளாக பங்கேற்றனர்\nகுஜராத் நர்மதா நதிக் கரையில் அமையவிருக்கும் சர்தார்வல்லபாய் பட்டேல் சிலைக்கு தளவாடபொருட்கள் சேகரிக்கும் நிலையை மக்களிடம் தெரியப்படுத்த இன்று ஒற்றுமை ஓட்டம் தொடங்கியது . குஜராத் வதோதராவில் இந்த ஓட்டத்தை முதல்வரும், பிரதமவேட்பாளரும் மோடி இன்று காலையில் துவக்கிவைத்தார்.\nஉலகிலேயே மிகப்பெரிய 182 மீட்டர் உயரம்கொண்ட மிகப் பிரம்மாண்ட சர்தார்வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மோடி செய்துவருகிறார். இந்த சிலை அமைப்பதில் நாடுமுழுவதும் இருந்து மக்களின் பங்கு பரவலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் விவசாயிகளிடம் இரும்பு மற்றும் தளவாட சாமான்கள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தும்விதமாக ஒற்றுமை ஓட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.\nடில்லி, பெங்களூரூ, கோல்கட்டா, மும்பை சென்னை என பல்வேறு நகரங்களில் இந்த ஓட்டம் இன்று நடந்தது. இதில் பா.ஜ.க, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் நாடு முழுவதிலிருந்தும் திரளாக பங்கேற்றனர்.\nபட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு வதோதராவில் பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடி இந்த ஓட்டத்தை துவக்கி வைத்தார். அகமதாபாத்தில் நடைபெறும் ஓட்டத்தில் அத்வானி பங்கேற்றுள்ளார். டெல்லியில் நடைபெறும் ஓட்டத்தில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டுள்ளார். அருண் ஜெட்லி, சுஷ்மா சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் நடந்த ஓட்டத்தில் மாநில பாஜக., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி சீனிவாசன் , உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய் பட்டேலின் தியாகம் நினைவு கூறப்படும் October 31, 2017\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம் June 21, 2018\nதேசியசெயற்குழு 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது January 6, 2017\nகாந்தியின் 69-வது நினைவுதினம் January 30, 2017\nஅரபிக்கடலும் அலறும் சிவாஜியின் சிலை பார்த்து- August 23, 2016\nபாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி சனிக் கிழமை கோவை வருகை February 26, 2017\nபழைய 500, 1000 நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை பயன் படுத்தலாம் November 14, 2016\nகுஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் தேர்வு December 22, 2017\nதமிழகத்தில் ஐஎஸ். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு போலீசாரின் செயலற்றதன��மையே காரணம் October 18, 2016\nஅப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார் July 27, 2017\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9107/", "date_download": "2018-07-17T19:23:20Z", "digest": "sha1:FQTED5TLZTIKYMZ7IA3UMXHF6VB3YQFI", "length": 11351, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதே | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nகாவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதே\nபாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் , மூத்த தலைவருமான இல.கணேசன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதமிழக மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர்பாசன பிரச்சினை இருமாநில மக்களின் பிரச்சினையாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழகமும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் ஆண்டது. அப்போது இருமாநில அரசுகளையும் அழைத்து காவிரி நீர் பிரச்சினைகள் குறித்து பேசினார்.\nஅதே போல் தற்போது இந்தபிரச்சினை குறித்து பிரதமர் மோடி இருமாநில அரசுகளையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பார். பாஜக. அரசு எப்போதுமே விவசாயிகளுக்கு ஆதரவாகத் தான் செயல்படும்.\nகாவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதே . இந்த நதிநீர் இணைப்பை காங்கிரஸ் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்ட��ு. தற்போது பாஜக. அரசு தென்னக நதிகளை இணைப்பதற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nகச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தமானது . கச்சத்தீவை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு தாரை வார்த்தார். அப்போதே வாஜ்பாய் எதிர்த்து குரல்கொடுத்தார். பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் பிரச்சினை குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது இருநாட்டு பிரச்சினை ஆகும். இதில் மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வகைப்படுத்த வேண்டும்.\nஇதனை மீனவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டாலே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடும். வேதாரண்யம் பகுதியில் மகாத்மாகாந்தி உப்பு சத்தியாகிரகம் செய்ததால் வரலாற்று சிறப்புமிக்க இடமாக உள்ளது. தற்போது இங்குள்ள உப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்திசெய்யும் உப்பை கொண்டுசெல்ல சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவதிப்படுகின்றனர்.\nஎனவே வேதாரண்யம் திருத்துறைப் பூண்டிக்கு ரெயில் போக்கு வரத்து வசதி ஏற்படுத்திதர ரெயில்வே அமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என்று அவர் கூறினார்.\nதமிழகவாலிபர் மீது தாக்குதல் கண்டிக்கத்தக்கது September 12, 2016\nகாவிரி நீர் கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமில்லை September 11, 2016\nவாஜ்பாய் இருந்திருந்தால் நதிகள் பிரச்சனை தீர்வை எட்டியிருக்கும் May 11, 2018\nதிராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க முக்கிய இடத்தை பெறப் போகிறது November 7, 2016\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்… May 20, 2018\nபேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும் April 19, 2018\nகாவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம்செய்யாது October 10, 2016\nநிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் March 28, 2018\nதமிழக பாரதிய ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது October 4, 2016\nகாவிரி நதி நீர் பிரச்சனைக்காக அனைத்து கட்சிக்கூட்டத்தை திமுக கூட்டினால் பாஜக பங்கேற்காது October 15, 2016\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/worship/30674-billy-inspired-by-enemies-witchcraft-it-is-enough-to-worship-him.html", "date_download": "2018-07-17T19:29:17Z", "digest": "sha1:X4I67TD62QTXVNGALUVYPSROGUFFS6I3", "length": 14399, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி,சூனியம் தகர்க்க இவரை வணங்கினால் போதும் | Billy inspired by enemies, witchcraft It is enough to worship him", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nபகைவர்களால் ஏவப்பட்ட பில்லி,சூனியம் தகர்க்க இவரை வணங்கினால் போதும்\nஸ்ரீமன் நாராயணனை பல பெயர்கள் கொண்டு நாம் வணங்குகிறோம். அதில் ஒன்று தான் சங்கு சக்கரதாரி. அது சரி ... திருமால் காக்கும் தெய்வம். அவர் திருக்கையில் எதற்கு சங்கும் சக்கரமும். திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் யார். திருமால் சக்கரம் வைத்திருப்பதன் தாத்பரியம் என்ன என்பது தெரியுமா\nமகாவிஷ்ணுவின் கைகளில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.தன் அடியவர்கள் துயர் பொறுக்காதவன் அந்த மாலவன்.அதனால் தன் பக்தர்களுக்கு தீங்கு நேரும் போதெல்லாம் ,பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக அவரின் சக்கரமாகிய சக்கரத்தாழ்வார் விளங்குகிறார் .\nமாதவனுக்குப் பல பெயர்கள் இருப்பது போல்,அவர் கையில் இருக்கும் சக்கரமாகிய சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம் ,திருவாழியாழ்வான் எனும்திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர் என்றால்,நல்வழி காட்டுபவர் என்று பொருள் .\nதிருமாலின் திருமேனியை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், அவரை சுமந்து செல்லும் வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையானதும், சிறப்புமிக்கதுமான சக்கரத்தை சக்கரத்தாழ்வான் எனவும் வைணவ சாஸ்திரங்கள் போற்றிக் கொண்டாடுகின்றன. ‘சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பெருமாளுடன் சேர்த்து,அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே பெருமை சேர்க்கிறார்ஆண்டாள்.\nவிஷ்ணு ஆலயங்களில்,ஸ்ரீ சக்கரத்தாழ்வார் முன் புறத்திலும்,யோக நரசிம்மர் பின் புறத்திலும் கட்சிக் கொடுப்பார்கள். 8 அல்லது 16 திருக்கரங்களுடன் அறுகோண சக்கரத்தில் உக்கிர வடிவ சுதர்சனரும், ‘திரிகோண சக்கரம்’ எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.\nசக்கரத்தாழ்வாருக்கு உகந்த வியாழன் மற்றும் சனிக்கிழமை.\nசக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றிவைத்து, சிவப்பு மலர்களால் மாலை சூட்டி,மனமுருகி \"ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம \" என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும் .மேலும் சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து,அர்ச்சனை செய்து,அவரை 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் மனதில் எண்ணிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தடையில்லாமல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nதுன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தாழ்வாரையும் , நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு எனப்படுகிறது.இதன் அடிப்படையில் தான் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சந்நிதி எழுப்புவர்.\nசக்கரத்தாழ்வாரை வணங்கிட நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால் நினைத்த காரியம் ஈடேறி, வெற்றி கிட்டும். மன அமைதியின்மை,செய்யும் தொழிலில் நிலையற்ற தன்மை,கெட்ட கனவு,எதிர்மறை எண்ணங்கள், பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி,சூனியம்,ஏவல்,உடல் நலம் சரியில்லாமல் சித்தபிரமை,புத்தி சுவாதீனம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள்,மதுரையில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் பிரச்சனைகளையும்,துன்பங்களையும் தீர்த்து வைப்பார் .\n‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர்.அப்படியென்றால் அவரிடம் அபயம் என்று போய் நின்றால்,அடுத்த கணமே நம்மை நம் இடர்களில் இருந்து காத்தருள்வார். திருமாலின் பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால்,அது அந்த பெருமாளுக்கே ஏற்பட்ட இடையூறாக கருதி விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார்.\nநாம் அவரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும்.\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\nமஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் - ஜெயங்களை தரும் துர்க்கையின் மூல மந்திரம்\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nகாஞ்சி மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்\nடிரம்ப்பின் பழிவாங்கும் நடவடிக்கையால் அதிர்ந்த கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vigneshjpm.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T19:11:08Z", "digest": "sha1:Z5NBQ2VSQPYMWP5K724HXEDYYUWI7ESS", "length": 9071, "nlines": 214, "source_domain": "vigneshjpm.wordpress.com", "title": "கண்கள் | விக்னேஷ்", "raw_content": "\nஅவளுக்கு என் பசி அடங்க\nஎன் காதல் பொய்த்து போனது\nஇரு நாட்களுக்கு ஒரு முறை\nபேச விரும்பும் போ தெல்லாம்\nஎங்கிருந்து கொண்டு பேசுவாய் என\nநான் தனிமையில் பேச கற்று கொண்டேன்\nஇது அதற்கான நேரமல்ல என\nஅதைப் பார்த்தவுடன் 🙂 ..\nPosted in கவிதை\t| Tagged அன்பு, கண்கள், கவிதை, காதலன், காதலி, காதல்\t| Leave a reply\nPosted in க��ிதை\t| Tagged அன்பு, கண்கள், கவிதை, காதலன், காதலி, காதல், காதல் கைதி\t| Leave a reply\nநான் படித்ததில் எனக்கு பிடித்தது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/detail.php?id=10480", "date_download": "2018-07-17T19:12:13Z", "digest": "sha1:G5G3CZBNLYLGTL5KG5S2IGI3LZRD6ES2", "length": 18886, "nlines": 126, "source_domain": "election.dinamalar.com", "title": "தி.மு.க., சொல்லும் மாநில சுயாட்சி என்ன? : Election Field | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்| Dinamalar", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nதி.மு.க., சொல்லும் மாநில சுயாட்சி என்ன\nதி.மு.க., சார்பில் பல்வேறு தேர்தல் விளம்பரங்கள் வெளியாகின்றன. ஒரு விளம்பரத்தில், 'சாராயக் கடையைத் திறந்துவிட்டு, குடும்பத்தையே அழித்து விட்டது அ.தி.மு.க.,' என்ற கருத்து இடம் பெறுகிறது. இதை பார்த்துக் கொண்டிருந்த, ஒரு இளைஞர், 'தி.மு.க., ஆட்சியில், உடல் நலத்தைக் காக்கும் சர்பத்தா விற்பனை செய்தனர்\nஅந்த இளைஞரின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. தனியாரின் மதுபான கடைகளை மூடி, அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் நேரடி மது விற்பனை கடைகளை, ஜெயலலிதா திறந்தார். அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த, தி.மு.க., இந்த கடைகளை மூடவில்லை. இவர்கள் ஆட்சியில் தான், மதுவிலக்கு துறையும் இருக்கும், மது விற்பனையும் இருக்கும் என்ற, புது வியாக்யானத்தை கண்டுபிடித்தனர்.\nஇப்படி தி.மு.க., செய்த தவறுகள் ஒன்று, இரண்டு அல்ல, ஏராளம். ஆனால், இந்த தவறுகளை எல்லாம் மறைத்து, தங்களை உத்தமர்கள் என்றும், நேர்மையான ஆட்சிக்கு தாங்கள் தான் முகவரி என்றும், தி.மு.க., பறைசாற்றுகிறது. இதை மக்கள் ஏற்கவில்லை. தங்களை நல்லவர்கள் என சொல்வதை மக்கள் ஏற்கவில்லை என, புரிந்து கொண்ட தி.மு.க., பிரசார யுத்தியை மாற்றி உள்ளது.\nஅக்கட்சியின் பொருளாளரான ஸ்டாலின், செல்லும் இடம் எல்லாம், 'நாங்கள் தவறுகள் செய்து இருக்கலாம். அதை திருத்திக் கொள்கிறோம். இனி, தவறுகள் நடக்காமல் சரி செய்வோம்' எனச் சொல்கிறார். இதன்மூலம், தி.மு.க., ஏதோ திருந்தி விட்டதைப் போலவும், இனிமேல் தவறே நடக்காமல் ஆட்சி செய்யும் என்பதைப் போலவும், ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின்.\n'நடுத்தர குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்தது குதிரை பந்தயம். இந்த சூதாட்டத்தை ஒழித்தவர்கள் நாங்கள் தான்' என, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குதிரை சிலை ஒன்றை அமைத்தவர் கருணாநிதி. குதிரை பந்தய ஒழிப்பு நினைவுச் சின்னத்தை வைத்த பின்பும், குதிரை பந்தயம் நடந்து கொண்டு தான் இருந்தது.\nஅதைப் போல, தவறுகள் நடக்காது என, ஊரெல்லாம் சென்று ஸ்டாலின் சொன்னாலும், ஒருபக்கம் அது நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு உதாரணம் தான், குதிரை பந்தய ஒழிப்பின் நினைவுச் சின்னம். ஸ்டாலினின் இந்த வாக்குறுதி மூலம், மக்கள் தி.மு.க.,வை நம்பத் தயாராக இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது.\nதி.மு.க.,வை பொறுத்தவரை, ஸ்டாலினை முன்னிறுத்தி, ஒற்றை நபர் சார்ந்த கட்சியையும், ஆட்சியை யும் உருவாக்க திட்டமிடுகின்றனர். அதன் வெளிப்பாடு தான், ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயணம். ஒரு ஊரில் ஒரு பிரச்னை இருக்கிறது எனச் சொன்னால், அதை, மாவட்ட செயலர், ஒன்றிய செயலர்கள் கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு வருவர். இது தான்,\nஸ்டாலினோ, ஊர் ஊராகச் சென்று, ஒவ்வொருவரையும் சந்தித்து, அவர்கள் பிரச்னையை அறிந்து வந்தாராம். அதன் அடிப்படையில் தான், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, மாநிலத்துக்கு பொதுவாகவும், மாவட்டங்களுக்கு தனித்தனியாகவும் தயார் செய்யப்பட்டதாக சொல்கின்றனர். இந்த அணுகுமுறை, ஒரு நபர் சார்ந்த அதிகார மையத்தை உருவாக்கும் திட்டமாகும்.\nஇந்தியாவில், மக்கள் போற்றும் தலைவர்களாக திகழ்ந்த காந்தியோ, நேருவோ இதுபோல, மக்கள் பிரச்னைகளை அறிய, ஊர் ஊராகச் செல்லவும் இல்லை. அதைக் கொண்டு, கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும் இல்லை.\nஊழல் குறித்தும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றியும், அ.தி.மு.க., மீது, தி.மு.க., தொடர்ந்து குற்றம்சாட்டுகிறது. தமிழக தேர்தல் அதிகாரி மட்டும் அல்ல, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்துள்ளனர். தேர்தல் களத்தில், அ.தி.மு.க., வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறதோ, அதற்கு இணையாக தி.மு.க.,வும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தான் வருகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.ஆனால், நாங்கள் நேர்மையானவர்கள். ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்கிறோம் என கூறிக் கொண்டு, ஆளும்கட்சிக்கு இணையான தேர்தல் முறைகேடுகளை, தி.மு.க.,வும் செய்கிறது.\nதமிழகத்தில் மாற்றுக்கு இடமில்லை என்றும், கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும் ஸ்டாலின் சொல்கிறார். தி.மு.க., அங்கம் பெறும் கூட்டணி ஆட்சி, மத்தியில் அமைவது தி.மு.க.,வுக்கு பிடிக்கும். லோக்சபாவில், ஒரு எம்.பி., கூட இல்லாத அக்கட்சிக்கு, கேபினெட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி கொடுத்தால், தி.மு.க.,வுக்கு பிடிக்கும்.\nதமிழகத்தில், மைனாரிட்டியாக இருந்தாலும், தனித்தே ஆட்சி நடத்த வேண்டும் என சொல்லும்; நடத்தியும் காட்டும். தி.மு.க., சொல்லும், 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பது, தமிழகத்தில் தங்களது தனித்த ஆட்சி. மத்தியில் தாங்கள் பங்கேற்கும் கூட்டாட்சி.\nசுயாட்சி என்பதன் அர்த்தத்தையே, தி.மு.க., மழுங்கடித்து, தனக்கு சாதகமாக திருப்புகிறது. மாநிலம் எல்லா உரிமைகளையும் பெற்று சுயமாக இருப்பதே, மாநில சுயாட்சி. தி.மு.க.,வை பொறுத்தவரை, அவர்கள் மட்டும் வளம் பெற்று வாழ்வதே மாநில சுயாட்சி.\nவைகோ பேச்சில் விரக்தியோ, ...\nம.ந.கூ., விசும்பல்கள் சில நாட்கள் ...\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்\n6 மாதத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: லக்கானி\nகருணாநிதி ஆசை தஞ்சையில் நிறைவேறுமா\nதமிழிசை மீது கட்சி மேலிடம் அதிருப்தி - தேர்தல் தோல்வியை தொடர்ந்து புகார்\n'தோல்விக்கு காரணம் நீங்கள் தான்' தே.மு.தி.க.,வினரிடம் விஜயகாந்த் கொதிப்பு\nம.ந.கூ., விசும்பல்கள் சில நாட்கள் மட்டுமே\nவைகோ பேச்சில் விரக்தியோ, அவநம்பிக்கையோ இல்லை\nதன் மீதே தனக்கு நம்பிக்கை இல்லை\nமுதல்வராக இருந்ததை பிரதமாரதும் மறந்துவிட்டாரா\nஜெ,வின் நிர்வாக சீர்கேடே அனைத்துக்கும் காரணம்\nவிஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\n 'தினமலர் - நியூஸ் 7' இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை\nஉடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட��டணி\nகண்காணிப்பை மீறி பணம் கொண்டு செல்ல கட்சிகள் வியூகம்: சோதனையை தீவிரப்படுத்தியது தேர்தல் கமிஷன்\n'வாட்ஸ் ஆப்' குழுக்களுக்கு கட்சிகள் வலைவிரிப்பு\nகூட்டணியில் பா.ஜ.,வுக்கு இடமில்லை:தெளிவுபடுத்தியது அ.தி.மு.க.,\nஎட்டி உதைக்குமா எட்டு மாத கரு\nஉடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/Nigeria", "date_download": "2018-07-17T18:57:49Z", "digest": "sha1:NI6PNWOZ6HLOMHQ4P6NQYRPBE5TOLOND", "length": 7934, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபடக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி \nபோகோ ஹராம் ஆப்பிரிக்கவை மட்டுமல்ல தங்களது கொலை பாதகச் செயல்களால் உலகை அச்சுறுத்தும் ஆயுதக் குழு. அந்த அயுதக் குழுவையே கலங்கடிக்கிறார் “வேட்டை அரசி” ஆய… read more\nநைஜீரியா, கேமரூனில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதலில் 16 பேர் பலி\nநைஜீரியா மற்றும் கேமரூனில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேமரூன் மற்றும் நைஜீரிய நா… read more\nஉலகம் Nigeria சொந்த கவிதைகள்\nநைஜீரியாவில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி\nநைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய… read more\nகட்சி விரோத நடவடிக்கை: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்ட் - தினமணி\nOneindia Tamilகட்சி விரோத நடவடிக்கை: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்ட்தினமணிகட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈ read more\nபெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்...\n\"சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.\"என்று கூறிய வள்ள… read more\nசெய்திகள் Breaking news உலகம்\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12.\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும் .\nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nஅதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்..... .\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11.\nஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி : என். சொக்கன்\nஅறியாப் பருவத்தில் காதல் : சங்கவி\nதிரையிசையில் இணைகள் : கானா பிரபா\nமனையியல் : இரா. வசந்த குமார்\nமிஸ்டர் ஆஃப் த மிஸஸ் : விக்னேஷ்வரி\nஅமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம் : குடுகுடுப்பை\nராமி, சம்பத்,துப்பாக்கி : Cable Sankar\nஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை : ponraj\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/jarugandi-movie/", "date_download": "2018-07-17T19:29:24Z", "digest": "sha1:NBD7SBCXMN4B4NBCCAWTRR37G53MGDZP", "length": 24602, "nlines": 143, "source_domain": "nammatamilcinema.in", "title": "பரபரப்பான திரைக்கதையில் ' ஜருகண்டி' - Namma Tamil Cinema", "raw_content": "\n2D ENTERTAINMENT சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 13 முதல் \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபரபரப்பான திரைக்கதையில் ‘ ஜருகண்டி’\nநடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில்,\nநடிகர் ஜெய் , ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம் மலையாளப் படத்தில் நடித்த ரெபா மோனிகா இணையராக நடிக்க,\nரோபோ ஷங்கர், டேனி, இளவரசு நடிப்பில் அறிமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கி இருக்கும் படம் ஜருகண்டி .\n திருப்பதி பெருமாளை வணங்கியபடியே நெருங்கும் நிலையில் , பக்தர்களின் காதில் சத்தமாக ஒலிக்கும் அதே சொல்\n”நிக்காம நகர்ந்து கொண்டே இருங்க” என்று அர்த்தம் (இப்போதெல்லாம் அந்த ‘அண்டி’ குறைந்து விட்டது என்பது வேறு விசயம் )\nஇந்தப் பெயரை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு . எப்படி என்ற விவரம் போகப் போக வரும்\nபடத்தின் இயக்குனர் பிச்சுமணி , சென்னை – 28 காலம் முதல் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து பின்பு இணை இயக்குனராக உயர்ந்தவர் .\nவெங்கட் பிரபுவின் படங்களில் நிதின் நடிக்கும்போது, பிச்சுமணியோடு ஏற்பட்ட பழக்கம் அவரது திறமையை உணரவும் நட்பை வளர்க்கவும் வாய்ப்புத் தர,\nஇப்போது பிச்சுமணியின் முதல் படத்தை தயாரித்து இருக்கிறார் நிதின் சத்யா . ஆனால் இந்தப் படத்தில் நிதின் சத்யா நடிக்கவில்லை . ஏன் என்பதும் போகப் போக வரும்\nபடத்தின் முன்னோட்டத்தை முதன் முதலாக பத்திரிகையாளர்களிடம் போட்டுக் காட்டினார்கள் நிதின் சத்யாவும் பிச்சுமணியும் .\nநியாயமாக சுய தொழில் செய்ய விரும்பும் ஒருவனுக்கு முறைப்படி கடன் கொடுக்க வங்கிகள் மறுக்க,\nஅவன் எப்படியாவது கடன் பெற முயலும் நிலையில் நடந்தது என்ன என்பது கதையின் ஒரு முக்கிய பகுதி என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது . மற்ற விவரங்கள் \nஅவையும் இதே கட்டுரையில் போகப் போக வரும் .\nபடமாக்கலில் இயக்குனர் அசத்தி இருக்கிறார் . ஜெய் , ரோபோ ஷங்கர், டேனி உட்பட பலரும் நன்றாக நடித்துள்ளார்கள் .\nஇவை எல்லாம் முன்னோட்டம் உணர்த்தும் விஷயங்கள் .\nமுன்னோட்டத்தில் ஒரு முத்தான சுவாரஸ்யம் \nஎதிர்பாராத விதமாக ஒரு முக்கிய விஷயம் கண்ணில் படுவதை, குறிப்பிட்ட அந்த கதாபாத்திரம் சாதாரணமாக பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையில்,\nதிடீரென கூர்ந்து பார்ப்பது போலவே பெரும்பாலும் காட்டுவார்கள் . ஆனால் இயக்குனர் பிச்சுமணி ஒரு நல்ல டைரக்டோரியல் உத்தியை கையாண்டு,\nஅப்படி ஒரு காட்சி வைத்துள்ளார் . (என்ன என்பதை முன்னோட்டம் பார்க்கும்போது கண்டு பிடியுங்கள் )\nபடுவேகமாக பரபரப்பாக செல்லும் ஒரு முன்னோட்டத்தில் இப்படி அழகியலான காட்சிகளும் இடம் பெற்று இருப்பது,\nஇயக்குனரின் ரசனை மற்றும் திறமை இரண்டுக்கும் ஃபோகஸ் லைட் அடிக்கிறது . அட்வான்ஸ் வாழ்த்துகள் அறிமுக இயக்குனர் பிச்சுமணிக்கு \nமுன்னோட்டம் திரையிடப்பட்ட பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் (நடிகர்) நிதின் சத்யா ,\n” தயாரிப்பாளராக ஆனதற்கான காரணத்தை பற்றி நிதின் சத்யா கூறும்போது, “நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே திரைப்பட தயாரிப்பிலும் ஒரு மயக்கமான ஆர்வம் இருந்தது.\nஅதை பற்றிய நுணுக்கங்களை தெரிந்து கொள்ள நான் நடிக்கும் படங்களில் தயாரிப்பு பக்கத்திலும் அவ்வப்போது எட்டி பார்ப்பேன்.\nஎனக்குள் இந்த விருப்பம் படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தயாரிப்பில் இறங்க முயற்சி செய்து பார்க்க இது தான் சரியான நேரம் என உணர்ந்தேன்.\nஇந்த முயற்சியில் என்னோடு இணைந்த பத்ரி கஸ்தூரிக்கு நன்றி. பத்ரி இந்த செயல்முறையில் எனக்கு வழங்கிய ஆதரவு அசாதாரணமானது\nவெங்கட் பிரபுவின் தயாரிப்பில் பிச்சுமணி இயக்க இருந்த வேறு ஒரு கதைக்கு வைக்கப்பட்டிருந்த பெயர்தான் ஜருகண்டி .\nவெங்கட் பிரபுவே வைத்த பெயர் அது . இடையில் இந்தக் கதையை பிச்சுமணி எனக்கு சொல்ல நான் உடனே இதை தயாரிக்க முன் வந்தேன் .\nஇந்தப் படத்துக்கும் இது பொருத்தமான பெயர் என்பதால் வெங்கட் பிரபுவின் அனுமதி பெற்று ஜருகண்டி என்ற பெயரை வைத்தோம் .\nஇந்தப் படத்தில் நான் நடித்து இருக்கலாம் . ஆனால் எனக்குள் நடிகனுக்கும் அப்பாற்பட்டு தயாரிப்பில் ஆர்வம் , அக்கறை , உள்ள ஓர் ஆளும் உண்டு .\nஅவன் தொடர்ந்து புரடக்ஷன் பற்றிய பாடங்களைப் படித்துக் கொண்டே வந்திருக்கிறான் . இந்தப் படத்தில் அவனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தேன் .\nதயாரிப்பாளராகவும் இருந்து நாம் நடிக்கப் போனால் நமக்கான முக்கியத்துவம வளரும் . அது திரைக்கதையின் இயல்பை பாதிக்கலாம் என்பதால் நான் நடிக்கவில்லை .\nஆனால் இயக்குனர் பிச்சுமணி என்னை வற்புறுத்தி சுமார் அரை நிமிடக் காட்சி ஒன்றில் நடிக்க வைத்து விட்டார் .\nஅப்புறம்… எங்கள் நட்பிற்காக இதை நான் சொல்லவில்லை, உண்மையிலேயே ஜெய்யின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு மொத்த படப்பிடிப்பிலும் இருந்தது.\nசொன்ன நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே படப்பிடிப்புக்கு வரும் ஜெய், அவரது காட்சிகள் எடுத்து முடித்த பின்னரும் அங்கேயே இருப்பார்.\nமேலும் அவரது சகோதரர் போபோ சசி தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். பாடல் காம்போஸிங்கின் போதும் கூடவே இருந்தார் ஜெய்.\nஜெய், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு ஒத்துழைப்பால் 46 நாட்களில் மொத்த படத்தையும் முடித்து விட்டேன் ” என்றார் , அர்த்தமுள்ள புன்னகையோடு .\nஎன்ன சொல்கிறார் அறிமுக இயக்குனர் பிச்சுமணி \n“விண்டேஜ் கார்களை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கி இருந்த ஒரு படத்துக்கான பெயர்தான் ஜருகண்டி .\nபரபரப்பாக நகரும் நிகழ்வுகளை கதாபாத்திரங்களை கொண்ட இந்தக் கதைக்கும் அது பொருத்தமான பெயர் என்பதால் , வைத்து விட்டோம் .\nஅடிப்படையில் ஜருகண்டி என்பது தெலுங்குப் பெயராக இருந்தாலும் உலகம் முழுக்க உள்ள பெருமாள் பக்தர்கள் அறிந்த வார்த்தை என்பதால்,\nஎல்லோருக்கும் தெரிந்த அந்த பெயரே படத்துக்கு இப்போது பலமாக இருக்கிறது\nமுன்னோட்டத்தில் பார்த்த கடன் விவகாரம் மட்டும் கதை அல்ல . அது நாயகனின் விஷயம் .\nஇது தவிர கதாநாயகி, ரோபோ ஷங்கர் கதாபாத்திரம் இப��படி ஒவ்வொருவருக்கும் படத்தில் ஒரு கதை இருக்கிறது .\nஅவைகள் ஒன்று சேரும்போது நடக்கும் நிகழ்வுகளே படம்.\nநமக்கு என்று வரும்போதோ, அல்லது வேறு சிலர் இயல்பாக தவறு செய்வதை பார்க்கும்போதோ பலரும் தங்கள் பங்குக்கு தவறு செய்ய துணிந்து விடுகிறார்கள் .\nஉதாரணமாக திருட்டு வி சி டி பார்ப்பது குற்றம் . ஆனால் அதற்காக ஒருவரை கைது செய்தால் ,அந்த கைது நியாயமில்லை என்பதே மக்களின் மன நிலை .\nகுற்றத்துக்கு துணை போவது நியாயமா என்பது பற்றி பெரும்பாலும் பலரும் யோசிப்பது இல்லை .\nஇப்படி, அநியாயமாக அனுமதிக்கப்பட்ட தவறுகளால் ஏற்படும் விளைவுகள்தான் இந்தப் படம்\nபிரபல எடிட்டர் பிரவீன்தான் படத்துக்கு எடிட்டர் . ஆரம்பம் முதல் அவர் போட்டிருக்கும் உழைப்பும் ஆர்வமும் எங்களுக்கு மிகப் பெரிய பலம்.\nகங்கை அமரன் அவர்கள் எழுதி இருக்கும் பாடல் எங்களுக்கு ஓர் ஆசீர்வாதம் போல. அவர் மட்டுமல்லாது உமா தேவி பாடல் எழுத , நானும் பாடல் எழுதி இருக்கிறேன்\nமிகச் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார் ஆர் டி ராஜசேகர் . போபோ ஷஷியின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன .\nரெமியனின் கலை இயக்கம் , டான் அசோக்கின் ஆக்ஷன் காட்சிகள், அஜய் ராஜ் மற்றும் சதீஷின் நடன காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன .\nஒரு இயல்பான வாழ்வியல் விஷயத்தை எடுத்துக் கொண்டு , எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்துள்ளோம் .\nவிரைவில் திரைக்கும் ஜருகண்டி படத்துக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். ” என்றார் இயக்குனர் பிச்சுமணி .\nவிண்டேஜ் கார்கள் பற்றிய கதை என்ற அந்த ஒன் லைனே சூப்பரா இருக்கே அதுக்கு ஜருகண்டி என்று பெயர் என்றால் அது என்ன காமெடி கதையா \nஅடுத்து அந்தப் படத்தைதான் இயகுவீங்களா அப்போ அதுக்கு என்ன பேரு வைப்பீங்க \nசொல்லுங்க டைரக்டர் .. சொல்லுங்க \nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nஜூ.. ஜூ… ஜூலை 27 ல் வெளியாகும் ‘ஜூங்கா’\nசெயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “\nPrevious Article சிவாஜியின் ‘மனோகரா’ நாயகி கிரிஜாவின் மகள் சலீமா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்\nNext Article கோலிசோடா 2 இல் அசத்திய ஸ்டன் சிவா\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'ப��ரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nஜூ.. ஜூ… ஜூலை 27 ல் வெளியாகும் ‘ஜூங்கா’\nசெயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “\nகடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 @ விமர்சனம்\nடி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘\nநல்ல சக்தி- தீய சக்திகளின் ‘ சந்தோஷத்தில் கலவரம்’\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nமிஸ்டர் சந்திரமவுலி @ விமர்சனம்\nமுழுமையான காதல் கதையாக மலரும் ‘பார்த்திபன் காதல்’\nபுதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்’\nஉலக எம் ஜி ஆர் பேரவை மாநாடு\nவெற்றியின் மகிழ்ச்சி ஒலியில் ‘டிக் டிக் டிக் ‘\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் இமைக்கா நொடிகள் \nஜூலை 6ல் திரைக்கு வரும் ‘சந்திரமவுலி ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2583/", "date_download": "2018-07-17T18:57:52Z", "digest": "sha1:GXNBOUNE5P6T5N6QNIOQUOC5DQ3YLYQB", "length": 9070, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கண்டித்து வணிகர்கள் கடை யடைப்பு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nசில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கண்டித்து வணிகர்கள் கடை யடைப்பு\nசில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும்_மத்திய அரசின் முடிவை கண்டித்து_தமிழகத்தில் வணிகர்கள் இன்று கடை யடைப்பு போராட்டத்தை நடத்து கின்றனர்.\nமாவட்டங்களில் உண்ணா விரதம் இருகின்றனர்.\nஇதைதொடர்ந்து மாநிலம்_முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை 51% அனுமதிப்பது எனும் கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.\nஇந்தமுடிவை கைவிடவேண்டும் என நாடுமுழுவதும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிதுள்ளனர். நாடாளு மன்றத்திலும் கடந்த இரண்டு நாட்களாக இந்தபிரச்னையை எதிர்கட்சிகள் எழுப்பி_வருகின்றன.\nபாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் சில்லரை_வணிககத்தை அனுமதிப்பதில்லை என பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் . உ.பி முதல்வர் மாயாவதியும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்னர்\nநிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது August 19, 2017\nகறுப்புப்பண ஒழிப்பிற்கு ஆதரவு தருவோம் , எதிர்த்து போராடுபவர்களை புறக்கணிப்போம் November 26, 2016\nஅதிமுகவின் ஒருஅணிக்கு தலைவர்போல் திருநாவுக்கரசர் செயல்படுகிறார் April 27, 2017\nநாடு முழுவதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதம் April 12, 2018\nசாலையோர செருப்புதைக்கும் தொழிலாளியிடம் செருப்புதைத்த ஸ்மிருதி இரானி November 26, 2016\nரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரை குடியுரிமை September 1, 2016\nடெல்லி மாநகராட்சி பா.,ஜனதாவுக்கு இமாலய வெற்றியைத்தந்துள்ள மக்களுக்கு நன்றி April 27, 2017\nபாஜக மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது November 23, 2016\nஹர்திக் படேல் கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்தது பாரதிய ஜனதா October 22, 2017\nஜி.எஸ்.டி., வரியால், எந்தவகையிலும் விலைவாசி உயராது June 26, 2017\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/mar/10/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-2663734.html", "date_download": "2018-07-17T19:29:11Z", "digest": "sha1:SPROQIBE5JEEYJE5H2A2QHNQMQVR2FCW", "length": 7941, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "எனது தந்தையை ஏன் கொன்றீர்கள்? வைரலான கேரள மாணவியின் வீடியோ!- Dinamani", "raw_content": "\nஎனது தந்தையை ஏன் கொன்றீர்கள் வைரலான கேரள மாணவியின் வீடியோ\nதிருவனந்தபுரம்: எனது தந்தையை ஏன் கொன்றீர்கள் என கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகேரளாவில் சமீபத்தில் இடதுசாரி கட்சிக்காரர்களால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சந்தோஷ்குமார். இவரது மகள் விஸ்மயா. பன்னிரண்டு வயதான விஸ்மயா எட்டாம் வகுப்பு மாணவி. இவர் சமீபத்தில் கைகளில் தனது தந்தையின் மரணம் குறித்த கேள்விகளைத் தாங்கிய அறிவிப்பு அட்டைகளை அடுத்தடுத்து பிடித்து கொண்டு நின்றபடியான வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅந்த அட்டைகளில் அவர். “எனது தந்தை என் கனவுகளை நிறைவேற்ற விரும்பினார். ஆனால் ஒரே ஒரு இரவு எனது எல்லா கனவுகளையெல்லாம் அடித்துச்சென்றுவிட்டது. அவரை ஏன் கொன்றீர்கள் அவர் செய்த ஒரே தவறு அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.யை ஆதரித்ததுதான்” ஆகிய வாசகங்கள் இடம் பெற்றிருந்��ன.\nகார்கில் போரில் மரணித்த ராணுவ வீரர் ஒருவரின் மகளான, டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியைச் சேர்ந்த மாணவி குர்மீகர் கவுர் சமீபத்தில், 'தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை; போர்தான் கொன்றது' என்ற வாசகம் தாங்கிய அட்டையை கையில் ஏந்தியபடியான வீடியோ பதிவை சிறிது காலத்துக்கு முன் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.\nஅதேபோல கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசை எதிர்க்க குர்மீகர் கவுரின் வழியில் எட்டாம் வகுப்பு மாணவி விஸ்மாயா களமிறங்கியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/08/blog-post_10.html", "date_download": "2018-07-17T19:22:23Z", "digest": "sha1:M3J7Q5XL57B2WOXDBZCM7M7GWS3MZGDI", "length": 17425, "nlines": 156, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: பல தங்க மீன்கள் இறந்து இந்துமகா சமுத்திரம் வற்றிக்கொண்டு இருகிறது", "raw_content": "\nபல தங்க மீன்கள் இறந்து இந்துமகா சமுத்திரம் வற்றிக்கொண்டு இருகிறது\nஜோக் சொல்லி சிரிக்காதவனுக்கு பரிசு கொடுத்தார்கள்.\nMultiple Choice Questions கேட்டு கோடி வரை வென்றார்கள். செல்ல குரலுக்கு செல் போனில் ஓட்டு போட்டார்கள். நீயா நானாவில் கணவனும் மனைவியும் எதிர் எதிரே சண்டை போட்டுவிட்டு ஒன்றாக மீட்டர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று ஒரே கட்டிலில் படுத்து தூங்கினார்கள். அறிவு ஜீவி குழந்தைகள் அடுத்த நாளே பிறந்தது.\nஇப்படி இந்தியா முழுவதுமே பிசியோ பிசி.\nஇத்தனை பிஸியான சமூகத்தில் பூவா உண்ண நான் கடலில் நீந்திக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து இத்தாலிகாரனுக்கு கொடுத்த பதில் போல் இல்லாமல் அமெரிக்க விசா ஆபீசரிடம் உண்மையை சொல்லி இன்று IBM ல் சாப்ட்வேர் என்ஜினீயராக கலிபோர்னியாவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.\nஇன்று அமெரிக்காவில் அவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியை பார்க்கும் போது எப்படி அவரின் மனது என்னவெல்லாம் நினைத்து பார்க்கும் \nஇந்தியாவை விட்டு வெளியே வந்தவர்களில் பல குற்றாலீஸ்வரன்கள் இருக்கிறார்கள்.சாதனை படைத்த, படைக்க இருந்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இப்படி பல குற்றாலீஸ்வரன்களை இந்தியா உருவாக்கியது தான் இந்த நூற்றாண்டின் இந்தியாவின் மிகப் பெரிய இழப்பு.\nஎல்லோரும் கொத்தி எடுத்த Restaurant பிளேட்டில் வாடும் கடைசி சிக்கன் பீஸ் போல இன்று இந்தியாவில் மிச்சம் இருக்கும் திறமையை ஒவ்வொரு துறையிலும் கைவிட்டு எண்ணலாம்.\nஇது ஒழுகி ஒழுகிதான் இன்று ரியோடி ஜெனிரோரோவில் நாறிக்கொண்டு இருக்கிறது. ஒலிம்பிக் என்பதால் இந்த துறையில் இது வெளியே தெரிகிறது. தெரியாத பல துறைகளில் இருக்கும் நாற்றத்தை மக்கள் சுவாசிக்க பழகி கொண்டார்கள்.\nஉண்மையில், இந்தியாவில் தினம் தினம் பல தங்க மீன்கள் இறந்து இந்துமகா சமுத்திரம் வற்றிக்கொண்டு இருகிறது. தப்பி பிழைக்க பல மீன்கள் பசிபிக் கடல் நாடி வந்து பல வருடங்கள் ஆகிறது.\nஅதில் தப்பி பிழைத்த குற்றால் ரமேஷின் எனும் தங்க மீனின் கதைதான் இது.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை ��ாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\n Best School நான் பள்ளியில் படிக்கும்போது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஒரு ஆளுமையை மட்டுமே பார்த்தேன்.ஆனால் இந்த பள்ளியில் நீங்கள் இளம் வயதில் ஐ.ஏ.எஸ்., வெளிநாட்டினர்,வங்கி அதிகாரிகள் என பல ஆளுமைகளை பார்த்து இலக்கு நிர்ணயித்து உள்ளீர்கள்.சிறப்பான வாழ்க்கை கல்வியை வழங்கும் பள்ளி இந்த பள்ளிதான் என்று தமிழகத்தின் முதல்தர பல்கலைகழகம் என்று பெயர் பெற்ற பல்கலைகழக துணை வேந்தர் குறிப்பிடும் பள்ளி தொடர்பாக காண வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்\nஅரசு போக்குவரத்து கழக பணி\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்���ிய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/08/02", "date_download": "2018-07-17T19:37:26Z", "digest": "sha1:CZXZFT5TDE574FMYJ2WUCP6Q4MGSCZW3", "length": 5087, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "2017 August 02 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சின்னம்மா கருணாநிதி – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னம்மா கருணாநிதி – மரண அறிவித்தல் தோற்றம் : 5 பெப்ரவரி 1940 ...\nதிரு சேதுராமலிங்கம் ரவீந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு சேதுராமலிங்கம் ரவீந்திரன் – மரண அறிவித்தல் (பேள் ரவி, உரிமையாளர்- ...\nதிரு சுஜீத் நடராஜா – மரண அறிவித்தல்\nதிரு சுஜீத் நடராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 1 நவம்பர் 1988 — இறப்பு : 2 ஓகஸ்ட் ...\nதிரு சண்முகராசா ஆழ்வாப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சண்முகராசா ஆழ்வாப்பிள்ளை – மரண அறிவித்தல் (இளைப்பாறிய பொலிஸ் ...\nதிரு வடிவேலு ஜெகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு வடிவேலு ஜெகநாதன் – மரண அறிவித்தல் (யாழ். பூபாலசிங்கம் புத்தகசாலை ...\nதிரு தம்பு நடராஜா – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் யோகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் யோகநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 15 பெப்ரவரி 1947 ...\nதிருமதி சின்னம்மா கருணாநிதி – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னம்மா கருணாநிதி – மரண அறிவித்தல் பிறப்பு : 24 சனவரி 1940 — இறப்பு ...\nதிரு இரத்தினம் தம்பாப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினம் தம்பாப்பிள்ளை – மரண அறிவித்தல் பிறப்பு : 7 செப்ரெம்பர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/LG-Plasma-TV.html", "date_download": "2018-07-17T19:32:28Z", "digest": "sha1:TJLQ3ORKTMN2YYRLXS3MYT4GYE5XHA3N", "length": 4352, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: LG Plasma TV சலுகை விலையில்", "raw_content": "\nLG Plasma TV சலுகை விலையில்\nAmazon ஆன்லைன் தளத்தில் LG Plasma 42PN4500 106 cm (42 inches) Plasma TV (Black) சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஉண்மை விலை ரூ 39,500 , சலுகை விலை ரூ 28,680\nLG Plasma TV சலுகை விலையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, LG TV, Offer, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/news/36988-walmart-acquires-flipkart-for-16-bn-world-s-largest-ecommerce-deal.html", "date_download": "2018-07-17T19:26:45Z", "digest": "sha1:L3GHGEAUKZ557G33TE3Z3KZ6AFBZS2UY", "length": 8811, "nlines": 99, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.1 லட்சம் கோடி கொடுத்து ஃபிளிப்கார்ட்டை வாங்கியது வால்மார்ட்! | Walmart acquires Flipkart for $16 bn, world’s largest ecommerce deal", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nரூ.1 லட்சம் கோடி கொடுத்து ஃபிளிப்கார்ட்டை வாங்கியது வால்மார்ட்\nமுன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.\nஇந்தியாவில் தற்போது ஆன்லைன் வர்த்தகம் அபரீத வளர்ச்சி கண்டு வருகிறது. முன்னணி நிறுவனங்களாக அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் அமேசான், வாடிக்கையாளர்ளை கவரும் வகையில் பல்வேறு அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. இதையடுத்து சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் பங்குதாரரான சாஃப்ட் வங்கி, ஏற்கனவே 20% பங்குகளை வைத்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி இடத்தினை பிடிக்கும் பொருட்டு ஃபிளிப்கார்ட்டின் பெரும்பாலான பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக அறிவித்த நிலையில் நேற்று (மே.8) இரவு அது உறுதி செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை சாஃப்ட் வங்கியின் தலைமை அதிகாரி மசயோஷி சன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது. இதன்மூலம் ஃபிளிப்கார்ட்டின் 77% பங்குகளை 1.04 லட்சம் கோடி ரூபாய்(16 பில்லியன் டாலர்) கொடுத்து வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மிகப்பெரிய வர்த்தகமாக இது பார்க்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்களை கவரும் அமேசானின் ஷாப்பிங் திருவிழா\nவீக்லி நியூஸுலகம்: பூண்டுக்கு தடை போட்ட பிரிட்டன் குடும்பம் முதல் ஜப்பானியரின் டைம்சென்ஸ் வரை...\nவீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பொருளாதார சிக்கல் ஏற்படும்: அருண் ஜெட்லி\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nசி.எஸ்.கே-க்கு எதிராக புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் ராஜஸ்தான்\nபிரபுவுடன் ரிலேஷன்ஷிப்பில��� இருந்தது உண்மை தான் - மனம் திறந்தார் குஷ்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/south-asia/31328-39-killed-in-afghanistan-airstrikes.html", "date_download": "2018-07-17T19:05:15Z", "digest": "sha1:YEQDNEPHZTD7FOWOD3SNOJPHEGT2B7TL", "length": 8061, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல்; 39 தீவிரவாதிகள் பலி | 39 killed in Afghanistan Airstrikes", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல்; 39 தீவிரவாதிகள் பலி\nகடந்த 24 மணி நேரத்தில், ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதல்களில், 39 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nதீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கான் அரசு நடத்திவரும் தொடர் வான்வழி தாக்குதல்களில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, ஆப்கான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஹெம்லாந்து பிராந்தியத்தில் நடைபெற்ற தாக்குதல்களில், நட் அலி மற்றும் மர்ஜா என்ற ஊர்களில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது ஆயுதங்களும் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல, சோரா என்ற ஊரில், தீவிரவாதிகளின் தளத்தை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் கொல்லப்பட்டதோடு, அந்த தளம் முற்றிலும் அழிக்கப்பட்டது.\nஇன்று, ஆப்கான் ராணுவம் ஹஸ்கா மினா என்ற பகுதியில் நடத்திய டிரோன் தாக்குதல்களில், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.\nஎச் 1 பி விசாவில் மேலும் நெருக்கடி: இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு தொடரும் சிக்கல்\nசமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பா.ஜ.க தொண்டர்கள் தாக்குதல்\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்��ள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nமோடி அரசிடம் இருந்து நாட்டை மீட்போம்: காங்கிரஸ்\nநடராஜன் கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_373.html", "date_download": "2018-07-17T19:20:54Z", "digest": "sha1:JI2TAD3B5Z5KK7PXROZUTCPJRYYBLYC4", "length": 12961, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "விக்னேஸ்வரனுடன் இணையத் தயார்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / விக்னேஸ்வரனுடன் இணையத் தயார்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 19, 2018 இலங்கை\nமக்களது ஆணையை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு புறப்பட முன்தாக தனது கேள்வி பதிலில் தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில் தான் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார். அதுவொரு கட்சியினூடாக வருவதனையும் விட ஒரு ஐக்கிய முன்னணியூடாகவோ அல்லது வேறு ஏதாவதொரு வகையில வருவதென்ற அடிப்படையில் அவரது கருத்து ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அவ்வாறானதொரு சூழலில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை, உரிமைகளை வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் எமக்கு ஒரு இறுக்கமான கொள்கைமேல் பற்று கொண்ட இறுக்கமான அமைப்பு தேவை. ஏற்கனவே தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பும் மக்கள் கொடுத்த ஆணையிலிருந்த விலகிச் சென்றிருக்கின்றன. அதன் காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் பலத்த அடி வா��்கியிருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான வாக்குகளை அவர்கள் இழந்தும் இருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ் நிலையில் தமிழ் மக்கள் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவர்களது உரிமைகளை அபிலாசைகளை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகத் தன்மை வாய்ந்த கட்சியொன்று முக்கியம். அந்தக் கட்சியென்ற அடிப்படையில் முதல்வர் புதிய கட்சியொன்றைத் தொடங்க இருக்கறாரா அல்லது கொள்கையை ஏற்றுக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க விரும்புகிறாரா என்பது தெளிவில்லாத சூழ்நிலை உள்ளது. அவ்வாறு சரியானதொரு ஐக்கிய முன்னணி உருவாகும் பட்சத்தில் அதற்கான யாப்பு, சரியான கொள்கை, திட்டமிடல்கள் இவை எல்லாம் சரியான முறையில் உருவாகும் பட்சத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அவ்வாறு இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது. அண்மைக்காலத்தில் நாங்கள் கூட்டமைப்பிலிருந்த வெளியேறியதற்கு கூட்டமைப்பினர் மக்கள் கொடுத்த ஆணையில் இருந்து விலத்தியிருக்கிறார்கள் என்பதே காரணம். ஆகவே மக்களது ஆணையை எடுத்து அதனை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅடக்கி ஆள தொடர்ந��தும் முடியாது:முதலமைச்சர்\nஎம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதல...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42717-election-date-announcement-of-karnataka-state-assembly.html", "date_download": "2018-07-17T19:26:18Z", "digest": "sha1:5WJAEO7PRL25TJN2W4VKNHLJIDYVTSBS", "length": 12395, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடக சட்டப்பேரவைக்கு மே12ல் தேர்தல் | Election date announcement of Karnataka state assembly", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nகர்நாடக சட்டப்பேரவைக்கு மே12ல் தேர்தல்\nகர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இதனைத் தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் எப்ரல் 17ஆம் தேதி தொடக்கம். மே12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே15ஆம் தேதி நடைபெறும். அன்றைய தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.\nமேலும் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், “கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுடன் தயாராக உள்ளது. புகைப்படத்துடன் வாக்குச்சாவடி சீட்டு அனைவருக்கும் ஒரு வாரம் முன்பே வழங்கப்படும். வாக்குச்சீட்டு விவரங்கள் மாநில மொழியான கன்னத்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குரிமையை செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர்களுக்கு உதவி செய்ய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையம் அமைக்கப்படும்.\nமின்னணு இயந்திரங்களுடன் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதற்கான விவிபிடி இயந்திரம் இணைக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்படும்” என்றார்\nவேட்பாளர்களின் தேர்தல் செலவாக ரூ.28 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.வேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கர்நாடக பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதால், நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன எனத் தெரிவித்தார்.\nவாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது.தேவையான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் பாரபட்சமற்ற, நடுநிலையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பாரபட்சமாகவோ, ஒருதலைபட்சமாகவோ செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nநான் இன்னும் ஷமியை காதலிக்கிறேன்: மனைவி ஹசின் ஜஹான்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை: தேர்தல் ஆணையர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரி வெள்ளம்: சோகத்தில் சுற்றுலாப் பயணிகள், மகிழ்ச்சியில் விவசாயிகள் \n நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு\nவாட்ஸ் அப் வதந்தியால் பலியான அப்பாவி இளைஞர் - அன்பாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்\nநான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..\n காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு\n தயார் நிலையில் மீட்புக் குழுவினர்\nபாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 128 பேர் உயிரிழப்பு\n”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்\nஅம்மா உணவகம் போல் ஆந்திராவில் அண்ணா உணவகம்\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் இன்னும் ஷமியை காதலிக்கிறேன்: மனைவி ஹசின் ஜஹான்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை: தேர்தல் ஆணையர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1707", "date_download": "2018-07-17T19:32:13Z", "digest": "sha1:5BJ7CANEBT4TLJNORLFRMRONRD6DTSEQ", "length": 4876, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "வெவ்வேறு அண்டுகளில் பிறந்த இரட்டை அதிசயக் குழந்தைகள் | 9India", "raw_content": "\nவெவ்வேறு அண்டுகளில் பிறந்த இரட்டை அதிசயக் குழந்தைகள்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 2015 முடிந்து 2016 ம் ஆண��டு பிறக்கும் வேளையில் ஒரு தம்பதியருக்கு இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது. கலிஃபோரினியா அருகே சான் டியகோ என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் மேரிபெல் என்பவருக்கு, 2015 டிசம்பர் மாதம் 31ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது.\nநள்ளிரவில் 2015ஆம் ஆண்டு முடியும் கடைசி விநாடிகளில் மேரிபெல் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது நேரம் 11.59 ஆகும். அடுத்த 2வது நிமிடத்தில் மேரிபெல் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அப்போது 2016 பிறந்து விட்டது. அதாவது 12.01 மணிக்கு குழந்தையை ஈன்றார்.\n2015 ஆம் ஆண்டு முடிந்து, 2016 புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு அதிசயத்தக்க நிகழ்வாகி விட்டது. அதாவது இரட்டை குழந்தைகளின் பிறந்த ஆண்டு வெவ்வேறாக இருக்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி தற்போது உலகம் முழுக்க பரவி பிரபலமாகி வருகிறது.\nஇரட்டைக் குழந்தைகள், குழ்ந்தை பிறப்பு\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/76-218234", "date_download": "2018-07-17T19:33:22Z", "digest": "sha1:ZP4UEJHXXNCPJDFTIGN5SA6XMJJA2SUW", "length": 5958, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாடசாலைக்குச் செல்லும் வீதியைச் செப்பனிடவும்’", "raw_content": "2018 ஜூலை 18, புதன்கிழமை\nபாடசாலைக்குச் செல்லும் வீதியைச் செப்பனிடவும்’\nமாணவர்களின் பிரயாணத்துக்கு உதவாத நிலையில் காணப்படும் நாவலப்பிட்டி - கெட்டபுலா, கடியன்லேன தமிழ் வித்தியாலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியைச் ���ெப்பனிட்டுத் தருமாறு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடியன்லேன நகரிலிருந்து, சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் காணப்படுகின்ற இப்பாடசாலைக்குச் செல்லும் பிரதான வீதி, பல வருடங்களாகச் சேதமடைந்து, அவ்வீதியில் பயணிக்கவே முடியாதளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இவ்வீதியை, பெட்டகன், மேமலை, கடியன்லேன போன்ற தோட்டப் பகுதிகளைச் ​சேர்ந்த மாணவர்களே பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.\nஅத்தோடு, வீதி ஒரங்களில், தட்டைப் புற்கள் வளர்ந்து, பிரதான வீதியை மூடுகின்றமையால், காடுபோன்று அப்பகுதி காணப்படுவதாகவும் இதனால், அதில் தனிமையில் பயணிக்கும் போது, அச்சநிலை தோன்றுவதாகவும், மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nபாடசாலைக்குச் செல்லும் வீதியைச் செப்பனிடவும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2018-07-17T19:17:21Z", "digest": "sha1:ZEDGRHXMNS2WC2RSBZAZTILIADHP7F35", "length": 4294, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கஞ்சல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கஞ்சல் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு குப்பை.\n‘முற்றம் ஒரே கஞ்சலாக இருக்கிறதே. ஒவ்வொரு நாளும் கூட்டுவதில்லையா\n���கஞ்சல் கொட்டுவதற்கு என்றே ஒரு கிடங்கு கிண்டிப்போட்டிருக்கிறோம்’\nஉரு வழக்கு ‘இந்தப் பொடியன்கள் கஞ்சல் பழக்கவழக்கங்களை எங்கே பழகினார்களோ\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-to-choose-and-use-headphonesearphones.html", "date_download": "2018-07-17T19:03:11Z", "digest": "sha1:GFH2AGMQ5YUQM3EHAHNVOWHDHIVCB5ZM", "length": 12366, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to choose and Use Headphones/Earphones | மிருதுவான காதுகளுக்கு சிறந்த ஹெட்போனை தேர்வு செய்வது எப்படி? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிருதுவான காதுகளுக்கு சிறந்த ஹெட்போனை தேர்வு செய்வது எப்படி\nமிருதுவான காதுகளுக்கு சிறந்த ஹெட்போனை தேர்வு செய்வது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஹெட்போன் ஜாக் உடைந்து ஸ்மார்ட்போனில் மாட்டி கொண்டதா சுலபாய் சரி செய்ய சூப்பர் டிப்ஸ்.\nசென்ஹைசர் வழங்கும் புதுமையான இயர் போன்கள்\nகாதுகளைக் குளிர்விக்கும் புதிய இயர்போன்கள்\nசிறந்த ஹெட்போன்களை எப்படி தேர்வு செய்வது அப்படி தேர்வு செய்யும் ஹெட்போன்களை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய விவரத்தினை இங்கே பார்க்கலாம்.\nஇன்று எக்ட்ரானிக் சாதனத்தினை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மிக முக்கியமாக உபயோகிப்பது ஹெட்போன்.\nஏனெனில் கம்ப்யூட்டர் முன்பு எப்போதும் எந்திரம் போல் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய பொழுதுபோக்கு அம்சமே பாடல்கள் கேட்பது தான்.\nஇனிமையாக இசை கேட்பதாக இருந்தாலும், வீடியோவில் வரும் குரல் பதிவுகளை கேட்பதாக இருந்தாலும் அதற்கு சிறப்பான ஹெட்போன் தேவை தான். இந்த அத்தியாவசிய எலக்ட்ரானிக் சாதனத்தினை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nஇயர்போன் அல்லது ஹெட்போன்களை தனியாக ஒரு பர்ஸில் போட்டு வைத்து கொள்வது நல்லது.\nஏனெனில் சாதாரணமாக பைகளில் போட்டு வைத்தால் தூசி படிவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் சுத்தமான ஒரு பர்சில் போர்டு வைத்து கொள்ள வேண்டும்.\nஇயர்போன் மற்றும் ஹெட்போன்களுக்கு பஞ்சு போன்ற மிருதுவான இயர்பட்ஸ் கொடுக்கப்படுகிறது.\nஇதையும் அழுக்கு படாமல், சுத்தமாக பயன்படுத்த வேண்டும். இதில் தூசிகளை அப்படயே விட்���ால், அது நேரடியாக காதுகளைத்தான் பாதிக்கும்.\nநமது உடல் பகுதியிலேயே மிக மிருதுவானது காது பகுதி என்று சொல்லலாம். இதனால் காதுகளில் பொருத்தி கொள்ளும் எந்த பொருளையும் தரமானதாக வாங்குவது மிக அவசியம்.\nமலிவு விலை என்பதற்காக மட்டமான பிலாஸ்டிக்கில் செய்த ஹெட்போன் மற்றும் இயர்போன்களை பயன்படுத்துவது காதுகளுகக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.\nஇதனால் விலை கொஞ்சம் அதிகமானதாக இருப்பினும், சிறந்த இயர்போன்களை வாங்குவது நல்லது. அதோடு எல்லா வகையிலும் இயர்போனைவிடவும் ஹெட்போன் சிறந்தது என்று கூறலாம்.\nஇயர்போன்கள் காதிற்குள் நுழைப்பது போன்று இருக்கும். அதே ஹெட்போன் காது மடல் பகுதியில் வைத்து கொள்வது போல் இருக்கும். இதனால் காதிற்குள்ளே பொருத்துவது போன்று இருப்பது கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறலாம்.\nதொடர்ந்து ஹெட்போன்/இயர்போன்களை பயன்படுத்துவது, தலைவலி மற்றும் ஓய்வில்லாத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்று கூறலாம். இதனால் 15 நிமிடத்திற்கொரு முறை இயர்போன் மற்றும் ஹெட்போன்களை கழற்றிவிட்டு, காதிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, பின்னர் பயன்படுத்துவது இன்னும் சிறந்ததாக இருக்கும்.\nஇந்த டிப்ஸ்கள் அனைவருக்கும் தெரிந்த சின்ன சின்ன விஷயம் தான். ஆனாலும் இதை அதிகம் யாரும் பயன்படுத்துவதில்லை.\nஇந்த குட்டி குட்டி தகவல்களை பின்பற்றுவதால், எலக்ட்ரானிக் சாதனத்தினை சிறப்பாக பயன்படுத்தும் முறையினையும் தெரிந்து கொள்ளமுடியும். அதே சமயம் காது போன்ற உடல் பகுதிகளை பாதுகாத்து கொள்ளவும் முடியும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஹெட்போனை பயன்படுத்த சில டிப்ஸ்\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஎய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம்\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/03/blog-post_6.html", "date_download": "2018-07-17T19:20:20Z", "digest": "sha1:MFPR7ZV7KQA4WTAFVH5JSM67E4GJV757", "length": 46686, "nlines": 531, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நாங்களே நாளைய பாரதம்…..", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nநாளைய பா���தம் – பகுதி 8\nபுகைப்படக் கருவியை எடுத்துக் கொண்டு எங்கே சென்றாலும் பல படங்களை எடுத்துத் தள்ளுவது வழக்கமாகி இருக்கிறது. சென்ற வாரத்தில் பிள்ளையார் படங்களை பகிர்ந்து இருந்தேன். பிறகு தான் நீண்ட நாட்களாகவே நான் எடுத்த சிறுவர்களின் புகைப்படங்களை வெளியிடவே இல்லை என்பதைப் பார்த்தேன். செல்லும் இடம் எதுவானாலும் அங்கே இருக்கும் சிறுவர்களைப் படம் எடுத்து அவர்களிடம் காண்பிப்பது எனக்கு வழக்கமாக இருக்கிறது. சிறுவர்களைப் பார்க்கும்போதே நமக்கும் ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது. வாழ்க்கை முழுவதுமே அப்படியே குழந்தைகளாகவே இருந்து விட்டால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைப்பது நம் அனைவருக்கும் வழக்கம் இல்லையா\nகுழந்தைகளாகவே இருப்பது நிச்சயம் சாத்தியமில்லை என்பதால் குழந்தைகளைப் பார்த்தாவது மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வோம்\nஇந்த ஒற்றுமை என்றும் நிலைத்திருக்கட்டும்….\nதலையில் பூ, கழுத்தில் பாசிமணி…. முகத்தில் புன் சிரிப்பு…..\nஇன்பமும் மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திருக்கட்டும்….\nஎங்களைப் புகைப்படம் எடுக்கல….. உங்க தோள்ல துண்டு போட்டுடுவேன்\nஎன்னை ஒரு மாமா ஃபோட்டோ புடிக்கிறாரு நீ என்னடான்னா மொபைல நோண்டிட்டு இருக்கே நீ என்னடான்னா மொபைல நோண்டிட்டு இருக்கே\nநான் குல்ஃபி சாப்பிடும் போது ஃபோட்டோ புடிச்சா எப்படி\nஎன்ன நண்பர்களே, இன்று வெளியிட்ட புகைப்படங்களை ரசித்தீர்களா இக்குழந்தைகளின் சிரிப்பில் நம் குழந்தைப் பருவத்தினை நினைத்து மகிழ்ச்சியடைவோம்\nஇதற்கு முன்னர் நான் இதே தலைப்பில் வெளியிட்ட பதிவுகளையும் புகைப்படங்களையும் பார்க்காதவர்கள் வசதிக்காக இங்கேயும் தருகிறேன்.\n“நாளைய பாரதம்” என்ற தலைப்பில் இதுவரை வந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே…..\nநாளைய பாரதம் – 2\nநாளைய பாரதம் – 3\nநாளைய பாரதம் – 4\nநாளைய பாரதம் – 5\nநாளைய பாரதம் – 6\nநாளைய பாரதம் – 7\nவேறொரு பதிவில் சந்திக்கும் வரை….\nLabels: அனுபவம், புகைப்படங்கள், பொது\nஆஹா யதார்த்தமான அழகு...எளிமையான அழகுக்குழந்தைகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\n //சிறுவர்களைப் பார்க்கும்போதே நமக்கும் ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது. வாழ்க்கை முழுவதுமே அப்படியே குழந்தைகளாகவே இருந்து விட்டால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைப்பது நம் அனைவருக்கும் வழக்கம் இல்லையா\nஉண்மைதான் வெங்கட்ஜி. அவர்களின் கள்ளமில்லா உள்ளம்தான் நம்மை மகிழ்விக்கும் சக்தி.\nஅத்தனைக் குழந்தைகளும் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துவோம்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nஅத்தனையும் அழகு.. கொள்ளை அழகு..\nஎன்ன ஒரு சந்தோஷம்,, வாழ்க நலம்..\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nகுழந்தைகளைப் பார்ப்பதே மகிழ்ச்சி. என்னிடம் டிஜிடல் காமிரா இல்லாதிருந்தபோது ஒரு இரட்டையர்களை ஃபில்ம் சுருளில் படமெடுத்தேன் படம் எடுத்தவுடன் அவர்கள் என்னிடம் வந்து படத்தைக் காட்டச் சொன்னார்கள்; ஃபில்ம் சுருளை டெவலப் செய்துதான் பார்க்க வேண்டும் என்று சொன்ன போது அவர்கள் மகிழ்ச்சி வற்றி விட்டது நினைவுக்கு வருகிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nகவலை இல்லாத இளம் தளிர்கள். நாளைக்கு ஒவ்வொருவர் வாழ்க்கையும் எப்படி அமையப் போகிறதோ... உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தைகள் அனைவரும் வாழ்க.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஅனைத்தும் அழகோ அழகு,,, நம் குழந்தைப் பருவமும் ,,, அப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அருமை சகோ, தொடருங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅருமை ஐயா.குழந்தைகளுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பது எவ்வளவு உண்மை இரசித்தேன் நன்றி ஐயா..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி\nகுழந்தையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....\nகவலை என்றால் என்ன என்பதை அறியாப் பிஞ்சுகள்\nபடங்களைப் பார்க்க பார்க்க மனம் மகிழ்கிறது ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nபுகைப்ப��ங்கள் அனைத்திலும் குழந்தைகள் இயல்பாக சிரித்துக் கொண்டு இருக்கின்றது ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது.பகிர்வுக்கு நன்றி ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nதிண்டுக்கல் தனபாலன் March 7, 2016 at 9:48 AM\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅழகான குழந்தைகள். கள்ளம் கபடம் இல்லா அழகு.பகிர்வுக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nபடங்களில் எதார்த்த அழகு அண்ணா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொ���ர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு ��ுளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோ��்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்க���ளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nபூ மழை பொழியும் ஹோலி\nசாப்பிட வாங்க: பட்டாடா நு ஷாக்…..\nமேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில்\nசிலம்பு நடனம் – உத்திரப் பிரதேசத்திலிருந்து…..\nஃப்ரூட் சாலட் – 162 – She Auto – பெருந்தலைவர் – வெ...\nகோவிந்தா ஜி - மணிப்பூரில்\nபொங்கல் கோலங்கள் - 2016\nகங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்\nஃப்ரூட் சாலட் – 161 – ஆறாது சினம் – காயம் – தமிழகத...\nநான் சாப்பிடப் பொறந்தவண்டா….. – கட்டிக்கோ, கடிச்சி...\nசாப்பிட வாங்க: மட்டர் பூரி…..\nமுதல் சகோதரி – மணிப்பூரில்\nஃப்ரூட் சாலட் – 160 – ஆண்ட்ராய்டு ஃபோன் – சிங்கம் ...\nஉள்ளங்கையளவு பாவ்-பாஜி – விமானத்தில்\nஒரு கோப்பை மனிதம் – மு.கீதா\nசிகரெட் - காதோரம் லோலாக்கு - சாய், மட்டி, ஃபேன்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/how-increase-feeling-tamil-girls/", "date_download": "2018-07-17T19:26:20Z", "digest": "sha1:3LTEDX2CEGCVQKSEGE25PUGBVL47JYES", "length": 10400, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "தமிழ் பெண்களின் செக்ஸ் ஆசையை அதிகரிக்கும் முறை - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா தமிழ் பெண்களின் செக்ஸ் ஆசையை அதிகரிக்கும் முறை\nதமிழ் பெண்களின் செக்ஸ் ஆசையை அதிகரிக்கும் முறை\nஉங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே அவர்களுடைய காம வேட்கையை அதிகரிக்க உதவுகின்றன. நீங்களோ அல்லது உங்களுடைய துணைவியாரோ செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியடையவில்லையெனில், பிரச்சனைகளுக்கு விதை விதைக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nஇப்பொழுதெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு தலை சுற்றி விடும். நீங்க ‘அதுல’ ஸ்ட்ராங்கா இருக்கணுமா அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க… தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி ஏற்படவில்லை என்பதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், பெண்களிடம் லிபிடோ என்ற காம உணர்வு குறைவதன் காரணமாக, அவளுடைய ஆண் துணையாக இருப்பவருக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதால், நிலைத்தன்மை நீடிப்பதில்லை. எனவே, உங்களிடையேயான உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் துணைவியாரின் வேட்கையை அதிகப்படுத்துவது நல்ல வழிமுறையாகும்.\nமார்கெட்டுகள் மற்றும் சமையலறைகளில் காணப்படும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த கீரை வகையில் காணப்படும் ஆன்ட்ரோஸ்டெரோன் என்ற தாது, தாம்பத்ய உறவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தூண்டக் கூடியதாகும். மணமற்ற ஹார்மோனாகிய இது பாலுணர்வுக்கான தூண்டுதலை மிகவும் திறனும் செய்யும்\nபெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்த அளவில் ஆண்களை விட பலவீனமானவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்ளுடைய உடலை பலமாகவும் மற்றும் திறனுடனும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. இந்த உணவில் பொட்டாசியமும், வைட்டமின் பி6 சத்தும் நிறைந்துள்ளன\nபெண்களின் காம உணர்வைத் தூண்டக்கூடிய மற்றுமொரு இயற்கை உணவாக சிப்பி உணவு உள்ளது. இதிலுள்ள துத்தநாக தாதுப்பொருள், பெண்களின் காம உணர்வைத் தூண்டும் ஹார்மோன்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூட சிப்பி உணவைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.\nஅனைத்து வகையான மனிதர்களுக்கு ஏற்ற சத்தான உணவாக முட்டை உள்ளது. முட்டையில் B5 மற்றும் B6 ஆகிய வைட்டமின்கள் உள்ளதால், ஹார்மோன்களின் சமநிலையை எளிதில் அடைய முடிகிறது. இதன் காரணமாக பெண்களுடைய காம உணர்வும் அதிகரிக்கிறது\n3. துணையுடனான மண வாழ்க்கையின் முன்னேற்றம்\n4. உங்களுடைய துணையின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும்\n5. வீடு மற்றும் பணி வாழ்க்கையினிடையே சமநிலையை ஏற்படுத்த முடியும்.\nPrevious article‘மார்னிங் ஷோ’ மனதிற்கும், உடலுக்கும் நல்லது\nNext article21 வயதில் முதல் முறை ஆரம்பித்தது: சன்னி லியோன் ஓபன் டாக்\nவாத்ஸ்யாயனார் கூறிய 8 வழிகளில் ஆணும் பெண்ணும் இன்பமடைதல்\nகட்டிலில் இன்பத்தை தாறுமாறாக ஏற்றும் அந்தபுர விளையாட்டு\nஉங்கள் முதலிரவு இன்பமாக சிறக்க … சில யோசனைகள்\nகணவன் மனைவி உறவு நன்றாக இருக்கவேண்டுமா\nபெண்களின் ஹாஸ்டல் வாழ்கை உறவு நிலைகள்\nஉங்கள் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govindarj.blogspot.com/2011/12/6.html", "date_download": "2018-07-17T19:04:13Z", "digest": "sha1:CHXFN2WKGU6ANTTUWXFADD2DHW4SLWKD", "length": 30026, "nlines": 157, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: எனது இந்தியா (6)-எஸ்.ராமகிருஷ்ணன் -எவரெஸ்ட் என்றொரு அதிகாரி !", "raw_content": "\nஎனது இந்தியா (6)-எஸ்.ராமகிருஷ்ணன் -எவரெஸ்ட் என்றொரு அதிகாரி \nநில அளவைப் பணிக்காக 'தியோடலைட்’ என்ற அளவியல் கருவி, இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது. அதைப் பயன்படுத்த, தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். நில அளவை துவங்க மலை உச்சிகளின் மீது ஏற வேண்டி இருந்தது. அதில், அளவைப் பணியாளர்கள் பலர் காயமுற்றனர். பணியின்போது ஒரு முறை தியோடலைட் கருவி நழுவி விழுந்து சேதம் அடைந்தது. இந்தியாவை அளப்பது என்பது அவர்கள் நினைத்தது போல எளிதாக இல்லை.வில்லியம் லாம்டன், ஒரு ராணுவ அதிகாரி. ஆனால், புவியியல் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணித அறிஞரும்கூட. ஆகவே,\nஅவரால் இந்த நில அளவையை சிறப்பாகச் செய்ய முடி ந்தது. இந்தியாவை அளந்து முடிப்பதற்கு 40 வருடங்களுக்கும் மேலானது. அதற்குள் எவ்வளவோ பிரச்னைகள், புதுப்புது சிக்கல்கள்.808-ம் வருடம் தஞ்சாவூரில் நில அளவைப் பணி நடைபெற்றது. கோயில் கோபுர உச்சிக்கு தியோடலைட் கருவியைக் கொண்டுபோக முயன்றபோது, அது தவறி விழுந்து சேதம் அடைந்தது. எனவே, வேறு கருவி வரும் வரை லாம்டன் காத்துக்கிடந்தார்.சென்னையில் இயங்கி வந்த நில அளவைப் பிரிவை கல்கத்தாவில் உள்ள தேசிய நில அளவைத் திட்டத்தோடு இணைத்து விட்டதால் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறு மற்றும் நிதிப்பற்றாக்குறை, அதனால் உருவான பயணக் குளறுபடிகளால் லாம்டன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.இந்தப் பணிக்கு உறுதுணையாக இருக்க, 1818-ம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பொறியாளர் நியமிக்கப்பட்டார். மத்திய இந்தியா வரை நில அளவைப் பணி முடிந்தபோது, தாமஸ் லாம்டன் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 70. அதன்பிறகு, முழுப்பொறுப்பும் ஜார்ஜ் எவரெஸ்ட்டிடம் அளிக்கப்பட்டது. அவர், லாம்டனின் சர்வே பணியை முன்னெடுத்துச் சென்றார். 1830-��் ஆண்டு அவர், சர்வேயர் ஆஃப் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். இங்கிலாந்துக்குச் சென்று புதிய கருவிகளைக் கொண்டுவந்து, மிக துல்லியமானதொரு நில அளவைப் பணியை எவரெஸ்ட் மேற்கொள்ளத் துவங்கினார்.\nபல நேரங்களில், இடம்விட்டு இடம் பெயர்ந்த நில அளவைக் குழுவை வழிப்பறிக் கொள்ளையர் தாக்கிப் பொருட்களைப் பறித்தனர். ஒரு இடத்தில் அவர்கள் வைத்திருந்த டெலஸ்கோப்பைப்பற்றி தவறான ஒரு கட்டுக்கதை பரப்பப்பட்டது. அந்தத் தொலைநோக்கியை வைத்துப் பார்த்தால் பெண்கள் நிர்வாணமாகத் தெரிவார்கள் என்று நினைத்து, ஒரு வணிகன் தனது ஆட்களை அனுப்பி நில அளவையாளர்களை மடக்கி, தொலைநோக்கிகளைக் கொண்டுவரச்செய்து சோதித்துப் பார்த்தான்.சில இடங்களில், அவர்களது கருவியைக்கொண்டு பூமியின் உள்ளே புதைந்து இருக்கும் புதையல்களைக் கண்டுபிடித்து விடலாம் என்று திருட்டுக் கும்பல் நினைத்தது. அதனால், நில அளவைப் பணி​யாளர்களை மடக்கி வாரக்கணக்கில் பூமியைத் தோண்டச் செய்து இருக்கிறார்கள். புதையல் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் கருவிகளை உடைத்து எறிந்ததோடு, பணியாளர்களையும் அடித்து கைகால்களை முறித்துப் போட்டு இருக்கிறார்கள்.இதற்காகவே, நில அளவைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு படை ஒன்றும் துணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.லாம்டனின் சர்வே விவரங்களில் சிறிய அளவு வேறுபாடு காணப்பட்டாலும், எவரெஸ்ட் அந்த இடத்தை மறுமுறை அளவிடச் செய்திருக்கிறார். கடுமையான பணியின் முடிவில் அவர் இமய மலையில் உள்ள சிகரங்களை அளவிட்டார். ஆனாலும், சிகரங்களின் உயரத்தைத் துல்லியமாக அறிந்து சொல்ல முடியவில்லை.1843-ம் ஆண்டு அவர் கல்கத்தாவில் இருந்து பணி ஒய்வுபெற்று இங்கிலாந்து திரும்பிப் போனார். அவருக்கு, 1861-ம் ஆண்டு இங்கிலாந்து அரசின் 'நைட்’ விருது வழங்கப்பட்டது.அதன்பிறகு, ஆண்ட்ரு ஸ்காட் வாக் என்ற அதிகாரி நில அளவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர், வழிகாட்டுதலில் இமயமலையின் சிகரங்கள் அளவிடப்பட்டன. அது பெரும் சவாலாக இருந்தது. நேபாளத்தின் எல்லைக்குப் போய்விட்ட நில அளவைக் குழுவை உள்ளே அனுமதிக்க நேபாள அரசு மறுத்தது. தெற்கு நேபாள எல்லை வழியாக அளவைப் பணியை மேற்கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தபோது, அங்கே இடைவிடாத மழை. அதன் காரணமாக, மலேரியா காய்ச்சல் ஏற்ப��்டு நில அளவைப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஜான் ஆம்ஸ்ட்ராங் என்ற அதிகாரி கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் தியோடலைட் கருவிகளை, ஆட்களை சுமக்க வைத்து எடுத்துச் சென்று, இமயமலையின் சிகரங்களை கணக்கெடுக்கத் துவங்கினார். அப்போதுதான், மிக உயரமான சிகரம் கஞ்சன் ஜங்கா என்பது கண்டுபிடிக்கப்​பட்டது.\nஜார்ஜ் எவரெஸ்ட்டின் பணிக் காலத்தில் ராதா நாத் சிக்தார் என்ற வங்காளி இளைஞன், கணிதத் திறமையும் துடிப்புடன் பணியாற்றுபவனாகவும் இருந்தான். அவனை, டேராடூனில் உள்ள ஆய்வு மையத்தில் பணியாற்ற அழைத்துக்கொண்டார். அந்த இளைஞன் நில அளவையைத் துல்லியமாகக் கணக்கிட தானே ஒரு புதிய முறையை உருவாக்கினான். அவனால் எந்த இடத்தையும் துல்லியமாக அளவிட முடிந்தது. டார்ஜிலிங்கில் இருந்து இமயமலையின் சிகரங்களை ஆறு கோணங்களில் துல்லியமாக அளந்து, முடிவில் 1852-ம் ஆண்டு, ராதாநாத் சிக்தார் இந்தியாவின் மிக உயரமான சிகரமாக இமயமலையின் 15-வது சிகரம் உள்ளது என்பதைக் கண்டறிந்து சொன்னான். அப்படி, அவன் கண்டுபிடித்த சிகரம் 29,002 அடி உயரம் கொண்டது.தனக்கு முந்தைய சர்வேயர் ஜெனரலின் நினைவைக் கொண்டாடும் வகையில் ஆண்ட்ரு ஸ்காட் வாக், உலகின் மிக உயரமான அந்த சிகரத்துக்கு 'ஜார்ஜ் எவரெஸ்ட்’டின் பெயரைச் சூட்டினார். அப்படித்தான்நேபாளிகளின் கோமோலுங்குமா சிகரத்துக்கு, எவரெஸ்ட் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. அதை, எவரெஸ்ட்டே ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்... இந்தியர்களால் அவரது பெயரை முறையாக உச்சரிக்கவோ எழுதவோ முடியாது என்றும் கூறுகிறார்கள், ஆனால் ஆண்ட்ரு ஸ்காட் வாக். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உலகின் மிக உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்றே பெயர் சூட்டினார்.இதை, ராயல் ஜியாகிரஃபி சொசைட்டி 1857-ல் அங்கீகரித்தது. ஆனால், இன்றும் சீனர்கள் அந்த சிகரத்தை ஷெங்மூபெங் என்றுதான் அழைக்கிறார்கள். அந்தப் பெயருக்கு புனித அன்னை என்று பொருள். வெள்ளைக்காரர்கள் கண்டறிவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்தமலைச்சிகரத்​தை நேபாளிகள் அடையாளம் கண்டு அதற்கு கோ​மோலுங்குமா என்று பெயரும் சூட்டி இருக்கி றார்கள். நேபாளத்தில் வாழும் ஷெர்பாக்கள் அந்த மலையின் உச்சியில் தங்களது குலக்கடவுள் வசிப்ப தாக நம்புகிறார்கள். அப்படி புராதனமாக மக்கள��� கொண்டாடி வந்த சிகரத்துக்கு, ஆங்கில அதிகாரியான எவரெஸ்ட்டின் பெயரைச் சூட்டி உலகையே அங்கீகரிக்கச் செய்ததுதான் வெள்ளைகாரர்களின் அதிகாரம்.\nஇமயச் சிகரங்களைக் கணக்கிட்டுத் துல்லியமாகக் கண்டுபிடித்த ராதாநாத் சிக்தாருக்கு வரலாற்றில் ஓர் இடமும் இல்லை. ஆனால், தனது பணிக்கு முன்னோடியாக இருந்தார் என்பதற்காக ஆண்ட்ரு ஸ்காட் வாக்-கின் விசுவாசம் ஜார்ஜ் எவரெஸ்ட் டின் பெயரைச் சூட்டி அழகு பார்த்தது. அதை, அன்றைய காலனிய அரசும் ஏற்றுக்கொண்டது.எவரெஸ்ட் என்பது ஓர் ஆளின் பெயர். அவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஒரு சர்வே அதிகாரி. அவரது செயல்பாடுகள் பிரிட்டிஷ் அரசை வலிமையாக்குவதற்கு உதவி செய்வதாகவே இருந்தது என்ற தகவல்கள் எதுவும், நமது வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இடம்பெறவே இல்லை. அது, பல ஆயிரம் வருடங்களாகவே இமயச் சிகரத்தின் பூர்வீகப் பெயர் எவரெஸ்ட் என்பது போலவே நம்பவைக்கப்படுகிறது.பூர்வகுடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக்​கொண்டு புதிய தேசங்களைக் கண்டுபிடித்ததாக பெயர் சூட்டி மகிழ்வது வெள்ளைக்காரர்கள் காலம் காலமாக செய்து வரும் மோசடி. அமெரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் போன்றவை பெயர் மாற்றம் பெற்று தங்களது சுயத்தை இழந்ததையும், பூர்வகுடி மக்கள் அழித்து ஒழிக்கப்பட்டதையும் சரித்திரத்தை உன்னிப்பாக வாசிப்பவர்களால் உணர்ந்துகொள்ள முடியும்.இமயமலையில் உள்ள எந்த சிகரத்திலும், ஷெர்பா என்று அழைக்கப்படும் இனக் குழுவினர்களால் எளிதாக ஏறிவிட முடியும். ஹிலாரியும் டென்சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் மேலே ஏறியபோது அவர்களது சுமைகளைத் தூக்கிக்கொண்டு மலைஉச்சி வரை சென்றது ஷெர்பாக்களேநோர்கே என்ற ஷெர்பாதான் அவர்களின் வழிகாட்டி. ஷெர்பாக்கள் திடமான உடலுடன், மிக அதிகமான சுமைகளை தங்களது முதுகில்சுமந்து கொண்டு மலை ஏறக்கூடியவர்கள். பனிப்பாதை​களைக் கண்டுபிடித்து செல்வதில் அவர்களுக்கு இணையாக இந்தியாவில் யாரும் கிடையாது. ஆகவே, இன்றுவரை எந்த மலையேற்றக் குழு, இமயம் சென்றாலும் ஷெர்பாக்களையே வழிகாட்டிகளாகக் கொள்கிறார்கள்.கிழக்கு நேபாளப் பகுதியில் வசிக்கும் இந்த ஷெர்பாக்களின் வரலாறு, காலம் மறந்த ஒன்று. உலக அதிசயங்களில் ஒன்றான எவரெஸ்ட்டின் உச்சி வரை ஏற முடிந்த அவர்களின் வாழ்க்கைத் தரம் அதலபாத���ளத்தில் விழுந்துகிடக்கிறது. 100 வருடங்களாக ஏழ்மையும் கஷ்டங்களுமே அவர்களுக்கு மிச்சமாகி இருக்கின்றன. விவ​சாயக் கூலிகளைப் போலவே இவர்களுக்கு மலையில் சுமையைத் தூக்கிச் செல்வதற்கு கூலி தரப்படுகிறது.ஷெர்பா என்னும் சொல்லுக்கு கிழக்கில் வசிப்ப​வர்கள் என்றே பொருள். மலை ஏறும் முன்பு அதனிடம் அனுமதி கேட்பதுடன், விழுந்து வணங்கவும் செய்கிறார்கள். இந்தியாவைச் சுற்றி இயற்கை அமைத்த பாதுகாப்பு அரண்தான் இமய மலை. இன்னும் முழுமையாக ஆராயப்படாத இந்த அரண் பனி மூடியது. மேகங்கள் உரசும் எழில்கொண்டது. ஹிம் என்றால் பனி, ஆலயா என்றால் கோயில். பனி தெய்வத்தின் உறைவிடம் எனப்படும் இமயத்தை கடவுளின் வீடு என்று இந்துக்கள் நம்புகிறார்கள். பௌத்தர்களும் அது புத்தரின் உறைவிடம் என்று வழிபடுகிறார்கள்.ஒரு காலத்தில் எவரெஸ்ட்டின் உச்சியை அடைவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. முதன் முதலில் 1953 ஆண்டு மே மாதம் 29ம் தேதி எட்மண்ட் ஹிலாரி என்ற நியூசிலாந்து வீரரும், டார்ஜிலிங்கைச் சேர்ந்த நேபாளியான டென்சிங் நார்கேயும் எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர். இந்த 50 வருடங்களுக்குள் எவரெஸ்ட்டின் உச்சியை 1,200-க்கும் மேற்பட்டவர்கள் தொட்டிருக்கிறார்கள். இதில், ஷெர்பா அப்பா எனப்படும் நேபாளி ஆக்ஸிஜன் உதவியின்றி எவரெஸ்ட் பயணம் மேற்​கொண்டு உச்சியை அடைந்திருக்கிறார். அதோடு, 13 வருடங்களில் 12 முறை எவரெஸ்ட் உச்சியை அடைந்த வீரரும் இவர் ஒருவரே\nமுதல் எவரெஸ்ட் பயணத்தில் அதன் உச்சியை அடைந்த டென்சிங், மலையின் உச்சியில் காணிக்​கையாக எதையாவது புதைத்துவிட்டு வர விரும்பினார். தனது மகள் நீமா தந்து அனுப்பிய நீல நிறப் பேனா ஒன்றையும் கொஞ்சம் இனிப்புகளையும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் புதைத்துவிட்டு வந்தார். உலகின் மிக உயரமான சிகரம் ஒன்றின் அடியில் ஒரு பேனா புதையுண்டுகிடக்கிறது என்பது 'எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம்’ - என்று பாரதி சொன்னதையே நினைவுபடுத்துகிறது.அடுத்த முறை இந்திய வரைபடத்தைப் பார்க்கும்போது அதன் பின்னே எண்ணிக்கையற்ற மனிதர்களின் உழைப்பும் போராட்டமும் அடங்கி இருப்பதை உணர்ந்து பாருங்கள். அதே நேரம், அடிமைப்பட்ட ஒரு தேசத்தில் ஒரு மலை கூட தன் பெயரை இழந்துபோகும் என்பதையும் மறந்துவிடாமல் பாருங்கள்.\nநன்றி : ஜ���னியர் விகடன்\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 8:20 PM\nலேபிள்கள்: எனது இந்தியா எஸ். ராமகிருஷ்ணன்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலில் லாம்டன் பரங்கி மலையிலிருந்து நிலஅளவை செய்ததையைல்லாம் கதையினூடாக பதிவு செய்திருக்கிறார். அருமையான நாவல். பகிர்விற்கு நன்றி.\n\"அதில் \" வித்யா பாலனை மிஞ்சுவேன் மாடல் அழகி சுரபி...\nஎனது இந்தியா (6)-எஸ்.ராமகிருஷ்ணன் -எவரெஸ்ட் என்றொர...\nடேம் 999 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு :தமிழர...\nமார்பகங்களை மாற்றுவதற்கு அரசே நிதியுதவி\nநியூசிலாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் (படங்கள்)\nஅஜீத்தின் பில்லா-2 ஜனவரியில் ரிலீஸ்\nமதுரையை பற்றி \"காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு...\nதமிழக போலீஸ் பொதுமக்கள்மீது தடியடி கண்ணீர் புகை கு...\n - எஸ். ராமகிருஷ்ணன்.(எவரெஸ்ட் என்பது...\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் ...\nஜெயலலிதா அதிரடி அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா,:நடர...\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2009/11/10.html", "date_download": "2018-07-17T19:28:03Z", "digest": "sha1:KR2U2WXDC5HPMWC3RB2EOXG23XSLWGGQ", "length": 21534, "nlines": 295, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அம்மா சொல்படி ராஜூ: அட்டை: 10: சுழன்ற சக்கரம்", "raw_content": "\nஅம்மா சொல்படி ராஜூ: அட்டை: 10: சுழன்ற சக்கரம்\nஅம்மா சொல்படி ராஜூ: (சுழன்ற காலச்சக்கரம் ...) பகுதி 10: 26 10 2009\n... உடனே என் அப்பா என்னை திருமங்கலம் கொண்டு விட்டு விட்டு காரைக்குடி போய்விட்டார். நானும், கடசி நாத்தனாரும், என் புருஷனோடு இருந்தோம். அந்த சமயத்தில் என் மாமியாருடைய கடைசித்தங்கை பிள்ளைகள் இரண்டு பேர் 44 லீவுக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். இரண்டு வாரம் இருந்தார்கள்.\nதிடீரென்று, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்றும் லட்டர் போட்டு என்னை வரச்சொன்னார்(கள்). ஆனால், என் மாமியாருக்கு உதவி யார். என் நாத்தனார் இருந்தார். ஆனால், நாமு என்ற நாத்தனார் கல்யாணம் ஆகி கல்கத்தா போய்விட்டார். உடனே என் புருஷன் என்னை வந்திருக்கும் பையன்கள் கூட அனுப்பி வைத்தார். அவர்களுடன் நான் இன்னம்பூர் போனேன். மாமியாருக்கு நான் போனது ரொம்ப சந்தோஷம். ஆனால் மாமியார் உடம்பு சரியில்லாமல் படுக்கையாக இருந்தார். அவருக்கு உதவி 45 என் மாமனார் செய்து கொண்டிருந்தார். இப்படியிருக்கும்போது கடைசி நாத்தனாருக்கு தஞ்சாவூரிலிருந்து வரன் வந்தது. அதை முடிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த வரன் இரண்டாம் தாரமாக இருந்தது. மாமியாருக்கு இஷ்டமில்லை. மாமனார் தான் முடிக்கலாம் என்று சொன்னார். மாமியாருக்கு உடம்பு வேறு சரியில்லை. வேறு எந்த வரனைப் பார்ப்பது என்று தஞ்சாவூர் வரனுக்கு 46 நிச்சியம் செய்து விட்டார். தஞ்சாவுரில் என் மாமனாருடைய அக்கா பிள்ளை ஆஸ்பத்திரியில் மானேஜராக 47 இருந்தார். அவர் அந்த வரனை கொடுத்தார். பிறகு என்ன செய்வது என்று தஞ்சாவூர் வரனுக்கே கடைசி நாத்தனாரை கல்யாணம் செய்து வைத்தது. ஆனால் என் மாமியாரால் உட்கார்ந்து கன்னிகாதானம் செய்யமுடியவில்லை. அதனால் என் புருஷனுக்கு லட்டர் 48 போட்டு அவர் வந்து அவரும் நானும் தான் கன்னிகாதானம் செய்தோம். பிறகு மாமியாரை மெட்(ரா)ஸ் போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஆனால், நானோ, என் புருஷனோ போகவில்லை. கல்யாண நாத்தனார் அவள் புருஷன் வீட்டில் இருந்து விட்டாள். அவள் என்ன செய்யமுடியும். இரண்டாம் தாரமாக கொடுத்தாயிற்று. மூத்தாளுக்கு நாலு பிள்ளைகள் 49 எல்லாம் சின்னக்குழந்தைகள். அதைப்பார்த்துகொள்ளவேண்டுமே என்று அம்மாவுக்கு உதவிக்குப் போகவில்லை. என் மைத்துனர், மாமனார், என் மாமியாருடைய «õÁ¡ 50, þÅ÷¸ள் ¾¡ý ±ý Á¡Á¢Â¡Õ¼ý ¯¾Å¢ìÌ ¦ÁðÈ¡Š §À¡É¡÷¸û. அப்போது எனக்கு 16 வயது. என் புருஷனுக்கு 21 வயது தான். ஆனால், நாங்கள் நாத்தனார் கல்யாணம் ஆனதும் நேராக திருமங்கலம் என் புருஷனுடன் போய்விட்டேன். ஆனால், மாமியார் சொன்னார், ‘நான் பிழைக்கமாட்டேன். என்ன செய்வது. நீ ஊருக்குப்போ’ என்று என் புருஷனிடம் சொல்லிவிட்டார். நாங்கள் ஊருக்குப்போய் என் மாமனாருக்கு அம்மாவிற்கு உடம்பு எப்படியிருக்கிறது என்று லட்டர் போட்டோம். அவர் உள்ளதை சொல்லாமல் தேவலை என்று லட்டர் போடுவார். ஆனால், என் புருஷனுக்கு கோபம் வரும். என்ன செய்வது கவலைப்படுவார். என்னை என் அம்மாவாத்தில் வந்து அழைத்துப் போனார்கள். அங்கு கொஞ்ச நாள் இருக்கலாம் என்று நான் அங்கு இருந்தேன். நவராத்திரிக்குப் போனேன். அந்த சமயத்தில் திடீரென்று தந்தி வந்தது. என் மாமியார் இறந்துவிட்டார் என்று வந்தது.\n44. அவர்களில் கோபால் சித்தியா தொடர்பில் இருக்கிறார். அவரது தந்தை மற்றொரு சிங்கம். அதுவும் அழகிய சிங்கம். சித்தியா கடற்படை, விமானப்படை, கா��ாட்படை எல்லாவற்றிலும் பணி புரிந்து, பிறகு போலீஸ். மூன்று தலைமுறை உயர் போலீஸ் அதிகாரிகள், அந்த திங்களூர் குடும்பம். கோபால் தலைமையில், சடகோபன், கண்ணன், கோபால் II, நான் ஆகியோர், ஆடுதுறை பாட்டி வீட்டில் செய்த ரகளைகளும் கின்னஸ் புத்தகத்தகுதி பெற்றவை. வீரசோழனாற்றின் பாலத்தில் ரயில் வண்டியைக்கூட நிறுத்தியிருக்கிறோம் பாடி முன்னால் பெட்டிப்பாமு என்பதால், அவர் புகார்களை புறக்கணிப்பார் பாடி முன்னால் பெட்டிப்பாமு என்பதால், அவர் புகார்களை புறக்கணிப்பார் சித்தியா தான் முதலில் சுய சரிதம் எழுதியவர், அதன் என்னுரையில், “... என் அண்ணன் மகனும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.&ஏ.எஸ் அதிகாரியுமான திரு. எஸ்.செளந்தரரஜன் அவர்கள் ஆங்கில புலமை பெற்ற இனிய பண்பாளர். ஆங்கிலத்தில் நான் எழுதிய பக்கங்களை முழுதுமாகப் படித்து பிழை திருத்தி தந்தார். ஓய்வு பெற்றாலும் பல்வேறு பணிகளின் அழுத்ததிற்கிடையே இதற்கு நேரம் ஒதுக்கிய அவரது பண்புக்கு என் நன்றி.... “வசிஷ்டர் வாயாலே பிரம்ம ரிஷி சித்தியா தான் முதலில் சுய சரிதம் எழுதியவர், அதன் என்னுரையில், “... என் அண்ணன் மகனும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.&ஏ.எஸ் அதிகாரியுமான திரு. எஸ்.செளந்தரரஜன் அவர்கள் ஆங்கில புலமை பெற்ற இனிய பண்பாளர். ஆங்கிலத்தில் நான் எழுதிய பக்கங்களை முழுதுமாகப் படித்து பிழை திருத்தி தந்தார். ஓய்வு பெற்றாலும் பல்வேறு பணிகளின் அழுத்ததிற்கிடையே இதற்கு நேரம் ஒதுக்கிய அவரது பண்புக்கு என் நன்றி.... “வசிஷ்டர் வாயாலே பிரம்ம ரிஷி தற்காலம், ஒரு அமைப்புக்கு நான் போஷகர். அவர் உப தலைவர்.\n45. இப்படி அப்படி இல்லை. அணுக்கத்தொண்டு. துணி தோய்த்து, வீடு பெருக்கி, சமையல் செய்து ஊழியனாக செயல்பட்டாராம். நாமு அத்தை சொல்வாள். இதுவல்லவோ மாறாக்காதல்\n46. அவர் பெரிய வக்கீல். அதுவும் வறுமையால் முந்திய தலைமுறையில் புலன் பெயர்ந்த குடும்பம். சகோதரர்கள் சுயமுயற்சியால் முன் வந்து உயர் பதவிகள் வகித்தனர். ஒருவருக்கு ‘ஸர்’ விருது கூட.. தற்கால தலைமுறையுடன் தொடர்பு உள்ளது.\n47. அவர் தான் ‘அத்தான்’. அவருக்குக் கோபம் வந்தால், அண்டமெல்லாம் கிடுகிடுக்கும், மகன் ‘தம்பி’ யைத்தவிர சமீபத்தில், அவனது சதாபிகேஷேத்துக்குப் போயிருந்தேன். இன்னம்பூருக்கும், ஈராக்கின் பாஸ்ரா நகருக்கும் ஏதொ ஒரு தொடர்பு சமீபத்தில், அவனது சதாபிகேஷேத்துக்குப் போயிருந்தேன். இன்னம்பூருக்கும், ஈராக்கின் பாஸ்ரா நகருக்கும் ஏதொ ஒரு தொடர்பு தேசிகன் என்ற பெரியவர், முதல் உலக மகா யுத்தத்தின்போது, அங்கு ராணுவப்பணி புரிந்தார். இரண்டாம் யுத்ததில், ‘அத்தான்’. தற்காலம், என் திருமகன்\n48. அந்த லட்டரைப் படித்து என் தந்தை அழுதாராம்.\n49. எல்லாரும் படிப்பில் புலி. உயர் பதவிகள் வகித்தார்கள். தலைமகனை நாங்கள் ‘பெரியவர்’ என்று பவ்யமாகக் கூப்பிடுவோம். அவரது மகனும் நானும் இன்றளவுக்கு நண்பர்கள்.\n50. இவர் தான் ஆடுதுறைப்பாட்டி. அறியாப்பருவத்தில், நான் அவரிடம், ‘உன் பெண் செத்துவிட்டாளே. ¿£ ²ý º¡¸Å¢ø¨Ä’ ±ýÚ §¸ð§¼É¡õ (²§¾¡ …£É¢Â¡Ã¢ðÊ ¸½ìÌ\nLabels: அம்மா, காலசக்கரம், சுழன்ற, ராஜூ\nஅம்மா சொல்படி ராஜூ: மின்னல் வேகம்: 22: 07 11 09\nஅம்மா சொல்படி ராஜூ: நெடுங்குறிப்பு: 5 11 2009\nஅம்மா சொல்படி ராஜூ: அட்டை: 20:(புதுக்கோட்டை அழைக்க...\nஅம்மா சொல்படி ராஜூ: 19: டோனாவூர்\nஅம்மா சொல்படி ராஜூ: அட்டை:18: ...\nஅம்மா சொல்படி ராஜூ: அட்டை:17: எழுத முடியல்லையே\nஅம்மா சொல்படி ராஜூ: 16: படிப்பு தான் முக்யம்\nஅம்மா சொல்படி ராஜூ: 15: நம்பினால் நம்புங்கள்\nஅம்மா சொல்படி ராஜூ: 14: ஸீ.ஈ.ஓ\nஅம்மா சொல்படி ராஜூ: 13. அந்த நாளும் வந்திடாதோ\nஅம்மா சொல்படி ராஜூ: 12. இடி விழுந்தது.\nஅம்மா சொல்படி ராஜூ: 11. வந்தனன்\nஅம்மா சொல்படி ராஜூ: அட்டை: 10: சுழன்ற சக்கரம்\nஅம்மா சொல்படி ராஜூ: 9: வந்தே மாதரம்\nஅம்மா சொல்படி ராஜூ: 8: இருக்காதா\nஅம்மா சொல்படி ராஜூ: ருக்மிணி கல்யாணம்\nஅம்மா சொல்படி ராஜூ: பராக்\nஅம்மா சொல்படி ராஜூ: கல்யாணம் வந்த்து\nஅம்மா சொல்படி ராஜூ: நகரத்தார் வாழ்க\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2015/11/blog-post_26.html", "date_download": "2018-07-17T19:32:22Z", "digest": "sha1:HL2O3GRPWHID3PPTPCW4APUSRAEU4V64", "length": 17496, "nlines": 224, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: கூகுள் மாயக்கண்ணாடியல்ல....", "raw_content": "\nவியாழன், 19 நவம்பர், 2015\nநம் போன்றோர்கள் எந்தத் தேடலுக்கும் மிக எளிதாய் கூகுள் என்னும் பொறியில் மிக வேகமாக மாட்டிக்கொள்கிறோம்.\n“உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடியே, உலகின் பேரழகி யார் என்றால��, காட்டும் ஒரு கன்ணாடியை உன் காலத்திரைப்படங்கள் காட்டியிருக்காது...நாங்கள் பார்த்திருக்கிறோம்.\nஅது எப்போதும் வில்லன்களின் கைகளில் தான் இருக்கும்.\nசமீபத்தில் சில தரவுகளுக்காக நானும் தேடினேன் கூகுளில்.\nஇணயத்தின் வேகம் பொறுத்து சட்டென கொட்டும் குவியலாய் தகவல்கள்.\nஎங்கள் காலத்தில் சில செய்திகளுக்காக பல புத்தகங்கள் புரட்டவேண்டியிருக்கும்.விசயங்கள் தேடிப்போய் வாத்தியார் வீட்டில் வீட்டுவேலை செய்துவந்த அனுபவங்களும் உண்டு.\nஅறிவியல் உங்களை அ்லைக்கழிக்க வைக்கவில்லை.\nநீ உட்கார்ந்த இடத்தில் ஓடிவருகிறது உலகம்.\nஎன்ன தகவல் உனக்கு வேண்டும் நீ என்ன தகவல் சொல்ல வேண்டும் உலகிற்கு\nஆனாலும் மாயக்கண்ணாடி வில்லன்களிடமிருந்தது போல் கூகுள் என்னும் அட்சயப்பாத்திரமும், சிலர் செய்கைகளால் குப்பைகள் நிரம்பி...\nஅதீத ஆர்வமோ. அல்லது எல்லாம் எனக்குள் என்னும் கெட்ட குணமோ...\nபல தவறான தகவல்களைப் பதிவு செய்து விடுகின்றனர்.\nஅதனைப் பயன்படுத்தும் எத்தனை பேர்களை காயப்படுத்திவிடுகிறது\nமண்ணுக்கு மரம் பாரமா... எழுதியது பி.கே. முத்துசாமி..இணையத்தில் ஐந்து கவிஞர்கள் பெயரில் இருக்கிறது.\nகுற்றம் புரிந்தவன்... கு.சா.கிருஸ்ணமூர்த்தி எழுதியது...வேறொருவர் பெயரில் இருக்கிறது.\nவாழ்நாள் முழுதும் சாதியத்திற்குப் போராடும் பொன்னீலன் பற்றிய குறிப்பில்\nநாடார் சாதியில் பிறந்தவர் என இருக்கிறது.\nகண்ணுக்கு முன் நமக்குத்தெரிந்த சிலவே இப்படி மாறியிருக்கும் போது தெரியாத எத்தனை மாறியிருக்கலாம்\n உனக்கான தகவல்களுக்கு கூகுளைப்பயன்படுத்து..ஆனால் அதை இறுதிப்படுத்தி விடாதே...\nநான் சொல்லவில்லை... அய்யன் வள்ளுவர் சொல்கிறார்.\n“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்\nஇணையத்திற்காகவே எழுதியது போல் இருக்கிறது.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 6:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 19 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:25\nநான் ஒன்று சொல்வேன்..... 19 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:59\nஆம் நண்பரே...சில வருத்தம் தருகிறது.\nMahasundar 19 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:45\nகவிஞரே ..கவிதயைப்போலவே கட்டுரையிலும் கலக்குகிறீர்கள்..\nஇனி,உங்களைப் போன்ற நல்லவர்களின் கைகளில் வசப்படும்..\nநான் ஒன்று சொல்வேன்..... 19 நவம்பர், 2015 ’அன்று’ ப��ற்பகல் 7:59\nகூகுள் தேவதை வள்ளலாய் அருளினாலும், சில சமயங்களில் சாத்தானாகவும் மாறுகின்றது. சிலசமயங்களில் தேவதை போல் காட்சிதந்து உள்ளுக்குள் சாத்தானாய் பயமுறுத்துகின்றது. நல்லதை மட்டும் மெய்ப்பொருளை மட்டும் தெரிந்து கொள்வோம்.\nநான் ஒன்று சொல்வேன்..... 21 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:38\nஅனுபவம் தவிர வேறொன்றுமில்லை அய்யா...நன்றிகள்\nஅருமை நண்பரே நல்ல செய்தியை அறியத் தந்தீர்கள்\nநான் ஒன்று சொல்வேன்..... 21 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:43\nதிண்டுக்கல் தனபாலன் 20 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:40\nஎதிலும் எதற்கும் கவனம் தேவை...\nகுறளுடன் சொன்னது மிகவும் அருமை...\nபெயரில்லா 20 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:27\nநான் ஒன்று சொல்வேன்..... 21 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:44\nவருகைக்கு நன்றிகள் திரு சுந்தரம்...\nஅத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை\nநான் ஒன்று சொல்வேன்..... 21 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:44\nவெங்கட் நாகராஜ் 22 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:25\nகூகுள் எனும் சாத்தான் பல சமயங்களில் கூரிய பற்களை வெளிப்படையாகவே காட்டி பயமுறுத்துகிறது.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஒரு இருமலில் உதித்த ஞானம்...\nஆசம��� இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5167/", "date_download": "2018-07-17T18:48:05Z", "digest": "sha1:67QVO43U2C7WZOO4BGQQKZUUFAYHYXBZ", "length": 17310, "nlines": 115, "source_domain": "tamilthamarai.com", "title": "மனித சமுதாயம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nமனித சமுதாயம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது\nமனித சமுதாயம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. பத்திரிகைகளை புரட்டவே ஒரு இனம் புரியாத அச்ச உணர்வு பரவுகிறது. மருத்துவ கல்லூரி பெண் வன்புணர்வு செய்யப்பட்டு அது உலகையே புரட்டி போட்ட வெகு சில வாரங்களிலேயே 5 வயது பெண்னை ஒருவன் வன்புணர்வு செய்துள்ளானாம். அதுவும் அந்த குழந்தை வசிக்கும் வீட்டின்\nகீழ்தளத்திலேயே இருந்துக் கொண்டு, இரண்டு மூன்று நாட்களாய் அதை பல விதங்களில் விவரிக்க முடியாத வகையில், அந்த கிராதகன் நாசம் செய்திருக்கிறான்.\nஇவனை போன்ற காமச் சண்டாளர்களை கடுமையான சட்டங்கள் இயற்றி, துன்புறுத்தி, இவன் ஆண்மையை அழிக்க வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.\nமனிதர்களால் எப்படி இத்தனை கீழ்நிலைக்கு செல்ல முடிகிறது அதுவும் பண்பாடும், நாகரீகமும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழக்கப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் \nபெண்ணை அவள் ஒப்புதல் இல்லாமல் தூக்கி சென்று சிறை வைத்தவனை அழிப்பதற்காகவும், அவளை மீட்பதற்காகவும் ஒரு யுத்தமே நடந்த இதிகாசங்கள் உள்ளனவே \n\"பிறன் மனை நோக்கா பேராண்மை\" என்று ஆண்மைக்கு விளக்கம் சொன்ன நம் அற்புதமான‌ பாரம்பரியங்கள் எங்கே அடகுக்கு வைக்கப்பட்டுள்ளன \nஅத்தனை ஆளுமையும் கொண்ட அரசர்கள் கூட பெண்களை அவள் விருப்பத்திற்கு மாறாக தூக்கி சென்று வன்புணர்வு செய்ததாய் சரித்திரம் இல்லையே \nஇந்த தேசம் எப்போது மாறத் தொடங்கியது நம் மனிதர்கள் எப்போது மிருகங்களாக மாறத் தொடங்கினர் \nஇருப்பது ஒரு வாழ்வு, அதில் கூடியமட்டும் புலன் இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள் எனும் மேற்கத்திய காட்டு சித்தாந்தம் தானே நம் நாட்டையும் இப்போது பற்றி வருகிறது நல்ல மத நெறிகள் இல்லாத விஞ்ஞானம் முடமானது என்றா��ே ஐன்ஸ்டியன், அதுபோல முடமாய் போன ஒரு விஞ்ஞான உலகத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் \nஉலகுக்கே ஆண்மீக விளக்காய், ஞானச் சுடராய் இருந்த பாரதம் இன்று வன்புணர்வு தேசமாக மாறிவருவது எதனால் எல்லாம் நன்றாய் இருக்கட்டும், எல்லாம் பாதுகாப்பாய் இருக்கட்டும், சத்தியமற்ற தன்மையிலிருந்து சத்தியத்தை நோக்கி செல்வோம், இருளிலிருந்து மீண்டு விழிப்புணர்வு நிலையை நோக்கிச் செல்வோம், அழிவிலிருந்து அழிவில்லா தன்மையை நோக்கி செல்வோம் என்று உரைத்த உபநிடந்தங்களின் வரிகளுக்கு நாம் முரனாக அல்லவா சென்று கொண்டிருக்கிறோம் \nபணம் பணத்தை தவிர எதுவுமே இல்லை எனும் குறிக்கோலோடு பெரும்பாலான ஊடகங்கள், திரைப்படங்கள், கடமையை சரியாக செய்யாத தனிக்கை அதிகாரிகள், அரசாங்கம் என்று எல்லாமே தரம் தாழ்ந்து போய்விட்டனவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் காம வெறியை நம் மனதுக்குள் செலுதியவாறே இருக்கிறார்களே இந்த கயவர்கள்.\nபெரும்பாலான திரைப்படங்களின் தரம், ஊறரிந்தது, நாம் அன்றாடம் பார்க்கும் தொலைக்காட்சியில் குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு நடுவே வரும் விளம்பரங்கள் எப்படி உள்ளது \nஒரு மாம்பழ சாறு குளிர்பானத்துக்கு கூட, ஒரு நடிகை நாக்கை சுழற்றி சுழற்றி சிலிர்க்க வைக்கிறார் . மற்றொரு விளம்பரத்தில் ஒருவன் தன் உடலில் ஒரு வாசனை திரவியத்தை தடவியதும், விட்டில் பூச்சிகள் வந்து விழுவது போல் பெண்கள் வந்து விழுகிறார்களாம். இப்படி எத்தனையோ \nஇப்படி பார்த்து பார்த்து பழகி போன ஒருவன், ஒரு பெண்னிடம் காமத்தை தவிர வேறு எதுவுமே இல்லை என்கிற நிலைக்கு வந்துவிடுகிறான். அவன் மனதின் ஆழங்களில் அந்த எண்ணமே ஆளுமை செலுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் காமத்தை கடந்துவிடு என்று சொன்னார்களே தவிர காமத்தை அடக்கிவிடு என்று சொல்லவில்லை. காமத்தை கடப்பதற்கு நல்ல சிந்தனைகளை நோக்கி நம் மனத்தை திசை திருப்பி விடுதலே சிறந்தது.\nஇன்று வாஸ்து, எண் ஜோதிடம், ஜாதகம், ராசிக் கல் மோதிரம் என பல விடயங்கள் பெரும் வியாபாரமாக போய்விட்டன. இந்த கலைகளுக்குள் பல உண்மைகள் இருந்தாலும், இவை ஒரு அடிப்படை சித்தந்தத்தை அழித்து விட முடியாது. அனைத்து ஜோதிடங்களுக்கும், அனைத்து சாஸ்திரங்களுக்கும் அடிப்படை \"கர்ம வினை\" சித்தாந்தம். குறுக்கு வழியில் ச���ன்று நம் எதிர்காலத்தை சத்தியமாக யாராலும் மாற்றிக் கொள்ள முடியாது.\nசெய்யும் வினையை ஒட்டியே எல்லாம் நடக்கிறது எனும் நம் தேசத்தின் தலை சிறந்த தர்மத்தை நாம் விஞ்ஞானத்தின் ஆளுமையில் நமக்கே அறியாமல் நிராகரிக்க தொடங்கி விட்டோம். \"இன்றைய செயலால் நாளைய விதியை நிரமானிக்கின்றாய்\" என்றார் விவேகானந்தர். இது சத்திய வாக்கு.\nஒருவன் செய்த கர்மத்திற்கு (செயலிற்கு) உண்டான பலனை அவன் அனுபவித்தே ஆகவேண்டும், அதில் நான் தலையிடுவதில்லை என்கிறான் கீதையில் கிருஷ்ணன். ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த அடிப்படை உண்மையை நம் மனதில் நிலை நிறுத்திக் கொள்வதுடனும், மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதுதான்.\nஆயிரம் நீதிமன்றங்களிலிருந்து நாம் தப்பி விடலாம் ஆனால் ஆண்டவனிடமிருந்து தப்ப முடியாது.\nமோடி அரசு மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டாட்டமே September 9, 2016\n“மேக் இன் இந்தியா” திட்டத்தின் படி ராணுவத்தில் சுய சார்பை அடையும் இந்தியா March 6, 2017\nசீன தலைவர்களில் ஒருவர் எச்சரிக்கை July 15, 2017\nஊழலை கண்டு சகித்தவர்கள், மோடி அரசை கண்டு கொதிப்பது ஏனோ\nசில கேள்விகளுக்கு விளக்கம் தர முனைந்துள்ளேன். மறக்காமல் படிக்கவும், பகிரவும் November 17, 2016\nகமலஹாசன் அச்சத்தின் முழு உருவமாக தெரிகிறார் March 16, 2017\nமட நாய்க்கு தடிக் கம்பு தான் சரி November 10, 2017\nஎல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.\nஅடுத்ததேர்தல் வந்தால் பி.ஜே.பி தான் ஆட்சி அமைக்கும் February 15, 2017\n“அவர் ஸ்வயம் சேவக்கப்பா” – அணில் மாதவ் தவே… June 19, 2017\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம���பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/4259", "date_download": "2018-07-17T19:27:42Z", "digest": "sha1:LIW3BLQVD2UREF62ZMINKCVIA37YZUKJ", "length": 6745, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார் | Maraivu.com", "raw_content": "\nHome பிரபலங்கள் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார்\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார்\nதமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 79.\nஅண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இதயம் செயலிழந்தன் காரணமாக கொழும்புவில் உள்ள இல்லத்தில் இரவு 8.20 அளவில் மரணம் அடைந்தார்.\nஓய்வு பெற்ற பேராசிரியரான கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் மொழிக்காக குறிப்பிடத்தக்க வகையில் தொண்டாற்றிவர்களில் இவரும் ஒருவர்.\nஇலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் 1932-ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி பிறந்தார். கதாம் படித்த கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தவர்.\nகண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையில் கல்விப் பயின்று இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களைப் பெற்றார்.\nஇங்கிலாந்தின் உள்ள பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், 1978-ம் ஆண்டு தொடங்கி சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.\nஇந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் அழைப்பின் பேரில் பேராசிரியாக செயல்பட்டவர்.\nசென்னை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், ஒக்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க பேக்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹாவட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளையும் விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.\nஇலங்கைத் தமிழ் தொடர்பாக ஏறத்தாழ 70-க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார்.\nமார்க்ஸிச சிந்தனை கொண்ட இவர், யாழ்ப்பாண சமூதாயத்தின் பல்வேறு குறைபாடுகளை கடுமையாக விமர்சித்தவர்.\n1963-ம் அண்டு ரூபவதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\nகடந்த ஆண்டு தமிழகத்��ில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nTags: கார்த்திகேசு, சிவத்தம்பி, பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Audio-Technica-headset.html", "date_download": "2018-07-17T19:29:19Z", "digest": "sha1:6W3GF76I7GIPFN5CQZAMDGOCXDM2RCE5", "length": 4268, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 62% சலுகையில் Audio Technica Headset", "raw_content": "\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 750\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2970300629843021298029853021-298629753016298630212986300929653021296529953021/saathanai-malare", "date_download": "2018-07-17T19:22:20Z", "digest": "sha1:WBDC5LAM3FX2JR3B5OVAUSMA5FY5AYG2", "length": 17499, "nlines": 405, "source_domain": "www.ourmyliddy.com", "title": "சாந்தன் படைப்புக்கள் 2013 - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதமிழ் இனம் போற்ற பிறந்தவளே\nமயிலை மண்ணுக்கு பொன்னாடை போர்த்தியவளே\nஉந்தன் சாதனையில் பூரிக்கிது நம்மினம்\nபொக்கிஷம் போல் உன்னை காத்திட ஏங்குது நம்மினம்\nசாதனை இமயங்கள் தொடரட்டும் உந்தன் அறிவில்\nவிண்வெளியில் அக்கினி சுடரும் உன்காலடியில் தலைசாயட்டும்\nஆராரோ, ஆரிரோ பாடிய பெற்றவர்கள் பூரித்திட ,\nமயிலை மிக்கேல்பிள்ளை குலவாரிசும் நீடூழி வாழட்டும்\nநிம்மதியின்றி தவித்த மயிலை மக்களுக்கு\nசாதனை புரிந்தும் நீ பூர்த்திடும் புன்னகையில் ,\nசாதனை மலரே நீயே ஒரு உதாரண சொரூபமாகட்டும்\nகாரிய ,காரணமின்றி பாரில் புகழ்தேட துடிக்கும் பலருக்கு ....\nவிண்வெளி தொடட்டும் உந்தன் பாதங்கள்\nவளர்பிறைபோல் வளரட்டும்உன் நுண்ணுயிர் அறிவியல் அறிவு\nபார் எங்கும் பரவட்டும் உந்தன் புகழ்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/impos", "date_download": "2018-07-17T19:18:24Z", "digest": "sha1:FAYNQPHMNGC36X3WGEPNHQW7WIB7T3XH", "length": 20957, "nlines": 382, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற வாய்ப்பே இல்லை! - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற வாய்ப்பே இல்லை\nமயிலிட்டிப் பகுதியில் மீள்குடியேமர்வுக்கு இடமளிக்க முடியாது. மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள் வளலாய்ப் பகுதியில் ஒதுக்கப்படும் காணிகளில் குடியேறலாம். தேவையானால் தமது கடற்றொழிலுக்கு மயிலிட்டித் துறைமுகத்தை அவர்கள் பயன்படுத்தலாம்.”\n- இப்படி வடக்குப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தம்மை நேரில் அழைத்துத் தெரிவித்துவிட்டார் என வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார்.\n“வலி. வடக்கில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றுவது தொடர்பில் அண்மைக் காலத்தில் படைத் தரப்புடன் நாங்கள் ஆறு சுற்றுப் பேச்சு நடத்தினோம். இடம்பெயர்ந்தோரின் புள்ளிவிவரங்களை எல்லாம் கஷ்டப்பட்டு சேகரித்து வழங்கினோம். ஆனால் பயன் ஏதும் கிட்டவில்லை.\nமயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்தோரும் ஏனையோரும் வளலாய் காணிகளில் மீள்குடியேலாம் என்று நேற்று முன்தினம் என்னை அழைத்து யாழ். கட்டளைத் தளபதி நேரில் தெரிவித்தார்.\nஅப்படி வளலாயில் போய்க் குடியேற விரும்புபவர்களை குடியேற்றுங்கள் என்றேன். எனினும் கடற்றொழில் செய்பவர்கள் – மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள் – கடலுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்க வேண்டும். அப்படிக் குடியிருந்தால்தான் தொழில் செய்ய முடியும்.\nவளலாயில் குடியிருந்து கொண்டு மயிலிட்டியில் போய் தொழில் செய்வது சாத்தியப்படாது என்பதை நேரடியாக அவருக்குத் தெரிவித்துவிட்டேன் – இவ்வாறு குணபாலசிங்கம் மேலும் தெரிவித்தார்.\nமயிலிட்டியில் மீன்பிடிக்கலாம்; மீளக்குடியமர முடியாது; யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி திட்டவட்டம் |\nவலி.வடக்கின் மயிலிட்டியில் மீன்பிடிக்க முடியும், ஆனால் மீளக்குடியமர முடியாது. இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா திட்ட வட்டமாகக் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர் வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.\nவலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கும், வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் குணபாலசிங்கம் இருவருக்குமிடையே நேற்றுமுன்தினம் புதன் கிழமை சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. அந்தச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே குணபாலசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:\n\"\"பலாலி விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மயிலிட்டியில் மக்களைக் குடியமர\u0003\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/petrol-station-re-build-kks", "date_download": "2018-07-17T19:33:33Z", "digest": "sha1:PI6FZCMNZZY75GTA6PS5SNUHIQKQM3EK", "length": 20348, "nlines": 374, "source_domain": "www.ourmyliddy.com", "title": "காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம். - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகாங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.\nகாங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம். வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறையில் உள்ள தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n​எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளையில் இல்லாதுள்ளதுடன், காங்கேசன்துறையில் தல்செவன ஹொட்டலுக்கு அண்மையில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் 2016 ஓகஸ்ட் மாதம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்பட்டது. அதன்படி டீசல் தாங்கி மட்டுமே நல்ல நிலையில இருந்தது இதனால் டீசல் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் அங்கு தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வரும் மக்கள் பெற்றோலுக்கு மல்லாகம் வரை சென்றே பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையிருந்ததுடன் இங்கு பெற்றோலினை வாங்கி உள் கடைகளில் கூடிய விலைக்கே விற்கப்பட்டுகிறது..\nஇந்த எரிபொருள் நிலைய புனரமைப்பு குறித்து தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் உமாகரன் கருத்து தெரிவிக்கையில் பெற்றோலிய அமைச்சர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை புன���மைத்து தருமாறு கோரிக்கை விடுத்தோம் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துடன் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் இதன்படி அனுமதிகள் கிடைக்கப்பட்பெற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளன. 4 மாதங்களில் இதனை புனரமைத்து தருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதன்படி டீசல், பெற்றோல், மண்ணெண்ணை ஆகியவற்றுக்கான எரிபொருள் தாங்கிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன இது புனரமைக்கப்பட்ட பின்னர் வாகனச் சாரதிகள், மயிலிட்டி மீன்பிடி தொழிலாளர்கள், மீள்குடியேறிய மக்களுக்கு டீசல், மண்ணெண்ணை, பெற்றோல் ஆகியன விநியோகிக்கப்படும். இதனால் மக்களுக்கு சிரமமின்றி அமையும் என்றார்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=1226", "date_download": "2018-07-17T18:59:32Z", "digest": "sha1:LZ36ZBNUOMYM5UBSUSSNSDXRRCD73FCA", "length": 2386, "nlines": 18, "source_domain": "www.viruba.com", "title": "என்றூழ் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஎன்றூழ் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 244 : 02 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 293 : 03 : 04 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 15 : 08 : 06 பொருள் விளக்கச் சொல்\nஎன்றூழ் என்ற சொல்லிற்கு நிகரான 3 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. எல்லோன் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 293 : 03 : 03\n2. கிரணமாலி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்ய���ள் ► 244 : 02 : 03\n3. சூரியன் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 15 : 08 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/3%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2018-07-17T19:04:49Z", "digest": "sha1:FHCXP5IDNDSA7K43O34J4X7KSPLTJUE4", "length": 57009, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "3ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\n3ஜி என்பது மூன்றாவது தலைமுறை செல்லிடப்பேசி தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம் ஆகும். சர்வதேச செல்லிடப்பேசித் தொலைதொடர்புகள்-2000 (IMT-2000) என்பது சர்வதேச தொலைதொடர்புகள் ஆணையத்தால்[1] வரையறுக்கப்பட்ட செல்லிடப்பேசித் தொலைதொடர்பு தரமுறைகளாகும். ஜிஎஸ்எம், எட்ஜ், யூஎம்டீஎஸ் மற்றும் சிடிஎம்ஏ2000 ஆகியவையும், அத்துடன் டெக்ட் (DECT) மற்றும் வைமேக்ஸ் ஆகிய தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும். இதில் அகல்-பரப்பு கம்பியில்லா குரலொலி தொலைபேசி (wide-area wireless voice telephone), ஒளிப்பட அழைப்புகள் மற்றும் கம்பியில்லா தரவு பரிமாற்றம் ஆகிய அனைத்து சேவைகளும் ஒரே தொழில்நுட்ப தளத்தில் உள்ளடங்கி கிடைக்கின்றன. 2ஜி மற்றும் 2.5ஜி சேவைகளை ஒப்பிடும் போது, 3ஜி சேவையானது குரலொலி மற்றும் தரவு சேவைகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தரவு பரிமாற்ற விகிதத்தில் எச்எஸ்பிஏ (HSPA) நுட்பத்தில் கையாள அனுமதிக்கிறது. இவ்வாறு, மேம்பட்ட அலைக்கற்றைப் பயன்பாட்டின் மூலம் பெரிய வலையமைப்பு திறனைக் கொண்டு, தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் பயனர்களுக்கு பல பரந்த நவீன சேவைகளை அளிக்க 3ஜி வலையமைப்புகள் உதவுகின்றன.\nசர்வதேச தொலைதொடர்பு ஆணையம் (ITU), வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பேண்ட்விட்த்தை அதிகரிக்கவும், பல்வேறு மாறுபட்ட பயன்பாடுகளுக்கு உதவவும் மொபைல் தொலைபேசி தரமுறைகளின் மூன்றாம் தலைமுறையை - அதாவது, IMT-2000 என்பதை - வரையறுத்திருக்கிறது. உதாரணமாக, ஜிஎஸ்எம் (தற்போது பிரபலமாக இருக்கும் கைபேசி தரமுறை) குரல் சேவையை அளிப்பதுடன், சர்க்யூட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தரவுகளை நொடிக்கு 14.4 கிலோபிட்கள் என்ற பதிவிறக்க விகிதத்தில் கையாள இந்த நுட்பம் அனுமதிக்கிறது. ஆனால் மொபைல் மல்டிமீடியா பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், மிக விரிந்த அகல்கற்றைகளில், சிறப்பார்ந்த அலைவரிசை பயன்பாட்டுடன் 3ஜி நுட்பமானது பேக்கெட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தரவுகளைக் கையாள்கிறது.[நம்பகமற்றது – உரையாடுக]\n4 இரண்டாம் தலைமுறையில் இருந்து பரிணாம வளர்ச்சி\n4.1 2ஜி சேவையில் இருந்து 2.5 தலைமுறைக்கு\n4.2 2.5ஜி சேவையில் இருந்து 2.75ஜி (எட்ஜ்) வரை\n5 4ஜி நோக்கிய பரிணாமம்\n1999ல், ITU-R M.1457 பரிந்துரைகளின் ஒரு பகுதியாக IMT-2000-த்திற்கான ஐந்து ரேடியோ இடைமுகங்களுக்குச் சர்வதேச தொலைதொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்தது; இதில் 2007ல் வைமேக்ஸூம் சேர்த்து கொள்ளப்பட்டது.[2]\nதற்போதிருக்கும் இரண்டாம் தலைமுறை வலையமைப்புகளுக்கு முந்தைய வலையமைப்புகளுக்கு பொருந்தும் விரிவாக்கங்களுக்கான பரிணாம தரமுறைகளும் இருக்கின்றன. அதே போல அனைத்து புதிய வலையமைப்புகளுக்கும், அலைவரிசை பகுப்புமுறைகளுக்கும் ஏற்ற புரட்சிகர தரமுறைகளும் இருக்கின்றன.[3] இரண்டாவதாக சொல்லப்பட்டது, யூஎம்டிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது IMT-2000-க்காக அபிவிருத்தி செய்யப்பட்ட தரமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, தன்னிச்சையாக அபிவிருத்தி செய்யப்பட்ட டெக்ட் மற்றும் வைமேக்ஸ் தரமுறைகளும் IMT-2000 வரையறைகளுக்கு பொருந்தி வருவதால் அவையும் அதனோடு சேர்க்கப்பட்டிருக்கின்றன.\n3ஜி/IMT-2000 தரமுறைகளைப் பற்றிய முன்னுரை\n4ஜி -க்கு முந்தைய நிலை\nடீடிஎம்ஏ ஒரே அலைத்தொகுப்பு (IMT-SC)\nஎட்ஜ் (UWT-136) எட்ஜ் பரிணாமம் ஒன்றும் கிடையாது எப்டிடி டீடிஎம்ஏ ஜிஎஸ்எம்/ஜிபிஆர்எஸ்-க்கான அபிவிருத்தி[nb 1] ஜப்பான் மற்றும் கொரியாவைத் தவிர உலகின் மற்ற எல்லா இடங்களிலும்\nசிடிஎம்ஏ2000 ஈவி-டிஓ யூஎம்பி [nb 2] சிடிஎம்ஏ சிடிஎம்ஏஒன் (IS-95)-க்கான அபிவிருத்தி அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஏனைய நாடுகளிலும்\nசிடிஎம்ஏ நேரடி அலைத்தொகுப்பு (IMT‑DS)\nUMTS[nb 3] டபிள்யூ-சிடிஎம்ஏ [nb 4] எச்எஸ்பிஏ எல்டீஈ புரட்சிகர தரமுறைகளின் குடும்பம் உலகெங்கிலும்\nடீடி-சிடிஎம்ஏ [nb 5] டீடிடி (TDD) ஐரோப்பா\nடீடி-எஸ்சிடிஎம்ஏ [nb 6] சீனா\nடெக்ட் ஒன்றும் கிடையாது எப்டிஎம்ஏ/டீடிஎம்ஏ குறுகிய தூரம்; கம்பியில்லா தொலைபேசிகளுக்கான தரமுறை ஐரோப்பா, அமெரிக்கா\nவைமேக்ஸ் (IEEE 802.16) ஓஎப்டிஎம்ஏ ���ின்னால் சேர்க்கப்பட்டது உலகெங்கும்\nஎட்ஜ் என்பது 3ஜி தரமுறையின் ஒரு பாகமாக இருந்த போதிலும், பெரும்பாலான ஜிஎஸ்எம்/யூஎம்டீஎஸ் தொலைபேசிகள் எட்ஜ் (“2.75ஜி”) மற்றும் யூஎம்டீஎஸ் (“3ஜி”) வலையமைப்பு சேவைகளைத் தனித்தனியாக பிரித்து தான் குறிப்பிடுகின்றன.\nடபிள்யூ-சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தின் முன்னோட்ட வெளியீடாக 2001ஆம் ஆண்டு மே மாதம், எப்ஓஎம்ஏ (FOMA) என்ற பெயரில் ஜப்பானில் என்டீடீ டொகோமோ நிறுவனம் வர்த்தரீதியான வெளியீட்டிற்கு முந்தைய முன்னோட்டமாக முதல் 3ஜி வலையமைப்பை அறிமுகப்படுத்தியது.[7] மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் முதல் வர்த்தகரீதியான வெளியீடு 2001ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி என்டீடீ டொகோமோ நிறுவனத்தாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பநிலையில் அதில் குறைவான வசதிகளே இருந்தன.[8][9] நம்பகத்தன்மையில் இருந்த வெளிப்படையான குறைபாடுகளால், பரந்த விரிவாக்கம் தாமதப்பட்டது.[10] 2002 ஜனவரியில், 1xஈவி-டிஓ தொழில்நுட்பத்தில் தென்கொரியாவில் எஸ்கே டெலிகாம் நிறுவனத்தால் உலகின் இரண்டாவது 3ஜி வலையமைப்பு வர்த்தகரீதியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 2002 மே மாதம், தென் கொரியாவில் இரண்டாவது 3ஜி வலையமைப்பு கேடீஎப் (KTF) நிறுவனத்தால் EV-DO தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு மூன்றாம் தலைமுறை சேவை வழங்குனர்களின் மத்தியில் ஏற்பட்ட போட்டியை முதன்முதலாக கொரிய மக்கள் தான் பார்த்தார்கள்.\nஐரோப்பாவில் வர்த்தகரீதியான வெளியீட்டிற்கு முந்தைய வெள்ளோட்ட வெளியீடு முதன்முதலில் Manx டெலிகாம் நிறுவனத்தால், ஐல் ஆப் மேனில் (Isle of Man) கொண்டு வரப்பட்டது. இந்த நிறுவனம் பின்னர் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில் முதல் வர்த்தகரீதியான வலையமைப்பு வியாபாரத்திற்காக டிசம்பர் 2001ல் டெலினார் (Telenor) நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது. அப்போது வர்த்தகரீதியான கைபேசிகள் எதுவும் இல்லாததால் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களும் இருக்கவில்லை. இவை இரண்டுமே டபிள்யூ-சிடிஎம்யூ தொழில்நுட்பத்தில் அமைந்திருந்தன.\nஅமெரிக்காவில் முதல் வர்த்தகரீதியான மூன்றாம் தலைமுறை வலையமைப்பு மோனெட் மொபைல் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தால், சிடிஎம்ஏ2000 1x EV-DO தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த வலையமைப்பை அளித்த நிறுவனம் பின்னர் தங��கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டார்கள். ஆகவே அமெரிக்காவில் இரண்டாவது 3ஜி வலையமைப்பு சேவை வழங்குனராக அக்டோபர் 2003ல் வந்தவர்கள் வெரிஜோன் வயர்லெஸ் நிறுவனம். இதுவும் சிடிஎம்ஏ2000 1x EV-DO தொழில்நுட்பத்தில் இருந்தது. இந்த வலையமைப்பு அப்போதிருந்து சிறப்பாக வளர்ந்து வருகிறது.\nதெற்கு பிராந்தியத்தில் கொண்டு வரப்பட்ட முதல் வெள்ளோட்ட வலையமைப்பு, தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலைய்டில், m.Net கார்பரேஷன் நிறுவனத்தால் பிப்ரவரி 2002-ல், 2100 மெகா ஹெட்ஜ் அலைவரிசையில் யூஎம்டிஎஸ் தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்பட்டது. இது 2002-ஆம் ஆண்டு நடந்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் காட்டப்பட்ட முன்னோட்ட வலையமைப்பாகும். வர்த்தரீதியான முதல் மூன்றாம் தலைமுறை வலையமைப்பு, மார்ச் 2003-ல் Three என்ற வர்த்தக பெயரில் ஹட்சஷன் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசர்வதேச மொபைல் வினியோக அமைப்பின் (GSA) தகவலின்படி, டிசம்பர் 2007-ல், 40 நாடுகளில் 190 மூன்றாம் தலைமுறை வலையமைப்புகளும், 71 நாடுகளில் 154 எச்எஸ்டிபிஏ (HSDPA) வலையமைப்புகளும் இயக்கத்தில் இருந்தன. ஆசியா, ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள், மூன்றாம் தலைமுறை செல்பேசி வலையமைப்புகளை இயக்க, டபிள்யூ-சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.\nஐரோப்பாவில், மக்களுக்கான மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு சேவைகள் மார்ச் 2003-ன் தொடக்கத்தில் Three நிறுவனத்தால் (ஹட்சசன் வாம்போ நிறுவனத்தின் ஒரு பகுதி) இங்கிலாந்திலும், இத்தாலியிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. 2005-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய தேசிய மக்கள்தொகையில் 80 சதவீதத்தினருக்கு சேவைகள் கிடைக்க செய்ய வேண்டும் என்று மூன்றாம் தலைமுறை சேவை வழங்குனர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அறிவுறுத்தியது.\nசில நாடுகளில் அலைத்தொகுப்பு (Spectrum) உரிம கட்டணங்கள் மிக அதிகளவில் இருந்ததால், மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு வலையமைப்புகளைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. பல நாடுகளில், இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அதே ரேடியோ அலைவரிசைகள் மூன்றாம் தலைமுறை வலையமைப்புகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக புதிய வலையமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும், புதிய அலைவரிசைகளுக்கு உ��ிமம் வாங்க வேண்டிய தேவையும் செல்பேசி சேவை வழங்குனர்களுக்கு ஏற்பட்டது. இதில் விதிவிலக்காக இருந்தது அமெரிக்கா மட்டுமே. இங்கு பிற சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அதே அலைவரிசைகளே மூன்றாம் தலைமுறை சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. சில ஐரோப்பிய நாடுகளில் உரிம கட்டணம் மிக அதிகமாக இருந்தது. மேலும் குறைந்த எண்ணிக்கையிலான உரிமங்கள், முத்திரையிடப்பட்ட ஒப்பந்தபுள்ளி நடவடிக்கைகள், 3ஜி வலையமைப்பின் மீது தொடக்கத்தில் இருந்த சந்தேகங்கள் போன்ற அரசாங்க நடவடிக்கைகள் தடையாக இருந்து வந்தன. புதிய அமைப்புமுறைக்குத் தொழில்நுட்ப சாதனங்களை மாற்றுவதில் இருந்த செலவுகளும் தாமதத்திற்கு மற்றொரு காரணமாக அமைந்தன.\n2007-ஆம் ஜூன் வாக்கில், மூன்றாம் தலைமுறை வலையமைப்பில் 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்திருந்தார்கள். அப்போது, உலகெங்கிலும் இருந்த 3 பில்லியன் கைபேசி வாடிக்கையாளர்களில் இது வெறும் 6.7% மட்டுமே. முதன்முதலில் மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் 3ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது.[11] ஐரோப்பாவில் முன்னணியில் இருந்த நாடு இத்தாலி. இதன் தொலைதொடர்பு வாடிக்கையாளர்களில் மூன்று பகுதியினர் 3ஜி சேவைக்கு மாறியிருந்தார்கள். 20 சதவீத அளவிற்கு மாறிய நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை மூன்றாம் தலைமுறைக்கு மாறியதில் முன்னணியில் இருந்த பிற நாடுகளாகும். சிடிஎம்ஏ2000 1x RTT வாடிக்கையாளர்களே 3ஜி வாடிக்கையாளர்களாக இருந்ததால், புள்ளிவிபரங்கள் கணக்கிடுவதில் குழப்பம் இருந்து வந்தது. இந்த வரையறையின்படி பார்த்தால், ஜூன் 2007-ல் 475 மில்லியன் 3ஜி வாடிக்கையாளர்கள் இருந்திருப்பார்கள், உலகளவில் இருந்த மொத்த வாடிக்கையாளர்களில் இது 15.8 சதவீதமாகும்.\nஇன்றும் கூட, பல வளரும் நாடுகள் 3ஜி உரிமங்களை வழங்கவில்லை. இங்கு வாடிக்கையாளர்கள் மூன்றாம் தலைமுறை சேவைகளுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதில் சீனா அதன் முடிவை பல ஆண்டுகள் தள்ளி போட்டு வந்தது. முக்கியமாக சிறந்த தரமுறைகளை உருவாக்குவதற்கான அவர்களின் அரசாங்கத்தின் தாமதத்தினால் இவ்வாறு ஏற்பட்டு வந்தது.[12] மே 2008ல், தொலைத���டர்பு துறையை மறுசீரமைக்க போவதாகவும், 3ஜி வலையமைப்புகளுக்கு இடமளிக்கப்படும் என்றும், இதன் மூலம் முன்னணி செல்பேசி சேவை வழங்குனரான சீனா மொபைல் அதன் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர் தளத்தைத் தக்க வைத்து கொள்ள முடியும் என்றும் சீனா அறிவித்தது. இதன் மூலம், சீனா யூனிகாம் (China Unicom) நிறுவனமும் அதன் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்து கொள்ளும், ஆனால் அதன் சிடிஎம்ஏ2000 தொழில்நுட்பத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை, உலகளவில் முன்னணியில் இருந்த டபிள்யூ-சிடிஎம்ஏ (UMTS) தரமுறைக்கு மாற்றி 3ஜி சேவையை அறிமுகப்படுத்த வேண்டியதிருந்தது. இதனால் சீனா யூனிகாமின் பெரும்பாலான சிடிஎம்ஏ2000 வாடிக்கையாளர்கள், அப்போது சிடிஎம்ஏ 1x EV-DO தரமுறையில் 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய சீனா டெலிகாம் (China Unicom நிறுவனத்தின் சேவைக்கு மாறினார்கள். மூன்றாம் தலைமுறை தொலைதொடர்பு தரமுறைகளில் இருந்த மூன்று முக்கிய செல்லுலர் தரமுறைகளும் சீனாவில் வர்த்தகரீதியாக பயன்பாட்டில் இருந்தது. இறுதியாக ஜனவரி 2009-ல், சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் மூன்று தரமுறைகளுக்கும் உரிமங்களை வழங்கியது. TD-SCDMA தொழில்நுட்பம் சீன மொபைல் நிறுவனத்திற்கும், WCDMA தொழில்நுட்பம் சீன யூனிகாம் நிறுவனத்திற்கும், CDMA2000 தொழில்நுட்பம் சீன டெலிகாம் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.\nநவம்பர் 2008-ல், 45, 40, 35 மற்றும் 25 MHz எனும் முக்கிய அலைவரிசைகளுடன் IMT/UMTS தரமுறையில் நான்கு 3ஜி உரிமங்களைத் துருக்கி வழங்கியது. துர்க்செல் நிறுவனம் €358 மில்லியன் கொடுத்து 45 MHz அலைவரிசைகளை வாங்கியது. அதை தொடர்ந்து வோடாபோன் மற்றும் ஏவியா (Avea) நிறுவனங்கள் முறையே 40 மற்றும் 35 MHz அலைவரிசைகளை 20 ஆண்டுகளுக்கு வாங்கின.\nமூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் முதல் ஆப்ரிக்க பயன்பாடு, நவம்பர் 2004-ல் ஜோகன்ஸ்பர்க் வோடாகாம் வலையமைப்பில் ஒரு 3ஜி வீடியோ அழைப்பாக அறிமுகபடுத்தப்பட்டது. ஆப்ரிக்காவில் முதல் வர்த்தகரீதியான 3ஜி அறிமுகம், டபிள்யூ-சிடிஎம்ஏ தரமுறையில் மொரீசியஸ் எம்டெல் நிறுவனத்தால் செய்யப்பட்டது. 2006 மார்ச் மாத பிற்பகுதியில் வட ஆப்ரிக்க மொராக்கோவில், ஒரு புதிய நிறுவனமான வனா நிறுவனத்தினால் 3ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.\nTelus நிறுவனம் முதல்முறையாக 3ஜி சேவைகளை கனடாவில் 2005ல் அறிமுகப்படுத்தியது. 2007ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரோஜர்ஸ் விஷன் என்ற வடிவத்தில் கிழக்கு கனடாவில் ரோஜர்ஸ் வயர்லெஸ் நிறுவனம் 3ஜி எச்எஸ்டிபிஏ சேவைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. தற்போது ஃபிடோ சொலூசன்ஸ் மற்றும் ரோஜர்ஸ் வயர்லெஸ் நிறுவனங்கள் புறநகர் மையங்களில் மூன்றாம் தலைமுறை சேவைகளை அளித்து வருகின்றன.\nஒரு முன்னணி தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வரும் டி-மொபைல் நிறுவனம், சமீபத்தில் 120 அமெரிக்க நகரங்களில் தனது சேவையைக் கொண்டு வந்தது. இது 2009-ஆம் ஆண்டில் மூன்றாம் தலைமுறை வலையமைப்பு சேவைகளை வழங்கும்.[13]\n2008ல், மஹாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனத்தால் மூன்றாம் தலைமுறை செல்பேசி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியா 3ஜி செல்பேசி துறையில் களம் இறங்கியது. எம்டிஎன்எல் நிறுவனம் தான் இந்தியாவில் 3ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் செல்பேசி சேவை வழங்கும் நிறுவனமாகும்.\n3ஜி சாதனங்கள் அல்லது அச்சேவை அளிப்போர்களிடம் இருந்து பயனர்கள் இந்தளவிலான டேட்டா விகிதத்தை எதிர்பார்க்கலாம் என்ற ஒரு தெளிவான வரையறையை இன்னும் ITU கொண்டு வரவில்லை. இவ்வாறு 3ஜி சேவையைப் பெற்ற பயனர்கள், ஒரு தரமுறையைக் குறிப்பிட்டு, இது குறிப்பிடும் விகிதத்தை இந்த தொழில்நுட்பம் எட்டவில்லை என்று கூறமுடியாது. ஒரு செய்தி விமர்சனம் குறிப்பிடுவதாவது: \"IMT-2000 தொழில்நுட்பம் உயர்ந்த டிரான்ஸ்மிஷன் விகிதங்களை அளிக்கும்: அதாவது நிற்கும் அல்லது நடக்கும் பயனர்களுக்கு குறைந்தபட்சம் நொடிக்கு 2 மெகாபிட்ஸ் வேகத்திலும், நகரும் வாகனங்களில் நொடிக்கு 348 கிலோபிட்ஸ் வேகத்திலும் கிடைக்கும்\" என்கிறது.[14] குறைந்தபட்ச அல்லது சராசரி விகிதங்களையோ அல்லது எந்த மாதிரியான இன்டர்பேஸ்கள் 3ஜி சேவைக்கு பொருந்தும் என்றோ ITU தெளிவாக குறிப்பிடவில்லை, ஆகவே வாடிக்கையாளர்களின் பிராட்பேண்ட் டேட்டா எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு டேட்டா வேக விகிதங்கள் விற்கப்படுகின்றன.\n3ஜி வலையமைப்புகள், அதற்கு முந்தைய 2ஜி சேவைகளை விட அதிகளவிலான பாதுகாப்பு வசதிகளைத் தருகிறது. பயனர் கருவி அது இணையும் வலையமைப்பில் அங்கீகரிக்கப்பட அனுமதிப்பதன் மூலம், பயனர் தாம் விரும்பும் வலையமைப்பில் தான் இருக்கிறோம், வேறு வலையமைப்பில் கிடையாது என்பதை உறுதிப்படுத்தி கொள்ள முடியும். 3ஜி வலையம��ப்புகள் பழைய ஏ5/1 ஸ்ட்ரீம் சிப்பருக்கு பதிலாக KASUMI பிளாக் க்ரிப்டோக்களைப் பயன்படுத்துகின்றன.\n3ஜி வலையமைப்பு கட்டமைப்பு பாதுகாப்பிற்கும் கூடுதலாக, IMS போன்ற பயன்பாட்டு கட்டமைப்புகள் அணுகப்படும் போது முற்றுமுதலான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, இருந்தாலும் இது முழுவதுமாக ஒரு 3ஜி தொழில்நுட்பத்தைச் சேர்ந்தது என்று கூறிவிட முடியாது.\nஇரண்டாம் தலைமுறையில் இருந்து பரிணாம வளர்ச்சி[தொகு]\n2ஜி வலையமைப்புகள் குறிப்பாக குரலொலி சேவைகளுக்காகவும், குறைந்த டேட்டா டிரான்ஸ்மிஷன்களுக்காகவும் உருவாக்கப்பட்டவை.\n2ஜி சேவையில் இருந்து 2.5 தலைமுறைக்கு[தொகு]\nஜெனரல் பேக்கட் ரேடியோ சேவை ஜிபிஆர்எஸ் அறிமுகத்துடன், 3ஜி சேவையின் பரிணாமத்தின் முதல் முக்கிய படி தொடங்கியது. ஆகவே ஜிபிஆர்எஸ் சேவையுடன் கூடிய செல்லுலர் சேவைகள் 2.5ஜி ''' என்றானது.\nஜிபிஆர்எஸ் நொடிக்கு 56 கிலோபிட்ஸ் முதல் 114 கிலோபிட்ஸ் வரையிலான டேட்டா விகிதங்களை அளிக்க கூடியதாகும். வயர்லெஸ் அப்ளிகேஷன் புரோட்டோகால் (WAP) அக்சஸ், மல்டிமீடியா மெசேஜிங் சேவை (MMS) போன்ற சேவைகளுக்கும், மின்னஞ்சல் மற்றும் இணைய பயன்பாடு போன்ற இணைய தொலைதொடர்பு சேவைகளுக்கும் ஜிபிஆர்எஸ் பயன்படுத்தப்படுகிறது. ஜிபிஆர்எஸ் டேட்டா பரிமாற்றம் பெரும்பாலும் பரிமாறப்பட்ட ஒரு மெகாபைட் டிராபிக்கிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் பாரம்பரிய சர்க்யூட் ஸ்விட்சிங் வழியாக நடக்கும் டேட்டா கம்யூனிகேஷன், கனெக்சன் நேரத்தின் ஒரு நிமிடத்திற்கு ஏற்ப, பயனரால் உண்மையில் திறன் பயன்படுத்தப்படுகிறதா அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறதா என்ற அடிப்படையில் பில் செய்யப்படும்.\n2.5ஜி சேவையில் இருந்து 2.75ஜி (எட்ஜ்) வரை[தொகு]\nஜிபிஆர்எஸ் வலையமைப்புகள் 8PSK என்கோடிங் அறிமுகத்துடன் எட்ஜ் வலையமைப்பாக பரிணமித்தது. என்ஹேன்ஸ்டு டேட்டா ரேட்ஸ் ஃபார் ஜிஎஸ்எம் எவலூசன் (EDGE), என்ஹேன்ஸ்டு ஜிபிஆர்எஸ் (EGPRS), அல்லது ஐஎம்டீ சிங்கிள் கேரியர் (IMT-SC) என்பது பழைய தொழில்நுட்பத்திற்கு பொருந்த கூடிய டிஜிட்டல் மொபைல் போன் தொழில்நுட்பமாகும், இது மேம்பட்ட டேட்டா டிரான்ஸ்மிஷன் விகிதங்களை அனுமதிக்கிறது, ஜிஎஸ்எம் தரமுறைகளின் மேல் ஒரு விரிவாக்கமாக இது உருவாக்கப்பட்டது. எட்ஜ் தொழில்நுட்பம் 3ஜி ரேடியோ தொழில்நுட்பமாகவும், ITU -ன் 3ஜி பரிந்து���ைகளின் ஒரு பாகமாகவும் கருதப்படுகிறது, ஆனால் பொதுவாக இது 2.75ஜி தொழில்நுட்பமாகவே குறிக்கப்படுகிறது. அமெரிக்காவில், சிங்குலர் நிறுவனத்தால் (தற்போது ஏடி&டி) 2003ன் தொடக்கத்தில் ஜிஎஸ்எம் வலையமைப்புகளில் எட்ஜ் நிறுவப்பட்டது.\nஜிஎஸ்எம் குடும்பத்தின் ஒரு பாகமாக 3GPP -ஆல் எட்ஜ் தரமுறைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் ஜிஎஸ்எம்/ஜிபிஆர்எஸ் வலையமைப்புகளின் திறனில் மூன்று மடங்கு மேம்படுத்தப்பட்ட திறனில் இதன் சேவை அளிக்கப்பட்டது. ஜிஎஸ்எம் டைம்ஸ்லாட்டுகளுக்குள்ளேயே, மிகவும் நவீன கோடிங் முறைகளுக்கு (8PSK) மாறியதன் மூலம் உயர்ந்த டேட்டா விகிதங்களை இந்த தொழில்நுட்பம் எட்டுகிறது.\n3ஜி தரமுறைகளின் மேம்பட்ட விரிவாக்கத்தில் 3ஜிபிபி மற்றும் 3ஜிபிபி2 ஆகிய இரண்டும் தற்போது வேலை செய்து வருகின்றன, இவை முறையே 3ஜிபிபி நீண்ட கால பரிணாமம் மற்றும் அல்ட்ரா மொபைல் பிராண்ட்பேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளன. அனைத்து ஐபி வலையமைப்பு கட்டமைப்பின் அடிப்படையில், MIMO போன்ற நவீன வயர்லெஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த தொழில்நுட்ப குறிப்புகள் ஏற்கனவே 3ஜி சேவைக்கு அடுத்த கட்டமாக நவீன ஐஎம்டீ (4G) தொழில்நுட்பத்திற்கான நவீன பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன. இருந்தாலும், 4ஜி தொழில்நுட்பத்திற்கு தேவையான பேண்ட்விட்த் (நிலையான பயன்பாட்டிற்கு நொடிக்கு 1ஜிகா பிட்ஸ், மொபைல் பயன்பாட்டில் நொடிக்கு 100 மெகாபிட்ஸ்) குறைவாக இருப்பதால், இந்த தரமுறைகள் 3.9ஜி அல்லது ஆரம்பகட்ட-4ஜி தரமுறைகளாக குறிப்பிடப்படுகின்றன.\n3GPP திட்டங்கள், நவீன எல்டீஈ 4ஜி இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், இந்நிலையில் LTE குடும்பத்திற்கு ஆதரவாக UMB-ன் அபிவிருத்திகளை குவால்காம் நிறுத்தி விட்டிருக்கிறது.[5]\nஉலகளவில் 3ஜி சேவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட, 3ஜி சேவை அளிப்போர்களுக்கும், பயனர்களுக்கும் சில குறைபாடுகள் இருக்கின்றன:\nசில சட்டமுறைகளில் 3ஜி சேவை உரிமங்களுக்கான அதிகளவிலான உள்ளீட்டு கட்டணங்கள்\nநாடுகளுக்கு இடையிலான உரிம முறைகளில் இருக்கும் வேறுபாடுகள்\nசில தொலைதொடர்பு நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள கடன் அளவு, இதனால் 3ஜி முதலீட்டிற்கு சிரமமாக இருக்கும்\nநிதி பிரச்சனையில் இருக்கும் ஆப்பரேட்டர்களுக்கு அரசு உதவி இல்லாமல் இருப்பது\nசில பகுதிகளில் கவரேஜ் இல்லாமல் இருப்பது\nகையடக்க சாதனத்தில் பிராட்பேண்ட் சேவைகளின் தேவை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 3G என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅஹோனென், M-Profits Making Money with 3G (Wiley, 2002), 3ஜி பற்றிய முதல் வர்த்தகரீதியான புத்தகம், ஐஎஸ்பிஎன் 978-0470847756\nஅஹோனென், காஸ்பர் & மெல்க்கோ, 3G Marketing (Wiley, 2004), 3ஜி -க்கான முதல் சந்தைப்படுத்தல் புத்தகம், ஐஎஸ்பிஎன் 978-0470851005\n↑ PDCமற்றும்/அல்லது D-AMPS -ன் அபிவிருத்தியாகவும் பயன்படுத்த முடியும்.\n↑ கிளிண்ட் ஸ்மித், டேனியல் கோலன்ஸ். \"3G Wireless Networks\", பக்கம் 136. 2000.\n↑ 5.0 5.1 UMB திட்டத்தை குவால்காம் நிறுத்துகிறது, ராய்ட்டர், நவம்பர் 13, 2008\n↑ \"DoCoMo Delays 3G Launch\". மூல முகவரியிலிருந்து 2012-12-08 அன்று பரணிடப்பட்டது.\nIMT-2000 -க்கான ITU -வின் முகப்பு பக்கம்\nAbout Mobile Technology and IMT-2000 IMT-2000 குடும்பத்தில் இருக்கும் பல்வேறு தரநிலைகள் பற்றி ITU விவரிக்கும் ஓர் அறிக்கை\nநம்பகமற்ற பாகங்களைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/these-bad-habits-define-each-zodiac-sign-292984.html", "date_download": "2018-07-17T19:03:55Z", "digest": "sha1:BDU2AHIF44673KG54VDBKQRSFVWXHLLH", "length": 9927, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்தெந்த ராசிக்காரர், என்னென்ன விஷயத்தில் மோசமாக நடந்துக் கொள்வார்கள் தெரியுமா?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » ஜோதிடம்\nஎந்தெந்த ராசிக்காரர், என்னென்ன விஷயத்தில் மோசமாக நடந்துக் கொள்வார்கள் தெரியுமா\nஒவ்வொரு ராசிக் காரர்களுக்கும் ஒவ்வொரு பொதுவான இயல்பு குணம் இருக்கும். அது தொழில் சார்ந்தும், இல்லறம் சார்ந்தும், உறவுகளில் அவர்கள் ஈடுபடும் விதம், ஒரு சூழலை அவர்கள் கையாளும் முறை, ஒரு செயலின் போது அவர்கள் எப்படி ரியாக்ட் ஆகிறார்கள் என அனைத்திலும் இந்த பொது குணத்தின் தாக்கம் கொஞ்சம் இருக்க தான் செய்யும். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக் காரர்களிடமும், அந்தந்த ராசியின் மூலமாக காணப்படும் ஒரு மோசமான குணாதிசயமாக கருதப்படுவது என்ன அதனால் அவர்கள் வாழ்க்கை எப்படியானதாக இருக்கும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்....\nமோதல் போக்கு: மக்களிடம் மோதல் போக்குடன் நடந்துக் கொள்வார்கள். அவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போல இருக்கும். இது இந்த ராசியின் இயல்பாக கருதப்படுகிறது. அதே போல வாக்குவாதம் செய்வதிலும், அடம் பிடிப்பதிலும் கூட இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள்.\nஅடம் பிடித்தல்: அடம் பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். இதை இந்த ராசிக்காரர்களிடம் அதிகமாக காண முடியும். தங்கள் வாழ்வில் தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள். மற்றவர்கள் இது நல்லது தான், வாழ்வை மேம்பட உதவும் என்று கூறினாலும் கூட அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். சில செயல்களில் பிடித்த வைத்த பிள்ளையார் போல தான் இவர்களது தீர்க்கம் இருக்கு.\nஎந்தெந்த ராசிக்காரர், என்னென்ன விஷயத்தில் மோசமாக நடந்துக் கொள்வார்கள் தெரியுமா\n11-07-2018-இன்றைய ராசி பலன்- வீடியோ\n10-07-2018- இன்றைய ராசி பலன்- வீடியோ\n07072018இன்றைய ராசி பலன் வீடியோ\n06-07-2018இன்றைய ராசி பலன்- வீடியோ\n05-07-2018 | இன்றைய ராசி பலன்- வீடியோ\n3000 ரன்களை கடந்தார் கோஹ்லி வீடியோ\nஇக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிய கோஹ்லி Kohli's knock helped India's run rate\n04-07-2018இன்றைய ராசி பலன்- வீடியோ\n02-07-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\n01-07-2018 இன்றைய ராசி பலன்- வீடியோ\n30-06-2018 இன்றைய ராசி பலன்வீடியோ\nமேலும் பார்க்க ஜோதிடம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-07-17T19:04:07Z", "digest": "sha1:7UMS32JSH7OXKXVKKR46MU624RWKOTRC", "length": 11916, "nlines": 208, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: கும்மி அடிக்க வாரீகளா?", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nவ.வா சங்கத்தில் நான்காம் பதிவு வெளி வந்து விட்டது. காண தவறாதீர்\nசற்றே பசி எடுக்க துவங்கும் பகல் சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் ஆபிசில் நாம் பிசியாக வேலையில் மூழ்கி இருந்த போது (சரி, இதுக்கே சிரிச்சா எப்படி) ஒரு போன் கால். யாருனு பாத்தா அட நம்ம தல கைப்புள்ளை. பரஸ்பரம் ஷேமம்) ஒரு போன் கால். யாருனு பாத்தா அட நம்ம தல கைப்புள்ளை. பரஸ்பரம் ஷேமம் உபயஷேமம், எல்லாம் விசாரித்தபின் மேட்டருக்கு வந்தார் நம்ம தல.\nவ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ��� வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும் என அவர் சொன்னதை கேட்டவுடன், நமக்கு ஒரு சின்ன தயக்கம். என்னடா என அவர் சொன்னதை கேட்டவுடன், நமக்கு ஒரு சின்ன தயக்கம். என்னடா எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில் இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில் இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது\nஅட்லாஸ் குழந்தை கேட்டகரியில் வர வேண்டிய நம்மை இப்படி வாலிபர் கேட்டகரியில் சேர்த்தால் எப்படி அது நியாயம்.. நாம ஏற்கனவே ஒரு இளஞ்சிங்கம் நாம ஏற்கனவே ஒரு இளஞ்சிங்கம் என்பது வேறு விஷயம் என நைசா சைடு கேப்பில் கோல் போட முயற்சிக்க, தங்கமணிக்கு தொண்டையில் கிச் கிச். பொதுவாக தொண்டையில் கிச் கிச் வந்தால் விக்ஸ் சாப்பிடனும், இல்லாட்டி நன்றாக காறி துப்பி விட வேண்டும். அது என்னவோ முக்ய தருணங்களில் எல்லா தங்கமணிகளும் இரண்டாவது வழியை தான் கடைபிடிக்கிறார்கள்.\nசரி, வருடம் ஒரு முறை திருஷ்டி கழிக்க நம்மை கூப்பிட்டு இருக்கிறார்கள் போலும். ஆக மார்ச் மாதம் வவா சங்கத்தில் தான் நம்ம கச்சேரி. ஆமா இங்க கிழிச்சாச்சு வீட்லயும், ஆபிஸ்லயும் ஒரே வேலை. ஒத்து கொண்டதால் வாரம் ஒரு பதிவாவது அங்கே கண்டிப்பாக போட்டு விடுவேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆதரவை வழக்கம் போல் எதிர்பார்த்து இருக்கிறேன்.\n//வ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ் வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும்\n/வாரம் ஒரு பதிவாவது அங்கே கண்டிப்பாக போட்டு விடுவேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆதரவை வழக்கம் போல் எதிர்பார்த்து இருக்கிறேன்/\nஅண்ணா, தாங்கள் இந்த மாத அட்லாஸ் குழந்தை ஆனதற்கு என் வாழ்த்துக்கள்..\n எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில்//\n// இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது நீங்களே சொல்லுங்கள்\n இருந்தாலும் ஓவர் தன்னடக்கம்...செம கலக்கு இல்ல கலக்கிக்கிட்டிருக்கு\n நான் இங்கே கொஞ்சம் கும்மிக்கவா\nஏச்சூஸ்மி என்னைய இங்க கூப்பிட்ட அபிஅப்பா எங்க\nஹை வீட்டை திறந்து வச்சிருக்கியலா:-))\n முதல்ல பதிவை படிங்க பின்ன அத��� சம்மந்தமா கும்மலாம்\n அருமையான கருத்துள்ள பதிவு அம்பி\nஎங்கள மாதிரியே நீங்களும் ரொம்பா நல்லவர்தான்\n முதல்ல பதிவை படிங்க பின்ன அது சம்மந்தமா கும்மலாம்\nஇதுக்கு என்னைய கெட்ட வார்த்தைல ரெண்டு திட்டு திட்டிருக்கலாம் நட்டப்பா\nஅட்லாஸ் குழந்தைக்கு வாழ்த்துக்கள். ;-)\nஅம்பி இந்த போஸ்ட முதல்ல தூக்குங்க.\nhere ல சொடுக்கினா உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் இருக்கு ன்னு சத்தம் போட்டு என் சப்ட்வேரை நிறுவுன்னு சொல்லும். இது மால்வேர்.\nபிரம்ம சாம்பார் குடிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/65687/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-!", "date_download": "2018-07-17T19:15:29Z", "digest": "sha1:CWY77437IPRGAERFNJIPVDQAAQWAYOXB", "length": 9376, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமக்கள் அதிகாரம் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் ஆற்றிய உரை\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 48\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும் இரவு தூங்கி காலையில் நான் எழுந்ததும் சமுக வலைத்தளங்கள் நாளிதழ்கள் செய்தி சேனல்கள்… read more\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் மருந்தே உணவாகி வரும் இக்கால வேளையில் நம் முன்னோர… read more\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nசாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல். The p… read more\nநாடகப்பணியில் நான் - 8\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nபாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்��� 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருக… read more\nஉலகம் அல்ஜசீரா தலைப்புச் செய்தி\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12.\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும் .\nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nஅதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்..... .\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11.\nஒரு மூக்கு கதை : ப்ரியா கதிரவன்\nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா\nராமன் சைக்கிள் : குசும்பன்\nஇந்த வருடத்தின் முதல் தற்கொலை : வா.மணிகண்டன்\nஅப்பாவின் (T)ரங்குப் பெட்டியின் இரகசியங்கள் : விசரன்\nகோழியின் அட்டகாசங்கள்-2 : வெட்டிப்பயல்\nதுப்பாக்கி லைசென்ஸ் எடுக்க என்ன ப்ரொசீஜர்ஸ் : பரிசல்காரன்\nகோழியின் அட்டகாசங்கள்-6 : வெட்டிப்பயல்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/825", "date_download": "2018-07-17T18:56:48Z", "digest": "sha1:WVD7GYJT6AZRD72AUWPZXO46ASNTGMIN", "length": 8723, "nlines": 120, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கோத்தாவிற்கு கிறுக்குப் பிடித்ததாம் பொங்கி எழுந்தார் டக்ளஸ்…!", "raw_content": "\nகோத்தாவிற்கு கிறுக்குப் பிடித்ததாம் பொங்கி எழுந்தார் டக்ளஸ்…\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய கிறுக்குத்தனமாக பேசிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அங்கு உரையாற்றிய அவர் நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தல் காலத்தில் தம்வசமுள்ள ஆயுதங்களை களைய வேண்டாமென டக்ளஸ் தேவானந்தா தன்னை கேட்டுக்கொண்டதாக கோத்தபாய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு ஆயுதக்களைவு நடக்காவி��ின் ஈபிடிபி வடமாகாணசபையை வென்றிருக்கும் தனது சகோதரராக மஹிந்த ஜனாதிபதி ஆகியிருப்பாரென ஆருடம் சொல்லியுள்ளார்.\nவுழமையாக கோத்தபாய எது சொன்னாலும் பொய் எனும் கூட்டமைப்பினர் இதனை மட்டும் தூக்கிபிடித்து திரிகின்றனர்.\nநான் அவ்வாறு கேட்கவுமில்லை. அவர் அவ்வாறு சொல்வது வடிந்தெடுத்த முழு பொய் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nஅத்துடன் இவ்வாறு கிறுக்குத்தனமாக பேசுவதை கோத்தபாய தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை முந்தைய ஆட்சியாளர்கள் கைது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அதில் அரசியல் பழிவாங்கலும் உண்மையும் கலந்திருப்பதாக தெரிவித்தார்.\nஎனினும் விசாரணைகள் முடிவுற்றதுமே உண்மைகள் தெரியவருமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nகண்டபடி கதைச்சாயே கலா அக்கா கண்டம் பண்ணிட்டாங்களே உன்னைய\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nவவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோர விபத்து\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nஈ. பி. டி. பி. கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சந்திப்பு\nஆழப்பெருங்கடலில் தத்தளித்த மக்களை கரையேற்றிய கப்பல் நாங்கள் என்கிறார் டக்ளஸ்\nமன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை\nவரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு – கவலைப்படுகிறார் டக்ளஸ் தேவானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2014/07/10.html", "date_download": "2018-07-17T18:59:24Z", "digest": "sha1:TYDRX5TUNRVVNSKLAF4BJBUK7BLFT6AJ", "length": 29007, "nlines": 281, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: இஸ்தான்புல்லில் பரதேசி -10 : மெடுசாவின் காதல்!!!!!", "raw_content": "\nஇஸ்தான்புல்லில் பரதேசி -10 : மெடுசாவின் காதல்\nஏப்ரல் 27 - ஞாயிற்றுக்கிழமை\nகாலையில் எழுந்து ரெடியாகி, சுல்தானா மெட்டுக்கு எப்படிப்போக வேண்டும் என்று விசாரித்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு ரெண்டு பிளாக் நடந்தால் மெயின் சாலை வந்தது. அதில் ஒருவகையான மினிபஸ்கள் ஓடுகின்றன. அதற்கென்று பஸ் ஸ்டாப்புகள் இருந்தாலும், வழியில் எங்கு வேண்டுமென்றாலும் கைகாட்டி நிறுத்தி ஏறிக்கொள்ளலாம். கட்டணம் 1.50 லிராக்கள் தான். அங்கு போய் மினிபஸ் ஏறி பக்கத்தில் உள்ள டிராம் ஸ்டேஷனில் இறங்கினேன். இந்த மெட்ரோ டிராம் வண்டி இஸ்தான்புல்லின் முக்கிய பகுதிகளை இணைக்கிறது.\nசுமார் 1 மணி நேரத்தில் சுல்தானாமெட் வந்து சேர்ந்தேன். மாரத்தான் ஓட்டத்தைக் காணோம். ஆனால் வழக்கம் போல் கூட்டம் கூட்டமாக டூரிஸ்ட்கள் இருந்தனர்.\nநேற்று இரவு கூகுளில் தேடி திட்டமிட்டபடி ரோமப்பேரரசின் மிச்சங்களை பார்க்கப்போனேன்.\nஅங்கே ஒரு இடத்தில் டூரிஸ்ட் கைடைச் சுற்றி ஒரு சிறிய கூட்டம் சூழ்ந்திருந்தது. ஒரு தூண் அங்கே இருந்தது. அதில் கைகாட்டிப் பலகைகள் போல ரோம், இத்தாலி என்று பல ஊர்களின் பெயர்ப்பலகைகள் பல திசைகளைச் சுட்டிக் கொண்டிருந்தன. அந்த டூரிஸ்ட் கைடு என்ன சொல்கிறார் என்று ஒட்டுக்கேட்டால் ஒன்றும் புரியவில்லை. வேறு ஏதோ மொழி.\nஅதற்கு மறுபுறம் வேறொரு சிறிய கும்பல் இருந்தது. தெரிந்து கொள்ளும் ஆவலில் வெட்கத்தை விட்டு பக்கத்தில் சென்றேன். நல்லவேளை ஆங்கிலத்தில் விளக்கம் நடந்து கொண்டிருந்தது.\nபைஜான்டியம் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கத்திய ரோமப்பேரரசு பல நாடுகளை உள்ளடக்கியது, அந்த நாடுகளுக்கெல்லாம் இதுதான் மையப்புள்ளியாம். இங்கிருந்து பேரரசைச் சேர்ந்த எல்லா நாடுகளுக்கும், எவ்வளவு தூரம் என்பதை துல்லியமாய்க் கணித்து, அந்த தூணில் குறித்து வைத்திருந்தார்களாம். அது இன்றும் பார்வைக்குக் கிடைத்தது.\nசுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்னால், எப்படித்தான் தூரத்தைக் கணித்தார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது. அதோடு அவ்வளவு நாடுகளும் அவர்களுக்கு கீழே இருந்தவை. இவ்வளவு தூரத்திலிருந்து அத்தனையையும் பிடித்து ஒரு மாபெரும் பேரரசாக விளங்கிய ரோமப்பேரரசையும் அதனை ஆண்ட மாமன்னர்களையும் நினைத்தால் மெய் சிலிர்த்தது.\nரோமப்பேரரசில் இன்னும் என்னவெல்லாம் அதிசயம் இருக்குமோ என்று நினைத்த வண்ணம், \"ரோமன் சிஸ்டர்ன்\" எங்கிருக்கிறது என்று கேட்டேன். இதோ என்று அதன் பின் பக்கத்தைக் காண்பித்தார்கள். அங்கு ஒரு சிறிய கட்டடம் இருந்தது.\nஇதுவா அதிசய சிஸ்டர்ன், கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுத்துட்டாய்ங்களா என்று நினைத்துக் கொண்டே அதனருகில் சென்று அங்கிருந்த லைனில் நின்றேன். நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தால், கீழே படிக்கட்டுகள் சென்றன.\nகீழே இறங்கினால் அங்கே அதல பாதாளத்தில் ஒரு அதிசயம் கண்முன் விரிந்தது.\nஅண்டர் கிரவுண்டில் ஒரு பெரும் மண்டபம் இருந்தது. சீரான மிக உயரமான தூண்கள் தாங்கிய அந்த மாபெரும் இடம் குடி நீர் சேமிக்கும் இடமாக இருந்ததாம்.\nஇந்த இடத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இதன் எதிரே 'ஹாகியா சோஃபியா' என்னும் ரோம ஆலயம், அதன் கொஞ்சம் தள்ளியிருக்கும் \"புளுமாஸ்க்\" அந்த புளுமாஸ்க் இருந்த இடம்தான் ரோமப் பேரரசர்களின் அரண்மனை இருந்த இடம். இவை எல்லாவற்றிகும் குடிநீர் தேவையை இந்த பாதாள அரங்கம் தான் தீர்த்து வைத்ததாம்.\nபேசிலிக்கா சிஸ்டர்ன் (Basilica Cistern) அல்லது \"மூழ்கிய அரண்மனை\" (Sunken Palace) என்று அழைக்கப்படும் இந்த அரங்கம் ரோமப்பேரரசர் ஜஸ்டினியன் (R 527-565) அவர்களால் கட்டப்பட்டது. இவர்தான் ஹாகியா சோஃபியாவையும் கட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த இடத்தில் ஒரு பெரிய கத்தீட்றல் இருந்ததாம். அதனால்தான் அந்தக் காலத்திலிருந்தே இது பேசிலிக்கா சிஸ்டர்ன் என்று அழைக்கப்படுகிறது.\n460 அடி நீளமும் 230 அடி அகலமும் உள்ள இந்த செவ்வக வடிவ கட்டிடம் 30 அடி உயரமுள்ள 336 தூண்களால் தாங்கப்படுகிறது. மொத்தம் 12 வரிசையில் வரிசைக்கு 28 தூண்கள். ஒவ்வொரு தூணுக்கும் இடைவெளி 16 அடி. மேற்கூரையின் எடை முழுவதையும் அழகான வடிவமைக்கப்பட்ட வளைவுகள் கொண்டு வந்து தூணில் நிறுத்துகின்றன. எல்லாத்தூண்களும் மார்பிளால் அமைந்து பல்வேறு ஸ்டைல்களில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் 98 தூண்கள் கொரிந்திய ஸ்டைல் மற்றவை தாரிக் ஸ்டைல் என்று சொன்னார்கள்.\n1.6 லட்சம் அடி சதுர பரப்பளவுள்ள இந்த அரங்கில் சுமார் ஒரு லட்சம் டன் நீரை சேமித்து வைக்க முடியும். தரையும், சுவர்களும் தூண்களும் வாட்டர் புரூப் செய்யப்பட்டனவாம். இவ்வளவும் 1500 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது என்பதுதான் அதிசயம்.\nஇந்த முழுக் கட்டடத்திற்கும் மூலைக்கல்லாக அதாவது ஹெட் ஸ்டோனாக தென்மேற்குப் பகுதியில் இரண்டு மெடுசா தலைகள் இருக்கின்றன. ஆனால் தலைகீழாக இருந்தன.\nபழைய கால புராணக்கதையின் படி அழகிய உருவமும் கவர்ச்சியான கருப்புக்கண்களும், நீண்ட முடியும் உடைய மெடுசா என்னும் பெண், ஜீயஸின் மகன் பெர்சியஸ் மேல் காதல் கொண்டாள்.\nஆனால் பெர்சியஸ் மேல் ஏற்கனவே காதல் கொண்டிருந்த ஏத்தெனா சக்களத்திச் சண்டையில் மெடுசா மேல் பொறாமை கொண்டு அவளுடைய நீண்ட முடியை பாம்புகளாக மாற்றி விட்டாள். அப்போதிலிருந்து மெடுசா யாரைப்பார்த்தாலும் அவர்கள் கல்லாக மாறிவிட்டனர். எனவே பெர்சியஸ் மெடுசாவின் தலையை வெட்டி அதன் சக்தி மூலம் பல எதிரிகளை வென்றானாம். எனவே பைஜான்டியன் காலத்தில் கட்டடத்திற்கு பாதுகாப்பாக மெடுசா தலைகளைச் செய்து அதைப்பார்க்கும் யாரும் கல்லாக மாறிவிடக் கூடாது என்று தலைகீழாக வைத்துவிடுவார்களாம்.\nஆட்டமன் காலத்திலும் பலமுறை இந்த சிஸ்டர்ன் பராமரிக்கப்பட்டாலும் பின்னர் இதன் தேவை சுருங்கிப்போய் முற்றிலுமாக கைவிடப்பட்டது.\nபைஜான்டிய காலத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வந்த பி.ஜிலியஸ் (P.Gylius) இதனைக் கண்டுபிடித்து மறுபடியும் வெளி உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அதன்பின் துருக்கி அரசாங்கம் 1985-87ல் சுமார் 50000 டன் சேற்றை எடுத்துவிட்டு இதனை மியூசியம் ஆக்கி உள்ளே நடந்துபோக நடைமேடைகள் உருவாக்கி பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. இஸ்தான்புல்லில் இன்னும் வெறென்ன அதிசயங்கள் நமக்கு காத்திருக்கிறதோ\nLabels: .பயணக்கட்டுரை, இஸ்தான்புல்லில் பரதேசி\nஆச்சர்யம்... 1500 வருடங்களுக்கு முன்பே தரைக்கடியில் தண்ணீர் தொட்டி.. தரைக்கடியில் இருந்தா எப்புடிண்ணே மேல பம்ப் பண்ணுவாங்க..\nதம்பி ஆனந்த் , தரைக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீரை கொண்டு சென்றனராம் .ஆனாலும் ஆச்சரியம்தான்.\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (2)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஇஸ்தான்புல்லில் பரதேசி -11 - தேசியை மிஞ்சிய பரதேசி...\nஇஸ்தான்புல்லில் பரதேசி -10 : மெடுசாவின் காதல்\nசிவந்த மண்ணும் சிவந்த புண்ணும் \nஇஸ்தான்புல்லில் பரதேசி-9 மல்பெர்ரி பழமும் மொச்சைக...\nஇஸ்தான்புல்லில் பரதேசி -8 அந்தப்புற ரகசியங்கள்\nபத்துக் கேள்விகள்: என் கேள்விக்கு என்ன பதில் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2008/12/blog-post_23.html", "date_download": "2018-07-17T19:30:56Z", "digest": "sha1:FAWK2LCLYHZUO3HYU4V4NR62NEBWU4MU", "length": 26546, "nlines": 238, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: சே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் !", "raw_content": "\nசே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் \nஅவர் ஒரு மாபெரும் போராளி என்பதை விட உயர்ந்த பண்புகளுக்கும், தைரியத்துக்கும் மற்றும் மனித நேயத்திற்க்கும் சிறந்த உதாரணமாக விளங்கினார். சிறந்த சிந்தனையாளரும் மற்றும் நிர்வாகத்திறன் மிக்கவரும் ஆவார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சே குவாரா வாழ்ந்தார் என்று சொல்லுவதை விட மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நிறைவாக இருக்கும்.\nபிறப்பால் அவரொரு அர்ஜெண்டைனர் ஆனாலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து க்யூபாவின் விடுதலைக்காகப் போராடி, க்யூபா விடுதலை அடைந்த உடன் பல உயர் பதவிகள் அவரைதேடி வந்தன. அவர் என்னவோ ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும் என்பதற்க்காகவா புரட்சி படையில் சேர்ந்து சண்டையிட்டார் இல்லை இல்லை சிறு வயதில் இருந்தே அவருக்கு ஓர் இடத்தில் அமர்ந்து இடத்தை தேய்ப்பது என்றால் பிடிக்காது துறு துறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பார். உதாரணத்திற்கு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் தனியாத ஆசை கொண்டவர். ஆசை ���ன்று சொல்வதைக் காட்டிலும் அதன் மீது காதல் என்றால் தான் சரியாக இருக்கும்.\nக்யூபா விடுதலைப் பெற்ற உடன் துப்பாக்கி ஏந்தி பொலிவியாக்குச் சென்று, அங்கே அடர்ந்த காட்டில் அடுத்த புரட்சிக்கான ஆயத்தங்கள். அங்கும் வேண்டும் விடுதலை \nஎர்னஸ்டோ குவேரா லிஞ்ச்சுக்கு அர்ஜெண்டைனா தான் பூர்வீகம் அவருக்கு மட்டுமல்ல அவருடைய முந்தைய பன்னிரண்டு தலைமுறைகளுக்கு ஸான் இசித்ரோவில் தான். அர்ஜெண்டைனாவின் தலைநகரமான ஃபியூனஸ் அயர்ஸீக்கு அருகிலுள்ள பகுதி. வீட்டுக் கதவைத் திறந்தால் ப்ளெட் கடற்கரை.\nஸான் இசித்ரோக்கு வந்த பிறாகுதான், குவேராவின் வாழ்க்கை ரம்மியமாக மாறியது. அதற்கு முன்னால் அவர் ஒரு தொடர் தோல்வியாளர். தொழில் ரீதியாக அவர் எதைத் தொட்டாலும் அது விளங்காது. புதிது புதிதாகத் திட்டமிடுவார். நிறையச் செலவு செய்து, புதுய தொழில் தொடங்குவார். அதில் பெருத்த நஷ்டம் தான் ஏற்படும்.\nஸெலியாவை 1927ஆம் ஆண்டு குவேரா லிஞ்ச் திருமணம் செய்து கொண்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வார்களே அது போல ஒரு மாதம் முன்னதாகவே (சே பிறந்தார்) ஜூன் மாதம் 14, 1928-ம் ஆண்டு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. எர்னஸ்டோ குவேரா டி லா ஸெர்னா என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டனர். இந்த எர்னஸ்டோ குவேரா டி லா ஸெர்னா தான் பின்னர் சே குவேராவாக மாறினார்.\nஸெலியா தன்மகனை கூட்டிக் கொண்டு கடற்கரை மணலில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அன்று வழக்கத்திற்க்கு மாறாக கடுமையான குளிர்க் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதில் சே குவேரா அதிகமாக நடுங்கிகொண்டிருந்தான். குளிர் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் பயத்தால் தான் நடுங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து தைரியமாக இருக்க வேண்டும் என்று அறியுறுத்தினார்.\nஸெலியாவிக்கிற்கு கதைகள் பிடிக்கும். கடல் பிடிக்கும். அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் பயம்.\nஸெலியா பெற்றோர் இளம் வயதிலேயே இறந்து விட்டதனால் சகோதரி கார்மன் அரவணைப்பில் வளர்ந்தார் அதனால் முற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவராக வாழ்ந்தார்.\nகடலுக்கு குளிக்க அழைத்துச் சென்றாதால் சேகுவேராவுக்கோ உடல் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது.லிஞ்ச் ஓடி வந்து ஸெலியாவை பார்த்து கண்ட படி திட்டி தீர்த்துவிட்டு மருத்துவரிடம் அழைத்து சென்று பார்த்த பொழுது சேவுக்கு ஆஸ்துமா நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅப்பொழுது ஸெலியாவுக்கும் சிறுவயதில் நுறையீரல் தாக்கிருப்பதை மருத்துவரிடம் கூறினார். மருத்துவரும் அதனால் தான் சேவையும் தாக்கியுள்ளதாக கூறினார். ஸெலியோ மிகவும் மனம் உடைந்து போனார் தன்னால் தான் குழந்தைக்கு நோய் தாக்கியதாக கருதி. ஸெலியா மிகுந்த பாசத்துடன் சேவை வளர்த்து வந்தாள். லிஞ்ச் எப்பொழுதுமே மிகவும் உற்சாகத்துடனும் ஜாலியாகவும் பொழுது போக்க கூடியவர். ஆனாலும் தன் மகனுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வந்தார். மகன் மிகவும் சோர்ந்து கிடப்பதை பார்த்த லிஞ்ச்சோ எப்படியாது சேவுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து பெரிய ஆளாக்கவேண்டும் என்று நினைத்தார்.\nமகனை அழைத்து கொண்டு சிறு குன்றுகளிலும் சிறு சிறு மலைகளிம் ஏற பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தார் லிஞ்ச்.\nஅப்படி பயிற்சி கொடுக்கும் போது சேவின் மகிழ்ச்சியை பார்த்து பூரிப்படைந்தார் லிஞ்ச்.\nஒட்டுமொத்த அர்ஜெண்டைனாவையும் உலுக்கிய ஸ்பானிய உள்நாட்டுப் போர், 1936-ல் தொடங்கியது. இளைஞர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் போர் செய்திகளை முனைப்புடன் வாசித்து வந்தனர்.\nபத்து வயதான எர்னஸ்டோ, ஸ்பானிய போரைக் கவனிக்கத் தொடங்கியது ஆச்சிரியம். இந்தப் போருக்குப் பின்னாலிருந்து அரசியலை அவன் புரிந்து கொள்ளவில்லை. அது அவனுக்கு காட்டியது, போர் கதைகளில் யார் எப்படிப் போரிட்டார்கள், எப்படி ஜெயித்தார்கள் , எந்தெந்தப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள் என்பது போன்ற அம்சங்களைத்தான் அதிக ஆவலோடு. தெரிந்துகொள்ள விரும்பினார். நிறைய சாகஸ கதைகளை வாசித்ததன் விளைவு தான் பின்னாளில் ஒரு புரட்சிகாரனாக மாறுவதற்க்கு வித்திட்டது.\nகுவேராவின் வாழ்க்கையில் சிச்சினா என்ற அழகி குறிக்கிட்டால் நாண்பர்களாக பழகி அதுவே காதலாக மலர்ந்தது. சேவிடம் ஒரு குறை இருந்தது அவர் என்றும் தன்னுடைய ஆடைப் பற்றியும் சவரம் செய்வதைப் பற்றியும் அவர் கவலைபட்டதே கிடையாது.\nசிச்சினா அதைப் பற்றி கேட்டாலும் பெரியதா அலட்டிகொள்ளாமல் இருந்தார். சிச்சினாவுக்கு ஏனோ சேவின் மீது அளவு கடந்த பாசமும் நேசமும் உண்டானது. இருந்தாலும் அவர்களுடைய காதல் வெற்றியடைவில்லை.\nமோட்டார் சைக்கிள் பயணம் :\n��ே தன்னுடைய சிறு வயது முதல் தன்னம்பிக்கை மிக்கவராக வளர்ந்தனால் நண்பர்களுடன் வேறுசில நாடுகளையும் மக்களின் கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள தன்னுடைய பதினாறாவது வதில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அதில் குறிப்பிடதக்க வெற்றியும் பெற்றார்.\nநண்பர் ஆல்பர்ட்டோயுடன் வட அமெரிக்காவுக்கு போக திட்டமிட்டார்.\nஜனவரி 1952-ல் உற்சாகத்துடன் தொடங்கிய அந்தப் பயணம் எட்டு மாதங்களில் ஐந்து நாடுகளைச் சுற்றி வருவதாக திட்டம் தீட்டி உருண்டு புரண்டு பயணத்தை முடித்து வீடு திரும்பினார்.\nஅப்பொழுதான் அவருக்கு கிடைத்தது கம்யுனிஸ்டுகளின் பரிச்சயம்.சேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே போனது.இதற்கு முன்பு அம்மாவிடம் தெறிந்த கொண்டார் கம்யூனிசத்தையும் மற்றும் முற்போக்கு சிந்தனைகளைப் பற்றியும்.\nசே ஒவ்வாமையில் நிபுணத்துவம் பெற்று ஓர் ஆய்வகத்தில் நிபுணராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அவரால் ஓர் இடத்தில் இருந்து வேலை செய்யமுடியாது. அவருக்கு இருந்த பயணத்தின் மீது இருந்த காதலும் கம்யுனிஸ்டுகளின் மீதிருந்த காதலும் அவரை ஓரிடத்தில் உட்காரவிடவில்லை.\nஅதனால் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தார். எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கு அமெரிக்கா காலூன்றி இருப்பதைக் கண்டார்.\nஅங்கு இரண்டு க்யூபர்களை சந்தித்தார் அவர்கள் காலிக்ஸ்டோ கார்ஷியா மற்றும் ஸெவரினோ ராஸ்ஸல்.\nமீண்டும் ஒரு தருணத்தில் நிகோலோபஸை சந்தித்தார். நான் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவரைப் பற்றி சொல்ல முடியுமா என்று கேட்டார். நிகோலோபஸும் காஸ்ட்ரோவைப் பற்றி நிறைய கூறியவுடன் சே அவரை மிகவும் நேசிக்கலானார்.\nநிகோலோபஸ், சேவுக்கு ரால் காஸ்ட்ரோவை அறிமுகப் படுத்தினார்.\nபின்னர் ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்து அவருடைய புரட்சிப் படையிலும் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் காஸ்ட்ரோ சேவின் திட்டங்களைப் பற்றி கேட்கும் போது மிகவும் வியந்தார். அதனால் சே மிகவும் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒருவர் ஆனார்.\nகாஸ்ட்ரோவின் முதல் குறி க்யூபாவின் ராணுவக் கிடங்கு, மான்காடா. யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தெளிவாகச் சொல்லித் திட்டமிட்டு கைப் பற்றினார்கள்.\nஅந்த சமயத்தில் சே வுக்கு அதிகமாக கம்���ூனியசத்தின் மீது நாட்டம் வந்து கம்யூனிஸ ஆதரவாளனாகவும் சோவியத் ஆதரவாளனாகவும் மாறினார்.\nக்யூபாவுக்குச் சென்று மக்களைச் சந்தித்து புரட்சி படைக்கு ஆள் சேர்த்தார். அங்கு இது புரட்சி படை அல்ல, விவசாயிகள் படை என்று பெருமைபட சொன்னார்.\nஜனவரி 7, 1959-ல் ராணுவத்தை சிறைப்பிடித்து க்யூபாவை கைப்பற்றினார்கள். கொஞ்ச காலம் க்யூபாவில் இருந்தார்.\nஅவருக்குத்தான் ஓர் இடத்தில் இருந்து வேலை செய்வதென்பது பிடிக்காத காரியமானதே. அவர் மறுபடியும் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த பொலிவியாவுக்கு சென்று போராடி அங்கே இறந்தும் போனார்.\nஇருந்த போதிலும் சே இந்த உலகின் மிகப் பெரிய சின்னமாக இருக்கிறார். புரட்சிகரத்தன்மைக்கும் தைரியத்துக்கும் உயர்ந்த பண்புகளுக்கும் அவர் உதாரணமாகிவிட்டார்.\nசே இறந்துவிட்டார் என்பதை நம்மால் நம்பவே முடியவில்லை.\nபுத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.\nPosted by பிரதிபலிப்பான் at 2:09 AM\nசின்ன விருப்பம் சே கியூபாவில் இருந்து பொலிவியா போய் இறந்தார் என இருமுறை கூறி உள்ளீர்கள். சே காங்கோ சென்றார் பின் சிலபல அரசியல் காரணங்களினால் காஸ்ட்ரோவால் உந்தப்பட்டு பொலிவியா சென்றார்..\nநீங்கள் கொடுத்துள்ளது ஒரு குறிப்புதான், இருந்தாலும் ஒருமுறை என்றால் பரவாயில்லை இருமுறை குறிப்பிட்டு உள்ளீர்கள், அதனால்தான் இதற்கு பின்னூட்டம் இடவேண்டும் எனத் தோன்றியது..\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nசே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் \nஞானியின் பார்வையில் : மும்பை பயங்கரவாதம்\nதிருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை\nபொன்மொழிகள் - ஒரு சிறிய தொகுப்பு\nஅமெரிக்க அதிபரின் வாழ்க்கை வரலாறு - ஒபாமா, பராக்\nகாங்கிரஸின் வெற்றி வாகை - பாஜக வின் தோல்வி\nடில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாரா வெற்றி : ம.பி.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-07-17T19:29:40Z", "digest": "sha1:TJOKEQTKXHOV6VND2A67Q4HI2CDHP4ZN", "length": 17195, "nlines": 201, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: \" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் \" - திரிணாமுல் காங்கிரஸால்", "raw_content": "\n\" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் \" - திரிணாமுல் காங்கிரஸால்\nஎப்போதும் ஒரே கட்சி ஆட்சியை அமைத்துக் கொண்டிருந்தால் அந்த மாநிலத்���ில் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்துக்கு மேல் இருக்காதென்பது மேற்கு வங்கத்தை பார்த்தால் தெரியவரும்.\nஎந்த ஒரு வளர்ந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் நல்ல எதிர்கட்சி எங்கிருக்கிறதோ அங்கேதான் ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி திட்டத்தை மாற்றவோ அல்லது சரியான முறையில் செயல்படுத்தவோ முடியும்.\nஆனால் மேற்கு வங்கத்தை பொருத்தவரையில் கடந்த 30 ஆண்டுகாலமாக CPI(M) ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சிறந்த எதிர்கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் செயல்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு மாநிலம் பொருளாதர ரீதியில் மேம்பாடு அடைய வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் அதனுடைய வளர்ச்சி விகிதம் அதற்கேற்றார் போல் தான் இருக்கும்.\nஇந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் பொருளாதாரததை உலகமயமாக்கி கிட்டதிட்ட 25 ஆண்டுகள் ஆகிறது. அப்படி இருக்கும் போது மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள அரசுகள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட தகுந்த வளர்ச்சியை தொழில் துறையில் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்கம் மட்டுமே பின் தங்கியுள்ளது என்றே சொல்லலாம்.\nஅதேபோல் CPI(M) ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தை பார்த்தால் அங்கு ஒரு சிறந்த எதிர்கட்சியாக காங்கிரஸும், காங்கிரஸ் ஆட்சி புரியும் போது CPI(M) மும் நல்ல எதிர்கட்சியாக செயல் படுகிறது. அங்கு தொழில் துறையாக இருககட்டும் கல்விதுறையாக இருக்கட்டும் உளகட்டமைப்பு வசதியாக இருக்கட்டும் எல்லா விஷயத்திலும் ஒரு படி முன்னேறியுள்ளது.\nஇங்கு மட்டும் ஆட்சி செய்யும் CPI(M) மால் மட்டும் எப்படி சாத்தியம என்று பார்க்கும் போது அருகாமையில் உள்ள (தமிழ்நாடு, கர்நாடகம்) மாநிலத்தில் வளர்ச்சி அவர்கள் எப்படியெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு சிறந்த முற்போக்கான பொருளாதார கொள்கையை கையாண்டும் ஒரு குறிபிடதகுந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.\nஆனால் மேற்குவங்க CPI(M) அரசு இன்னுமும் தொழில் துறையை தாரளமயமாக்கல் கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றால் அம்மாநில வளர்ச்சி அப்படியேதான் இருக்கும். அதாவது வெரும் விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிந்தால் எவ்வளவு வளர்ச்சி கிட்டுமோ அவ்வளவு தா��் கிடைக்கும். இருந்தாலும் மற்ற மாநிங்களின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது தான் பிரச்னையே வருக்கிறது.\nஅப்படி இருக்கையில் அம்மாநிலத்தில் செயல்படும் காங்கிரஸ் தன்னுடைய எதிர் கட்சி என்கிற மிக சிறந்த ஆயுததை பயன்படுத்த தவறிவிட்டது. ஆனால் இப்பொழுது அந்த சிறந்த எதிர்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஎப்படி சென்னை தி.மு.க வின் கோட்டையாக ஒரு காலத்தில் ஏன் இன்னுமும் கருதி கொண்டு இருக்கிறோமோ அதே போல் CPI(M)-மின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது, அதை இந்தியாவே எதிர் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மாற்றம் வரும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 141 வார்டுகளில் 94 வார்டுகளில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 43 நகராட்சிகளில் 20 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சி 12 நகராட்சிகளையும், காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு நகராட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளது.\nகோல்கட்டா மாநகராட்சியைப் பொறுத்தவரை, இடதுசாரி கட்சிகளுக்கு 29 வார்டுகளே கிடைத்தன. காங்கிரசுக்கு ஒன்பது வார்டுகளும், பா.ஜ -வுக்கு ஒரு வார்டும் கிடைத்துள்ளது. இதன் மூலம், இடதுசாரிகளின் சிவப்புக் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது.கடந்த 2005ல் நடந்த கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில், இடதுசாரி கட்சிகளுக்கு 75 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 42 வார்டுகளும், காங்கிரஸ் கட்சிக்கு 21 வார்டுகளும், பா.ஜ -வுக்கு மூன்று வார்டுகளும் கிடைத்தன.\nதிரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும்.\nகோல்கட்டா மாநகராட்சியிலிருந்து மட்டும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை திரிணமுல் அகற்றவில்லை; மாறாக, அவர்களது கோட்டையாக கருதப்பட்ட சால்ட் லேக் நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. இந்த நகராட்சியில், மொத்தமுள்ள 25 வார்டுகளில் 16 வார்டுகளை திரிணமுல் கைப்பற்றியுள்ளது. இடதுசாரி கட்சிகளுக்கு ஒன்பது வார்டுகளே கிடைத்தன. அதுவே, கடந்த 2005ல் நடந்த தேர்தலில், அப்போதிருந்த 23 வார்டுகளில் இடதுசாரி கட்சிகளுக்கு 18 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து வார்ட���களும் கிடைத்தன.ஹூக்ளி மாவட்டத்தில், மொத்தமுள்ள 12 நகராட்சிகளில் 11 நகராட்சிகளை திரிணமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதுபோலவே, வட மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 16 நகராட்சி தேர்தல் முடிவுகளில் 12 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சிகளுக்கு மூன்று வார்டுகளும், காங்கிரசுக்கு ஒரே ஒரு வார்டும் கிடைத்தது.\nஎப்படியோ மேற்குவங்கத்தில் மாற்று அரசியல் கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் வளர்ச்சி பாதை பிரகாசிக்கும் என்றே தோன்றுகிறது. அதன் பிறகாவது காங்கிரஸ் சிறந்த எதிர்கட்சியாக செயல்படவேண்டும்.\nமுற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டு பிறபோக்குதனமான அரசை மேற்கொண்டு வரும் CPI(M) ஐ அகற்றினால் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றே நினைக்கிறேன்.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\n\" தமிழுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் : முதல்வர் வே...\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம...\nநாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு\nசெம்மொழி மாநாடு நடத்துவது ஏன்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு- 5 நாள் நிகழ்ச்சி நிரல...\n\" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் \" - திரிணாமுல் காங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/6636", "date_download": "2018-07-17T19:36:15Z", "digest": "sha1:5FG7WUMRQLLX7TJDT6SB5NH2EZBLAKXS", "length": 6684, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி தேவதாஸன் லூர்துமேரி மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி தேவதாஸன் லூர்துமேரி மரண அறிவித்தல்\nதிருமதி தேவதாஸன் லூர்துமேரி மரண அறிவித்தல்\n4 years ago by அறிவித்தலை வாசித்தோர்: 16,100\nதிருமதி தேவதாஸன் லூர்துமேரி மரண அறிவித்தல்\nஅனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டியை வசிப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தேவதாஸன் லூர்துமேரி அவா்கள் 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற பிலேந்திரன், ஞானசௌந்திரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவா்களான இராசேந்திரம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தேவதாஸன் அவா்களின் அன்பு மனைவியும்,\nவாசுதேவன்(கனடா), ஸ்டீபன்(நோர்வே), லோகதாசன்(கனடா), ஜஸ்டின்(கனடா), பிரமிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு த���யாரும்,\nநவரத்தினம், செல்வராஜா, பாஸ்கரன், புஷ்பமேரி யேசுராஜா, குணசேகரம், மாலா, வின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nதர்ஷினி(கனடா), திருநிறைச்செல்வி(நோர்வே), சுபாசினி(கனடா), சூரியவதனா(கனடா), டீன் அன்ரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற யேசுராஜா, பூமணி, றோசபல், மனோன்மணி, காலஞ்சென்ற மாணிக்கவாசகம், ராஜேஸ்வரி, பிலோமினினா, கிருபைராஜா, ஞானராஜா, காந்தி, மலா், புஸ்பா ஜெயராஜா, விஜியன், ஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nடெனிஷ்ரா, செரினா, சமுத்திரன், கார்த்தியாயினி, அபிலக்‌ஷன், அபிலஷா, ஸ்டெபினா, அனிஸ்ரா ஆகியோரின் அப்பம்மாவும்,\nசிரோமன் அவா்களின் அம்மம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடலானது 30-04-2014 புதன்கிழமை அன்று வத்தளை ஹேகித்த புனித லாரன்ஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் ஹேகித்த கத்தோலிக்க சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nடீன் அன்ரன் பிரமிளா — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168417/news/168417.html", "date_download": "2018-07-17T19:26:04Z", "digest": "sha1:GVT7ESBMSE5BV2BIBVYUIPYK6TN7FV33", "length": 9359, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் எடை குறைய ‘டிராகன்’ பழம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் எடை குறைய ‘டிராகன்’ பழம்..\nடிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது, இந்த பழம். பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். இதன் தாயகம், மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா. உலகம் முழுவதும் மக்களின் இடப்பெயர்ச்சியால் இது தெற்கு ஆசிய நாடுகளுக்கு குடி புகுந்து, அவர்களின் உணவுப் பொருட்களில் முக்கிய இடத்தை பிடித்தது\nடிராகன் பழத்தில் பல வித நன்மைகள் உள்ளன. உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பை குறைத்தல், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் செயல்பாடுகளாகும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுப்பது டிராகன் பழம். இந்தப் பழம் பல வித வளங்களை உடலுக்கு கொடுப்பதால் இது சூப்பர் புரூட் என்று அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள இந்தப் பழம், இன்றளவும் புகழ் பெற்ற பழங்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பை பெறாமல் இருக்கிறது.\nடிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன. சிவப்புத் தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம். சிவப்புத் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். இனம், அளவு மற்றும் உருவத்தை கொண்டு இதன் சுவைகளில் வேறுபாடு இருக்கும். பொதுவாக இனிப்பு, புளிப்பு சுவையில் இருக்கும். இதனை வெட்டி உட்புறத்தை பார்க்கும்போது கிவி பழத்தை போல் இருக்கும். சதையில் கருப்புப் புள்ளிகளாக விதைகள் இருக்கும்.\nஇந்த விதை செரிமானத்திற்கு நல்லது. ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிப்பதில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலைகளை கொண்டு ஆரோக்கியமான டீயை தயாரிக்கலாம். இதன் தோலில் ஊட்டச்சத்து குறைந்து காணப்படுகிறது. பொதுவாக இதனை யாரும் பயன்படுத்துவது இல்லை.\nதீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை, இந்த பழத்தின் ஆரோக்கிய பலன்களாகும். வைட்டமின் சி அதிக அளவு உள்ளதால் இந்த பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உடலின் மிக பெரிய சொத்து இந்த வைட்டமின் சி. செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும், அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது.\nஇதனால் இதய நோய், புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது. வைட்டமின் சி தவிர வைட்டமின் பி குழுவும் அதிகமாக காணப்படுகிறது. பி1, பி2, பி3 ஆகியவை, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன. சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\nபூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் \nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178515/news/178515.html", "date_download": "2018-07-17T19:29:43Z", "digest": "sha1:W2WL6AVHMJPDOHR7YM3RS2TTPF5Y5SYE", "length": 11675, "nlines": 109, "source_domain": "www.nitharsanam.net", "title": "இத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்(மகளிர் பக்கம்)…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்(மகளிர் பக்கம்)…\nஇப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே, முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும்.\nஉருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்* சில துண்டுகள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.\n* பின் அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\n* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், உங்கள் முகப் பொலிவு அதிகரிக்கும்.\nகேரட் ஃபேஸ் பேக்* 2 டீஸ்பூன் கேரட் ஜூஸ் உடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\n* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.\n* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தாலே முகம் பிரகாசமாக காணப்படும்.\nகத்திரிக்காய் ஃபேஸ் பேக்* கத்திரிக்காயை துண்டுகளாக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\n* பின் அந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.\n* இந்த பேக்கை மாதத்திற்கு 2 முறை செய்யுங்கள். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று மாறுவதைக் காணலாம்.\nபீட்ரூட் ஃபேஸ் பேக்* பீட்ரூட்டை துண்டுகளாக்கி, நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* பின் அத்துடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.\n* இந்த ஃபேஸ் பேக்கை மாதத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகம் பிரகாசமாகவும், வெள்ளையாகவும் மாறும்.\nபச்சை பட்டாணி ஃபேஸ் பேக்* 6-7 பச்சை பட்டாணியை அரைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்த�� கலந்து கொள்ளவும்.\n* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.\n* பின்பு மைல்டு கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரின் உதவியால் கழுவவும்.\n* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே, முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும்.\nமுட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்* 2-3 முட்டைக்கோஸ் இலையை அரைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின் அத்துடன் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின்பு இந்த கலவையை முகம் முழுவதும் தடவ வேண்டும்.\n* 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\n* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக காட்சியளிக்கும்.\nசெலரி ஃபேஸ் பேக்* ஒரு துண்டு செலரி கீரையை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின்பு அந்த பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\n* இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்வதால், முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும், அழகாகவும் இருக்கும்.\nதக்காளி மாஸ்க்* தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.\n* பின் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\n* இப்படி தினமும் செய்து வந்தாலே, முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\nபூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்���ள் \nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/south-asia/28064-button-is-always-on-my-desk-nk-president-s-new-year-message.html", "date_download": "2018-07-17T19:06:00Z", "digest": "sha1:B3AM2LFDAY5IARCBF6CRKUNL6QKTY6IT", "length": 10255, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "புத்தாண்டு வாழ்த்து கூறிய வடகொரிய அதிபர் - பதற்றத்தில் உலக நாடுகள் | 'Button is always on my desk' - NK President's New Year message", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nபுத்தாண்டு வாழ்த்து கூறிய வடகொரிய அதிபர் - பதற்றத்தில் உலக நாடுகள்\nஉலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளது.\nபுத்தாண்டு தினத்தை முன்னிட்டு வடகொரியா அதிபரின் வாழ்த்து செய்தியானது அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய அவர், \"அணு ஆயுதம் தொடர்பான நமது இலக்கை 2017-ல் அடைந்து விட்டோம். அமெரிக்காவால் தற்போது என் மீதோ என் நாடு மீதோ போர் தொடுக்க முடியாது. அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் எனது மேஜையில் தான் உள்ளது. இது மிரட்டல் அல்ல உண்மை. நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் கொண்டு அமெரிக்காவின் எந்த இடத்தை வேண்டுமானாலும் தாக்க முடியும்.\nஅதிக அளவில் ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் நாம் தயாரித்து அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தும் ராணுவ பயிற்சிகளை நிறுத்திக் கொண்டால் நல்லது\" என தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமெரிக்கா பல வகைகளில் முயன்று வருகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாமல் வடகொரியா தனது இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலால் எப்போது போர் வெடி��்கும் எனும் அச்சத்துடன் மற்ற உலக நாடுகள் உள்ளன.\nஇது நாள் வரை தென்கொரியா உடன் விரோத போக்கை மேற்கொண்டு வந்த கிம் முதல் முறையாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து பேசியுள்ளார். தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்பதன் மூலம் இரு நாட்டு மக்கள் இடையேயான ஒற்றுமையை வெளிக்காட்ட முடியும். இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும் என தனது புத்தாண்டு தின உரையில் அவர் தெரிவித்துள்ளார்.\nதென்கொரியாவில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் மூடல்\nவட கொரிய அணுஆயுத சோதனை மையத்தில் ரகசிய உற்பத்தி\nஉள்நாட்டு போர் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா - சிரிய அதிபர் ஆசாத் பதில்\nவடகொரியாவால் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nகொலராடோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதென்னாப்பிரிக்கா தெருவில் நடனமாடிய கோலி, தவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/south-asia/28313-bangladesh-information-minister-hasanul-haq-inu-hopes-for-early-repatriation-of-rohingyas-to-myanmar.html", "date_download": "2018-07-17T19:24:54Z", "digest": "sha1:H4O4KBR7J6UERMDZOFTN33U2XOVM7YDS", "length": 9852, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "ரோஹிங்கியாக்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர்- வங்கதேச அமைச்சர் | Bangladesh Information Minister Hasanul Haq Inu hopes for early repatriation of Rohingyas to Myanmar", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்��ு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nரோஹிங்கியாக்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர்- வங்கதேச அமைச்சர்\nவங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கானப் பணி விரைவில் தொடங்கும் என வங்கதேச தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nதொடர் வன்முறைகளாலும், மியான்மர் ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாகவும் 8 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம்மக்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்பும் வகையில் இருநாடுகளுக்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.\n“வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பும் பணிக் கூடிய விரைவில் தொடங்கும். எந்த அகதிகள் நெருக்கடியாக இருந்தாலும் அது பொருளாதாரத்தை பாதிக்கும். ஆனால் அகதிகள் விவகாரத்தில் வங்கதேசம் வெற்றிக் கண்டுள்ளது” என ஹசனுல் ஹக் இனு கூறியுள்ளார். அதே சமயம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது பற்றிய கால எல்லை குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.\nவங்கதேசத்திலிருந்து அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பத்திரிகையாளர்கள் வங்கதேச தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனுவிடம் எழுப்பிய கேள்விக்கு, “இந்தியாவை நோக்கி கட்டாய இடப்பெயர்வு நடக்கும் வகையில், வங்கதேச எல்லையோர மாவட்டங்களில் எந்த பெரிய வன்முறையும் கடந்த 40 ஆண்டுகளாக நடக்கவில்லை. உறவினர்கள் என்ற ரீதியிலும் இந்திய எல்லைப்பகுதியோடு எந்த தொடர்பும் கிடையாது” என்றார். அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு முழுமையாக வெளியிடப்படும் வேளையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக சொல்லப்படுபவர்கள் வங்கதேசத்திற்கு நாடுகடத்தப்படலாம் எனக் கூறப்படுகின்றது.\nவங்கதேசம் சென்றுள்ள ராஜ்நாத் சிங் ட்விட்டர் பதிவு\n43 ரன்களில் ஆல் அவுட்; வங்கதேசத்தை பங்க தேசமாக்கிய மேற்கிந்திய தீவுகள்\nடி20ல் 5 விக்கெட் எடுத்து சாதனை படைத்த வங்கதேச வீராங்கனை\nவங்கதேச பேட்டிங் ஆலோசகரானார் தென் ஆப்பிரிக்க வீரர்\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nஎன் மகனை ஆதரியுங்கள் - ஜெயம் ரவி வேண்டுகோள்\nநிமிர் படத்தை வாங்கியது ரெட் ஜெயன்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/73-218756", "date_download": "2018-07-17T19:32:40Z", "digest": "sha1:PDMWUBYRQTFEDMBIXAI42DW5KR3WWYWW", "length": 5705, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || றெஜினாவின் கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "2018 ஜூலை 18, புதன்கிழமை\nறெஜினாவின் கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம், சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சிவனேஸ்வரன் றெஜினாவுக்கு நீதி வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், ஆர்ப்பாட்டமொன்று இன்று (09) மேற்கொள்ளப்பட்டது.\nவலையமைப்பின் இணைப்பாளர் திருமதி இந்திரன் ஜெயசிலி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து பெண்கள் கலந்துகொண்டனர்.\nபெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்; தொடர்ச்சியாக சிறுவர்களும் பெண்களும் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படல் வேண்டு​ம்; இவ்வாறான ���ம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலிறுத்தினர்.\nறெஜினாவின் கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/07/free-make-video-converter.html", "date_download": "2018-07-17T19:22:35Z", "digest": "sha1:GWPAN7HBNYKZH4US5ZTE5MI2QAH63WXN", "length": 8102, "nlines": 39, "source_domain": "www.anbuthil.com", "title": "மிகச் சிறந்த Video Converter இலவசமாக - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nமிகச் சிறந்த Video Converter இலவசமாக\nசில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு.\n1. 200 க்கு அதிகமான ஆடியோ, வீடியோ வகைகளை ஏற்றுக் கொள்கிறது.\n2. ஆன்லைனில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. Youtube, Facebook, Vimeo, Dailymotion என 50 தளங்களில் இருந்து செய்ய முடியும். என்ன Output Format வேண்டும் என்றாலும் நீங்கள் தெரிவு செய்ய ம்டுயும்.\n3. மிக சிறந்த Output Format களை தருவது இதன் மிகப் பெரிய சிறப்பு. இப்போது வந்துள்ள HTML 5 வரை Update செய்து உள்ளார்கள்.\n4.Android, iPhone போன்ற Smartphone-களை பயன்படுத்தும் நபரா நீங்கள் அதற்கென்றே தனி Output வசதிகள் இதில் உள்ளது.அத்தோடு Sony PSP, PS2, PS3, BlackBerry, Samsung, Nokia, Xbox, Apple TV, என பல வகையும் இதில் அடக்கம்.\n5. வசதிகள் எல்லாம் சரி, இதன் வேகம் எப்படி என்று கேக்குறீங்களா மிகக் குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.\n6. சாதாரண வீடியோ வை BluRay வீடியோ ஆக மாற்றும் வசதியும் உள்ளது இதில். வீடியோ கொடுத்து Bluray DVD-யை போட்டு விட்டு Convert கொடுத்தால் வேலை முடிந்தது.\n7.சாதாரண DVD-க்கும் அதிக பட்சம் 40 மணி நேரம் வரை ஓடும் Video-களை Write செய்ய இயலும்.\n8. ஒரு வீடியோவில் தேவை இல்லாத பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது ஒரு பாடலில் சில பகுதி மட்டும் வேண்டும் என்று நினைக்���ிறீர்களா அதற்கும் Editor Tool இதில் உள்ளது. உங்கள் வீடியோவை இதில் Add செய்த பின் அதன் வலது புறத்தில் தோன்றும் Play/கத்தரிக்கோல் போன்றதை கிளிக் செய்தால் கீழே உள்ள புதிய பகுதி வரும்.\nமுதலில் வீடியோவை Play செய்து Starting Point, பின்னர் End Point தெரிவு செய்து கொண்டு Cut Button கொடுத்தால் நீங்கள் தெரிவு செய்த பகுதி நீக்கப்பட்டு விடும். (எது வேண்டாமோ அதை நீக்க இதை பயன்படுத்தவும்.) இப்போது Ok கொடுத்தால் வேலை முடிந்தது. பின்னர் Convert செய்து விடுங்கள்.\n9. உங்கள் படங்கள், பாடல்கள், போன்றவற்றை Youtube க்கு Upload செய்யும் வசதியும் இதில் உள்ளது. எத்தனை படங்கள் வேண்டுமோ அத்தனையும் போட்டு பின்னர் மேலே வீடியோவுக்கு சொன்னது போல வலது புறம் உள்ள Play பட்டனை கிளிக் செய்தல் வரும் Editor Window-வில் உங்களுக்கு தேவையான மாற்றம் செய்யலாம், பின்னணியில் ஏதேனும் பாடலை சேர்க்க விரும்பினால் Editor பகுதியில் Audio Track None என்பதை கிளிக் செய்து பின்னர் கணினியில் Browse செய்து பாடலை சேர்க்கவும்.\n10. Audio இருக்கு அதை வீடியோ ஆக்க வேண்டுமா பாடலை Add செய்யும் Play செய்யுங்கள், கொடுத்துள்ள பல Visualization-களில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் அல்லது ஏதேனும் ஒரு படத்தை கூட சேர்க்கலாம்.\n11. மேலும் வீடியோ தலைகீழாக இருந்தால் அதை Rotate செய்யும் வசதி, உங்களுக்கு ஏற்ற Output Presets, Aspect Ratio மாற்றும் வசதி என பல அருமையான வசதிகளை கொண்டுள்ளது இந்த Freemake Video Converter.\n12. இன்னொரு மிகப் பெரிய வசதி நீங்கள் Windows XP பயனர் என்றால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திறக்க நிறைய மென்பொருட்கள் அனுமதிப்பது இல்லை. ஆனால் Freemake அதை தந்து உள்ளது.\nஅதனால் தான் இது வெறும் Converter மட்டும் இல்லை என்று சொன்னேன். இலவசம் என்றாலும் போதும் போதும் என்கிற மட்டும் தரும் மிக அருமையான ஒரு மென்பொருள் இது.\nதரவிறக்க வேண்டும் என்றால் இங்கே சொடுக்கவும். Free Make Video Converter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=516323", "date_download": "2018-07-17T18:51:49Z", "digest": "sha1:2YW6VYFPV5STKZX537AJOMD6YLTDW73T", "length": 9144, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கருவளையத்திற்கு தீர்வு வெள்ளரிக்காய் தானா?", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோத���ாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகருவளையத்திற்கு தீர்வு வெள்ளரிக்காய் தானா\nபொதுவாக பெண்களுக்கு கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் முகத்தின் அழகை குன்ற செய்துவிடுகின்றது. முகத்தின் பாகங்களில் அதிகம் அழகை கொடுப்பது கண்கள். அப்படியிருக்கையில் கண்களில் அழகு இல்லையென்றால் அகத்தின் அழகே பாதிக்கப்பட்டுவிடும்.\nஎனவே குறித்த கருவளையம் எதற்காக ஏற்படுகின்றது. கருவளையத்தில் இருந்து நாம் எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என நோக்குவோம்.\n2.முகத்திற்கு தரம் குறைந்த பவுடர் அல்லது சோப் பேஸ்வோஸ் ஆகியவற்றை பயன்படுத்துவத\n4.கணணி தொலைபேசி என்பவற்றை தொடர்ந்தும் பார்ப்பத.\n5.அதிகம் கொபப்படுவது. முகத்தை சரியாக பராமரிக்காமை. சீரற்ற உணவுப்பழக்கவழக்கம் என்பவை கருவளையம் ஏறபடுவதற்க காரணமாக உள்ளது.\nஎனவே குறித்த கருவளையம் எற்பட்டுவிட்டால் அதில் இருந்து எவ்வாறு மீள்வது என நோக்கலாம்\n1.கடலை மாவுடன் தயிர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி கழுவி வர கண்களின் அடியில் உள்ள கருவளையம் மறையும்.\n2. குளிப்பதற்கு முன்னர் அல்லது பேஷியல் செய்த பின்னர் வெள்ளரிக்காயினை கண்களில் வைத்து பத்துநிமிடத்தில் எடுக்க வேண்டும்.\n3.தினமும் பப்பாசிப்பழத்தினால் முகஸ்ரீதை மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறையும்.\n4.தேன் வாளைப்பழம் சீனி ஆனியவற்றை ஒன்றாக குழைத்து கள்களின் அடியில் ஸ்கிறப் செய்தல் வெண்டம்.\n5. கணணி தொலைபேசி பாவனையின் பொழுத கண்ணாடி பயன்படுத்துவதம் ஒரு நாளைக்கு 6மணி நேரம் சீரான தூக்கம் செய்வதும் கருவளையம் வராமல் இருப்பதற்கான முதல் கட்ட நடிவடிக்கைகள்.\nஎனவே இவற்றை சரிவர கடைப்பிடித்டதாலே போதும் எமது கண்களில் கருவளையம் எற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகோபத்தை தூண்டும் உணவுகள் எவை\nமதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்கள் என்ன\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி தி���ந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idiotirosh.blogspot.com/", "date_download": "2018-07-17T18:45:19Z", "digest": "sha1:ESI4TZIPEC7XKAPXWZW4LPEUWNJAUMY7", "length": 65571, "nlines": 196, "source_domain": "idiotirosh.blogspot.com", "title": "உடையும் மேகங்கள்", "raw_content": "\nஈழத்து படைப்புக்கள்-மதிசுதாவின் ”துலைக்கோ போறியள்” குறும்படம்\nஒரு படைப்பு எப்போது நாம் வாழும் சூழலை,எம் வாழ்க்கை முறையை, பேச்சுவழக்கு,கலாச்சாரங்களை பிரதிபலிக்கிறதோ அன்று தான் அது ஒரு முழுமையான படைப்பாக கருதப்படும். நம்மவர்களில் பலர் ஈழத்து சினிமா என்ற போர்வையில் இந்திய சினிமாவின் பிம்பங்களையே படைப்புகளாக வெளியிடுகின்றனர். அவர்கள் தங்கள் படைப்புகளை நம் நாட்டு ரசிகர்களுக்காக உருவாக்குகிறார்களா இல்லை இந்திய ரசிகர்களுக்காக உருவாக்குகிறார்களா என்ற சந்தேகம் பரவலாக எழும்.அந்த வகையில் நான் பகிரவிருக்கும் படைப்பு நமக்கான படைப்பு என்று ஆணித்தரமாக கூறுமளவிற்கு அவற்றின் உருவாக்கம் அமைந்திருக்கிறது.\nநம் மண்ணிலிருந்து அண்மையில் வெளிவந்து மிகவும் ரசித்த ஒரு படைப்பு பதிவர் மதிசுதாவின்(மதியோடை) ”துலைக்கோ போறியள்” குறும்படம். இவரின் வலைப்பூவை வாசித்தாலே புரிந்துவிடும் இவரது ரசனை. எம்மைப்போல பலர் வலைத்தளத்தில் அனேகமாக பகிரும் விடயம் சினிமா. ஆனால் மதிசுதாவின் அனேக பதிவுகள் எங்கள் மண் சார்ந்ததாயும் எங்கள் பழக்கவழக்கங்கள் பாரம்பரியம் , பேச்சுவழக்குகள் சார்ந்ததாயும் இருக்கும். அந்த அதிர்வுகளை தாங்கியே இந்த “துலைக்கோ போறியள்” குறும்படம் அமைந்திருக்கிறது.இந்தகுறும்படம் வெளிவரமுன் இது சம்பந்தமாக மதிசுத��� அவர்கள் சில முன்னோட்டங்களை வெளியிட்டிருந்தார். என்ன பெயர் வைத்திருப்பார் என்று பார்த்தால் “துலைக்கோ போறியள்” என்று இருந்தது. பெயரை பார்த்தவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பெயரிலே எங்கள் பேச்சு வழக்கு அதற்கு ஒரு பெரிய சல்யூட் மதிசுதாவிற்கு. என்னோட பாட்டி நான் சின்னவயசாய் இருக்கும் போது சைக்கிளில் நண்பர்களோடு புறப்பட்டால் “எங்கையடா துலைக்கே போறாய்” என்று கேட்பாங்க.\n“துலைக்கோ போறியள்” சிலருக்கு இது எந்த ஊர்த்தமிழ் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.இது ஈழத்து பேச்சுவழக்கு சொல். ”துலைக்கோ போறியள்” என்றால் “எங்கே போறீங்க” அல்லது “தூரத்துக்கு போறீங்களா” என்றால் “எங்கே போறீங்க” அல்லது “தூரத்துக்கு போறீங்களா” என்று கேட்பதற்கு பிரதியீடாக யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையில் தமிழர் வாழும் அனேக பிரதேசங்களில்\nபயன்படுத்தப்படும் சொல்வழக்கு. இந்தக்காலத்து இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தாவிடினும் கிராமங்களில் வசிக்கும் எங்கள் தாத்தாக்கள்,பாட்டிகள் இன்றும் ஒருவர் வீட்டை விட்டு கிளம்பும் போது “துலைக்கோ போறியள்” என்று கேட்பதுண்டு. இன்று இப்பேச்சு வழக்கு அரிதாகிவிட்டது.\nஒரு மயானம்,ஒரு கல்லறை அழுக்கான சாரம்,நீல பெனியனுடன் ஒரு உருவத்தின் மேல் சூரியன் பட சோம்பல் முறித்து எழுகிறது. அந்த உருவம் வேறு யாருமல்ல நம்ம மதிசுதா அவர்கள் தான். இது தான் படத்தோட முதல் ப்ரேம். இந்த காட்சிக்கு அடுத்ததாக வரும் காட்சியை பார்த்தவுடனேயே யூரியூப்பில் லைக் பட்டனை கிளிக்கினேன்.\nஅப்டி என்ன காட்சி அது\nதூக்கத்தால் எழுந்த அந்த மனிதன் பல் தீட்டுகிறான்,தலை சீவுகிறான்.\nஎப்படி இவற்றை செய்கிறான் என்பது தான் காமடி. நீங்களே பார்த்து சிரித்துக்கொள்ளுங்கள். அந்த சீன் ஒன்று போதும் படத்துக்கு.\nஅந்த காட்சியில் ஒரு தேர்ந்த நடிகனாக மதிசுதாவின் உடல் மொழி, ஒரு படைப்பாளியாக அவரின் கற்பனைவளம் என்பவற்றை ரசிக்கலாம்.\nஒரு திருடனின் வாழ்க்கையின் ஒரு நாளின் ஒரு சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களை படம்பிடித்து நகைச்சுவையோடு நின்றுவிடாமல் அதன் மூலம் சில சமுகக்கருத்துக்களையும் சொல்லிச்செல்கிறார் இயக்குனர்.இக்குறும்படத்தின் முக்கிய பாத்திரம் திருடனாக வரும் மதிசுதா.ஒற்றை வார்த்தியில் சொன்னால் “கலக்கியிரு��்கிறார்” என்றே சொல்லலாம். எங்கள் பேச்சுவழக்கை அச்சு பிசகாமல் நாடகத்தனமில்லாமல் கையாண்டிருக்கிறார். வழமையாக நம்மவர்கள் இந்திய ஸ்லாங்கில் பேசிக்கொல்லும் கொடுமைகள் இங்கு இல்லை. முக்கியமாக உடல் மொழிகள்,முக பாவனை என்று அச்சு அசல் திருடனாகவே மாறியிருக்கிறார்.\n”வெளிநாட்டில இருந்து வாறனியள் என்ன செய்யிறியள் ஒண்டு கடையை கட்டுறியள்.இல்லை கோயில கட்டுறியள். மிஞ்சி மிஞ்சி போனா கலியாணத்த கட்டுறியள்”\n“வெளிநாட்டுக்காரங்கள் வந்து சுப்பர்மார்க்கட்ட கட்டி இருக்கிற காசுகளையில்லோ அள்ளிக்கொண்டு போறாங்கள்”\nஎன்று திருடனாக வரும் மதிசுதா பேசும் நையாண்டி வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.\n“ஐயா ஐயா ஐயோ” என்று ஏரம்பு ஐயா வீட்டு வாசலில் நின்று குசும்பாக கூப்பிடும் காட்சியும் கதிரையை ஆட்டையைபோட்டுவிட்டு வீதியில் ஒருவர் கேட்க “ஐயா கேக்கிற விலைக்கு கதிரை இல்லை” என்று சொல்லுவிட்டு மிகச்சாதரணமாக சைக்கிளை உருட்டிக்கொண்டுபோகும் காட்சியும் சிரிக்கவைக்கிறது.இப்படியொரு சம்பவம் உண்மையிலே நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.\nமதிசுதாவை தவிர “ஏரம்பு” தாத்தா மனதில் நிற்கிறார். அவருடைய வார்த்தை பிரயோகங்கள்,உடல் மொழிகள்,செயற்பாடுகள் என்று அளவான யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.சைக்கிள் கடைக்காரரும் அவர் பேசும் பேச்சுக்களும் எங்கள் ஊர் சாதாரணகுடிமக்களை ஞாபகப்படுத்துகிறது.இவற்றை தவிர சிகரட் பெட்டி வரும் காட்சியில் அப்பெட்டியிலே “SMOKING KILLS” என்ற வாசகம் ஒட்டப்பட்டிருப்பது வித்யாசமான சிந்தனை.இறுதிக்காட்சியில் திருடனை சைக்கிள்கடைகாரரே பிடிப்பதாக காட்டியிருப்பது புத்திசாலித்தனம். இப்படைப்பின் இன்னொரு பலம் இசை. தீம் பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் அளவான சேர்க்கை. நம்மவர்கள் வழமையாக குறும்படம் என்றால் ஒரிஜினலாக இசையை எடுக்காமல் சினிமா இசையை எடுத்து எடிட் பண்ணுவது வழக்கம். அப்படியில்லாமல் இங்கு நல்ல ஒரு இசையமைப்பாளரையும் அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குனர்.\nபடத்தில் குறைகள் என்று சுட்டிக்காட்டுவதற்கு அதிகம் தேவையில்லை. இருப்பினும் எங்கள் விமர்சனங்கள் மதிசுதாவின் அடுத்த படைப்புகளை இன்னும் மெருகூட்டலாம் என்பதற்காக சில கருத்துக்களை பகிர்கிறேன்.\nவெளிநாட்டிலிருந்து வந்தவர் மற்றும் சைக்கிள் கடைக்காரர் இடையிலான காட்சியில் காத்திரமான கருத்தை சொல்லவந்தாலும் வெளிநாட்டு மனிதராக வருபவரின் இயல்பிலிருந்து மீறிய நடிப்பால் அக்காட்சி கொஞ்சம் ரசனையிழக்கிறது.நாடகத்தனமில்லாத இயல்பான நடிப்பை அவரிடமிருந்து எடுத்திருக்கலாம். சில காட்சிகளில் படத்தொகுப்பில் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம்.ஒரு காட்சி முடிவதற்கு முன்னர் மற்றைய காட்சி வருவது போலுள்ளது.வார்த்தையாடல்களுக்கு சரியான இடைவெளி கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.சில இடங்களில் இயக்குனர் சொல்லவந்த கருத்தை காட்சிகளின் அழுத்தமின்மை மறக்கடிக்கச்செய்கிறது.\nவெறுமனவே நகைச்சுவையோடு நின்றுவிடாமல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் ஊர் மக்களின் வேடிக்கையான எதிர்பார்ப்புக்கள்,சமுக ஏற்றத்தாழ்வுகள்,அதற்குள் மூழ்கிக்கிடக்கும் பழமைவாதம்(இதை ஏரம்பு ஐயா தண்ணீர் கொடுக்கும் காட்சியில் அழகாக காட்டியுள்ளார்) என்று ஆங்காங்கே சமுக பிரச்சனைகள் சிலவற்றையும் தூவியிருக்கிறார் இயக்குனர். ஒட்டு மொத்தத்தில் பார்த்தோமானால் ஒரு இயக்குனராக, நடிகராக மதிசுதாவிற்கு ஒரு நல்ல ஆரம்பம் என்றே சொல்லலாம். ஒரு படைப்பு என்பது எங்களை சுற்றித்தான் உள்ளது. அதை உருவாக்கும் இலகுவான வழிகளை இப்படம் கற்பிக்கிறது. இப்படியான படைப்புகளின் வருகைகள் நம் போன்ற ரசிகர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை தருகிறது. இயக்குனரிடமிருந்து மேலும் புதிய ஆரோக்கியமான படைப்புக்களை எதிர்ப்பாக்கிறோம். ஒரு அச்சுஅசல் ஈழத்துப்படைப்பொன்றை உருவாக்கியதற்கு மதிசுதாவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nதுலைக்கா போறியள் குறும்படத்தை பார்த்து ரசிக்க,\nநடிகர்கள்-மதிசுதா,ஏரம்பு, ஜெகதீபன், செல்வம், சுதேசினி, செல்லா\nLabels: ஈழம், சினிமா, யாழ்ப்பாணம்\nஈழத்து இசை-நண்பன் ”ஜீசஸ்”இன் இசைப்பயணம்.\nசில வருங்கால பிரபலங்கள் எமக்கு பக்கத்திலே எங்களோடு ஒருவனாய் கூடவே இருக்கலாம்.ஒன்றாக எங்களோடு ஊர் சுற்றித்திரியலாம். ஒன்றாக டீ கடையில் உட்கார்ந்து வாழ்க்கையை பற்றிப்பேசிக்கொண்டே டீ குடிக்கலாம். அந்த நபர் எங்கள் நண்பர்களாக இருக்கலாம்,உறவினர்களாக இருக்கலாம்.பக்கத்துவீட்டு பையனாக கூட இருக்கலாம். ஆனால் இந்த உண்மை புலப்பட பலருக்கு சில காலங்கள் எடுக்கலாம். சிலருக்கு ஒரு உள்ளுணர்வு சொல்லும் இவன் நாளைக்கு ஒரு கலக்கு கலக்குவான் என்று.\nஎன் நண்பன் ஜீசஸை பார்க்கும் போது எனக்கு அப்படியான ஒரு உள்ளுணர்வு ஒன்று தட்டிச்செல்லும். அவன் என் நண்பன் என்று என் சட்டை காலரை தூக்கிச் சொல்லும் காலம் தொலைவில் இல்லை. இது ஒரு வகை சுயபுகழ்ச்சி போல இருக்கலாம். அவன் அவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரா என்று கேட்கலாம். எனக்கு மட்டும் தான் தெரியும் என் நண்பனின் பயணத்தின் வடுக்களும் வலிகளும். இந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இசை தான் வாழ்க்கை என்று சொல்லும் ஒரு இளைஞனை காண்பதே கடினம்.அப்படி எண்ணங்கள் இருந்தாலும் சொல்வதற்கு தயங்கலாம். எப்போதும் சமுகத்தின் வரையறைகளுக்கு கட்டுப்பட்டு இஞ்சினியர்,டாக்டர் கனவுகளுடன் வாழும் இளைஞர்கள் மத்தியில் இசையை தெரிவுசெய்த என் நண்பன் எனக்கு யதார்த்தமானவன். பலருக்கு விசித்திரமானவன்.\nஎந்தவித இசைப்பின்னணியும் இல்லாமல் நான்கு நாட்கள் மட்டுமே ஒரு வாத்தியாரிடம் கீபோர்ட் கற்றுவிட்டு இன்று மெட்டமைத்து இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளனாய் என் நண்பன் மெருகேறியுள்ளான். ஆரம்பத்திலே விளையாட்டாக பக்கத்து சர்ச்சில் பயன்படுத்திய ஒரு மைக்கை சிறு தடியில் கட்டி அதை ஒரு ஒரு பிளாஸ்டிக் கதிரையில் பொருத்தி வீட்டு ஹாலில் இருக்கும் ஒரு சிறு அறையில் வெள்ளைச்சீலை நான்குபுறமும் கட்டி ஒரு சிறிய ரெக்கார்டிங் தியேட்டர்() அமைத்திருந்தோம். அதை பயன்படுத்தி மிக குறைந்த தொழிநுட்பத்துடன் இரண்டு வருடங்களிற்கு முன்னர் சில பாடல்களை நண்பனின் இசையில் வெளியிட்டு இருந்தோம்.(அவை இப்போது நண்பனால் மீண்டும் மெருகேற்றப்பட்டுவருகின்றன) இப்படி ஆரம்பித்து படிப்படியாக பிழைகளை திருத்தி தரமான தொழிநுட்பத்துடன் “அடர்காட்டில் தானே” என்ற பாடல் நண்பனின் இசையில் வெளிவந்தது.இந்த பாடலின் இசைக்கு இன்னும் மெருகேற்றி அழகான வீடியோ பாடலாக ஹிமாலயா க்ரியேஷன்ஸ் வெளியிட்டனர். இந்த பாடல் யாழ்மண்ணிலிருந்து வெளிவந்த மிக தரமான பாடல்களில் ஒன்றாக அனைவராலும் பாராட்டப்பட்டது.இந்த பாடலுக்கு இலங்கையின் பிரபலான இசைக்கலைஞர்கள் தங்கள் பாராட்டுக்களை சமுக வலைத்தளங்களில் இட்டிருந்தனர்.\nநம் நாட்டு தமிழ் இசையை பொறுத்தவரை பலர் இசையமைக்கிறார்கள், பாடல் எழுதுகிறார்கள், பாடுகிறார்கள் ஆனால் ஒரு சிலரே அ��ை தொடர்ச்சியாக செய்கிறார்கள். பலரின் பயணம் இடையிலே தடைப்பட்டு விடும். என்ன தான் திறமையிருந்தாலும் சொந்த செலவில் ஒரு சில பாடல்கள் வெளியிடலாம்.தொடர்ந்து பாடல்கள் வெளியிடுவதற்கு ”பணத்திற்கு எங்கு போவது” என்றொரு வினா எழ ஆரம்பித்ததும் எல்லாம் ஸ்தம்பிதமாகிவிடும். எனவே இப்பயணத்தில் பலர் இடைநடுவே தலைமறைவாகிவிடுகின்றனர். என்ன தான் கனவுகள் என்று சொல்லி பயணத்தை ஆரம்பித்தாலும் பணம் என்ற ஒரு பதார்த்தம் எல்லாவற்றையும் மூழ்கடித்துவிடும். கனவுகள் என்பது காசு உள்ளவனுக்கு மட்டுமே சாத்தியமானதொன்றாக உள்ளது.\nஆனால் என் நண்பன் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையுடன் தன் பயணத்தை தொடர்கிறான். தற்போது நண்பன் ஒரு இசை ஆல்பம் ஒன்றின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். மொத்தம் பத்து பாடல்கள் உள்ளடங்கலாக விரைவில் வெளிவர இருக்கிறது. அவன் பயணம் தொடரவேண்டும். அதற்கு நல்ல ரசிகர்கள்,நண்பர்கள்,ஊடகங்கள் ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.அந்த ஆல்பம் சிறப்பாக வெளிவந்து வெற்றிபெற நண்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇசைக்கு மொழியில்லை,நிறமில்லை,மதமில்லை,ஜாதியில்லை.அதுபோல் அதை உணரும் நல்ல ரசிகனும் வேறுபாடுகளை களைந்தவனாகிறான். நல்ல இசைக்கு மொழி தேவையில்லை.இரண்டு செவிகள் போதும். நமக்கு பிடித்த,ரசித்த விசயங்களை அதை ரசிக்கும் நல்ல மனிதர்களுக்கு பகிரும் போது உண்டாகும் பூரிப்பு சொல்லில் அடங்காது. அதே போல நமக்கு பிடித்த நல்ல இசையை பகிர்தலும் இன்பம் தான்.அந்தவகையில் இன்றிலிருந்து வாரம் ஒரு முறை “மூன்று மொழி மூன்று இசை” எனும் தலைப்பில் நான் ரசித்த தமிழ், வேற்றுமொழிப்பாடல்கள் பற்றிப்பகிரலாமென இருக்கிறேன். இந்த பகுதியில் 2 வேற்று மொழிப்பாடல்களும் ஒரு வெளிவராத அல்லது அதிகம் பிரபலமாகாத மிகவும் ரசித்த தமிழ் பாடல் ஒன்றும் அடங்கியிருக்கும். முதலில் தமிழ்பாடல் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.\nநான் அறிந்தவரையில் இதுவரைக்கும் ரூப்குமார் ரத்தோட் 3 தமிழ் பாடல்கள் பாடியுள்ளார். அவை மூன்றும் மிக பெரிய ஹிட் மெலோடிகள்.\n2.ஒரு தேவதை பார்க்கும் நேரமிது\n3.பூக்கள் பூக்கும் தருணம் அந்த வரிசையில் இந்தப்பாடலும் நிச்சயம் இணைந்துகொள்ளும்.\n“எங்கேயும் எப்போதும்” ,”பொன்மால���ப்பொழுது” என்று தொடர்ச்சியான ஹிட் ஆல்பங்களை கொடுத்த சத்யாவின் அருமையான இசையில் வெளிவந்திருக்கிறது. ரூப்குமாரின் குரலின் வீச்சம்,அதன் குழைவுகள், கேட்டவுடனேயே மயக்கும் தன்மை என்பன இவரின் பாடல்களில் அதிகமாக இருக்கும்.\nமதுசிறீயின் குழந்தை தனமான கொஞ்சும் குரல்,யாஷினின் மலையாள வார்த்தை கோலங்கள் என்று மயக்குகிறது. ரூப்குமாரின் குரல் வரும் இடங்கள் அற்புதம். புதிய பாடலாசிரியர் மணி அமுதனின் வரிகளும் அருமை.\nயூ ரியூப்பில் உலாவிக்கொண்டிருந்த சமயம் எதேச்சையாக தட்டுப்பட்ட பாடலிது.அதன் பிறகு இந்த பாடலோட மொத்த டீரெய்லும் கலக்ட் பண்ணியாச்சு.முதலில் இந்த மலையாளம் என்ற மொழியை கண்டுபிடிச்சவனுக்கு ஒரு சல்யூட்.மலையாளத்துக்கு “மெலோடியஸ் லாங்க்வேஜ்” அப்டின்னு ஒரு பேர நான் வெச்சுக்கிறன்.எவ்ளோ குழைவான மொழி.\nஇந்த பாடல் ஒன்றே அதற்கு சாட்சி சொல்லும்.2009 இல் வெளிவந்து கேரளா எங்கும் ஒலித்த பாடலிது.தமிழ் ரசிகர்களுக்கு இடையிடையே நல்ல தமிழ் மெலோடிகளை கொடுத்து விட்டு தலைமறைவாகும் மெலோடி கிங் வித்யாசாகர் தான் இசை.இதே படத்தில் பல்ராம் மற்றும் விஜய்பிரகாஷ் இணைந்து பாடிய PAKALONNU பாடலும் அருமை.\nஇந்த படத்தை இயக்கியவர் லால் ஜோஸ். இவரின் அனேக படங்களுக்கு வித்யாசாகர் சிறந்த இசை கொடுத்திருப்பார். இந்த படத்துக்கு சிறந்த இசைக்கான பிலிம்பேர் விருதை வித்யாசாகர் பெற்றுக்கொண்டதும் சிறப்பு. அண்மையில் வெளிவந்த “டயமண்ட் நெக்லஸ்” படத்தில் இடம்பெற்ற\nNILA MALARE-NIVAS பாடலும் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ஒரு அழகான பாடல்.\n”ரங்தே பசந்தி” படத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ராவின் இந்திய தடகள வீரர் மில்க்கா சிங்கின் வாழ்க்கை பற்றிய படம் தான்\n“BHAAG MILKA BHAAG”.இந்த பாடல் நம்ம சங்கர் மகாதேவன்,எஷான்,லாய் கூட்டணியில் செம்மையாக வந்திருக்கிறது.ஸ்ரேயா கோஷல் வழமை போல பின்னியிருக்கிறார்.பாடல் முழுதும் அசல் க்ளாசிக்கல் டச்.\nநம்ம மசக்களி சோனம் கபூர்,பர்ஹான் அக்தர் தோன்றும் இந்தப்பாடலின் விஷுவல்ஸும் அப்டி இருக்கும் அண்மையில் வெளிவந்த ஹிந்தி பாடல்களில் மிகவும் பிடித்து போன பாடல்களில் இதுவுமொன்று. வழமையாக ராகேஷின் முன்னய படங்களுக்கு(ரங் தே பசந்தி,டெல்லி-6) தல ரஹ்மான் பிரம்மாண்டமான இசை கொடுத்திருப்பார்.இரண்டு படங்களுக்கும் ர��்மானுக்கு பிலிம்பேர் கிடைத்திருந்தது.ஆனால் இந்த படத்துக்கு ஷங்கர் எஷான் லாயை தெரிவு செய்திருந்தார். பாலிவூட்டில் பாடல்கள் சூப்பர் ஹிட். இவரோட அடுத்த படத்துக்கும் இவர்கள் தான் இசையமைக்கிறார்கள்.இதே படத்தில் இடம்பெற்ற ZINDA-BAAG MILKA BHAAG பாடலும் என்னோட பேவரீட்.\nஇணைந்திருப்போம் நல்ல இசையுடன் மீண்டும் சந்திப்போம்.\nLabels: இசை, சினிமா, மூன்று மொழி மூன்று இசை\nகாதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை என்று யுவனின் அட்டகாசமான இசையுடன் கைகோர்த்த செல்வராகவன், யுவனுடனான பிரிவுக்கு பின்னர் ஆயிரத்தில் ஒருவன்,மயக்கமென்ன படங்களில் ஜீ.வீ.பிரகாஷை தெரிவுசெய்திருந்தார்.இருப்பினும் செல்வாவும் யுவனும் மீண்டும் இணையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் இரண்டாம் உலகம் படத்துக்கு யுவன் இசையமைக்க இருப்பதாயும் சில தகவல்கள் இணையவுலகில் வலம்வந்திருந்தது. ஆனால் வைரமுத்து-ஹாரீஸ் கூட்டணியிலே இரண்டாம் உலகம் படம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇரண்டாம் உலகம் பாடல்கள் வெளிவந்த பின்னர் ஹாரீஸ் “கிங் ஒஃப் ரொமான்ஸ்” என்று அழைக்கப்படுவார் என்று செல்வா சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் துப்பாக்கி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரீஸ் இசையமைத்திருக்கும் படம் என்பாதால் என்னவோ ஒரிஜினல் மெலோடிகள் கொடுப்பதற்கு கொஞ்சம் மெனக்கட்டிருக்கிறார் மனிதர். ஹாரீஸுக்காக நீண்டகாலத்துபின்னர் மொத்த பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.\nகொஞ்சம் வில்லங்கமான பெயருள்ள பாடல் தான். கலைஞர் மேலுள்ள மரியாதையில் வைரமுத்து இப்படி பல்லவியை ஆரம்பித்து இருப்பாரோ என்னவோ.இப்டி சிந்திக்க வைத்தாலும் பாடல் கேட்டபின் ஒரு அணுவும் அசையாது என்பது போல் ஹாரீஸும் கார்த்துக்கும் நம்மை கட்டி போட்டுவிடுகிறார்கள். இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது.ஹாரீஸ் இசையில் கார்த்திக் பாடிய அவள் உலக அழகியே,ஒரு ஊரில் அழகே உருவாய்,விழி மூடி ஜோசித்தால்,ஹசிலி பிசிலி வரிசையில் இன்னொரு ஹிட் பாடல்.வழமையான ஹாரீஸ் கிட்டார் பின்னணிகள்,இடையிடையே புட்டிங்கில் பிளம்ஸ் போல பெண்குரல் கோரஸ்,தெளிவான நீரோடை போல குரல்,வரிகளை கொல்லாத இசை என்று இப்பாடலை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.\n-முத்தமா கேட்கிறேன் முறுவல் தான் கேட்கிறேன்.\n-வலதுகால் எட்டுவை வா��்க்கையை தொட்டுவை.\nஇரண்டு சரணங்களிலும் வரும் இந்த இரண்டு வரிகளையும் கார்த்திக் பாடும் இடம் அருமை.” வழமை போல வைரமுத்து கிளாஸ்.\nபாடிவர்கள்-கோபால் ராவ்,ஷக்தி சிறீ கோபாலன்\nபாடல் கிட்டாருடன் ஆரம்பிக்கும் போது வழமையான ஹாரீஸ் பாடல் என்று தோன்றவைத்தாலும் “மன்னவனே மன்னவனே” என்று வரிகளில் சப்ரைஸ் காத்திருக்க பாடல் கொஞ்சம் கிராமிய மெட்டோடு மேற்கத்திய இசையோடு பயணிக்க ஆரம்பிக்கும். நெஞ்சுக்குள்ளே,எங்க போனா ராசா என்று ரஹ்மானிடம் பாடிக்கொண்டிருந்த ஷக்திசிறீ கோபாலன் இப்பாடலுக்கு சரியான தெரிவு. இரண்டு இடைஇசைகளும் ஃப்லூட், பியானோ,வயலீன் இசைகளுடன் அழகாக கோர்க்கப்பட்டு இருக்கிறது. பாடலின் இடையே லைட்டா ஹாரீஸ் பாடல் ஒன்றின் தேஜா வூ பீலிங் வருவது எனக்கு மட்டுமா தெரியல. இந்த ஆல்பத்திலுள்ள இன்னுமொரு ஹிட் மெலோடி பாடல்.\nஇரண்டாம் உலகம் பாடல்களில் ஒரு மாஸ்டர் பீஸ் மெலோடி என்று சொல்லலாம். எஸ்.பீ,பீ இன் கம்பீரமான காதல் கொஞ்சும் குரல் அதற்கு மேல் கவிப்பேரரசின் வரிகள் கிளாசிக்கல் வாத்தியங்களின் பின்னணி இசை, பெண்குரல்களின் கோரஸ் என்றும் ஹாரீஸ் ஸ்டைலில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு மயக்குகிறது. முக்கியமாக இரண்டு இடையிசைகளும் அபாரம்.\nஇந்த பாடலில் வரும் சில வரிகள்.\n”உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே\nஉடலின் வழியே உயிரை தொடுவது காதலே”\n“இதயம் இரண்டும் தூரம் தான் இதழ்கள் நான்கும் அருகில் தான்\nஇதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே”\nபாடும் நிலா பாடிய மலரே மெளனமா,காதல் ரோஜாவே வரிசையில் இந்த பாடலும் நிச்சயம் இடம்பெறும். பாடும் நிலாவை வைத்து இந்த ஜெனெரேஷன் இசை ரசிகர்களுக்கு ஒரு அழகான மெலோடியை கொடுத்த ஹாரீஸுக்கு நன்றிகள்.\nவழமையான அக்மார்க் ஹாரீஸ் பாடல். கொஞ்சம் வேகமான எலக்ரானிக் இசையுடன் வானில் பயணிப்பது போல ஒரு உணர்வு. பாடலை கேட்கும் போது நிச்சயம் ஹாரீஸ் இசையில் விஜய் பிரகாஷ் பாடிய முன்னைய பாடல்கள் நினைவுக்கு வரும்.\n“திசு அழிந்தாலும் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா”\nகொஞ்சம் விஞ்ஞானமா வைரமுத்து கேள்விகேட்கிறார்.\nஇந்த பாடலிலும் ஒப்பனிங்குக்கும் பாடலுக்கும் இடையே பெரிய ஒரு இடைவேளை. வீரபாண்டிக்கோட்டையிலே பாடல் ஸ்டைலில் ஒரு பாடல்.இந்த பாடாலுக்கு அவ்வளவு மெனக்கட்டு இருக்கமாட்டார் ஹ���ரீஸ்.கொஞ்சம் ஆக்ரோஷமாக ஹரிஹரன் ஆரம்பிக்க சிறீராம் அதை பிக் ஆப் பண்ண பாடல் தொடரும் இரண்டு சரணங்களிலும் ஹரிகரனும்,சிறீராமும் பகிர்ந்து பாடியுள்ளனர். இரண்டு சரணங்களும் முடியும் இடங்களில் ஃபீல் அருமை.\n”வை திஸ் கொலவெறி”ன்னு எப்ப பாடினாரோ அன்னைக்கு ஆரம்பிச்ச கிக்ஸ்ரார்ட் இன்னும் ஓடிட்டு இருக்கு என்றால் தனுஷ் ஒரு அதிஷ்டசாலி என்று சொல்லமுடியாது. தனக்கேற்ற இலகுவான பாடல்களை தெரிவு செய்து ஒரு பாடகராக தன்னை நிருபித்து வருகிறார் சூப் பாய் தனுஷ். தனுஷும் ஹாரீஸும் இதுவரை எந்த படத்திலும் பணியாற்றவில்லை.இருந்தாலும் இந்த பாடல் மூலம் அந்த குறையை நிவர்த்திசெய்த்துள்ளனர்.வழமையாக தனுஷ் காதல் தோல்வி பையன்களுக்காக பாடுவார் இந்த பாடல் கல்யாணம் பண்ணி அவஸ்தைபடும் கணவர்களுக்கானதாக இருக்கும் என்று செல்வா கூறியிருந்தார். மொத்தத்தில் அஞ்சல,வேணாம் மச்சான் வேணாம் வரிசையில் ஹாரீஸ் ஸ்டைல் தனுஷ் பாடலிது.\nஹாரிஸ் மெலோடிகளில் சிரத்தையை காட்டியுள்ளார். சில பாடல்களில் எங்கேயே கேட்ட மயக்கம் என்ற வார்த்தையை தவிர்க்கமுடியவில்லை. இவற்றை திருத்திக்கொண்டால் ஹாரீஸ் ஹாலிவூட் பக்கம் ஒரு வலம் வரலாம். அப்புறம் அதையே தமிழ்ல போடலாம்.ஒட்டுமொத்தமா பார்த்தால் ஆல்பம் இரண்டாம் உலகம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்துள்ளது. நிச்சயம் ஒரு ஹிட் ஆல்பமாக கொள்ளப்படும்.\nசெல்வா-ஹாரீஸ் கூட்டணி இன்னுமொரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு.\nLabels: இசை, விமர்சனம், ஹாரீஸ் ஜெயராஜ்\nசுமாரான கதையும் சிவகார்த்திகேயனினதும் பரோட்டா சூரியினதும் சரவெடிகள் ஆங்காங்கே இருந்ததாலும் வெற்றிக்கொடியை நாட்டிய\nகேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் சோலோ ஹீரோவாக நடித்துவெளிவந்திருக்கும் படம் எதிர்நீச்சல்.\nசிவகார்த்திகேயனின் பாட்டி வைத்த குஞ்சிதபாதம் என்ற பெயரால் தன் வாழ்கையில் அனேக சந்தர்ப்பங்களில் அசிங்கப்படும் சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரீஷ் என்று மாற்றிக்கொள்கிறார்.அதன் பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் எதிர்நீச்சல்.சின்ன சின்ன விசயங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்\nஇந்த ஒன்லைனை வைத்து ரசிக்கவைக்கும் காமடி,செண்டிமண்ட்,கொஞ்சம் அலட்டல்கள்,கலக்கலான பாடல்களுடன் ரசிகர்���ளை ஓரளவுக்கு திருப்திப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குமர் துரை செந்தில்குமார்.\nகுஞ்சிதபாதம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவஸ்தை படுவதாக இருக்கட்டும்,ஓனரின் குண்டுப்பையனை வைத்து ப்ரியா ஆனந்தை லவ்வுவதாக இருக்கட்டும் முற்பாதியில் காமடியில் அசத்துகிறார்.பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி, பாடிலாங்குவேஜ்,காஷ்டியூம்ஸ் எல்லாவற்றிலும் கொஞ்சூண்டு ரிச் லுக் தெரிகிறது.இப்படியே போனால் அடுத்த படத்தில் சீ.பீ,ஐ ஆபீசராகவும் நடிக்கலாம் இவர்.ஆனால் பிற்பாதியில் ஓட்டவீரனாக ஸ்கோர் செய்யவேண்டிய இடங்களில் கொஞ்சம் சொதப்பிவிட்டாரோ என எண்ணத்தோன்றியது.அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக ஒரு ஓட்டவீரனின் பாடிலாங்குவேஜ்ஜை ஸ்ரடி பண்ணியிருக்கலாம்.\nஇந்த படத்தோட இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம்.ஐந்து,ஆறு மாதங்களுக்கு முன்னரே பாடல்கள் வந்து பாக் டூ பாக் ரேடியோக்களில் ஒலித்து இப்படத்துக்கு நல்ல ஒரு பப்லிசிட்டியை கொடுத்திருந்தது. “வெளிச்சப்பூவே” மெலோடியாக இருக்கட்டும் “பூமி என்ன சுத்துதே” ,”ஸ்பீடு ஸ்பீடு” ,”நிஜமெல்லாம் மறந்துபோச்சு”,பாடல்கள் எல்லாமே கலக்கல். அதிலும் வெளிச்சப்பூவே பாடல் அவ்ளோ அழகாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.அனிருத்தும் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.\n”லோக்கல் பாய்ஸ்” பாடல் வலிந்து திணிக்கப்பட்டு இருப்பினும் தனுஷ்,சிவா,நயந்தாரா என்று குத்தாட்டத்தில் பின்னிபெடலெடுத்திருந்தனர்.\nபின்னணி இசையில் ஒரு முதிர்ச்சியான ஒரு இசையமைப்பாளர் போல செயற்பட்டுள்ளார்.இனிவரும் காலங்களிலும் பின்னணி இசையில் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலம் இருக்கு.\nமுற்பாதியில் ரீச்சராக சிவகார்த்திகேயனின் வெளிச்சப்பூவாக விதவிதமான சாறிகள் அணிந்து மனசில் ஒட்டிக்கொள்கிறார் ப்ரியா ஆனந்த்.\nஅதிலும் வெளிச்சப்பூவே பாட்டில் பொண்ணு அப்டி ஸ்கோர் செய்திருக்கு.\n180 படத்திற்கு பிறகு நேரடி தமிழில் ப்ரியா ஆனந்துக்கு நல்ல ஒரு ஸ்கோப் எதிர்நீச்சல் மூலம் கிடைக்கவாய்ப்புண்டு. பிற்பாதியில் வழமையான ஹீரோயின்கள் செய்வது போல ரெண்டு சீன்களில் தலைகாட்டுகிறார்.\nபணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாகவும், சிவகார்த்திகேயனுக்கு கோச்சாகவும் பிற்பாதியில் முழுக்க வருகிறார் நந்திதா.அட்டகத்தி படத்துக்கு பின்னர் நல்ல ஒரு கரக்டர் அளவான நடிப்பைகொடுத்திருக்கிறார்.\nசிவாவின் நண்பனாக வரும் சதீஷ் கிடைக்கும் காட்சிகளிலெல்லாம் பின்னியிருக்கிறார்.அதிலும் குறிப்பாக மதன் பாப்பை கலாய்க்கும் காட்சிகள் அருமை.சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களிலும் ஒரு காமடி ட்ரெண்டை உருவாக்கலாம்.மனோபாலா ஒரு காட்சியில் வந்தாலும் வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறார்.அதுவும் கேசவன் என்ற பெயர் K7 ஆயிருப்பதால் K9(கேனையன்) ஆக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்று பீலா விடுவது அதன் பின்னர் வரும் சீனும் கலக்கல்.சிவாவை ஆரம்பத்திலே ஒரு மரதனோட்ட வீரனாக காட்டுவது பிற்பாதி லாஜிக்கிற்கு கொஞ்சம் உதவியிருக்கிறது.\nஇவற்றைவிட அண்மையில் வைத்திய பரிசோதனையில் ஆண் என நிருபிக்கப்பட்டு பதக்கங்கள் பறிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை பிங்கி பற்றி ஒரு செய்தி படித்திருப்போம். இந்த ஒரு வரிச்செய்தியை கொஞ்சம் மாற்றியமைத்து நந்திதாவின் கரக்டரை உருவாக்கிய இயக்குனருக்கு சபாஷ்.\nஇன்றைய இளைஞர்கள் தமக்கு தம் பெற்றோர்கள் வைக்கும் பெயரை ஆங்கில கலப்புடனும்,ஸ்டைல் என்ற பெயரில் வேற்றுமொழிகளையும் கலந்து பெயர் மாற்றம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததே.\nஇந்த பேஸ்புக்கில் இது போன்ற கண்றாவிகளை காணலாம்.\nஆனால் நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் என்பது நம் சந்ததியின் அடையாளம் என்றும் பெயர் மாற்றுவதை விட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்னும் அழகான சமுகக்கருத்தை நகைச்சுவை, செண்டிமண்ட் கலந்து சொன்னதற்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.\nஇப்படி பிளஸ்கள் இருந்தும் பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது.\nஅனைத்தும் ஏற்கனவே சலிப்பூட்டிய ஊக்கிக்ககூடிய காட்சிகளாக கோர்க்கப்பட்டுள்ளது.சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என தோன்றுவதை தடுக்கமுடியவில்லை.\nஅந்த கிளைமாக்ஸ் 10 நிமிடகாட்சிகள் எப்படியோ படத்தை முடிக்கவேண்டும் எனும் நோக்கில் செயற்கை தனமாக நகர்கின்றன. சிவாவை மரதன் ஓட்டப்பந்தய வீரனாக ஜீரணிக்கமுடியவில்லை. அப்படியொரு செயற்கைதனம்.நந்திதாவின் கோச்சாக வரும் ஜெயபிரகாஷ்,பணக்கார கோச்சாகவரும் ரவி பிரகாஷ் வழமையாக படங்களில் பார்த்து சலித்த கரக்டர்க���்.ஜெயபிரகாஷ் போன்ற ஒரு திறமையான நடிகர் இவ்வாறான கரக்டர்களை தவிர்க்கலாம்.முற்பாதியில் திடீரென்று தான் ஏதும் சாதிக்கவேண்டும் என்று கண்சிவந்து சிவா கிளம்புவது பிற்பாதிக்கான வழியாக இருப்பினும் ஒட்டவில்லை.இவற்றை கொஞ்சம் சரி செய்திருந்தால் எதிர்நீச்சலை மொத்தமாக இன்னும் கொண்டாடியிருக்கலாம். இருப்பினும் இயக்குனர் எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான சோலோ ஹீரோவாக ஒரு படி மேல் கொண்டு வைத்திருக்கிறார்.\nமகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்\nஆனந்த யாழை மீட்டும் யுவனின் தங்கமீன்கள் பாடல்கள்.\nஇசைப்புயல் ரஹ்மானும்&பொலிவூட் புயல் ஷாருக் கானும்\nமூன்று மொழி மூன்று இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/01/blog-post_24.html", "date_download": "2018-07-17T19:28:07Z", "digest": "sha1:ZTRMKGVBTA2VI6AMLDHO7QYXE4FNOMLG", "length": 12397, "nlines": 248, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: புகை படிந்த போதிமரங்கள்..", "raw_content": "\nஞாயிறு, 24 ஜனவரி, 2016\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 9:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:22\nமுடித்த விதம் வெகு ஜோர்...\nகரந்தை ஜெயக்குமார் 24 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:43\nபரிவை சே.குமார் 25 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:12\nஆஹா... எத்தனை மரம் இருந்தாலும் மனிதரைப் போலிருக்கும் அந்த தின்னும் பேசும் நடக்கும் சாகும் மரங்களே இங்கு அதிகம்...\nஸ்ரீராம். 25 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:56\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:06\nநல்லதோர் கற்பனை. நேற்று உங்கள் குரலில் கேட்டு ரசித்ததை இன்று இங்கே படித்து ரசித்தேன். நன்றி செல்வகுமார்.\nமிக மிக அருமையான கற்பனை ஊற்று\nசெய்வாரில்லை..// சிறு வயது நினைவலைகள்\nஉண்மையை கற்பனையில் சொல்லி அசத்திவிட்டீர் ஐயா..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச��சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvenkat.blogspot.com/2009/04/blog-post_04.html", "date_download": "2018-07-17T18:54:19Z", "digest": "sha1:6TLVWYH6M36SJNA6HXL3PXHTXLD5QTHJ", "length": 4247, "nlines": 54, "source_domain": "tamilvenkat.blogspot.com", "title": "ஏன்?எதற்க்கு?எப்படி?: எனக்கு மெயிலில் வந்த சில படங்கள்; உங்கள் ரசனை எப்படி-?", "raw_content": "\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nஎனக்கு மெயிலில் வந்த சில படங்கள்; உங்கள் ரசனை எப்படி-\nஎனக்கு மெயிலில் வந்த சில படங்கள்; உங்கள் ரசனை எப்படி- இது எந்த ஊரு \nஇன்னும் தொகுதி பங்கீடு முடியல \nஇதுதான் கோடைக்கு ஏற்ற உடையாம்\nஇதுதான் கோடைக்கு ஏற்ற உடையாம் \nகமண்டை போட்டு தாக்குங்க ------\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ சனி, ஏப்ரல் 04, 2009\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n4 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 7:59\n4 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:43\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nதமிழ் என் உயிர் மூச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாடாளுமன்றத் தேர்தல்:தி.மு.க. தேர்தல் அறிக்கை-2009...\nஎன் இனிய தமிழ் மக்களே \nஅடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்\nகைகள் இல்லாத மாணவி காலால் தேர்வு எழுதினார்\nபாமகவின் கடந்த கால 'தாவல்கள்' வரலாறு\nஐடி ஆண்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தனம்\nஆண்கள் விரும்பும் ஈர முத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/7528", "date_download": "2018-07-17T19:37:17Z", "digest": "sha1:SNGN2M25KWY4LDNROLKXVKZYUPTPVYSG", "length": 5026, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "சுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை சுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல்\nசுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல்\n4 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 23,925\nபெயர் :சுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல்\nபிறந்த இடம் :அச்சுவேலி வடக்கு\nவாழ்ந்த இடம்: அச்சுவேலி தெற்கு\nமடத்தடி, அச்சுவேலி வடக்கைப் பிறப் பிடமாகவும் அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தற்பரன் 24.06.2014 செவ்வாய்க்கிழமை காலமானார்.\nஅன்னார் சுப்பிரமணியம் சகிலாதேவி தம்பதியரின் அன்பு மகனும், கஜேந்திரன் (அச்சுவேலி), தனஞ்சயன்(பிரான்ஸ்), நிதர்சன்(பிரான்ஸ்), மகிதனன்( A/L 2014, யா/புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), காயத்திரி (தரம்10, புனித/சென். திரேசாள் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சரோஜாதேவி (பிரான்ஸ்),கௌசல்யாதேவி (ஜேர்மனி), கயல்விழி (ஜேர்மனி) ஆகியோரின் பெறாமகனும், மதுமிதா, விதுசிகா, நிஜிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் பயிற் றோலை அச்சுவேலி தெற்கில் அமைந்துள்ள வீட்டில் நாளை மறுதினம் (29.06.2014) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று, மு.ப. 10 மணியளவில் தகனக்கிரியைக்காக பூதவுடல் வல்லை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nகுடும்பத்தினர். – பயிற்றோலை, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி.\t,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Karbonn-machone-titanium.html", "date_download": "2018-07-17T19:40:12Z", "digest": "sha1:EY6QTOAWYOAZU2QANMFM3HCOOMFGLTDO", "length": 4499, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Karbonn Machone Titanium S310:20% சலுகை", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் Karbonn Machone Titanium S310(Blue) மொபைல் 20% சலுகை + 15% Cashback சலுகையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : GET15 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 15% Cashback பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 7,490 , சலுகை விலை ரூ 5,083\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள���ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E2%80%8B%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-17T19:33:34Z", "digest": "sha1:QJSQ4YFKF76FHBAUYAZ2UPHQVPEWODXJ", "length": 2990, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​நுரையீரல் தொற்று | பசுமைகுடில்", "raw_content": "\n​நுரையீரல் தொற்று:- நுரையீரல் தொற்றுகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு விட்டமின்கள், மினரல், புரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vigneshjpm.wordpress.com/page/2/", "date_download": "2018-07-17T18:57:05Z", "digest": "sha1:HZDLATRIHGYF7W5ANFJZKT2J4G573TSQ", "length": 20007, "nlines": 171, "source_domain": "vigneshjpm.wordpress.com", "title": "விக்னேஷ் | எனது பக்கங்கள்.. | Page 2", "raw_content": "\nஞானாலயா ஒரு வித்தியாசமான தமிழ் ஞானப் பணி\nதமிழ் நாட்டில் ஞானாலயா ஒரு வித்தியாசமான தமிழ் ஞானப் பணி – முனைவர். செ. அ. வீரபாண்டியன் –\nபாரதியாரின் கவிதைகளில் அச்சில் வெளிவந்த முதல் கவிதை “தனிமை இரக்கம்’. அக்கவிதை வெளிவந்த இதழ் “விவேக பானு’. 1842 ஆம் வருடத்தில் வெளிவந்த நூல் வீரமாமுனிவரின் சதுரகராதி. 1850 ஆம் வருடத்தில் வெளிவந்த நூல் தமிழ் – இலத்தீன் – பிரெஞ்சு அகராதிகள் இவ்வாறு தமிழில் அச்சில் முதலில் வெளிவந்த நூல்களைத் தேடிக்கொண்டு வந்து பாதுகாத்து, ஆர்வமுள்ளவர்களுக்குப் படிக்க உதவும் இடமே தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா ஆகும். பாரதிதாசன், பெரியார், அண்ணா, உ.வெ.சா உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டப் படைப்புகளில் முதல் பதிப்பில் இருந்தவை எவை, அவற்றுள் பிந்தைய பதிப்புகளில் விடுபட்டவை எவை என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் இடம் ஞானாலயா. ஏன் அவை விடுபட்டன, பெரியார் நடைமுறைப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அவருக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் யார், 1908 இல் வெளிவந்த பாரதியாரின் “ஸ்வதேச கீதங்கள்’ கவிதை நூலில் மதுரை ஸ்ரீ முத்துக்குமாரபிள்ளையின் கவிதை ஏன் இடம் பெற்றது உள்ளிட்ட அரிய விளக்கங்களை ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தியிடம் பெறலாம்.\nதமது மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரிப் பேராசிரியர் பணிகளிலிருந்து ஒய்வு பெற்றுள்ள பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி கலப்பு மணத் தம்பதியினர் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்து, தமது சேமிப்பில், உருவாக்கிப் பாதுகாத்துவரும் தனியார் நூலகமே ஞானாலயா. ரூபாய் பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஅண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சுமார் 500க்கும் அதிகமான மறுபதிப்புகளின் மூலநூல்கள் ஞானாலயாவிடமிருந்தேப் பெறப்பட்டன. சக்தி கோவிந்தன் இலக்கியப் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, வறுமையில் உழன்ற அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி உதவக் காரணமாக இருந்தது ஞானாலயா. சுந்தர ராமசாமி தன் கதைத்தொகுப்பு முயற்சியின்போது தன்னிடமில்லாத பல கதைகளை பெற்ற இடம் ஞானாலயா.\nஆரவாரமின்றி அமைதியாக இது போன்று பல தமிழ்ஞானப் பணிகளை பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியினர் ஆற்றி வருவதைக் கண்ணுற்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் கீழ்வரும் கருத்தினைப் பதிவு செய்துள்ளார். ” எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியருக்கு பத்மபூஷன் விருது கிடைக்கச் செய்திருப்பேன்.”. பத்மபூஷன் விருது என்பது இந்திய அரசின் உயர்ந்தபட்ச விருதாகும்\nஞானாலயாவுக்கு வருகை தரும் ஆய்வாளர்களுக்கு தங்கும் இடமும் உணவு வசதியும் ஏற்பாடு செய்துதரப் படுகின்றன.\nவிரும்பித்தரும் நன்கொடைகளைக் கொண்டு ஞானாலயாவினை நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்தும் முயற்சியிலும், தங்கள் காலத்திற்குப் பின்னும் இத்தமிழ்ஞானப் பணிகள் தொடர ஞானாலயாவை ஒரு பொது அறக்கட்டளையாக மாற்றும் முயற்சிகளிலும் கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.\n6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல்,\nஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் வேண்டும் என்ற வேண்டுகோள் பலராலும் நீண்டகாலமாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் பதிவுகள் இணைய தளத்தில் 2007 நவம்பர் இதழில் வெளிவந்த ஒரு சிறு கட்டுரை.இங்கே பதிவுகள்,வ ந கிரிதரனுக்கும் கட்டுரை எழுதிய முனைவர். செ. அ. வீரபாண்டியன் இருவருக்கும் நன்றியுடன்\nPosted in சமுதாயம், பார்த்ததும் பிடித்ததும்\t| Tagged சமுதாயம், செய்தி, ஞானாலயா, தமிழ், மக்கள்\t| Leave a reply\nஅவளுக்கு என் பசி அடங்க\nஎன் காதல் பொய்த்து போனது\nஈரோடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துயிருந்த போது கையில் காகிதத்தோடு\nசில மாணவர்கள் எங்களை நோக்கி வந்தார்கள்.அவர்கள் இந்திய மாணவ சங்கத்தை சார்ந்தவர்களாம்.\nஅவர்கள் பேசியது மாணவனாகிய என்னையும் ஈர்க்கத்தான் செய்தது.ஆகையால் மாணவன் ஆகிய\nநானும் என் பங்கை செய்ய ஆசைப்படுகிறேன்.அவர்கள் பேசியது இங்கே கூறிப்பிட்டு உள்ளேன்.\nகலர் டிவி முதல் கம்ப்யூட்டர் வரை, அரிசி அரவை இயந்திரம் வரை அனைத்துமே இலவசமாம்.\nமக்கள் வரிப்பண்த்தை மக்களுக்கு செலவு செய்வதை குறை கூறவில்லை.இந்தியாவின் எதிர்காலத்தை\nநிர்ணயிக்க இன்று கல்வி பயிலும் மாணவனுக்கு கல்வி அறிவு இலவசம் இல்லையாம்.தனியார் பள்ளிகளின்\nகட்டணக் கொள்ளையை தமிழக அரசு தட்டிக் கேட்கவில்லை .தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம்\nவிரித்து கல்வியை வியாபாரம் ஆக்கிக்கொண்டிருக்கிறது.அந்த கல்வி வியாபாரிகளின் செவிட்டு காதுகளில்\nநம்மை போன்ற கோடிக்கணக்கான மாணவர்களின் குரல் ஒலிக்க திரண்டு வாரீர் SFI யுடன்.\nஆணும் பெண்ணும் சமுதாயத்தில் சமமாக நடத்தப்படவேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றது.\nஅதேபோல் ஒவ்வொரு குடிமகனும் உள்ள கல்வி உரிமையை சமமாக வழங்க,அனைவருக்கும் சமமான\nகல்வி-சமச்சீர் வழங்க வேண்டும் என்று கடந்த 11 ஆண்டுகளாக மாணவர் சங்கம் போராடி வருகின்றது.\n2009 ஜுலை மாதம் அதற்கான மாபெரும் பேரணியை கோட்டையை நோக்கி இந்திய மாணவர் சங்கம் நடத்தியது.\nஅதற்கு அப்போது ஆண்ட திமுக அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது தடியடி நடத்தியது,\nகை கால்களை உடைத்து,மண்டையைப் பிளந்தது மேலும் வேறுவழியில்லாமல் திமுக அரசு,சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அரைமனதுடன் ஒப்புக்கொண்டது.மாணவர் சங்கம் ரத்தம் சிந்தி பெற்றுத்தந்த சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதில் புதிய அரசாங்கம் மெத்தன போக்கினை கடைபிடித்தது,கண்டிக்கத்தக்கதாகும்.\nதனியார் பள்ளிகள் சிறப்பு அம்சங்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு,பெற்றோர்களின் இரத்தத்தை பணமாக\nஉறிஞ்சிக் கொண்டு இருக்கின்றன.அதை தட்டிக்கேட்க வரும் பெற்றோர்களை தனியார் அடிமைகளாக,\n2010-2011 ஆம் கல்வியாண்டில் ,அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.அவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.இத்தகையை சூழ்நிலையில் ஏழை மாணவர்களின் கல்வியை பாதுகாக்க வேண்டிய பொருப்பு அரசுக்கு உண்டு.எனவே,ஏழை மாணவர்களை பாதிக்கக்கூடிய செயல்களை அரசாங்கம் கைவிட வேண்டும்.\nநன்றி : இந்திய மாணவர் சங்கம்\nPosted in அரசியல், சமுதாயம், பார்த்ததும் பிடித்ததும்\t| Tagged அரசியல், இந்திய மாணவர் சங்கம், கல்வி, சமுதாயம், விக்னேஷ், vigneshjpm\t| Leave a reply\nநான் படித்ததில் எனக்கு பிடித்தது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/03/blog-post_34.html", "date_download": "2018-07-17T19:31:58Z", "digest": "sha1:CQAKF7DRT5DHZA5LPJIN6S4GGL3OX7KZ", "length": 17762, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சந்திரிகா சோப் ,ஓல்டு சிந்தால் சோப் ,ஹமாம்\"சோப் ,மார்கோ சோப்", "raw_content": "\nசந்திரிகா சோப் ,ஓல்டு சிந்தால் சோப் ,ஹமாம்\"சோப் ,மார்கோ சோப்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 ரஜினி ,கமல் ரசிகர்களுக்கு\nநீங்க பார்த்துட்டு இருக்கற பணி/வியாபாரம்/ தொழில் = புருசன்\nஅவங்க அரசியல் ல ஜெயிச்சா கிடைக்கற பதவி உங்களுக்கு = அரசன்\nஅவங்க தோத்தா மறுபடியும் சினிமா இருக்கு\nஅரசனை நம்பி புருசனை விட்ராதீங்க\nநீங்க பாதை மாறி ஜெயிக்க முடியலைன்னா இழப்பு உங்களுக்கே\n2 ஊறுகாய் வீட்டின் முதன்மை சைடிஷ் ஆவது வறுமையின் அடையாளம் மட்டுமல்ல,ஆரோக்யக்குறைபாட்டுக்கான காரணி.உப்பு அதிகம் சேர்க்கப்படுவதால் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது.ஊறுகாய் தவிர்ப்பீர்\n3 சொந்த டிபி வைப்பவர்களுக்கு ஆதார் கார்டை செக் பண்ணி ஸ்கூட்டி வழங்கப்படும்னு அறிவிச்ட்டா இந்த பொண்ணுங்க எல்லாரும் சொந்த டிபி வெச்சிடுவாங்க.ஒரு கண்ணு ,சைடு காது ,மூக்கு டிபி எல்லாம் குறைஞ்சிடும்\n4 நாச்சியார் பட ப்ர��ோ வில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசுவதை வைத்தது கவன ஈர்ப்புக்காக.ஆனால் தியேட்டரில் லேடீஸ் ஆடியன்சையே காணோம்.தவறான ப்ரமோ.மார்ககெட்டிங் நல்லா பண்ணி இருந்தா ஓப்பனிங் வசூல் அள்ளி இருக்கலாம்.ஒரு நல்ல படம் தவறான மார்க்கெட்டிங் கால் மக்களை சரியாகப்போய் சேரலை\n5 தமிழக அரசியல் = திருவிளையாடல்\n6 நேரில் பொண்ணுங்க மங்களகரமா இருக்காங்க.டிபி வைக்கும்போது மட்டும் மங்கலமுகமா ஆகிடறாங்க.கேட்டா சேப்டியாம்\n7 குழந்தைகளின் குறும்பை ரசிக்காமல் சின்ன விஷயத்துக்கு எல்லாம் கை ஓங்கும் பெற்றோரை (பெரும்பாலும் பெண்)குழந்தை பாக்யம் இல்லாத தம்பதிகள் படும் மன வேதனைகளை அறியச்செய்யனும்\n8 ரயில்வே ஸ்டேஷனில் ஓப்பன்\"டிக்கெட் கவுண்ட்டர் களில் தகராறு வரக்காரணம்\n1 என்கொயரி கவுண்ட்டரில் கேட்க வேண்டிய தகவல்களை இங்கே கேட்பது\n2 சரியான சில்லறை தராமல் 500 ரூ நீட்டுவது\n3 ஊடால புகுந்து சார்\"1 Tkt pls என்பது\nதேசிய திராவிட மய்யம் (யூகம்)\n6 பாஜக 7 கமல்\"கட்சி\nஅடுத்த தேர்தலில் 10 முனைப்போட்டி நிச்சயம்\n11 தீபாவுக்கு\"போட்டியா மாதவன் கட்சி ஆரம்பிச்ச மாதிரி கமலுக்குப்போட்டியா\nயாராவது கட்சி ஆரம்பிச்சா தேவல\nபேங்க்ல பணம் போட்டு வைப்பதை விட\"போஸ்ட்,ஆபீசில்\"சேமிப்பது பாதுகாப்பு,ஏன்னா\"பேங்க் திவால்\"ஆக\"வாய்ப்பு\" இருக்கு (PNB) போஸ்ட் ஆபீஸ\"நம்பலாம்\n13கமல் ஒரு தீர்க்கதரிசி,தன்\"கட்சி விழாவுக்கு விளக்குமாறு சின்ன ஆம்ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் வருவார்னு தெரிஞ்சுதான் நம்மவர் படத்துல \"சொர்க்கம என்பது நமக்கு\"சுத்தம் உள்ள வீடுதான்\" பாடல் வெச்சார்\nஇப்டி யாரும் இன்னும் கிளம்பலயா\n14 கமல் கட்சிப்பெயர் தேர்வில்\nதேர்வில் முதல் வகுப்பு,செயல்பாட்டில் டிஸ்டிங்க்சன்\n15 50+ பயணிகளை பஸ்ஸில்\"வைத்துக்கொண்டு பெடரோல்/டீசல் பில்லப் பண்ணுவது ,ஏர் செக்\"பண்ணுவது தவறு.அத்தனை பேர் நேரத்தை\"வீணடிப்பதற்கு பதில் 10 நிமிடம் செலவு செய்து ட்யூட்டிக்கு வரும்போதே செய்திருந்தால்\n1 ஆள் × 10 நிமிஷம் < 50 ×10 நிமிஷம்\n16 ரஜினி யின் கட்சிப்பெயரில் ஆனமீகம் எனும் சொல் இருக்கும்.கமலின் கட்சிப்பெயரில் அவரது\"ரசிகர் மன்றப்பத்திரிக்கை \"மய்யம்\"எனும் சொல் இருக்கும் என்பதை முன்பே கணித்ததில் ஒன்று சரி.\n17 நாட்ல பரபரப்பா எவ்ளோ நியூஸ் ஓடிட்டு இருக்குநெட்\"தமிழன் இன்னும் பொண்ணுங்க கிட்ட காலை வணக்கம��,சோல்டர் வணக்கம்,சாப்ட்டாச்சாநெட்\"தமிழன் இன்னும் பொண்ணுங்க கிட்ட காலை வணக்கம்,சோல்டர் வணக்கம்,சாப்ட்டாச்சாபுருசன் ஆபீஸ் போயாச்சானு கடலை போட்டுட்டு இருக்கான்\n18 பழைய பொங்கல்,வாழத்து\"அட்டை போட்டோ போட்டு எங்க வீட்டு\"பொடக்காலி (கோல்லைப்புறம்)இப்டித்தான்,ஏரியா\"இருக்கும் பூங்கா\"ஏரியானு\"பொண்ணுங்க FB ல அடிச்சுவிட்டா அதை,நம்பறதுக்கும் ,லைக்கறக்கும் ஒரு கூட்டம் இருக்கு\n19 கமல் ரஜினியை விட நேர்மை,புத்திசாலி,சாமார்த்தியசாலி,பன்முகத்திறமை,நட்பு பாராட்டும் மனம்\"கொண்டவர்,ஆனா ஜனங்க\"கமலை விட ரஜினிக்குதான் அதிக ஆதரவு\"தருவாங்க என கணிக்கிறேன்\n20 சந்திரிகா சோப் ,ஓல்டு சிந்தால் சோப் ,ஹமாம்\"சோப் ,மார்கோ சோப் இந்த 4 சோப்\"கம்பெனி எம்டி களும் அட்லீ ரசிகர்களாதான் இருக்கும்.\nதக்காளி,4 சோப்களும் ஒரே பார்முலாவ எங்கேயோ\"சுட்டுட்டு வந்து நம்ம கிட்ட வடை சுடறாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nநான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து ...\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கண...\n அ ம மு\"க அப்டின்னா\"என்ன\nவிமான விபத்து பரபரப்பாக ஊடகச் செய்தியாவதின் உளவியல...\n,ரஜினி நடிச்ச \"கழுகு\"ரீமேக் ல விஜய்\nகுப்பை ஆட்சிக்கு சொல்வோம் குட்பை\nடைரக்டர் சார் படத்தோட டைட்டிலை அடிக்கடி மாத்தீட்டே...\nஉன்னை நினைத்து\" பட லைலாக்கள் ஜாக்கிரதை,\nஇந்த கோழி மூட்ற வேலையை யார் பாத்தது- மாம்ஸ் இது ...\nசிந்து சமவெளி ஏ படம்,அமலா பால் கில்மா சீன்\nதண்ணி காட்றவன்தான்\"தமிழன்- மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nஒரு ஊர்ல ஒரு\"ராஜா இருந்தாரு...\nபிசிக்ஸ் லெக்சரர்ஸ்க்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல...\nஇப்டி\"ஆளாளுக்கு மஞ்ச நோட்டீஸ் விட்டா மத்தவங்க\"எல்ல...\nடாக்டர்,குறட்டை வருது, வராம இருக்க என்ன பண்ணும் \nஜவுளிக்கடைக்கு டிரஸ் எடுக்கப்போறப்ப\"ஆம்பளைங்க\"ஏன் ...\nபேஸ்புக் கருத்து மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு...\nசந்திரிகா சோப் ,ஓல்டு சிந்தால் சோப் ,ஹமாம்\"சோப் ,ம...\nகவுண்ட்டர் கு���ுக்கறதுல நீங்க\"படிச்ச ஸ்கூல்ல அவரு\"வ...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -தமிழனா\n11 ஆண்டுகளுக்கு பின் 2 வது கள்ளக்காதலனுடன்\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -ஒத்தையில நி...\n6 குஷ்பூ\"= 1 கமல் how\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் -பன்னிக்குட்...\nடைரக்டர் செல்வராகவன் - அட்லீ\nகலைஞரின் \"பேர் சொல்லும் பிள்ளை\"\nசார்,நீங்க ஜோக் சொல்லும்போது 2 வரி ல சுருக்கமா முட...\nDark Humour படம்ன்னு சொன்னீங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104531", "date_download": "2018-07-17T19:36:11Z", "digest": "sha1:QQSUVRMAXMUJNWLLF3ELNORNSPH74HWS", "length": 7377, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "தூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது 2016- பதிவுகள் »\nதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஉங்கள் ஊர், படிப்பு மற்றும் பணி பற்றி\nதூயன்: நான் பிறந்தது அம்மாவின் ஊரான கோயம்புத்துாரில். பிறகு சிறுவயதிலேயே அப்பா வேலை காரணமாக தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்துவிட்டதால் இங்கேயே நிரந்தரமாகிவிட்டோம். அக்கா திருமணமாகி கோவையில் பணிபுரிகிறார். சென்னையில் ஆய்வுக்கூட பட்டயப் படிப்பும் இளங்கலை நுண்ணுயிரியியலும் முடித்துவிட்டு தற்போது புதுகை அரசு ஈஎஸ்ஐ மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறேன்..\nதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n5. கதாபாத்திரங்களின் பிரதேசம் - துரோணா\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nவெள்ளையானை - ஒரு விமர்சனம்\nஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் - 2013\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/12/3.html", "date_download": "2018-07-17T18:55:42Z", "digest": "sha1:FJ7A5U2HUNMIGOW5A5HFOYFOICO2JH2M", "length": 14645, "nlines": 190, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஆவிகளின் உலகம் - 3 | தகவல் உலகம்", "raw_content": "\nஆவிகளின் உலகம் - 3\nஆவிகளை கண்டு பயப்படுகின்றவர நீங்கள் \nநாம் ஆவிகளை கண்டு பயப்பட்டாலே அதுகளால் நமக்கு ஆபத்து நேருகின்றன.சாதாரணமாகவே நீங்கள் இன்னொருவரிடம் பயந்தால் அந்தமற்றவருக்கு மேலும் உங்களை பயமுறுத்தும் எண்ணம் வரும்.நாம் எதிர்த்தால் அந்த நபர் பயமுறுத்துவதை நிறுத்துவார்.\nஆகவே ஒருவரை கொல்வது ஆவியல்ல.அவரது பயமே அவரை சாகடிக்கிறது.\nஆவிகளை சமாளிக்க சில வழிகள்\nபெரும்பாலான ஆவிகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.ஆவிகள் எதிர்ப்பட்டால் அவற்றை சற்றே அலட்சியப்படுத்துங்கள்.அதனி;டம் அதிக ஆர்வம் காட்டாதீர்கள்.தெருவில் சில சமயம் எம்மை தொடரும் நாயை “போ” என்று சொல்லி விரட்டுவதை போல ஆவியிடமும் “போ” என்று சைகையால் தெரியப்படுத்தலாம்.ஆவியானது தன்னை மீள்நிரப்ப செய்து கொள்வதற்கான சக்தியை நாம் அதற்கு கொடுக்க கூடாது.\nபிரிட்டனில் பேய்களுக்கு நிறைய முக்கியத்துவதம் உண்டு.உலகிலேயே அதிகம் ஆவிகள் நடமாடும் தேசமாக பிரிட்டன் கருதப்படுகின்றது.காரணம் பிரிட்டனில் ஆயிரக்கணக்கில் பழைமையான கோட்டைகளும் அரண்மனைகளும் காணப்படுகின்றமையே.லண்டனில் குறிப்பிட்ட சில கோட்டைகளில் பேய்களை பார்க்க “க்யுவில்” நிற்பது வழக்கம்.அதில் பலர் ஆவிகளை நேரில் கண்டுமுள்ளனர்.\nஆவிகள் இ��்பிரஞ்சத்தில் எல்லா இடங்களுக்கும் உலாவி திரிகின்றன.\nசிவப்பிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள் எல்லாருமே ஆவிகளை பெரிதும் நம்புகின்றனர்.நாய் குதிரை போன்ற பிராணிகளின் உடலுக்குள் ஆவிகள் புகுந்து கொள்ளும் என்கிற நம்பிக்கை ஆப்பிரிக்காவில் இருந்து வருகின்றது.\nகீழை நாட்டு மக்கள் ஆவிகளிடம் பயத்தோடும் பக்தியோடும் ஆவிகளை நம்பி வருகின்றனர்.நம்மை எச்சரிக்கவும் நல்வழிப்படுத்தவும் ஆவிகளோடு உரையாடி வழிகாட்டுவதற்கென்றே பெரியவர்கள் இந்த நாடுகளில் உள்ளனர்.ஜப்பானில் ஆவிகளுக்கு ‘டாமா’(Tama) என்று பெயர். ‘டாமா’ என்றால் உருண்டையான ஒளிவீசும் முத்து என்று பொருள்.ஆவிகள் உருண்டையாக பயணித்து அவ்வப்போது குறிப்பிட்ட இடங்களுக்கு வந்தவுடன் ஓர் உருவமாக கிளர்தெழும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை.இவை நல்ல ஆவிகளாக கருதப்படுகின்றன.\nகொடூரமாகவோ அவமானகரமான சூழ்நிலைகளிலோ இறந்தவர்களின் ஆவிகளுக்கு ஜப்பானில் ‘ஒனீரோ’ என்று பெயர்.\nஒனீரோ மனிதர்களுக்குள் புகுந்து கொள்ளும் என்று ஜப்பானியர் நம்புகின்றனர்.\nமேற்கிந்தியத்தீவுகளில் கொடூரமான எல்லா வாகன விபத்துகளுக்கு ஆவிகள்தான் காரணம் என்று நம்புகின்றனர்.அங்கே ஆவிகளுக்கு டப்பீஸ்(Duppies) என்று பெயர்.பசிப்பிக்தீவுகளில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் பருத்திததோட்டங்களின் வழியாக செல்ல மாட்டார்கள்.ஆவிகளின் இருப்பிடம் அது.நடுராத்திரியில் எல்லா ஆவிகளும் அங்கே கூடி ஆர்ப்பாட்டமாக சிரித்து கொண்டாடி கேளிக்கைகளில் ஈடுபடுவதாக நம்புகின்றனர்.டப்பீஸ் என்கிற அந்த ஆவிகள் கொஞ்ச தூரம் நடந்தும் அவ்வப்போது இடைஞ்சலாக மரங்கள் குறுக்கிட்டால் மலைப்பாம்பாக மாறி ஊர்ந்தும் செல்லக்கூடியவை.\nசரி ஆவிகளை பார்த்து பயப்படாமல் இருப்பது சராசரி மனிதனால் சாத்தியம்தானா\nஇந்த பதிவில் ஆவிகள் பற்றிய நேரடி அனுபவ கதைகள் எழுதவில்லை.அடுத்த பதிவில் டி.வி நடிகை டோரீன் ஸ்லோவின் ஆவி பற்றிய நேரடி அனுபவத்தை பார்ப்போம்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\n2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இ...\nபேஸ்புக்கின் புதிய வசதி - ( Facebook Skin )\nசமைத்த தாவர உணவை உண்ட நியண்டர்தால் மனிதன்\n2010-ன் சிறந்த 20 பாடல்கள்\nவேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்குவது \n2010ன் சிறந்த 10 படங்கள்\nதகவல் துளிகள் - 2\nஅஜீத் Top 10 பாடல்கள்\nஇயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்\nஆடு புலி - பாடல்கள்\nசாண்டா க்ளாஸ் தோன்றிய கதை\n127 ஹவர்ஸ் - பாடல்கள் ( ஏ.ஆர்.ரஹ்மான் )\nவிஜய்யின் டொப் டென் பாடல்கள்\nகரிமம் செறிந்துள்ள புதிய கோள்\nஆவிகளின் உலகம் - 3\nதிருகோணமலை - பயண அனுபவங்கள்\nதகவல் உலகம் - விருதுகள்\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t100123-thillu-mullu-2013-full-movie-download", "date_download": "2018-07-17T19:31:53Z", "digest": "sha1:ASRB3ZRC5VIRBG3JRESRM3NAHNLKZPAL", "length": 22138, "nlines": 410, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Thillu Mullu (2013) Full Movie Download", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nதில்லுமுல்லு திரைப்படம் தரவிறக்கம் செய்ய:\nஇத்திரைப்படத்தின் தரவிறக்க சுட்டி இணையத்திலிருந்து எடுத்து இங்கு பயன்படுத்தப்படுகிறது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஇதுலயும் நாங்க சோம்பேறி - ஒரே லிங்க்கு இல்லீங்களா\n@யினியவன் wrote: இதுலயும் நாங்க சோம்பேறி - ஒரே லிங்க்கு இல்லீங்களா\nஒரே சுட்டியாக இல்லையே தல\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nதல நாலாவது லிங்கு லின்காகமாட்டேன்குதே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: தல நாலாவது லிங்கு லின்காகமாட்டேன்குதே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்த��ர ஸ்வாமிகள்\nஅடடா நம்ம லிங்குசாமியும் தீயா வேலை செஞ்சிருக்காரே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nசிவா லிங்கு சாமி வாழ்க வாழ்க\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nசூப்பர் தல பிரிண்ட் அருமையா இருக்கு , ஆனா நான் நேத்து பார்த்துட்டேன்\n@ராஜா wrote: சூப்பர் தல பிரிண்ட் அருமையா இருக்கு , ஆனா நான் நேத்து பார்த்துட்டேன்\nதில்லு முல்லு படம் சூப்பர்\nதீயா வேலை செய்யனும் படம் சரியான மொக்கை\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஇதை எப்படி டவுன்லோட் செய்வது\nநானும் ஒரு படமாவது டவுன்லோட் பண்ணலாம்னு பார்க்கிறேன் முடியல\nடவுன்லோடே பண்ண வரல இதுல சிடில வேற காப்பியானு நீங்க முணுமுணுக்குறது கேக்குது\n@ஜாஹீதாபானு wrote: இதை எப்படி டவுன்லோட் செய்வது\nநானும் ஒரு படமாவது டவுன்லோட் பண்ணலாம்னு பார்க்கிறேன் முடியல\nஇது எத்தனை மார்க் கேள்வி\n@ஜாஹீதாபானு wrote: இதை எப்படி டவுன்லோட் செய்வது\nநானும் ஒரு படமாவது டவுன்லோட் பண்ணலாம்னு பார்க்கிறேன் முடியல\nஇது எத்தனை மார்க் கேள்வி\nநானும் தரவிறக்கிவிட்டேன் நன்றி சிவா அண்ணா\n@Muthumohamed wrote: நானும் தரவிறக்கிவிட்டேன் நன்றி சிவா அண்ணா\nமுதல் பதிவிலேயே தரவிறக்க சுட்டி உள்ளது தானே அதைக் கிளிக் செய்தாலே தரவிறக்கம் துவங்கிவிடுமே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n@சிவா wrote: முதல் பதிவிலேயே தரவிறக்க சுட்டி உள்ளது தானே அதைக் கிளிக் செய்தாலே தரவிறக்கம் துவங்கிவிடுமே\nஅந்த நாலு லிங்குகளுக்கும் error msg வருகிறது. ஆனால் Torrent சிறப்பாக டவுன்லோடு ஆகிறது. நன்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t67264-topic", "date_download": "2018-07-17T19:35:50Z", "digest": "sha1:ELVWMBYJG2RDLH22H3Z4GGCU5VARNG3T", "length": 14300, "nlines": 184, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விண்வெளியில் குடிப்பதற்கான விசேட பீர் தயாரிப்பு!", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரப��பு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nவிண்வெளியில் குடிப்பதற்கான விசேட பீர் தயாரிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nவிண்வெளியில் குடிப்பதற்கான விசேட பீர் தயாரிப்பு\nவிண்வெளியில் குடிப்பதற்கான பீர் உருவாக்கப் பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது.விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வர்ஜின் நிறுவனம் ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற பெயரில் விண்வெளி சுற்றுலாவை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. விண்வெளியில் 2016ம் ஆண்டுக்குள் ஓட்டல் அமைப்பதாகவும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், விண்வெளியில் குடிப்பதற்கான பீரை ஆஸ்திரேலியாவின் 4 பைன்ஸ் ப்ரூயிங் கம்பெனியும் அமெரிக்காவின் சாபர் அஸ்ட்ரானமிக்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.\n‘ஸ்பேஸ் பீர்’ பற்றி இந்நிறுவன ஆராய்ச்சியாளர்கள் ஜரோன் மிசெல், ஜேசன் ஹெல்ட் கூறியதாவது:\nவிண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது. அதனால் வாயு மட்டுமின்றி, திரவ பொருட்களும் மிதக்கும். வயிற்றுக்குள் போன பிறகு, வாயுவுடன் சேர்ந்து திரவமும் மேலே எழுந்து வாந்தியாக வெளியேறிவிடும். எனவே, கேஸ் அளவை மிகமிக குறைத்து பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் நாக்கின் சுவை அரும்புகள் சற்று வீங்குவதால் அவ்வளவாக ருசி தெரியாது. எனவே, நாக்குக்கு ருசி தெரியும் வகையில் மிகமிக ஸ்டிராங்காக இந்த பீர் தயாரித்துள்ளோம்.\nகுயீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் புவிஈர்ப்பு இல்லா மையத்தில் இதற்கான சோதனையும் நடந்து முடிந்துவிட்டது. புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் ஜெட் விமானத்தை குட்டிக்கரணங்கள் போட வைத்து அதில் ஒருவருக்கு இந்த பீர் கொடுத்தும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhiloosai-news.3534470.n2.nabble.com/Muhiloosai-News-f3534470i125.html", "date_download": "2018-07-17T19:36:04Z", "digest": "sha1:DZLTFXBTSQGU2FQJEPXQQXIETRMZJ2UE", "length": 27688, "nlines": 106, "source_domain": "muhiloosai-news.3534470.n2.nabble.com", "title": "Muhiloosai News | Page 6", "raw_content": "\nஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.\nகச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா : 3 ஆயிரம் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு நோக்கி பயணம்\nகச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் சுற்றுப்பகுதி தீவு மக்கள் கூட்டம் , கூட்டமாக வி‌சைப்படகு மூலம் புறப்பட்டு வந்தவண்ணம் உள்ளனர். போரினால் தடைப்பட்ட திருவிழா இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால், 1978இல் நிறுத்தப்பட்ட, கச்சத்தீவு புனித அந்தோனி...read more\nத.தே.கூ முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் அலுவலகம் மீது சற்று முன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களின் யாழ் அலுவலகத்தின் மீது சற்று முன் கற்களால் தாக்குதல் நடத்திவிட்டு சிலர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர்கள் வெள்ளை வேனில் வந்தே தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்...read more\nநாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதிமன்றங்கள் : சட்ட மறுசீரமைப்பு அமைச்சுத் திட்டம்\nநாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதி மன்றங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக சட்டம் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு செலவிட 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 மேல் நீதிமன்றங்கள் 16 மாவட்ட நீதிமன்றங்கள் 19 நீதவான் நீதிமன்றங்கள் 12 சுற...read more\nயாழில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு : தங்குமிடங்களோ போதியளவில் இல்லை\nயாழ்ப்பாணத்தில் தங்குமிடங்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது. தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏ – 9 பாதை திறக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திற்கான தென்னிலங்கைs சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. அவர்...read more\nயாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி\nஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட���கின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...read more\nமின் கட்டணத்தைக் குறைக்க விரைவில் நடவடிக்கை : ஜனாதிபதி உறுதி\nமின் கட்டணத்தை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கெரவலப்பிட்டிய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டம் திறக்கப்படுவதால் நூறு மெகா வோட் மின்சாரம் தேசிய மின் உற்பத்தியில் சேர்க்கப்படுகின்றது. புதிய மின் உற்பத்தி நிலையங்களின் பலாபலன்க...read more\nபசில் றாஜபக்சவின் மிரட்டலுக்குப் பணிந்தார் டக்ளஸ்\nபொதுத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அமைச்சர் பதவி தரப்பட மாட்டாது எனவும் பசில் றாஜபக்ச விடுத்திருந்த மிரட்டலுக்குப் பணிந்து வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு பசில் றாஜபக்ச இணைங்கியுள்ளார். தனது யாழ் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக தொடர்ந்த...read more\nநொந்துபோன தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அரசுக்கு ஆதரவு : தங்கேஸ்வரி\nஅரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமா...read more\nகொழும்பு தேர்தல் களத்தில் 22 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள்;16 சுயேட்சைக் குழுக்கள்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென கொழும்பு மாவட்டத்தில் 22 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் இன்றாகும். இ...read more\nஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லை - ஜீ.எல்.பீரிஸ்\nஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை தற்போது நிறுதப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் எந்தவி�� உண்மையும் இல்லை என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஜரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை இடைநிறுதப்...read more\nசகல மாவட்ட செயலகப் பகுதிகளும் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் இன்று நண்பகலுடன் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு\nபாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைவதாக அறிவித்திருக்கும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, இன்றைய தினத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சகல மாவட்டச் செயலகங்களும் (கச்சேரி) அவற்றை சுற்றியுள்ள பகுதியும் பாதுகாப்பு வலயமாகப் ப...read more\nதொடரும் தமிழர் வேட்டை. நேற்றும் வவுனியாவில் இராணுவத்தால் உடல்கள் புதைப்பு\nசிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியாக மகிந்த ராசபக்ச சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தமிழர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் முன்னரைவிட வேகம் பெற்று வருவதுடன் மர்மமான முறையில் மரணங்கள் இடம்பெற்று வருகின்றது. அண்மை நாட்களில் வவுனியா செட்டிகுளத்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் அமைந்துள்ள சுட...read more\nபுதிய மின் உற்பத்தி நிலையங்களின் பலாபலன்: மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைக்க நடவடிக்கை - ஜனாதிபதி\nபுதிய மின்னுற்பத்தி நிலையங்களின் பலாபலன்கள் மக்களைச் சென்றடையும் வகையில் மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். வத்தளை, கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபத...read more\nஇராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது பாதுகாப்பு செயலர்\nஅரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்த...read more\nதோற்கடிக்கப்பட்ட புலிகளால் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது - கன���ா\nஆசியாவில் இயங்கிவரும் சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு பெரு நிதியுதவி வழங்கிவருவதாகக் கூறப்படுகிறது. எனவே சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழு தற்போது கன்டிய அரசை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் அறிக்கை பின்வருமாறு: தோற்கடிக்கப்பட்டுள்ள புலிகளாலும், அவர்களி...read more\nஇலங்கைக் கிரிக்கெட் நிர்வாக சபை மூன்றாக பிளவுபட்டுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகிகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து கிடப்பதன் காரணமாக அதன் உள்நிர்வாகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் டி.எஸ்.டி. சில்வா, சுராஜ் தந்தெனிய, கபில விஜேவர்தன ஆகியோர் ஒரு அணியாகவும், நிஷாந்த ரணதுங்க மற்றும் பிரோமதய விக...read more\nஉலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரதிநிதிகளுடன் பிரி. பிரதமர் சந்திப்பு அமைச்சர் மில்லிபாண்ட் ஆரம்ப உரை நிகழ்த்தினார்\nபிரிட்டனில் நேற்று முன்தினம் புதன்கிழமை, உலகத் தமிழ் பேரவை மாநாட்டின் ஆரம்பவேளையின் போது, அங்கு சென்ற பிரதமர் கோர்டன் பிறவுண், பேரவைப் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினார். அந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் உரை நிகழ்த்த இருப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்புத்...read more\nபம்பலப்பிட்டியில் தமிழர் அடித்துக்கொலை:வழக்கை துரிதப்படுத்துக\nஅண்மையில் பம்பலப்பிட்டி கரையோரப் பகுதியில் சித்த சுயாதீனமற்ற பாலவர்ணம் சிவகுமார் என்ற இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு குற்றத் தடுப்புக் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில காவல்துறை உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக...read more\nமட்டு. மாணவிமீது பாலியல் வல்லுறவு : ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்\nமட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் 8 வயது பாடசாலை மாணவி ஒருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது சந்தேக நபர்களில் ஒருவரைப் பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் க...read more\nகூட்டமைப்பை உடைத்துத் தகர்ப்பதற்கு சுயேச்சைக் குழுக்களுக்கு மஹிந்த நிதி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப் பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார். என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப் பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது. அகில இலங்கை தமிழ்க் காங் கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்றத் தேர்தலின் ய...read more\nதேர்தல் களத்திலிருந்து விலகுவதாக ஈரோஸ் அறிவிப்பு\nஎதிர்வரும் பொதுத்தேர்தல் களத்திலிருந்து ஈரோஸ் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஈரோஸ் இயக்க பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்துவதென ஈரோஸ் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. ...read more\n’ என்று கேட்டார் புலத்திலிருக்கும் நண்பர் ஒருவர். இதற்கு உடனடியாக என்ன பதிலைச் சொல்ல முடியும் யாழ்ப்பாணத்திற்கு ஆயிரக்கணக்காக சுற்றுலாப் பயணிகளாக வருகின்ற சிங்களவர்களைப் பற்றிச் சொல்வதா யாழ்ப்பாணத்திற்கு ஆயிரக்கணக்காக சுற்றுலாப் பயணிகளாக வருகின்ற சிங்களவர்களைப் பற்றிச் சொல்வதா அல்லது யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கும் டெங்குக் காய்ச்சலைப் ப...read more\nபெண் ஒருவர் உள்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 46 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் பொன். செல்வராசா தலைமையிலும் திருகோணமலையில் இரா. சம்பந்தர் தலைமையிலும் வன்னிமாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும் யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா தலைமையிலும் வேட்பாளர் மனுக்கள்...read more\nகண்டாவளையில் 1000 பொதுமக்களை மீளவும் தமது செந்த இடங்களுக்கு செல்ல அனுமதித்துள்ளதாக அரசு அறிவிப்பு\nவன்னியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது உயிர் காக்க இடம்பெயர்ந்து, பின்னர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்து 319 குடும்பங்களைச் சோர்ந்த 1161 பொதுமக்கள் தமது செந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் நேற்று அங...read more\nஅம்பாறை மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படலாம் ���ன அச்சம்\nசில அரசியல்வாதிகளது குறுகிய அரசியல் லாபம் தேடும் முயற்சியின் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படலாம் என அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. ஓரணியின் கீழ் போட்டியிட்டு தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்படி தாம் விடுத்த வேண்டுகோளைப...read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Unisex-Eyeglasses-rectangle.html", "date_download": "2018-07-17T19:40:00Z", "digest": "sha1:ZJKFGNCANAFCNRPK76HXHDLD4ZW2H6OC", "length": 4181, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Unisex Eyeglasses 1+1 சலுகை", "raw_content": "\nகூப்பன் கோட் : SCUERF24 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி சலுகை பெறலாம்.\nசலுகை May 10,2015 வரை மட்டுமே .\nஉண்மை விலை ரூ 999 , சலுகை விலை ரூ 119\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Eyeglasses, fashion, shopclues, கண்ணாடிகள், சலுகை, பெண்கள், பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_171.html", "date_download": "2018-07-17T19:35:57Z", "digest": "sha1:XUWRTNOH7I2YIHVQF7FIDF5NNERHEK4G", "length": 8134, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "சரியாக நடத்தப்பட்ட தாக்குதல்! நோக்கம் நிறைவேறியது! டிரம்ப் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உலகம் / சரியாக நடத்தப்பட்ட தாக்குதல் நோக்கம் நிறைவேறியது\nதமிழ்நாடன் April 14, 2018 இலங்கை, உலகம்\nசிரியாவில் திட்டமிட்டபடி துல்லியமாகவும் கச்சிதமாகவும் ஏவுகணை தாக்குதல் நடத்த துணைபுரிந்த பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.\nபலநூறு கோடி டாலர்களால் அதிநவீனப்படுத்தவுள்ள அமெரிக்க நாட்டின் மிக உயர்ந்த ராணுவத்தை எண்ணி பெருமை கொள்கிறேன். (ராணுவ பலத்தில்) நமக்கு இணையாகவும், நெருக்கமாகவும் வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க ந��ள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்\nஎம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதல...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93100", "date_download": "2018-07-17T19:26:41Z", "digest": "sha1:C2CQYADWG2D7HSURKLFILA3WKBJLOE5U", "length": 9591, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை - Zajil News", "raw_content": "\nHome Video (Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nகிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.\nஇன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தனர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்டது. மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர் இதற்கிடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.\nஇந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டினர். ஆனால் தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்று விட்டனர்.\nபின்னர் குறித்த பற்றைக்குள் கிராம பொது மக்கள் பொல்லுகளுடன் சென்று சுற்றி வளைத்து தேடிய போது பற்றைக்குள் இருந்து வெளியேறி சிறுத்தை ஒருவரை தாக்கும் போதும் ஏனைய பொது மக்களால் பொல்லுகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலீஸார், கிர���ம அலுவலர் உட்பட பலரை் இருந்தனர்.\nஇன்று காலை முதல் பன்னிரண்டு மணி வரை பத்து பேரை சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது. அவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்.\nPrevious articleபொதுமக்களின் பணத்தை விழுங்கிய செலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்\nNext articleகாத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகை: பொலிசார் விசாரணை\nவடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி; சிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nஏறாவூர் பொலிஸ் நிலையச் சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு தூய்மையாக்கல் பணி\nபெண்ணின் சடலம் வீதியோரத்தில் …\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-17T19:36:17Z", "digest": "sha1:63WX5V5ZFT5GQW6D5CLZJNWU6Y4YQRYZ", "length": 11405, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகம்மது அலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n6 அடி 3 அங் (191 செமீ)[1]\n78 அங் (198 செமீ)\nலூயிவில் (கென்டக்கி), ஐக்கிய அமெரிக்கா\nபீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா\nதங்கம் 1960 ரோம் மெல்லிய மிகு எடை\nமுகம்மது அலி (Muhammad Ali, இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr.; சனவரி 17, 1942 - சூன் 3, 2016),[2] ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரரும் மூன்று முறை மிகுஎடை உலக வெற்றி வீரரும் ஆவார். உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். தொடக்க காலங்களில், ரோமில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகுஎடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீ��ர் ஆனார்.\n1964 ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975 ஆம் ஆண்டு சன்னி முசுலிமாக மாறினார். 1967 ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தார். வியட்நாம் போரிற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால், அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால், அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி இயற்கை எய்தினார்.[3]\n↑ \"குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு\". தி இந்து. பார்த்த நாள் 4 சூன் 2016.\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nமிகு எடை குத்துச்சண்டை வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2013/05/blog-post_8.html", "date_download": "2018-07-17T19:19:50Z", "digest": "sha1:AVRUX6P6V2YKHJVLNIIUR2PDOQKWZYWA", "length": 24637, "nlines": 168, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: விசாரணைக் கூண்டில் கடவுள்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஒரு கவிதை கொஞ்சம் சுயபுராணம்...\nஅறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nஇது கடவுள் குறித்த கதை அல்ல; வரலாறு. இப்படிச் சொல்வதால் கடவுள் என்பது மெய்யானது என்றாகிவிடுமோ; இச்சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே கடவுளின் கதை என இந்நூலுக்கு பெயர் சூட்டினாரோ அருணன்.\nஇந்நூல் இன்றைய தேவை. ஆம். விஞ்ஞான ஒளி பரவப்பரவ மூடநம்பிக்கைகள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கும் என்கிற கருத்து இன்றைய யதார்த்தத்தோடு பொருந்தவில்லை. அறிவியல் தகவல் ஞானம் பெரிதும் வளர்ந்திருக்கிறது. அறிவியல் பயன்பாடு மிகவும் அத���கரித்துள்ளது. வாழ்வின் ஒரு நொடிகூட அறிவியல் சாதனங்களின் துணையின்றி நகராது என்கிற உண்மையும்; அதே நேரத்தில் அறிவியல் சாதனங்கள் மூலமே மூடநம்பிக்கைகள் வலுவாக தூக்கிநிறுத்தப்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது. உலகமயத்தின் பண்பாட்டு தத்துவ விளைவாய் மதவாதம் தலைதூக்கி ஆட்டம் போடுகிறது. இச்சூழலில் மதம், கடவுள் குறித்த விமர்சனங்கள் அறிவியல் பூர்வமாய் முன்னெடுத்துச் செல்லப்படுவது காலத்தின் கட்டாயம் . இந்நூல் அப்பணிக்கு பெரிதும் உதவும் என்பதால் முதலாவதாக இந்நூலை வரவேற்போம்.\nஆங்கிலத்தில் இது குறித்து ஆழமான நூல்கள் பல வந்துள்ள போதிலும் அவை தமிழ் வாசகர் பரப்பை இன்னும் போதுமான அளவு எட்டவில்லை. ஆகவே உலகெங்கும் மதம், கடவுள் தோற்றம் குறித்து நடக்கும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை விவாதங்களை உள்வாங்கி அத்தகைய நூல்களை தேடிப்படித்து சாறு பிழிந்து, மார்க்சிய சல்லடையில் வடிகட்டித் தருவது பெரும் சேவையாகும். அந்த வகையில் இந்நூல் பெரிதும் வரவேற்கத்தகுந்ததே.\nகடவுளின்கதை யானது நம்பிக்கை நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலான மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையாலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள், அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுள் கொண்டு வரத்துடித்த தீவிரம், அதற்கு பல கடவுள் காரர்களே தெரிவித்த கடும் எதிர்ப்பு , அப்படிக் கொண்டு வரப்பட்ட போது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தைக் கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகவும் பன்முகப்பட்டதாகவும் சுவையானதாகவும் இருந்தது. என்று நூலாசிரியர் அருணன் முன்னுரையில் தந்துள்ள வாக்கு மூலம் நூல் நெடுக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று சில லட்சம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த கடவுள் - மத நம்பிக்கையின் ஆதிக்கூறு - அமானுஷ்ய நம்பிக்கை கருக்கொண்டு சமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தாம் இருக்கும் என்கிறார் நூலாசிரியர். மேலும் மரணம் குறித்த அறியாமையும் பயமும் ஆதிமனிதனிடம் தோற்றுவித்த அமானுஷ்ய நம்பிக்கை தொடங்கி அல்லா என்கிற ஏகக்கடவுள் சிந்தனை வரை கடவுள் கற்பிதம் வளர்ந்த ���ாதை நெடுக இரக்கமற்ற கொலைகளும் மோதல்களுமே வரலாற்றின் பக்கம் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பதை நூலாசிரியர் வலுவாக வரைந்து காட்டுகிறார்.\nவேட்டை சமூகம் , விவசாய சமூகம் என ஒவ்வொரு சமூகத்திலும் உருவான வழிபாட்டு முறைகள் எப்படி அந்த சமூகத்தோடு தொடர்புடையதாக இருந்தது என்பதையும்; வெவ்வேறு நாடுகளில் தோன்றிய கடவுள்களும் மதங்களும் அவர்களில் புவியியல் சமூகவியல் சூழலோடு இணைந்தது என்பதையும் மிக நுட்பமாக குறித்துச் செல்கிறார்.\nவெறுமே புராண ஆபாசங்களையோ கடவுள்கதைகளின் ஆபாசங்களையோ நம்பிக்கை யாளர்கள் மனம் நோகும் படி பிரச்சாரம் செய்வது பகுத்தறிவுப் பிரச்சாரம் ஆகிவிடாது. ஒவ்வொன்றிற்கும் பின்னால் உள்ள சமூக வாழ்வியல் தேவைகளோடும் காலத்தின் பின்னணியோடும் இணைத்துப் பார்த்து பிரச்சாரம் செய்வது அவசியம். சிங்காரவேலர் அத்தகைய பிரச்சாரத்தை அன்றைக்குக் கிடைத்த அறிவியல் தகவல்களின் அடிப்படையில் கூர்மையாகச் செய்தார். பெரியாரைமறுத்து அல்ல அவரது சிந்தனைகளை சரியான திசைவழியில் மேம்படுத்தி சிங்காரவேலர் தொடங்கிய பணி பின்னர் உரியவர்களால் தொடராமல் விடுப்பட்டுவிட்டது. தற்போது புரட்சியில் பகுத்தறிவு என ப.கு. ராஜன் எழுதிய நூல் உட்பட பல நூல்கள். இடதுசாரி வட்டத்தில் இருந்து வெளிவரத்துவங்கி உள்ளன. இது நம்பிக்கை யூட்டும் நல்ல செய்தி. அதன் இன்னொரு அடிவைப்பே இந்நூல் எனில் மிகை ஆகாது.\nஇறந்தோர் வழிபாடு, தாய்தெய்வ வழிபாடு, லிங்க வழிபாடு, விக்ரக வழிபாடு, பல தெய்வ வழிபாடு, இப்படி வேர்விட்டு கிளைபரப்பிய கடவுள் கற்பிதத்தின் வரலாறு நம்மை வியக்க வைக்கிறது. சட்டென்று கடவுளை மனிதன் நம்பி விடவுமில்லை; ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எல்லாம் காலகதியில் எப்படி அரங்கேறியது யார் அரங்கேற்றினர் கேள்விகளுக்கு இந்நூலில் விடை உண்டு.\nமோசே, இயேசு, முகமது நபி என தொடர்ந்துவந்த ஒவ்வொருவரும் சமூகத்தில் வழிபாட்டில் தங்கள் தாக்கத்தை ஆழமாகவேரூன்றினர். மோசே மலையில் இருக்கும் போது யோகாவா எனும் கடவுளின் கட்டளைகள் பெற்றார். இயேசு மலைப்பிரசங்கம் செய்தார். முகமது நபியும் மலையில் இருக்கும் போதே அசரீரிகேட்டார். இப்படி மலைக்கும் இவர்களுக்கும் என்ன உறவு\nகடவுள் மனிதனைப் படைக்க வில்லை; மாறாக மனிதனே கடவுள் கற்பித்ததை சிருஷ்டித்தான் என்பதை ஆணித்தரமாய் இந்நூல் நிறுவுகிறது. அதுவும் விதவிதமாக தன்தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்ப அவன்படைத்த கடவுள் எண்ணிக்கை அநேகம். அதில் செத்துப்போனவை பல. இன்னும் மீதமிருப்பவை பல. இவற்றையும் கொன்று ஏகமாக்க நடக்கும் தொடர்முயற்சிகள் எல்லாம் நம்மை வியக்கவைக்கின்றன. விழிகளைத்திறக்கின்றன.\nசமூகம் என்பது ஆயுதபலத்தால் மட்டுமல்லாது, புத்தி பலத்தாலும் உணர்வு பூர்வமான ஓப்புதல் பலத்தாலும் ஆளப்படுகிறது என்பதை ஆண்டான்கள் கிறுத்துவத்தின் மூலம் பரிபூர்ணமாக உணரந்தார்கள் என ஐரோப்பிய அனுபவத்தை சொல்லும் போது சரி; பிராமணியம் வர்ணாசிரமத்தை காக்க தனது கற்பனைகளை ஆயுதங்களாக்கியதையும் மிகச்சரியாக வரைந்துள்ளார்.\nயூதம், பௌத்தம், கிறுத்துவம், இஸ்லாம், இந்து என இன்று உலகில் நின்று நிலைக்கும் முக்கிய மதங்கள் தோன்றிய சூழல்; தன்னை தக்கவைத்துக் கொள்ள அவை மேற்கொண்ட சாகசங்கள்; ஆட்சியாளர்கள் தலையீடு என வரலாற்றுப் பார்வையோடு மதம், கடவுள் கற்பிதங்களின் தோற்றத்தை இந்நூலில் பதிவு செய்கிறார் அருணன்.\nஆண்டான் அடிமை யுகத்தில் நிகழ்ந்த செய்திகளே இந்நூலின் பிரதான சுருதி, ஆனால் நிலபிரபுத்துவகாலம், முதலாளித்துவ காலம், என தொடரும் இந்த கடவுள் மத நம்பிக்கை குறித்து அடுத்த பாகத்தில் அலசப்போவதாக நூலாசிரியர் வாக்குறுதி தந்துள்ளார். அதே சமயம் இதில் கூறப்பட்ட செய்திகளையே உரக்கச் சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது.\nவழக்கமாக நாத்திகம் பேசுவோர் மீது ஒரு அம்பு வீசப்படும். அதாவது நீங்கள் இந்து மதத்தையே தாக்குகிறீர்கள் கிறுத்துவம், குறித்தோ இஸ்லாம் குறித்தோ பேசப் பயப்படுகிறீர்கள் என்பது தான் அந்த குற்றச் சாட்டு. இந்நூல் கிறுத்துவம், இஸ்லாம் அதற்கு முந்திய யூதம் இவற்றின் தோற்றம், மோதல், பலி என பலதை ஆதாரபூர்வமாகப் பேசுகிறது என்பது வெறும் செய்தி அல்ல பகுத்தறிவாளர்களுக்கு கிடைத்துள்ள கருத்தாயுதம் என்றே பொருள்.\nஒரு சின்ன செய்தி சுன்னத் என்கிற விருத்தசேதனம் பொதுவாக இஸ்லாமியர் உலகுக்கு கொண்டுவந்த நடைமுறை என்றே கருத்து பொதுபுத்தியில் உறைந்து போயுள்ளது. ஆனால் ஆது யூத மதத்திலிருந்தே பெறப்பட்டதாக நூலாசிரியர் வாதிட்டுச் செல்வது மிக முக்கியம். அதசமயம் புத்தமதத்திலும் இச்சடங்கு இருந்ததா சீனாவில் சுன்னத் பௌத்த மதத்தை பின��பற்றுபவர்கள் மத்தியலும் வலுவாக உள்ளதாகக் கூறப்படுகிறதே சீனாவில் சுன்னத் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியலும் வலுவாக உள்ளதாகக் கூறப்படுகிறதே அருணன் அடுத்த பதிப்பில் இதற்கான பதிலையும் இணைப்பார் என நம்புகிறேன்.\nவெண்கலயுகம், இரும்பு யுகம் என ஆயுதங்களின் மாற்றங்களோடு கடவுள் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்நூலில் விரிவாக பதிவாகி உள்ளது.\nசாக்ரட்டீஸ் துவங்கி இந்தியாவில் லோகாயாவாதிகள் நடத்திய பகுத்தறிவு போராட்டமும் கூடவே உள்ளது. இஸ்லாம் பிற மதநம்பிக்கையாளர்களை கூட நாத்திகர்களாகவே கருதுவதை; ஏன் கிட்டத்த அனைத்து மதங்களும் பிற மதங்களை மத நம்பிக்கையாளர்களை நாத்திகர்களை விட அதிகமாக வசைபாடுவதை விமர்சிப்பதை தாக்குவதை படிக்கிறபோது அன்பைப் போதிக்கவே மதங்களும் கடவுள்களும்உருவாயின என்ற கருத்து ஆட்டம் காண்கிறது.\nதமிழகத்தில் நிலவிய ஆதி வழிபாட்டுக் கூறுகள்; நம்பிக்கைகள் திணைவழி சமூகத்தின் அம்சங்கள், வேல்வெறியாட்டு, கொற்றவை வழிபாடு, போன்றவைகள் உரியமுறையில் இந்நூலில் இடம் பெற்றிருந்தால் புரிதல் மேம்பட உதவி இருக்கும். தமிழர் தத்துவமரபு என இரு நூல் தொகுதிகள் எழுதிய அருணனுக்கு அது அறியாத செய்தி அல்ல. ஒரு அத்தியாயம் சேர்திருக்கலாமே ஏன் தவறவிட்டார்\nமதம் , கடவுள் தோற்றம் குறித்த செய்திகளை படிப்பது கதை படிப்பதோ வரலாறு படிப்பதோ அல்ல; மாறாக சமூகத்தின் பொது புத்தியில் ஊறியுள்ள கற்பிதங்களை அடையாளம் காணவும் அதன் பொருளற்ற நம்பிக்கைகளை அடித்து நொறுக்கவும் கருத்துப்போராட்டத்தின் ஒரு கூறு . அதாவது பகுத்தறிவை கூரேற்றும் முயற்சி அதற்கு இந்நூல் உதவும்.\nஇடதுசாரிகள் தாம் சரியான கோணத்தில் சமூகசீர்திருத்தத்தை இனி முன்னெடுத்துச் செல்லமுடியும். அதற்கு இந்நூல் குறித்த விமர்சனங்களும் விவாதங்களும் உதவும் என்பதில் ஐயமில்லை. படியுங்கள் பரப்புங்கள்.\nஆதிமனிதக் கடவுள் முதல் அல்லாவரை\nவெளியீடு: வசந்தம் வெளியீட்டகம் 69/21, ஏ, அனுமார் கோயில் படித்துறை சிம்மக்கல் , மதுரை 635 001 பக்: 360, விலை: ரூ. 250/-\nபகுத்தறிவு பேசுவோருக்கு பெரும் பொக்கிஷமான இந்த நூல் மற்றும் அட்டைப்படத்தை வடிவமைத்தவன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=540&Itemid=84", "date_download": "2018-07-17T19:20:31Z", "digest": "sha1:U5DHKNQOQTKKJY6VC6JKEAPN3YL7ZHV7", "length": 22429, "nlines": 94, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 02\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nசித்திரா கிடுகு இழைத்துக் கொண்டிருந்தாள். பின்னுவதைச் சற்று நிறுத்திவிட்டு தென்னை மரங்களுக்கப்பால் விரிந்து கிடந்த நந்திக் கடல்வெளியை நோக்கினாள். பச்சசைப் பசேலெனப் பயிரசையும் வயல்வெளிகளின் நடுவே நந்திக்கடல் இளநீலமாய்ப் பரந்து கிடந்தது.\n'இந்நேரம் பெத்தாச்சி மாமி வீட்டிலே பேசிக் கொண்டிருப்பா.. மாமா, மாமி என்னதான் சொன்னார்களோ அத்தானும் லீவில் வந்து நிற்கிறார் அல்லவா அத்தானும் லீவில் வந்து நிற்கிறார் அல்லவா\nஇவ்வாறு அவள் நினைத்தபோது நாணத்தினால் சித்திரை நிலவுபோன்ற அவளுடைய முகத்தில் சிவப்புப் படர்ந்தது. இதயத்தினுள்ளே பொங்கியெழுந்த உவகை உடலெங்கும் பரவியது. சட்டென்று தலையைக் குனிந்துகொண்டு மளமளவெனக் கிடுகைப் பின்ன ஆரம்பித்தாள்.\nநீண்டு சிவந்த அவளின் அழகிய விரல்கள் நீரில் ஊறிக்கிடந்த தென்னோலைகளை நீவியெடுத்துப் பரபரப்புடன் பின்னிக் கொண்டிருந்தன. தென்னை மட்டையின் ஓலைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததினால், ஒரு ஓலையைக் கள்ளோலையாகக் கீழே விட்டுத் தொடர்ந்து இழைக்கத் தொடங்கினாள்.\nஇச் சொல்லைச் சித்திராவின் வாய் மெதுவாக முணுமுணுத்தது. அந்தச் சொல்லை வெளிப்படையாகக் கூறுவதில் ஏதோ ஒரு தயக்கம். அது அவளுக்கு மட்டும் தெரிந்த இரகசியம்....\nநான்கு மாதங்களுக்கு முன் அவள் தன்னந்தனியே தங்கள் தென்னந்தோப்பின் கோடியில் நின்று கொண்டிருந்தபோது அவன் வந்தான். சிறு வயதிலே ஒன்றாக விளையாடியவர்கள்தான். சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை பிடித்துக் கொண்டவர்கள்தான். ஆனால், அவள் பருவமடைந்த பின் அவர்களுக்கு ஒருவரை ஒருவர் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. விடுமுறையில் வீட்டுக்கு வந்தவன் அவளைத் தேடித் தோட்டத்துக்கு வந்தான். வீதியோரமாகச் சைக்கிளை நிறுத்தியபடியே 'இஞ்சை வா\" என்று அழைப்பது போன்று சைகை காட்டினான்.\nஅவளின் நெஞ்சு படபடத்தது. கைகள் வியர்த்தன. நாணமும், பயமும், மகிழ்ச்சியுமாய் அவள் வேலியோரம் சென்றபோது, அவன��� ஒரு கடதாசித் துண்டைக் கையில் கொடுத்துவிட்டு, சட்டென்று சைக்கிளில் தொத்திக்கொண்டு ஓடி மறைந்துவிட்டான்.\nஅவன் கொடுத்த 'கள்ளோலை\" வியர்வை கசியும் அவள் கையினுள்ளே நசுங்கியது. ஒரு பற்றை மறைவில் அவள் சென்று அதைக் கவனமாகப் பிரித்துப் படித்தபோது, 'இன்றிரவு தோப்பின் பின்பக்கத்தில் நிற்கும் புன்னை மரத்தடியில் காத்திரு\" என்றிருந்தது.\nஅதைப் படித்ததுமுதல் சித்திராவுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு சமயம் அச்சம் மறுசமயம் வெட்கம் இருப்பினும் வீட்டில் தங்கைகளும், பெத்தாச்சியும் நித்திரையானபின், மெதுவாக எழுந்து, நிலவில் வட்டக் குடையாக விரிந்து கிடந்த தென்னை நிழல்களில் மறைந்து மறைந்து சென்று புன்னை மரத்தடிக்கு வந்தபோது, அவன் ஏற்கெனவே அங்கு காத்திருந்தான்.\nஅப்புறம்... முதலில் தயக்கம்... பின்பு மயக்கம்... இன்னும் என்னென்னவோ இன்பக் கற்பனைகள்... எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுகள்.... காத்திருப்பேன்.... கைவிடேன்.... என்ற சத்தியங்கள்.\nபுன்னை மரத்தில் கொட்டமடித்துக் கொண்டிருந்த பழந்தின்னி வெளவால்கள் கறுத்தான்மடு மருதமரங்களை நாடி ஒவ்வொன்றாகப் புறப்படும் வைகறைப் பொழுதிலே அவள் அவனிடமிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றான்.\nஇப்படிப் பல சந்திப்புக்கள். ஒருநாள் அவள் சந்தடியின்றி இன்பக் கிறக்கத்திலே வீட்டிற்குள் நுழையும் சமயத்தில் அங்கு அவளுக்காகவே காத்து நின்ற பெத்தாச்சியைக் கண்டு விக்கித்துப் போனாள்.\nபெத்தாச்சி அதிகம் பேசவில்லை. 'மோனை உன்ரை மாமன் குலசேகரத்தான் அண்டைக்குச் செய்த கொடுமையாலைதான் இந்தக் குடும்பம் இவ்வளவு சீரழிஞ்சு நிக்குது உன்ரை மாமன் குலசேகரத்தான் அண்டைக்குச் செய்த கொடுமையாலைதான் இந்தக் குடும்பம் இவ்வளவு சீரழிஞ்சு நிக்குது கொத்தானுக்கு உன்னிலை விருப்பமெண்டால் நான் போய் அவன்ரை தேப்பனோடை கதைச்சு ஒழுங்கு பண்ணிறன்... ஆனா இனிமேல் நீ அவனைச் சந்திக்கவோ கதைக்கவோ கூடாது கொத்தானுக்கு உன்னிலை விருப்பமெண்டால் நான் போய் அவன்ரை தேப்பனோடை கதைச்சு ஒழுங்கு பண்ணிறன்... ஆனா இனிமேல் நீ அவனைச் சந்திக்கவோ கதைக்கவோ கூடாது.....உனக்கு அடுத்து நாலு பொட்டையள் இருக்குதுகள்.....உனக்கு அடுத்து நாலு பொட்டையள் இருக்குதுகள்.... நாங்களும் மானம் ரோசத்தோடை இருக்கோணும்.... நாங்களும் மானம் ரோசத்தோட��� இருக்கோணும்\nஎந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றிப் பெத்தாச்சி அமைதியாக, ஆனால் ஆணித்தரமாகக் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டபோது சித்திரா மௌனமாகத் தலையை தலையை அசைத்துவிட்டு உள்ளே போய்ப் படுத்துக் கொண்டாள்.\nஆனால், 'அத்தான் மிகவும் நல்லவர்.... அவர் என்னை ஒருபோதும் கைவிடார்.... அவர் என்னை ஒருபோதும் கைவிடார்\" என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சித்திராவுக்கு இருந்தது. அதன்பின் அவள் பெத்தாச்சியின் ஆணையை என்றும் மீறாவிட்டாலும் அந்தச் சந்திப்புக்களின் நெருக்கத்தையும், முக்கியத்துவத்தையும் மறந்து போகவில்லை.\nபின்னி முடித்துவிட்ட கிடுகை வெய்யில் விழும் இடத்தில் காயப் போட்டுவிட்டுத் திரும்பிய அவள் ஒருதடவை தங்களுடைய வளவைப் பார்த்துக் கொண்டாள்.\nஇருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் நந்திக் கடலோரமாக, வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவிலுக்கும் முல்லைத்தீவு வீதிக்கும் இடையே பரந்து கிடந்தது அந்த 'வன்னியா வளவு\" அந்தப் பிரதேசமெங்குமே ஒருகாலம் மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்திய ஒரு சொல்\n ...... சோடையாகிவிட்ட நெட்டைத் தென்னைகள் மத்தியில் அந்தப் பெரிய வீடு, ஒரு நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளைக் கண்டுவிட்ட களைப்பில், ஒரு கிழட்டு யானையைப்போல, சுவர்களெல்லாம் பூச்சுக் கொட்டிப்போக, ஆங்காங்கே இடிந்தும் உடைந்தும் கிடந்தது.\n'எத்தனை சுரைக் குடுவைகள் நிறையத் தேன்.... எத்தனை மூடைச் சீனி.... எத்தனை மூடைச் சீனி.... எத்தனை ஆயிரம் முட்டையள்.... எத்தனை ஆயிரம் முட்டையள்\"... அத்தனையும் சேர்த்துக் குழைத்துக் கட்டியதாம் அந்த வீடு\"... அத்தனையும் சேர்த்துக் குழைத்துக் கட்டியதாம் அந்த வீடு பெத்தாச்சி இவ்வாறு அடிக்கடி சொல்லி அங்கலாய்த்துக் கொள்வாள்.\nமுன்னுக்குப் போட்டிக்கோவும் விறாந்தையும், நடுவே நாற்சாரம், பின்னுக்குப் பெரிய பண்டகசாலை, அடுக்களை, அவற்றுக்குப் பின்னே மாட்டுக் கொட்டகை, குதிரை லாயம், வில்வண்டில் விடுவதெற்கனெப் பிரத்தியேக மால் இத்தனையும் இன்றும் இருந்தன. ஆனால் பழைய வனப்பும், திமிரும் கலந்த கோலத்தில் அல்ல\nசித்திராவினுடைய பார்வை வீட்டையும், வளவையும் ஒரு தடவை தழுவி விட்டு, தென்னோலைகளை ஊறப்போடும் துரவுக்கு அண்மையில் வரிசையாக அமர்ந்து கிடுகிழைத்துக் கொண்டிருந்த தன்னுடைய சகோதரிகளில் வாஞ்சையோடு பதிந்தது.\nமாரிகாலத்தில�� தமக்குரிய சீதோஷ்ண நிலையை நாடி ஈழத்தின் நந்திக்கடல் வாவியை நோக்கி வரும் குருகினம் போல் அழகாக, வரிசையாக, ஒரு இனமாக அமர்ந்திருந்த தன் நான்கு சகோதரிகளையும் அவள் ஆற அமரப் பார்த்தாள்.\nஅவளுக்கு இரண்டு வயது குறைந்தவளான நிர்மலா, அடுத்தவளான பதினெட்டு வயதுப் பவளம், இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் பருவமடைந்த விஜயா, பத்து வயதாகியும் சகோதரிகளுடைய அன்பில் குழந்தையாகவே இருக்கும் கடைக்குட்டி செலவம்\nஅவளுடன் சேர்த்து ஐந்து பெண்கள் ஒரே அச்சில் வார்த்தெடுத்ததுபோல் உருவ ஒற்றுமை ஒரே அச்சில் வார்த்தெடுத்ததுபோல் உருவ ஒற்றுமை அத்தனை பெண்களும் அந்தப் பழைய மாளிகையின் இளவரசிகள் அத்தனை பெண்களும் அந்தப் பழைய மாளிகையின் இளவரசிகள் ஆம், பெயரளவில் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு ராணிதான்\nசித்திரா சிரித்துக் கொண்டாள். 'ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவானாம்\" நாங்கள் ஐந்து பேரும் பெண்களாய்ப் பிறந்தது விட்டதாலா அப்பா ஆண்டியானார்\nமுல்லைத்தீவுப் பகுதியெங்குமே வியாபித்துக் கிடந்த பொன்விளையும் நிலங்கள், இறுங்குபோலக் காய்க்கும் இளந்தென்னைகள் நிறைந்த தோட்டங்கள், எல்லையற்ற குடிநிலக் காணிகள், பட்டிபட்டியாகக் கறவையினங்கள்... காளைகள்.... இவை அத்தனையுமே ஐந்து பெண்கள் பிறந்ததாலா அழிந்து கெட்டன\nசித்திரா மீண்டும் சிரித்துக் கொண்டாள். வேதனையும், ஆத்திரமும் இழையோடிய மென்சிரிப்பு.\nஅப்பாவை நினைக்கும் போதெல்லாம் அவளுடைய நெஞ்சில் பெருமையும் அதேசமயம் வேதனையும் குமையும்.\nஆறடி உயரம். ஆஜானுபாவான தோற்றம். 'அப்பா\" என்றதுமே அவரைச் சதா சூழ்ந்திருக்கும் ஒரு மணம் இப்போதும் மணப்பது போன்றதொரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது. வெளிநாட்டுப் பிராந்தியும், உயர்தரக் கப்ஸடன் புகையிலையின் நறுமணமும் கலந்ததொரு மணம் அப்பாமேல் அவளுக்கு எல்லையற்ற வாஞ்சை இருந்ததினால் அந்த மணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.\nஅவளுக்குப் பதினொரு வயதாக இருக்கும் பொழுதே அப்பா போய்விட்டார். அதற்கு முதலில் சொத்துக்களும் போய்விட்டன. எஞ்சியது இந்தப் பழைய வீடும், அது அமைந்திருந்த தென்னந்தோப்புமே. அப்பாவைத் தொடர்ந்து, நோய் வாய்ப்பட்டிருந்த அம்மாவும் போனதன் பின் பெத்தாச்சிதான் அவர்களுக்குத் தாயும் தந்தையும்.\nஇந்த இருபத்தைஞ்சு ஏக்கர் தோட்டமெண்டாலும��� மிஞ்சினது ஏதோ அம்மாளின்ரை அருள்தான் ஒவ்வொரு பொட்டைக்கும் அஞசேக்கராய்க் குடுக்கலாம் ஒவ்வொரு பொட்டைக்கும் அஞசேக்கராய்க் குடுக்கலாம் எனப் பெத்தாச்சி, அப்பாவின் தாயார், கூறிக்கொள்வது வழக்கம்.\n தோட்டத்தின் பழைய இரும்புக் கேற்றை ஒருக்களித்துத் திறந்துகொண்டு பெத்தாச்சியே வருகின்றா\nசித்திராவின் இளநெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 15051150 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137254-12", "date_download": "2018-07-17T19:45:10Z", "digest": "sha1:JC4PJYLEKJDOQ74DYZXUN3NR6XVUE3BS", "length": 20235, "nlines": 262, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டி��ில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\nகுறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமானது தனது 12-ம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கட்டண சலுகையை அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிக்க குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.12 முதல் ஆரம்பிக்கும் என்ற சலுகையை அறிவித்துள்ளது. இந்த 12 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டும்தான். வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் தனியாக செலுத்த வேண்டும். இந்த சலுகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை இரண்டுக்கும் பொருந்தும்.\nஇது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சலுகையின் கீழ் குறைந்த அளவிலான இருக்கைகளே விமானத்தில் இருக்கும். முதலில் வருபர்களுக்கே சலுகை கிடைக்கும்.\nஇந்த டிக்கெட் விற்பனை இன்று (மே 23) தொடங்கி மே 28 வரை செய்யப்பட உள்ளது. இந்த சலுகை விலை டிக்கெட் மூலம் ஜூன் 26 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை விமானத்தில் பயணிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஆண்டுவிழா சலுகை விற்பனையை ஒட்டி நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nRe: ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\n10 /12 ஆண்டுகளுக்கு முன் கேப்டன் கோபிநாத் என்பவர்\nஏர் டெக்கான் என்ற விமான போக்குவரத்தை ஆரம்பித்தார்.\nஅதில் பேசிக் ஃ பேர் ஒரு ரூபாய்தான். குறிப்பிட்ட தினங்களில் இந்த சலுகை இருந்தது.\nபின்பு விஜய் மல்யா இதை வாங்கி கிங் ஃ பிஷர் என்று பெயரிட்டு விமானங்களை\nஓட்டினார். இதன் மூலம் சேவை செய்தாரோ என்னவோ அதிகமாக பாங்குகளில்\nஇவரும் பணக்காரர் ஆகினார் சில பாங்கர்களும் பணக்காரன் ஆகினார்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\nசும்மா மக்களை ஏமாற்றும் அறிவிப்பு , அடிப்படை கட்டணம் என்று சொல்லிவிடு அதற்கப்புறம்\nவரி , எரிபொருள் செலவு என்று ஏறக்குறைய வழக்கமான கட்டணத்தை பிடுங்கி விடுவார்கள். அனைத்து விமான நிறுவனங்களும் ஏமாற்றுகாரர்கள் தான்.\nRe: ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\nஇலவசமாக எதையும் தரமாட்டார்கள் ஆதாயம் இல்லையென்றால்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\nRe: ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\n@ராஜா wrote: சும்மா மக்களை ஏமாற்றும் அறிவிப்பு , அடிப்படை கட்டணம் என்று சொல்லிவிடு அதற்கப்புறம்\nவரி , எரிபொருள் செலவு என்று ஏறக்குறைய வழக்கமான கட்டணத்தை பிடுங்கி விடுவார்கள். அனைத்து விமான நிறுவனங்களும் ஏமாற்றுகாரர்கள் தான்.\nநிஜம் தான். இதோ சாம்பிள் .\nRe: ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_9370.html", "date_download": "2018-07-17T19:01:48Z", "digest": "sha1:QQXOVUE3I4DBCNFF67AFA2XOSIHYSNOE", "length": 21716, "nlines": 244, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: பஞ்சவர்ணக்கிளி", "raw_content": "\nஎத்தனை மழைப் பொழிவு இருந்தாலும், மழைவிட்ட அடுத்த நிமிடம் உலர்ந்துவிடும் சாலைகள். சாலையோ, பாலமோ அமைத்தால், அடுத்த தொன்னூற்றொன்பது வருடங்களுக்கு பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லமல் தரமாக, குறிப்பிட்ட காலத்திற்கு குறந்தபட்சம் ஒருமாதம் முன்பாவது திறப்புவிழா காண்பது, அத்திட்டத்திற்கான முழு செலவை ஒதுக்கிவிடுவது, ஒதுக்கப்பட்ட தொகை மீதப்பட்டது, முன்கூட்டியே முடித்த காரணத்தால் என்று பெருமிதப்படும் அரசு\nமுதல் நாள் பெய்த மழையால் கழுவி விடப்பட்டு, அடுத்த நாள் சூரிய வெப்பத்தால் காய்ந்து, மென்மையாக வீசிய காற்றால் தூய்மைப்பட்டு மின்னிக் கொண்டிருந்த சாலையில் முதன்முதலாகக் கால் வைத்தேன்.\nஅத்தனை தூய்மையான சாலையை கர்ம சிரத்தையாக, தூசி உறிஞ்சியால் தூய்மை படுத்திக் கொண்டிருந்தார்கள். முன்னதாக மின் சாதனத்தால் மரங்களை அழகாக வடிவமாக சீரமைத்து, வெட்டிய மரக்கிளைகளை வேனில் இருந்த இயந்திரத்தால் பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துச் சென்றிருந்தனர். துகள்களை என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். மரங்களைச் சுற்றிலும், வெற்று நிலங்களிலும் தூவி விடுவோம். மிகச்சிறந்த எருவாகும். தவிர காற்றினால் மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்கும். தெருகளில் குப்பையும் சேராது. பல்முகப்பயனளிக்கும் என்று சிரித்தவாறு நட்புடன் பதிலளித்தார்கள்.\nஉச்சியில் ‘ப’ வடிவில் வெட்டப்பட்ட கிளைகளுடன் செழிப்பாக, மின் கம்பிகளுக்கு, மரத்தையே வெட்டி விடாமல் சீரான இடைவெளியில் கவாத்து செய்து பராமரித்து, அந்த மரங்களின் நடுவில் மின் கம்பிகளுக்கு இடைவெளி கொடுத்து வளரப் பழகிக்கொண்ட மாதிரி சாலையின் இருபுறங்களிலும் சீரான மரங்கள்.\nசாக்சையும் ஷுவையும் கழற்றிவிட்டு தரையில் பாதம் பதித்தேன். இதமான வெப்பத்தில், தூய்மையான, வழுவழுப்பான சாலை மனம் கவர்ந்தது.\nஅந்தப்பகுதி சுற்றி வலமாக நடந்தேன். ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் சூழந்திருந்தது கேரளத்தை நினைவூட்டியது.\nஇரண்டு வீடுகளுக்கு நடுவிலிருந்த வெற்று நிலத்தில் கற்பூரவள்ளிச் செடிகள் பூத்துக்குலுங்கி மணம் வீசி கொண்டிருந்தன, ஒருஇணுக்கு ஒடித்து வீட்டுத் தோட்டத்தில் வைத்தேன். நன்கு வேர் பிடித்து வளர்தது. வீட்டிற்கு வந்திருந்த வெள்ளைக்காரப் பெண்மணி அந்த செடியைப் பற்றிக் கேட்டார். நம்நாட்டில் குழந்தைகளுக்குச் சளி பிடித்தால் சாறெடுத்துக் கொடுப்போம் என்றேன். பறித்து முகர்ந்து பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்தார். சட்டென்று பழமொழி ஞாபகம் வந்துவிட்டது ‘கழுதை அறியுமா கற்பூரவாசனை’. அப்பென் ‘What What\nஎன்றார். மகர் அம்மா உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார் என்று சமாளித்து விட்டார்.\nசென்ற வாரம் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது பச்சைப் பசேலென்று காட்சியளித்த மரம் இன்று செக்கச் சிவப்பாக ஒரு இலை கூட இல்லாமல் அத்தனையும் பூக்களாக, இடைவெளியே இல்லாமல், கொழுந்து விட்டு, தீப்பற்றி எரியும் படிக் காட்சியளித்தது. குருந்தமரக் கொழுந்தைப் பார்த்த குஞ்சுப் பறவைகள் தீப்பற்றி எரிவதாக நினைத்து தாய்ப் பறவையை கூச்சலிட்டு அழைத்த இலக்கியக்காட்சி நினைவுக்கு வந்தது.\nவசந்தகாலம் வருகை தந்துவிட்டது போலும் நீலம், மஞ்சள், ஆரஞ்சு, வயலட், மெஜந்தா, இன்னும் வானவில்லை நினைவூட்டும் பல வண்ண மலர்கள். வகைக்கொன்றாகப் பறித்துக் கொண்டு நடந்து வந்தேன்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:51 PM\nஉங்கள் உயிரோட்டமுள்ள எழுத்தின் மூலம்\nவாழ்த்துகளுக்கு நன்றிகள் பல.தங்கள் அறிவுரைப்படி\nஅழகான பதிவை.... அழகை ரசித்து எழுதப்பட்ட பதிவு.\n(பி.கு.) சென்ற பின்னூட்டத்தில் சொல்லியதைத்தான் சொல்கிறேன். படங்கள் சிலவற்றை இணைத்தால், இன்னும் அழகுறும்.\nஅழகான ரசனையுடன்...எழு���்து நடை சூப்பர்....\nபல பதிவுகளை நன்றாகவும் சிறப்பாகவும் பகிர்ந்துள்ளீகள்,\nஅழகான ரசனையுடன்...எழுத்து நடை சூப்பர்....\nசின்னச்சின்ன விஷயங்களையும் நுனுக்கமாகக் கேட்டறிந்துள்ளீர்கள்.\nநல்ல ரசனையுடன் ஒரு பதிவாக ஆங்காங்கே நகைச்சுவைத்துளிகளுடன், கழுதையையும் விடாமல் கற்பூரத்தையும் விடாமல், நன்றாகவே எழுதியுள்ளீர்க்ள்.\nஅம்மா உங்களைப்பாராட்டுகிறார்கள் என்று மகர் சொன்னது சூப்பர்.\nசின்னச்சின்ன விஷயங்களையும் நுனுக்கமாகக் கேட்டறிந்துள்ளீர்கள்.\nநல்ல ரசனையுடன் ஒரு பதிவாக ஆங்காங்கே நகைச்சுவைத்துளிகளுடன், கழுதையையும் விடாமல் கற்பூரத்தையும் விடாமல், நன்றாகவே எழுதியுள்ளீர்க்ள்.\nஅம்மா உங்களைப்பாராட்டுகிறார்கள் என்று மகர் சொன்னது சூப்பர்/\nநுணுக்கமான கருத்துரைக்கு நன்றி ஐயா..\nசிட்னி முருகனின் ரத உற்சவக் கொண்டாட்டங்கள்,,\nகாக்க வைத்துக் கொடுத்த நூலகப்புத்தகம்\nஎப்படி இருந்த ஊரு இப்படி ஆகிப்போச்சி........\nதலை எழுத்தை மாற்றும் பிரம்மா\nபிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ வினாயகர் கோவில்\nபூ மரங்கள் வீசும் சாமரங்கள்\nபட்டிமன்றம் மற்றும் நூல்கள் வெளியீடு - ஆஸ்திரேலியா...\nQ1 உலகின் உயரமான குடியிருப்பு \nஆஸ்திரேலியாவில் நம்ம அண்ணாச்சி கடை \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். தி��ுச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில்...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkanatheral.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-17T18:54:15Z", "digest": "sha1:ZHUX5HPEEIPAONYKYHGUWCDTRJCYXHTI", "length": 23200, "nlines": 153, "source_domain": "ilakkanatheral.blogspot.com", "title": "இலக்கணத் தேறல் : குறுக்கங்களும் தருக்கங்களும்", "raw_content": "திங்கள், 7 ஜூலை, 2014\nசார்பெழுத்துகளுள் ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் நெறிப்படி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றே சார்பெழுத்துகள். ஆனாலும், உரையாசிரியர்கல் ஆங்காங்கே கூறிய செய்திகளின் தொகையாகப் பவணந்தியார் காலத்தில் சார்பெழுத்துகள் எண்ணிக்கை பத்தாயின. தொல்காப்பிய நூன்மரபு இயலின் ஒழிபே மொழிமரபு என்று சிவஞான முனிவர் கூறுவார். இந்தப் பதிவில் ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் குறித்துப் பேசுவோம்.\nஐகாரத்திற்கு அதாவது ஐ எனும் எழுத்திற்கு மாத்திரை இரண்டு. ஆனால், இதே ஐ எனும் ஒலி மொழியில் இடம்பெறும் போது தன் மாத்திரையில் குறைகிறது. மொழி முதலில் ஒன்றரை மாத்திரை. மொழி இடை, கடைகளில் ஒரு மாத்திரை. அதே போல ஒள தனியாக ஒலிக்கும் போது இரண்டு மாத்திரை. மொழி முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை. ஒள மொழி இடை கடைகளில் வராது. இந்த இலக்கணத்தைத் தமிழ் கற்ற அனைவரும் அறிவர்.\n“தற்சுட் டளபொழி ஐம்மூ வழியும்\nநையும் ஒளவும் முதலற் றாகும்” (நன்னூல்)\nஇந்த ஐகார, ஓலைகாரக் குறுக்கம் பற்றி வெளிப்படையாகத் தொல்காப்பியத்தில் இல்லை என்றாலும் நான் கல்லூரியில் பயின்ற போது எனது இலக்��ண ஆசிரியர் நுண்ணிதின் கூறிய செய்தியைத் தற்போது பகிர்ந்து கொள்கிறேன். தொல்காப்பிய மொழி மரபு இயலில்,\n“ஐஒள என்னும் ஆயீ ரெழுத்திற்கு\nஇகர உகரம் இசைநிறை வாகும்” (தொல்காப்பியம்)\nஎனும் நூற்பாவை நோக்குங்கள். இந்த நூற்பா அளபெடை விளக்கத்திற்குப் பின்வரும் நூற்பா. இதில் இருந்து ஐகாரக்குறுக்கம் பற்றியும் உயிரளபெடை பற்றியும் அறியலாம். முதலில் ‘இசைநிறைவாகும்’ என்றதால் இசைநிறை அளபெடை மட்டுமே கூறியுள்ளது புலனாகிறது. மற்றொன்று ஐகாரம் மொழியில் ( சொல்லில்) வந்தால் இசை நிறைவாக இராது என்பதும் புலனாகிறது. எனவே, ஐகாரம் குறுகுவதை இந்நூற்பா ஒருவாறு சுட்டுகிறது. உயில அளபெடை வகைப்பாடுகள் பிற்காலத்தே எழுந்தவை. அதை வேறொரு பதிவில் காண்போம். சரி. இந்த ஐ எவ்வளவு மாத்திரை குறுகுகிறது என்பதில் தெளிவு இல்லை. முன் கூறியவாறு நன்னூலில் மட்டுமே மொழி இடை, கடைகளில் குறுகுகிறது என்பதை அறிகிறோம். நன்னூலுக்கு முந்தைய நூலான யாப்பருங்கலம் ஐகார ஒளகாரத்திற்குச் சொல்லும் விளக்கம்,\n“ ஐகார ஒளகாரக் குறுக்கம் ஆமாறு: அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற் கண்ணும் என இரண்டிடத்தும் அல்லாத வழி வந்த ஐகார, ஓளகாரம் என்பன தம் அளவில் சுருங்கி ஒன்றரை மாத்திரையாம். ஐகாரம் தனியே நின்று ஒரோவிடத்து ஒருபொருளைச் சொல்லுதற்கண் ஒன்றரை மாத்திரையாம். என்னை\n“அளபெடை தனிஇரண்டு அல்வழி ஐஒள\nஉளதாம் ஒன்றரை தனியும் ஐ ஆகும்”\nஎன்றார் அவிநயனார்” எனக் கூறுகிறது.\nஇந்த உரையில் இரண்டு விசயங்கள் உள்ளன. ஐகாரம் போலவே ஒள மூவிடங்களில் வரும் என்பதும், ஐ, ஒள தனியே நின்று பொருள் உணர்த்தி வரும் போது ஒன்றரை மாத்திரை என்பதும் ஆகும்.\nஒளகாரம் மொழிக் கடையில் வருவதற்குச் சான்றுகள் ஏற்புடையதாக இல்லை. அவை: சிறுதலை நெளவி மான், நறுமலர் வெளவினர். இவை எப்படிச் சொல்லாகும்\nசூ ......அடடடா.....இப்பவே கண்ணக் கட்டுதே.....என்று கூறுகிறீர்களா\nஅஇ – ஐ , அய் – ஐ . ஆனால் அகர ஒலியுடன் ஆய்தம் சேர்ந்து ஐ ஒலியை உருவாக்குகின்றதாம்\n குட்டையைக் குழப்பிட்டுப் போறவனைக் கண்டுபிடி......சந்திப்போமா\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் முற்பகல் 8:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊமைக்கனவுகள். 7 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:45\nநீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் பதிவொன்றைக் காணும் போது மிக்க மகிழ்ச்சி\nமிக முக்கியமான மூன���று சூத்திரங்களுடன் அமைந்துள்ளது உங்களின் பதிவு,\nதற்சுட் டளபொழி ஐம்மூ வழியும்\nநையும் ஒளவும் முதலற் றாகும்” எனுமிடத்தில்\nதன்னைச் சுட்டுமிடம் அல்லாத ( தற்சுட்டொழி), அளபெடுக்கும் இடம் அல்லாத ( அளபொழி) ஏனைய இடங்களில் இவ்விரு எழுத்துக்களும் தம் அளவில் குறைந்து ஒலிக்கும் என்கிறார் நன்னூலார்.\nஎனவே அளபெடைக்கு அருகில் குறில் எழுதப்படுவது ஓசை நீடற்குரிய அடையாளமாகவே பயன்பட்டிருக்க வேண்டும். பின்பு அது செய்யுளில் ஓசைகுறையுமிடத்து செய்யுளிசையாகப் பரிணமித்து இருக்க வேண்டும். இது ஒரு கருத்து.\n“இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்\nஅளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே“ (நன்-91)\nஎன அளபெடைக்குக் குறியாக இந்த குற்றெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன எனக் கூறும் நன்னூலார்\nகுற்றுயிர் அளபெழின் ஈறாம்“ (நன-108) என அளபெழும் போது குற்றேழுத்துக்கள் ஈறாக அமையும் எனக்கூறித் தம்மோடு தாம் முரணுவார்.\nநீங்கள் காட்டிய சூத்திரம் அளபெடைக்கு அருகில் குறில் எழுதப்படுவது குறியீடே ஒழிய எழுத்தன்று என்பதை விளக்கும் சான்றாகவே நான் காண்கிறேன். எழுத்தோரன்ன என தொல்காப்பியரால் காட்டப் படும் சார்ந்து வரல் மரபின யாவும் எழுத்தல்ல முதலெழுத்தைச் சில அடையாளங்களுடன் (குறி) ஓசையை வேறுபடுத்த வருவனவாகவே நான் காண்கிறேன். உங்களைப் போன்றோர் தான் இதைப் பெருக ஆராய வேண்டும்.\nஅடுத்து நீங்கள் காட்டி தொல்காப்பிய மொழிமரபின் ஒன்தாம் நூற்பா நூன்மரபின் ஒழிபை மொழிமரபிலிருந்து பிரிக்கும் எல்லைக் கோடாய் உரையாசிரியர்களால் காட்டப்படும் முக்கியத்துவம் உடையது.\nநெடில் ஏழனுள் இனமில்லாத இவ்விரு நெடில்களும் அளபெழும் காலத்து இடவேண்டிய குறிகள் இல்லாமையால் அவ்வெழுத்தின் நிறைவில் (முடிவில்) தோன்றும் இசை நோக்கி (இசைநிறையாய் )\nஇ உ எனும் இரு எழுத்துக்கள் சுட்டப் பட்டதாகக் கருதியிருந்தேன். நீங்கள் கூறிய செய்தி புதுமையானது.\nயாப்பருங்கல முதற் சூத்திர விருத்தி காட்டும் நீங்கள் கூறும் செய்தி மிக முக்கியமானதும் ஆய்தம் பற்றியும், சார்பெழுத்து பற்றியுமான என் தேடலுக்கு புதிய வெளிச்சத்தைத் தருவதுமாய் அமைந்தது . ஆய்தம் என்னும் எனது பதிவொன்றில் அதைப் பின்வருமாறு குறித்திருக்கிறேன்\n“ ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே\nஐயென் எழுத்தொடு மெய்பெறத் த��ன்றும்.’\nஎன்ற அவிநயனார் பாடலை மேற்கோள் காட்டும்\nஅய்யன், கய்தை, தய்யல், மய்யல், கய்யன் - என\nஅகரத் தோடு யகர ஒற்று வந்துள்ளதை, ஐயன்,\nகைதை, தையல், மையல், கையன் என்பது போல,\nகஃசு, கஃதம், கஃசம் - என அகரத்தோடு ஆய்தம்\nவந்துள்ளதை, கைசு, கைதம், கைசம், என\nகைசு என எழுதப்பட வேண்டியது, கய்சு\nஎன்றுமட்டும் அல்லாமல் கஃசு (கஃசு என்பதைக் =\nகைசு எனப்படிக்க வேண்டும். ) எனும் ஆய்தக்\nகுறியீடிட்டும் எழுதப்பட்டு வந்துள்ளது தெளிவாகிறது.\nஅருமையான சிந்தனையைத் தூண்டும் பதிவொன்றைத் தந்தமைக்கு நன்றி அய்யா\nஅருமை ஐயா. அசத்திவிட்டீர்கள். உங்களிடம் நான் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கருத்திட்டமைக்கு நன்றி ஐயா.\nமைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.\nஇளமதி 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 3:08\nஇன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டு இங்கு வந்தேன்.\nஅருமையான இலக்கண விளக்கப் பதிவு ஐயா\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலந்தக்கோட்டை, அரசு மேனிலைப்பள்ளி , திண்டுக்கல் மாவட்டம்.\nபன்னாட்டுத் தமிழ் - முனைவர் வெற்றிச்செல்வன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை தோற்றுவாய் இந்தியாவில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இ...\nகேள்விக் கனல் காலம் இப்போதெல்லாம் மிக விரைவாக முன்னேறுகிறது. நேற்று நான் ஓர் இடுகை இட்டு முடிந்த பின் தான் எவ்வளவு நிக...\nபதார்த்தகுண சிந்தாமணி - உணவின் ஒளிவிளக்கு\nமனிதன் ஆரம்ப காலத்தில் விலங்குகளை வேட்டையாடித் தன் பசியைப் போக்கிக் கொண்டான். பின்பு நெருப்பைக் கண்டறிந்த பின் உணவை எப்படியெல்லாம் ப...\nதமிழறிந்த எவரும் ஔவையாரைப்பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட ஒளவையை அறிந்து வைத்திர...\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1)\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் தமிழ் மொழியில் மரபு இலக்கண நூல்கள் யாவும் எழுத்துகளை முதல், சார்பு என வகைப்படுத்தியுள...\nகனவு இலக்கண நூல் அறிவோம்\nகனவு இலக்கண நூல் அறிவோம் விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தை உயர்வடையச் செய்கின்றன. பல விஞ்ஞானிகள் தங்களால் தீர்...\nசார்பெழுத்துகளுள் ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் நெறிப்படி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற ம...\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் - பகுதி - ௩\nசார்பெழுத்துகளின் வகைதொகை முறையும் களங்களும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை மூன்று, பத்து, ஒன்பது, இரண்டு எனக் கூறுவது ஒருபுறம...\nபுதுமை அடைய வேண்டும் பதிப்புத் துறை\n“ கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் வியந்து போற்றுகின்ற தம...\nகுற்றியலுகரம் - சொல்லியல் தன்மை\nகுற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மை குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மைகளை இந்தப் பதிவில் காண்போம் தொல்காப்பியரின்...\nவருகைக்கு நன்றி.. நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-07-17T19:29:30Z", "digest": "sha1:TWGMQHKEHXB7PIWH6V6LGKMIJQSXYPAM", "length": 7527, "nlines": 52, "source_domain": "kumariexpress.com", "title": "காவிரி அமைப்பின் முடிவே இறுதியானது மத்திய அரசை அணுகத் தேவையில்லை -சுப்ரீம் கோர்ட்டு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nபி.என்.பி மோசடி: சிங்கப்பூர் சென்றனர் அமலாக்கத்துறையினர், நிரவ் மோடியை கைது செய்ய தீவிரம்\nமோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்த விவகாரம் – மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு\nபெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை அமைச்சர் சரோஜா பேச்சு\nவருமான வரித்துறை சோதனை காண்டிராக்டர், உறவினர் வீடுகளில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது\nசென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – 18 பேரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியது போலீஸ்\nகாவிரி அமைப்பின் முடிவே இறுதியானது மத்திய அரசை அணுகத் தேவையில்லை -சுப்ரீம் கோர்ட்டு\nகாவிரி வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. வரைவு செயல் திட்டம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்தன.\nகாவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.\nகாவ��ரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு வாதம் செய்தது.\nகாவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.\nகர்நாடகாவில் அரசு அமைக்கும் முயற்சி நடைபெறுவதால் காவிரி வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் வாதம் செய்தது.\nகாவிரி மேலாண்மை வாரியம் என அமைப்புக்கு பெயர் வைக்க மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் ஒப்புதல் அளித்து உள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறியதாவது:-\nகாவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு. மத்திய அரசுக்கு இல்லை.\nகர்நாடகாவோ, தமிழகமோ வாரியத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது.\nநீர்ப் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை. காவிரி வாரியத்தின் முடிவே இறுதியானது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினர்.\nகாவிரி வரைவு செயல் திட்டத்தில் திருத்தம் செய்து நாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\nPrevious: மும்பை அணி நீடிக்குமா வெளியேறுமா – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரிட்சை\nNext: விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு கமல்ஹாசன் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்\nபி.என்.பி மோசடி: சிங்கப்பூர் சென்றனர் அமலாக்கத்துறையினர், நிரவ் மோடியை கைது செய்ய தீவிரம்\nமோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்த விவகாரம் – மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-17T19:30:39Z", "digest": "sha1:Z2FC3OBRHF5IKGDKZLEV7HFJ7JNMCRDQ", "length": 14381, "nlines": 178, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: மனிதர்கள் 2 - சந்தானம்", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nமனிதர்கள் 2 - சந்தானம்\nசெல்லமாய் 'கருவாயா' என்று தான் அழைப்போம். நல்ல கருப்பு. கற்பனை குதிரையை தட்டிவிட்டு, புதிய புதிய ஜோக் சொல்வான். சத்தமாய், கல கல வென சிரிப்பான். அவன் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். சுறுசுறுப்பானவன். எங்கு கிளம்பினாலும், முதல் ஆளாக ரெடியாகி நிற்பான். எவ்வளவு கூட்டமென்றாலும், சாமர்த்தியமாய் டிக்கெட் வாங்கி வந்துவிடுவான். பால்ய சினேகிதன்.\nவறுமையால், ஆறாவது படிக்கும் பொழுதே, பாதியில் நிறுத்தி விட்டு, அவனுடைய மாமா ஒருவர் நடத்தும் சிறிய பட்டறையில், எடுபிடி ஆளாக வேலைக்கு போனான். முப்பது வயதை ஒட்டிய அவனுடைய அக்கா ஒருவர் திருமணமாகாமல் இருந்தார்.\nகல்வியை தான் அவனிடம் பறிக்க முடிந்தது. எப்பொழுதும் போல், வேலை முடிந்து மாலையில் எங்களுடன் வந்து ஒட்டிக்கொள்வான். வார விடுமுறை நாளில் எங்களோடு சுற்றுவான்.\nதெருமுனையில் அவனுடைய மாமா ஒருவர் குடியிருந்தார். அவருக்கு பத்தாவது படிக்கிற பெண் இருந்தாள். அந்த பெண்ணையே சுத்தி சுத்தி வருவான். அந்த பெண் கொஞ்சம் குண்டு. அதை சொல்லியே அவனை கலாய்ப்போம். வெட்கப்பட்டு சிரிப்பான்.\nஒருமுறை வீட்டில் எதுவும் எழுதப்படாத கல்யாண பத்திரிக்கை கண்ணில்பட்டது. அவனை மாப்பிள்ளையாக்கி, அத்தைப் பெண்ணை மணப்பெண்ணாக்கி, சுபயோக சுப தினத்தில் திருமணம் நடைபெறும் என, விளையாட்டாக பத்திரிக்கை போல எழுதிக்கொடுத்தேன். அந்த பத்திரிக்கையை கந்தலாகும் வரைக்கும் பல மாதங்கள் பார்த்து, பார்த்து சந்தோசப்பட்டான்.\nஅன்று, வழக்கமாக கூடும் இடத்தில் கூடி பேசிக்கொண்டிருந்தோம். வந்தான். பேசினான். அன்று இரவு \"நைட் வேலை\" என சொல்லி கிளம்பினான்.\nவிடிகாலையில் என் அண்ணன் எழுப்பி, சந்தானம் செத்துப்போய்விட்டதாக சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது.\nஅந்த மார்ச்சுவரியை சுற்றி, மனிதர்களின் அழும் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது. வாழ்வில் முதன்முறையாக, மார்ச்சுவரிக்குள் போய் பார்த்தேன். உள்ளே அறையின் மூலையில், ஆடையே இல்லாமல், தரையில் பரவி, இன்னும் கருத்த உடம்பாய் கிடந்தான். பார்க்க, பார்க்க அழுகை பொங்கி வந்தது. விருட்டென வெளியே வந்துவிட்டேன்.\nஓராண்டிற்கு முன்பு தன் மாமாவிடம் சண்டை போட்டதால், அங்கிருந்து விலகி, இந்த வெல்டிங் பட்டறையில் வந்து சேர்ந்தான். முதல் நாள் இரவு 11 மணி அளவில் ��ாக் அடித்து, ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டானாம். ஒரு டிரைசைக்கிளில் கொண்டு வந்து, மார்ச்சுவரியில் போட்டிருக்கிறார்கள்.\nபெரிய பெரிய பட்டறைகளிலேயே வேலை செய்பவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு சாதனமும் தருவதில்லை. சிறு பட்டறைகளில் சுத்தம். தருவதே இல்லை. சொல்லும் பொழுது, 'விபத்து' என்றார்கள். அப்பட்டமான 'கொலை'. இறக்கும் பொழுது அவன் வயது 17.\nசக நண்பனின் மரணம் பல காலம் தொல்லை செய்தது. அதன் பிறகு, வந்த யாராலும், அவனின் கலகலப்பான் இடத்தை இட்டு நிரப்பவே முடியவில்லை.\nஒருமுறை அவனும், நானும் பேசிக்கொண்டிருந்த பொழுது, விளையாட்டாய், இருவரும் திரும்பி நின்று, அவனை பின்புறமாக முதுகில் தூக்கும் பொழுது, அவனுடைய மொத்த எடையும் தாக்கி, நச்சென்று தரையில் இருந்த கல் மீது மோதி, முகத்தில் நல்ல காயமாகிவிட்டது. ஆறியதும், மாறாத தழும்பாகிவிட்டது. இப்பொழுது நிதானமாய் என் முகம் பார்த்தால், தழும்பாய் 'சந்தானம்' தெரிவான்.\nஇன்றைக்கும் எங்காவது சிறுவயது பையன் எங்கேயாவது வேலை செய்வதை பார்த்தால், 'சந்தானம்' தான் நினைவுக்கு வருகிறான்.\n'குழந்தை' தொழிலாளர்கள் இல்லாத நிலை இந்த நாட்டில் உருவாக்கப்படவேண்டும்.\nஎழுதியது குமரன் at 12:28 AM\nLabels: அனுபவம், சமூகம், மனிதர்கள்\nமனம் கனக்க வைக்கும் கட்டுரை.. எழுத்து நடை நன்றாக வருகிறது.. எளிய மனிதர்களை கட்டுரையில் சமூக அக்கறையோடு அறிமுகப்படுத்துவதை தொடரவும்..\nமனிதர்கள் 3 - சுப்பிரமணி\nகோஸ்ட் அன்ட் டார்க்னஸ் - திரைப்பார்வை\nமனிதர்கள் 2 - சந்தானம்\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\n‘பித்தன்’ – கவிஞர் அப்துல்ரகுமான்\nபடித்ததில் பிடித்தது. கவிஞர் அப்துல் ரகுமான் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘ பித்தன்’. ஏன் பிடித்தது என்றால்.... அப்துல் ரகுமானே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3867-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-amazing-mango-cutting-skills.html", "date_download": "2018-07-17T18:55:31Z", "digest": "sha1:56UQ3FS77NGT23KYDDNCTFBAO6B4TIQM", "length": 6242, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மாம்பழமா மாம்பழம் !!!! - Amazing mango cutting skills - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படியான உணவு வகைகளை எங்கயும் பார்த்து இருக்க மாட்டீங்க பாகிஸ்தான் போய் வரலாமா \n\"கர்வன்\"- நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nதங்க சூரியனை பற்றி என்ன சொல்கிறார் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்டு இருக்கீங்களா \n\" சாச்சுப்புட்டா \" எம்மவரின் படைப்பு \n\" சுவிஸ்\" நாட்டில் தரமான கைக்கடிகாரங்களை இவ்வாறு தான் தயாரிக்கின்றார்கள் \nவிண்வெளிக்கு சுற்றுலா செல்ல நாசா அறிமுகப்படுத்தியுள்ள விசேட விண்கலம் \nஎங்கு போனாலும் என்னை அடையாளம் சொல்லும் சூரியன் \nஜெயம் ரவியின் \" TIK TIK TIK \" திரைப்பட பிரமாண்ட உருவாக்கம் \nமண்ணாலே மூடி சமைத்த சூடான சுவையான சாப்பாடு \nசுவிஸ் வங்கிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் வியப்பை உருவாக்கி உள்ளது\nஎந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரவே கூடாது.....\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\n300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்\nதிரையுலகமே வியக்கும் விஜய் சேதுபதி ; 80 வயது முதியவரானார்\nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்டு இருக்கீங்களா \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2011/02/blog-post_23.html", "date_download": "2018-07-17T19:33:14Z", "digest": "sha1:46Z4BTQ62635HU5EJDCDXXHSM56GOXKT", "length": 15111, "nlines": 126, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: மலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nமலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்\nமலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்:\nமலேசியா வாசுதேவன் அவர்களை நான் ஒரு முறை நேரில் கண்டு இருக்க���றேன். அரக்கோணத்தில் ஒரு கோயில் திருவிழா. திருவிழாவிற்கு மலேசியா வாசுதேவன் அவர்களின் பாட்டுக் கச்சேரி. அப்பொழுது பாபா பட பாடல்கள் வெளியாகி இருந்த சமயம். கூட்டத்தில் இருந்த அனைவரும் பாபா பட பாடலைப் பாட சொல்லி கேட்டுக்கொண்டார்கள்.\nஅப்பொழுது அவர் “மாயா மாயா” பாடலை பாடினார். அந்த தருணம், அந்த குரல் தற்போதும் என் காதில் ஒலித்துக் கொண்டு இருக்கறது. பொதுவாக ரஜினி படத்தின் பாடல்களை யார் பாடினார்கள் என்று நான் அவ்வளவாக அலட்டிக்கொண்டது இல்லை.\nஆனால் மலேசியா வாசுதேவன் அவர்கள் இறந்ததில் இருந்து அவர் பாடிய அனைத்து ரஜினி பாடல்களிலும் எனக்கு\nமலேசியா வாசுதேவன் அவர்கள்தான் தெரிகிறார். ரஜினி தெரியவில்லை. முதல் முறையாக நான் பாடலை ரஜினி பாடுவதுபோல் உணரவில்லை. மலேசியா வாசுதேவன் தனியாக பாடல்களில் தெரிந்தார்.\nநான் மலேசியா வாசுதேவன் அவர்கள் ரஜினிக்கு பாடிய,எனக்கு பிடித்த சிறந்த ஐந்து பாடல்களை தொகுத்து உள்ளேன்.\nஆசை நூறு வகை - அடுத்த வாரிசு\nஇந்த பாடலை கேட்டவுடன் வரும் குதுகலத்தை என்னவென்று சொல்வது.\n\"முத்துரதம் போலே சுத்தி வரும் பெண்கள்\"\nஎன்ற மலேசியா வாசுதேவனின் குரல் மற்றும் தலைவரின் நடனமும் நம்மை மகிழ்ச்சியின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்.\n\"தினம் நீயே செண்டாகவே, அதில் நான்தான் வண்டாகவே\nஎன்று உச்ச சாயலில் மலேசியா வாசுதேவன் முடிக்கும்போது நாமும் ஆட்டம் போட்டு முடித்து இருப்போம் \"\nஇந்த பாடல் இத்தனை நாள்வரை எனக்கு மலேசியா வாசுதேவன்தான் பாடினார் என்பது தெரியாது. நான் இதுநாள்வரை இந்த பாடலில் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைலில் மதி மயங்கிபோய் அவர்தான் பாடுகிறார் என்று நினைத்தேன். இவ்வாறு ரஜினிதான் பாடுகிறார் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு அவருடைய குரல் அமைந்து இருந்தது.\nமனிதன் மனிதன் - மனிதன்\nஇந்த பாடலை படத்தின் நீலம் காரணமாக நீக்கி விட்டார்கள். ஒருமுறை ரஜினி ஷூட்டிங்கில் அமர்ந்து இருக்கும்போது இந்த பாடலை இசைதட்டில் கேட்டு இருக்கிறார். எந்த படத்தில் இந்த பாடல் என்று வினவி இருக்கிறார். நம் படத்தில்தான் இந்த பாடல், ஆனால் நீலம் காரணமாக நீக்கி விட்டோம் என்று கூறினார்கள். இந்த பாடலை படத்தில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி கேட்டதற்காக டைட்டில் பாடலாக சேர்த்தார்கள். பிற்காலத்��ில் அது ரஜினி ரசிகர் மன்றத்தின் தேசிய கீதமாக மாறியதற்கு, மலேசியா வாசுதேவன் குரலும், வைரமுத்துவின் வைர வரிகளும்தான் காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.\nஇந்த மாதிரி பாடல்களை பாடியவன்தான் மாமனிதன்.\nபெத்து எதுத்தவதான் - வேலைக்காரன்\nதாய் பாசத்திற்காக எங்கும் ஒரு மகனின் சோகத்தை தன் குரலில் காட்டி நம்மை எல்லாம் சோகத்தில் முழ்கடித்து இருப்பார். தமிழில் வெளியான மிக சிறந்த சோக பாடல்களில் ஒன்று.\n\"நெஞ்சு கிழிஞ்சுடுச்சு எங்க முறையிடலாம்\"\nஎன்று அவர் பாடியது நம் அனைவர் மனதையும் இப்பொழுது கண் கலங்க வைக்கிறது.\nஒரு கூட்டு கிளியாக -படிக்காதவன்\nஇந்தப்பாடல் சிவாஜி பாடுவதுபோல் அமைந்து இருந்தாலும், ரஜினிக்கும் சில இடங்களில் பின்னணியில் ஒலிக்கும், ஆதலால் இதனை குறுப்பிடுகிறேன். வாழ்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணன் கூறும் கருத்தைபோல் அமைந்து இருக்கும் இந்த பாடல். எப்பொழுது கேட்டாலும் என்னுள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.\n\"நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா\nவியர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா\nஎன்று மலேசியா வாசுதேவன் பாடிய வரிகளுக்கு ஏற்ப அவர் உழைத்ததால்தான் இன்று அவர் இறந்தவுடன் தமிழ்நாடு சோகத்தில் ஆழ்ந்தது.\nஅவருடைய புகழ் இசை உலகம் உள்ளவரை வாழ எல்லாம்வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்.\nநீ ரஜினியின் புகழைப் பாடுவதற்காக இந்த ப்ளாக் எழுதி இருக்கிறாய். இதற்கு மலேசிய வாசு தேவனின் பெருமைகளை நீ சொல்லாமல் இருந்திருக்கலாம். இந்த மாதிரி ரஜினி என்ற கிறுக்கனின் புகழ் போதைக்கு ஏன் அடிமையாகி விட்டாய். இதுல நீ சில நல்ல படங்களை விமர்சனம் என்ற பெயரில் காயப்படுத்துகிறாய். முதல்ல நீ ரஜினி என்ற தனி மனிதனை வழிபடுவதை நிறுத்து. நல்ல படைப்புகளை நேசி.\nரஜினி என்ற ஒரு நல்ல மனிதரை வழிபடுவதில் என்ன தவறு இருக்கிறது. எப்பொழுதும் நல்லவர்கள் கிறுக்கர்கள்போலதான் தெரிவார்கள்.\nஅருள், தனது சுயலாபத்திற்காக ரசிகர்களை பகடைக்காயாக மாற்றும் ரஜினி நல்லவரில்லை. உதாரணம் ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம். கிறுக்கன் என்று நான் சொன்னது அவரது படங்களில் நடிக்கும் கோமாளித்தனமான சைகைகளும் சேஷ்டைகளையும் தான். ஒரு நல்ல நடிகன் என்பவன் தனது ரசிகர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்காமல், புத்திய�� மழுங்கடிக்காமல், ரசிகனின் சுய சிந்தனையை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்வது. ஆக ரஜினி நல்லவனில்லை. முதலில் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் ரஜினி நடிக்கட்டும். சினிமா என்பது வெறும் கூத்தாடி பொழுதுபோக்கு மட்டுமே இல்லை. நல்ல படைப்பாளிகள் எத்தனையோ பேர் வெளியில் உள்ளனர். ஒரு வருடத்திற்கு ஒரு படமேனும் , குறைந்த சம்பளத்தில் அல்லது ஏதேனும் ஒரு படத்தில் சம்பளமே இல்லாமல் ஒரு நேர்மையான படைப்பாளியின் படத்தில் நடிக்கலாம். இது தான் ஒரு நல்ல நடிகனுக்கு அடையாளம். இந்த தைரியம் உங்கள் கேவலமான சூப்பர் ஸ்டாரிடம் உள்ளதா \nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nமலேசியா வாசுதேவன் சிறந்த ஐந்து பாடல்கள்\nஉலக கோப்பை கிரிக்கெட் நடப்பது என்ன\nரஜினிகாந்த் இந்தியன் ஒப் தி இயர்-NDTV INDIAN OF T...\nயுத்தம் செய் - திரை விமர்சனம் Yutham Sei - review...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/hall_ticket", "date_download": "2018-07-17T19:31:58Z", "digest": "sha1:VZF7LRHKLBJOWZV73ZM4JX5TQLFPZPAN", "length": 4013, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nநீட் தேர்வு போலி ஹால்டிக்கெட்: ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார்\nநீட் தேர்வு எழுத போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக தமிழக அரசின் இ-சேவை மையத்தின் மீது ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2ஏ தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு\nடி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2ஏ தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்வாணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/6639", "date_download": "2018-07-17T19:35:48Z", "digest": "sha1:3B3FY3NLQFWVYJ5NGCC4JLP3CCVY7J3I", "length": 7535, "nlines": 71, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சுந்தரேஸ்வரராஜா சிவானந்தன் மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு சுந்தரேஸ்வரராஜா சிவானந்தன் மரண அறிவித்தல்\nதிரு சுந்தரேஸ்வரராஜா சிவானந்தன் மரண அறிவித்தல்\n4 years ago by அறிவித்தலை வாசித்தோர்: 18,031\nதிரு சுந்தரேஸ்வரராஜா சிவானந்தன் மரண அறிவித்தல்\nயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், பூநகரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்ப��டமாகவும், சென்னை மடிப்பாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரராஜா சிவானந்தன் அவர்கள் 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுந்தரேஸ்வரராஜா, ரஞ்சிதரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,\nசித்திரா(பாமா- டென்மார்க்), சந்திரிகா(யசோ- லண்டன்), சுகன்யா(அமுதா- சென்னை), உமாசங்கர்(சங்கர்- லண்டன்), கிருஷ்ணா(பேபி- பிரான்ஸ்), காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஅருளம்பலம்(கனடா), சறோஜினிதேவி(கனடா), விமலாதேவி(சென்னை), விக்கினேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nவிவேகானந்தபதி(நல்லை ஆனந்தன்- டென்மார்க்), செல்வரட்ணசிங்கம்(செல்வன்- லண்டன்), நவரட்ணகுமார்(ஆதவன்- இலங்கை), செந்தமிழ்செல்வி(செல்வி- லண்டன்), ஜெயகாந்தன்(காந்தன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான மணிமேகலை, கோடீஸ்வரன், விஜயரெட்ணம், மற்றும் மோகனா, காலஞ்சென்றவர்களான சிலோன்மணி, யோகன், மற்றும் சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகௌரிதரன், சின்னக்கண்ணன், செல்வன், சூட்டி, யாழ், சாமினி, சத்தியா, பெரியகண்ணன், சைலஜா, பவானி, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனாரும்,\nரஞ்சிதா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,\nமோகன், சுந்தர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nஜனா, சாருக், சங்கீத், நவீன், ஹரினி, காலஞ்சென்ற தருண், தூரிகா, துஷாந்த், டக்ஷ்னா, பிரவீனா, சயந்த் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2014 வியாழக்கிழமை அன்று இல: 19/32, 1st Cross Street, Bharath Nagar, Madipakkam Chennai- 600091, India என்னும் முகவரியில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமனைவி பிள்ளைகள் — இந்தியா\nசங்கர் செல்வி — பிரித்தானியா\nபேபி காந்தன் — பிரான்ஸ்\nயசோ செல்வன் — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/08/07", "date_download": "2018-07-17T19:37:27Z", "digest": "sha1:GYW5VOXT5HDAS2GAWJGMZLLU6FGGY3AF", "length": 3312, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2017 August 07 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சிவபாதம் வடிவம்மா (வடிவேஸ்வரி) – மரண அறிவித்தல்\nதிருமதி சிவபாதம் வடிவம்மா (வடிவேஸ்வரி) – மரண அறிவித்தல் பிறப்பு : 1 ஏப்ரல��� ...\nதிரு ஜோசுவா மனோகரன் – மரண அறிவித்தல்\nதிரு ஜோசுவா மனோகரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 13 மார்ச் 1936 — இறப்பு : 7 ...\nதிரு செல்வதுரை சிறிஸ்கந்தராஜா(சிறி) – மரண அறிவித்தல்\nதிரு செல்வதுரை சிறிஸ்கந்தராஜா(சிறி) – மரண அறிவித்தல் பிறப்பு : 11 பெப்ரவரி ...\nதிருமதி உலகநாயகி சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்\nதிருமதி உலகநாயகி சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய ஆசிரியை) மலர்வு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43236-why-i-got-a-vasectomy-done-kerala-man-s-post-on-family-planning.html", "date_download": "2018-07-17T19:20:48Z", "digest": "sha1:WBYLWZUXXLVYQLXQ2CKDBAWD5FAVJYAU", "length": 12254, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்களுக்கு ஆதரவாக பேசும் ஆண்கள் கருத்தடை ஐடியா: முகநூல் பரபர | Why I got a vasectomy done: Kerala man's post on family planning", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nபெண்களுக்கு ஆதரவாக பேசும் ஆண்கள் கருத்தடை ஐடியா: முகநூல் பரபர\nகேரளாவை சேர்ந்த ஒருவரின் முகநூல் பதிவு தற்போது சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனது முகநூலில் கருத்தடை குறித்து மலையாளத்தில் பதிவிட்டுள்ளார். தவறாக எதையும் அவர் பதிவிடவில்லை. தற்காலத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னை குறித்து தான் பதிவிட்டுள்ளார்.\nகேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹபீப். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கருத்தடை (Vasectomy) செய்துள்ளார். இதுகுறித்து தான் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக 20 நிமிடத்தில் கருத்தடை நடைமுறை முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை மூலம் ஊசியின் ���ூலம் விரைப்பையில் சிறு துளையிட்டு உயிரணுக்கள் செல்லும் குழாயை மட்டும் துண்டித்து விடுவார்கள் அல்லது அடைத்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் எந்த வலியும் ஏற்படுவதில்லை. குடும்ப திட்டமிடலின் போது, ஏன் குறைவான சிக்கல்கள் உள்ள நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. பெண்கள் மிகவும் சிக்கலான நடைமுறைக்கு உட்படுத்தப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக பெண்களிடம் ஆண்கள் ஏன் இந்தக் கடினமான முறையை மேற்கொள்ள சொல்கிறார்கள்.அன்புடைய பெண்களே அடுத்த முறை உங்கள் கணவர் உங்களிடம் வந்து கருத்தடை செய்ய பணிந்தால் அவரை செய்யச்சொல்லி பணியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.இவரது இந்தப்பதிவு முகநூலில் ஏராளமாக ஷேர் செய்யப்பட்டுவருகிறது.இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nமுதலில் ஆண்கள் கருத்தடை மற்றும் பெண்கள் கருத்தடை குறித்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் கருத்தடை முறையில் மயக்க மருந்து அறுவை சிகிச்சை போன்றவை தேவையில்லை. ஊசியின் மூலம் விரைப்பையில் சிறு துளையிட்டு உயிரணுக்கள் செல்லும் குழாயை மட்டும் துண்டித்து இரண்டு பக்கமும் மூடி விடுவார்கள்.இந்த முறையில் எந்தக் கடினமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.\nபெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போது அவர்களுக்கு ரத்தப்போக்கு, வலி ஆகியவை ஏற்படும். நாளடைவில் அவர்களின் உடலும் பலவீனமடையும்.\nஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரபாடா\n''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்னும் ஒரு நாளைக்கு அரெஸ்ட் இல்லை \n18 ஆயிரம் செலுத்தினால் ஐந்து லட்சம் லாபம்: ஒரு நூதன மோசடி\nகைதுக்கு பயந்து போராடும் பாதிரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு \nகாவல்நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர்.. படகில் பணிக்கு செல்லும் காவலர்கள்..\n”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்\n பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாதிரியார்களுக்கு 'செக்'\nமாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்\nஜாமின் இல்லாததால் போலீஸில் சரணடைந்த கேரள பாதிரியார் \nRelated Tags : Kerala , Family planning , Vasectomy , கேரளா , பாலக்க��டு , ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை , பெண்கள் கருத்தடை\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரபாடா\n''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaplus.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-07-17T19:13:04Z", "digest": "sha1:JCVWOTGCTHOXFKY2K6UMVEEKSZ5A4AD6", "length": 5846, "nlines": 68, "source_domain": "www.tamilcinemaplus.com", "title": "திருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா! | திருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா! – My blog", "raw_content": "\nதிருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா\nதிருமணம் முடிந்த பின்னர் தத்தம் பட வேலைகளில் பிஸியாகிவிட்டனர் நட்சத்திர தம்பதியர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா. சமீபத்தில் தங்கள் திருமணத்தின் ஒரு மாத நிறைவை தங்களின் மனத்துக்குப் பிடித்த வகையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nநாக சைதன்யா காதல் மனைவியை மகிழ்விக்க சிறப்பு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்தார். சமையலில் களம் இறங்கி, பாஸ்தா உள்ளிட்ட சமந்தாவுக்குப் பிடித்தமான உணவுகளை அவரே சமைத்து அசத்தினார். சில நாட்கள் முன்னால் சமந்தா மீன் உணவொன்றைத் தயாரித்து நாக சைதன்யாவை திகைப்பில் ஆழ்த்தியிருந்தார்.\nதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா, ‘காதல் கணவருடன் நறுமணமான பாஸ்தா, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது’என்று பதிவிட்டுள்ளார்.\nவேலைக்காரன் படப்பிடிப்பின் போது நயன்தாராவோடு படக்குழு செய்த வேலை தெரியுமா\nசந்தானத்தின் முதல் படம் எது தெரியுமா\nதனுஷ் அனிருத் கூட்டணி பிரிந்து விட்டதா- பதில் சொல்லும் மாரி-2\nதோனிக்கு ரசிகர் மன்றம் அமைத்த விக்ரம் பிரபு\nதிருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா\nஇயக்குநர் நலன் குமாரசாமி: சரண்யா திருமணம்\nநவம்பர் 24-ல் நடிகை நமீதாவுக்குகல்யாணம்\nவிஜய்யை வீழ்த்திய – தனுஷ்\nஅஜித்தை அசிங்கப்படுத்திய உலக அழகி..\nI LOVE YOU , டுவிட்டரில் காயத்திரி ஏன் தெரியுமா\nபிரபல சீரியல் நடிகை செம்பாவுக்கு இப்படி ஒரு நிலைமையா\nஇஞ்சினியரிங் மாணவருக்கும் – நடிகை அமலாபால் கார் விவகாரதிற்க்கும் என்ன சம்மந்தம்\n`வேலைக்காரன்’ படக்குழுவின் முக்கிய வேண்டுகோள்\nதிருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா\nலட்சுமி மேனன் படத்தில் இனி நடிக்கமாட்டாராம்\nநடிகர்கள் அரசியலில்குதித்தால் நாட்டுக்குக் கேடுதான் : பிரகாஷ்ராஜ் தெரிவிப்பு\nஎம்ஜிஆர் படத்தை துவக்கி வைத்தார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/11/01/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-07-17T19:32:43Z", "digest": "sha1:IFP7OWOFWSERCRM7SHTJXVGNSXOZ5AOS", "length": 22373, "nlines": 89, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அன்றாட உணவில் பீட்ரூட்டை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியமைக்கான காரணங்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nஅன்றாட உணவில் பீட்ரூட்டை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியமைக்கான காரணங்கள்…\nவேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் மிக முக்கியமான பீட்ரூட்டின் மகிமையைப் பற்றி நம் அம்மாக்களும், பாட்டிகளும் வாய் ஓயாமல் பேசுவதை நாம் கேட்டிருப்போம்.\nவேரிலிருந்து கிடைக்கும் இந்த கருஞ்சிவப்பு வண்ண காயானது, பெரும்பாலான இந்திய வீடுகளில் இரத்தசோகைக்கு உகந்த, பிரசித்தி பெற்ற மாற்று மருந்தாகத் திகழ்கிறது. ரோமானியர்கள் தங்கள் இல்லற நலத்தை பேண இதனை நம்பி இருப்பது தொடங்கி, இந்தியர்கள் இதனை இரத்த சோகை மற்றும் உடல் அயர்ச்சி போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு உபயோகிப்பது வரையிலான பல்வேறு நலன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது பீட்ரூட். மக்களுள் ஒரு சாரார் இதனை மிகவும் விரும்புபவராகவும், மற்றொரு சாரார் இதனை அறவே வெறுப்பவராகவும் காணப்படுகின்றனர்.\nஇதற்கு காரணம், அதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றி தெரியாமல் இருப்பதே ஆகும். உண்மையில் இதன் நன்மைகளை நன்கு தெரிந்திருந்தால், நிச்சயம் இதனை உணவில் சேர்ப்பார்கள். எனவே நீங்கள் பீட்ரூட் அபிமானியாக இருந்தாலும் சரி, இல்லை அதன் மகிமையைப் பற்றி அறிந்திடாதவராக இருந்தாலும் சரி, இதனை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டியதற்கான காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் படித்து தெரிந்து, இனிமேலாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்\nநைட்ரேட்டுகளின் தலைசிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்விரண்டு கூறுகளும் இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன. தினமும் 500 கிராம் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் இரத்த அழுத்தத்தை சுமார் 6 மணி நேரத்திலேயே குறைத்து விடலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பீட்ரூட்டின் மற்றொரு முக்கியமான நன்மை யாதெனில், ஒரு நபரின் இரத்த அழுத்தம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அது குறைவதற்கு உதவும் என்பதேயாகும்.\nபீட்ரூட், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் ஆகியவற்றை அபரிமிதமான அளவுகளில் கொண்டிருப்பதாக அறியப்படுவதாகும். பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. இது எல்டிஎல் கொழுப்பின் ஆக்ஸிடேஷனுக்கு உதவுவதோடு, இரத்த நாளங்களின் சுவர்களில் அது படியாமல் தடுக்கவும் செய்கிறது. இதனால் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாத்து, மருத்துவ சிகிச்சைக்கான தேவையைக் குறைக்கவும் உதவுகிறது.\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகச் சிறந்தது\nபீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும். ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக்குழந்தையைப் பாதுகாக்க வல்லது. அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம். மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும்.\nபீட்ரூட்டில் நிரம்பியுள்ள சிலிகா, உடல் தனக்குத் தேவையான கால்சியம் சத்தை சிறப்பாக உபயோகித்துக் கொள்ள உதவும் மிக அவசியமான ஒரு தாதுப்பொருளாகும். பொதுவாக எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. எனவே, தினந்தோறும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாற்றை பருகி வந்தால், எலும்புருக்கி மற்றும் எலும்புச் சிதைவு நோய்களை அண்ட விடாமல் தடுக்கலாம்.\nசர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும்\nசர்க்கரை நோயாளிகள் அனைவரும், தங்களின் இனிப்பு சாப்பிடும் வேட்கையை, சிறிது பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் தணித்துக் கொள்ளலாம். இது கொழுப்புச்சத்து அற்றதாக, குறைவான மாவுச்சத்துடன் கூடியதாக, நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸைக் கொண்டதாக இருப்பினும், இதில் சர்க்கரை சத்து இருப்பதனால், மருத்துவர்கள் இதனை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளும் படி பரிந்துரைக்கிறார்கள். நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸ் என்றால், அது சர்க்கரைச் சத்தை மிக மெதுவாகவே இரத்தத்திற்குள் விடுவிக்கும் என்று அர்த்தம். பீட்ரூட்டின் இந்த அம்சமானது, ஒருவரின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைவாக வைத்திருக்க உதவுவதோடு, அவரது இனிப்பு சாப்பிடும் வேட்கையையும் தணித்துக் கொள்ள உதவுகிறது.\nபீட்ரூட் கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதால், அது இழந்த இரத்தத்தை மீட்க உதவும்; அதனால் இது இரத்தசோகைக்கு மிகவும் நல்லது என்றொரு மூட நம்பிக்கை உலவி வருகிறது. பலருக்கு இது நகைப்புக்குரிய விஷயமாகத் தோன்றினாலும், இந்த மூட நம்பிக்கையில் ஒரு பாதி உண்மையே உள்ளது. பீட்ரூட்டில் அபரிமிதமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவக்கூடியதான ஹீமோக்ளூட்டினின் என்ற திரவத்தின் உருவாக்கத்துக்கு உதவக்கூடியதாகும். இரத்தசோகையை குணமாக்க உதவுவது பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து தானேயொழிய அதன் நிறமல்ல.\nஉடல் சோர்விலிருந்து நிவாரணம் பெற உதவும்\nஅமெரிக்க சர்க்கரை நோயாளிகள் சங்கத்தின் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், பீட்ரூட் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவக்கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நைட்ரேட் உட்பொருள், ஒருவரின் இரத்த நாளங்களை விரிவாக்கி, பிராணவாயு உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான முறையில் சென்றடைய உதவி புரிந்து, அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பீட்ரூட்டில் இரும்புச் சத்து செறிந்திருப்பதால், அது ஒருவரின் சகிக்கும் தன்மையை மேம்படுத்துவதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது. மூலம் எதுவாக இருப்பினும், வேலைப்பளுவினால் சோர்வடைந்த ஒரு நாளின் முடிவில், அதனை போக்கக்கூடிய உணவே ஒருவரின் தேவையாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nபாலியல் நலம் மற்றும் சகிக்கும் தன்மையை மேம்படுத்தும்\n“இயற்கையான வயாக்ரா” என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதே செயல்பாட்டைத் தான் வயாக்ரா போன்ற மருந்துகள் நகலெடுத்துள்ளன. மனித உடலில் பாலியலைத் தூண்டும் ஹார்மோனின் சுரப்புக்கு மிக முக்கியமானதான போரான் என்ற வேதியியல் கூறு, பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது என்பது மற்றொரு அறிவியல் உண்மையாகும். எனவே அடுத்த முறை, நீல நிற மாத்திரைகளை தூக்கி எறிந்து விட்டு, அதற்கு பதிலாக கொஞ்சம் பீட்ரூட் சாற்றைப் பருகுங்கள்.\nபீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது.\nமலச்சிக்கலை எதிர்ப்பதோடு, வயிற்றை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்\nபீட்ரூட், எளிதில் கரையும் தன்மையாலான நார்ச்சத்துடன் கூடிய உட்பொருளைக் கொண்டிருப்பதனால், இது மிகச்சிறந்த மலமிளக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. அதிலும் இது பெருங்குடலை சுத்தமாக்கி, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி, மலங்கழிப்பை சீராக்கும்.\n« மரண அறிவித்தல் தம்பியப்பா தில்லைநாயகம் அவர்கள்… வறுகை குறும்படம் ரசித்து சுவைத்தவை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=516326", "date_download": "2018-07-17T18:44:12Z", "digest": "sha1:SMH54RD5M3SNIKQNDIZHHSF442B36TYK", "length": 8959, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தலைமுடி straightening (ஸ்ரேற்னிங் ) செய்வது சரியா?", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nதலைமுடி straightening (ஸ்ரேற்னிங் ) செய்வது சரியா\nஇன்றய நாகரிகம் எனப்படும் கால ஓட்டத்தில் பெண்கள் தலைமுடியை ஸ்ரேற்னிங் செய்வதும் ஹேர்லிங் செய்வதும் தான் ஸ்ரைல் என நினைத்துள்ளார்கள்கள். உண்மையில் சில சந்தர்ப்பங்களில் குறித்த முடி ஸ்ரேற்னிங் அல்லது ஹேர்லிங் அழகாக திகழ்ந்தாலும் இவ்வாறு ஸ்ரேற்னிங் செய்வது சிறந்த��ா என்பது பலரது சந்தேகமும்.\nஉண்மையில் ஸ்ரேற்னிங் தலைமுடிக்கு ஆரோக்கியத்தை கெடுக்கும் செயற்பாடாடும் என்பதை அழகுக்கலை நிபுணர்களே கூறுகின்றனர். அந்த வகையில் ஸ்ரேற்னிங் செய்வதனூடாக ஏற்படும் விளைவுகளை எடுத்து நோக்கலாம்.\n1.ஸ்ரேற்னிங் மூலம் நீண்ட நேரம் தலைமுடிக்கு வெப்பம் கொடுக்கப்படுகின்றது. இதன் மூலம் மண்டையோட்டிற்கு வெப்பம் உட்சென்று மண்டையோடு வறட்சியடைகின்றது. இதனால் பொடுகு ஏற்படுவதற்கான வாய்ப்புக்ள் அதிகம்\n2.ஸ்ரேற்னிங் மூலம் மண்டையோடு வறண்டு போவதால் குறித்த நாளில் இருந்து 2வாரங்களுக்குள் முடி உதிர ஆரம்பிக்கும்.\n3. முடியில் உள்ள கலங்கள் வெப்பத்தில் இறந்து போவதகாலே தான் முடி சோர்ந்து கிடக்கின்றது. இவ்வாறு கலங்கள் இறந்து போவதனால் முடி வளர்ச்சியும் ஏற்படாமல் போகின்றது.\n4.நாம் தலைமுடியை வெட்டி ஸ்ரேற்னிங் செய்தோமாக இருந்தால் அதன் பின்னர் நீளமாக முடி வளரும் என எதிர்பார்ப்பது வெறும் கனவேயாகும்.\n5.அத்துடன் தலையில் கருமை நிறம் நீங்கி முடி செம்படை என்று கூறப்படம் சிவப்பு நிறம் வர ஆரம்பிக்கும். எனவே தலைமுடிக்கு ஸ்ரேற்னிங் செய்வது முடிக்கு வெறும் ஆபத்தனதே என்பதனை அழகுக்கலை நிபுணர்களே ஒத்துக் கொள்ளும் பொழுது தெரிந்தும் அதனை செய்வது நிச்சயம் யானை தன் தலையில் தானே மண்ணல்லி போடுவதை போன்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகோபத்தை தூண்டும் உணவுகள் எவை\nமதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்கள் என்ன\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட வ��ழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/08/blog-post_19.html", "date_download": "2018-07-17T18:59:29Z", "digest": "sha1:EPA43NDUALIBEGAWVFKTGKXLBHABZDZU", "length": 21657, "nlines": 243, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம் | தகவல் உலகம்", "raw_content": "\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம்\nசேவக் சதம் அடிப்பதை தடுக்கும் வகையில் \"நோ பால் வீசிய ரந்திவிற்கு, ஒரு போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் போர்டு தடை விதித்துள்ளது. தில்ஷனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் \"வில்லனாக கருதப்பட்ட கேப்டன் சங்ககரா தண்டனையில் இருந்து தப்பினார்.\nஇந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் சேவக் 99 ரன்கள் எடுத்திருந்த போது, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்திவ், வேண்டுமென்றே \"நோ- பால் வீசினார். இதையடுத்து \"நோ பாலில் அடித்த சிக்சர் வீணாகி, தனது 13வது சதத்தை எட்ட முடியாத சோகத்தில் வெளியேறினார் சேவக்.\nரந்திவ் \"நோ பால் வீசியதுக்கு இலங்கை கேப்டன் சங்ககரா தான் காரணம் என செய்திகள் வெளியாகின. ஆனால், உண்மையான வில்லன் தில்ஷன் தான் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள \"தி ஐலாந்து என்ற பத்திரிகையில் வெளியான செய்தியில்,\"\"பீல்டிங் செய்து கொண்டிருந்த தில்ஷன், \"ஹலோ ரந்திவ், உனக்கு விருப்பமாக இருந்தால், இந்த பந்தை \"நோ பாலாக வீசி விடு, என சிங்கள மொழியில் தெரிவித்துள்ளார். இதை மற்ற வீரர்கள் யாரும் கண்டுகொள்வில்லை. இதனால் தான் ரந்திவ் \"நோ பால் வீசியுள்ளார்,என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பிரச்னை தொடர்பாக விசாரிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு சார்பில் 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இவர்களிடம், தில்ஷன் சொன்னதால் தான் \"நோ பால் வீசியதாக ரந்திவ் ஒப்புக்கொண்டுள்ளார். பின் குழுவினர் தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் போர்டு(எஸ்.எல்.சி.,) கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇது தொடர்பாக எஸ்.எல்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:\nதவறு செய்த ரந்திவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுகிறது. இவருக்கு, இந்தியாவுடனான போட்டிக்கான சம்பளம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவர், இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாது. தவிர, \"நோ பால் சர்ச்சையில் தலையிட்ட தில்ஷனுக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. கிரிக்கெட்டுக்கு அவமதிப்பும், விளையாட்டு உணர்வுக்கு பாதிப்பும் ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் கேப்டன் சங்ககரா பார்த்துக் கொள்ள வேண்டும்.\n\"நோ- பால் பிரச்னை பற்றி \"டுவிட்டர் இணையதளத்தில் சேவக் கூறியது:\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் 15 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே, வெற்றியை நெருங்கிவிட்டோம். இது, இலங்கை வீரர்களை கவலையடையச் செய்து விட்டது. தோல்வி பயத்தில் தான் ரந்திவை \"நோ பால் வீசச் செய்துள்ளனர். உண்மையில் வெற்றியோ, தோல்வியோ வாழ்க்கை எப்போதும் போலத் தான் செல்லும். சுயநலமில்லமால், சரியான முறையில் அணியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.\nஇலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,\"\" எல்லோரும் வெறுப்படைகின்ற வகையில் சம்பவம் நடந்துவிட்டது. இது இலங்கை போர்டுக்கும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இதில் எந்த வீரர் தவறு செய்திருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து வீரர்கள் கூறியது அனைத்தையும் போர்டு அதிகாரிகள் பதிவு செய்தனர். எனது கருத்தையும் நான் மானேஜரிடம் தெரிவித்தேன். குற்றம் செய்தது ஒருவரோ அல்லது ஐந்து பேரோ, முடிவில் இதன் விளைவை அணி சந்தித்துத் தான் ஆகவேண்டும். அடுத்த வரும் போட்டிகளில் வெற்றிபெற்று சிறந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்போம்,என்றார்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nFlash File யை எப்படி சேவ் பண்ணுவது\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதமிழ் இளைஞர்களின் அநாகரிக செயல்\nலார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம்: வைடு, நோபால் வீசுவதற்...\nபாஸ் [எ] பாஸ்கரன் பாடல்கள்\n\"மங்காத்தா\" திரைப்படம் தொடர்பான புதிய தகவல்\nசூரியன் செயல்பாட்டு குறைவால் விண்வெளி���ின் மேற்பரப்...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nசேவக் அதிரடி - பைனலில் இந்தியா\nஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும...\nசர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்\nகம்ப்யூட்டர் பிரவுசிங்கில் நிலநடுக்க விபரம்\nஅம்பயர் ரெபரல் முறை வேண்டும்\n5 அறிவு காட்டு எருமையும் 6 அறிவு மனிதனுக்குமுள்ள வ...\nபென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன...\nசிறந்த இணைய பிரவுசர் எது\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\n2014 உலககிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டி. இந்தியா அ...\nதனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி...\nமூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி \nமனைவியின் பணத்தில் வாழும் ஆண்தான் ஏமாற்றுவது அதிகம...\nஇந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம்\nஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு த...\nநியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்பட...\nஷேவாக்கின் சதம் ரந்தீவ்வின் நோபாலால் போல்டானது (வீ...\nசர்ச்சையை ஏற்படுத்திய நோ- போல்\nஇணையம் பற்றிய சில தகவல்கள்\nஅழுத்தாதே, அழுத்தாதே F1 Key அழுத்தாதே...\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபாம்பை சிறை பிடித்த சுவர்\nகுண்டு மணி Vs குமார் மணி\nமனிதனின் பேராசையின் காரணமாக அழிந்து போன உயிரினம்\nஇலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை...\n5-ம் அறிவை பயன்படுத்தி உயிர் தப்பும் பூச்சிகள்\nபேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் ...\nபக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சி...\nமூன்று கிரகங்கள் அற்புத காட்சி\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20 அணிகள்\nடோனி மனைவிக்கு அதிர்ஷ்டம் இல்லை\nஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் ( Video Converter ...\nபடுதோல்வியுடன் முத்தரப்பு தொடரை துவங்கிய இந்தியா அ...\nசூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் மொபைல்\nA/L Exam எவ்வாறு எழுதுவது \nஇலங்கை அணி தான் NO 1\nமரத்தில் ஏறும் “ ரோபோ ”\nபெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயா...\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nபெண்களை கவர்ந்திழுக்க சிகப்பு சட்டை\nஎன்ன வச்சு காமெடி பண்ணலயே \nசிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nஉலக பாரம்பரியக் களங்களில் இலங��கை\nவருகிறார் மலிங்கா , சமாளிக்குமா இந்தியா\nஆபீஸ் 2010 வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nபுளு ரே டிஸ்க் 100 GB\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/06/32.html", "date_download": "2018-07-17T19:38:30Z", "digest": "sha1:OY76AWUJSIKQ3UQHBPX2IO7STMV63YCV", "length": 43355, "nlines": 377, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: இளையதளபதி விஜயிடம் 32 கேள்விகள்", "raw_content": "\nஇளையதளபதி விஜயிடம் 32 கேள்விகள்\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nஅம்மா அப்பா வைத்த இயற்பெயரான ஜோசப் விஜயை விட எனக்கு நானே ரசிக‌ர்கள் சார்பில் வைத்த இளையதளபதி பிடிக்கும், புதிய பெயரான டாக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் வருங்காலத்தில் கிடைக்கும் முதல்வர் பெயரைக் கேட்கவே காது குளிருது.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nபுதிய பட கான்ராக்ட்டில் கையெழுத்துப்பிடிக்கும், ஆட்டோகிராப்பில் பிடிக்காது.\n4.பிடித்த மதிய உணவு என்ன\nதயிர் சாதமும் வடு மாங்காவும்\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nகூட நடிக்கும் நடிகைகளுடன் மட்டும்\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nகுளிப்பதை விட எனக்கு சோப்பு போடவே பிடிக்கும்\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nகுஷி படத்திலிருந்து இடுப்பைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்\n8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடிச்ச விஷயம்: அது (ங்ணா பஞ்ச் டயலாக்ணோ)\nபிடிக்காத விஷயம் : பத்திரிகையாளர் சந்திப்பு\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nஎத்தனை கிசுகிசு வந்தாலும் பொறுமையாக இருப்பது\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் \nவேண்டாம்ணா சொன்னால் பிரபுதேவா வருந்துவார்\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் \nபச்சை மஞ்சள் நீலம் என மல்ரிகலர்\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nஇணையத்தில் வெளியான வேட்டைக்காரன் பாடல்���ள்\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nநம்ம ரேஞ்சுக்கு பேனாவாக ஆக முடியாது\n15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன \nஅஜித். பிடித்த விடயம் எனக்கு போட்டியாக மொக்கை போடுவது, அவர் நன்னாப் பேஸ்வார்\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \nவடிவேல். விஜயகாந்திற்க்கு எதிராக அவர் செய்த தேர்தல் பிரச்சாரப் பதிவுகள்.\nசிலவேளைகளில் கண்ணாடி அணிந்தால் அறிவாளிபோல் லுக் வருமாம்.\n19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\n21.பிடித்த பருவ காலம் எது\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்\nஎம் எஸ் உதயமூர்த்தியின் தோல்விகளைக் கண்டு துவழாதே\n23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nமனைவி பார்க்கும் வரை மாற்றுவதேயில்லை\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nஇன்னும் நிலவிற்ககுத் தான் போகவில்லை\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nஇதென்ன சின்னப்பிள்ளைத் தனமான கேள்வி, தனித் திறமை இருப்பதால் தானே நடிக்கிறேன்.\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\n31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் \nஅதைத்தான் தினமும் செய்திட்டு இருக்கேனே ஜூவியில் கூட எழுதிட்டாங்கள்\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..\nடிஸ்கி : ஏற்கனவே கலைஞர், ஜெயலலிதா என அரசியல்வாதிகளைச் சிலர் கலாய்த்துவிட்டார்கள். எனக்கு அரசியல்வாதிகளைக் கலாய்க்க ஆசைதான் ஆனால் இங்கே ஆட்டோவிற்க்கு பதில் வெள்ளைவான் வரும் அதனால் ஜஸ்ட் ஜாலியாக நம்ம இளையதளபதியைக் கலாய்த்திருக்கிறேன். சிலகேள்விகளுக்கு என்னைவிட நல்ல பதில் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.\nகுறிச்சொற்கள் சினிமா, நையாண்டி, விஜய்\n//4.பிடித்த மதிய உணவு என்ன\nதயிர் சாதமும் வடு மாங்காவும்//\nஅதுதான் காரசாரமா சமைச்சுத் தருவேன்னு பாடிட்டாங்கல்ல..\nஎன்னங்க இது தலைவரை பத்தி நான் எழுதி அதிக ஹிட்டு வாங்களாமுன்னு நினைச்சா நீங்க முந்திகினிங்களே.\nநான் பெருந்தலைவர் விஜயகாந்தை கவனிச்சுக்கிறேன்.\nஇந்த விசயம் கார்க்கிக்கு தெரியுமா\n// SUREஷ் (பழனியிலிருந்து) said...\nஅதுதான் க���ரசாரமா சமைச்சுத் தருவேன்னு பாடிட்டாங்கல்ல..\nசுரேஷ் அவர்பாடினாலும் வடுமாங்காயை இன்னும் மறக்கவில்லையாமுங்கோ,\nபதி, கானா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்\nஎன்னங்க இது தலைவரை பத்தி நான் எழுதி அதிக ஹிட்டு வாங்களாமுன்னு நினைச்சா நீங்க முந்திகினிங்களே.\nநான் பெருந்தலைவர் விஜயகாந்தை கவனிச்சுக்கிறேன்//\nபரவாயில்லை நண்பரே நீங்களும் வித்தியாசமான பதில்கள் போட்டு இளையதளபதியை அசத்துங்கள்.\nவிஜயகாந்த் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.\nஇந்த விசயம் கார்க்கிக்கு தெரியுமா\nஇல்லை அண்ணே ஏன் கார்க்கி அகில உலக இளையதளபதி மன்றத் தலைவரா\n//////யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் \nவேண்டாம்ணா சொன்னால் பிரபுதேவா வருந்துவார்...\nபின்னி பெடலடுதுட்டீங்க... கலக்குங்க பாஸ்....\nஎன்ன கொடும சார் சொல்வது:\nலோசனுடன் ஒரு shopping அனுபவம்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nமரணக் கடி கடித்துள்ளீர்கள் :-)\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nசம்பியனானது பிரான்ஸ் ரசிகர்கள் குதூகலம் - ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்த்துவிளையாடிய பிரான்ஸ் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக...\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி. - இருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூ���ி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை ��...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பி��மாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் க���பி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஉலகத் தமிழர்களின் கனவுக் கன்னி\nமக்களை ஏமாற்றும் ரியாலிட்டி ஷோக்கள்\nதடம் மாறும் சன் டிவி\nஇளையதளபதி விஜயிடம் 32 கேள்விகள்\nகேபிள் சங்கரும் ஜெயா டிவியும்\nமகளிர் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணம்\nவிஜய் விருதுகள் - அபத்தமான சில தெரிவுகள்\nஞாநி, கமல், சுஹாசினி, ஷக்தி சிதம்பரம்.\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-07-17T19:24:12Z", "digest": "sha1:3MG6EFPKHVSVUWR4X5SOWDYITCWABOVG", "length": 8098, "nlines": 75, "source_domain": "gkvasan.co.in", "title": "பரம்பிக்குளம் அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nபரம்பிக்குளம் அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nபரம்பிக்குளம் அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nகேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை தமிழகப் பொதுப் பணித்துறையால் கட்டப்பட்டது. இந்த அணையை தமிழக அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது.\nஇந்நிலையில் கேரள அரசு பரம்பிக்குளம் அணையை பராமரிக்கச் சென்ற தமிழக அரசு அதிகாரிகளை அனுமதிக்க மறுப்பதும், அவர்களை பணியாற்றவிடாமல் தடுப்பதும் நடைபெற்று வருகிறது. இதனை மத்திய பா.ஜ.க அரசு ��ேடிக்கைப் பார்க்கக்கூடாது. இது இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கு வழிவகுக்காது.\nமேலும் பரம்பிக்குளம் அணை கேரளாவுக்கு தான் சொந்தம் என்று மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. தமிழக அரசின் தொடர் பராமரிப்பில் உள்ள பரம்பிக்குளம், துணா கடவு மற்றும் பெருவரிப்பள்ளம் ஆகிய மூன்று அணைகளும் கேரள அரசின் பொறுப்பில் உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவாகும்.\nதமிழகத்தின் பராமரிப்பில் இருக்கும் இந்த அணையின் விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநிலங்களுக்கும் இடையே சிக்கலுக்கும், சர்ச்சைக்கும் வழி வகுக்கும்.\nஎனவே இரு மாநிலங்களுக்கிடையே நல்லுறவு தொடர, மத்திய அரசு பரம்பிக்குளம் அணையின் பராமரிப்பு பணி தமிழகத்துக்கு தான் உரியது என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nமேலும் தமிழகத்தின் பராமரிப்பில் உள்ள அணைகளை தமிழகமே தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.\nதற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்பு மக்கள் கணிப்பே அல்ல\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-26-54/2013-07-18-11-38-48.html?start=60", "date_download": "2018-07-17T18:59:58Z", "digest": "sha1:6B56J2TCAND6SS2TWU5M572SIMT3QFVQ", "length": 17622, "nlines": 151, "source_domain": "kinniya.com", "title": "கல்வி செய்திகள்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018\nகிண் முஜாகிதா வித்தியாலயத்தில் 50 வது பொன் விழா\nவெள்ளிக்கிழமை, 08 நவம்பர் 2013 21:12\nதி கிண்- அல்-முஜாகிதா வித்தியாலயத்தில் 50 வது பொன் விழா நிகழ் வொன்று எதிர் வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி இவ்வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக இடம் பெறவுள்ளது.\nஅன்வர் நகர் பாலர் பாடசாலையின் 5வது வருடாந்த விளையாட்டு விழா\nவெள்ளிக்கிழமை, 01 நவம்பர் 2013 11:54\nபுதிய காத்தான்குடி அன்வர் நக���் பாலர் பாடசாலையின் 5வது வருடாந்த விளையாட்டு விழா கடந்த 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய மைதானத்தில் அன்வர் நகர் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.முகைதீன் தலைமையில் நடைபெற்றது.\nவிவசாய வினாடி வினாப் போட்டி அறிக்கை – 2013\nவியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013 12:07\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தால் க.பொ.த (உ/த), க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு இடையிலான விவசாய வினாடி வினாப் போட்டி 2013.10.26ம் திகதி தி/கிண்/அல்-அக்ஸா கல்லூரியில் நடைபெற்றது.\nமூதூர் அல்-மினா மகா வித்தியாலயத்தில் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தல்.\nவியாழக்கிழமை, 24 அக்டோபர் 2013 22:53\nதேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மூதூர் அல்-மினா மகா வித்தியாலயத்தில் உயர் தர மணவ, மாணவிகளுக்கு வாசிப்பு 'கலாசாரத்தின் முக்கியத்தும்' எனும் கருப்பொருள் தாங்கி வாசிகசாலையில் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ.ஸிராஜிதீன் தலைமையில் 2013.10.23 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் மூதூர் வலயக்கல்வி அலுவளகத்தின் ஆசிர ஆலோசகர் திரு ரவி அவர்களும் வளவாளராக கல்வி மற்றம் கலாசார மண்றத்தின் பணிப்பாளர் அஷ்-ஷய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் (நளீமி) பீ.ஏ கலந்து சிறப்பித்தார்கள்.\nபாடசாலை சீருடை தயாரிப்பதற்கான தொழிற்சாலை மாத்தளையில்\nவெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2013 09:35\nபாடசாலை சீருடைகளுக்கான துணிகளை 6 மாதங்களுக்குள் மாணவ மாணவியருக்கு வழங்கும் வகையில் தொழிற்சாலையொன்று மாத்தளையில் அமைக்கப்படவுள்ளதாக புதிய வியாபார- தொழிற்சாலை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்\nநேற்று (17ம் திகதி) மாத்தளையில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013 20:32\nமாணவர்களின் ஆளுமையும், திறமையும், தலைமைத்துவ பண்புகளையும் வெளிப்படுத்தும் நோக்கமாக கொண்டு கல்வி அமைச்சினால் மாணவர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு வருகின்றது.\nதி/ தாருள் உலூம் மகா வித். ஆசிரியர் தின நிகழ்வு\nதிங்கட்கிழமை, 07 அக்டோபர் 2013 16:33\nகிண்ணியா கல்வி வலயத்தில் தி- காக்கா முனை தாருள் உலூம் மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட் கிழமை ஆசிரியர் தின நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.\nபுலமைப்பரிசில் பரீட்சை மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nஞாயிற்றுக்கிழமை, 06 அக்டோபர் 2013 06:21\nதரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்ய விரும்புவோர் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.\nமீளாய்வுப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முறைப்படி பூரணப்படுத் தப்பட்ட விண்ணப்பத்தை பாடசாலை அதிபருக்கூடாக அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.\nசர்வதேச பாடசாலைகளில் தாய்மொழியும், மதபோதனையும் கட்டாயப்படுத்தப்படும்\nசனிக்கிழமை, 05 அக்டோபர் 2013 05:57\nநாட்டில் உள்ள சகல சர்வதேச பாடசாலைகளிலும் தாய் மொழியும், அவர்களின் சமயம் மற்றும் இலங்கையின் வரலாறு ஆகிய பாடங்களை கட்டாயப் பாடங்களாக்கு வதற்காக கல்வி அமைச்சு அமைச்சரவைக்கு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று நாடெங்கிலும் உள்ள சர்வதேச பாடசாலைகளில் சுமார் நான்கு லட்சம் பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள் என்று கூறினார்.\nகொழும்பில் மாத்திரம் 42 சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றன. மேலும் 37 சர்வதேச பாடசாலைகள் நாட்டின் ஏனைய நகரங்களில் இப்போது இயங்கி வருகின்றன. 1980ம் ஆண்டு தசாப்தத்தில் ஆரம்பமாகிய இந்த சர்வதேச பாடசாலைகள் சட்டபூர்வமான முறையில் அங்கீகரிக் கப்படவில்லை. அத்துடன் இவை மீது கல்வி அமைச்சுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. சர்வதேச பாடசாலைகள் முதலீட்டுச் சபையின் கீழ் அங்கீகரிக்கப் பட்டவையாகும்.\nஅட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்.சிறுவர் அங்காடி\nவெள்ளிக்கிழமை, 04 அக்டோபர் 2013 16:48\nமாணவர்களின் திறமைகளையும், தலைமத்துவத்தையும் விருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் சிறுவர் அங்காடி 2013 சந்தை நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.\nஅட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் விஞ்ஞான பரிசோதனை கண்காட்சி\nமாணவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் வண்ணம் கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகின்றது\nசுற்றாடல் முன்னோடி கழகத்துக்கான பதக்கம் சூட்டும் நிகழ்வு\nபிள்ளை நேயப்பாடசாலை தொடர்பான சிறப்புகள் முன்வைப்பு நிகழ்வு\nபகிடிவதையில் ஈ���ுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்: பந்துல\nகாலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2014 ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதி\nதகவல் தொழினுட்ப ஆசிரியர்களுக்கு கொரிய கல்வித் திணைக்களத்தில் பயிற்சி\nஇன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை\nஇனி இன ,மத ,பால் ,ரீதியாக பாடசாலைகள் இல்லை:அமைச்சர் பந்துல\nபிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை\nக.பொ.த(சா/தர) மாணவர்களுக்கான இலவச அலகு மீட்டல் கருத்தரங்கு - 2013 (கிண்ணியா)\nபரீட்சைக்கு முன்னர் பிள்ளைகளுக்கு சிறிது ஓய்வு வழங்க கல்வி அமைச்சு தீர்மானம்\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தரச் சம்பளம்- கிழக்கு முதலமைச்சர்\nஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை\nஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்க:கல்வி அமைச்சர்\nபக்கம் 7 - மொத்தம் 11 இல்\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/dhananjayan/", "date_download": "2018-07-17T19:08:34Z", "digest": "sha1:J7PTA4QFSI5O35AV6CFDZEWVVACGHLCP", "length": 7451, "nlines": 88, "source_domain": "nammatamilcinema.in", "title": "dhananjayan Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n2D ENTERTAINMENT சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 13 முதல் \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஜூலை 6ல் திரைக்கு வரும் ‘சந்திரமவுலி ‘\nகிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசிபிராஜின் “ சத்யா “ திரைப்படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ந��ைபெற்றது. இதில் நாயகன் / தயாரிப்பாளர் சிபிராஜ் , நாயகி ரம்யா நம்பீசன் , வரலட்சுமி சரத்குமார் , இசையமைப்பாளர் சைமன் K கிங் மற்றும் படக்குழுவினர் …\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமீண்டும் திரையரங்குகளில் இவன் தந்திரன் மற்றும் வன மகன்\nகடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\n‘ஸீரோ’ பட விழாவில் மகேந்திரன் வைத்த மகத்தான கோரிக்கை\nஒரு படம் வித்தியாசமான படம் என்பதை அதன் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டத்தையும் பாடல்களையும் பார்கும்போதே அறிந்து உணர்ந்து வியந்து, படத்தைப் பார்க்கக் காத்திருப்பது என்பது ஒரு சுகானுபவம் அப்படி ஒரு லயிப்பான எதிர்பார்ப்பைத் தருகிறது ஸீரோ படத்தின் …\nயூ டி வி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தூங்கா நகரம் படத்தின் மூலம் கவுரவமான இயக்குனர் என்ற பெயரைப் பெற்ற கவுரவ் இயக்கி வந்திருக்கும் படம் சிகரம் தொடு. உயரம் எவ்வளவு என்று பார்ப்போம். கடமை தவறாத காவல் அதிகாரியாக பணியாற்றி …\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nஜூ.. ஜூ… ஜூலை 27 ல் வெளியாகும் ‘ஜூங்கா’\nசெயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “\nகடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 @ விமர்சனம்\nடி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘\nநல்ல சக்தி- தீய சக்திகளின் ‘ சந்தோஷத்தில் கலவரம்’\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nமிஸ்டர் சந்திரமவுலி @ விமர்சனம்\nமுழுமையான காதல் கதையாக மலரும் ‘பார்த்திபன் காதல்’\nபுதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்’\nஉலக எம் ஜி ஆர் பேரவை மாநாடு\nவெற்றியின் மகிழ்ச்சி ஒலியில் ‘டிக் டிக் டிக் ‘\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் இமைக்கா நொடிகள் \nஜூலை 6ல் திரைக்கு வரும் ‘சந்திரமவுலி ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2014/06/orphan-2009_2527.html", "date_download": "2018-07-17T19:29:16Z", "digest": "sha1:RPU423N7A7MKKVXU3WQM4V5QDVPFHTW4", "length": 12365, "nlines": 173, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந���தகுமாரனும்: Orphan 2009 – எஸ்தரின் ரகசியம்", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nOrphan 2009 – எஸ்தரின் ரகசியம்\nநீண்ட நாள்களுக்கு பிறகுப் பார்த்த ஒரு நல்ல சைக்காலஜிகல் ஹாரர் திரில்லர் படம்.\nகதை எனப் பார்த்தால், அந்த தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை இறந்தே பிறக்கிறது. மன உளைச்சலிருந்து தப்பிக்க மதுவை நாடுகிறாள். மருத்துவருடன் ஆலோசனை செய்ததில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கலாம் என முடிவு செய்கிறார்கள். அந்த அனாதை இல்லத்தில் புத்திசாலித்தனமாய் பேசும், அசத்தலாய் ஓவியம் வரையும் 9 வயது எஸ்தரை தேர்ந்தெடுக்கிறார்கள்.\nபுதிய சகோதரியை மூத்த மகன் டேனியல் ஏற்க மறுக்கிறான். காது கேட்காத, வாய் பேச முடியாத குட்டிப்பெண் மேக்ஸ் எஸ்தருடன் ஒட்டிக்கொள்கிறாள். பள்ளியில் நக்கலடித்த பெண்ணை எஸ்தர் உயரத்திலிருந்து தள்ளிவிடுகிறாள். தன்னைப் பற்றி போட்டுக் கொடுக்க வந்த இல்லத்தின் நிர்வாகியான சிஸ்டரை சுத்தியலால் அடித்தே கொன்றுவிடுகிறாள். இந்த கொலையை துப்பறியும் சிறுவன் டேனியலை கொல்ல முயற்சிக்கிறாள். அதிலிருந்து தப்பித்து மருத்துவமனையில் சேர்த்தால், அங்கும் கொல்ல முயற்சி செய்கிறாள்.\nஇப்படி தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை எஸ்தர் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். கொடுமை கொடுமைன்னு நிம்மதி தேடி கோயிலுக்கு போனால். அங்கு ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்பார்கள். அது போல நிம்மதி இழக்கிறார்கள்.\nஏன் எஸ்தர் இப்படி நடந்துகொள்கிறாள் என்பதை சில விவரங்களுடனும், பரபரப்பான காட்சிகளுடனும் இறுதி அரைமணி நேரத்தில் சொல்லி முடிக்கிறார்கள்.\nஎஸ்தரும், குட்டிப்பெண்ணும் நடிப்பில் அப்படியே அள்ளுகிறார்கள். எஸ்தர் நம்மை பார்க்கும் பொழுது, நம்மையே ஊடுருவுகிற பார்வையாக இருக்கிறது கன்ஜூரியங் படத்தில் வரும் Vera Farmiga அம்மாவாக அருமையாக நடித்திருக்கிறார். பேய்ப்படம் ஸ்பெலிஸ்ட் ஆகிவிட்டார் என நினைக்கிறேன்.\nபேய்ப்படமாக எடுத்திருக்க வேண்டிய படத்தை, சந்திரமுகி போல விஞ்ஞான விளக்கம் தந்து, திரில்லர் வகையாக எடுத்திருக்கிறார்கள். எஸ்தரின் இன்னொரு பரிணாமத்தை படம் இறுதியில் சொல்லும் பொழுது, மேக்கப் அவர்கள் சொல்வதை நம்ப வைத்திருக்கிறது\nசிக்கலான எஸ்தர் ரசியாவிலிருந்து வந்ததாய் சொல்கிறார்கள். ரசியா மீதான\nஅமெரிக்கர்களின் வெறுப்பை இதிலும் காட்டியிருக்கிறார்கள்.\nஅதென்ன அனாதை இல்லத்தின் நிர்வாகியை எல்லா படத்திலும் போட்டுத்தள்ளுகிறார்கள். எவ்வளவு வெறுப்பு அவர்கள் மீது\nஒரு குழந்தையை தத்தெடுக்க நினைத்தால், இத்தனை அக்கப்போரா என பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nபொழுது போக ஒரு நல்லப் படம் பாருங்கள்\nஎழுதியது குமரன் at 1:02 AM\nLabels: அனுபவம், சினிமா, திரை விமர்சனம்\n'Trust heights' - 11 மாடி கட்டிடம் சரிவு\nஆயிரத்தில் ஒருவன் – சில குறிப்புகள்\nகணவனை இழந்தப் பெண் – சில குறிப்புகள்\nOrphan 2009 – எஸ்தரின் ரகசியம்\n’Easy Money’ யும், ’என்னமோ நடக்குது’ நாயகனும்\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\n‘பித்தன்’ – கவிஞர் அப்துல்ரகுமான்\nபடித்ததில் பிடித்தது. கவிஞர் அப்துல் ரகுமான் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘ பித்தன்’. ஏன் பிடித்தது என்றால்.... அப்துல் ரகுமானே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4058-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-bhaskar-oru-rascal-official.html", "date_download": "2018-07-17T19:09:36Z", "digest": "sha1:4LO2OYPWBKS74P7K2ONZU5MFNDM5YKZM", "length": 6868, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அர்விந்த் சாமி & அமலா போல் இன் \" பாஸ்கர் ஒரு ராஸ்கல் \" திரைப்பட Trailer - Bhaskar Oru Rascal - Official Trailer | Arvind Swami, Amala Paul | Amrish | Siddique - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" சுவிஸ்\" நாட்டில் தரமான கைக்கடிகாரங்களை இவ்வாறு தான் தயாரிக்கின்றார்கள் \nஇப���போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஅப்பா மகனின் உறவின் நெகிழ்ச்சியை உன்னதமாக்கும் குறும்பா பாடல் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nதிரைத்துறையையே தனது நடிப்பால் மாற்றிய நடிகையர் திலகம் \" சாவித்ரி \" - Mahanati Savithri Unseen & Real Life Photos || iDream Filmnagar\nதங்க சூரியனை பற்றி என்ன சொல்கிறார் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nசுவிஸ் வங்கிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் வியப்பை உருவாக்கி உள்ளது\nஎந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரவே கூடாது.....\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\n300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்\nதிரையுலகமே வியக்கும் விஜய் சேதுபதி ; 80 வயது முதியவரானார்\nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்டு இருக்கீங்களா \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4247-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-teaser-jarugandi-moviebuff-jai-reba-monica-directed-by-pitchumani.html", "date_download": "2018-07-17T19:29:23Z", "digest": "sha1:LFJDCIY2HWGSOQ63BPYSJ3HWMXQ5YUOS", "length": 6801, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "நடிகர் ஜெய்யின் \" ஜருகண்டி\" திரைப்படத்தின் Teaser - Jarugandi - Moviebuff Teaser | Jai, Reba Monica, - Directed by Pitchumani - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமண்ணாலே மூடி சமைத்த சூடான சுவையான சாப்பாடு \nஎங்கு போனாலும் என்னை அடையாளம் சொல்லும் சூரியன் \nஉலகிலேயே மிகவும் அசிங்கமான விமானங்கள் இவை தான் ஆச்சரியமான காணொளி \nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \n\" சாச்சுப்புட்டா \" எம்மவரின் படைப்பு \nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் \nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nதிரைத்துறையையே தனது நடிப்பால் மாற்றிய நடிகையர் திலகம் \" சாவித்ரி \" - Mahanati Savithri Unseen & Real Life Photos || iDream Filmnagar\nஜெயம் ரவியின் \" TIK TIK TIK \" திரைப்பட பிரமாண்ட உருவாக்க��் \nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \n\"கர்வன்\"- நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nசுவிஸ் வங்கிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் வியப்பை உருவாக்கி உள்ளது\nஎந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரவே கூடாது.....\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\n300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்\nதிரையுலகமே வியக்கும் விஜய் சேதுபதி ; 80 வயது முதியவரானார்\nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்டு இருக்கீங்களா \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_7373.html", "date_download": "2018-07-17T19:26:51Z", "digest": "sha1:LKEZJBA35S32OGFSSNF4TLBWI6QR2CBQ", "length": 15785, "nlines": 199, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்?", "raw_content": "\nஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்\nஉங்கள் அறிய சேவைக்கு நன்றி.நான் திருமணம் முடித்து ஒரு வருட காலமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும்.ஆனால் மனைவிக்கு அதில் இஷ்டமில்லை.\nஇதற்கு நான் என்ன செய்ய முடியும்.\nஒரு நாளைக்கு எத்தனை தடவை உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை..ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும்\nஉறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது.அதேபோல் அமெரிக்காவில் அவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள்\nவருடத்திற்கு .150 முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.\nஇது பற்றி எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் லிங்க் ஏதாவது இருந்தால் தெரிந்த நண்பர்கள் தயவு செய்து சொல்லவும்.\nநண்பரே உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது..\nநாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது வைத்தியர் தீர்மானிப்பதல்ல. காரணம் உங்கள் மனைவியோடுஉறவு கொள்வதென்பது சாதாரண உடற் தொழிற்பாடு..இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை.\nநீங்கள் எத்தனை ,முறை உறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் மனைவியோடு சேர்ந்���ு தீர்மானிக்கப்பட வேண்டியது.\nஆண்களின் உடலைப்போல அல்ல பெண்களின் உடல்..மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும்.இதனால் அவர்களின் உடல் நிலையம் உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே இருக்கும்.\nஆண்களில் அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் இலகுவாகஉறவில் ஈடுபட்டு விட முடியும்.ஆனால் பெண்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை..(இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்)\nபெண்களின் இந்த உடல் நிலை/ மனநிலை மாற்றம் கடவுள்/ இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.\nஅதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.இது கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும்.\nஅதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை உறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும்.\nஇது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமானதாகும்.\nஇயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மன நிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.\nஅவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கூட கற்பழிப்புக்குஒப்பானது..\nஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு ஒப்பான குற்றமாகவே கருதப்படும்.\nLabels: கேள்வி பதில், பாலியல், மருத்துவம்\nமாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்\nவேலைக்குப் போகும் பெண்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுக...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nபிறப்பு உறுப்பிலே இருந்து வெளிப்படும் திரவங்கள்\nசெயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் மு...\nபூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வே...\nஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக...\nகருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அ...\nஇதயநோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா \nகுழந்தை பிறக்கும் முன்பே பால் சுரக்கலாமா\nஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்த...\nகர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கரமான நோய்\nநாம் எத்தனை வயது வரை வளரலாம் \nஉயிரைப்பறிக்கும் கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல்....\nகுழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடல...\nகர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போது கர்ப்பம் தரித...\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_6.html", "date_download": "2018-07-17T19:33:41Z", "digest": "sha1:GJFQHLGIEM64MVYY37KXU2DIXJMGXAX3", "length": 8343, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஊர்வசியின் புதிர் 3", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஊர்வசி ஏன் திரும்பிவந்தாள் ஏன்று யோசித்தால்தான் அவள் ஏன் சென்றாள் என்பதற்கான பதில் கிடைக்கும் என நினைக்கிறேன். அவள் கொண்டுவந்த ஆடுகள் இரண்டுவகை நினைவுகள். ஸ்மிருதி சுருதி. நினைத்தது கேட்டது. அவள் அதையெல்லாம் மறந்து வெறும் பெண்ணாக அங்கே இருந்துகொண்டிருக்கிறாள். பெண்ணாக இருக்கையில் அவளுக்கு தேவகன்னிகை என்பதே ஞாபகமில்லை\nஅவன் நிர்வாணமாக தெரிந்ததும்தான் அவனுடையது மானுட உடல் என தெரிகிறது. தேவர்களுக்கும் மனிதர்களுக்குமுள்ள வேறுபாடே அந்த உடல்தானே அவள் அதை வேறுவகையிலே கற்பனைசெய்து வாழ்ந்திருந்தாள். ஆகவே உடனே தேவகன்னி என்பது நினைவுக்கு வருகிறது.அவள் அந்த ஆடுகளின் மேல் ஏறித்தான் வானம் செல்கிறாள் அதுவே குறியீடுதான்\nஅதன்பின்னர் அவள் திரும்பி வருகிறாள். ஏனென்றால் செல்லும்போதே மனிதவாழ்க்கையின் ஒரு நினைவை அவள்கொண்டுசெல்கிறாள். அதை அவளால் விடவே முடியவில்லை. ஏன் திரும்பி வந்தாய் என்ற கேள்வி அவளை நிலைகுலையச்செய்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169867/news/169867.html", "date_download": "2018-07-17T19:19:10Z", "digest": "sha1:SWZWULYTKWFU5RBI7HZJRF4A342PBV2K", "length": 5672, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொள்ளை அடித்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு விருந்து அளித்த திருடன் – வைரலாகும் வீடியா..!! : நிதர்சனம்", "raw_content": "\nகொள்ளை அடித்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு விருந்து அளித்த திருடன் – வைரலாகும் வீடியா..\nடெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள டோனட் உணவு கடையில் நடைபெற்ற திருட்டு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடைக்குள் மூன்று திருடர்கள் மூகமுடி மாட்டிக்கொண்டு நுழைகின்றனர். இருவர் உள்ளே சென்று லாக்கரில் உள்ள பணத்தை எடுக்கின்றனர்.மற்றோரு நபர் அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள ஸ்மார்ட் போன்களை வாங்கினார். அவர்களை உட்கார சொல்லி விட்டு உள்ளே சென்று டோனட்டை எடுத்து வந்து கொடுத்து விட்டு வெளியே செல்கிறார்.\nதிருடர்கள் வந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை கண்ட போலீசார் ஆச்சரியத்தில் உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்துவிடுவதாக கூறினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது,\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\nபூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் \nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/myliddy-hospital", "date_download": "2018-07-17T19:22:41Z", "digest": "sha1:IXFJN2XU57GU6T7P2WRDGCELHU4JPQKN", "length": 20438, "nlines": 373, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி காசநோய் மருத்துவமனைப் பிரதேசம் விரைவில் ஒப்படைக்கப்படும் - உதயன் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி காசநோய் மருத்துவமனைப் பிரதேசம் விரைவில் ஒப்படைக்கப்படும் - உதயன்\nமயிலிட்டி காசநோய் வைத்தியசாலையின் நிலப்பிரதேசம் படையினரால் விரைவில் சுகாதரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவலிகாமம் வடக்குப் பகுதியின் எஞ்சிய பகுதி நிலம் விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட நிலங்களில் உள்ள நெருக்கடிகள் தொடர்பில் வலி.வடக்கு மீள் குடியேற்றச் சங்கத் தலைவர் குணபாலசிங்கம் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் இராணுவத் தளபதியைச் சந்தித்து உரையாடினர். இதன்போதே மேற்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.\n​வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரேயொரு காசநோய் வைத்தியசாலையாக குறித்த வைத்தியசாலையே விளங்கியது. இராணுவத்தினரின் ஆடம்பரப் பாவனை எவற்றுக்கும் குறித்த நிலத்தை சுவீகரிக்கும் திட்டம் இல்லாத காரணத்தினால் விரவில் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. குறித்த சந்திப்பில் இத்துடன் மேலும் பல விடயங்கள் ஆராயப்பட்டன.\nமயிலிட்டித் துறைமுகப் பிரதேசம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அண்டிய பகுதிகள் விடுவிக்கப் படாதமையினால் அந்தப் பகுதி மீனவர்கள் அங்கு குடியமரவில்லை. இதனால் துறைமுகம் ஊடான மீன்பிடியை அபிவிருத்தி செய்யமுடியாமல் உள்ளது. இதற்கும் அப்பால் இந்தப் பகுதியைச் சேர்ந்த அதிக மீனவர்கள் இன்னும் பருத்தித்துறைப் பகுதியிலேயே வாழ்கின்றனர். பருத்தித்துறை பொன்னாலைப் பாதையின் ஊடாக அவர்களின் போக்குவரத்துக்கு அனுமதிப்பதாக படையினர் சம்மதம் தெரிவித்து இரு மாத காலம் கடந்துவிட்ட நிலையிலும் குறித்த பாதை திறக்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என படைத் தரப்பிடம் சுட்டிக்காட்டப்பட்டது.\n​இவற்றுக்குப் பதிலளிக்கும்போது போக்குவரத்துக்கான பணிகள் தற்போது இடம்பெறும் நிலையில் பணிகள் முடிவுற்றதும் வீதிப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் எனவும், முன்னர் பகல் நேரங்களில் மட்டும் அரச பேரூந்துகளே பயணிக்க முடியும் எனக் கூறப்பட்ட போதிலும் தற்போது சகல வாகனங்களும் எந்த நேரத்திலும் போக்குவரத்து செய்யும் நிலமை ஏற்படும் எனவும், இந்தப் பணியானது சுமார் 10 தினங்களுக்குள் நிறைவு பெறும் எனவும் படைத்தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/06/blog-post_58.html", "date_download": "2018-07-17T19:10:25Z", "digest": "sha1:YJVQCQJVRW7YXSBP5WC5PTQ27C4M6LCA", "length": 24934, "nlines": 212, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சய்ராட் (மராத்தி) - திரை விமர்சனம்", "raw_content": "\nசய்ராட் (மராத்தி) - திரை விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 10:00:00 PM சய்ராட் (மராத்தி) - திரை விமர்சனம் No comments\nஏப்ரல் மாதம் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற மராத்திப் படமான ‘சய்ராட்’ பல வகையிலும் இந்திய சினிமாவில் முக்கியத்துவம் பெறுகிறது. முதன்முறையாக நூறு ��ோடி வசூலைத் தாண்டிய மராத்தி மொழிப் படம் இது. மிகவும் பேசப்பட்ட படம் என்றாலும் தமிழ்நாட்டில் இந்தப் படம் வெளியிடப்படவில்லை. சினிமா ரேண்டவூ என்ற திரைப்பட ரசனைக் குழுவினரின் முயற்சியால் பி.வி.ஆர் திரையரங்கில் கடந்த சனிக்கிழமை இது திரையிடப்பட்டது.\nகடந்த சாதிக்கு எதிராக ஏற்கெனவே தனது ஃபான்றி படத்தின் மூலம் பெரும் கல்வீச்சு தொடுத்த நாகராஜ் மஞ்சுளே இதிலும் தனது கல்வீச்சைத் தொடர்ந்திருக்கிறார். வழக்கமாக, சாதியத்துக்கு எதிராக எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு கிடைப்பதில்லை. அதையும் தாண்டி வெற்றிபெற்ற படங்கள் மிகச் சிலவே. தமிழில் ‘காதல்’ ஒரு உதாரணம். மராத்தியில் இப்போது ‘சய்ராட்’.\n‘சய்ராட்’ என்றால் ‘கட்டுக்கடங்காத’ என்று அர்த்தம். இது கட்டுக்கடங்காத காதலை மட்டும் குறிக்கவில்லை, கட்டுக்கடங்காத சாதி வெறியையும் குறிக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் கதை ஏறத்தாழ பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ படத்தைப் போன்றதுதான். அரசியல் செல்வாக்கு, சாதி செல்வாக்கு, பணபலம் போன்றவை கொண்ட ஆதிக்க சாதிக் குடும்பத்தின் பெண் அர்ச்சனா பட்டீல் (ரிங்கு ராஜ்குரு). ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் கலே (ஆகாஷ் தொஸார்).\nபடத்தின் தொடக்கத்தில் அர்ச்சனா (செல்லமாக அர்ச்சி) மீது பிரசாந்த் (சுருக்கமாக பர்ஷ்யா) ஈர்ப்பு இருப்பது காட்டப்படுகிறது. பிறகு இருவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்கிறார்கள். அர்ச்சி மீது பர்ஷ்யாவுக்கு உள்ள ஈர்ப்பு அர்ச்சிக்குத் தொற்றிக்கொள்ள, அந்தக் கிராமத்துப் பின்னணியில் அவர்கள் காதல் அற்புதமான தருணங்களுடன் வளர்கிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் வெளிப்பட்டுவிட பர்ஷியா அடித்து வெளியூருக்குத் துரத்தப்படுகிறார்.\nஅர்ச்சிக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. அதிலிருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி பர்ஷ்யாவிடம் வந்துவிடுகிறாள் அர்ச்சி. அங்கிருந்து தப்பிச்செல்லும் அந்த ஜோடியும் நண்பர்களும் வெகு சீக்கிரமே காவல் துறையிடம் சிக்க, பாலியல் பலாத்கார வழக்கின் கீழ் பர்ஷியாவும் அவனது நண்பர்களும் கைதுசெய்து அடைக்கப்படுகிறார்கள்.\nஇப்படிப் பல்வேறு நெருக்கடிகளயும் வன்முறையையும் துயர��்களையும் சந்தித்தாலும் எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் நல்ல வேலை, அழகான குழந்தை என்று அவர்களின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், சாதிவெறி பிடித்த சமூகம் அவர்களை நிம்மதியாக வாழ விடவில்லை.\nசாதித் திமிர் தலைவிரித்தாடும் கிராமமொன்றில் ஆதிக்க சாதிப் பெண்ணும் தாழ்த்தப்பட்ட சாதிப் பையனும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதால் முடிவு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும் என்பதால் அடுத்து ‘அது’ நடந்துவிடுமோ என்ற பயம் இடைவேளைக்குப் பிறகு நம்மைத் தொற்றிக்கொள்கிறது. முதல் பாதி கொண்டாட்டமாகக் கழிந்தாலும் பயத்தின் சுவடுகள் அங்கேயும் நமக்குத் தலைகாட்டுகின்றன.\nஅன்றாடம் இதுபோன்ற சாதி ஆணவக் கொலைகளைப் பற்றிப் படித்து மரத்துப்போன நமது மனங்களை இந்தப் படத்தின் முடிவு பெரிதும் திடுக்கிடச் செய்யாதுதான் (இப்போதெல்லாம் நேரடிக் காட்சிகளாகக் கூட இதையெல்லாம் ஒளிபரப்பு செய்துவிடுகிறார்கள்). ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கடைசிக் காட்சியில் அந்தக் குழந்தையின் காலடி பதிக்கும் சுவடுகள்தான். குழந்தையின் பாதங்கள் ரத்தச் சுவடுகளை ஒவ்வொன்றாகப் பதித்துக்கொண்டே செல்கின்றன.\nஅடுத்த தலைமுறையின் சுவடுகளிலும் நமது சாதியத்தின் ரத்தக் கறையை நாம் படியச் செய்துவிட்டோமே என்ற வலுவான குற்றவுணர்வை இதன் மூலம் இயக்குநர் நம்மிடம் ஏற்படுத்திவிடுகிறார். ஒருவகையில் அந்தக் குழந்தையைப் பார்வையாளர்களுடனும் ஒப்பிட்டுக்கொள்ளலாம். நாம் அறிந்தோ அறியாமலோ நம் கால்களிலும் கைகளிலும் ரத்தக் கறைகள் படிந்திருக்கின்றன. அடுத்த தலைமுறையினரின் பாதங்களுக்கும் இந்தக் கறைகளை நாம் கடத்திவிடுகிறோம்.\nஇந்தப் படத்தில் இயக்குநரின் ஆளுமைக்கு இணையாக வெளிப்பட்டிருப்பது கதாநாயகி ரிங்கு ராஜ்குருவின் ஆளுமை. துணிச்சலைக் காட்டும் காட்சிகளானாலும் சரி, காதல் உணர்வைக் காட்டும் காட்சிகளானாலும் சரி, புகுந்து விளையாடியிருக்கிறார். ‘காப்பாற்றுபவர்’ வேடத்தைப் பெரும்பாலும் ஆண்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதில் ரிங்கு ராஜ்குரு அந்த வேடத்தை ஏற்றுக்கொள்கிறார். ஆகாஷ் தொஸார் அழகான அறிமுகம். சுறுசுறுப்பும் காதலும் நிரம்பி வழிகிறது அவரிடம்.\nவழக்கமாக தலித் இளைஞர் என்றால் திரைப்படங்களில் கருப்பாகவே காட்டப்படுவார்கள். இதில் அதற்கு மாறாக வெளுத்த நிறம் கொண்ட ஆகாஷ் தலித் இளைஞராகவும் மாநிறம் கொண்ட பெண் ஆதிக்கச் சாதியினராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். சமூகத்தினரால் தொடர்ந்து முத்திரை குத்திவைக்கப்படும் விஷயங்களை இப்படித்தான் மாற்ற வேண்டும்.\nகொண்டாட்டமான இசை சில இடங்களில் இளையராஜாவை நினைவுபடுத்துகிறது. படத்தின் பாடல்களும் மிகவும் பிரபலமாகியிருக்கின்றன. முதல் பாதியின் மனநிலைக்கு ஏற்ப பிரகாசமான ஒளிப்பதிவும் இரண்டாம் பாதியின் மனநிலைக்கு ஏற்பச் சற்றே இருட்டான ஒளிப்பதிவும் படத்துக்கு வலுசேர்க்கிறது.\n‘காதல்’ படத்துக்கும் ‘சய்ராட்’ படத்துக்கும் இடையிலான ஒப்பீடு தவிர்க்க முடியாதது. எனினும் இரண்டு படங்களுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. ‘காதல்’ படத்தின் சாதி வெறியர்கள் ‘இரக்க உணர்வு’() கொண்டவர்கள். தாலியை அறுத்துப்போட்டால் விட்டுவிடுபவர்கள். ஆனால், ‘சய்ராட்’ சாதி வெறியர்கள் அப்படியல்ல.\nஏனெனில் ‘சுத்த ரத்தம்’ காக்கப்பட வேண்டும் என்ற அவர்கள் ‘லட்சிய’த்துக்குக் குறுக்கே பந்தபாசத்துக்கோ இரக்க உணர்வுக்கோ இடம் இல்லை. அந்த அளவுக்குக் ‘கர்ம வீரர்’களைச் சாதியம் உருவாக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ‘உத்தம’ சாதி வெறியர்களை முழுமையாகத் தோலுரித்துக் காட்டும் படம் என்பதால் ‘சய்ராட்’ ஒரு படி மேலே நிற்கிறது.\n‘சய்ராட்’ படம் பெரு வெற்றி அடைந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சிதான். அதை விட முக்கியமானது இந்தப் படம் நம் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு நீடித்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். வெறும் சினிமா ரசனை தொடர்பான ஒரு அனுபவமாக ‘சய்ராட்’ மாறிவிடக் கூடாது.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nகரண்ட் இல்லாததால கரண்ட் பாலிடிக்ஸ்ல எதிர்க்கட்சியா...\nகேப்டன் அமெரிக்கா படம் ���ொம்ப ஸ்லோவா போகுது ஏன்\nஅம்மா கணக்கு - திரை விமர்சனம்:\nசோ ராம சாமி vs, டிராபிக் ராமசாமி\nகாதலில் சொதப்புவது எப்படி'கல்யாணத்திலும் சொதப்பிட்...\nசார், நேத்து நைட்டே படம் பார்த்துட்டீங்களே\nமாலதி டீச்சர் கில்மா கதை\nபவுனு பவுனுதான் , அம்மா வந்தாச்சு\nதமிழ் நாட்டின் சிங்கப்பூர் எது\nஇலக்கிய உலகின் ஜாதகத்தையே புரட்டிப்போட்டவர் யார்\nடாக்டர், சாப்பிடும்போது கூட மங்களகரமா சாப்பிடனும்\nஅன்னக்கொடி, பூங்கொடி, மலர்க்கொடி, சுடர்க்கொடி vs ...\nசினிமா, சீரியல் களில் 10க்கு ஒரு வசனம் ட்விட்டரில்...\nஇது பல “மாமா”ங்கங்களாக தமிழகத்தில் நடப்பதுதானே\nசய்ராட் (மராத்தி) - திரை விமர்சனம்\n மே 16 க்கு ஓட்டு போட ஏன் வரலை\nUdtaPunjab -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nநாம மட்டும் அன்னைக்கு குஷ்பூ வை கட்சில சேர்த்தோமே\nமுத்தின கத்திரிக்கா -திரை விமர்சனம்:\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு - திரை விமர்சனம்:\nகூட்டணி ல ஒரு ஃபயரே இல்லையே\nஉங்களை நம்பினா அதோகதிதான்னு ஈழத்தமிழர்கள் சொல்றாங்...\nபோலியான சொத்து விபரம் தாக்கல் செய்தால்\n கேக் சாப்ட்டா உடலுக்கு நல்லதா\nதூங்கிட்டு இருந்த பொண்ணை மென்சன் போட்டுக்கூப்பிட்ட...\nகை மாற்றி விட்டதில் “கை”மேல் பலன் 250 கோடி\nவீடியோ கேசட் வாடகைக்கு விட்டே 1000 கோடி சம்பாதிச்ச...\n இவரது பாவ புண்ணியங்கள் என்னென்னெ\n“நான் ஒரு நாய் வளர்த்தேன்.. அது செத்துப் போச்”\nநெடுஞ்சாண் கிடை வீழ்ந்த மாறன்\nநமீதாவும் நல்லா இருந்த நாலு கட்சிகளும்\nதெனாலி கமல் யார் யார்\nஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்\nசங்கமே அபராதத்துலதான் ஓடிட்டிருக்கு, இங்க வந்து டொ...\nகுஷ்பூ இட்லி vs நமீதா இட்லி\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் # நமீதா, குஷ்பூ,...\nநேர்ல வந்து வெத்தலை பாக்கு வெச்சு அழைச்சாத்தான்\nபெண்கள் பாதுகாப்பும் பாத்திமா பாபுவும்\n தேங்காய் சட்னியை விட கடலை சட்னி ஏன் பாப்ப...\nசரத்குமார் - விஜயகாந்த்: மலைக்கும் மடுவுக்குமான வி...\nதெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேயே மேல்\nஆறிலும் வடை மாவு.நூறிலும் வடை மாவு\nமுதல்ல லாபக்கணக்கு காட்டுவோம்,1 மாசம் கழிச்சு நட்ட...\nவசதி தேவி VS வசந்தி தேவி\n நீ முற்பகல் சமையல் செய்தால் ......\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மட்டுமல்ல கோஹ...\nகவர்னர் ஆட்சி @ தமிழகம்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -சினிமா விம்ர்சனம்...\nஇறைவி - சினிமா வி��ர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (03...\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் -சினிமா விம்ர்சனம்...\nஜாண்டி ஜாண்டி எஸ் பாப்பா\nகிஃப்டா தந்த கோஹினூர் வைரத்தை மீண்டும் பெற ஒரு கு...\nஅஜித் VS ஜெ VS ராமதாஸ்\nஇதுதான் என் கடைசி கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/04/improve-maths-knoleadge.html", "date_download": "2018-07-17T19:27:38Z", "digest": "sha1:TUQSMDNH3672D4RL572Q5UQM2DDAZF23", "length": 11233, "nlines": 37, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் கணித அறிவை விருத்தி செய்ய ஓர் இணையத்தளம்!! - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome website உங்கள் கணித அறிவை விருத்தி செய்ய ஓர் இணையத்தளம்\nஉங்கள் கணித அறிவை விருத்தி செய்ய ஓர் இணையத்தளம்\nபல பேர் கணித அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள் சிலபேருக்கு கணிதம் விளங்காமல் மிகவும் அவஸ்தைப்படுவார்கள். அப்படி அவஸ்த்தைப்படுபவர்களுக்காக உருவாக்கப் பட்டுள்ளது ஒரு இணையம். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு கணித section களையும் அறிந்து கொள்ளலாம்.\nசிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கணித அகராதியான ஏ மேக்த்ஸ் டிக்ஷனரி பாட் கிட்ஸ் தான் அந்த தளம்.\nஅகராதிகளில் பல வகை உண்டு இல்லையா ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழியில் உள்ள சொற்களுக்கு அர்த்தம் பார்க்க உதவும் பொதுவான அகராதிகள் தவிர குறிப்பிட்ட துறைகளுக்கான அகராதியும் உண்டு.அந்த வகையில் கணித பாடத்தில் அடிப்படையான விஷயங்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அகராதி உருவாக்கப்பட்டுள்ளது.\nகணித பாடத்தில் ஏதாவது ஒரு பதம் சரியாக புரியவில்லை என்று வைத்து கொள்ளுங்கள் அதற்கான அர்தத்தை இந்த தளத்தில் தேடிப் பார்க்கலாம். அகராதியில் எப்படி பொருள் தேடுவோமோ அதே போல இந்த தளத்திலும் குறிப்பிட்ட சொல்லுக்கான பொருள் தேடலாம்.அகராதியை போலவே அகர வரிசையில் சொற்களுக்கான பட்டியல் இடம் பெற்றுள்ளது. விளக்கம் தேவைப்படும் சொல்லின் ஆர‌ம்ப எழுத்தை இந்த பட்டியலில் பார்த்து கிளிக் செய்து பொருள் தெரிந்து கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு “டிகேட்” என்றால் என்ன என்றோ அல்லது “டிரில்லியன் “என்றால் என்ன என்ற சந்தேகமோ ஏற்பட்டால் அந்த சொல்லுக்கான பொருளை தெரிந்து கொள்ளலாம்.அதே போல “ஹெக்சகன்” என்பது எதை குறிக்கும் என்று குழப்பமாக இருந்தாலும் அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளல���ம்.“மில்லினியம்” என்பது எதை குறிக்கும் “வென் டயகிராம்” என்றால் என்ன என்று சந்தேகம் ஏற்பட்டாலும் அவற்றுக்கான பொருளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கணித பாடம் தொடர்பான பதங்களுக்கு விளக்கம் தேவை என்றால் இந்த அகராதி கை கொடுக்கும்.\nசுட்டிசுக்கான அகராதி இல்லையா,அதனால் இதில் விளக்கங்களும் சுவாரஸ்யமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான அகராதி போல வெறும் அர்த‌த்தை மட்டும் தராமல் அந்த அர்த‌த்தை எளிதாக புரிய வைக்க கூடிய அழகான விளக்கமும் இடம் பெற்றுள்ளது. பல இடங்களில் இந்த விளக்கம் அனிமேஷன் வடிவிலும் இருப்பது தான் சிறப்பு.\nஇந்த அனிமேஷன் விளக்கத்தால் அர்த்தமும் எளிதாக புரிவதோடு அந்த விளக்கத்தை தெரிந்து கொள்வதில் கூடுதல் சுவாரஸ்யமும் உண்டாகும்.உதாரண‌த்திற்கு டிரில்லியன் என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம்.\nஎண்ணிக்கையில் நூறு ,ஆயிரம் ,லட்சம் போல மில்லியன்,பில்லியன் அதற்கடுத்து டிரில்லியன் வருகிறது. டிரில்லியன் என்றால் லட்சம் கோடி என்று பொருள். அதாவது மில்லியன் மில்லியன். இது எத்தனை பெரிது என்று எளிதாக உணர்த்துவதற்காக இந்த அகராதி டிரில்லியன் என்றால் பத்தின் பனிரெண்டு மடங்கு என்று விளக்கம் தருகிறது. அருகிலேயே 12 முறை வரைசையாக பத்தை பெருக்கி காட்டுகிறது. அதற்கு கீழே உள்ள பகுதியில் கிளிக் செய்தால் டிரில்லினனை நீங்களே எண்ணிக்கையில் எழுதிப்பார்க்கலாம். அதாவது பத்தை பணிரெண்டு முறை கிளிக் செய்தால் அந்த எண்ணிக்கை தோன்றுகிறது. இது ஒரு சின்னஞ்சிறிய அனிமேஷனாக தரப்பட்டுள்ளது.\nஇதே போல முப்பரிமாணம் என்னும் திரி டைமன்ஷனுக்கும் சின்ன அனிமேஷனோடு விளக்கம் தரப்பட்டுள்ளது.\nஇந்த அனிமேஷன் விளக்கங்கள் பல இடங்களில் நாமே விளையாடி பார்க்க கூடிய புதிர் விளையாட்டு போல இருக்கிறது. டிஸ்டன்ஸ் என்ற சொல்லுக்கு இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான நீளம் என்று பொருள் தெரிந்து கொள்வதோடு அதற்கான உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ள பறவைகளுக்கு இடையிலான தூரத்தை நாமே ஸ்கேல் கொண்டு அளந்து பார்க்கலாம்.\nஅதே போல பித்தகரஸ் பற்றிய விளக்கத்தில் வெவ்வேறு வகையான முக்கோணங்களை உருவாக்கி பார்க்கலாம். இப்படி எல்லா விளக்கங்களுமே அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய அழகான அனிமேஷன் விளக்கத்தோடு அமைந்துள்ளன. தேவையான இடங்களி���் எண்கள் மற்றும் வரைபடத்துடனான விளக்கமும் தரப்பட்டுள்ளன.\nஆக கணித பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதோடு புதிய புதிய கணித பதங்களுக்கான அர்தத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் இந்த தளம் ஏற்படுத்துகிறது. எடுத்து கொண்ட விஷய்த்தை மிக எளிதாக புரிய வைத்து சுவாரஸ்யத்தையும் உண்டாக்குவதால் இந்த அக்ராதியில் உள்ள மற்ற சொற்களையும் வரிசையாக கிளிக் செய்து பார்க்கத்தோன்றும்.\nஎல்லா பதங்களுமே எளிமையாக புரியும் வகையில் இருப்பதால் கணிதம் மீதான மிரட்சி நீங்க ஆர்வம் ஏற்பட்டு விடும்.\nஅகராதி தவிர கணித வரைப்பங்களுக்கான பகுதியும் இருக்கிறது.\nஉங்கள் கணித அறிவை விருத்தி செய்ய ஓர் இணையத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104534", "date_download": "2018-07-17T19:35:06Z", "digest": "sha1:OJ7MIHYKJ2INAQEKQLQOQWY7WWB7WQNG", "length": 7706, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "கே.ஜே.அசோக்குமாரின் கதையுலகம்-பாவண்ணன்", "raw_content": "\n« நிலம் மீது படகுகள் -ஜெனிஸ் பரியத்\nijதொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கணிப்பொறியில் நேரிடையாக தமிழில் எழுதும் முறை பரவலாக அறிமுகமானபோது, அப்போது எழுதிக்கொண்டிருந்த ஒருசிலர் உடனடியாக அந்தப் புதுமுறையைப் பயின்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தினந்தோறும் கணிப்பொறியைக் கையாளக்கூடியவனாக இருந்தும்கூட, என்னால் அப்படி உடனடியாக மாறமுடியவில்லை. ஒரு படைப்பை முழுமையாக கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு ஓய்வாக அதைப் பார்த்து கணிப்பொறியில் எழுதும் வழிமுறைதான் எனக்கு வசதியாக இருந்தது. கணிப்பொறி என்பதை கிட்டத்தட்ட ஒரு தட்டச்சுப்பொறியாகவே நான் பயன்படுத்தி வந்தேன்.\n‘ஜெகே - அஞ்சலிகள்’ கடலூர் சீனு\nசூடாமணி விகாரை -தவறான தகவல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்���டம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2015/06/blog-post_7.html", "date_download": "2018-07-17T18:51:09Z", "digest": "sha1:CTY5KQ6MHA535LIQUEVL3Y5VHHG6DDZP", "length": 39061, "nlines": 193, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nநான் யார் என்ற கேள்விக்கு என்ன பதில்\nபசுவை முன்னிறுத்தி நடக்கும் புரட்டுகள் ...\nதேவை போதைக்கு எதிரான சமூல விழிப்புணர்வு\nமன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே\nயாராண்டபோதும் ‘அவங்க’ காட்டில மழைதான்\nமன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே\nPosted by அகத்தீ Labels: விவாத மேடை\nமன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே\n· மனம் ஒரு குரங்கு. மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள்கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும் ஒன்றா ‘சிந்தனை செய் மனமே’ என்று திரைப்படப்பாடல் சொல்லுகிறதே ‘சிந்தனை செய் மனமே’ என்று திரைப்படப்பாடல் சொல்லுகிறதே மனதும் அறிவும் வெவ்வேறுதானே அப்படியாயின் மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே\n· சுரண்டலோ ஒடுக்கமுறையோ அல்லது இதர பொருளாதாரக் காரணங்களற்ற தனிமனித துன்ப துயரங்களுக்கு எவ்வளவு செலவு செய்தும், மருத்துவம் பார்த்தும் க���-கால் செயலற்று இருப்பது, குடும்பச் சிக்கல் போன்றவைகளுக்கு ஆன்மிகத்தின் எளிமையான இதமான சொல்லும் ஒத்தடமும் தேவையாக இருக்கும் போது நீங்கள் பகுத்தறிவு நாத்திகம் என பேசிக்கொண்டிருப்பது வீண்தானே \n -என்று ஆன்மிகவாதிகள் தேடச் சொல்கிறார்களே\n· எல்லோரும் இளமையில் புரட்சி, நாத்திகம் எனப் பேசலாம் ஆனால் வாழ்வின் பிற்பகுதியில் பிரார்த்தனை, கடவுள் எனச் சரணடைந்து விடுவார்கள் இப்படி எத்தனை நாத்திகர்களைப் பார்த்திருக்கிறோம் இப்படி எத்தனை நாத்திகர்களைப் பார்த்திருக்கிறோம் நெருக்கடியில் இருக்கும்போதோ, மரணம் கதவைத் தட்டும்போதோ மனம் உருக ஆண்டவனை வேண்டாதோர் யார் \n· பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வெற்றிக்கு உதவும் என்பதை தமிழகம் கண்கூடாகக் கண்டதே இன்னும் அவற்றை வெறும் மூடநம்பிக்கை என எள்ளி நகையாடலாமா \nவாழ்க்கை நெடுகிலும் நாம் அறிந்தும் அறியாமலும் ஏதேனும் ஒரு தத்துவம் சார்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதனை பெரும்பாலொர் படித்து அறிந்து ஒழுகவில்லை; வாழ்க்கைப் போக்கில் சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்து போயுள்ள கருத்தோட்டம் நம்மை வழிநடத்தவே செய்யும். ஆகவே அந்தத் தத்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பது பல சிக்கலான கேள்விகளை நம்முன் வைக்கும். நாம் அவற்றை எதிர்கொண்டே முன்னேற முடியும். இப்போது நம் முன் வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குள் போவோம்,\nமனம் ஒரு குரங்கு, மனசை அடக்கு என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள். மனமும், சிந்தனையும்ஒன்றா ‘சிந்தனைசெய்மனமே’ என்று திரைப்படப்பாடல் சொல்கிறதே ‘சிந்தனைசெய்மனமே’ என்று திரைப்படப்பாடல் சொல்கிறதே மனதும் அறிவும் வெவ்வேறுதானே அப்படியாயின் மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே\nமனசெல்லாம் மத்தாப்பு, மனநிம்மதி, மனநிறைவு, மனச்சாட்சி -இப்படி ஏராளமான சொற்களை அன்றாடம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குரங்கு என்று ஆன்மீகவாதிகள் மட்டுமா சொன்னார்கள் இல்லை .“ மனச்சாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது” என்பது கலைஞர் கருணாநிதியின் சினிமா வசனமும் கூட. மார்க்ஸ்சின் எழுத்துகளில் கூட மனச்சாட்சி என்ற சொல்லைக் காண முடியும். மனம் என்ற சொல் ஆன்மீகத்துக்கு பட்டாபோட்ட சொல் அல்ல; ஆனால் எது மனம் என்���தை விளக்குவதில்தான் ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவாளர்களும் மாறுபடுகின்றனர் .\nமனம் என்பது தனித்து இயங்குவதாக, சுயம்புவாக ஆன்மீகவாதிகள் சித்தரிப்பர். ஆனால் மனம் என்பது மூளை என்ற அங்கத்தின் செயல்பாடென அறிவியலாளர் கூறுவர்.\nமகிழ்ச்சி, கோபம், என பல்வேறு உணர்ச்சிகளை மூளையே உணர்கிறது. அப்போது இரத்த ஓட்டமும் இதயத்துடிப்பும் மாறுபடும்; இதயத்தில் கைவைப்போம்; இதனால் மனம் இதயத்தோடு சம்பந்தப்பட்டதாகக் கருதிவிட்டோம். ஆனால் அது மூளையின் செயல்பாடே. மனம் என்பது மூளையின் உண்ர்ச்சிப் பிரதேச செயல்பாடே. அன்பு , பாசம், இரக்கம் போன்ற நல்லுணர்வுகளும் மூளையின் அறிவுச்சேகரங்களே.\n“மனவியல் அல்லது உளவியல் செயல்பாடுகள் உடலிலிருந்து தனித்திருக்கக்கூடிய தனிமனிதச் செயல்பாடுகள் எனக் கருத்து முதல்வாதம் சொல்கிறது. ஆனால் மனவியல் செயல்பாடுகள் உயர்ந்த மட்ட வளர்சி அடைந்த பருப்பொருளின் அதாவது மூளையின் செயல்பாடுகள் என்று மார்க்சியம் கூறுகிறது .” என்கிறார் “ இயக்கவியல் பொருள் முதல்வாதம்” எனும் நூலில் மாரிஸ் கான்போர்த்.\nபா. வீரமணிஎழுதியுள்ள“ மனமெனஒன்றுஉண்டா” என்கிற நூல் “மனம்” குறித்த ஒரு பரந்த விவாதத்திற்குத் தளம் அமைத்துள்ளது. வாசலைத் திறந்துள்ளது .\nமேலும் நம் சிந்தனை சூனியத்தில் பிறக்கவில்லை . நாம் காண்கிற , நாம் அனுபவிக்கிற , நாம் ஊடாடுகிற சமூகத்தின் பிரதிபலிப்பே ஆகும் . மனம் , சிந்தனை எல்லாமே மூளையின் செயல்பாடுகள் .மனம் ,சிந்தனை இரண்டும் மூளையின் செயல்பாடாக இருப்பினும் ஒன்றல்ல வெவ்வேறு தளத்தில் ஆனவை . இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு .இந்தப் பொருள் பல நூறு பக்கங்கள் கொண்ட நூலாகும் அளவுக்கு விரிந்தது .\nமூளைச்சாவு அடைந்துவிட்டால் அப்புறம் எதுவும் இல்லை என்கிற அனுபவ உண்மையை மனதில் நிறுத்துவோம் . மனம் பேதலித்தவனை. பைத்தியம் பிடித்தவனாக - மூளை பிசகியவனாகவே கருதி சிகிடசை அளிப்பதையும்; பல்வேறு வேதியல் மருந்துகள் மூலம் சமநிலைக்கு கொண்டுவருவதையும் பார்க்கிறோம் .\nமனதை ஒரு முகப்படுத்துவது என்பது ஆன்மீகம் சார்ந்ததல்ல. அது பயிற்சியே. தனக்கு விருப்பமான ஒன்றில் முழுக்கவனத்தையும் செலுத்தும்போது மனம் மகிழ்கிறது . எடுத்துக்காட்டு: சங்கீதத்தில் மூழ்குவது. எனக்கு புத்தகம் படிக்கும்போது எதிரில் என்ன நடந்தால��ம் தெரியாது. இப்படி யோசித்துப் பாருங்கள் உங்களுக்கே எல்லாம் விளங்கும்.\nசுரண்டலோ ஒடுக்கமுறையோ அல்லது இதர பொருளாதாரக் காரணங்களற்ற தனிமனித துன்ப துயரங்களுக்கு எவ்வளவு செலவு செய்தும், மருத்துவம் பார்த்தும் கை-கால் செயலற்று இருப்பது, குடும்பச் சிக்கல் போன்றவைகளுக்கு ஆன்மிகத்தின் எளிமையான இதமான சொல்லும் ஒத்தடமும் தேவையாக இருக்கும் போது நீங்கள் பகுத்தறிவு நாத்திகம் என பேசிக்கொண்டிருப்பது வீண்தானே\nஒரு தனி மனிதனின் உடல் உளச் சிக்கல் ஒவ்வொன்றுக்கும் ஆன்மீகத்துக்கும் முடிச்சுப் போடுவதோ ; சமூகக்காரணிகள் என ஒரு பேருரை நிகழத்துவதோ எந்திரத்தனமாக இருக்கும் ஒவ்வொன்றையும் தனித்தனியேதான் எடை போட இயலும் .வெறும் சூனியத்துள் எந்தப் பிரச்சனையும் தோன்றுவதில்லை.\nஆமாம் , நேரடியாக சுரண்டல் , சமூகஒடுக்குமுறை சாராத தனிமனித வலிகள் நிறைய உண்டு . அது குடும்பம் சார்ந்தோ – உடல் நலம் சார்ந்தோ எழலாம் . கூர்ந்து நோக்கின் அதனுள்ளும் சமூகம் சார்ந்த வேர்கள் ஊண்டு . தொழில் சார்ந்தே பல நோய்கள் நம்மைத்தாக்குவதும் ; சுற்றுச்சூழல் , சத்தான உணவின்மை , சுத்தமான குடிநீரின்மை , காற்று மாசுபடுதல் , மருத்துவத்தில் தனியார் கொள்ளை என்பன உள்ளிட்ட சமூகக்காரணங்களும் ஒவ்வொரு தனிமனித உடல்நலச் சீர்கேட்டில் பங்குவகிக்கிறது .தனிமனித உடல்கூறு சார்ந்தும் மரபு சார்ந்தும் பிரச்சனை எழலாம் . எனினும் வலியில் துடிக்கும் போது அதைப் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கக் கூடாது .மருத்துவமும் இதமான கவனிப்பும் தேவை .கனிவான பேச்சும் தேவை .\n-கேட்போரை கவர்ந்து வைக்கும் தன்மையுடைதாகவும் கேட்காதவரும்தேடிவந்து விரும்பிக் கேட்கக்கூடியதாகவும் அமைவதே சிறந்த சொல்வன்மை. இவ்வாறு வள்ளுவன் சொல்வண்மை அதிகாரத்தில் சொல்கிறார்.\n“முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்\n-முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்ல வேண்டும் அதுவே, அறமாகும். இவ்வாறு இனியவை கூறல் அதிகாரத்தில் சொல்கிறார் . வாழ்வியல் நூலான திருக்குறளில் வள்ளுவர் எங்கே எப்படிப் பேசவேண்டும் என நிரம்பவே வழிகாட்டியுள்ளார்.\nஇதைவிட யார் சொல்ல இயலும் . இப்படி இனிதாகப் பேசப்பழகுதல் மானிடத்தன்மை சார்ந்தது ஆன்மீகம் சார்ந���தது அல்லவே. ஆன்மீகம் எனத் தொடங்கி மருத்துவ அறிவியலுக்கு எதிராக பிரார்த்தனை , நேர்த்திக்கடன் என மூடநம்பிக்கையில் ஆழ்த்துவது சரியாகுமா\nகுடும்பப் பிரச்சனைகள் தனிமனிதப் பிரச்சனைபோல் தோன்றும் ஆயின் ஆழமாகப் பார்த்தால் குடும்பம் உறவுகள் , வாழ்க்கை பற்றிய புரிதல் கோளாறே சகலத்துக்கும் அடிப்படை காரணமென்பது விளங்கும் . குடும்பத் தேவைகள் – எதிர்பார்ப்புகள் – யதார்த்த நிலை இவற்றுக்கு விதிவிலக்காய் சில குடும்பப் பிரச்சனைகள் எந்த வரம்புக்குள்ளும் அடங்காமல் போவதுமுண்டு அதற்கும் தீர்வு கடவுளைச் சரணடைவதல்ல; மாறக சில கறாரான முடிவுகளே. அது பிரிவில் கூட முடியலாம் . எதற்கும் ஒத்தடம் , வலி நிவாரணம் என்பது தற்காலிகமானது.\n“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nநோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச், செய்யவேண்டும். என்கிறார் வள்ளுவர். ஆன்மீகமயக்கம் தெளிய வள்ளுவரே துணை .மக்களிடம் குறைகள் இருக்குமாயின் எடுத்துச் சொல்வதே பொறுப்பானோர் கடமையாகும் . பலன் தாமதமாகலாம் ஆனாலும் வேறு வழியில்லை.\n என்று ஆன்மிகவாதிகள் தேடச் சொல்கிறார்களே\n இக்கேள்விகள் எல்லொருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் எழும் . தத்துவ உலகில் இக்கேள்விக்கு பெரும் பங்குண்டு .பிறப்பின் ரகசியம் எல்லொருக்கும் தெரியும் .ஆலமரத்தைச் சுற்றி வந்துட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தால் குழந்தை வாராது . உடலுறவே குழந்தை பிறப்பின் ரகசியம் .\nமரணம் என்பது முதலில் மூளைச்சாவு பின்னர் படிப்படியாக உடலுறுப்புகள் அனைத்தின் இயக்கமும் நின்று போவது .இந்த அறிவியல் உண்மை எல்லொருக்கும் தெரியும் அதனால்தானே உயிர்பிழைக்க வைக்க கடைசிவரை மருத்துவ உதவியோடு மல்லுக்கட்ட முனைகிறார்கள் .இதுவே அறிவியல் பார்வை.\nயாருக்கு எப்போது எப்படி மரணம் வரும் என்று சொல்ல இயலாது. அது அவரவர் உடல்கூறு, எதிர்பாரா தாகுதல் , விபத்து , என பல காரணிகளை உள்ளடக்கியது . மரணத்துப் பின் என்ன நிகழ்கிறது அதுவே பிரதான கேள்வியாகிறது .\nமனம் அல்லது ஆன்மா தனித்து இயங்குவதாகச் சொன்னஆன்மீகவாதிகள் ;மறுபிறப்பு , சொர்க்கம் , நரகம் , இறைவனோடு கலத்தல் , என பலவித கற்பிதங்கள் செய்தார்கள். ஆனால் அவை எதுவும் உண்மையில்லை.\n“கறந்த ப��ல் முலைபுகா கடைந்த வெண்ணை மோர்புகா\nஉடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா\nவிரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா\nஇறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே”\nமரணமில்லா பெருவாழ்வும் இல்லை. மரணத்திற்குப் பின் மறுபிறப்பு , சொர்க்கம் , நரகம் ஏதுமில்லை . இப்போது மூளை மரணமடைந்ததும் கண் , இதயம் இன்ன பிற உறுப்புகளை வேறொருவர் அதாவது தேவைப்படுபவர் உடலில் அறுவை சிகிட்சை மூலம் பொருத்தி அவருக்கும் தானம் செய்யப்பட்ட உறுப்புக்கும் மறுவாழ்வு கிட்ட வழியுண்டு. அது அறிவியல் சாதனை. அனைவரும் பின்பற்ற வேண்டிய அருஞ்செயல் கண்தானம், உறுப்புதானம், உடல்தானம்.\nஎன்ன சமாதானம் சொல்லினும் மரணமயம் எல்லொருக்கும் உண்டு.அதுவும் வயதாக வயதாக மரணபயம் அதிகம் .இந்தப் பயத்தைப் பயன்படுத்தி கடவுளைச் சரணடையச் சொல்கிறது ஆன்மீகம் . அதன் மூலம் மரணத்தை தவிர்க்க இயலுமா இயலாது. எனினும் ஒரு கற்பனை மயக்கத்தில் ஆழ்த்துவது ஆன்மீக வழிகாட்டல்.\nகிருஷ்ண யஜூர் வேதத்தில் தைத்திரிய ஆரண்யம் பகுதியில் ‘கட உபநிஷத்” இடம் பெற்றுள்ளது . அதில் நசிகேதன் தன் தந்தை வாஸசிரவஸ் யாகவிதிகளைச் சரியாக கடைப் பிடிக்காததால் அவருக்கு எடுத்துச்சொல்ல ; தந்தையின் சாபத்துக்கு ஆளாகி எம்லொகம் செல்கிறான். அங்கு எமன் வழங்கிய இரு வரங்களை சாதிரியமாக தன் விடுதலைக்குப் பயன்படுத்திக்கொண்டான். மூன்றாவதாக மரணத்தைப் பற்றி கேட்கிறான் . பதில் சொல்லாமல் யமன் நழுவ - இவன் வற்புறுத்த – சொர்க்கத்தில் கூட புண்ணியகாலம் முடிந்ததும் திரும்பிச் செல்ல வேண்டியதுதான் என சொதப்ப எங்கே என மீண்டும் கேட்க நீளும் உரையாடல் . மரணத்தை எதிர்பார்த்து புண்ணிய செயல்களை செய்துகொண்டிருப்பதே இறைவனோடு ஐக்கியமாகும் மார்க்கம் என இறுதியில் உபதேசம் பெறுவான்.\nஇப்படி தன்னலத்துக்காக சுகத்துக்காக இயங்கச் சொல்வது ஆன்மீகம். மாறாக மரணம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என சட்டை செய்யாமல் லட்சியப்பயணத்தில் முனைப்போடு மூழ்குதல் இன்னொரு வழி .அதுவே லட்சியவாதிகள் வழி. பகுத்தறிவாளர்கள் வழி.\n“மனிதனது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன்ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல்பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில்அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம்உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும்.உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம்என்ற பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் சக்திஅனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும்வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்குபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” -என வீரம் விளைந்தது எனும் ரஷ்ய நாவலில் நிகோலாய் ஆஷ்ட்டிரோவஸ்கி எழுதிய வரிகள் வழிகாட்டட்டும்.\nஎல்லோரும் இளமையில் புரட்சி , நாத்திகம் எனப் பேசலாம் ஆனால் வாழ்வின் பின்பகுதியில் பிரார்த்தனை கடவுள் எனச்சரணடைந்து விடுவார்கள் இப்படி எத்தனை நாத்திகர்களைப் பார்த்திருக்கிறோம் . நெருக்கடியில் இருக்கும்போதோ மரணம் கதவைத் தட்டும் போதோ மனம் உருக ஆண்டவனை வேண்டாதோர் யார்\nபலவீனமானவர்கள் தடுமாறுவதும் பாதைமாறுவதும் எப்போதும் நடப்பதுதான் . ஆனால் கொள்கத்தெளிவு உள்ளோர் தடுமாறுவதே இல்லை. வருத்தும் உடல் உபாதையோடுதான் பெரியார் நாத்திகப் பிரச்சாரம் செய்துகொண்டு திரிந்தார். துரத்தும் வறுமை துன்பங்களுக்கு இடையேதான் கார்ல் மார்க்ஸ் தன் தத்துவத்தை கூரேற்றிக்கொண்டிருந்தார்.\nபகத்சிங் சி றையிலிருந்த காலத்தில் அதுவும் தூக்குத்தண்டனை உறுதிசெய்யப்பட்டு விட்டபின்பு அவரது சகசிறை தோழன் ஃபணீந்திரநாத் கோஷ் என்பவர் பகத்சிங்கை பலமுறை சந்தித்து விவாதம் செய்தார். ஃபணீந்திரநாத் கடவுள் நம்பிக்கையாளர். அவர் பகத்சிங்கை கடவுள்பக்கம் திருப்புவதற்காக பலமுறை விமர்சனம் செய்தார். அவருடைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லுகிற விதத்தில் சிறையிலிருக்கிறபோது பகத்சிங் எழுதிய நூலே “நான் ஏன் நாத்திகனானேன்” அந்த நூலில் கடைசியில், “இன்னல்கள் அனைத்தையும் அதிக பட்சத்துணிவுடன் எதிர்கொண்ட நாத்திகவாதிகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். எனவே, நானும் எனது கடைசி மூச்சிருக்கும் வரை தூக்கு மேடையிலும் கூட தலை நிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். சொன்னபடியே பகத்சிங் இறுதிவரை நாத்திகராகத் திகழ்ந்தான் என்பது அவனது அறிவார்ந்த ஆளுமையின் உயர்ந்த எடுத்துக்காட்டு.\nசுயநலத்துக்காக , அரசியல் சூதாட்டத்துக்காக சிலர் தடுமாறி இருக்கலாம்; கொள்கை தெளிவில்லாமலிருந்தோரும்; தன்னை புதிய கருத்துகளோடு புதுப்பித்துக்கொள்ளாதோரும் தடம் மாறலாம் . மரணம் குறித்து முன்கேள்வியில் சொன்னதை மீண்டும் வாசியுங்கள். வேடிக்கை மனிதரைப் போல வீழ நினைக்காமல்; நிமிர்ந்து நடைபோட உள்ள உறுதியும் அறிவார்ந்த லட்சியத் தெளிவும் பெறுக\nபிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வெற்றிக்கு உதவும் என்பதை தமிழகம் கண்கூடாகக் கண்டுகொண்டதே இன்னும் அவற்றை வெறும் மூடநம்பிக்கை என எள்ளி நகையாடலாமா\n அரசன் சோதிடத்தை நம்பக்கூடாது ஆனால் சோதிடத்தை பெரிதும் சார்ந்திருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி அரசை கேள்வி கேட்காமல் இருப்பார்கள். யாகம் , மந்திரம் , பூஜை இவற்றையும் இப்படித்தான் அணுகும்படி அர்த்தசாஸ்திரம் வழிகாட்டியதுடன்; வெற்றிக்கான வேறு தயாரிப்புகளைத் திரைமறைவில் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது.\nகொள்ளைக்காரர்களை, கொலைகாரர்களை, ரத்தவெறி பிடித்தவர்களை, கொடுங்கோலர்களை கடவுள் ரட்சிப்பார் என்றால், எல்லா கொடுமைகளையும் செய்துவிட்டு வழிபாடு, யாகம் செய்தால் விடுதலை எனில் அந்தக் கடவுளின் யோக்கியதை என்ன என்ற கேள்வியே மிஞ்சுகிறது.\nநன்றி : வண்ணக்கதிர் 7 ஜூன் 2015 , தீக்கதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2014_03_30_archive.html", "date_download": "2018-07-17T19:38:46Z", "digest": "sha1:ZXHXKMD6BXOC25FS4TBA6RGCOFB4LEZV", "length": 30269, "nlines": 606, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: 3/30/14 - 4/6/14", "raw_content": "\nஉலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270. இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.\nஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் ‘பெரிய நால்வர்’ என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும் இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள். இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள் கடிபட்டவர் இறப்பது நிச்சயம்.\nபாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா\nநல்ல பாம்பு : விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் ‘நஜா நஜா’ என்பதாகும். ‘நஜா’ என்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா எப்படி வந்திருக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர். ‘நாகா நாகா’ என்று நம் மக்கள் கூறியதை ‘நஜா நஜா’ என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், “அது மிகக் கொடிய விஷப் பாம்பு. அதன் அருகே போகாதே” என “ந…ஜா ந...ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் ‘நஜா நஜா’ என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.\nசில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.\nஉடலுருப்புகள் பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும். மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது. ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும். இடது நுரை ஈரல் குட்டையானது. சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம். இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.\nமூத்திரக் காய்கள் இரண்டு உண்டு. ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.\nருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம். காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று. அதனால் என்ன கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவி���ைக் கண்டு கொள்ள.\nகீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.\nபாம்பின் வாய் பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல. தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும். அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.\nபாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்\nஆமாம் எனக்கும்தான். பாம்பு பற்றிய பல கட்டுக் கதைகள் கூட சுவையாகத்தான் இருக்கும். எத்தனை திரைப்படம் பாம்பு பற்றி எடுத்தாலும் ஓடத்தான் செய்கிறது. அதென்னமோ பாம்பு என்று சொன்னாலே எல்லோருக்கும் கண்ணில் பளிச்சென்று ஒரு மின்னல் வந்து போகும் இல்லையா\nசமீபத்தில் தினமணியில் கண்ட ஒரு செய்தி:\n பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.\nபுவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.\nதென்றல் இதழில் நூல் அறிமுகம்\nதென்றல் இதழில், திருமதி. ராமலஷ்மி அவர்களின் இரண்டு நூல்களுக்கு என்னுடைய அறிமுகம் ஏப்ரல் இதழில் வெளியாகியுள்ளது, இங்கே காணக்கிடைக்கிறது: http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx\nஅமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு\nஅன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ்...\nபாட்டி சொன்ன கதைகள் - 24\nமனு நீதிச் சோழன் ஹாய் குட்டீஸ் நலமா இன்று நம் நாட்டில் இருக்கு��் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘ம...\nசில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...\nதென்றல் இதழில் நூல் அறிமுகம்\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/10/blog-post_6884.html", "date_download": "2018-07-17T19:21:03Z", "digest": "sha1:6AZXF7SQEXKO266BEXGSFABLG7DWUFAL", "length": 28282, "nlines": 221, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "சுரங்கத்தில் உயிருடன் இருந்தது எப்படி ? | தகவல் உலகம்", "raw_content": "\nசுரங்கத்தில் உயிருடன் இருந்தது எப்படி \nகேப்சூலில் வந்து சேர்கிறார் ஒரு தொழிலாளர்.சுரங்கத்தில் குவிந்த சர்வதேச மீடியா திரையில் பார்த்தபடி ‘போனிக்ஸ்’ கேப்சூலை இயக்குகிறார் நிபுணர். முதலில் இரண்டு நாளுக்கு ஒரு முறை இரண்டு ஸ்பூன் மீன் உணவு, பாதி ரொட்டி, அரை டம்ளர் பால் மட்டுமே உணவு தரப்பட்டது.பிளாஸ்டிக் ட்யூப் வழியாக செரிமானத்துக்கு ஜெல், சூ��் மற்றும் மருந்துகள் அனுப்பப்பட்டன.கேப்சூல் கருவியில் பயணிக்கும் வகையில் ஸ்லிம்மாக இருப்பதை உறுதி செய்ய 2,200 கலோரிக்கு மட்டுமே சாதம், மாமிச உணவு என உணவின் அளவு அதிகரிக்கப்பட்டது.\nஆகஸ்ட் 5ம் தேதி சுரங்கத்தில் சிக்கியவர்கள், வெளியுலகை தொடர்பு கொள்ள 17 நாட்கள் ஆனது. சுரங்கத்தை ட்ரில் செய்தபோது அவர்கள் இருந்த இடம் அருகே 22ம் தேதி டிரில்லிங் ராடு துளைத்து வந்ததும் அதன் முனையில், ‘நாங்கள் 33 பேரும் நலமாக இருக்கிறோம்’ என்று எழுதிய காகிதத்தை ஒட்டி அனுப்பியிருந்தனர். அதன்மூலமே அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது தெரிந்தது.\nமீட்கப்பட்டவரை அதிபர் செபஸ்டியன் வரவேற்கிறார்.சிலி சுரங்கத்தில் சிக்கிய 33 பேர் மீட்பு சான் ஜோஸ், அக்.14:\nசிலி நாட்டின் சுரங்கத்தில் சிக்கித் தவித்த 33 தொழிலாளர்கள் 69 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அபார மீட்பு பணியால் ஒட்டுமொத்த சிலி நாடும் உற்சாகக் கொண்டாட்டத்தில் மிதக்கிறது.\nதென் அமெரிக்க நாடு சிலி. அதன் அடகாமா பாலைவனப் பகுதியின் மலைப்பாங்கான இடத்தில் சான் ஜோஸ் என்ற தாமிர சுரங்கம் உள்ளது. மலையைக் குடைந்து வட்ட வடிவில் சுரங்கத்தின் பாதை 700 மீட்டர் ஆழம் வரை செல்கிறது. அதன் நடுப்பகுதியின் பக்க சுவர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திடீரென இடிந்து விழுந்தன. அதனால், ஏற்பட்ட பள்ளத்தில் பெரிய பாறை விழுந்து சுரங்கத்தை மூடிக் கொண்டது.\nஅப்போது சுரங்கத்திற்குள் பணியில் இருந்த 33 தொழிலாளர்களும் கும்மிருட்டில் சிக்கிக் கொண்டனர். சிலியில் சுரங்க விபத்துகள் அடிக்கடி நடப்பதுண்டு. அதுபற்றி யாரும் அதிகமாக கவலைப்பட்டதும் கிடையாது. ஆனால், இந்த முறை, விபத்தை கேள்விப் பட்டதும் ஈக்வடார் நாட்டில் பயணம் சென்றிருந்த சிலி அதிபர் செபஸ்டியன் பினெரா உடனடியாக நாடு திரும்பினார். சுரங்கத்துக்கு விரைந்த அவர், எவ்வளவு செலவு, எத்தனை வசதிகள் தேவைப்பட்டாலும் சரி, தொழிலாளர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன், அன்று முதல் நேற்று வரை சான் ஜோசில் அடிக்கடி முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தினார்.\nசிக்கியவர்களை மீட்க பாறைகளை குடைவதற்கு மாதக் கணக்கில் ஆகும் என்பதால், முதலில் சிறிய ஆழ்துளை போடப்பட்டது. அதன் வழியே அதிக சிக்னல் கொண்ட போன் அனுப்பப்பட்டது. ��தன் மூலம் வெளியே இருந்து அதிபர், மீட்பு படையினர், தொழிலாளர்களுடன் தொடர்ந்து ஆறுதலாகப் பேசி தைரியம் அளித்து வந்தனர்.\nஅந்த சிறிய துளை மூலம் தண்ணீர், ஆக்சிஜன், மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தன. அமெரிக்காவின் நாசா உட்பட பல நவீன அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். மனிதனின் சுற்றளவில் கேப்சூல் வாகனம் சென்று வரக்கூடிய சுற்றளவில் ட்ரில்லிங் போடும் பணி தொடங்கியது. சுமார் 700 மீட்டர் ஆழத்துக்கு அந்த பணி 68 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முடிந்தது.\nஅந்த துளை வழியாக பலமான இரும்பு கம்பியுடன் இணைக்கப்பட்ட ‘போனிக்ஸ்’ என்ற ஒரு ஆள் மட்டுமே கொள்ளக்கூடிய கேப்சூல் உள்ளே அனுப்பப்பட்டது. அதை நிபுணர் ஒருவர் இயக்கினார். அது சுரங்கத்தினுள் செல்லும் பாதை திரையில் கண்காணிக்கப்பட்டது. அதன்படி, தொழிலாளர்கள் இருப்பிடத்தை கேப்சூல் நேற்று அதிகாலை அடைந்தது. அதில் மீட்பு படை வீரர் ஒருவர் உள்ளே சென்றார். அங்கிருந்து ஒவ்வொரு தொழிலாளராக வெளியே மீட்கப்பட்டனர். நேற்று இரவு 9 மணிவரை 14 பேர் மீட்கப்பட்டனர். இன்று அதிகாலை வரை மீட்புப்பணி தொடர்ந்தது.\nஅச்சத்தை போக்கிய கேப்சூல் கருவி\nமீட்பு கேப்சூலில் சிலி தேசியக் கொடி வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. அதன் ஏறி, இறங்கும் பாதை வளைவுகளை கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தோல்விக்கும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் அஞ்சினர். ஒவ்வொரு 8 பேர் வெளியே வந்து சேர்ந்ததும், கேப்சூலுக்கு தீவிர சர்வீஸ் நடந்தது. இரண்டு மாதத்துக்கு பிறகு இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வருவதால் தொழிலாளர்களுக்கு தலைக் கவசம், கூலிங் கிளாஸ் கட்டாயமாக்கப்பட்டது. சுரங்கத்தின் ஆழம் & பூமியின் மேலே நிலவும் காற்றின் வித்தியாசம், தொழிலாளரை பாதிக்காமல் இருக்க கேப்சூலில் பொருத்தப்பட்ட சிலிண்டர் மூலம் தேவையான அளவு ஆக்சிஜன் வெளியாகும்படி செய்யப்பட்டிருந்தது.\nஅடுத்த தொழிலாளிக்காக இறங்குகிறது கேப்சூல்.\n69 நாட்களுக்கு பிறகு வியத்தகு சாதனை\nசிலி சுரங்கங்களில் இதற்கு முன் பல விபத்துகள் நடந்ததுண்டு. எனினும், 69 நாட்களுக்கு பிறகு உயிருடன் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன் 25 நாட்களாக தவித்த சிலர் மீட்கப்பட்டனர். இந்த சுரங்கத்தில் தொழிலாளர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, இனி சுரங்கம் திறக்கப்படாது என்று அதிபர் செபாஸ்டியன் நேற்று அறிவித்தார். இந்த விபத்து, மீட்பு பணிகள் இரண்டு மாதம் தொடர்ந்த செய்தி என்பதால் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 40 நாடுகளை சேர்ந்த 1,500 பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் அங்கு நேற்று முன்தினம் முதல் குவிந்தனர்.அப்பா வருகைக்காக மகன் அழுதிருக்க, சிரித்தபடி தேற்றும் மீட்பு படையினர்.\nசுரங்கத்தில் இருந்து முதலில் மீட்கப்பட்டவர் ப்ளோரன்ஸ் அவலாஸ். வயது 31. அவர்களில் 9வதாக வெளியே வந்த மரியோவுக்கு வயது 63. அவர்தான் 33 பேரில் மிக வயதானவர். இந்த மீட்பு பணிக்கு ‘ஆபரேஷன் சான் லோரன்சோ’ என்று பெயரிடப்பட்டது. சிலி சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் குருவாக கருதப்படும் சான் லோரன்சோ நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nநேற்று மீட்கப்பட்டவர்களை, வெளியே காத்திருந்த அதிபர் செபாஸ்டியன் கட்டித் தழுவி வரவேற்றார். தொழிலாளர்களை சந்திக்க ஒருவருக்கு 3 உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சில நிமிட சந்திப்புக்கு பிறகு, தயாராக இருந்த ஆம்புலன்சில் அவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.\nஒவ்வொரு முறை ‘போனிக்ஸ்’ கேப்சூல் உள்ளே செல்லவும், பிறகு வெளியே வரவும் தலா 15 நிமிடங்கள் ஆனது. அதன் இயக்கம் பற்றி துல்லியமாக அறியும் வகையில் அதில் டிவி மானிட்டர், மைக்ரோபோன் இணைப்பு இருந்தது. அதில் தொழிலாளர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னையாக ஒன்று மட்டுமே இருந்தது. இருட்டு பாதையில் கூண்டுக்குள் பயணிப்பது போன்ற உணர்வால் பயத்தில் மயக்கம் அடையலாம் என்று கருதப்பட்டது. ஆனால், யாரும் பாதிக்கப்படாதது, மீட்புக் குழுவினருக்கு மகிழ்ச்சி அளித்தது. வெளியே வந்ததும் சிகிச்சை, குடும்பம் & குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஏதுவாக, சொந்த வாழ்வுக்கு மதிப்பளித்து நடக்குமாறு சர்வதேச மீடியாவுக்கு சிலி அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. 33 பேரும் மீட்கப்பட்டதும், மிகப் பெரிய வெற்றிக் கொண்டாட்டத்துக்கு சிலி அதிபர் ஏற்பாடு செய்துள்ளார்.ஒரு முறை சென்று வர 15 நிமிடங்கள்\nசுரங்கத்தை சுற்றி டாக்டர்கள், பரிசோதனை நிபுணர்கள் என டென்ட் அமைத்து தங்கியிருந்தனர். போனில் தகவல் பரிமாறி, உடல்நிலை சரியில்லாத தொழிலாளருக்கு துளை வழியே மருந்துகள் அனுப்பப்பட்டன. சிலரது சிறுநீர், ரத்தம் கூட பெறப்பட்டு பரிசோதித்து சிகிச்சை தரப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்களுடன் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் திரவ உணவுகள், சொந்தங்களின் கடிதங்களையும் துளை வழியே அனுப்பி வந்தனர். செல்போன் அளவில் வீடியோ பிளேயர் அனுப்பப்பட்டது. அதில் சினிமா பார்த்து பொழுதை கழித்தனர். டிவி அலைவரிசை சிக்னலை அனுப்பி, கால்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்புகூட தொழிலாளர்கள் பார்த்தனர். உடற்பயிற்சி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கேப்சூலுக்குள் பொருந்தும் வகையில் அனைவரது உடல் எடை, அளவை கட்டுப்படுத்த போன் மூலம் உடற்பயிற்சி ஆலோசனைகள் தரப்பட்டது. அத்தனை வசதிகள் கிடைத்தாலும், சுரங்கத்துக்குள் 69 நாட்கள் இருந்தது நரகத்தை நேரில் அனுபவித்தது போல இருந்ததாக மீட்கப்பட்டவர்களில் பலர் கூறினர்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nசிங்கத்தின் பசிக்கு இரையான கங்காரு\nமெட்டல் டிடெக்டர்கள் தொழிற்படும் முறை\nபுலி வேட்டைக்காரன் ஜிம் கார்பெட்\nஎந்திரன் திருட்டு கதையில் உருவானது\nநாம் பேசும் பாஷை எப்போது தோற்றம் பெற்றது \nகம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nகான்ஸ்டான்டின் சையோல்கோவ்ஸ்கி - (Konstantin Tsiolk...\nகம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி\nகூகுள் குரோம் 7ஆம் பதிப்பு\nகோஹ்லி சதம் மூலம் வென்றது இந்தியா\nகழுகுகளால் கொல்லப்பட்ட குரங்கு மனிதன்\nஇன்று ஆஸியுடன் மோதல்,வெற்றி பெறுமா இந்தியா \nஇலங்கையர் (தமிழர்) ஒருவரை இனங்காண்பது எப்படி\nபூனைகளும் பாட்டு கேட்க தொடங்கிற்று ......\nஉலகின் நீண்ட கோதார்ட் ரயில் சுரங்க பாதை\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nசுரங்கத்தில் உயிருடன் இருந்தது எப்படி \nசூரியனின் வெப்பம் பூமியை குளிரச் செய்யும்\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்\nமாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் அதிரடி நீக்கம்\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாரா\nமீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி\nஇலங்கையில் மாபெரும் தேநீர் கோப்பை சாதனை\nமாயன் நாட்காட்டியும் நிபுரு கிரகமும் \nலட்சமனின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி\nகல்லறையை காவல் காக்கும் குட்டிச்சாத்தான்\nகூகுளின் பு��ிய இமேஜ் பார்மெட்\nஜிமெயிலில் அனுப்பிய மெயிலை நிறுத்த\n அருவி நீர் வெள்ளையாகத் தெர...\nகூச்சத்தை நீக்க சில வழிகள்\nஇன்று முதல் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govindarj.blogspot.com/2014/06/2-unavu-yuththam-2.html", "date_download": "2018-07-17T19:19:40Z", "digest": "sha1:YKXDR6EDA5QTS6JPCGNO742ZIO7VSO3N", "length": 26456, "nlines": 186, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: உணவு யுத்தம்! - 2", "raw_content": "\nஉணவுப் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாழ்க்கை ஆரோக்கியமாக இல்லை. சாப்பிடும்​போதே இதை உணர முடிகிறது\nவிவசாயிகள் ரசாயன உரம், கடன் சுமை, தண்ணீர் பிரச்னை என ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 2002 முதல் 2006-ம் ஆண்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,500 என்கிறது ஒரு புள்ளி விவரம். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம், பன்னாட்டு நிறுவனங்களின் துரித உணவு வகைகள் பட்டிதொட்டி வரை அறிமுகமாகி நம் உடலைச் சீர்கெடுத்து நோயாளி​யாக மாற்றிவருகின்றன. இந்தி​யர்கள் ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்களை உண்பதற்குச் செலவிடுகிறார்கள். ஆனால், மருந்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று கணக்கெடுக்க முடியுமா\nநண்பர்களே... இன்று இந்தியாவெங்கும் நடப்பது உணவு அரசியல். அதன் ஒரு அங்கம்தான் நமது உணவு முறைகளின் மாற்றம். இது திட்டமிட்டு நடக்கும் ஒரு வணிகத் தந்திரம். இந்த மோசடி வலையில் கோடான கோடி மக்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.\nஇத்தாலியர்களின் உணவான ஸ்பெகட்டி சென்னையில் சாப்பிடக் கிடைக்கிறது. ஆனால், உளுந்தங்களி சாப்பிட வேண்டும் என்றால், ஒரு கடையும் கிடையாது. இதே ரீதியில் போனால், நாளை தமிழ் உணவுகள் பெயரளவில் வெறும் சொற்களாக மட்டுமே மிஞ்சிப்போகவும் கூடும்.\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு நேர்ப்பேச்சில் சொன்னது நினைவுக்கு வருகிறது. சாப்பாட்டை பொருத்த மட்டில் கீழே போகப்போகத்​தான் ருசி. அவர் கீழே என்று சொன்னது, அடித்தட்டு வாழ்க்கையை. அதன் பொருள் 6,000 ரூபாய் கொடுத்துச�� சாப்பிடும் உணவைவிட கையேந்தி பவன்களில் கிடைக்கும் உணவுக்கு ருசி அதிகம். இதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.\nஏழை எளிய மனிதர்கள், இருப்பதைக் கொண்டு சமைப்பதில் உருவாகும் ருசி நிகரற்றது. இன்று நாம் பசிக்கு சாப்பிடுவதற்குப் பதிலாக, ருசிக்கு சாப்பிடப் பழகிவிட்டோம். அதிலும் தினம் ஒரு மாறுபட்ட ருசி தேவைப்படுகிறது. பசி, ருசி அறியாது என்பார்கள். இன்று ருசி பணத்தையோ, உடல்நலக் கேட்டையோ அறிவதே இல்லை. உடலைக் கெடுக்கும் என்று அறிந்தே சக்கை உணவுகளைத் தேடிச் சென்று சாப்பிடுவது முட்டாள்தனமா இல்லை திமிரா இளந்தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும்.\nபன்னாட்டு உணவகம் தந்த அனுபவம் ஒருவிதம் என்றால், மறுபக்கம் ஹைவே மோட்டல்ஸ் எனப்படும் சாலையோர உணவகம் தந்த கசப்பான அனுபவம் மறக்கவே முடியாதது.\nசாலையோர மோட்டல்களில் சிக்கி, பணத்தைப் பறிகொடுக் காத ஒருவர்கூட தமிழகத்தில் இருக்க முடியாது. நிச்சயம் ஏதாவது ஒரு பயணத்தில் தனது பாக்கெட்டில் இருந்து நூறோ, இருநூறோ இழந்திருப்பார். குடும்பத்துடன் பயணம் போகிறவர்கள் பயப்படுவது சாலை விபத்துகளை நினைத்து இல்லை... ஹைவே உணவகங்களின் கொள்ளையை நினைத்துதான்.\n25 ஆண்டுகள் முன்பு வரை லாரிகளில் வருபவர்கள்தான் இரவில் இதுபோன்ற சாலையோர உணவங்களில் சாப்பிடுவார்கள். நெடுந்தூர பேருந்து நள்ளிரவில் தேநீர் கடைகளில்தான் நிற்கும்.\nமோட்டார் ஹோட்டல் என்பதே மோட்டலாக மாறியது. 1925-ம் ஆண்டு ஆர்தர் ஹெய்ன்மென் அமெரிக்காவில் முதல் மோட்டலைத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின் பிறகே அமெரிக்காவில் சாலையோர மோட்டல்கள் அதிகமாக துவங்கின.\nஒடிசாவிலும் கொல்கத்தாவிலும் அரசே சாலையோரங்களில் மோட்டல்களை நடத்துகின்றன. சுகாதாரமான கழிப்பறை, நியாய விலை உணவகம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்... என இவை நீண்ட தூரப் பயணிகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.\nமதுரையில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தேன். இரவு உணவகம் ஒன்றில் நிறுத்தினோம். திறந்தவெளி கழிப்பறை, அருகிலே கொசு மொய்க்கும் சமையல்கூடம், அழுக்கான சாம்பார் வாளி, கழுவப்படாத டம்ளர்கள், காது கிழியும் குத்துப் பாடல்... சாப்பிட உட்காரவே தயக்கமாக இருந்தது.\nபரோட்டா, சப்பாத்தி, தோசை மூன்று மட்டுமே இருப்பதாகச் சொன்னார்கள். தோசைக்கு சட்னி, சாம்பார் கிடையாது. குருமா வாங்கிக்கொள்ள வேண்டும். அது 75 ரூபாய். தோசை 100 ரூபாய். 'தோசைக்கு யார் குருமா வைத்து சாப்பிடுவார்கள்’ என்றேன். 'இஷ்டம் இருந்தா சாப்பிடுங்கள்’ என்றார்கள்.\nபசிக்கு ஏதாவது பழம் வாங்கி சாப்பிடலாம் என நினைத்து வெளியே வந்தால், பழக்கடையில் ஒரு வாழைப்பழம் 15 ரூபாய். பெயர் தெரியாத ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 50 ரூபாய். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் 80 ரூபாய்.\nஹோட்டல் வாசலில் ஒரு கிராமத்துப் பெண் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். 'ஒத்தை தோசை 100 ரூபாயா பகல் கொள்ளையா இருக்கு. ஒரு கிலோ இட்லி அரிசி 25 ரூபாய். ஒரு கிலோ உளுந்து 61 ரூபாய். மாவு ஆட்டுற செலவு, எண்ணெய் எல்லாம் சேர்த்தாகூட ஒரு தோசை விலை 20 ரூபாய்க்கு மேல வராது. வியாபாரம் பண்ணுறவன் 30 ரூவான்னு வித்துட்டு போ. 100 ரூபாய்னு அநியாயம் பண்ணாதப்பா. இந்த துட்டு உடம்புல ஒட்டாது’ என்று சாபமிட்டார்.\nஅந்த அம்மாவின் கோபத்தை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர், 'தோசை ஒரே புளிப்பு. ரப்பர் மாதிரி இருக்கு. கிழங்கு மாவு கலந்து இருக்காங்க’ என்றார். 'ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே’ என்றதும், 'இது கட்சிக்காரங்க கடை’ என சுவரில் மாட்டப்பட்ட புகைப்படத்தைக் காட்டினார். இதிலுமா கட்சி\n'சாப்பாட்டு விஷயத்துலகூட கட்சி வெச்சிருக்கிறது தமிழர்கள்தான்’ என்று ஒரு சொற்பொழிவில் எம்.ஆர்.ராதா கேலி செய்வார். தோசை வரை கட்சி ஆக்ரமித்திருக்கிறது.\nஃபிரான்ஸ் நாட்டில் வேகவைத்த இறைச்சியை விற்பது 1765-ம் ஆண்டு வரை தடைசெய்யப்பட்டிருந்தது. மீறி விற்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். பொலிஞ்சர் என்பவர் பொறித்த இறைச்சியை விற்பனை செய்கிறார் எனக் கைதுசெய்யப்பட்டு அவர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதில் அவர் வெற்றிபெற்ற பிறகே ஃபிரான்ஸில் இறைச்சி உணவுகள் விற்கப்பட்டன.\nஅந்தக் காலங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் களைப்பாறிச் செல்வதற்காகவே வழியில் சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதில் இலவசமாகச் சாப்பாடு போட்டார்கள். விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் வழிப்போக்கர்களுக்குச் சோறு விற்கப்படும் கடைகள் தொடங்கப்பட்டன என்கிறார் தமிழ் அறிஞர் தொ.பரமசிவன். அவரது, 'அறியப்படாத தமிழகம்’ என்ற நூலில் தமிழ் ���க்களின் உணவு முறைகளைப் பற்றி தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.\n'சமைத்தல்’ என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது 'அடுதல்’ எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. நீரிலிட்டு அவித்தல், அவித்து வேகவைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயில் இட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.\nநகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்​களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் தமிழர்களின் உணவு முறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது என்பது தொ.பரமசிவன் அவர்களின் ஆதங்கம்.\nஒரு நாளைக்கு நெடுஞ்சாலையில் ஆயிரமாயிரம் கார்கள் போய்வருகின்றன. எங்கும் முறையான கழிப்பறை கிடையாது. குடிநீர் கிடையாது. உணவகம் கிடையாது. முதலுதவி மருத்துவமனைகள் கிடையாது. ஆனால், டோல்கேட் வசூல் மட்டும் முறையாக நடக்கிறது. அடிப்படை வசதிகள் பற்றி யாரும் எந்தப் புகாரும் தெரிவிப்பது இல்லை... தெரிவித்தால் கண்டுகொள்வதும் இல்லை.\nசாலையோர கடைகளில் மாமிசம் சுவையாக இருப்பதற்காகவும் உடனடியாக வேக வேண்டும் என்பதற்காகவும் பாரசிடமால் மாத்திரைகளைக் கலக்குகிறார்கள் என்கிறார்கள். சாலையோர உணவகங்களில் தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பை மற்றும் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.\nஇந்தக் கொடுமை போதாது என்று சமீப காலமாக நெடுஞ்சாலை எங்கும் கும்பகோணம் காபி கடைகள் பத்து அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. இந்தக் கடைகளுக்கும் கும்பகோணத்தின் ஃபில்டர் காபிக்கும் ஒரு ஸ்நானப்பிராப்தியும் கிடையாது. ஏமாற்றுவதற்கு ஒரு பெயர்தானே வேண்டும். எல்லா கடைகளிலும் சொல்லிவைத்தாற்போல செம்பு டபரா, டம்ளர் செட், அதில் பாயசத்தில் காபி தூளைப் போட்டுக் கலக்கியதுபோல ஒரு காபி. பாவம் மக்கள்... இந்தக் கண்றாவியைக் குடித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.\nநெடுஞ்சாலை உணவுக் கொள்ளையைப் போல ஊர் அறிந்த மோசடி எதுவுமே இல்லை. ஸ்குவாட் அமைத்து எதை எதையோ அதிரடியாக சோதனை செய்கிறார்களே... அப்படி ஒரு பறக்கும் படை அமைத்து உணவகங்களை சோதனை செய்து தரமற்ற கடைகளை மூடலாம்.\nஒரு பக்கம் பன்னாட்டு உணவங்கள் நம் மக்களை கொள்ளையடிக்கின்றன. மறுபக்கம் உள்ளுர்வாசிகள் தரமற்ற உணவைத் தந்து மக்களைத் துரத்தியடிக்கிறார்கள். காசு இல்லாமல் உணவுக்குக் கஷ்டப்பட்ட நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இன்று மக்களிடம் ஓரளவுக்குக் காசு இருக்கிறது. ஆனால், தரமான உணவு கிடைக்காமல் அல்லாடும் நிலை உருவாகியிருக்கிறது.\nசமீபத்தில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சாலையோர உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராமல் நுழைந்து, வரிசையில் நின்று தனக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார். உணவுக்கு அவர் தந்த கட்டணம் வெறும் 21 யுவான். அந்தப் பணத்தில் பெரிய ஹோட்டலில் ஒரு பாட்டில் தண்ணீர்கூட வாங்க முடியாது. நாட்டின் ஜனாதிபதி உணவகத்துக்கு வந்தபோதும், கடையில் ஒரு பரபரப்பும் இல்லை. மக்கள் இயல்பாக அவரோடு இணைந்து சாப்பிட்டுப் போனார்கள்.\nநமது அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை ஒருமுறை ஹைவே மோட்டலுக்குச் சென்று மக்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும்... அது எவ்வளவு பெரிய கொடுமை என்று.\nசாலையோர மோட்டல்களை மரண விலாஸ் என்பார் எனது நண்பர். அதைவிட சிறந்த பெயர் இருக்க முடியாதுதானே\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 10:26 AM\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/stories/21-tamilnadu/1001-2017-12-14-05-12-49", "date_download": "2018-07-17T19:15:23Z", "digest": "sha1:4PUX2662JE3FJBZV2QSDSNW7BMXLTGIM", "length": 15536, "nlines": 73, "source_domain": "makkalurimai.com", "title": "வாடி வதங்கும் இரட்டை இலை!", "raw_content": "\nவாடி வதங்கும் இரட்டை இலை\nNext Article இது பள்ளிவாசல் மீட்புப் போராட்டம் மட்டுமல்ல...\nபொதுத் தேர்தலின் போது தான் அரசியல் கட்சிகள் அணிவகுத்துக் களமிறங்கும் என்ற தமிழக அரசியல் சூத்திரத்தை முறியடித்து, சட்டமன்ற இடைத்தேர்தலிலேயே மெகா கூட்டணிக்கு வழிகிடைத்து இருக்கிறது.\nஇடைத்தேர்தல் களம் ஜெயலலிதாவின் மறைவு நாளில் சூடுபிடித்து இருக்கிறது.\nபொதுத் தேர்தல் நெருங்கும் போது கலைஞர் மிகச் சுறுசுறுப்பாக இயங்குவார். அவரின் திரைமறைவுத் திருவிளையாடல்களில் பல சிறிய கட்சிகள் அவரை மொய்க்கும். வானவில்லின் ஏழு நிற வண்ண வரிசைகளைக் கலைஞரின் கைவண்ணத்தில் காண முடியும். ஒரு மூவர்ணம் (காங்கிரஸ் அல்லது அதன் உதிரி), ஒரு பச்சை (முஸ்லிம் கட்சி), ஒரு சிவப்பு (கம்யூனிஸ்ட் கட்சி), ஒரு நீலம் (தலித் கட்சி), ஒரு மஞ்சள் (வன்னியர் அடையாளம் கொண்ட கட்சி), ஒரு கறுப்பு (திராவிட இயக்கம்) எனத் தன் இரு வண்ணத்துடன் சேர்த்து கூட்டணி அமைப்பது கலைஞரின் தேர்தல் வியூகப் பாணி.\nஆனால் மு.க.ஸ்டாலினோ... இடைத் தேர்தலிலேயே இத்தகைய மெகா கூட்டணிக்கு அச்சாரம் போட்டு இருக்கிறார். ஏற்கனவே காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. இத்துடன் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அதன் வலிமையைப் பெருக்கி உள்ளன.\nதேமுதிக வோ இந்த இடைத்தேர்தலில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருப்பதாக அறிவித்து விட்டு உடல்நல சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பறந்து விட்டார் விஜயகாந்த். ஓட்டுகளைப் பிரித்தாண்டு வெற்றியைத் தட்டிப் பறிக்கும் ஜெயலலிதாவின் தேர்தல் வியூகம் போன்ற சூழ்நிலை தற்போது இல்லை. தேமுதிகவின் அடக்கி வாசிப்பு கூட இந்த இடைத் தேர்தலில் திமுகவுக்குச் சாதகமான அம்சம் தான்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இதே அமைதியில் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கே தலைமுறை தலைமுறையாக ஓட்டு போடும் வாக்கு வங்கியைச் சிறிதளவேனும் சிதைக்க தமிழ் மாநில காங்கிரசால் முடியும். அதுவே அமைதி காப்பதால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி முழுமையாக திமுகவுக்குக் கிடைத்திட வாய்ப்பு உருவாகி இருக்கிறது.\nதற்போது புயல், மழை, வெள்ளப் பெருக்கு... குடிசை வாழ் மக்கள் இடப்பெயர்ச்சி எனப் பல்வேறு பிரச்னைகளால் வாக்காளர்கள் வதைபட்டு வருகின்றனர். உரிய நிவாரண நடவடிக்கைகள் இல்லை என்பதும், கிடைத்த உதவிகளிலும் அரசியல் தலையீடுகளினால் நிதி திசைதிரும்பி விட்டது என்ற சூழலும் வடசென்னை வாசிகளை வாட வைத்துள்ளது. இந்த வாட்டமே அதிமுகவின் ஓட்டு வ��்கிக்கு வேட்டு வைக்கும்.\nவாடி வதங்கும் இரட்டை இலை\nஇரட்டை இலைச் சின்னம் தேர்தல் கமிஷனிலேயே முடக்கத்தில் இருந்து இருந்தால் என்னாகி இருக்கும் எம்.ஜி.ஆர். இல்லை, ஜெயலலிதா இல்லை, இரட்டை இலையும் இல்லை. ஆகவே இனி அதிமுகவுக்கு வெற்றி வய்ப்புகளும் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் இரட்டை இலையை அதிமுகவுக்கு வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனவே தோல்விகளால் துவண்டு வாடி வதங்கிப் போகவைக்கும் நிலை இரட்டை இலைக்கு ஏற்படும்.\nஅதிமுகவை உருவாக்கிய தலைவரும் இல்லை. உயர்த்திப் பிடித்த தலைவியும் கிடையாது. அதிமுகவின் ஓட்டு வங்கிகளில் முக்கியமானது கலைஞரின் மீதான வெறுப்பு ஓட்டு வங்கி. இதனை எம்ஜிஆர் தான் உருவாக்கினார். தற்போது தீவிரமான அரசியலில் கலைஞர் இல்லாத காரணத்தால் அந்த வங்கி இப்போது காணாமலேயே போய்விட்டது.\nகடந்த முறை தினகரனுக்கு ஓட்டு கேட்ட அதிமுக தலைவர்கள் எல்லாம் களம் கண்டு தினகரனைத் தோற்கடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். இவர்களின் திடீர் அரசியல் மாற்றம் வாக்காளர்களைக் குழப்ப வைத்து வெறுமையை வளர்க்கும்.\nஏற்கெனவே வாக்காளர் களை வகைவகையாக வளைத்துப் போடும் ஏற்பாடுகளை தினகரன் செய்து முடித்து விட்டார். அதனால்தான் தேர்தலே ரத்தானது. இப்போதுகூட தினகரனுக்குத் தொப்பி சின்னம் கிடைத்தால் அவர் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பெரும் அளவில் உடைத்து விடுவார். வேறு சின்னம் கிடைத்தால் இந்த உடைப்புப் பணியில் ஓரளவுக்குத் தொய்வு ஏற்படும் என்பதே நிதர்சனம்.\nபோதாக் குறைக்கு அதிமுகவின் வாக்கு வங்கி தகர்ப்புப் பணியில் கொசுறு போலக் களம் புகுந்து இருப்பவர்கள் விஷாலும் தீபாவும். அரசியலுக்குள் அவ்வப்போது சில நகைச்சுவை கூட அரங்கேறி விடுவது அவசியம் தான். அனல் களத்தில் இளைப்பாறிக் கொள்ள கொஞ்சம் தமாஷ§ம் தேவை தானே\nமது சூதனனுக்கு ஆர்.கே.நகரில் வாய்ப்பு தந்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு காரியமாற்றித் தோற்றுப் போனவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். நீண்ட நெடுங்காலமாக அவர் வடசென்னை மண்டலத்தின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருபவர். அது பாதிக்கச் செய்யும் வகையில் மதுசூதனன் வந்து விடுவாரே... என்ற கொதிப்பில் அவர் இருக்கிறார். மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.\nஇந்த இருவரும் சந்தித்துக் கொண்ட போது முகங்களை ஆழ்கடல் அமைதியுடன் தான் வைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் மனங்களோ எரிமலை தகிப்புடன் இருந்ததை மக்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை மண் கவ்வ வைக்கும் மறைமுக முயற்சியில் ஜெயக்குமார் இறங்கி விடுவார் என்று உள்ளூர் அரசியல் குருவிகள் அலசி வருகின்றன. இதுதான் அதிமுகவுக்கு முக்கியமான சேம்சைட் கோல். கட்சி நலனைத் தாண்டிய தனிமனிதத் தாண்டவம் இது.\nகடந்த முறை இரட்டை இலை போன்ற இரட்டை மின்கம்பங்கள் சின்னத்தை மதுசூதனன் எடுத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். தற்போது இதே சின்னம் ஒரு சுயேச்சைக்குக் கிடைத்தால் என்னாகும் அந்த வேட்பாளரும் அதிமுகவின் சில வாக்குகளைப் பிரித்து விடுவார்.\nதொப்பி சின்னம் தினகரனுக்குக் கிடைக்காமல் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அது வேறு ஒரு சுயேச்சைக்குச் சென்று விடும். அந்த சுயேச்சையோ தினகரனின் வாக்குகளைப் பிரித்து விடுவார். அந்த அளவுக்கு தொப்பி சின்னம் வாக்காளர்கள் மத்தியில் வலம்வந்து கொண்டு இருக்கிறது.\nஎந்த கோணத்தில் பார்த்தாலும் சூரியனின் சூட்டினால் இலை வதங்கிப் போவதற்கான வாய்ப்புகளே பிரகாசமாக இருப்பதாகத் தெரிகிறது. எனினும் இறுதி எஜமானர்களான வாக் காளர்களின் மனநிலைதான் அதைத் தெளிவுபடுத்த முடியும்.\nNext Article இது பள்ளிவாசல் மீட்புப் போராட்டம் மட்டுமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2014/02/blog-post_3.html", "date_download": "2018-07-17T19:01:56Z", "digest": "sha1:GPKDVFFKBEQTB25FNKYRW56TALKHD3YQ", "length": 87408, "nlines": 663, "source_domain": "pettagum.blogspot.com", "title": "காக்க...காக்க..! முதல் உதவி இதுதான்! உபயோகமான தகவல்கள்!! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n''அ ம்மா... விளையாடுறப்ப விழுந்துட்டேன்... முட்டியில ரத்தம் வருது'' என்று உங்கள் செல்லக் ...\nஉபயோகமான தகவல்கள், ஹெல்த் ஸ்பெஷல்\n''அம்மா... விளையாடுறப்ப விழுந்துட்டேன்... முட்டியில ரத்தம் வருது'' என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ''சொன்னாக் கேட்டாத்தானே... எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு... இங்கே கத்தரி இருந்துச்சே... யார் எடுத்தது'' என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ''சொன்னாக் கேட்டாத்தானே... எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு... இங்கே கத்தரி இருந்துச்சே... யார் எடுத்தது பிளாஸ்டர் தீர்ந்துபோச்சா... அடடா'' என்று அம்மாக்கள் டென்ஷனாகும் காட்சிதான் பல வீடுகளில் அரங்கேறும். குழந்தைகள் இருக்கும் வீடோ, பெரியவர்கள் இருக்கும் வீடோ... பொதுவாக எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் - முதல் உதவிப் பெட்டி.\nமுதல் உதவி என்பது, சின்னக் காயம் பட்டவர்களுக்கு மருந்து போடுவதில் தொடங்கி, பெரிய விபத்தில் சிக்கியவர்களுக்கு உயிர் காப்பது வரை மிக உன்னதமான விஷயம். ஆரோக்கியத்தில் அக்கறை இருக்கும் ஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய, செய்ய வேண்டிய சிறந்த உதவி, முதல் உதவி\nசிறு காயம் முதல் விபத்து வரை அனைத்துப் பாதிப்புகளுக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன், 'முதலில் என்ன செய்ய வேண்டும்’ என்பது மிக முக்கியம். 'என்ன செய்ய வேண்டும்’ என்பதைவிட, சில சூழ்நிலைகளில் என்ன செய்யக் கூடாது என்பதையும் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிகாட்டலை இந்த இணைப்பிதழ் உங்களுக்கு முழுமையாகத் தந்திருக்கிறது.\nஅவசர காலத்தில் கைகொடுக்கும் இந்தக் குறிப்புகள் அனைத்தையும் வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதை எப்போதும் உடன்வைத்திருந்தால், ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கும். எதிர்பாராமல் நேரும் காயங்கள், விபத்துக்கள், விஷக்கடி மற்றும் பல பிரச்னைகளுக்கு நீங்களே முதல் உதவி செய்யலாம். அதன் பிறகு மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.\nஅவசர காலங்களில் செய்ய வேண்டிய முதல் உதவிகள் குறித்து, சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கும் அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், டாக்டர் அட்லின் திவ்யா இஸ்ரேல், டாக்டர் அபிஷாந்த் பிரபு, டாக்டர் கே. சுந்தர்ராஜன், டாக்டர் பாபுலால் சௌத்ரி மற்றும் டாக்டர் வெங்கட கிருஷ்ண ரெட்டி ஆகியோர் விவரிக்கின்றனர்:\nநெஞ்சு வலி போன்ற மிகத் தீவிரமான பாதிப்பு ஏற்படும்போது, 'கோல்டன் ஹவர்ஸ்’ எனப்படும் அந்தச் சில மணித்துளிகளுக்குள் மருத்துவரிடம் கொண்டுசெல்ல வேண்டும். அதற்குள், அவருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், முதல் உதவி செய்யப்பட வேண்டும்.\nமுதல் உதவியின் முக்கியமான அடிப்படைக் கொள்கைகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இவை எல்லா அவசர சிகிச்சைகளுக்குமே பொதுவான விதிகள்.\nபாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ... நம்மால் எந்த ஊறும் நேர்ந்துவிடக் கூடாது. 'உதவி செய்கிறோம்’ என்று போய், நம்மை அறியாமல் அவர்களுக்கு எந்தக் கூடுதல் கஷ்டத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது. சாதாரண எலும்பு முறிவாக இருந்தது, கூட்டு எலும்பு முறிவாக மாறிவிட நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது.\nஉதாரணத்துக்கு, ஒரு வாகன விபத்தில் அடிபட்டவரின் ஹெல்மெட்டைக் கழற்றும்போது கூட, மிக மிகக் கவனமாகக் கழற்ற வேண்டும். ஏனெனில், கழுத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிலையாக இருப்பது முக்கியம். அதேபோல் கட்டடத்தின் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்துவிட்டால், அவரைத் தூக்கும்போது கழுத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.\nவிதி 2: பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஒரு அவசரகட்டத்திலும் மூன்று நபர்கள் இருப்பார்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர், உதவச் செல்லும் நாம், நமக்கு அருகில் இருப்பவர்கள்... இந்த மூன்று பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nவிதி 3: பொது அறிவு முக்கியமாகத் தேவை. அங்கே உடனடியாகக் கிடைக்கும் அல்லது இருக்கும் வசதிகளைவைத்து எப்படி உதவலாம் என்ற சமயோசித புத்தியுடன் சாமர்த்தியமாகச் செயல்படும் வேகமும் வேண்டும்.\nகுழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும். சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.\nகாயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது.\nசமீபத்தில் 'டெட்டனஸ் டெக்ஸாய்டு’ தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை 'டி.டி’ போட்டால் போதும்.\nகுழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்��தால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.\nசிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த வேண்டும். வாய், மூக்கு, கை, கால், நெற்றி என எங்கிருந்து ரத்தம் வந்தாலும் சுத்தமான துணியைவைத்து அழுத்தி, ரத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nஒருவேளை ரத்தம் மூக்கிலிருந்து வந்தால், அவரை முன்னோக்கிக் குனியச்செய்து, மூக்கின் மென்மையான முன்பகுதியை, விரல்களால் பிடித்துக் கொண்டு, வாயால் மூச்சுவிடச் செய்ய வேண்டும். மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் விழுங்கிவிடக் கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது. மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது.\nகாதிலிருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியைவைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் எதையும் போட்டுக் குடையக் கூடாது.\nகுறிப்பு: ரத்தக் கசிவு அல்லது காயத்தின் மீது துணி போட்டால், அதை அப்படியே விட்டுவிட வேண்டும். ரத்தம் நின்றுவிட்டதா என்று பார்க்க, அதைத் திரும்பவும் எடுத்து எடுத்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், நின்றிருந்த ரத்தம் மீண்டும் வர ஆரம்பித்துவிடும். முதலில் போட்ட துணி, ரத்தத்தால் நனைந்துவிட்டால், அதன் மேலேதான் அடுத்தடுத்த துணி அல்லது டிரெஸ்ஸிங் பஞ்சைப் போட வேண்டுமே தவிர, முதலில் போட்ட துணியை எடுத்துவிட்டுப் போடுவது தவறான செய்கை.\nகை, கால் விரல் அல்லது கை போன்ற உறுப்புகள் ஏதேனும் விபத்தில் துண்டிக்கப்பட்டுவிட்டால், துண்டிக்கப்பட்ட உறுப்பை, சுத்தமான ஈரத்துணியில் சுற்றி, ஒரு பாலித்தீன் கவரில் போட்டு, அதை ஐஸ்கட்டிகள் நிரம்பிய பெட்டியில் போட்டு உடனடியாக மருத்துவமனைக்கு, பாதிக்கப்பட்டவருடன் எடுத்துச்செல்ல வேண்டும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்ட���யது, துண்டிக்கப்பட்ட உறுப்பை நேரடியாக ஐஸ்கட்டிகளுக்குள் போடக் கூடாது. சுற்றிலும் ஐஸ் இருக்கும் பையில் வைத்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டுசெல்ல வேண்டும்.\nகாது / மூக்கினுள் ஏதேனும் பொருளைப் போட்டுக்கொண்டால்:\nகாதுக்குள் ஏதாவது பொருள் போய்விட்டாலும், எடுக்க முயற்சிக்க வேண்டாம். குச்சி, 'பட்ஸ்’ போன்றவற்றால் எடுக்க முயற்சித்தால், செவிப்பறை பாதிப்படைய வாய்ப்பு உண்டு. அதனால் காது கேட்காமலே கூடப் போய்விடலாம். எனவே, உடனே காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் போய்விடுவது நல்லது.\nகாதுக்குள் ஏதேனும் பூச்சி போய்விட்டால், டர்பன்டைன் எண்ணெய் சில துளிகள் விடலாம். பூச்சி இறந்துவிடும். பிறகு அதுவே வெளியே வரவில்லை எனில், டாக்டரிடம் போய் எடுத்துவிட வேண்டும்.\nகுழந்தைகள் விளையாடும்போது, ஏதேனும் சிறு மணிகள் அல்லது சிறு பயறுகள் போன்றவை மூக்கினுள் போய்விடக்கூடும். சில பெண்கள் மூக்குத்தியைக் கழற்றும்போது, திருகாணி கூடப் போய்விட வாய்ப்பு உண்டு. அப்படிப் போய்விட்டால், 'அதை எடுக்கிறேன் பேர்வழி’ என்று அந்தப் பொருளை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி, 'எமர்ஜென்சி’ ஆக்கிவிடாமல், உடனடியாக டாக்டரிடம் போய்விட வேண்டும். மூக்கைச் சிந்த வைக்கவும் கூடாது.\nகுழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.\nதொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்’ ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது. இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும். ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான். எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும். இப்போது பள்ளிகளிலேயே இந்த முறை கற்றுத்தரப்படுகிறது.\nமுதலில் பாதிக்கப்பட்டவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். உடலில் துணி ஏதேனும் இருந்தா���், அதைப் பிடித்து இழுக்காமல், கத்தரியால் கவனமாக வெட்டி, முழுமையாக அப்புறப்படுத்திவிட வேண்டும். நகைகள் இருந்தாலும் அப்புறப்படுத்திவிட வேண்டும்.\nதீக்காயம் பட்ட இடத்தில், குழாய்த் தண்ணீர் படும்படி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கலாம். எந்தக் களிம்பும், ஆயின்மென்ட்டும் தடவக் கூடாது.\nகம்பளி, ஜமக்காளம் போன்ற தடிமனான துணிகளைப் போர்த்தி தரையில் உருளச் செய்யும்போது, அந்த வெப்பத்தில் திசுக்கள் வெந்துவிட வாய்ப்புள்ளது. ஒருவர் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனடியாகத் தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீப் பரவாமல் அணைக்கலாம். தண்ணீர் ஊற்ற வழி இல்லை என்னும்போது, கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், கம்பளியை நீண்ட நேரம் உடலில்வைத்திருக்கக் கூடாது.\nதலை மற்றும் கழுத்தில் தீக்காயம் இருப்பின், வாய் வழியே குடிக்கவோ, சாப்பிடவோ எதையும் கொடுக்கக் கூடாது.\nகொப்புளங்கள் தோன்றினால், அதை உடைத்துவிடக் கூடாது. காயத்தைக் கையால் தொடவே கூடாது. மிகப் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.\nதீக்காயம் அடைந்தவரைக் காப்பாற்றச் சென்றவர்களே தீக்காயம் அடைந்ததாகப் பலமுறை படித்திருப்போம். எனவே, தீ விபத்தில் காப்பாற்றச் செல்பவர், தன்னுடைய முன்புறத்தில் கம்பளியைப் பாதுகாப்பாகக் கட்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவரை அணுகும்போது, தீக்காயம் ஏற்படாமல் பாகாப்பாக இருக்கலாம்.\nரசாயனம் அல்லது ஆசிட் போன்றவற்றால் காயம் ஏற்பட்டாலும், தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு அந்த இடத்தை ஓடும் தண்ணீரால் கழுவ வேண்டும்.\nகுளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்தால், அதன் கொடுக்கு ஒட்டியிருந்தால், அதை மிகக் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில், அதில்தான் விஷம் இருக்கும். நாம் நேரடியாகப் பிடுங்கி எடுத்தால், அதில் இருக்கும் விஷம் இன்னும் உள்ளே இறங்க வாய்ப்பு உண்டு. அப்படியே சாய்வாக ஒரு கத்தியால் சீய்ப்பது போல, கொடுக்கைச் சீவி விட வேண்டும்.\nதேள் கொட்டினால், டாக்டரிடம் போய்விட வேண்டும். நாம் எதுவுமே செய்ய முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் விஷம் ரத்தத்தில் பரவும் வாய்ப்பு உண்டு.\nபாம்புக்கடி என்று நிச்சயமாகத் தெரிந்தால், அது நிச்சயம் தீவிர சிகிச்சை தேவைப்படும் பிரச்னை. கடிவாயில் வாயைவைத்து உறிஞ்சுதல், கடித்த இடத்துக்கு மேலே இறுக்கிக் கட்டுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இவற்றால் ரத்த ஓட்டம் தடைபட்டு, விஷம் வேகமாகப் பரவ வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர் மயக்கம் ஆகாமல் இருந்தால், அவரிடம் பேசி, 'ரிலாக்ஸ்’ செய்யலாம்.\nகை அல்லது காலில் பாம்பு கடித்திருந்தால், அதை அசைக்கக் கூடாது. அப்படியே, எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ, அவ்வளவு நல்லது.\nஎந்த விஷக்கடி என்றாலுமே, குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அரை மயக்கத்தில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுத்தால், அது நுரையீரலுக்குள் சென்று விடும்.\nநாய்க்கடி என்றால், அந்த இடத்தை சோப் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.\nஎந்தக் கடியாக இருப்பினும் ஐஸ் அல்லது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கக் கூடாது.\nமூளையில் திடீரென ஏற்படும் உந்துதல் அல்லது திடீர் விசை காரணமாக ஏற்படுவதுதான் வலிப்பு. அந்தச் சமயத்தில் அவர்களின் கை, கால் வேகமாக உதறும்போது, நாம் அவர்களைப் பிடிக்கவோ, அசைவைக் கட்டுப்படுத்தவோ முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே அந்த இயக்கம் இருக்காது. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.\nஅவர்களைச் சுற்றிலும் மேசை, நாற்காலி போன்ற பொருட்கள் இருந்தால், வலிப்பு வந்தவர் இடித்துக்கொள்ளாமல் அப்புறப்படுத்திவிட வேண்டும். ஏதாவது கூர்மையான பொருட்களோ, கூர் முனையுள்ள பொருட்களோ அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஎதிலும் இடித்துக்கொள்ளாமல் / காயப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதற்காக, சுற்றிலும் தலையணைகள் போடலாம். தலைக்கு அடியிலும் ஒரு தலையணைவைக்க வேண்டும்.\nவலிப்பு வந்தவரிடம் சாவிக்கொத்து அல்லது மற்ற இரும்புச் சாமான்கள் கொடுப்பது தவறு. அதனால் அவர்கள் காயம்பட வாய்ப்பு உண்டு.\nநாக்கைக் கடித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு, சுத்தமான துணியைச் சுருட்டி பற்களுக்கு இடையில் வைக்கலாம்.\nவலிப்பு நின்ற பின், மயக்க நிலையில் இருக்கும் அவர்களை, ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும். அப்போதுதான், வாந்தி எடுத்தால் கீழே போய்விடும். இல்லையென்றால், உள்ளேயே போய்விடும் அபாயம் உண்டு.\nஅவரைச் சுற்றிக் கூட்டம் போடாமல், நிறையக் காற்று வருவது போல விலகி நிற்க வேண்டும். கண்டிப்பாகத் தண்ணீர் கொடுக்கக் கூ��ாது.\nகண்ணுக்குள் ஏதேனும் தூசி, குச்சி, கண்ணாடித் தூள் போன்ற பொருள் விழுந்துவிட்டால், 20 நிமிடம் தொடர்ந்து கண்ணில் தண்ணீரை அடித்தபடி இருக்க வேண்டும்.\nபெரிய சிரிஞ்ச் இருந்தால், அதில் தண்ணீரை நிரப்பித் தொடர்ந்து அடிக்கலாம். இல்லையென்றாலும், பரவாயில்லை; கைகளால் தண்ணீரை அள்ளி அள்ளித் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கண்ணில் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.\nகையால் கண்ணைக் கசக்கக் கூடாது. விரலை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது.\nகண்களில் கண்ணாடி போன்ற கூர்மையான பொருள் குத்தியிருந்தால், கையை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி எடுத்தால், கண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனடியாக கண் நல மருத்துவரை அணுக வேண்டும்.\nநேரடி வெளிச்சம், தூசி கண்களில் படாதவாறு, இரண்டு கண்களிலும் சுத்தமான துணி வைத்து, அதன் மேல் பிளாஸ்திரி போட்டு மூடிவிட வேண்டும்.\nஒரு கவர் அல்லது பேப்பர் கப் வைத்துக்கூட, கண்களை மூடலாம். அப்படியே கண் மருத்துவரிடம் போய்விட வேண்டும்.\nபலத்த காயம் / அடிபடுதல்:\nஉயரமான மரம் அல்லது கட்டடத்திலிருந்து யாரேனும் விழுந்துவிட்டால், உடனே ரத்தம் வருகிறதா என்று பார்க்க வேண்டும். ரத்தம் வந்தால், முன்னே சொல்லியது போல, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். ரத்தம் வெளியே வராவிட்டாலும் உள்ளே ரத்தக் கசிவு இருக்கலாம். அப்படி இருந்தால் மயக்கம் வரும். குளிரும். அவரைக் கீழே படுக்கவைத்து, கால்கள் இரண்டையும் மேலே சிறிது உயரமாகத் தூக்கிவைக்க வேண்டும். அவரைத் தூக்கும்போதும், கழுத்தின் நிலையைக் கவனமாகப் பார்த்துத் தூக்க வேண்டும், ஏனெனில், தண்டுவடம் பாதிக்கப்பட்டால், பிறகு ஆயுள் முழுவதும் பிரச்னையாகிவிடும்.\nகால்களை மடக்கியபடி விழுந்திருந்தால், காலை நீட்ட முயற்சிக்க வேண்டாம். உட்காரவைக்காமல், படுத்த நிலையில்தான் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.\nவாயில் ரத்தம் வந்தால், துப்பச் சொல்லலாம். விழுங்கக் கூடாது.\nவிழுந்தவர் பெண்ணாக இருந்தால், அவர் கர்ப்பிணியா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nவிஷம் / ஆசிட் குடித்தால்:\nஎன்ன குடித்தார்கள், எவ்வளவு குடிக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nவாந்தி எடுக்கத் தூண்டக் கூடாது. விரலை உள்ளே விட்டோ, சாணம் அல்லது உ���்புக் கரைசலைக் கொடுத்தோ, வாந்தி எடுக்கச் செய்யக் கூடாது.\nஅவராகவே வாந்தி எடுத்தால், இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்கவைக்கலாம். வாந்தி உள்ளே போய், மூச்சுக்குழல் அடைபடாமல் இருக்க இது உதவும்.\nஉடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.\nநெஞ்சு வலி வந்தவரை உட்காரவைத்து, முன்புறமாகச் சாய்த்து, நன்கு மூச்சை இழுத்து விடச் சொல்ல வேண்டும்.\nஏற்கெனவே நெஞ்சுவலிக்கான மாத்திரை எடுப்பவராக இருந்தால், டாக்டர் சொன்னபடி அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநெஞ்சுவலி வந்தால், அதை, 'சாதாரண வாய்வுக் குத்து’ என்று அலட்சியமாக விடவே கூடாது. இதய வலி எனில், யானை ஏறி மிதிப்பது போல், வலி பயங்கரமாக இருக்கும். மூச்சு விடச் சிரமமாக இருக்கும். வியர்த்துக் கொட்டும். சிலருக்குத் தாடை வரை வலி வரும். சிலருக்கு இடது கை வலிக்கும். சில சமயங்களில் முதுகு, வயிறுக்குக் கூட வலி பரவும்.\nஆனால், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இவற்றில் எந்த அறிகுறியும் இருக்காது. அதனால் அவர்கள் எந்த மாதிரியான நெஞ்சுவலியாக இருந்தாலும், அதை 'மாரடைப்பு’ போலவே கருதி, டாக்டரிடம் போய்விடுவது நல்லது. சும்மா சோடா குடித்தால் வலி போய்விடும் என்று சொல்லித் தவிர்க்கக் கூடாது. தாமாக மாத்திரை வாங்கிப் போடுவதும் மிக ஆபத்து.\nநெஞ்சுவலி வந்துவிட்டால், நேரம் என்பது மிக முக்கியம். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து. அருகில் இருக்கும் மருத்துவமனையில், இதய நோய்க்கான சிகிச்சை உபகரணங்கள் (ஈ.ஸி.ஜி. போன்றவை) இருக்கும் இடமாகச் செல்வது நல்லது.\nமாரடைப்பு என்றால், மார்புப் பகுதியில் அழுத்துவதுபோன்ற கடுமையான வலி இருக்கும். அதிகம் வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோல் இருக்கும்.\nஇதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்க வேண்டும். இது ரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது.\nமூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபடுவதால்தான் மயக்கம் ஏற்படுகிறது.\nமயக்கம் வருவதைக் கொஞ்சம் முன்கூட்டியே தெரிந்துகொண்டோமானால், அவர் கீழே விழுவதற்குள், தாங்கிப் பிடித்து, அடிபடுவதில் இருந்து காப்பாற்றிவிடலாம்.\nமயங்கியவரை, கீழே படுக்கவைத்து, கால்கள் இரண்ட���யும் சிறிது உயரத்தில் இருக்குமாறு மேலே தூக்கிவைக்கவும்.\nகாற்றோட்டம் தேவை. தண்ணீரால் முகத்தைத் துடைக்கலாம். சோடா போன்றவற்றைப் புகட்ட வேண்டாம்.\nஏற்கெனவே 'வீஸிங்’ பிரச்னை இருப்பவர் என்றால், அவர் எடுத்துக்கொள்ளும் இன்ஹேலரை எடுத்துக்கொள்ளச் சொல்லலாம்.\nமூச்சுத்திணறல் ஏற்பட்டவரை உட்காரவைத்து, மெதுவாக மூச்சுவிடச் செய்ய வேண்டும்.\nமுகம் கோணுதல், பேச்சில் குழறல், கைகள் உதறுதல், வாயில் எச்சில் ஒழுகுதல் போன்றவை ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்.\nபாதிக்கப்பட்டவருடன் பேச்சுக் கொடுத்து, அவரை ஆசுவாசப்படுத்த வேண்டும். அவரால் பேசவோ, உங்களுக்குப் பதில் சொல்லவோ முடியாவிட்டாலும், நீங்கள் சொல்வதைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்.\nஉடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, 'ஸ்பாஞ்ச் பாத்’ எனப்படும் ஈரத்துணியால் ஒற்றி எடுக்கும் முறை மிகவும் சிறந்த முதல் உதவி. இது, வெப்பநிலையையும் குறைக்கும்.\nநான்கு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு, கண்டிப்பாக மருத்துவமனைக்கு வரும் வரையிலும், ஈரத்துணியை நெற்றியில், அக்குளில் போட்டுப் போட்டு எடுத்தபடி இருக்க வேண்டும். இல்லையென்றால் அது வலிப்பாகவோ, ஜன்னியாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது.\nஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, திடீர் கோபம், எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அல்லது எதற்கெடுத்தாலும் அவர்கள் சத்தம் போட்டுக் கத்தி டென்ஷன் ஆனால், அவர்களின் சர்க்கரை அளவு குறைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். உடனே ஒரு சாக்லேட் அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ளச் செய்தால், சிறிது நேரத்தில் அந்த சுபாவம் மாறிவிடும். ஆனால், இது சுயநினைவுடன் இருப்பவர்களுக்கான முதல் உதவி.\nசர்க்கரையின் அளவு குறைந்து, மயக்கம் ஆகிவிட்டால், உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதே சிறந்தது.\nபாதிக்கப்பட்டவருக்கும் முதலில் உளவியல் ரீதியான ஆதரவு தேவை.\nகாயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன், அவருடைய ஒப்புதலைப் பெற்றுவிட்டுச் செய்ய வேண்டும்.\nரத்தக்கறை படிந்த உடைகள் அல்லது பொருள்கள் கிடந்தால், அவற்றை ஆதாரத்துக்காகப் பாதுகாக்க வேண்டும்.\nமருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், முடிந்தவரை குளித்தல், சிறுநீர் கழித்தல், பல் துலக்குதல், உடைகளை மாற்றுதல் என்று எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.\nவிபத்து நடந்த இடத்தில், அடிபட்டவரைச் சுற்றிக் கூட்டமாக நிற்பதைத் தவிர்த்து, காற்றோட்டமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.\nஇடிபாடுகளுக்குள் அல்லது இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கி இருந்தால், மிக மிகக் கவனமாக, தலையில் கழுத்தில் அடிபடாமல் அவரை மீட்க வேண்டும்.\nசுவாசம் எப்படி இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இதயத் துடிப்பு இருந்து, மூச்சு வரவில்லை என்றால், ஒரு கையை நெஞ்சின் மேல்வைத்து, மறு கையால் அதன் மேல் வைத்து அழுத்திக்கொடுத்தால், தடைபட்ட சுவாசம் வந்துவிடும்.\nஅடிபட்டவர் வாந்தி எடுத்தால், வாயைத் துடைத்துவிட்டு ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும்.\nகுடிக்க எதுவும் தர வேண்டாம். முக்கியமாக சோடா கொடுக்கவே கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிக்கலாம். துணியைவைத்து அழுத்தி, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nஅடிபட்டவருக்கு நினைவு இருக்கிறதா என்று பார்க்க, பேச்சுக் கொடுக்க வேண்டும். நினைவு இல்லையெனில், நரம்பியல் மருத்துவர் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது நல்லது.\nஎல்லாவற்றையும் மிக வேகமாக, அதேசமயம் பதற்றமின்றிச் செய்ய வேண்டும். தண்டுவடத்தில் அடிபட்டது போலவே யூகித்துக்கொண்டுதான் கையாள வேண்டும்.\nகவனமாகப் படுக்கவைத்து, தலையை ஒரு பக்கமாகத் திருப்பிவைத்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.\nமுதல் உதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்:\nஒரு ஜோடி சுத்தமான கையுறைகள், டிஸ்போஸபிள் ஃபேஸ் மாஸ்க், ஸ்டெரிலைஸ்டு காட்டன் ரோல், ஸ்டெரிலைஸ்டு டிரெஸ்ஸிங் துணி, ரோலர் பேண்டேஜ், நுண்ணிய துளைகள் கொண்ட, ஒட்டக்கூடிய டேப், தரமான ஆன்டிசெப்டிக் லோஷன் (ஸாவ்லான், டெட்டால் போன்றது), பெட்டாடைன் (Betadine) ஆயின்மென்ட், துரு இல்லாத கத்தரிக்கோல், குளுகோஸ், எலெக்ட்ரால் போன்ற நீர்ச் சத்துக்கான பவுடர் பாக்கெட்டுகள், பாரசிட்டமால் மாத்திரை, வலி நீக்கும் மாத்திரை மற்றும் அவரவர் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையைப் பொருத்து, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை, அன்டாஸிட் ஜெல் போன்றவை.\nமுதல் உதவிப் பெட்டியோ, மற்ற மருந்துகளோ... குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.\nகுடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் முதல் உதவிப் பெட்டி இருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் 'ப்ளஸ்’ குறியிட்ட பெட்டி என்றால், யாருமே பார்த்ததும் எடுக்க முடியும்.\nஅதைப் பூட்டிவைக்கக் கூடாது. எமர்ஜென்சி சமயத்தில் சாவியைத் தேடுவதால், வீண் டென்ஷனும் கால விரயமும் உண்டாகும்.\nஉபயோகித்த மருந்துகள் மற்றும் பொருள்களுக்குப் பதிலாக மீண்டும் வாங்கிவைத்துவிட வேண்டும்.\nகாலாவதி ஆன மருந்துகளை, தேதி பார்த்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.\nகுடும்ப மருத்துவர், அவசர சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களை ஒரு சீட்டில் குறித்து அந்தப் பெட்டிக்குள்ளேயே வைத்திருப்பது அவசியம்.\nஓர் ஆபத்தையோ விபத்தையோ பார்க்கும்போது, ஓடிப்போய் உதவி செய்வது மனித இயல்பு. முதலில் விபத்தைப் பார்க்கும் நபர்தான் 'First responder’. அவர் செய்யும் முதல் உதவிதான் அங்கே முக்கியமானது. அந்த முதல் உதவி சிகிச்சைகளையே முறைப்படி கற்றுக்கொண்டு செய்யும்போது, உயிர் காக்கும் முயற்சி இன்னும் அர்த்தமுள்ளதாகும்.\nமுதல் உதவி செய்வதற்கு யார் வேண்டுமானாலும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதற்கான ஒரு நாள் பயிற்சி அளிக்கிறது, அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். விபத்து மற்றும் அனைத்து அவசர காலப் பிரச்னைகளுக்குமான முதல் உதவிகளை, இங்கே செய்முறைப் பயிற்சியுடன் கற்றுத்தருகிறார்கள். சான்றிதழுடன் கூடிய இந்த ஒரு நாள் பயிற்சிக்குக் கட்டணம் ரூ. 608. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் நிர்வாகம் விரும்பினால், இவர்கள் அங்கேயே சென்று பயிற்சி அளித்தும் வருகின்றனர்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்ற�� வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nதங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லா...\nபெண் தனியே பயணம் செய்யலாமா\nபுதிய பள்ளிவாசல் கட்ட உதவி வேண்டுமா...\nகாலை உணவு முக்கியம்… உண்ணாமல் இருந்தால்..\nஎங்கே சென்றீர் எமை விடுத்து இந்தியா நமது தேசம்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்\nஆயுள் காக்கும் 10 கட்டளைகள்\n உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்���ியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு கு���ந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=20&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-07-17T19:40:04Z", "digest": "sha1:KIXSIJH6NTTYCXNQTZSPJ373JCSIT452", "length": 37261, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "சொந்தக்கவிதைகள் (Own Stanza ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய��வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசொந்தக்கவிதைகள் (Own Stanza )\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:13 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅவள் என் எழில் அழகி\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 10th, 2016, 11:26 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 6th, 2016, 12:36 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஅத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநீ காதலியில்லை என் தோழி\nby கவிப்புயல் இன���யவன் » செப்டம்பர் 13th, 2016, 10:49 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 9:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizharukkaaga.blogspot.com/2012/11/3.html", "date_download": "2018-07-17T19:33:44Z", "digest": "sha1:A3VXIQEZ4KZLBFVESZRZD336VKPWC3R6", "length": 7155, "nlines": 110, "source_domain": "thamizharukkaaga.blogspot.com", "title": "தமிழ் மொழி ஆர்வலர்களுக்காக...", "raw_content": "\nதமிழ் மொழி ஆர்வலர்களுக்கு இந்த வலைப்பதிவு சமர்ப்பனம்...\nவியாழன், 8 நவம்பர், 2012\nபுறநானூறு பாடல் 3 – இல்லாமை தீர்ப்பவன்\nபாடியவர் – இரும்பிடர்த் தலையார்\nபாடப்பெற்றவர் – பாண்டியன் கருங் கை ஒள் வாட்பெரும்பெயர் வழுதி\nதுறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்\nஉவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை\nநிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,\nஏம முரசம் இழுமென முழங்க,\nநேமி உய்த்த நேஎ நெஞ்சின்,\nதவிரா ஈகை, கவுரியர் மருக \nசெயிர் தீர கற்பின் சேயிழை கணவ \nபொன் ஓடைப் புகர் அணி நுதல்,\nதுன் அருந் திறல் கமழ் கடாஅத்து.\nஎயிறு படையாக எயிற் கதவு இடாஅ,\nகயிறு பிணிக்கொண்ட கவ��ழ் மணி மருங்கின்,\nபெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,\nமருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்\nகருங் கை ஓள் வாட் பெரும்பெயர் வழுதி \nநிலம் பெயரினும், நின் சொல் பெயரால்;\nபொலங் கழற் கால புலர் சாந்தின்\nவிலங்கு அகன்ற வியல மார்ப \nஊர் இல்ல, உயவு அரிய,\nநீர் இல்ல, நீள் இடைய,\nபார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,\nசெந் தொடை பிழையா வன்கண் ஆடவர்\nஅம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,\nதிருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்\nஉன்ன மரத்த துன் அருங் கவலை,\nநின் நசை வேட்கையின் இரவலர் வருவர் – அது\nமுன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்\nஉன் உயர்ந்த வெண்குடை போல நிலவு\nகடல் வரம்பு பரந்த நாட்டில்\nஆட்சி செய்யும், கொடுப்பது தவறாத\nபொன் முகப்படத்தை நெற்றியில் அணிந்த\nமின்னும் வாளுடன் போர் செய்யும் வழுதி \nஇடையில் ஊர் ஏதும் இல்லாது\nகண்மேல் கை குவித்துப் பார்த்திருக்கும் மறவர்கள்,\nஅவர்களின் குறி தவறாத அம்புகள்,\nஇரவலர்கள் வருவார்கள். அவர்கள் இச்சையை\nஇடுகையிட்டது சஞ்சய் கோவிந்தசாமி நேரம் 10:20:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுறநானூறு பாடல் 4 – தாய் இல்லாக் குழந்தை போல பாடிய...\nபுறநானூறு பாடல் 3 – இல்லாமை தீர்ப்பவன் பாடியவர் – ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் மொழி சிறப்பு (8)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2008/05/412.html", "date_download": "2018-07-17T19:33:46Z", "digest": "sha1:ZO4ADNOE3BQBQRLRGJNOILWGQFRZPVGZ", "length": 40376, "nlines": 1097, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: 412. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\n412. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nயுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்\nரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nயுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்\nரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nயுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்\nரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்\nஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்\nவலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்\nவயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்\nஇடிகள் இல்லாத மேகம் கேட்டேன்\nஇளமை கெடாத ���ோகம் கேட்டேன்\nபறந்து பறந்து நேசம் கேட்டேன்\nபுல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்\nபூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்\nதானே உறங்கும் விழியைக் கேட்டேன்\nதலையைக் கோதும் விரலைக் கேட்டேன்\nநிலவில் நனையும் சோலைக் கேட்டேன்\nநீலக் குயிலின் பாடல் கேட்டேன்\nநடந்து போக நதிக்கரை கேட்டேன்\nகிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்\nதொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்\nஎட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்\nதுக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்\nதூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்\nபூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்\nமனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்\nபறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்\nஉலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்\nஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்\nவானம் முழுக்க நிலவைக் கேட்டேன்\nஎண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்\nஎரியும் தீயாய் கவிதை கேட்டேன்\nகண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்\nகாமம் கடந்த யோகம் கேட்டேன்\nசுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்\nசிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்\nபண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்\nநன்றி கெடாத நட்பைக் கேட்டேன்\nமலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்\nமழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்\nநிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்\nநினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்\nவிழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்\nஅழுதால் மழை போல் அழவே கேட்டேன்\nஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்\nஎப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்\nபனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்\nசூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்\nவள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்\nபார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்\nமாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்\nமதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்\nசொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்\nதொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்\nமழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்\nபுல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்\nபுயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்\nஇடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்\nஇழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்\nதுரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்\nசொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்\nசொன்னால் சாகும் வேகம் கேட்டேன்\nகயவரை அறியும் கண்கள் கேட்டேன்\nகாலம் கடக்கும் கால்கள் கேட்டேன்\nசின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்\nசீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்\nதவழும் வயதில் தாய்ப்பால் கேட்டே��்\nதாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்\nஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்\nஆறாம் விரலாய் பேனா கேட்டேன்\nகாசே வேண்டாம் கருணை கேட்டேன்\nதலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்\nமரணம் மரணம் மரணம் கேட்டேன்\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா\nவகை 2000's, SP பாலசுப்ரமணியம், சுஜாதா, பரத்வாஜ்\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\n475. நீயே உனக்கு என்றும் நிகரானவன்\n474. கண்ணே கண்ணில் காதல் வைத்து..\n473. பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா\n472. செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே\n471. மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி\n470. தேன் பூவே பூவே வா தென்றல் தேட\n467. பளிங்குனால் ஒரு மாளிகை\n466. சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே\n465. ஜூலை மலர்களே ஜூலை மலர்களே\n464. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்\n461. மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா\n460. நிலவு தூங்கும் நேரம்\n457. கதவை திறக்கும் காற்றிலே\n455. ஆழக் கடலில் தேடிய முத்து\n454. சூரியனே என் கண்ணைக் கண்டு கூசும் பார்\n453. பச்சைக்கிளி பாடும் ஊரு\n452. முகம் பூ மனம் பூ\n451. என் உயிர் தோழியே\n450. பாட்டும் நானே பாவமும் நானே\n449. ஏனடி கண்ணே என்னாச்சு\n447. மதுரை வீரன் தானே\n446. நான் ஏரிக்கரை மேலிருந்து\n445. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்\n442. குங்கும பூவே மஞ்சள் நிலாவே\n441. அதிசய திருமணம் ஆனந்த திருமணம்\n440. நாளாம் நாளாம் திருநாளாம் ...\n439. முகூர்த்த நேரம் பார்த்தாச்சு\n438. வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்\n437. திருமாங்கல்ய தாரணம் ஆச்சு\n436. வைத்த கண் வைத்தது தானோடி\n435. அவளுக்கென அம்பாசமுத்திரம் ஐயரு ஹோட்டலு அல்வா ...\n434. பட்டு சேலை மெட்டி போட்ட வட்ட நிலவா\n433. மாலை சூடும் மண நாள்\n432. அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா\n431. யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே\n428. இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே\n427. மலர்களே மலர்களே இது என்ன கனவா\n426. ஒரு ராகம் தராத வீணை\n425. ஆப்பிள் பெண்ணே நீ யாரோ\n424. நீயே நீயே நானே நீயே\n423. உயிரும் நீயே உடலும் நீயே\n422. பொன் ஒன்று கண்டேன்\n421. ஒரு நாள் போதுமா\n420. பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா\n419. கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\n418. கண்ணைக் கட்டிக் கொள்ளாதே\n417 . எல்லாம் ஏசுவே\n416. ஓ ஓ சனம் - தசாவதாரம்\n415. தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி\n414.ஆண்டவன் தோட்டத்திலே அழகு சிரிக்குது\n413. கொஞ��சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா\n412. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\n411. வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே\n410. ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ\n409. ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா\n408. முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்...\n407. கடலோடு நதிக்கென்ன கோபம்\n406. அடடா அடடா அடடா\nராஜகாளியம்மன் : சந்தன மல்லிகையில்\n404. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்\n403. தல போல வருமா\n402. ஏன் எனக்கு மயக்கம்\n401. தொடுவேன் தொடுவேன் தொடுவேன்\n400. காலை பனியில் ஆடும் மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/09/natraj-philosophy.html", "date_download": "2018-07-17T19:00:32Z", "digest": "sha1:WUEQJJKBF4AUWUMHF57O6BHMQFFFRMXA", "length": 21155, "nlines": 143, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "நடராஜர் - 4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள் ~ வெங்காயம்", "raw_content": "\nவெங்காயம் » நடராஜர் - 4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள்\nநடராஜர் - 4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள்\nPosted by நீதுஜன் பாலசுப்பிரமணியம் on 9/24/2012 in வெங்காயம் | 0 comments\nஅறிமுகம் : ஆனந்தக் கூத்தும் அறிவியலும்\nபதிவு #2 - தமிழர் தலைவன்\nபதிவு #3 - சிதம்பரமும் திருனடனமும்\nஇப்படியாக வணங்கப்பட்டு வந்த நடராஜார் திருவுருவங்களை பிரபலமாக்கியது சோழர்கள்தான். வெண்கல வார்ப்புச் சிலைகளாகவும், ஐம்பொன் சிலைகளாகவும், கிபி 800 – 1300 காலகட்டத்திலே சிற்ப ரீதியாக தமிழகத்திலே அதி உன்னத நிலையை தோற்றுவித்தவர்கள் பல்லவர்கள். அவர்களை தொடர்ந்து ஆட்சியை பிடித்த சோழர்கள் அதை அதி உன்னத நிலைக்கு கொண்டுவந்தார்கள். நாடுகளை பிடிப்பதும், கோயில்களை கட்டுவதுமாக இருந்த சோழர்கள், அந்தக் கோயில்களிலெல்லாம் பிரதிட்டை செய்ய வெண்கல வரப்புக் கலையை வளர்த்தெடுத்து அற்புதமான சிற்பங்களை ஆக்குவித்தார்கள். அவ்வாறாக அவர்கள் அதிகளவில் அமைத்த சிற்பம் நடராஜத் திருவுருவமே. (இலங்கையிலுள்ள பொலநறுவையில் அவர்கள் ஆட்சி செய்தபோது, அங்கே கட்டிய சிவன் கோயில்களிலும் பலப்பல விக்கிரகங்களை அமைத்திருந்தது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது அறிந்ததே. அழகிய வெண்கலத்தாலான நடராஜர் சிலை ஒன்றும் அங்கே கண்டுபிடிக்கப்பட்டது.) சோழர்களின் பெரும் சாதனைகளில் ஒன்றாக இன்றளவும் போற்றப்படுவது தமிழர்களின் கலைச் செல்வமாக இருக்கும் நடராஜர் சிலையை யுலகமேன்கும் பிரபலப்படுத்தியதுதான்.\nஉலகத்திலே இத்தனை தத்துவ, மத, வரலாற்றுக் கருத்துக்கள் கொண்டதாக இன்னொரு உருவம் இருக்குமா தெரியவில்லை. இந்துசமயம் போதிக்கிற மதக் கருத்துக்கள், நம்புகிற பிரபஞ்ச, பௌதிகக் கருத்துக்கள், எச்சரிக்கிற ஊழிக் கருத்துக்கள், விருத்தியடைந்த வரக்லார்றுக் கருத்துக்கள் எல்லாமே இந்த வடிவத்திலே செய்தது வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்றளவும், எந்த ஒரு பண்டைய, புதிய தத்துவத்துக்கும் குறியீடாக இதை பாவிக்கக் கூடியதாக உள்ளது என்பது ஆச்சரியமே. பிரபஞ்ச தோற்றம், இயக்கம், முடிவு, நடனம், சிற்பம், ஐந்தொழில், சத் சித் ஆனந்தம், முப்பொருள் விளக்கம், திருவைந்தெழுத்து, சிவ குறியீடுகள், தென் இந்திய மானிடவியல் வரலாறு... எல்லாமே\nதிருவைந்தெழுத்தாகிய நமசிவய என்பது வரிசைமாற்றத்தின்படி 120 வகைகளில் எழுதப்படலாம். அந்த 120 வகைகளும் சிவனின் ஒவ்வொரு அங்கங்ககளை குறிப்பதாக அமைந்துள்ளது. உதாரணமாக, நயவமசி – நாவின் அடிப்பகுதி, யவநமசி – மூச்சு என்பதாக. இப்படியாக 120 அங்கங்களின் சேர்க்கையாக நடராஜர் உருவம் அமைக்கப்படுகிறது.\nநடராஜரின் சடாமுடியானது மயிற்றோகை போலக் கட்டப்பட்டு, நாற்புறமும் விரிந்தாடுகிறது. அதிலே நாகங்களும், கபாலங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. முடியப்பட்டுள்ள கங்கையும், பிறைச் சந்திரனும் உள்ளன. வலது காதிலே குண்டலமும், இடது காதிலே குழையும் உள்ளன, இது தனது பாதியை சக்திக்குக் கொடுத்ததன் குறியீடாகும்.\nஇவ்வாறாக நடராஜத் திருவுருவத்தின் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஆகமத்திலே ஒவ்வொரு கருத்தும், விளக்கமும், உள்ளது.\nபிரபஞ்சத்தின் உற்பத்தியையும், அழிவையும் தீர்மானிக்கும் சக்தியே சிவனாவார். பிரபஞ்சமானது முடிவில்லாத பல காலச் சக்கரங்களை கொண்டது. ஒவ்வொரு காலச் சக்கரத்தின் தொடக்கத்திலும் ஆனந்த நடனமாடி அந்தக் காலச் சக்கரத்துக்குரிய அண்டத்தை உற்பத்தி செய்து, தொடர்ச்சியான நடனத்தின் மூலம் அதை விரியச் செய்து, பின்னர் அந்தக் காலச் சக்கரம் முடிவுக்கு வந்ததும், ஊழித் தாண்டவமாடி அந்த அண்டத்தை ஒடுக்கி, அழிப்பது சிவனே.\nபூலோகத்தின் 864 கோடி ஆண்டுகள் பிரமனின் ஒரு நாளாகும். அப்படியான 360 நாட்கள் ஒரு பிரம்ம வருடமாகும். அப்படியான 100 வருடங்களே பிரம்மாவின் ஆயுட்காலமாகும்.\nபிரம்மாவின் ஒரு நாளானது ஒரு கற்பமாகும். அந்த ஒவ்வொரு கற்பத்திலும் பகல் வேளையான 432 கோடி ஆண்டுகளே பிரபஞ்சங்களின் ஆயுட் காலமாகும். கற்பத்தின் காலை வேளையி���் அந்தத்தை படைக்கும் இறைவன், மாலை வேளையில் அதை ஒடுக்குகிறார், பின்னர் இரவு வேளையானது பிரபஞ்சம் அற்ற வெறுமையாகும்.\nஇப்படியான ஒவ்வொரு கற்பமும் 14 மன்வந்தரங்களாக பிரிக்கப்படும். ஒரு மன்வந்தரம் 30,67,20,000 ஆண்டுகளாகும். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் மனித இனம் படைக்கப்பட்டு, மன்வந்தர முடிவில் அழிக்கப்படும். அப்படி படைக்கப்படும் முதலாவது மனிதன் மனு எனப்படுவான். ஒரு கற்ப காலத்தின் ஏழாவது மன்வந்தரத்திலேயே நாம் இருக்கிறோம். வைவசுதான் என்கிற மனுவின் வழித் தோன்றல்கள் நாம்.\nஒவ்வொரு மன்வந்தரமும் 71 மகா யுகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மகா யுகமும், 4 யுகங்களாக பிரிக்கப்படும். (கிருத யுகம், திரேதா யுகம், துவாபார யுகம், கலி யுகம்)\nஇப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் அண்டத்தை உருவாக்கி, பின்னர் அழிக்கும் இறைவன், பிரம்மாவின் நூறு பிரம்ம வருடங்கள் முடிந்ததும், பெரும் ஊழிக் கூத்தாடி, அந்த அண்டத்தையும், பிரமாவையும் அழிக்கிறார். பின்னர் பிரபஞ்ச இயக்கமானது இறைவனுள் அடங்குகிறது. மீண்டும் ஒரு ஆனந்த நடனத்தின் மூலம் புதிய பிரமாவையும், அண்டத்தையும் உருவாக்குகிறார் சிவன்.\nநடராஜரின் பின் வலது கரத்தில் டமருகமான உடுக்கை உளது. அதுவே பிரபஞ்சத்தின் படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பை ஆக்கும் தனது ஆனந்த தாண்டவத்தை தொடங்க முன்னர் சிவன், தனது உடுக்கையை பதினான்கு முறை அடித்தார், அதிலிருந்து வந்த வெவ்வேறுபட்ட நாதங்களே நாட்டிய சாத்திரத்தை அறிவித்து பாரத முனியாகவும், சங்கீத சாத்திரத்தை அறிவித்து நாரத முனியாகவும், இலக்கண சாத்திரத்தை அறிவித்து பாணினி முனியாகவும், யோக சாத்திரத்தை அறிவித்து பதஞ்சலி முனியாகவும் ஆகின்றன.\nஇவ்வாறாக பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையான அனைத்தையும் படைத்தபின்னர், இறைவன் ஆனந்த தாண்டவத்தை தொடங்குகிறார். பிரபஞ்சம் உருவாகிறது. சுற்றிலும் திருவாசி அமைந்திருக்க நடுவே நடராஜர் ஆடுவதன் கருத்து யாதெனில், இந்தப் பிரபஞ்சத்துள்ளே நடக்கும் சகல இயக்கங்களும் அவரது நடனத்தலேயே நடக்கிறது என்பதைக் காட்டுவதேயாகும். நின்றாடும் பீடம் மகா அம்புஜ பீடம் ஆகும். அதிலிருந்துதான் பிரபஞ்சம் விரிவடைந்தது எனப்படுகிறது.\nஇதுவே இந்து சமயம் சொல்லுகின்ற நடராஜரின் பிரபஞ்ச இயக்கத் தத்துவமாகும்.\nநடனத்தின் தலைவனே சிவனாவான். நடராஜராக பரத முனிவர்முன் தோன்றி, பரத முனிவருக்கு ஆடிக் காட்டிய நூற்றெட்டு தாண்டவங்களும், நூற்றெட்டு கரணங்களும் என்னென்ன\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஇலக்கியங்களில் ஓளவை என்னும் சொல் அன்னை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் \"அம்மை என்பதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42722-bjp-leader-who-has-tweeted-the-election-date-before-the-election-commission-notice.html", "date_download": "2018-07-17T19:26:44Z", "digest": "sha1:HUIPMLS6ZOSLOHK5TYEKQS5B4AGMOKFK", "length": 11262, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு முன் தேர்தல் தேதியை ட்விட் செய்த பாஜக பிரமுகர் | BJP leader who has tweeted the election date before the Election Commission notice", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nதேர்தல் ஆணைய அறிவிப்புக்கு முன் தேர்தல் தேதியை ட்விட் செய்த பாஜக பிரமுகர்\nதேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன் கர்நாடக தேர்தல் தேதியை ட்வீட் செய்து பாஜக பிரமுகர் ஒருவர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் காலை 11மணிக்கு அறிவிப்பார் எனவும் கூறப்பட்டது.அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் 11மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தலையொட்டி என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்திக்கொண்டிருந்தார். தேர்தல் தேதி குறித்து அவர் அப்போது எதுவும் கூறவில்லை. இந்நிலையில் ட்விட்டரில் மே12ஆம் தேதி கர்நாடகத்தில் தேர்தல் என்ற செய்து வலம் வந்துக்கொண்டிருந்தது. இதனை பாஜகவின் இணையதள அணியை சேர்ந்த அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கர்நாடகாவில் மே12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மே18 எனப் பதிவிட்டிருந்தார்.சிறிது நேரத்தில் அவரது பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.\nமே12ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே15ல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திர அமைப்பு அது தன்னிச்சையாக செயல்படக்கூடியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன் பாஜக பிரமுகர் ஒருவர் தேர்தல் த��தியை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் பாஜக முறைகேடு செய்து வெற்றி பெறுகிறது என எதிர்க்கட்சிகளால் குற்றஞ்சாட்டப்படுகிறது.இந்நிலையில் தேர்தல் குறித்த அமித் மால்வியாவின் ட்வீட் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல ரேடியோ ஜாக்கி மர்ம கொலை\nநடுவழியில் பேருந்து நடத்துநரை தாக்கிய கும்பல்: நண்பர்கள் உதவியால் பணத்தோடு ஓட்டம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n#WelcomeStalin vs #GoBackStalin : தெறிக்கும் ட்விட்டர் யுத்தம்\n“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”\n‘பீகாரில் டீல் ஓகே ஆகுமா’ - நிதிஷ்குமாரை சந்தித்த அமித்ஷா\n‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து\n“பாஜக போல தமிழின் பெருமையை எக்கட்சியும் காக்கவில்லை” - அமித்ஷா\nஇன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nசாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது - இந்து மகா சபா\n”ஒரே நேரத்தில் தேர்தல்” - மத்திய அரசின் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபல ரேடியோ ஜாக்கி மர்ம கொலை\nநடுவழியில் பேருந்து நடத்துநரை தாக்கிய கும்பல்: நண்பர்கள் உதவியால் பணத்தோடு ஓட்டம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/04/Mahabharatha-Drona-Parva-Section-020.html", "date_download": "2018-07-17T19:12:34Z", "digest": "sha1:ZM73ORGCIOCTC7ZKXIUMIGU662FOGEKK", "length": 52935, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 020 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 020\n(சம்சப்தகவத பர்வம் – 04)\nபதிவின் சுருக்கம் : பனிரெண்டாம் நாள் போரில் கருட வியூகம் அமைத்த துரோணர்; அர்த்தச்சந்திர வியூகம் அமைத்த யுதிஷ்டிரன்; கௌரவப்படையின் அந்த வியூகத்தில் எந்தெந்த நிலைகளில் யார் யார் நின்றனர் என்ற குறிப்பு; கௌரவ வியூகத்தில் பகதத்தன் ஏற்ற நிலை; திருஷ்டத்யும்னனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் உறுதி கூறிய திருஷ்டத்யும்னன் துரோணரைத் தடுத்தது; திருஷ்டத்யும்னனுக்கும் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; களத்தின் பயங்கர நிலவரம்; யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இரவைக் கழித்ததும், சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, “நான் உன்னவன் [1]. சம்சப்தகர்களுடன் பார்த்தன் {அர்ஜுனன்} மோதுவதற்கான ஏற்பாடுகளை நான் செய்துவிட்டேன் [2]” என்றார்.\n[1] பம்பாய் உரையில் இது வேறு மாதிரியாக உள்ளது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் துரோணர், துரியோதனனுடன் பலவாறாகப் பேசினார் என்று மட்டுமே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளது போலவே உள்ளது.\n[2] இங்கே உள்ள உரை சரியானதாகத் தெரியவில்லை. இது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த ஒரு சுலோகம் முழுமையும் பிழையானதாகத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் துரோணர், துரியோதனனுடன் பலவாறாகப் பேசினார் என்று மட்டுமே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளது போலவே உள்ளது.\nபார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களைக் கொல்வதற்காக வெளியே சென்ற பிறகு, ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் துருப்புகளின் தலைமையில் நின்றபடி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பிடிக்க முன்னேறினார். துரோணர் தன் படைகளைக் கருட வடிவில் {கருட வியூகத்தில்} அணிவகுத்திருப்பதைக் கண்ட யுதிஷ்டி��ன், தன் துருப்புகளை அரை வட்ட வடிவில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} எதிரணிவகுத்தான்.\nஅந்தக் கருடனின் வாய்ப்பகுதியில் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரே நின்றார். தன் உடன் பிறந்த தம்பிகளால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன் அதன் தலையாக அமைந்தான். கிருதவர்மனும், சிறப்புமிக்கக் கிருபரும் அந்தக் கருடனின் இரு கண்களாக அமைந்தனர். பூதசர்மன், க்ஷேமசர்மன், வீரமிக்கக் கரகாக்ஷன், கலிங்கர்கள், சிங்களர்கள், கிழக்கத்தியர்கள், சூத்திரர்கள், ஆபிரர்கள், தசேரகர்கள், சகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், ஹம்சபதர்கள், சூரசேனர்கள், தரதர்கள், மத்திரர்கள், காலிகேயர்கள் ஆகியோரும், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைகள் ஆகியவற்றுடன் கூடி அதன் {அந்தக் கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றனர்.\nஒரு முழு அக்ஷௌஹிணியால் சூழப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், சோமதத்தன், பாஹ்லிகன் ஆகிய இந்த வீரர்கள் வலது சிறகில் தங்கள் நிலைகளை எடுத்தனர். அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கு முன்பு இடது சிறகில் நின்றனர். (அந்தக் கருடனின்) பின்புறத்தில் கலிங்கர்கள், அம்பஷ்டர்கள், மகதர்கள், பௌண்டரர்கள், மத்ரகர்கள், காந்தாரர்கள், சகுனர்கள், கிழக்கத்தியர்கள், மலைவாசிகள் மற்றும் வசாதிகள் ஆகியோர் இருந்தனர்.\n{கருட வியூகத்தின்} வாலில், விகர்த்தனன் மகன் கர்ணன், தன் மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோருடன் பல்வேறு நாடுகளால் உண்டான ஒரு பெரிய படையால் சூழப்பட்டு நின்றான். போரில் சாதித்தவர்களான ஜெயத்ரதன், பீமரதன், சம்பாதி, ரிஷபன், ஜயன், போஜர்கள், பூமிஞ்சயன், விருஷன், கிராதன், நிஷாதர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் ஆகியோர் ஆனைவரும் பெரிய படை ஒன்றால் சூழப்பட்டவர்களாகப் பிரம்மலோகத்தைத் தங்கள் கண்களின் முன் கொண்டு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் இதயப்பகுதியில் நின்றனர்.\nதுரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகமானது அதன் காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவாக (போருக்கு அது முன்னேறியபோது) புயலால் கொந்தளிக்கும் கடல் போல நிலையற்றதாக இருந்தது. கோடை காலத்தில் {கோடை காலத்தின் முடிவில்} மின்னலுடன் முழங்கும் மேகங்கள் அன���த்துப் புறங்களில் இருந்தும் (வானத்தில்) விரைவதைப் போல, போரை விரும்பிய வீரர்கள், அந்த வியூகத்தின் சிறகுகளிலிருந்தும் பக்கங்களிலிருந்தும் போரிடத் தொடங்கினர்.\nபிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட தன் யானையின் மீதேறி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உதயச் சூரியனைப் போல அந்தப் படையின் மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உதயச் சூரியனைப் போல அந்தப் படையின் மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தன் தலைக்கு மேலே வெண்குடை கொண்ட அவன் {பகதத்தன்} கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்துடன் கூடிய முழு நிலவைப் போலத் தெரிந்தான். மது போன்ற கசிவினால் குருடானதும், கறுமாக்கல் திரளைப் போலத் தெரிந்ததுமான அந்த யானை பெரும் மேகங்களால் (மேகங்கள் மழை பொழிவதால்) துவைக்கப்பட்ட பெரும் மலையைப் போலப் பிரகாசித்தது. அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, தேவர்களால் சூழப்பட்ட சக்ரனை {இந்திரனைப்} போலவே, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த மலை நாடுகளைச் சேர்ந்த வீர மன்னர்கள் பலரால் சூழப்பட்டிருந்தான்.\nபிறகு யுதிஷ்டிரன், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாத மனித சக்திக்கு மீறிய வியூகத்தைக் கண்டு பிருஷதன் மகனிடம் {யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனிடம்}, “ஓ தலைவா, ஓ புறாக்களைப் போன்ற வெண்ணிற குதிரைகளைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, அந்தப் பிராமணரால் {துரோணரால்} நான் சிறைபடாதிருக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வாயாக” என்றான்.\n சிறந்த நோன்புகளைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, துரோணர் எவ்வளவுதான் முயன்றாலும் நீர் அவர் வசத்தை அடைய மாட்டீர். நான் உயிரோடுள்ளவரை, ஓ குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் எந்தக் கவலையையும் உணர்வது தகாது. எந்தச் சூழ்நிலையிலும் போரில் என்னைத் துரோணரால் வீழ்த்த இயலாது” என்றான் {திருஷ்டத்யும்னன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “புறாக்களின் நிறத்திலான குதிரைகளையுடைய வலிமைமிக்கத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தன் கணைகளை இறைத்தபடி துரோணரை நோக்கி விரைந்தான். தனக்கு முன்பு திருஷ்டத்யும்னன் வடிவில் நின்ற அந்தத் தீய சகுனத்தைக் கண்ட துரோணர் மகிழ��ச்சியற்றவரானார் [3].\n[3] வேறொரு பதிப்பில் இதற்கு மேலும் இருக்கிறது. அது பின்வருமாறு, “தமக்கு விருப்பமில்லாத தோற்றமுள்ளவனும், போரில் முன் நிற்பவனுமான திருஷ்டத்யும்னனைக் கண்டு, துரோணர் ஒரு கணத்திற்குள் அதிகச் சந்தோஷமற்ற மனத்தையுடைவரானார். ஓ பெரும் மன்னா, அந்தத் திருஷ்டத்யும்னன் துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்தவன். அவனிடத்திலிருந்து மரணத்தை அடைய வேண்டியவராயிருப்பதால் துரோணர் மதிமயங்கினார்; அந்தப் போர்க்களத்தில் அந்தப் படையை எதிரில் பார்ப்பதற்குச் சிறிது சக்தியற்றவரானார். பிறகு, அவர் போர்க்களத்தில் திருஷ்டத்யும்னனை விட்டுவிட்டுத் துருபதனுடைய படையின் மீது கூர்மையான அம்புகளை இறைத்துக் கொண்டு சீக்கிரமாகச் சென்றார். அந்தப் பிராமணர் துரோணர் துருபதனுடைய பெரிய படையைப் பிளந்தார்” என்று இருக்கிறது. அதற்குப் பிறகு பின்னுள்ளதைப் போலவே தொடர்கிறது.\nஎதிரிகளை நசுக்குபவனான உமது மகன் துர்முகன் இதைக் கண்டு, துரோணருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, திருஷ்டத்யும்னனைத் தடுக்கத் தொடங்கினான். பிறகு, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, துணிச்சல் மிக்கப் பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்}, உமது மகன் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. அப்போது பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, கணைகளின் மழையால் துர்முகனை விரைவாக மறைத்து அடர்த்தியான கணை மழையால் பரத்வாஜரின் மகனையும் {துரோணரையும்} தடுத்தான். துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துர்முகன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி வேகமாக விரைந்து பல்வேறு விதங்களிலான கணைகளின் மழையால் அவனைக் குழப்பினான்.\nபாஞ்சால இளவரசனும் {திருஷ்டத்யும்னனும்}, குருகுலத்தில் முதன்மையானவனும் {துர்முகனும்} போரிட்டுக் கொண்டிருக்கையில், துரோணர், யுதிஷ்டிரனுடைய படையின் பல பகுதிகளை எரித்தார். காற்றினால் மேகங்களின் திரள் பல்வேறு திசைகளில் சிதறிப் போவதைப் போலவே, யுதிஷ்டிரனின் படையும் துரோணரால் களத்தின் பல பகுதிகளுக்குச் சிதறடிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் ஒரு இயல்பான மோதலைப் போலத் தெரிந்தது.\n மன்னா {திருதராஷ்டிரரே}, யாருக்கும் எந்தக் கருணையும் காட்டாத மதங்கொண்ட இரு மனிதர்களுக்��ு இடையிலான மோதலாக அது மாறியது. அதற்கு மேலும் போராளிகளால் தங்கள் மனிதர்களுக்கும், எதிரிகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை. அனுமானங்கள் மற்றும் குறிச்சொற்களால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்களால் அந்தப் போர் தொடர்ந்து நடந்தது. அவர்களின் {அந்த வீரர்களின்} தலைப்பாகைகள், கழுத்தணிகள் மற்றும் பிற ஆபரணங்களில் உள்ள ரத்தினங்கள் {சூடாரத்தினங்கள்}, கவசங்கள் ஆகியவற்றில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுந்து விளையாடுவதாகத் தெரிந்தது. படபடக்கும் கொடிகளுடன் கூடிய தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன கொக்குகளுடன் கூடிய மேகங்களின் திரள்களுக்கு ஒப்பானவையாக அந்தப் போரில் தெரிந்தன.\nமனிதர்கள் மனிதர்களைக் கொன்றனர், கடும் உலோகம் கொண்ட குதிரைகள் குதிரைகளைக் கொன்றன, தேர்வீரர்கள் தேர்வீரர்களைக் கொன்றனர், யானைகள் யானைகளையே கொன்றன.\nவிரைவில், உயர்ந்த கொடிமரங்களைத் தங்கள் முதுகில் கொண்ட யானைகளுக்கும் , (அவற்றை நோக்கி விரையும்) வலிமையான எதிராளிகளுக்கும் {யானைகளுக்கும்} இடையில் பயங்கரமானதும், கடுமையானதுமான மோதல் நடந்தது. அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் உடல்களோடு எதிராளிகளின் உடலைத் தேய்த்தது, (தங்கள் தந்தங்களால்) ஒன்றை மற்றொன்று கிழித்தது, எண்ணற்ற தந்தங்கள் {பிற} தந்தங்களோடு உராய்ந்தது ஆகிய அனைத்தின் விளைவால் புகையுடன் கூடிய நெருப்பு உண்டாயிற்று. (தங்கள் முதுகில் இருந்த) கொடிமரங்கள் வெட்டப்பட்ட அந்த யானைகள், அவற்றின் தந்தங்களில் உண்டான நெருப்புகளின் விளைவால், ஆகாயத்தில் மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன.\n(பகை யானைகளால்) இழுக்கப்படுபவை, முழங்குபவை, கீழே விழுபவை ஆகிய யானைகளால் விரவிக் கிடந்த பூமியானது, மேகங்களால் நிறைந்த கூதிர்கால வானத்தைப் போல அழகாகத் தெரிந்தது. கணைகள் மற்றும் வேல்களின் மழையால் கொல்லப்படும்போது அந்த யானைகளின் முழக்கம், மழைக்காலத்தின் மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாக ஒலித்தன. வேல்கள் மற்றும் கணைகளால் காயம் அடைந்த பெரும் யானைகள் சில பீதியடைந்திருந்தன.\nஅந்த உயிரினங்களில் சில பெரும் அலறலோடு களத்தை விட்டு ஓடின. பிற யானைகளின் தந்தங்களால் தாக்கப்பட்ட சில, யுக முடிவில் அனைத்தையும் அழிக்கும் மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாகத் துன்பத்���ில் அலறின. பெரும் எதிராளிகளிடம் புறமுதுகிட்ட சில, கூரிய அங்குசங்கள் மூலம் தூண்டப்பட்டு மீண்டும் களத்திற்குத் திரும்பின. பகையணிகளை நசுக்கிய அவை தங்கள் வழியில் வந்த எவரையும் கொல்லத் தொடங்கின. யானைப்பாகர்களின் கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்ட {மற்ற} யானைப்பாகர்கள், தங்கள் கரங்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் அங்குசங்கள் நழுவத் தங்கள் விலங்குகளின் முதுகுகளில் இருந்து கீழே விழுந்தனர்.\nதங்கள் முதுகில் பாகர்கள் இல்லாத பல யானைகள் பெரும் திரள்களில் இருந்து பிரிந்த மேகங்களைப் போல அங்கேயும் இங்கேயும் திரிந்து ஒன்றோடொன்று மோதி கீழே விழுந்தன. பெரும் யானைகள் சில தங்கள் முதுகில் கொல்லப்பட்ட அல்லது வீழ்த்தப்பட்ட வீரர்களை, அல்லது ஆயுதங்களை நழுவவிட்டோரைச் சுமந்து கொண்டு தனியாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன [4]. அந்தப் படுகொலைகளுக்கு மத்தியில், தாக்கப்பட்டோ, வேல்கள், வாள்கள் அல்லது போர்க்கோடரிகளால் தாக்கப்படும்போதோ துன்பப் பேரொலிகளை வெளியிட்டபடியே அந்தப் பயங்கரப் படுகொலையில் சில யானைகள் வீழ்ந்தன.\n[4] Ekacharas என்று இங்கே சொல்லப்படுவது \"தங்கள் வகையைச் சேர்ந்த யானைகளைப் பார்க்கப் பொறுக்காமல், அதாவது தனியாகத் திரிவது\" என்று நீலகண்டரால் விளக்கப்படுகிறது. வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் இந்த வார்த்தை காண்டாமிருகத்தைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்கின்றனர் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமலைகளைப் போன்ற பெரும் உடல்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் திடீரெனச் சுற்றிலும் விழுவதால் தாக்கப்பட்ட பூமியானது நடுங்கிக் கொண்டே ஒலிகளை வெளியிட்டது. பாகன்களோடு சேர்த்துக் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் முதுகுகளில் கொடிமரங்களுடன் கிடந்த போது, பூமியானது மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. நீண்ட கணைகளால் {நாராசங்களால்} தாக்கப்பட்ட சில யானைகள் கொக்குகளைப் போல அலறியபடியும், நண்பர்கள் மற்றும் எதிரிகளைத் தங்கள் நடையால் நசுக்கிக் கொன்றபடியும் அனைத்துத் திசைகளிலும் ஓடின.\nயானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரின் எண்ணற்ற உடல்களால் மறைக்கப்பட்டிருந்த பூமியானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தமும் சதையும் சேர்ந்த சேறானது. சக்கரங்களுடன் கூடிய தேர்களும், சக்கரங்களற்ற பலவும், யானைகளின் தந்த முனைகளால் நசுக்கப்பட்டு, அவற்றில் {அந்தத் தேர்களில்} இருந்த வீரர்களோடு சேர்த்து அவற்றால் {அந்த யானைகளால்} தூக்கி வீசப்பட்டன. வீரர்களை இழந்த தேர்கள் காணப்பட்டன. ஓட்டுநர்கள் இல்லாத குதிரைகளும், யானைகளும் காயங்களால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன.\nஎந்த வேறுபாடும் காணமுடியாத அளவுக்கு அங்கே நடந்த போர் மிகக் கடுமையானதாக இருந்ததால் அங்கே தந்தை தனது மகனைக் கொன்றான், மகன் தனது தந்தையைக் கொன்றான். கணுக்கால் ஆழம் கொண்ட இரத்தச் சேற்றில் மூழ்கிய மனிதர்கள், சுடர்மிகும் காட்டுத்தீயால் விழுங்கப்பட்ட அடிப்பாகங்களைக் கொண்ட உயர்ந்த மரங்களைப் போலத் தெரிந்தனர். ஆடைகள், கவசங்கள், குடைகள், கொடிமரங்கள் ஆகியவை குருதியால் நனைந்திருந்தன. களத்தில் இருந்த அனைத்தும் இரத்தம் கலந்தவையாகவே தெரிந்தன. பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட குதிரைகள், தேர்கள், மனிதர்கள் ஆகியவை தேர்ச்சக்கரங்கள் உருள்வதால் மீண்டும் மீண்டும் துண்டுகளாக வெட்டப்பட்டன.\nயானைகளை ஓடையாகக் கொண்டதும், கொல்லப்பட்ட மனிதர்களை மிதக்கும் பாசிகளாகக் கொண்டதும், தேர்களைச் சுழல்களாகக் கொண்டதுமான அந்தத் துருப்புகள் எனும் கடல் மிகக் கடுமையானதாகவும் பயங்கரமானதாவும் தெரிந்தது. குதிரைகள், யானைகள் என்ற பெரிய மரக்கலங்களைக் கொண்ட வீரர்கள், தங்கள் செல்வமாக வெற்றியை விரும்பி, அந்தக் கடலில் குதித்து, மூழ்குவதற்குப் பதிலாக, தங்கள் எதிரிகளின் உணர்வுகளை இழக்கச் செய்தனர். தனிப்பட்ட அடையாளங்களைக் {கொடிகளைக்} கொண்ட அந்த வீரர்கள் அனைவரும், கணை மழைகளால் மறைக்கப்பட்ட போது, அவர்களில் எவரும் தங்கள் அடையாளங்களை {கொடிகளை} இழந்தாலும் உற்சாகத்தை இழக்கவில்லை.\nஅந்தப் பயங்கரப் போரில் தனது எதிரிகளின் அறிவைக் குழப்பிய துரோணர் (இறுதியாக) யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சம்சப்தகவத பர்வம், திருஷ்டத்யும்னன், துரோண பர்வம், துரோணர், துர்முகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசு���ினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்���னகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசி���்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-17T19:29:34Z", "digest": "sha1:RRZ4EVQ5QKWVXU4UCKYC6IMJIVHG6WWM", "length": 4870, "nlines": 108, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "நாளைய இந்தியா – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2018-07-17T19:39:28Z", "digest": "sha1:OV6VYX7LOU3GPMQXHGSQUICGAPBGQQF5", "length": 4037, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அநாயாசம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அநாயாசம் யின் அர்த்தம்\nகடினமானதை மிக எளிதாகச் செய்யும் லாவகம்.\n‘வேலையாட்கள் அரிசி மூட்டைகளை அநாயாசமாகத் தூக்கி முதுகில் வைத்தார்கள்’\n‘பாராட்டத் தகுந்த அநாயாசமான நடிப்பு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-17T19:39:17Z", "digest": "sha1:36AYLF3XDRN743RCAXXD2K7BVQ7BRCKT", "length": 3798, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டடக் கலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கட்டடக் கலை\nதமிழ் கட்டடக் கலை யின் அர்த்தம்\nகட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில்நுட்பக் கலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-17T19:38:53Z", "digest": "sha1:GPXIKCYNDBKXX666DNXCU34WQAM3DBYK", "length": 3913, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சபலப்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சபலப்படு யின் அர்த்தம்\nமுறையற்ற வழியில் ஒன்றுக்கு ஆசைப்படுதல்.\n‘பணத்துக்காகச் சபலப்பட்டு அவர் பெயரைக் கெடுத்துக்கொண்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2018-07-17T19:38:48Z", "digest": "sha1:FN73LMVN3WBVDPWULAZF3FADBW2FI2DK", "length": 4378, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைநிமிர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர���கமேலும் கண்டறிக\nதமிழ் தலைநிமிர் யின் அர்த்தம்\n(மதிப்புடைய நிலையை அடைந்து) பெருமைப்படுதல்; (பெருமைப்படத் தக்க அளவில்) மதிப்புடைய நிலைக்கு வருதல்.\n‘உலக அரங்கில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் ஆகும்’\n‘நசிந்த நிலையிலிருந்த பல கிராமியக் கலைகள் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/humsafar-express-train-unveiled-011668.html", "date_download": "2018-07-17T19:00:16Z", "digest": "sha1:EYV56AS4GANMRK6YO3UOH4X3MAYMJOVO", "length": 12229, "nlines": 183, "source_domain": "tamil.drivespark.com", "title": "Humsafar Express train Unveiled - Tamil DriveSpark", "raw_content": "\nகுளுகுளு வசதியுடன் ஹம்சஃபர் சொகுசு ரயில் அறிமுகம்- சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nகுளுகுளு வசதியுடன் ஹம்சஃபர் சொகுசு ரயில் அறிமுகம்- சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nரயில் பயணத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மத்திய ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. அதிவேக ரயில்கள், சொகுசு ரயில்களையும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மிக துரித கதியில் நடந்து வருகிறது.\nஅந்த வகையில், நாட்டின் மிகவும் சொகுசு வசதிகள் கொண்ட புதிய ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகம் செய்து வைத்தார். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் பல்வேறு நவீன வசதிகளுடன் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.\nஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய சொகுசு ரயில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. மூன்றடுக்கு படுக்கை வசதியுடன் ரயில் பெட்டிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.\nமொத்தம் 22 ரயில் பெட்டிகளும், இரண்டு ஜெனரேட்டர் ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. வெளிர் நீல வண்ணத்தில் பூக்கள் வரையப்பட்டதாக வித்தியாசமான பெயிண்டிங் அலங்காரத்தை பெற்றிருக்கிறது.\nஇந்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதியின் மூலமாக ரயில் பயணிகளுக்கு தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை வழங்கும் சாதனங்கள், பார்வையற்றோருக்கான பிரெய்லி முறை தகவல் பலகைகள் போன்ற பல சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.\nஇந்த ரயிலில் காஃபி, டீ வழங்கும் எந்திரங்களும் பொருத்தப்பட்டுள���ளன. மொபைல்போன், லேப்டாப் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான பாயிண்டுகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.\nமிக சொகுசான படுக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறமும் மிக தரமான பாகங்கள் மற்றும் அலங்கார பெயிண்ட்டிங்குடன் கவர்வதாக இருக்கிறது. தரையில் வினைல் ஃபுளோரிங் செய்யப்பட்டுள்ளது.\nகழிவறைகள் மிகவும் உயர்தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். இதில் பயோ டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, கழிவுகள் தண்டவாளத்தில் கொட்டாது. மேலும், குப்பைத் தொட்டிகளும் உண்டு. இதனால், சுகாதாரமான பயண அனுபவத்தை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த ஹம்சாஃபர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயில் பெட்டியும் ரூ.2.6 கோடி விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கோரக்பூரிலிருந்து துவங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். குளிர்சாதன வசதி கொண்ட சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட இந்த ஹம்சாஃபர் ரயிலில் கட்டணம் 20 சதவீதம் கூடுதலாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nகொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை\nபுதிய மாருதி சியாஸ் காரின் அறிமுக தேதி விபரம் வெளியானது\nஉலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mutham-mutham-song-lyrics-2/", "date_download": "2018-07-17T19:28:24Z", "digest": "sha1:27UMVCZEX2DFZXQSSH5OTQPRXW36DNVA", "length": 9455, "nlines": 342, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mutham Mutham Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : அனுராதா ஸ்ரீராம்\nஇசை அமைப்பாளர் : தினா\nபெண் : முத்தம் முத்தம் …(4)\nபெண் : ஆஹா கூசுது\nபெண் : முத்தம் முத்தம்\nஹோ ஹோ ஓ ஹோ\nபெண் : ஆஹா கூசுது\nபெண் : முத்தம் முத்தம்\nஹோ ஹோ ஓ ஹோ\nபெண் : ஆறு வயசு பொண்ணு தந்தா\nபதினாரு வயசு பொண்ணு தந்தா\nபெண் : எட்டு வயசு பையன் தந்தா\nபதினெட்டு வயசு பையன் தந்தா\nபெண் : கன்னத்திலே முத்தம் இட்டால்\nபெண் : {ஆண்களுக்கு பிடித்ததெல்லாம்\nஅதிக முத்தம் டா} (2)\nபெண் : முத்தம் முத்தம்\nஹோ ஹோ ஓ ஹோ\n��ெண் : ஆஹா கூசுது\nபெண் : அப்பார்ட்மென்டில் கொடுக்குராங்க\nசிலர் எதிர் வீட்டுக்கு ஆனுபுவாங்க\nபெண் : மொட்ட மாடியில் சத்தம் வந்தா\nபெண் : பூக்களெல்லாம் முத்தமிட்டா\nபெண் : முடிந்த வரை முத்தங்கலை\nசெலவு தானே என்று எண்ணி\nசெலவு தானே என்று எண்ணி\nபெண் : முத்தம் முத்தம்\nஹோ ஹோ ஓ ஹோ\nபெண் : ஆஹா கூசுது\nபெண் : நானா நானா நா நா ந நா\nநானா நானா நானா ந நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=10&start=50", "date_download": "2018-07-17T19:17:07Z", "digest": "sha1:ZZGL53YH5KISWIZTYZMKKIZKIEEGEJ56", "length": 9069, "nlines": 270, "source_domain": "datainindia.com", "title": "உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. - Page 3 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஅறிமுகம் தேவராஜ் உதவி பண்ணுங்க நண்பர்களே\nஎனது பெயர் ஷன்முகப்ரியன் நான் தற்போது ஆன்லைனில் வேலை செய்ய துவங்கி உள்ளேன்\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்க முடியும். முயற்சி மற்றும் பொறுமை இருந்தால். கண்டிப்பாக சம்பாதிக்கலாம்.\nஎனது பெயர் சரவண குமார்\nஎனது அறிமுகம். எனது பெயர் பாலாஜி\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-17T19:04:50Z", "digest": "sha1:X5V2EKMWTZPXOVY7K25A4KK7CTIL3RTC", "length": 11019, "nlines": 168, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "சாகா இனக்குழு | தகவல் உலகம்", "raw_content": "\nசாகா இனக்குழு (Chaga), பான்டு மொழி பேசுகின்ற, ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு பழங்குடி (tribe) ஆகும். இது,வச்சாகா, சக்கா, ஜக்கா, வஸ்சக்கா, வச்சக்கா எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுவது உண்டு. இது தான்சானியாவில் வாழும் இனக்குழுக்களில் மூன்றாவது பெரியது ஆகும்.\nகிளிமஞ்சாரோ, மெரு ஆகிய மல���களின் தெற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளிலும், மோஷி பகுதியிலும் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் இவர்களுக்கு உள்ள வளம், சாதகமானகாலநிலைகளால் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதியில் வழங்கி வரும் வெற்றிகரமான வேளாண்மைமுறைகளாலும் ஏற்பட்டது. விரிவான பாசன முறைகள், தொடர்ச்சியான உரப் பயன்பாடு என்பன இவற்றுள் அடங்கும். இப்பகுதியில் கிறிஸ்தவர்களாக மாறிய முதல் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். கிறிஸ்தவர்கள் என்பதனால், கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள் என்பன இவர்களுக்கு இலகுவாகக் கிடைத்தது. இது ஏனைய இனக்குழுக்களைக் காட்டிலும் இவர்கள் பொருளாதார அடிப்படையில் சாதகமாக நிலையில் இருக்க உதவியது.\nசாகாக்கள், ஆபிரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து கிளிமஞ்சாரோ மலையடிவாரப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த பல்வேறு பாண்டு குழுக்களின் வழி வந்தவர்கள் ஆவர். சாகக்கள் பாண்டு மொழியினராக இருந்தாலும், அவர்கள் அனைவரும், ஒரே மொழியைப் பேசுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. அவர்கள் மொழி தொடர்புள்ள பல வட்டார வழக்குகளின் கலப்பு என்று கூறலாம். இந்த வட்டார வழக்குகள், வடகிழக்கு கெனியாவில் பேசப்பட்டுவரும் கம்பா மொழி, கிழக்குப் பகுதியில் பேசப்படும் தபிதா, பொக்கோமோ ஆகிய மொழிகளுடன் தொடர்புள்ளவை.\nசாக்கா நிலம் முன்னர் அரசியல் ரீதியாக, சமத்துவச் சமூக முறை சார்ந்த, தனித்தனியான குடிமரபு ஆட்சிப்பகுதிகளாகப் (chiefdoms) பிரிந்திருந்தன. சாகா இனக்குழு, பாரே, தவேட்டா, தெயிட்டா ஆகிய இன மக்களுக்குப் பண்பாட்டு அடிப்படையில் நெருங்கிய தொடர்புள்ள இனக்குழுவாகும். வாரிசுரிமை தொடர்பில் இவர்கள் தந்தைக் கால்வழி முறையைப் பின்பற்றுகின்றனர்.\nஎப்படி சுகமாயிருக்கியா படிப்பு எப்படியடா \nஎப்படி சுகமாயிருக்கியா படிப்பு எப்படியடா \nபடிப்பு அது பாட்டுக்கு போகுது ......\nநாங்க எங்க பாட்டுக்கு போறம்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nதேம்ஸ் நதியின் மேல் வித்தைக்காரன்\nசனிக் கோளின் நிலவில் உப்புப் பெருங்கடல்\nஅடைய முடியாத இலக்கு ( Mission Impossible)\n2050-ல் ரான்ஸ்பிரன்ட் (Transparent) விமானம்\nதண்ணீர் மேலாக செல்லும் கார்\nஆழ்ந்த தூக்கத்தில் இருக்கு��் ரொசெட்டா விண்கலம்\nகி.பி 3000 ஆண்டுகளில் உலகம்......\nஇரட்டை பிள்ளைகள் பெறுவது எப்படி \n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t24599-topic", "date_download": "2018-07-17T19:31:17Z", "digest": "sha1:6RQWZRMM637WFH4W5GG5QFUOW2D4T5QV", "length": 24346, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஉயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்:\nஒரு குழந்தையை ஒரு தாய் ஈன்ற போது ஏற்படும் மகிழ்ச்சியை விட இதுபோல் நாம் செய்தால் பல மடங்கு மகிச்சி நமக்கு ஏற்ப்படும். ஆம்\nஒரு உயிரை காக்கும் மருந்து ( உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம் ) இந்த தொப்புள்கொடி ரத்தில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். இதை அனைவரும் கட்டாயம் முன் வந்து சொய்ய வேண்டும்.\nஇதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. பிலீஸ் நண்பர்களே நாமும் இதில் கை கோர்ப்போம் வாருங்கள்.\nஇனி இதை பற்றி பார்ப்போம்:\nசிசுவின் ஜனனம் என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை \"பத்திரமாக\" இருக்கச் சொல்கிறோம். கரு \"நிலைக்க / தங்க\" வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.\nகருவின் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்குவது இந்த stem cells தான்.( http://stemcells.nih.gov/info/basics/ )\nஇதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கை, கால், கண், நாடி, நரம்பு என்று எல்லாமே இந்த Stem cell இல் இருந்து specialise ஆகி உருவானது தான். இப்படி \"நாம்\" உருவாக காரணமாய் இருக்கும் stem cells இன்னமும் நம் உடம்பில் எலும்பு ஊனில் (Bone Marrow) உற்பத்தியாகிறது. அதனால் தான் சிறுகாயங்கள் தானாகவே \"சரியாகிறது\". சில சமயங்களில் பலத்த அடி, எலும்பு முறிவு என்றால், தக்க மருத்துவ உதவியும், சரியான கவனிப்பும் இருந்தால், நாளடைவில் எலும்புகள் \"ஒட்டிக்கொள்கிறது\".\nஆனால் சில நேரங்களில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் பொழுது ஒருவருடைய உடம்பில் இருக்கும் Stem cells இன் அளவு பாதிப்பை சரி செய்ய போதுமானதாய் இருப்பதில்லை. இது மட்டும் இல்லை, நோய்வாய்பட்டவர் மருந்து – மாத்திரை சாப்பிடுவதால் உடம்பில் உள்ள அணுக்கள் பலவீனமாய் இருக்கும் சாத்தியமும் உண்டு. இம்மாதிரி நேரங்களில் சம்பந்தபட்டவருக்கு எலும்பு ஊன் மாற்றுச் சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை கூட வருவதுண்டு.\nஎலும்பு ஊன் மாற்று சிகிச்சை செய்வது எளிதில்லை. இருவரின் தசைகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவேண்டும். இல்லயென்றால் நோயாளியின் உயிருக்கே உலை வைத்துவிடும். Donor இடமிருந்து எலும்பு ஊனை அறுவை சிகிச்சை மூலம் தான் எடுக்க வேண்டும் இப்படி எடுத்த எலும்பு ஊனை நோயாளியின் உடம்பில் செலுத்தும் பொழுது நோய்த்தொற்று (infection) வரும் சாத்தியம் உண்டு. லட்சத்தில் ஒரு பங்கு கவனம் சிதறினாலும் ஆபத்தானது.\nசரி, இதுக்கும் தொப்புள்கொடிக்கும் என்ன சம்பந்தம். கருவுற்ற பெண் நிறைமாதமானதும் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த உடன் தொப்புள்கொடியை அறுத்து பெற்றோர்களிடம் கொடுப்பார்கள். தொப்புள்கொடியிலிருந்து வரும் ரத்தத்தை சில ஆண்டுகள் வரை Medical waste / மருத்துவக் கழிவு என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பாருங்கள்.\n1. இதில் உயிரை உருவாக்கும் திறன் கொண்ட stem cells உள்ளது. இந்த குழம்பிலிருந்து தான் ஒவ்வொரு தசைகளுக்கென தனிபட்ட specialised cells உருவெடுக்கின்றன. ( இது இல்லையென்றால் கர்ப்பம் இல்லை)\n2. தொப்புள்கொடி ரத்தம் பிரசவத்தின் பொழுது மட்டுமே சேகரிக்க முடியும். இதை சரியான முறையில் Cryogeneic freeze in liquid nitrogen என்ற முறையில் பத்திரப்படுத்தினால் எவ்வளவு ஆண்டுகள் போனாலும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.\n3. இதற்கென எந்த விதமான பிரத்தியேக அறுவைசிகிச்சையும் தேவை இல்லை. பிரசவத்தின் பொழுது தாய்க்கும் சேய்க்கும் எந்த வித தீங்கும் வராமல் தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கலாம்.\nஇம்மாதிரி சேகரித்து பாதுகாக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தம், Bone Marrow Donors கிடைக்காமல் தவிக்கும் Advance level நோயாளிகளுக்கு, குறிப்பாக Thalessemia, Diabetis, OestoeArthritis போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சஞ்சீவனியாக திகழும்.\nசில Bone marrow donor's இன் தசை, நோயாளியின் தசைகளுடன் ஒத்துப்போனாலும் (Histological compatiblity அல்லது Tissue Compatiblity) எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு வளரும் தசை ஒத்துப்போகாமல் சிக்கல்களை தரலாம். இதை Graft Versus Host Disease – GVHD என்று சொல்வார்கள். இது எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு, சிகிச்சையின் வீரியத்திலிருந்து மீண்டுவரும் பொழுது தான் தெரியவரும். இப்படி இருப்பின், இதுவரை செய்த முயற்சி எல்லாமே வீண்.\nரத்த வங்கி போல், தொப்புள்க்கொடி ரத்தத்தை பாதுக்காக தனிப்பட்ட வங்கிகள் உண்டு. இவைகளை Cord Blood Bank என்று சொல்லப்படுகிறது. இவை இரெண்டு வகைப்படும்.\nகட்டண முறையில் தொப்புள்கொடி ரத்ததை இங்கு பத்திரப்படுத்துகிறார்கள். இன்று பிறக்கும் சிசுவிற்கு பிற்காலத்தில் தேவை ஏற்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் பெற்றோர்கள் இதை செய்கிறார்கள். இம்மாதிரி தனியார் முறையில் செயல்படுவதால் வருடாந்திர கட்டணம் பல ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை செல்லலாம். உடமையாளர் அனுமதி இல்லாமல் ஒருவரின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரால் பெற முடியாது.\nஇங்கு எந்த கட்டணமும் இல்லாமல் தொப்புள்கொடி பத்திரப்படுத்தலாம். தேவையானவர்கள் விண்ணப்பத்துடன் அவரவர் தசையின் குறிப்பையும் குடுத்து வங்கியிலிருந்து தொப்புள்கொடி ரத்தத்தை சிகிச்சைக்கு பெற்றுக்கொள்ளலாம்.\nஉலகில் எல்லா இடங்களிலும் தொப்புள்க்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகள் இல்லையென்றாலும், முக்கிய நாடுகளில் கண்டிப்பாக உண்டு. காலப்போக்கில் ஊருக்கொரு ரத்தவங்கி போல், தொப்புள்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகளும் விரைவில் வரக்கூடும். உங்கள் சிசுவின் தொப்புள்க��டி ரத்தம் இன்னொருவரின் உயிர்காக்கும் என்றால் மனதுக்கு நிறைவு தானே.\nRe: உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்\nஇன்னும் நம்ம ஊருக்கு கார்ட் வங்கி இன்னும் வரல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2014/09/blog-post_29.html", "date_download": "2018-07-17T19:08:04Z", "digest": "sha1:XP7MCUA5OEIQOXVQ3Q3HZH7QFOHUANLH", "length": 29906, "nlines": 320, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: இளையராஜாவின் மோகனத்தாலாட்டு !!!!!!!!!!!!!", "raw_content": "\nஎழுபதுகளில் இளையராஜா பாட்டு-2கண்ணன் ஒரு கைக்குழந்தை \n1976-ல் வெளியான பத்ரகாளி என்னும் படத்தில் வெளிவந்த இளையராஜாவின் தேனாய் இனிக்கும் பாடல் \"கண்ணன் ஒரு கைக்குழந்தை\". பாடலை ஒரு தடவை கேட்டுவிடுவோம்.\nசலசலத்து ஓடும் தெள்ளிய நீரோடையில் நீர்க்குமிழிகள் எழுப்பும் இசைபோன்ற ஷைலஃபோன் / ஜலதரங்கம் இசை ஆரம்ப இசையாக (Prelude) காதோரம் கிச்சுக்கிச்சு மூட்டி ஒரு கிடார் கார்டோடு (Chord) நிறுத்த, \"கண்ணன் ஒரு கைக்குழந்தை\", என்று பி.சுசிலாவின் தேன் தடவிய குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. தபேலா வால்ட்ஸ் நடையில் இணைய ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. முழுப் பல்லவியும் பாடி நிறுத்தி பல்லவி மீண்டும் ஒருமுறை பாடப்பட, “கண்கள் சிந்தும் பூங்கவிதை” -யின் முடிவில் த ராராராராரா என்று வயலின்களின் கூட்டிசை ஒலிப்பது பாடலுக்கு ஒரு மேஜிக் மோமண்ட் என்று சொல்லலாம். அதே ராகம் வரும் இன்னும் சில இடங்களில் அவ்வயலின் இசை மீண்டும் வருகிறது.\nமுதல் BGM-ல் புல்லாங்குழல் வர சிதார் / வீணை இணைந்து பின் ரிதமுக்கு பாங்கோஸ் சேர்ந்து கொள்ள, திரும்பவும் வீணையுடன் முடிய \"உன் மடியில் நானுறங்க\" என்று ஜேசுதாஸின் கந்தர்வக் குரல் கொஞ்சுகிறது. அந்தக் கொஞ்சலுக்கு பதில் சொல்லும்விதத்தில் அதே வரிகளில் சுசிலாவின் குரல் வருகிறது. இம்முறை இன்னும் கொஞ்சம் ஜோடனையுடன் வருகிறது. சரணம் முடிவில் ஒரு நான்கு தடவை வெவ்வேறு சுதியில் மணியிசை ஒலித்தவுடன், \"ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா\" என்று ஆரம்பிக்க பின்னணி இசையாக வயலின்களும் புல்லாங்குழலும் செகண்ட்ஸில் ஒலிக்க (Seconds) பாட்டு அப்படியே நிறைந்து பரவுகிறது.\nஇரண்டாவது BGM-ல் திரும்பவும் புல்லாங்குழல், வீணை மற்றும் தபேலாவுடன் இணைந்து வந்து முடிய \"மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி\" என்று தலைவி பாட \"வஞ்சி மகள் வரும்போது\" என்று தலைவன் மெச்சுவது வந்து, பல்லவி திரும்பவர \"ஆராரிரோ\" என்று தலைவனும் தலைவியும் மாறி மாறித் தாலாட்ட முடிகிறது பாடல்.\nP.சுசிலாவின் சமீபத்திய நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இத்தனை வருடங்கள் தமிழ் நாட்டை ஒட்டி தமிழ்ப் பாடல்களை பாடியும் தமிழ் இன்னும் அவருக்கு பேசவரவில்லை. ஆனால் பாடும்போது பல தமிழ்ப் பாடகர்களையும் மிஞ்சும் அளவுக்கு உச்சரிப்பு சுத்தமாக வருகிறது. பெண் பாடகிகளில் உச்சரிப்பில் சுசிலாவை மிஞ்ச யாருமில்லை. அதற்குமேல் இருக்கிற குரலினிமை. ஒரு குடும்பப் பெண்ணுக்கு மிகவும் பாந்தமாக ஒலிக்கும் இனிய குரல். பிசிறு தட்டாத சலிக்காத குரல் இவரது தனித்தன்மை. அதோடு இலகுவாக விழும் சங்கதிகள், இனிய பிர்ஹாக்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் தானே சுசிலா என்று நினைக்கும்போது இது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது\nதமிழில் எழுதுவதிலும் சரி, பேசுவதிலும் சரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டால் எனக்கு கெட்டகோபம் வந்துவிடும். தமிழை தமில் என்றும் டமில் என்றும் பேசும் தமிழர்கள் தானே நம் நாட்டில் அதிகம். அதுவும் சில அரசியல் தலைவர்கள். அதிலும் பாடலில் அப்படிப்பாடிய எந்தப் பாடல்களையும் புறக்கணித்து விடுவேன். சில AR.ரகுமான் பாடிய பாடல்கள் உட்பட. அதனால்தான் ஜேசுதாஸ் பாடிய சில பாடல்கள் கடுப்பை உண்டாக்கும். ஆனால் அதையெல்லாம் மீறி இந்தாளின் குரலில் ஒரு வசீகரம் இருப்பதை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். அதிலும் இந்தப் பாடலில் எந்த ஒரு உச்சரிப்புக் குறையும் இல்லாமல் தெளிவாக கனிவைக் குழைத்து வருகிறது. பாட்டின் உச்சரிப்பு சில சமயம் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்சொல்லிக் கொடுப்பதிலும் இருக்கிறது.\nகவிஞர் வாலி எழுதிய ஆகச்சிறந்த கவிதைப் பாடல்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு பல்லவி இரண்டு அல்லது மூன்று சரணங்கள் என்ற திரைப்பாடலின் பொதுவான விதியை மீறி பல சரணங்கள் உள்ளுக்குள் பிணைந்து வருகிறது இந்தப்பாடலில். தலைவனை குழந்தையாக நினைத்து தலைவி பாடும் தாலாட்டு போல் அமைந்திருக்கிறது.குறிப்பாக இறைவன் கொடுத்த வரத்தால் மனைவி அமைந்துவிட்டால் சொர்க்கம் இங்கேயே கிட்டிவிடுமே. நான் பெரும் தவம் செய்தபடியால் நீ எனக்கு மனைவியாய் அமைந்தாய் , ஏழு பிறவிகளிலும் தொடந்து வரும் சொந்தம் இது .நான் உயிரோடு இருக்கும் வரை நீயே ஏன் தஞ்சம் என்கிறார் கவிஞர் . இந்த வரிகளைக் கவனியுங்கள்.\nஅடுத்த பிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் , “ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா”, என்ற வரிகளை கேட்கும் போது மனதை பிசைகிறது.\nமனைவியை தாயாக நினைத்ததற்கு ஒருபடி மேலே அம்மனாகவும் தன்னை பக்தனாகவும் உருவகித்து தலைவன் பாடும் வரியாக அமைகிறது கீழே உள்ளவரிகள்.\nஇத்திரைப்படத்தில் தலைவியின் பெயர் காயத்ரி. கவிஞரின் கற்பனை எப்படியெல்லாம் விரிந்திருக்கிறது பாருங்கள்.\nஇளையராஜாவால் வெறும் கிராமத்து இசைமட்டும் தான் கொடுக்க முடியும். பறையிசை, டப்பாங்குத்து, கூத்துப்பாட்டுகள் தான் முடியும். ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் தாங்காது என்ற அனைத்து அனுமானங்களையும் துரத்தியடித்து, மோகனராகத்தில் அமைந்த அருமையான மெல்லிசைப் பாடல் அமைத்து அழியாப்புகழ் பெற்றார் இளையராஜா. அவர் மெட்டமைத்த மோகன ராகப் பாடல்களில் சில பாடல்களை கீழே தருகிறேன்.\n1. நிலவு தூங்கும் நேரம், நினைவு தூங்கிடாது.\n2. பூவில் வண்டு கூடும்\n3. ஒரு ராகம் பாடலோடு.\nபின்குறிப்பு : இளையராஜாவின் இந்த பாடலின் டியூன், முதன் முதலில் நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் அவர்களின் நாடகத்திற்கு மெட்டுப்போட்டு , கங்கை அமரனால் எழுதப்பட்ட , மூன்று தமிழ் காவியமும் முருகனுக்கு கொட்டிலடி \" என்ற அதே மெட்டில் போட்டதாக இளையராஜா ஒரு இசை நிகழ்ச்சியில் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.\nLabels: இசை, இளையராஜா, சினிமா, திரைப்படம்\nஅப்படியா , திரும்பவும் சரி பார்க்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு\nதங்கள் வருகைக்கு நன்றி தனிமரம்.\nஜேசுதாஸ் = என்ன சொல்ல ....\nசரியாகச்சொன்னீர்கள்.தங்கள் வருகைக்கு நன்றி தருமி.\nஅருமையான பாடலிது. எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்.....\nதங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங���கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (2)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nயு.எஸ்.ஓபன் டென்னிஸ் 2014: பாயும் புலி வீனஸ் வில்ல...\nஇஸ்தான்புல்லில் பரதேசி-17 துருக்கி மசாலாவும் யாளி...\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங���களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2016/05/blog-post_23.html", "date_download": "2018-07-17T19:08:22Z", "digest": "sha1:YYWO2WQAYDWRSBRJRLKVTVUD53OXRT7N", "length": 39206, "nlines": 387, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: கருணாநிதி என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nகருணாநிதி என்ன செய்ய வேண்டும்\nதமிழக தேர்தல் 2016 : பகுதி 1\nகருணாநிதி தன் வாழ்நாளில் செய்த பெருந்தவறு, தன் உற்ற நண்பனாக இருந்த எம்ஜியாரைப் பகைத்துக் கொண்டது. அண்ணாவுக்குப் பின், அன்பழகன், நெடுஞ்செழியன், சம்பத் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் இருந்த போதும் கருணாநிதி முன்னிலை பெறவும், மாபெரும் இயக்கத்தை வழிநடத்த அவருக்குத்தளம் அமைத்துக் கொடுத்தவரும் எம்ஜியார்தான்.\nஎம்ஜியாரின் மக்கள் பலத்தை, முன்கூட்டியே கணிக்கத்தவறிய கருணாநிதியை, அது இன்றுவரை பாதித்து வருகிறது. எம்ஜியாரின் வாழ்நாளில் கருணாநிதி தலையெடுக்கவே முடியவில்லை. ஜெயலலிதாவை இந்தமுறையும் குறைவாகவே மதிப்பிட்டது மேலும் செய்த தவறு . இப்போது ஜெயலலிதாவும் எம்ஜியார் செய்த அதே சாதனையைச் செய்திருக்கிறார்.\nMGR பிரிந்து சென்றபோது, திமுகவின் இளைஞர் படை அவரோடு சென்றுவிட்டது. அதிமுக மற்றும் இரட்டை இலையின் வாக்கு வங்கி, காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் மாறாத ஒன்று. ஜெயலலிதாவின் அராஜகம், ஆணவம், செயல்படாத தன்மை, ஊழல், தன் அமைச்சர்களைக் கூட அடிமைகளாக நடத்துவது, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், இவையெல்லாவற்றையும் மீறி அந்த வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. அதுவும் தமிழகத்தின் வாக்குவங்கிகளில் 30 முதல் 35 வரை பெற்று முதலிடம் வகிக்கிறது. தற்போது நாற்பதுக்கு மேல் எகிறியிருக்கிறது.\nகருணாநிதியும், MGR என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து பலமுறை தோற்றாலும், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து மாறி மாறி ஜெயித்து, இன்றுவரை காப்பாற்றி வருகிறார். இதற்கு மிகுந்த திறமையும் பொறுமையும் வேண்டும். திமுக-வின் வாக்கு வங்கி அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருந்தாலும், இரட்டை இலையின் வாக்கு வங்கியை விட, உதய சூரியனின் வாக்கு வங்கி குறைவானதுதான் ,25 முதல் 30 வரை தான்.\nஎனவே தனித்தனியே நின்றால், எப்பொழுதும் அதிமுகதான் ஜெயிக்கும். இது கலைஞருக்கு நன்கு தெரியும். முற்காலத்தில் கூட அதிமுகவை இருமுறை வென்றது சொந்த பலத்தால் அல்ல, கூட்டணி பலத்தால்தான்.\nஎனவே 'பழம் நழுவி பாலில் விழும்' என்று தன் வெட்கத்தை விட்டு விஜய்காந்துக்கு காத்திருந்து ஏமாந்தார்.\nதிமுகவிடம் நெருங்கி வந்த விஜயகாந்த், வைகோ, திமுகவிடம் ஏற்கனவே இருந்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் வாசனின் தாமாகாவையும் சேர்த்து ஓர் மெகா கூட்டணியை அமைத்திருந்தால் வெற்றிக்கனி நழுவியிருக்காது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால் வாசன் எப்படி சேர முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அப்படி சேர்ந்திருந்தால் வாசனின் கூட்டணி திமுகவிடம் தான் தவிர காங்கிரசோடு அல்ல என்று நினைத்துக் கொள்ளலாம். ஏன் காங்கிரசில் இருந்து பிரிந்த, ஷரத் பவார், மம்தா பானர்ஜி போன்றோர் அதன்பின் காங்கிரசோடு கூட்டணி வைத்ததோடு அமைச்சரவையிலும் பங்கு கொண்டனரே. இதைவிட முன் உதாரணம் வேறொன்று வேண்டுமா\nஇதையெல்லாம் விட்டுவிட்டு, மு.க.ஸ்டாலினின் பேச்சைக்கேட்டு பலத்தை பெருமளவு இழந்துபோன காங்கிரசை மட்டும் பிடித்துக் கொண்டு களம் கண்டதால்தான் தி.மு.க. தோற்றுப்போனது. குறைந்தபட்சம் இதில் ஒன்று இரண்டு கட்சிகளாவது, திமுகவின் பக்கம் வந்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார்கள் .ஏனென்றால் விகித வித்யாசம் வெறும் 1:1 சதவிகதம்தானே .கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .\nஇதில் ஜெயலலிதாவின் சாதுர்யமும் வியூகமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவர் தன்னம்பிக்கை என்பது இந்தச் சமயம�� ஓவர்கான்ஃபிடன்ஸ் இல்லை.\nவைகோ கூட்டணியில் விஜய்காந்த் சேருவதாக அறிவித்தபோதே, அதிமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்போதே அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.\nதேர்ந்த அரசியல்வாதியான வைகோ, இப்படி ஒரு தற்கொலை முடிவு எடுத்தது எதனால் என்ற கேள்வி எழும்போது, இதுவும் ஜெயலலிதாவின் வியூகமாக இருக்குமோ என்ற கேள்வி எழும்போது, இதுவும் ஜெயலலிதாவின் வியூகமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று.\nகருணாநிதி பெரிதும் எதிரிபார்த்த இந்தத் தேர்தல் தோல்வியில் முடிந்ததோடு கருணாநிதியின் அரசியல் வாழ்வும் இத்தோடு முடிந்ததாகத்தான் கருத வேண்டும். ஏனென்றால் இன்னும் ஐந்து வருடங்களில் கருணாநிதியின் வயது 98 ஆகிவிடும். அவர் உயிரோடு இருந்தால் கூட தேர்தலில் நிற்பது, பரப்புரைக்குச் செல்வது என்பதெல்லாம் உடல் பூர்வமாக முடியாத ஒன்று .\nஆனாலும் கட்சியைக் காக்கவும் அடுத்த தலைமுறைக்கு முழுதாகக் கொடுக்கவும் அவர் செய்ய வேண்டியது என்ன\n1. தோல்வியின் காரணங்கள் எதுவாக இருந்தாலும், தோல்வியை ஒப்புக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டும்.\n2. உடனடியாக அமைப்பு ரீதியில் தேர்தல் நடத்தி, கட்சியின் தலைவரையும்,பொதுச் செயலாளரையும் தேர்ந்தெடுக்கவேண்டும்.\n3. இதில் முக ஸ்டாலின் ஜெயித்தால் , அவர் தலைமை ஏற்கலாம்.\n4. குடும்பத்தகராறுகளை உடனடியாக பேச்சுவார்த்தை அல்லது சொத்துப் பிரித்தல் மூலமாக தீர்க்க வேண்டும்.\n5. மு.க. அழகிரி மட்டுமல்ல, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோரை அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கச் செய்ய வேண்டும்.\n6. எதிர்காலத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் வரவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.\n7. எதிர்க்கட்சித்தலைவராக செயல்பட விரும்பாவிட்டாலோ, சட்டசபைக்குச் செல்வதை தவிர்த்தாலோ, தன் MLA பதவியை ராஜினாமா செய்து, வேறொருவருக்கு வழிவிட வேண்டும்.\n8. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட, ஸ்டாலினுக்கும் கட்சியினருக்கும் உதவ வேண்டும்.\n9. தான் மட்டுமன்றி தன்னுடன் இருக்கும் பல மூத்த வயதுகடந்த அரசியல் வாதிகளையும் ஓய்வு பெற வைக்க வேண்டும்.\n10. அதன்பிறகு அரசியலை விட்டு ஒதுங்கி, நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்\n11. ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டால் மட்டுமே சொல்ல முனைய வேண்டும��.\n12. அறிவாலயத்தில் திராவிட இயக்கத்தின் நிரந்தர பொருட்காட்சியை அமைத்து உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் திறந்து விடலாம்.\n13. பேரப்பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவழிக்கலாம்.\n14. முரசொலியில் மட்டுமல்லாது பிற பத்திரிகைகளிலும் அவ்வப்போது கட்டுரைகள் எழுதலாம் .\n15. நெஞ்சுக்கு நீதி கடைசி அத்தியாயத்தை எழுதி முடிக்கலாம்.\nதன் மீதியுள்ள காலத்திலாவது கருணாநிதி அவர்கள் அமைதியாகவும் , நிம்மதியாகவும் அரசியலை விட்டு ஒதுங்கி மகிழ்ச்சியுடன் காலத்தை கழிக்க வேண்டும் .\nLabels: அரசியல், தமிழ்நாடு, வரலாறு\nகேட்க நல்லாத்தான் இருக்கு... நடக்காதே....\nஸ்ரீராம், நடந்தா நாட்டுக்கு நல்லது இல்லேன்னா கேட்டுக்கு நல்லது .\nசரியான நேரத்தில் மிகச் சரியாக எழுதப்பட்ட பதிவு......பாராட்டுக்கள்\n***அண்ணாவுக்குப் பின், அன்பழகன், நெடுஞ்செழியன், சம்பத் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் இருந்த போதும் கருணாநிதி முன்னிலை பெறவும், மாபெரும் இயக்கத்தை வழிநடத்த அவருக்குத்தளம் அமைத்துக் கொடுத்தவரும் எம்ஜியார்தான்.***\nஇதுதான் உண்மைன்னு இது வரை நினைச்சிட்டு இருக்கேன் , கொஞ்சம் நீங்கதான் சொல்லுங்களேன் வருண் .\nசரியான பதிவு..தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி http://ethilumpudhumai.blogspot.in/\nதலைவர் தோற்றது கூட கவலை அளிக்கவில்லை.\nஇப்படி ஆளாளுக்கு அட்வைஸ் பண்றாங்களே...அதுதான் கவலையாக இருக்கு....\nஎன்ன பண்றது சிங்கம் படுத்துட்டா , எலி கூட ஏறி விளையாடும் பெப்பின்.\nஅரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரத்தை கருணாநிதி நெருங்கி விட்டார்,\nகேட்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் அதுதான் உண்மை நிலை வர்மா .\n//தன் மீதியுள்ள காலத்திலாவது கருணாநிதி அவர்கள் அமைதியாகவும் , நிம்மதியாகவும் அரசியலை விட்டு ஒதுங்கி மகிழ்ச்சியுடன் காலத்தை கழிக்க வேண்டும் .// இவர் இதைச் செய்யார். ஆடியகால் போல் ஆடத்தான் செய்யும், அத்துடன் செய்த ஊழல், சேர்த்த பணம் இவற்றை மூடி மறைக்க ஏதாவது வேசம் சாகும் வரை கட்டியே தீருவார். புலிவாலைப் பிடித்தவன் கதியே, கலைஞர் கதிஇந்த வயதிலும் அவர் பேராசை மிக மிக அதிகம்...\nஅழகிரியை காரணம் காட்டி , ஸ்டாலினை முன்னிலைப்படுத்தாது தேர்தலைச் சந்தித்தது மாபெரும் தவறு .\nஐயா, பரதேசி அவர்களே ..அரசியல் நிலையற்ற தன்மை கொண்ட து இதல். கருணாநிதி யை. குறை சொல்ல எதுவும் இல்லை அவ��் பார்க்காத வெற்றி, தோல் வி இல்லை. எதிரி வெல்லாம் துரோகம் தோற்கப்பட்டது. வைக்கொ சிமான், அன்புமணி,விஐயகாந்,வேல்முருகன்,\nவெற்றி தோல்வி மாறி மாறி வருவதுதான் ஆனால் இந்த முறை தோல்வியே தொடர்ந்து வந்துவிட்டது தானே திமுகவுக்கு இழுக்கு .\nஐயா, விவாத்திற்கு சரி போல் தோன்றும் நாம விரும்பவது நடப்பது அரசியலில் சாத்தியமற்றது பரதேசி அவர்களே உலக அரசியலே. உற்று நோக்கும் உமக்கு தெரியாதா கலைஞர் வேற தமிழகம் வேற அல்ல,இது பல முறை ்்தி.மு.க. மேடையில் உறுதிபடுத்தபட்டது.\n\"நாம விரும்பவது நடப்பது அரசியலில் சாத்தியமற்றது\",ஒத்துக்கொள்கிறேன் .ஆனால் தமிழகம் கருணாநிதியைத்தாண்டிச்செல்லும் காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன் .\nஐயா, உங்கள் எண்ணம் சரி தான். கலைஞர அதை தான் விரும்புமவார், தமிழக மக்கள் வேகமாக மாறும் தன்மை அற்றவர் அறிவை விட உணர்வுக்( கட் பிலிங்ஸ்) பற்றி செல்வர் ்்தமிழக புவிஇயல் வெப்பாமானது,தூசி நிறைந்த து தமிழனின் திறன் உலக தரத்தை விட குறைந்த்து,இதை தனது நெடிய பழமயைஆன வரலாறு முலம் சரி செய்ய முயல்வான்,\nநான் இதை ஒத்துக்கொள்ளமாட்டேன் .தமிழன்தான் இப்போது உலகம் எங்கும் சென்று எல்லாத் துறைகளிலும் சாதனை படைக்கிறான்.\nஐயா, நீங்கள் சொல்வது சரி தமிழன் வெளிநாட்டில் சாதிப்பான். உள்ளுரில் அவன் எதே தின்ன பித்தம் தெளியும் என்று தெரியவில்லை ஐயா, இங்கு குடும்பம் ்்நடத்த பத்துவட்டிக்கு கடன் வாங்கறான்.\nஐயா ஆர் எஸ் உங்களுக்கு கோபம் ஏன் வருகிறது. ஒட்டு போடறவங்க நாலு கோடிக்கு மேல் உள்ளன ர்... உங்களுக்கு எல்லாரையும் பற்றி தெரியுமா ...உங்களுக்கு தெரிந்தவர் மட்டும் தமிழ் நாடு கிடையாது. எப்படி ப் பார்ந்தாலும் இந்த தேர்தலில் தி.மு.க.ஒட்டு சதவீதம் வளர்த்து உள்ளது.7.5%.. மேல்.. மறுக்க முடியாத உண்மை. மேலும் தலைவர் இருக்கும் போது யாரைபற்றியும. கவலை பட மாட்டோம. .போய்\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்த��� நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (2)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nமு.க ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன\nஜெயலலிதா இப்போது என்ன செய்ய வேண்டும் \nகருணாநிதி என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்\nவிலக்கப்பட்ட நகரும் விளக்கப்பட்ட வரலாறும் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2014/09/blog-post_23.html", "date_download": "2018-07-17T19:03:36Z", "digest": "sha1:ZO7OZIOA3UOCQGIOZS5BB642DLEOLQJC", "length": 56381, "nlines": 174, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: மேகத்துக்குள் மறைந்தியங்கும் சூரியனாய்...... : என் பார்வையில் செல்வராஜா - கலாபூஷணம் புன்னியாமீன் -", "raw_content": "\nமேகத்துக்குள் மறைந்தியங்கும் சூரியனாய்...... : என் பார்வையில் செல்வராஜா - கலாபூஷணம் புன்னியாமீன் -\nஅக்டோபர் 20 2014 அன்று தனது 60வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் சிரேஷ்ட நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள் பற்றிய என் மனப்பதிவுகள்\nமூன்று தசாப்தங்களுக்கு மேலான எனதிலக்கியப் பயணத்தில் 2003 ஜனவரி வரை நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்களுடன் எனக்கு எந்த விதமான தொடர்புகளும் இருக்கவில்லை. ஊடகங்களில் அவரது சில கட்டுரைகளை வாசித்துள்ளேனே தவிர அவரைப்பற்றி வேறு ஒன்றையும் நான் தெரிந்திருக்கவில்லை.\n2002ம் ஆண்டில் இறுதியில் பேராதனைப் பல்கலைக்கழக நிகழ்வொன்றில் கலந்து கொள்ள பல்கலைக்கழகம் சென்ற நேரத்தில் சிரேஷ்ட துணை நூலகவியலாளர் மகேஸ்வரன் அவர்கள் 'நூல் தேட்டத்தில்' உங்களுடைய புத்தகங்கள் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன' என்று கூறும் வரை நூல்தேட்டம் பற்றியும் நான் அறிந்து வைத்திருக்கவில்லை.\nபின்பு ஒரு நாள் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகநிலையத்திற்கு சென்றிருந்த நேரத்தில் நூல்தேட்டம் முதலாம் தொகுதியைக் கண்டு அதனை நான் விலை கொடுத்து வாங்கினேன். லண்டனில் அச்சிடப்பட்ட அந்த நூலில் 1000 தமிழ் நூல்கள் பதிவாக்கப்ப��்டிந்தன. நூலில் 003 வது பதிவாக என்னுடைய இலக்கிய விருந்து எனும் நூலும், 445 வது பதிவாக பாலங்கள் எனும் கவிதைத் தொகுப்பு நூலும் பதிவாக்கப்பட்டிருந்தன. இந்நூல்கள் இரண்டும் இந்தியா - தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தவையாகும். எனவே அவர் இந்தியா சென்ற நேரத்தில் அவற்றைப் பெற்றிருப்பார் என எனக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டேன்.\n2003ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள்....\nஎனக்கு இலண்டனிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'புன்னியாமீன்.. நான் இலண்டனிலிருந்து செல்வராஜா கதைக்கின்றேன்....' ஆளுமையான அதேநேரம் கனிவான ஒரு குரல் இலாவகமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.\n'உங்களுடைய முஸ்லிம் எழுத்தாளர் விபரத்திரட்டு முயற்சிகள் எந்தளவு உள்ளன' அவர் கேட்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'ஓர் உண்மையான ஆய்வாளன் தன்னைப்பற்றி மாத்திரம் சிந்திக்க மாட்டான், அவனது சிந்தனை பரந்துபட்டிருக்கும்' என்பதனை அன்று அனுபவரீதியாக நான் உணர்ந்து கொண்டேன்.\nசுமார் 25 நிமிடங்கள் மட்டில் எமது உரையாடல் தொடர்ந்தது. எமது உரையாடலில் 'நூல்தேட்டம்' பற்றிய கருத்துக்களும், எனது எழுத்தாளர் விபரத்திரட்டு பற்றிய கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. என்னுடைய ஏனைய நூல்விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், என்னுடைய எழுத்தாளர் விபரத்திரட்டில் இடம்பெற்ற எழுத்தாளர்களின் நூல் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் விபரத்திரட்டுப்படிவத்தை அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டார்.\n- முதல் முறை அவர் கதைத்தபோதே அவரின் பேச்சில் ஒரு வசீகரத்தன்மையை நான் உணர்ந்தேன்.\n- அவரின் இரத்தத்தோடு ஊறிய இலக்கிய தாகத்தின் விளைவான ஆவணப்படுத்தல் உணர்வினை அறிந்துகொண்டேன்.\n- தன் அனுபவத்தின் ஊடாக பிறருக்கு அறிவுரை கூறும் பண்பைத் தெரிந்துகொண்டேன்.\nமுதல் தொலைபேசி அழைப்பையடுத்து எமது உறவு மிக நெருக்கமானது. வாரத்தில் மூன்று அல்லது நான்கு தினங்கள் நாங்கள் தொலைபேசியினூடாக கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம்.\nபிறப்பால் செல்வராஜா ஒரு இந்துவாக இருந்தபோதிலும் கூட இஸ்லாம் மதத்தைப் பற்றி, இலங்கையின் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி, அவர்களின் நூல்கள் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார்.\nசுமார் இரண்டரை ஆண்டு தொடர்பில் அவரைப்பற்றியும், அவரது இலட்சியங்கள் ��ற்றியும், அவரது பண்புகள் பற்றியும் நிறைய விளங்கிக்கொண்டேன்.\nஅவரின் குணாதிசயங்களினூடாக அவரைப்பற்றி உயர்ந்த எண்ணம் என் மனதில் இடம்பிடித்தது. இக்காலகட்டங்களில் நவமணி பத்திரிகையில் நான் எழுதிக்கொண்டிருந்த இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொடருக்கு நியாயமான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவந்த அதேநேரத்தில் இலண்டன் ஐ.பி.சி. வானொலியில் முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டார்.\nஎனது சிந்தனை வட்ட வெளியீட்டுப் பணியகத்தின் 100வது வெளியீட்டின் போது நான் இலங்கையின் ஐந்து சிரேஷ்ட எழுத்தாளர்களையும் கல்விமான்களையும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முன்னிலையில் பிரமாண்டமான முறையில் கௌரவித்தேன். 2000 ஆண்டில் கண்டி சிட்டிமிஷன் கேட்போர் கூடத்தில் இந்த கௌரவிப்பு விழா நடந்தேறியது. திருவாளர் டொமினிக் ஜீவா, திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திருவாளர் ஸ்ரீதர்சிங், அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.\nஜெமீல் ஆகியோருக்கு இவ்விழாவிலே கௌரவிப்பு வழங்கப்பட்டது.\n2005ம் ஆண்டு இறுதிப் பகுதியில் சிந்தனைவட்டத்தின் 200வது புத்தகம் வெளிவரக்கூடிய நிலையில் இருந்தது. இதனையும் ஒரு பெருவிழாவாகக் கொண்டாடி என். செல்வராஜா அவர்களை பிரதம அதிதியாக அழைப்பதுடன் அவரை கௌரவிக்கவும் முடிவெடுத்தேன். 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு குறுகியகால விஜயத்தை மேற்கொண்டு செல்வராஜா இலங்கை வரவிருந்தார். இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நான் ஆசைப்பட்டேன்.\nஎன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தபோது உடனே விருப்புத் தெரிவிக்காவிடினும் கூட சில நிபந்தனைகளுடன் தனது சம்மதத்தினைத் தெரிவித்தார். அந்த நிபந்தனைகளில் முக்கியமானது கண்டியிலுள்ள எழுத்தாளர்களை குறிப்பாக முஸ்லிம் எழுத்தாளர்களைத் தான் சந்திக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பதே.\nஇதற்கமைய 2005 செப்டெம்பர் 11ம் திகதி சிந்தனைவட்டத்தின் 200வது நூல் வெளியீட்டினை நான் பிறந்த மண்ணிலே பிரமாண்டமான முறையி;ல் முழுநாள் நிகழ்வாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.\nமனித நேயரைச் சந்தித்த போது ...\n2005 செப்டெம்பர் 10ம் திகதி\nஅன்று தான் என். செல்வராஜா அவர்களை நான் முதன்முதலில் நேரடியாகச் சந்தித்தேன்.\nகொழும்பிலிருந்து செல்வராஜா அவர்களையும், நவமணி பிரதம ஆசிரியர் (மர்ஹும்) அஸ்வர் அவர்களையும் சகோதரர் சட்டத்தரணி ஏ. எம். ஜிப்ரி எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்.\nஅன்றைய தினம் இரவு சுமார் 09 மணியிலிருந்து நானும் செல்வராஜா அவர்களும் நவமணி அஸ்ஹர் ஹாஜி அவர்களும் (விடிந்தால் விழா என்பதை மறந்து) அதிகாலை 3மணி வரை என் வீட்டு மேல்மாடியில் கதைத்துக் கொண்டிருந்தோம்.\nஇந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று 10 ஆண்டுகள் கழிந்து விட்டன. நவமணி ஹாஜியாரும் மரணித்து விட்டார். ஆனால் அந்தக் காத்திரமான கலந்துரையாடலை இன்று வரை என்னால் மறக்க முடியாது. ஏனெனில் சுமார் 6 மணித்தியாலங்கள் அளவில் இலங்கையில் முஸ்லிம்களின் இலக்கியத்துறை பற்றியும், அவர்களின் இலக்கிய ஆர்வம் பற்றியும், ஈழத்து இலக்கியப் பரப்பில் முஸ்லிம் எழுத்தாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், தமிழ்இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்துவது பற்றியும் கதைத்துக்கொண்டிருந்தோம். அச்சந்தர்ப்பத்தில் செல்வராஜா அவர்கள் ஈழத்து முஸ்லிம் இலக்கியம் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து வைத்துள்ளார், ஆராய்ந்துள்ளார். என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.\nசெப்டம்பர் 11ம் திகதி எமது விழா திட்டமிட்டபடி உடத்தலவின்னை மடிகே க/ ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் அஸ்ரப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nமுழுநாள் விழாவினை இரண்டு அமர்வுகளாக நான் ஏற்பாடு செய்திருந்தேன்.\nமுதலாவது அமர்வில் சிந்தனைவட்டத்தின் 200வது நூல் வெளியீடும், சான்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது. இதில் என். செல்வராஜா அவர்களுக்கு எழுத்தியல் வித்தகர் பட்டம் வழங்கி மனங்கொளத்தக்க விதத்தில் கௌரவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்விழாவில் பெருந்தகைகளான ஏ.எச்.எம். அஸ்ஹர் அவர்களுக்கு இதழியல் வித்தகர் விருதினையும், மூத்த பெண் எழுத்தாளர் நயீமா சித்தீக் அவர்களுக்கு சிறுகதைச் செம்மல் விருதினையும், மூத்த கவிஞர் எம்.எச்.எம்.ஹலீம்தீன் அவர்களுக்கு இருமொழி வித்தகர் விருதினையும், எம்.என்.என். ரஸீன் அவர்களுக்கு சமூக சேவை செம்மல் விருதினையும் வழங்கி கௌரவித்தோம்.\nஉடத்தலவின்னை வரலாற்றில் நடைபெற்ற பிரமாண்டமான அதேநேரம் வித்தியாசமான இலக்கிய நிகழ்வாக பலராலும் விதந்து பேசப்பட்ட நிகழ்வாக அது திகழ்ந்தது.\n75க்கும் மேற்��ட்ட எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் 200 க்கு மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்ட அந்த விழாவின் 2வது அமர்வாக எழுத்தாளர் சந்திப்பும், கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்த அமர்வினை செல்வராஜா அவர்கள் பெரிதும் விரும்பியதுடன் வந்திருந்த அனைத்து எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை அவருடன் பரிமாறிக்கொண்டமையானது அவரின் இலக்கியம் சார்ந்த உத்வேகத்தினை எடுத்துக் காட்டும் சந்தர்ப்பமாகவே அமைந்தது.\nமன உணர்வுகளைப் புரிந்து கொள்ளல்.\nஇலங்கையில் தமிழ் முஸ்லிம் இன உறவுகள் எனும் தலைப்பில் 2007- மார்ச் மாதம் 10ம் திகதி லண்டன் நகரில் கலந்துரையாடலுடன் பொதுக் கூட்டமொன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nலண்டன் தேசம் சஞ்சிகை இதனை ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தார்கள். என்னை அழைப்பதற்கான ஏற்பாடுகளை தேசம் ஆசிரியர் த. ஜெயபாலன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.\nஇந்நிகழ்வில் கலந்து கொள்ள நான் 2007- மார்ச் மாதம் 8ம் திகதி இலண்டன் நோக்கி பயணமானேன். என் வாழ்வில் முதல் விமானப் பயணம் அது. சற்றுப்பய உணர்வுடன் இரவு 7 மணியளவில் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கினேன். நடுங்கும் குளிர் ஒரு புறம். பய உணர்வு மறுபுறம்.\nநான் வெளியே வந்தபோது ஹீத்ரோ விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் வாயிலருகே என். செல்வராஜா அவர்கள் எனக்காக காத்திருந்தார். அவரைக் கண்டதும் தான் உறைந்திருந்த என்இரத்தம் மீண்டும் செயற்பட ஆரம்பித்தது. என் முகத்தில் இழையோடிய பய உணர்வினை அவதானித்த அவர் வார்த்தைகளால் தைரியத்தை ஊட்டி அவருடைய காரிலே லூட்டனில் உள்ள அவருடைய வீட்டிக்கு அழைத்துச் சென்றார்.\nஇலண்டனில் இருந்த சுமார் 3 வாரத்தில் 17 நாட்கள் செல்வராஜா அவர்களின் வீட்டிலேயே தங்கியிருந்தேன். அவரின் விருந்தினராக இருந்த நிகழ்வினை எனக்கு மறக்க முடியாது.\nவிருந்தினர்களை கௌரவிக்கும் பண்பினையும், விருந்தோம்பும் பண்பினையும் அவரிடமும் அவரின் மனைவி விஜி (அக்கா) விடமும் பிள்ளைகளிடமும் நான் நன்கு கண்டு கொண்டேன். அந்தப் 17 தினங்களும் செல்வராஜாவின் வீட்டிலிருந்த பொழுது எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. என் குடும்பத்தினர்; ஒருவரது வீட்டில அந்நியோன்னியமாக இருக்கும் உண��்வே ஏற்பட்டது.\nஇலண்டனில் நான் கலந்து கொள்ள இருந்த கூட்டங்கள், நான் சந்திக்க வேண்டி இருந்தவர்கள், நான் சந்திக்க வேண்டுமென அவர் விரும்பியவர்கள் அனைவரையும் சந்திக்க அவரே அழைத்து சென்று சந்திக்க வைத்தார்.\nநான் எழுதிய நூறாவது புத்தகமான இலங்கை எழுத்தாளர் ஊடகவியலாளர் கலைஞர்களின் விபரத்திரட்டு 4 ம் தொகுதியின் வெளியீட்டு விழாவினை என் இலண்டன் பயணத்துடன் இணைந்த வகையில் 2007மார்ச் 17ம் திகதி ஜேர்மன் டியுஸ்பேர்க் நகரில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇதற்கான ஏற்பாடுகளை நான் இலங்கையில் இருந்தபோதே ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒழுங்கு செய்திருந்;தது. இருப்பினும் வைத்தியக் காப்புறுதி சான்றிதழை சமரப்;பிக்கத் தவறியமையினால் ஜேர்மன் செல்வதற்கான வீஸாவினை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இலண்டனுக்கான வீஸாவினை நான் பெற்றிருந்தேன். இலண்டனில் வைத்து ஜெர்மனிக்கான வீஸாவினை ப் பெற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் கூட அவையும் தோல்வியில் முடிந்தது.\nஇதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். முக்கியமாக எனது நூறாவது புத்தகத்தின் வெளியீடு அது. என் மனஅழுத்தத்தைப் புரிந்து கொண்ட செல்வராஜா குடும்பத்தினர் அனைவருமே எனக்கு ஆறுதல் தந்து என்னைத் தேற்றினார்கள். அத்துடன் என் மனநிலையைப் புரிந்து கொண்ட செல்வராஜா அவர்கள் என் சார்பாக ஜேர்மன் சென்று அவ்விழாவிலே கலந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். நான் இலண்டன் சென்ற காலகட்டத்தில் சுகயீனம் காரணமாக மருத்துவ விடுகையில் அவர் இருந்தார். தனது சுகயீனத்தையும் பொருட்படுத்தாமல் எனது 100வது புத்தக வெளியீட்டில் என்சார்பாகக் கலந்து கொள்ள முடிவெடுத்தபோது அவரை என் உடன் பிறந்த சகோதரனாகவே நான் உள்வாங்கிக் கொண்டேன். எனக்கு சகோதரர்கள் யாரும் இல்லை. அந்தக்குறையை என்னில் களைந்தெறிந்தவர் செல்வராஜா தான் என்பதனை எச்சந்தர்ப்பத்திலும் நான் கூறிக்கொள்ளப் பின்னிற்க மாட்டேன்.\nஅன்று முதல் இன்று வரை ஒரு நண்பன் என்ற போர்வையில் அல்லாமல் ஒரு சகோதரனாகவே அவருடனும் அவர் குடும்பத்துடனும் நானும் எனது குடும்பத்தினரும் பழகி வருகின்றோம். அது போன்று அவர் குடும்பத்தினரும் என் குடும்பத்தினரோடு சகோதர வாஞ்சையுடனேய�� பழகுவதையிட்டு மகிழ்வெய்துகிறேன்.\nநான் இலண்டனில் இருந்த மூன்று வாரங்களும் ஒரு நிகழ்ச்சித் திட்டமொன்றை எனக்கென தயாரித்துத் தந்து அதன் படி செயற்பட தூண்டிய அவரின் பண்பினை என்னால் மறக்கவே முடியாது.\nசெல்வராஜா அவர்கள் தனது தொழில் மூலமாக கிடைக்கும் வேதனத்தின் பெரும் பகுதியினையும் நேரத்தின் பெரும்பகுதியையும் தமிழ் இலக்கிய முயற்சிகளுக்காகவும் நூல் தேட்டப் பணிகளுக்குமே செலவிட்டு வருவதை நான் கண்கூடாக அவதானித்திருக்கின்றேன்.\nநூல் தேட்ட தேடல்களுக்காக அவர் இலங்கை புலம்பெயர் நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், கனடா மற்றும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தனது சொந்த செலவில் அடிக்கடி சென்று ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் நூல் விபரங்களை சேகரிப்பார். தனது அலுவலக வேலை முடிந்து வீடு வந்ததும் சுமார் 04, 05 மணித்தியாலங்கள் நூல்தேட்ட பதிவுகளிலும் எழுத்துப் பணிகளிலுமே ஈடுபடுவார். எத்தகைய குளிர் காணப்பட்டாலும் அதிகாலை 6 மணிக்கெல்லாம் எழுந்து அலுவலகம் செல்லும் வரை நூல் தேட்டப் பணிகளை மேற்கொள்வார். நூல் தேட்டத்திற்காக ஒரு நூலைப் பதிவு செய்வதற்கு அந்த நூலை வாசித்து ஆராய்ந்த பின்பே அவர் தனது மடிக்கணணியுடாக அதனை பதிவில் இடுவார். இதனையும் நான் என் கண்களாலே கண்டேன்.\nகுடும்பத்தின் இதர பொறுப்புக்களை இவரின் மனைவி ஏற்றிருப்பது இவரின் இலக்கிய நூல்தேட்டப் பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகின்றது. ஓர் எழுத்தாளனின் வெற்றியின் பின் அவரின் இல்லாளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பார்கள். அவரைப் பொருத்தமட்டில் இது நூறுவீத உண்மை. அவரின் ;செயற்பாடுகளுக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் வழங்கும் ஒத்துழைப்பு விசாலமானது.\nசெல்வராஜாவிடம் நான் அவதானித்த மிக முக்கியமான பண்புகளாவன திட்டமிடலும், நேர முகாமைத்துவமுமாகும். இதனை நான் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தாலும் கூட நூல்தேட்டம் தொகுதி 07காக பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் நூல் விபரங்களை பதிவு செய்ய வந்த நேரத்தில் என்னால் நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் காணப்பட்ட நூல்களைப் பார்வையிட்டு பதிவுசெய்வதற்கான அனுமதியை அவர் இலண்டனில் இருந்து வருவதற்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே நூலகத்தில் தம���ழ் நூல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட துணை நூலகர் இ. மகேஸ்வரனிடம் பெற்று வைத்திருந்தார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் எனது வீடு அமைந்திருந்ததினால் சுமார் மூன்று வாரங்கள் எனது வீட்டில் தங்கி இப்பணியை நிறைவேற்ற அவர் திட்டமிட்டார்.\n2010ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது இலங்கை வருகை தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பே நிகழ்ச்சி நிரலை தயாரித்து எனக்கு அனுப்பிவைத்திருந்தார். அவரின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சுமார் 3 வாரங்களுக்குள் 500 புத்தகங்களைப் பதிவாக்க வேண்டும் என்பது அவரின் திட்டமாகும். அதற்கேற்ப போக்கு வரத்து வசதிகளுடன் எனது அலுவலகத்தில் பணியாற்றும் ஜெ. இல்முன் நிஸா அவர்களையும் செல்வராஜா அவர்களின் பதிவு உதவிக்காக ஏற்பாடுகளை செய்திருந்தேன்.\nசுமார் 6 மாதங்களுக்கு முன் எதனைத் திட்டமிட்டிருந்தாரோ அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று கூட பிசகாமல் நிகழ்த்தியமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உண்மையாக சொல்வதானால் திட்டமிடல் நேரமுகாமைத்துவம் போன்ற விடயங்களை அவரிடம் தான் கற்றுக்கொண்டேன் என்று கூறலாம்.\nஅவர் இலங்கை வந்த நேரத்தில் கண்டிப் பகுதியைச் சுற்றிப்பார்க்கலாம் என நான் அழைத்த சந்தர்ப்பத்தில் என்னுடைய குறிக்கோள் குறைந்தது 500 புத்தகங்களைப் பதிவாக்குவது எனவே தயவு செய்து சுற்றுலாவுக்கு எல்லாம் அழைக்காதீர்கள் என உறுதியாக கூறிவிட்டார். ஒரே நோக்கில் இருந்தமையினால் மூன்று வாரங்களுக்குள் அவரால் 700 புத்தகங்களை பதிவாக்க முடிந்தது.\nசுமார் காலை 8 மணிக்கு பல்கலைக்கழகம் செல்லும் அவர் மாலை 4.30 மணிவரை பல்கலைக்கழக\nநூல்களைப் படித்து அவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு இரவில் அதிக நேரம் மடிக்கணணியில் தான் திரட்டிய விபரங்களை பதிவாக்குவார். சில நேரங்களில் நள்ளிரவு 12 மணியையும் தாண்டிவிடும். இவ்வளவு அதிகமாக களைப்படைய வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டு மின்குமிழை அணைத்த சந்தர்ப்பமும் உண்டு. நான் தூங்கும் வரை பார்த்திருந்து மின்குமிழைப் போடாமல் கையடக்கத் தொலைபேசியின் மின்குமிழ் வெளிச்சத்தில் வேலை செய்ததை பின்னால் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.\nஎனவே தன் இலக்கை அடைய அவர் மிகவும் திட்டமிட்டு தியாக சிந்தையுடன் செயற்படுவதாலேயே அவரால் 10000 தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிவ��க்குட்படுத்த முடிந்தது.\nசெல்வராஜா அவர்கள் தன் சமூகத்தின் மீதும் அதிக பற்று வைத்திருந்தார். என்னோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை நான் சுட்டிக்காட்டியேயாக வேண்டும்.\n2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிருந்து தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருந்த நேரத்தில் அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்டமும் தேசம் சஞ்சிகையும் முதல் கட்டமாக 2009ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருந்த மணவர்களுக்காக வேண்டி சுமார் 27 இலட்சம் ரூபா செலவில் கல்வி நிவராண செயற்திட்டத்தினை ஆரம்பித்தது. இச் செயற்திட்டத்தினை விரிவுபடுத்தி புலமைப்பரிசில் கா.பொ.த.(சா.த) மாணவர்களுக்காக வேண்டி 2010ம் ஆண்டிலும் கல்வி நிவாரண செயற்திட்டத்தை முன்னேடுத்தோம். அதன் போது தனதும் இலண்டனிலுள்ள தனது குடும்பத்தினரதும் சேமிப்பாக சில இலட்சம் ரூபாய்களை தந்துதவினார்.\nஅத்துடன் மாணவர்களின் நலன் கருதி புக்ஸ் எப்ரோட் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள நூலகங்களுக்கு நூல் களைப் பெற்றுக்கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இக்கட்டத்தில் ஒரு முறை புக்ஸ் எப்ரோட்டால் வழங்கப்பட்ட நூல்களில் மூன்றில் ஒரு பகுதியை எனது சிந்தனை வட்டத்திற்கு தந்து தென் பகுதி பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தார். ஒரு முறை அவரால் அனுப்பப்படும் புத்தகத்தொகையில் எனக்குத் தரப்பட்ட மூன்றில் ஒரு பகுதியை தென்பகுதியிலுள்ள 116 தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நான் வழங்கினேன். அவ்வாறாயின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நூல்கள் மூலமாக எத்தகைய பயன்களைஅப்பகுதி மக்கள் பெற்றிருப்பர் என்பதை எம்மால் ஊகிக்கமுடியும்.\n3000க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவாக்கியிருப்பது....\nசெல்வராஜா பற்றிக் கூறும் போது பொதுவாக ஒரு விடயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\n20ம் நூற்றாண்டின் இறுதிவரை இலங்கை தமிழ் இலக்கியப்பரப்பில் முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றியோ அவர்களின் படைப்புகள் பற்றியோ பெரிதாகப் பேசப்படவில்லை. பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் போன்றோர் குறிப்பிட்ட சில முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி தெரிந்திருந்தார்களேயன்றி யாரும் முழுமையான ஆய்வினை நோக்கி செல்ல எத்தனிக்கவில்லை.\nஇந்தப் பணியினை செல்வராஜா ஆவணப்பதிவாகவே முன்வைத்திருப்பதானது இலங்கை முஸ்லிம்கள் எழுத்தாளர்கள் பெற்ற வரப்பிரசாதமென்பதனை யாரும் மறுப்பதற்கு இயலாது.\n2014ம் ஆண்டு வரை செல்வராஜா அவர்களால் வெளியிடப்பட்ட நூல் தேட்டம் 10 தொகுதிகளிலும் 10000 இலங்கைத் தமிழ் மொழி எழுத்தாளர்கள் நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.\nஇன மத செயற்பாடுகளுக்கு அப்பால் நின்று ஈழத்து தமிழ் இலக்கிய\nநூல்களை ஆவணப்படுத்திவரும் இவர் 3000க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களை ஆவணப்படுத்தியிருப்பது குறித்துக் காட்டக்கூடிய ஒரு விடயமேயாகும்.\nஇலங்கையில் மூத்த எழுத்தாளரும், கல்விமானும் ஆய்வாளருமான எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் 1994ம் ஆண்டு எழுதி வெளியிட்ட சுவடு ஆற்றுப்படை முதலாம் தொகுதியில் 198 நூல்கள் பற்றிய தகவல்களையும் 1995ம் ஆண்டு வெளியிட்ட இரண்டாம் தொகுதியில் 350 நூல்கள் பற்றிய தகவல்களையும் 1997ம் ஆண்டில் வெளிவந்த மூன்றாம் தொகுதியில் 924 நூல்கள் பற்றிய தகவல்களையும் 2001ம் ஆண்டில் வெளிவந்த நான்காம் தொகுதியில் 500 நூல்கள் பற்றிய தகவல்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். (தற்போது சுவடி ஆற்றுப்படை 5ம் தொகுதிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன) இவரால் இதுவரை 1977 முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளது.\nஈழத்து தமிழ் இலக்கியத்தினை எவ்விதப்பாகுபாடும் இன்றி ஒருமுகப்படுத்த வேண்டியதும் அவற்றின் பதிவுகளை திரட்டவேண்டியதும் காலத்தின் தேவையாகி விட்டது.\nஇத்தகைய நோக்கத்தைக் கொண்ட செல்வராஜா ஒரு சர்வதேச ஆவணப்பதிவான தன்னுடைய நூல் தேட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவாக்கியிருப்பது மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இதனூடாக இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் எத்தகையவை என இனங்கண்டு கொள்ளமுடியும்.\nஇலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுகாலவரை 3000 முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவாக்கிய தனியொருவராகவே செல்வராஜா திகழ்கின்றார்.\nஇலங்கையில் காலத்திற்கு காலம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதுண்டு. இம்மாநாடுகளின் போது அரைத்த மாவையே அரைப்பது போல பழமையான ஒரு சில முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளே ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையைத ;தவிர்த்து இதுபோன்ற வரலாற்றில் அழிந்து விடக்கூடாத நிகழ்வுகளும் ஆய்வுக்கெடுக்கப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமாதொரு விடயமாகும்.\nஅதே நேரம் முஸ்லிம் பண்பாட்டு கலாசாரத் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் செல்வராஜாவினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 3000 முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல் விபரங்களை மீள்பதிப்பித்து தனியொரு ஆவணமாக வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாயின் அது முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவையினை அழியாச் சுவடாக என்றென்றும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது.\nதனது 60வது அகவைப் பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் இந்த ஈரநெஞ்சனின் இலக்கியப் பயணம் மௌனமாய்ப் பொழியும் மழை போன்று நிதானமாய்த் தொடர வேண்டும். அதற்கவர் இன்னும் பல்லாண்டு உடலும் உளமும் தேறியவராய் வாழவேண்டும் என்று உளமாரப் பிரார்த்திக்கின்றேன். இந்த இலக்கிய நேசனின் அன்பும் நட்பும் எனக்குக் கிடைத்தமையையிட்டு இறைவனுக்கு நான் நன்றி கூறுகின்றேன்.\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nமேகத்துக்குள் மறைந்தியங்கும் சூரியனாய்...... : என்...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2017/03/blog-post_18.html", "date_download": "2018-07-17T19:07:06Z", "digest": "sha1:CAA55R2IQLRHMUZ3RBL6TUEX52VE7UI3", "length": 43153, "nlines": 759, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: சிவப்பா இருக்கறவன் எல்லாம் ??????????", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nவெறியில் அலையுது திராட்சை கிட்டா உ.பி நரிக்கூட்டம் என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ், ஒரு உடன் பிறப்பின் அபத்தமான குற்றச்சாட்டை தோலுரித்து தொங்கப் போட்ட பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\n\"ஆனாலும் உங்களை நேசிக்கிறேன் யுவகிருஷ்ணா...\"\n\"ஏகே கோபாலனின் மருமகன்தான் சிபிஎம் பாராளுமன்றக் குழுத்தலைவர். இது குடும்ப அரசியல் இல்லையா என்று கேட்டால், குடும்பமே தோழர்கள்தான்னு சப்பைக்கட்டு கட்டுவாங்க பாருங்களேன். தோழரா இருந்தாலும் பூணூல் இல்லைன்னா பா.கம்யூவில் பதவி லேது\".\nஉங்களின் இந்தப் பதிவு, எனக்கு ஆச்சர்யம் அளித்தது. உங்களின் பல பதிவுகளைப் போலவே இதுவும் உங்களது கற்பனையை உண்மை போல சித்தரித்திருப்பதுதான் காரணம்.\nமுதலாவதாக, கருணாகரன் பூணூல் போட்டவரல்ல. இன்றைக்கு நிலைமைகள் மாறியிருந்தாலும், சில பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் சார்ந்துள்ள சமூகத்தில் உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் தண்ணீர் கூட அருந்தியதில்லை. ஏ.கே.கோபாலன் என்கிற பெயரைப் பார்த்ததும் ஒருவேலை பூணூல் போட்டவர் என்று தோன்றியிருக்கலாம். ஒரு பத்திரிகையாளர் என்கிற முறையில் அவர் பூணூல் அணியும் வழக்கமுள்ள சாதியில் பிறந்தவர் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஏ.கே.கோபாலனின் மனைவி சுசீலாவும் நீங்கள் சொல்லுகிற வறையறைக்குள் வரமாட்டார். அரசின் வகைப்பாட்டின்படி அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இல்லாத பூணூலை இவர்கள் மூன்று பேருக்கும் மாட்டிவிடும் உங்கள் விருப்பத்தை ரசிக்கிறேன். அதேசமயம் அது உண்மையல்ல என்பதையும் மிகத் தாழ்மையோடு தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.\nஅடுத்ததாக, ஏ.கே.கோபாலனின் மருமகன் அதனால்தான் இவருக்கு பதவி கிடைத்தது என்று பேசியிருக்கிறீர்கள். அவர் மருமகன் என்பதும் உண்மை. அதைவிட அவரது தோழன் என்பது கூடுதலான உண்மை. பொதுவாக இதுபோன்ற பதிவுகளை நான் எந்தக் காரணத்திற்காகவும் பொதுவெளிகளில் சொல்வது கிடையாது. ஆனாலும், உங்களுடைய வேகமும் ஆக்ரோசமும் எல்லாவற்றையும் தன்னிலையிலிருந்தே பார்க்கிற நிலையைத் தோற்றுவித்திருக்கிறதோ என்று அஞ்சுகிறேன்.\nதோழர் ஏ.கே.கோபாலன் சுசீலா இவர்களது மகள் லைலா. தன் வாழ்நாள் முழுவதையும் மனிதகுல விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்ட தோழன் ஏ.கே.ஜி எதற்காகவும் கவலைப்பட்டது கிடையாது. ஆனால், அவருக்கு ஒரு கவலை இருந்தது. அவரின் மகளைப் பற்றி. எதையும் சேர்த்து வைக்காத தன் குடும்பம் மனநிலை குன்றிய இந்த மகளை பார்த்துக் கொள் என்று யாரிடமும் ஒப்படைக்க முடியாதே என்ற கவலை. தன் தலைவனின் தியாகத்தையும் கவலையையும் எண்ணி வருத்தப்பட்ட, அதை தன் கவலையாக பாவித்துக் கொண்ட இளம் கம்யூனிஸ்ட்டான தோழர் கருணாகரன் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். இதுவும் கூட எங்கள் தோழமைக் குடும்பங்களின் இயல்புதான் என்பதை தமிழக உதாரணங்களோடு என்னால் சொல்ல முடியும். அதைக் கேளிப் பொருளாக்க பலபேர் முனைவார்கள் என்கிற காரணத்தால் தமிழகம் சார்ந்த இத்தகைய நிகழ்வுகளை நான் இங்கே பதிவிடவில்லை. இது குடும்ப அரசியல் என்று தாங்கள் கருதினால் ஆமாம், இது கம்யூனிஸ்டுகளின் குடும்ப அரசியல். அதில் எங்களுக்கு பெருமைப்பட ஆயிரம் இருக்கிறதே தவிர. கவலைப்படவும் அவமானப்படவும் எதுவுமில்லை என்பதை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் இன்னும் சொல்லப்போனால் தார்மீகத் திமிரோடு நான் சொல்ல விரும்புகிறேன்.\nஏ.கே.ஜியின் மருமகன் என்பதால் மட்டும் அவர் கட்சியின் மக்களவைத் தலைவராக ஆக்கப்பட்டார் என்கிற தொணியும் உங்கள் பதிவில் இருக்கிறது. உங்களுக்கு தெரிந்திருக்கும், இருப்பினும் நினைவூட்டலுக்காக இதை சொல்லித்தான் ஆக வேண்டும். கேரள மாணவர் இயக்கம், கேரள தொழிற்சங்க இயக்கம் ஆகியவற்றிலெல்லாம் ஊழியராக, தலைவராக இருந்தவர். 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகி கிளைச் செயலாளர், பகுதிக்குழு உறுப்பினர், இடைக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் என கண்ணூர் மாவட்டத்தில் தனது அரசியல் பணியை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி மக்கள் பணியாற்றியவர். அவசர நிலைக் காலத்தில் அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்��ால் வேட்டையாடப்பட்ட போது 17 மாதங்கள் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றியவர். இப்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக்குழு உறுப்பினர். 1991லிருந்து ஏறத்தாழ 10 ஆண்டுகள் தேசாபிமாணியின் பொது மேலாளர். 1977ம் ஆண்டும் 80ம் ஆண்டும் திரிகார்பூர் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2004, 2009, 2014 என மூன்று முறை காசர்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதையெல்லாம் மீறி இல்லை இல்லை அவருக்கு பூணூல் இருக்கிறது, அவர் ஏ.கே.ஜி மருமகன் என்பதால்தான் இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கருதினால், அப்போதும் எனக்கு வருத்தமில்லை. உண்மை வேண்டுமானால் வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்.\nஉங்களது தகவலுக்காக, கேரளாவில் இதுவரையிலும் நான்கு முதலமைச்சர்கள் எங்கள் கட்சியிலிருந்து பொறுப்பேற்று இருந்திருக்கிறார்கள். இஎம்எஸ்.நம்பூதிரிபாட் என்கிற அந்த பிராமணர் தான் அணிந்த பூணூலை மட்டுமல்ல, தன்னுடைய பிறப்பால் தன்னோடு ஒட்டிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவத்தினுடைய அனைத்து மிச்ச சொச்சங்களையும் அறுத்து எறிந்துவிட்டு வந்தவர். உங்களது தகவலுக்காக, அவரது குடும்பத்திலிருந்து வந்த சொத்துக்கள் அனைத்தையும் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளுக்கு கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கிற அலவென்சில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவர்.\nஅவருடைய வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் நிரூபர் ஒருவர், உங்கள் வாழ்க்கையில் எதைச் சாதனையாக சொல்வீர்கள் என்று கேள்வி கேட்டார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்ததையையோ, 10 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்ததையோ அவர் சொல்லவில்லை. மாறாக, பிறப்பால் நான் சனாதன குடும்பத்தைச் சார்ந்தவன் என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொண்டதே அதைத்தான் என் வாழ்நாளின் சாதனையாகக் கருதுகிறேன் என்றார்.\nஅவரைத் தவிர இ.கே.நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், பினராயி விஜயன் இவர்கள் யாரும் பூணூல் போட்டுக் கொண்டு அதன் காரணமாக முதலமைச்சர் ஆனவர்கள் இல்லை என்பதை மெத்தப்பணிவோடு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.\nஇதோ, எங்கள் கட்சியின் கேரள மாநிலத் தலைவர்களின் பட்டியல். (உங்கள் பதிவு கருணாகரன், ஏ.கே.ஜி பற்றியதாக இருப்பதால் கேரளாவோடு நிறுத்திக் கொள்கிறேன்.) தங்களால் முடிந்தால் கீழ்க்கண்ட இப்போதைய அந்த மாநிலத் தலைவர்களான இவர்களில் யார் பூணூல்காரர், யார் யாருக்கு உறவினர் என்பதை கண்டுபிடித்துச் சொல்லுங்கள். நாங்களும் புரிந்து கொள்கிறோம்.\nஇவர்கள்தான் அந்த மாநிலத்திலிருந்து எங்கள் கட்சியின் மத்தியக்குழுவில் உள்ள \"பா.கம்யூவில்\" தலைவர்கள்.\nதங்களது பதிவு பொய்யாய் இருக்கிறதே என வருத்தமிருந்தது. ஆனாலும், எங்களை திரும்பிப் பார்த்து, நான் எத்தனை பாரம்பரியமுள்ள இயக்கத்தின் ஒரு சிறு அணுவாக இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறீர்கள். அதற்காக நான் உங்களை நேசிக்கிறேன் யுவா...\nதொடர்ந்து வக்கிரமாக எழுதிக் கொண்டே இருக்கிற அந்த உடன்பிறப்பு, இதற்கு ஏனோ இன்னும் பதிலளிகவில்லை. மொஹஞ்சதாரோ இல்லை ஹரப்பாவில் ஏதாவது அகழ்வாராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.\n\"சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்\" என்ற வடிவேலு வசனம் போல சிவப்பா இருக்கிறவங்க எல்லாம் பார்ப்பனர்கள் என்று முடிவு செய்து உடான்ஸ் விட்டார். தவறான செய்தி வெளியிட்டால் பிழை திருத்தம் வெளியிடும் பத்திரிக்கை தர்மம் எல்லாம் இவருக்குக் கிடையாது போல.\nபிழைப்புக்காக எதையும் எழுதுவார்கள் போல......\nLabels: அரசியல், சர்ச்சை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n...எதையும் அவசரப்பட்டே எழுதுபவர் யுவகிருஷ்ணா.அவர் இருக்கும் இடம் அப்படி. சில நேரங்களில் அவர் எழுத்தில் உண்மையும் இடம் பெறுவதுண்டு. - இராய செல்லப்பா நியூஜெர்சி\nபோங்கடா, நீங்களும் உங்க டெக்னாலஜியும்.\nஇந்த இசைக்கூட்டணி இந்தியாவின் பெருமிதம்\nநீங்க என்ன வேலை செய்யறீங்க எச்.ராஜா\nசெருப்படி பேர்வழிக்கு தடை மட்டும் போதுமா\nஎச்.ராஜாவுக்கும் சுனா.சாமி மரியாதை வேண்டும் போல\nபகத்சிங் மீது இன்னும் பயம் ......\nஊழல் கட்சிகள் – பிபிசி பெயரில் ஊழல்\nயுவர் ஆனர், நீங்க எதுக்கு\nகாட்டுக்கும் கவிதைக்கும் பொய் அழகு\nசிலையல்ல – உயிர். நிஜமாகவே\nஉங்களுக்கெல்லாம் நல்லா வேணும்டா . . .\nவெறியில் அலையுது திராட்சை கிட்டா உபி நரிக்கூட்டம்\nகோம்ரேட் ரொமன் - அழைத்தது யாரோ\n“அம்மா” பாவம் (ஜெ அல்ல)\nஒன்னா சேராதே- போய்யா வேலையைப் பாத்துகிட்டு\nஇன்னும் எத்தனை பேரை தற்கொலை செய்வீ��்\nசெருப்பு விருது - புனைவு \nமணிப்பூர்- கோவா - கூவாத்தூர்\nஉபியை விட பெரும் வேதனை\nசந்திப்பு - தீர்ப்பு - சந்தேகம்\nஇன்று தேர்தல். நேற்று வெடிகுண்டு\nஐயையோ, மோடி மேல பயந்து வருதே\nசப்பாணியின் கோபத்திலாவது நியாயமுண்டு மிஸ்டர் ஜக்க...\nபோர் வேண்டாமென்றால் ஏனப்பா பொங்குகிறீர்\nசங்கிகளே, கெண்டைக்கால் ரோமத்தின் நுனியைக் கூட . . ...\nநெல்லை பாதி, உடுப்பி மீதி – சேர்ந்து செய்த . . . ....\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/chennai-smashers-pv-sindhu-win-in-premier-batminton-league-118010900007_1.html", "date_download": "2018-07-17T18:53:11Z", "digest": "sha1:DS5GR32YN3HW77C5WPSC2P3KUVF25MGM", "length": 11421, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரிமியர் பேட்மிண்டன் லீக் ஆரம்பம்: முதல் ஆட்டத்தில் விஜயகாந்த் மகன் அணி வெற்றி | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் இந்த ஆண்டு போட்டி நேற்று முதல் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் சென்னை ஸ்மார்ஷர்ஸ் அணியும் மோதியது. சென்னை ஸ்மாஷர்ஸ் அணி கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான அணி என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த ஆட்டத்தில் சென்னை ஸ்மார்ஷர்ஸ் அணியின் பி.வி.சிந்து, பெங்களூரு அணியின் கிறிஸ்டி கில்மவுரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் 15-9,15-14 என்ற நேர் செட்களில் சிந்து வெற்றி ப���ற்றார்.\nமேலும் இதே தொடரில் முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூரு அணியின் விக்டர் அலெக்சன் வெற்றி பெற்றார்\nஇரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூருவின் சுபாங்கர் தேய் 15-12, 15-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.\nஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னையின் சுமீத் ரெட்டி - லீ யங் ஜோடி 8-15,15-14,15-13 என்ற செட்களில்\nகலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் 15-14,15-11 என்ற நேர் செட்களில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது\nஇன்று நடைபெறும் போட்டிகளில் மும்பை ராக்கெட்ஸ் - அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணிகள் விளையாட உள்ளன\nதுபாய் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் போராடி தோல்வி அடைந்த பி.வி.சிந்து\n18 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ் கெயில்\nஉலக ஹாக்கி லீக் போட்டிகள்: ஆஸ்திரேலியா சாம்பியன், இந்தியாவுக்கு வெண்கலம்\nஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizharukkaaga.blogspot.com/2012/03/blog-post_10.html", "date_download": "2018-07-17T19:13:40Z", "digest": "sha1:KNONJM2LNJK6OZII32Q3MQLRIGXHPAHC", "length": 6656, "nlines": 86, "source_domain": "thamizharukkaaga.blogspot.com", "title": "தமிழ் மொழி ஆர்வலர்களுக்காக...", "raw_content": "\nதமிழ் மொழி ஆர்வலர்களுக்கு இந்த வலைப்பதிவு சமர்ப்பனம்...\nசனி, 10 மார்ச், 2012\nபழமொழி: சிவ பூசையில் கரடி\nபூசை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூசையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூசை செய்யும் போது, கரடி என்னும் வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூசையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூசைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.\nஇடுகையிட்டது சஞ்சய் கோவிந்தசாமி நேரம் 7:11:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறள் 597: சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்...\nகுறள் 583: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்...\nபழமொழி: அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகர���ம். ச...\nகுறள் 572: கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்...\nபழமொழி: \"அடுக்களை குற்றம் சோறு குழைந்தது அகமுடைய...\nகுறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால...\nஉயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' ...\nபடித்ததில் பிடித்தது: உங்கள் பெற்றோரை... அவர்கள்...\nஎனது கிறுக்கல்கள்: சில குழந்தைகள் மனதில்... தன்...\nதமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247. இந்த 247 எழு...\nபழமொழி: சிவ பூசையில் கரடி பூசை செய்யும்போது தடங...\nகுறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்...\nதாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தொத்தித்த தூத...\nமகளிர் தினம்: எனக்கு அகவேழுச்சி தந்த பெண்களில் ஒரு...\nபழமொழி: ஆமை புகுந்த வீடு உருப்படாது ஆமை ஒரு வீ...\nபழமொழி: பாத்திரம் அறிந்து பிச்சை இடு\nபழந்தமிழர்கள் பயன்படுத்திய கால அளவுகள்\nபழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை...\nபழமொழி: களவும் கற்று மற\nநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...\nபழமொழி: ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்\nபழமொழி: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரிய...\nபழமொழி: தனக்கு எஞ்சியது தானமும் தர்மமும் தான்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் மொழி சிறப்பு (8)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/7", "date_download": "2018-07-17T19:10:12Z", "digest": "sha1:4Z6LKR6BNW2VG67J4MCBB4HYYYRQYMHN", "length": 20502, "nlines": 375, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மீளக்குடியமர்த்துமாறு நீதிமன்றத்தில் வழக்குதயாராகுகின்றனர் மயிலிட்டி மக்கள் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமீளக்குடியமர்த்துமாறு நீதிமன்றத்தில் வழக்குதயாராகுகின்றனர் மயிலிட்டி மக்கள்\nஎம்மை மீளக்குடியமர்த்துமாறு பலரிடம் மனுக்கள் கையளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே எங்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு வலி.வடக்கு பிரதேச சபையும் எமக்கு உதவி வழங்க வேண்டும் என மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழும் மக்களின் மீளக்குடியமர்வினை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக மாநாட்டு மண்டபத்தில் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போதே மேற்படி உறுதிமொழி மக்களால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது. மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த உங்களை சொந்த இடத்தில் குடியமர்த்தாது, வலி.கிழக்கு பிரதேசத்தில் உள்ள \"அக்கரை' என்னும் இடத்தில் குடியமர்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.\nஎனவே இந்த விடயம் தொடர்பில் உங்கள் அபிப்பிராயங்கள் எமக்குத் தேவையாக உள்ளது என மக்களிடம் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் தமது தலைமையுரையில் கேட்டுக்கொண்டார்.\nமயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் வைத்தியசாலை மிகப்பெரிய வைத்தியசாலையாகும். இந்தப் பிரதேசமே வைத்தியசாலைக்கு ஏற்ற காலநிலையினைக் கொண்டதாகும்.\nவளம் நிறைந்த இந்தப் பூமியினை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராகவில்லை. மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, ஊறணி பிரதேச இடம்பெயர் மக்கள் சார்பில் சமாசம் ஒன்று உள்ளது. இதன் சார்பில் எம்மை மீளக்குடியமர்த்துமாறு மனுக்களை நாம் அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.\nஆனால் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இல்லை. எனவே எம்மை மீளக்குடியமர்த்துமாறு இடம்பெயர் மக்கள் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குரிய வழியாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்தார். இதற்கமைவாக நீதிமன்ற நடவடிக்கைக்குரிய குழு ஒன்று நேற்று தேர்வு செய்யப்பட்டது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/02/69_7.html", "date_download": "2018-07-17T19:36:02Z", "digest": "sha1:LPQEJ42A4ROTSWVB32C4U6O4XLCKCWTS", "length": 39594, "nlines": 120, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 69வது சுதந்திர தின நிகழ்வு | Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 69வது சுதந்திர தின நிகழ்வு\nஇலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் கடந்த 04.02.2017 சனிக்கிழமை அன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெக...\nஇலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் கடந்த 04.02.2017 சனிக்கிழமை அன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.\nஇச்சுதந்திர தின நிகழ்வானது தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி தேசிய கீதம் இசைக்கப்பட்டு அனைவரினாலும் மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர் \"எமது நாட்டின் பன்முக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு நாட்டு மக்கள் செயற்பட வேண்டும் என்பதோடு, புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் எம்மால் பலதுறைகளில் எட்டமுடியாமலே போயுள்ளன. அதேபோல் 2020ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலைபேறான அபிவிருத்தியை நோக்காக கொண்டு அரச உத்தியோகத்தர்களாகிய நாம் பொதுமக்களுக்கு எமது சேவைகளை வழங்க வேண்டும் எனவும் மேலும் ,\nகுறுகிய கால இலாபங்களான பிரதேச வாதம், இன வாதம் என்பனவற்றை மறந்து இலங்கை சுதந்திர போராட்ட வீரர்கள் இலக்கை நிர்ணயித்து செயற்பட்டதை போன்று நாம் பேதங்களை மறந்து ஒரே இலக்குடன் நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தர்.\nசுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலகம் பிரதேச செயலாளர்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீ���்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,���மயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்��ுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்த���,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அம���ச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 69வது சுதந்திர தின நிகழ்வு\nதிருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 69வது சுதந்திர தின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/hero-reduces-salary-037042.html", "date_download": "2018-07-17T19:32:09Z", "digest": "sha1:TOLE6ZAFCFRAB6SW7OXCQBBHE3JKLUE6", "length": 10637, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம்பளம் பெருசில்ல... \"சக்சஸ்\" தான் முக்கியம்... இறங்கி வந்த ஹீரோ! | Hero reduces salary - Tamil Filmibeat", "raw_content": "\n» சம்பளம் பெருசில்ல... \"சக்சஸ்\" தான் முக்கியம்... இறங்கி வந்த ஹீரோ\nசம்பளம் பெருசில்ல... \"சக்சஸ்\" தான் முக்கியம்... இறங்கி வந்த ஹீரோ\nசென்னை: தொடர்ந்து தனது படங்கள் சொல்லிக் கொள்வது போல் போகாததால், நல்லதொரு வெற்றிப் படத்திற்காகக் காத்திருக்கிறார் \"பிக்கப் டிராப்\" நடிகர்.\nதிரைக்கு வெளியேயும் நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவிலும் இந்த நடிகருக்கு மிகவும் நல்ல பெயரே உள்ளது. தயாரிப்பாளருக்கு கஷ்டமென்றாலும், நஷ்டமென்றாலும் தன் சம்பளத்தில் பெரும் பகுதியை விட்டுக் கொடுப்பவர் இந்த நடிகர்.\nஆனால், தொடர்ந்து இவரது படங்கள் சொல்லிக் கொள்வது போல் போகவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட \"டாஸ்மாக்\" படமும் ஊற்றிக் கொண்டதில் நடிகருக்கு ரொம்பவே கவலையாம். இதனால் புதிய படங்களுக்கான கதையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறாராம்.\nஇந்நிலையில் \"ஒன் மேன்\" படத்தை தயாரித்த கம்பெனி, இந்த நடிகரை வைத்து படமெடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. முதலில் சம்பளமாக ரூ. 5 கோடி கேட்டாராம் நடிகர்.\nஆனால், உங்க படம்தான் தொடர்ந்து சரியா போகல. நீங்க தயாரிச்சு ��டிச்ச படமும் போகல. அதனால இது தான் உங்களது தற்போதைய நிலைமை என தயாரிப்பு எடுத்துக் கூறியதாம்.\nஅதைக் கேட்டு சுதாரித்துக் கொண்ட நடிகர், ‘சம்பளம் ஒரு பொருட்டல்ல, எனக்கு உடனடியாக ஒரு சக்சஸ் வேணும்' என இறங்கி வந்திருக்கிறாராம்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசுனாமியில் சும்மிங் போட முடியாது... மில்க் நடிகையை விரட்டிவிட்ட மாப்பிள்ளை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/p/neet-jee-study-materials-download.html", "date_download": "2018-07-17T19:04:08Z", "digest": "sha1:3ROHYFIVRSXAHOII74NBDRPMOCFLHYFP", "length": 25986, "nlines": 576, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : NEET-JEE STUDY MATERIALS DOWNLOAD", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nவேலை - கால அட்டவணை - 16 JULY 2018\nவிமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி\nசென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்...\nமருத்துவ துறையில் மருந்தாளுனர் பணிகள்\nதமிழக காவல் துறையில் 309 சப்-இன்ஸ்பெக்டர் பணிகள்\nசென்னை ரெயில்பெட்டி தொழிற் சாலையில் பயிற்சிப் பணிக...\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப...\nமத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணியிடங்கள்\nஎன்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு\nஅரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீ...\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணின...\nஅனைத்து வகை பள்ளிகளிலும், ஜூலை 15 - கல்வி வளர்ச்சி...\nதேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகா...\nவரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களு...\nபொறியியல் கலந்தாய்வை தாமதமாக தொடங்க நீதிமன்றத்தில்...\nவேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19...\nதமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் உச...\nதிருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயி...\nபிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேல...\n‘நீட்’ தேர்வு மதிப்பெண் விவகாரம்: தமிழக மாணவர்களு...\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவ...\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்...\nஎன்ஜினீயர்களுக்கு வேலை.விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைச...\nஎல்லைக் காவல் படையில் வேலை.\nவனத்துறையில் பயிற்சிப் பணிகள் விண்ணப்பிக்க கடைசி ந...\nரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை\nவிமான ஆணைய நிறுவனத்தில் 908 அதிகாரி பணிகள்\nசுரங்க நிறுவனத்தில் 528 பணியிடங்கள்\nஇணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்: பள்ளிக் கல்வ...\n100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள் தரம...\nஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு அறிவிப்பால் மாணவர்கள்...\nகல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள...\nNHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350...\nநீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டு...\nபல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.16 ஆயிர...\nஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு மத்திய அமைச்சர் பிரகா...\n‘நீட்’ தேர்வு வினாத்தாளில் குளறுபடி தமிழக மாணவர்கள...\nதமிழ் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கு விண...\nமாவட்ட க��்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அ...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு: தவறு ச...\nவனச்சரகர் பணியிடங்களுக்கு செப்டம்பரில் எழுத்துத் த...\nசிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டி...\nவேலை - கால அட்டவணை\nகப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் வேலை\nஆவின் நிறுவனத்தில் 275 பேருக்கு பேக்டரி அசிஸ்டன்ட்...\nஎய்ம்ஸ் மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 701 பணி...\nகடற்படையில் ‘பெட்டி ஆபீசர்’ அதிகாரி பணி\nகடலோர காவல் படையில் பிளஸ்-2 படித்தவர்கள் நேவிக் பண...\nமத்திய தொழிலாளர் அமைப்பு நிறுவனத்தில் 875 பணியிடங்...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-16-59-46/2011-11-08-17-20-58/6051-2016-06-08-00-21-57.html", "date_download": "2018-07-17T18:51:30Z", "digest": "sha1:ZK2AKUWBQHD5XWI224Z4JG3JQJNYDOM6", "length": 14162, "nlines": 142, "source_domain": "kinniya.com", "title": "அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்க்க அமெரிக்கா உறுதியான ஆதரவு", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018\nஅணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்க்க அமெரிக்கா உறுதியான ஆதரவு\nபுதன்கிழமை, 08 ஜூன் 2016 05:49\nஅணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) இந்தியாவை உறுப்பினராக்க அமெரிக்கா தன் ஆதரவை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது.\nசீனா உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பெஞ்சமின் ரோட்ஸ் கூறும்போது, “சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பாதையில் இந்தியா பயணித்ததையடுத்தும், அணுப்பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன��� தனது உறவை கட்டமைக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் ஆகியவற்றைப் பார்க்கும் போதும், இந்தியாவை ஆதரிப்பது குறித்து நாங்கள் நல்ல நிலையிலிருந்துதான் முடிவெடுத்துள்ளோம்.\nஆனாலும் மற்ற நாடுகளின் கவலைகளையும் நாங்கள் கவனமாக பரிசீலிக்கிறோம். இருப்பினும் ஒரு பரந்துபட்ட சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இத்தகைய அணுகுமுறையைக் கடைபிடிப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அணுபாதுகாப்பு விவகாரத்தில் இந்த அணுகுமுறை நிச்சயம் பலனளிக்கும் என்ற அடிப்படையிலேயே இந்திய உறுப்பினர் தகுதியை நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்றார்.\nஅமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். இருதலைவர்களும் 7-வது முறையாக சந்திப்பது பல விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nவெள்ளை மாளிகை இந்தச் சந்திப்பு குறித்து கூறும்போது, “பருவநிலை மாற்றம் மற்றும் சுத்தமான எரிசக்தி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றம் எத்தகையது என்பதை இருவரும் விவாதிக்கவுள்ளனர். மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்தும் இருவரும் விவாதிக்கவுள்ளனர். இருவரும் இரண்டு நீண்ட நேர சந்திப்பில் உரையாடுவார்கள்” என்று கூறியுள்ளது.\nஇந்தியாவில் நிலவும் ‘கடினமான அரசியல் சூழ்நிலைகளை’கடந்தும் பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் மோடி தலைமை அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\n“இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்கும் திறனை இந்தியா வளர்த்துக் கொண்டுள்ளதாக அடையாளம் காணப்படுகிறது. தங்களது உடனடியான பகுதிகளில் மட்டுமல்ல ஆசிய-பசிபிக் பகுதி முழுவதிலுமே, குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் இந்தியா தன் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொண்டிருப்பதாக அடையாளம் காணப்படுகிறது. அதனால் அமெரிக்கா தன் சொந்த விருப்பம் காரணமாக இந்தியாவுக்கு அத்தகைய திறனை வளர்த்துக் கொள்ள உதவ முன்வருகிறது.\nஇந்தியா எங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறதோ இல்லையோ இந்தியா தங்கள் நலன்களை அப்பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா உதவி செய்ய கடமைப்பட்டுள்ளது.” என்று வெள்ளை மாளிகை தெரிவித���துள்ளது.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loguma.blogspot.com/2016/03/blog-post_95.html", "date_download": "2018-07-17T18:53:24Z", "digest": "sha1:4YUFRVGQRNKWQEHOC6I7EKBQAOOYUQMT", "length": 21270, "nlines": 144, "source_domain": "loguma.blogspot.com", "title": "உரையாசிரியர்களின் எடுத்தாளுகையில் தொல்காப்பியம் - ஐங்குறுநூறு « எழுத்தாணி", "raw_content": "\nமுன்னோர் தடத்தில் ஒரு முடிவிலாப் பயணம்\nவியாழன், 3 மார்ச், 2016\nஉரையாசிரியர்களின் எடுத்தாளுகையில் தொல்காப்பியம் - ஐங்குறுநூறு\nஇளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளில் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் எடுத்தாளப்பெற்றுள்ள முறையியலை விளக்குவது இவ்ஆய்வுரையின் நோக்கமாகும்.\nதொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்; ஐங்குநுறூற்றுப் பாடல்களைப் பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை இனங்கண்டு விளக்குவது ஆய்வின் மிக முக்கிய நோக்கமாகும். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பாடல்களைச் சான்று காட்டுவதுடன் மட்டுமல்லாது பாடல்களுக்கான சிறுசிறு விளக்கங்களையும் அளித்துச் சென்றுள்ளனர். இம்முயற்சி ஐங்குறுநூற்று உரைமரபில் மிக முக்கியமானதாகும். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இளம்பூரணர் 78 இடங்களிலும் நச்சினார்;க்கினியர் 178 இடங்களிலும் ஐங்குறுநூற்றுப் பாடல்களை எடுத்தாண்டுள்ளனர். அகத்திணையியலில் இளம்பூரணர் மொத்தம் 19 இடங்களில் (ஐங்.361,391,372,375,381,364,387,388, 384,385,312,397,140, 480,393,478,477,322,369) சான்று காட்டியுள்ளார். இவற்றுள் 15 பாடல்கள் பாலைத்திணைக்குரியன. மூன்று பாடல்கள் முல்லைத்திணைக்குரியன. ஒரு பாடல் நெய்தல் திணைக்குரியது ஆ��, பாலை,முல்லை,நெய்தல் ஆகிய திணைப் பாடல்கள் இளம்பூரணரால் சான்று காட்டப்பெற்றுள்ளன.\nஇளம்பூரணர் தொல்காப்பிய நூற்பாவை முன்னிறுத்தியே ஐங்குறுநூற்றுப் பாடல்களைச் சான்று காட்டியுள்ளார். அவ்வாறு சான்றுகாட்டுகையில் ஐங்குறுநூற்றுப் பாடலுக்கான கூற்றினையும் வரைந்து சென்றுள்ளமையைக் காண இயலுகின்றது.\nஇது சுரத்திடை வினாஅயதற்குச் செய்யுள்(389)\nமேற்கண்டவாறு ஒற்றை அடியில் பாடலுக்கான சூழல் விளக்கம் இளம்பூரணரால் அளிக்கப் பெற்றுள்ளது. 369 ஆம் பாடலுக்கு மட்டும் சற்று விரிவாக விளக்க நிலையில் அளித்துள்ளார். அவ்விளக்கம் வருமாறு:\nஇஃது ஊடற் பொருண்மைத்தேனும் வேனிற்காலத்து நிகழும் குயிற் குரலை\nஉவமித்தலிற் பாலைத் திணையாயிற்று. குரவம்-குராமரம்(369)\nமேற்சுட்டப்பெற்ற விளக்கமும் நூற்பா தெளிவினை முன்னிறுத்தியதே என்றாலும் அருஞ்சொற் விளக்கமும் பாடலின் உட்கருத்தும் குறிப்பிடப் பெற்றிருப்பதால் ஏனைய விளக்குமுறையிலிருந்து 369 ஆம் பாடல் மட்டும் வேறுபட்டுள்ளது எனக் குறிப்பிடலாம்.\nநச்சினார்க்கினியர் அகத்திணையியலில் மொத்தம் 65 இடங்களில் ஐங்குறுநூற்றுப் பாடல்களைச் சான்று காட்டியுள்ளார். இப்பாடல்களுக்குப் பெரும்பாலும் நச்சரால் விளக்கம் அளிக்கப் பெற்றுள்ளது. அதாவது தொல்காப்பிய நூற்பா, ஐங்குறுநூற்றுப் பாடல், பாடலுக்கான விளக்கம் என்கிற முறையியல் பின்பற்றப் பெற்றுள்ளது. அவ்வகையில் நச்சரின் இத்தகைய விளக்க முயற்சி ஐங்குறுநூற்று உரை மரபில் முக்கியத்துவம் பெறுகிறது. உ.வே.சா. பதிப்பில் பாடலுக்கான கூற்று விளக்கமாகப் பாடலினடியில் கருத்துரையொன்று இடம் பெற்றுள்ளமையை நோக்கும் பொழுது கூற்று வரைதல் எனும் பாரம்பரியம் ஐங்குறுநூற்று உரை மரபில் தொடர்ந்தியங்கியுள்ளது என்பதை அறிய இயலுகிறது(இவ்விளக்கத்தினைப் பின்வந்தோர் துறை, துறை விளக்கம் என விரித்துரைத்துள்ளனர்).\nஉ.வே.சா.பதிப்பின் கருத்துரையானது நச்சினார்க்கினியரின் சிறுவிளக்கப் பகுதியுடன் பெரிதும் ஒத்துள்ளமையை அறிய முடிகிறது. சிற்சில இடங்களில் பொருண்மை மாறுபடாமல் சொற்றொடற் மட்டும் வேறுபட்டுள்ளமையைக் காணவியலுகிறறது. அவை வருமாறு:\nதோழிக்குக் கூறியது(183) - மாலைக்குச் சொல்லியது\nதலைவி கூறியது(141) - தோழிக்குச் சொல்லியது\nநச்சினார்க்கினியர் இளம்பூரணரைக் காட்டிலும் சற்று விரிவாகவே சிறுவிளக்கப் பகுதியை அளித்துள்ளார்.\nமுரம்பு கண்ணுடையத்……… எனத் துவங்கும் 449 ஆவது பாடலுக்குக் கீழ்வருமாறு விளக்கமளித்துள்ளார்.\nஇது வேந்தன் திறைகொண்டு மீள்வுழித் தானுஞ் சமைந்த தேரை அழைத்துக்கண்டு\nதிண்ணிதின் மாண்டன்று தேரெனப் பாகனொடு கூறியவழி அவ்வேந்தன் திறைவாங்காது\nவினைமேற் சென்றானாகப் பாகனை நோக்கிக் கூறியது.\nசிறுவிளக்கமளித்தலின் இடையே அருஞ்சொற்பொருள் சுட்டுகின்ற முறையியலை நச்சர் ஓரிடத்தில் பினபற்றியுள்ளார்.\nநாடொறுங் கலுழு…. எனத் துவங்கும் பாடலுக்கு,\nஇது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால் - பழவினை\nமுல்லை நாறுங் கூந்தல்….. எனத் துவங்கும் 446 ஆவது பாடலுக்கு,\nஇது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவவரவின்கண் உருவு வெளிப்பட்டுழிப்\nபுலம்பியது. உதவி யென்றலின் வேந்தற் குற்றுழி யாயிற்று\nஎன்று பாடலின் பொருள் தெளிவுறும்படியான விளக்கத்தினை நச்சர் சிறுவிளக்கப் பகுதியில் அளித்துள்ளார். இத்தன்மையையும் பிற இலக்கண உiயாசிரியரியர்களிலிருந்து நச்சர் வேறுபடக்கூடிய இடமாகக் குறிப்பிடலாம்.\nதொல்காப்பிய நூற்பாவிற்கே நச்சரும் முதன்மை அளித்திருந்தாலும்; சான்றுப் பாடல்களுக்கான விளக்கமளித்தல் எனும் நிலையில் நச்சர் முழுவதுமாக மாறுபட்டுள்ளார்.\nஉரை(அ)சிறுவிளக்கம் என்பது உரையாசிரியர்களை மையமிட்டதாகும். காலத்திற்கேற்ப வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டிருக்கக்கூடியவை. அதாவது வெவ்வேறு கலைச்சொற்களைக் கொண்டு எழுதப்பெறுபவை. ஆனால் மூலபாடம் என்பது தனியொரு படைப்பாளனால் முதன்முதல் சமைக்கப் பெற்றது. அதனை மாற்றியமைப்பதை அறமில் செயலாகக் கருதப் பெற்று வருகின்றது. ஆனால் பண்;டைக் கல்வி முறையாலும் சமூகச் சூழல்களாலும் மூலபாட வேறுபாடுகள் பரவலாகத் தோன்றியுள்ளன. அவ்வகையில் இளம்பூரணர் எடுத்தாண்டுள்ள ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கும் நச்சர் எடுத்தாண்டுள்ள பாடல்களுக்கும் இடையே பாடவேறுபாடுகள் காணப்பெறுகின்றன. இதேபோன்று நச்சர் எடுத்தாண்டுள்ள ஐங்குறுநூற்றுப் பாடத்திற்கும் உ.வே.சா.பதிப்பின் பாடத்திற்கும் இடையே வேறுபாடுகள் பெரும்பான்மையாகக் காணப்பெறுகின்றன. இவற்றுள் இளம்பூரணர் பாடமும் உ.வே.சா.பதிப்பின் பாடமும் பெரிதும் ஒத்துள்ளன.\n தொல்காப்பிய அகத்திண��யியலில் இளம்பூரணர் 19 இடங்களிலும் நச்சர்; 65 இடங்களிலும் ஐங்குறுநூற்றுப் பாடல்களை எடுத்தாண்டுள்ளனர்\n இளம்பூரணர் தொல்காப்பிய நூற்பாவிற்கு முதன்மையளிக்கும் வகையில் ஐங்குறுநூற்றுப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்.நச்சினார்க்கினியரும் தொல்காப்பிய நூற்பாவிற்கு முதன்மையளித்திருந்தாலும் ஐங்குநுறூற்றுப் பாடல்களுக்குச் சிறுவிளக்கம் அளித்தலையும் உரைப்பணியாகக் கொண்டுள்ளார்\n இளம்பூரணர் பாடத்திற்கும்; உ.வே.சா. பதிப்பின் பாடத்திற்கும் இடையே வேறுபாடுகள் பெரும்பான்மையாக இல்லை.\n இளம்பபூரணர் பாடம், உ.வே.சா.பதிப்பின் பாடம் ஆகியவற்றிலிருந்து நச்சர் பாடம் வேறுபட்டுள்ளது.\nPosted in: ஆய்வுக்கட்டுரை Posted on: வியாழன், 3 மார்ச், 2016\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்வரன் கொங்குதேர் வாழ்க...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\nசங்கப் பனுவலில் ஒன்றான ஐங்கு...\nதொல்காப்பியம் முதல் பதிப்பு - மழைவை மகாலிங்கையர்\nமழைவை மகாலிங்கையரின் தொல்காப்பிய எழுத்ததிகாரம் முதல் பதிப்பை (1848)முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஇளங்கன்று அந்தக் கன்றுக்குட்டி நிச்சயமாக நடிக்கவில்லை வெறுந்தரையை உற்றுநோக்குகிறது.. சுரக்காத காம்பினை முட்டிக் கொள்கிறது பசுவின...\nசங்க ஏடு - சுரசுரப்பான கைகள்\nசங்க ஏடு - சுரசுரப்பான கைகள் ஒருநாள் பொழுதில் கபிலரும் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது மன்னன...\nநடந்தாய் வாழி காவேரி ஒத்துமையா சேந்து நின்னு தேசத்தையே நிமித்துப்புட்டோம் தனித்தனியே பிரிஞ்சு நின்னு மானத்தய...\nபழமொழி 500 அனைவருக்கும் தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத...\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்\nதமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும் - முனைவர் ம.லோகேஸ்��ரன் கொங்குதேர் வாழ்க...\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்\nசிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/author/admin/page/90/", "date_download": "2018-07-17T18:46:52Z", "digest": "sha1:63MZKWTDW7RNB6KHFR5NUYQRAFDYR3PE", "length": 10801, "nlines": 133, "source_domain": "nammatamilcinema.in", "title": "Su Senthilkumaran , Director,writer, actor", "raw_content": "\n2D ENTERTAINMENT சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 13 முதல் \nகுடித்து விட்டு கொடுமை செய்யும் கணவனால் தனது பிள்ளைகளுக்கே ஆபத்து வரும்போது ஒரு பெண் எடுக்கும் முடிவு\nஇழப்புக்கு பிறகும் தமிழினம் ஒற்றுமை மறந்து வேற்றுமை பாராட்டுவதை இழந்து பட்ட ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் படம்\nநடிகை கஸ்தூரி என்றால் உடனே ‘ குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடும் முன்னாள் கதாநாயகி’ என்பதுதான் இப்போது பலரும் கொடுக்கும் அடையாளம் . ஆனால் பி பி சி தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் மைன்ட் குவிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரை …\n‘தகடு தகடு’ விழாவில் ‘தக..தக..’ டி.ராஜேந்தர்\n‘ஒரு சிடி முப்பது ரூபாய்’ என்று நாமே சொன்னால் அது எதோ நாமே விற்பனை செய்கிற மாதிரி இருக்கிறது என்றோ…. அதுவும் மலிவு விலையில் விற்பனை செய்கிற மாதிரி இருக்கே என்றோ…. படம் சம்மந்தப்பட்டவர்களே யோசித்து இருக்க வேண்டும். விளைவு \nஅஜித் பார்வையில் ‘பாண்டிபுர’ இயக்குனர்\nமனிதன் ஒரு சமூக விலங்கு (மென் ஈஸ் எ சோஷியல் அனிமல் ) என்றார் அரிஸ்டாட்டில். நகரமோ கிராமமோ மனிதன் கூட்டமாகத்தான வாழ வேண்டி இருக்கிறது. எனவே இதற்கேற்றபடி “நமக்கு அருகாமையில் உள்ளவர்களோடு நட்பாக இருக்க வேண்டும். ஈகோவினால் அனைவரிடமும் பகையை …\nஉங்கள் ஊரில் எதற்காக கொலை விழுகிறது\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சந்தானம் அடிக்கடி சொல்லும் வார்த்தை… ”நீயெல்லாம் நல்லா வருவடா” . இப்போது எஸ் ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க , விமல் , சமுத்திரக்கனி , அமிர்தா என்று …\nதி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படமாக்கிய பிறகு, பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இயக்கும் பாணிக்கு மாறிய இயக்குனர் ஞானராஜசேகரன் ஐ ஏ எஸ் , அந்த வரிசையில் பாரதி, பெரியார் படங்களுக்கு பிறகு இப்போது, கேம்பர் சினிமா சார்பில் தனது …\nஎம்ஜிஆர் , நம்பியார் …. பவர் ஸ்டார் \nவாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது முடியாத போது வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவது ரூட்டில் தனது கேரியர் காரை இப்போது திருப்பி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த் . தனது மனைவி வந்தனா ஸ்ரீகாந்தின் தயாரிப்பில் கோல்டன் பிரைடே (தங்க …\nஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து– ஒளிப்பதிவு —இயக்கத்தில் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தானே தயாரித்து நடிக்கும் தனுஷின் 25வது படம் வேலை இல்லாப் பட்டதாரி. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரண்யா பொன் வண்ணன் “இந்தப் படத்தோட கதையை …\nவெள்ளைக்காரன் படமாட்டம் இருக்கே … ஆ \nதனுஷ் எனும் வில்லின் ஆல்பம்\nமந்தாகினியின் மந்தகாச ஆல்பமோ.. ஓ.. ஓ…ஆல்பம்\nமந்தாகினி நாயருக்கு நல்ல.. பெரிய மனசு அதான் ஒவ்வொரு போட்டோவிலும் நிறைய போட்டோவை வச்சு கொடுத்துருக்காங்க\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nஜூ.. ஜூ… ஜூலை 27 ல் வெளியாகும் ‘ஜூங்கா’\nசெயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “\nகடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 @ விமர்சனம்\nடி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘\nநல்ல சக்தி- தீய சக்திகளின் ‘ சந்தோஷத்தில் கலவரம்’\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nமிஸ்டர் சந்திரமவுலி @ விமர்சனம்\nமுழுமையான காதல் கதையாக மலரும் ‘பார்த்திபன் காதல்’\nபுதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்’\nஉலக எம் ஜி ஆர் பேரவை மாநாடு\nவெற்றியின் மகிழ்ச்சி ஒலியில் ‘டிக் டிக் டிக் ‘\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் இமைக்கா நொடிகள் \nஜூலை 6ல் திரைக்கு வரும் ‘சந்திரமவுலி ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizharukkaaga.blogspot.com/2012/05/blog-post_22.html", "date_download": "2018-07-17T19:19:12Z", "digest": "sha1:KHZB7HQS5QV6TF5YG54BPKDTBF4VHMMZ", "length": 6937, "nlines": 87, "source_domain": "thamizharukkaaga.blogspot.com", "title": "தமிழ் மொழி ஆர்வலர்களுக்காக...", "raw_content": "\nதமிழ் மொழி ஆர்வலர்களுக்கு இந்த வலைப்பதிவு சமர்ப்பனம்...\nசெவ்வாய், 22 மே, 2012\nஓடும் நீளம் தனை ஒரே எட்டு\nகூறு தாக்கி கூரிலே ஒன்றை\nதள்ளி குன்றத்தில் பாதியை சேர்த்தால்\nபோதாயனர் என்னும் புலவர் எழுதிய பாடல் இது...\nஅடிப்பகுதியினை (நீளம்) எட்டு சமமான பகுதிகளாக (கூறு) பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து அதனுடன் குன்றின் அரை பகுதியினை கூட்டினால் கர்ணத்தின் அளவு கிடைக்கும்.\nமேற்கூறியது வேறு ஒன்றமல்ல... நாம் கணிதத்தில் படித்த பிதகோரசு தேற்றம்தான் (Pythagoras theorem).\nஅடிப்பகுதி (Base) - 8\nஅடிப்பகுதியினை எட்டு சமமான பகுதிகளாக பிரித்து, அதில் ஒரு பகுதியினை கழித்து --> 8-(8/8) = 8 - 1 = 7\nகுன்றின் அரை பகுதி --> 6/2 = 3\nஅவை இரண்டையும் கூட்டினால் --> 7 + 3 = 10\nபிதகோரசு தேற்றத்தின் படி (Pythagoras theorem):\nகர்ணம் = அடிப்பகுதியின் வர்க்கம் + குன்றின் வர்க்கம் ஆகியவற்றின் வர்க்கமூலம்...\nகர்ணத்தின் வர்க்கமூலம் = 10\nபிதகோரசு தேற்றம் இயற்றப்படுவதர்க்கு முன்பாகவே அந்த கணித கூற்றினை நமது முன்னோர்கள் கூறிவிட்டனர்... நாம் அவற்றை உலகறிய எடுத்து செல்லாததால் நமது கண்டுபிடிப்பு உலகிற்கு தெரியவில்லை...\nஇடுகையிட்டது சஞ்சய் கோவிந்தசாமி நேரம் 11:13:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசஞ்சய் கோவிந்தசாமி புதன், 24 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:24:00 IST\nதவறினை சுட்டி காட்டியமைக்கு நன்றி... முழுவதும் தவறில்லை என்பது மகிழ்ச்சி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பா...\nஓடும் நீளம் தனை ஒரே எட்டு கூறு தாக்கி கூரிலே ஒன்...\nஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்த...\n\"கம்பர்\" மற்றும் \"ஔவையார்\" பற்றிய முந்தைய பதிவின்...\nகம்ப இராமாயணம் எழுதிய பிறகு கம்பர் மிகச்சிறந்த பு...\nமதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை க...\nஆன முதலில் அதிகம் செலவானால் மானமழிந்து மதிகெட்டு...\nகுறள் 615: இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்...\nசாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா ந...\n\"மூதுரை\" என்னும் நூளில் \"ஔவையார்\" எழுதிய பாடல் இத...\nகுறள் 605: நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுந...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் மொழி சிறப்பு (8)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizharukkaaga.blogspot.com/2012/10/2.html", "date_download": "2018-07-17T19:33:52Z", "digest": "sha1:U4ASURCXF5EE2TJJVTPLRFARI5E3RCZY", "length": 7406, "nlines": 113, "source_domain": "thamizharukkaaga.blogspot.com", "title": "தமிழ் மொழி ஆர்வலர்களுக்காக...", "raw_content": "\nதமிழ் மொழி ஆர்வலர்களுக்கு இந்த வலைப்பதிவு சமர்ப்பனம்...\nபுதன், 24 அக்டோபர், 2012\nபுறநானூறு பாடல் 2 – பாரதத்���ில் சோறளித்த சிறப்பு\nபாடியவர் – முரஞ்சியூர் முடி நாகராயர்\nபாடப்பெற்றவர் – சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்\nதுறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்\nதீ முரணிய நீரும், என்றாங்கு\nஐம பெரும் பூதத்து இயற்கை போல –\nபோற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,\nவலியும், தெறலும், அளியும், உடையோய் \nநின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்\nவெண் தலைப் புணரிக் குட கடற் குளிக்கும்,\nயாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந \nஅலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,\nநிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை\nஈர் – ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,\nபெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் \nபா அல் புளிப்பினும், பகல் இருளினும்,\nநா அல் வேத நெறி திரியினும்,\nதிரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,\nநடுக்கின்றி நிலியரோ அத்தை – அடுக்கத்து,\nசிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,\nஅந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்\nமுத் தீ விளக்கின், துஞ்சும்\nபொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே \nநெருப்பைப் பகைக்கும் நீரும் என்றபடி\nபகைவரிடம் பொறுமை, விரிவான ஆலோசனை,\nவலிமை, திறமை, தருமமும் உள்ளவனே,\nஉன் கடலில் பிறந்த சூரியன்\nநாலு வேதங்கள் திசை மாறலாம்,\nஉன்னைச் சேர்ந்தவர் மாற மாட்டார்கள்.\nஅந்தணர் அந்திவேளைக் கடமைகளில் எழுப்பும்\nசிறிய தலை, பெரிய கண் பெண்மான் உறங்கும்,\nபொன் உச்சி இமயமும் பொதிகை மலையும் போல\nஇடுகையிட்டது சஞ்சய் கோவிந்தசாமி நேரம் 10:34:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுறநானூறு பாடல் 2 – பாரதத்தில் சோறளித்த சிறப்பு ப...\nபுறநானூறு பாடல் 1 – உமையை இடப்பக்கம் கொண்ட ஒருவன் ...\nபுறநானூறு... தொடர்ச்சி... புறநானூறின் காலத்தைப் ப...\nபுறநானூறு: புறநானூறு சங்க காலத்தை சேர்ந்த ஒரு தொக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் மொழி சிறப்பு (8)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2006/10/blog-post_10.html", "date_download": "2018-07-17T19:15:37Z", "digest": "sha1:H75OAP77UZ52J2R5P7DTPC66VQM7LJOY", "length": 10041, "nlines": 231, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: 'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்", "raw_content": "\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்\n'கேபிள் ச��்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்\nஇந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே \"என்ன கான்செப்ட்\nஎனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.\nநாலு வருஷம் பின்னாடி போய் கம்மன்ட் போட்ட முதல் ஆள் நாந்தான் வடை எனக்கே. குறும்படம் ஒரு துளி தேன் போன்று இருக்க வேண்டும் என்பது என் கருத்து.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25061", "date_download": "2018-07-17T19:36:39Z", "digest": "sha1:TFRXAVZOCOFVQI6NCWTLQTYBGU2WMTVT", "length": 7877, "nlines": 92, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி அம்பிகாபதி இராசம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome சுவிட்சர்லாந்து திருமதி அம்பிகாபதி இராசம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி அம்பிகாபதி இராசம்மா – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,151\nதிருமதி அம்பிகாபதி இராசம்மா – மரண அறிவித்தல்\nபிறப்பு : 28 பெப்ரவரி 1935 — இறப்பு : 20 யூன் 2017\nயாழ். கந்தர்மடம் மணத்தறை லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பிகாபதி இராசம்மா அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பழனித்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஅம்பிகாபதி அவர்களின் அன்பு மனைவியும்,\nபாக்கியலட்சுமி(சுவிஸ்), தயாநிதி(கனடா), விமலாதேவி(சுவிஸ்), விஜயகுமார்(சுவிஸ்), சாந்தகுமார்(சுவிஸ்), சறோஜினிதேவி(பிரான்ஸ்), அனுஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பிரமணியம், மகேஸ்வரி, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகிருஷ்ணசாமி(சுவிஸ்), நிர்மலா(கனடா), ஜெகநாதன் ஜெமினி(சுவிஸ்), வதனி(சுவிஸ்), ரெத்தினமாலா(சுவிஸ்), செல்வகுமார்(பிரான்ஸ்), உதயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான பகவதி, முத்துலிங்கம், மற்றும் சிவலிங்கம்(நெதர்லாந்து), கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசுதாநிதி, நித்தியகலா, மேகலா, அபினா, லக்‌ஷனா, விஜய், நிதர்சனா, வித்தியா, நிதர்சன், நிருஜன், அபிராமி, சர்னிகா, கோபிசன், சாமி, லக்‌ஷனா, நிருஜன், பிருந்தா, கனிசன், உஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவியாழக்கிழமை 22/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப\nதிகதி:\tவெள்ளிக்கிழமை 23/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 25/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 26/06/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 27/06/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/lively-murugan-statue-in-ettukudi/", "date_download": "2018-07-17T19:10:29Z", "digest": "sha1:6LYVEDUAJXHJOJUSO2PHAIQXAKEJ767B", "length": 13751, "nlines": 151, "source_domain": "dheivegam.com", "title": "இரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை! - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை\nஇரத்த ஓட்டத்துடனும் வியர்வையுடனும் காணப்பட்ட முருகன் சிலை\nநாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது ஆண்டவர் – பெயர் குறிப்பு இல்லை) சிற்பியை அழைத்து முருகன் சிலை வடிக்க ஆணையிட்டார்.\nசிற்பியும் ஆனந்தமாய் பக்தியுடன் முருகன் சிலையை வடிக்கலானார். சிலநாட்கள் சென்றன, அரசன் நகர்வலம் செல்லும் சமயத்தில் சிற்பியின் முருக சிலைக்கு உயிர் ஓட்டம் உள்ளதை கண்டு அதிசயித்தார்.\nசோழர்கள் ஆட்சி அதுவும் தன் ஆட்சியில் உருவாக்கப் பட்ட இந்த சிலை போல் வேறெங்கும் இருக்கக் கூடாது என எண்ணிய அரசர், சிற்பியின் கட்டை விரலை வெட்டிவிட்டார்.\nசோழமன்னரால் சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது. ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, அந்த ஊரைவிட்டு வேறுஒரு கிராமத்துக்கு சென்று விட்டார்.\n“ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார். அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார்.\nஅவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.\nஇந்த கிராமத்தை முத்தரசன் என���ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று, “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார்.\nஇதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். முருகனே நேரில் நிர்ப்பது போன்று அழகு சிலையைக் கண்டார். முருகனுக்கு கோவில் கட்டும் ஆவல் அவருள் தோன்றியது.\nஇந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது.\nஒருசமயம்,சிற்பி முருகனுக்கான மயில் சிலையை வடிக்கும் போது மயில் பறக்க முயன்றதாம்.\nஇதை கண்ட சிற்பி எங்கே முருகன் மயிலுடன் பறந்து விடுவாரோ என எண்ணி, மயிலின் கால்களை சேர்த்து கட்டிய நிலையில் சிலை வடித்தாராம். மயிலின் கால் நகத்தை பெயர்த்தும் விட்டாராம்.\nஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகன், தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.\nஇந்த எட்டுக்குடி முருகப் பெருமானை தரிசித்து அவருக்கு வாசனை மலர்களை தருபவர் வாழ்வில் வறுமை நீங்கும்.\nசந்தனம் தந்தால் உடல் உபாதைகள் நீங்கும்.\nவிபூதி காணிக்கை விரோதிகளால் வரும் துன்பம் நீங்கும்.\nமுருகனுக்கு வஸ்திரம் வழங்கினால், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.\nமுருகனுக்கு அபிஷேகம் செய்தால் துன்பம் இல்லா வாழ்வு அமையும்\nஎட்டுக்குடி முருகனை வணங்கி இன்பமான வாழ்க்கையை எட்டிபிடிப்போம்.\nகல்கி அவதாரம் குறித்த ரகசிய கல்வெட்டு திருப்பதியில் உள்ளதா \nஆடி மாதத்திற்கு இத்தனை சிறப்புகளா \nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 18-07-2018\nகல்கி அவதாரம் குறித்த ரகசிய கல்வெட்டு திருப்பதியில் உள்ளதா \nபல்வலி குணமாக உடனடி தீர்வு\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 16 முதல் 22 வரை\nஆடி மாதத்திற்கு இத��தனை சிறப்புகளா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/120118-bukit-batok-car/3933668.html", "date_download": "2018-07-17T18:57:43Z", "digest": "sha1:7IIYKOLH46GXDXVDM56B2UAPLGW3RGYS", "length": 4258, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "புக்கிட் பாத்தோக்கில் தலைகீழாகக் கவிழ்ந்த கார் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபுக்கிட் பாத்தோக்கில் தலைகீழாகக் கவிழ்ந்த கார்\nபுக்கிட் பாத்தோக்கில் நடந்த கார் விபத்தில் இருவர் காயமடைந்தனர்.\nபுக்கிட் பாத்தோக் அவென்யூ மூன்றில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.\nஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.\nசம்பவம் குறித்து நேற்றிரவு பத்தே முக்கால் மணிக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.\nகாயமடைந்த இருவரும் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇருவரும் சுயநினைவுடன் இருந்ததாக சேனல் நியூஸ் ஏஷியா அறிகிறது.\nஒரு வெள்ளைநிறக் காரின் முன்புறமும் கண்ணாடியும் சேதமடைந்ததாகக் காயமடைந்த ஒருவரின் சகோதரி Facebook இல் தெரிவித்தார்.\nவெள்ளைக் காருக்கு முன்னால் சென்ற சிவப்புநிறக் கார் விபத்தைத் தவிர்க்க முயன்று திடீரென்று நிலைதடுமாறியதாகத் தெரிகிறது.\nதமது சகோதரர் உடனே காரை நிறுத்தமுடியாமல் சிரமப்பட்டார்; ஈரமாக இருந்த சாலையில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\noBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி துவாஸில் ஆரம்பம்\n'சிங்கப்பூர் அரசியல் பற்றிய மலேசியப் பிரதமரின் கருத்து சரியல்ல'\n'செய்தி'யின் சவால்: விடை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-17T19:30:31Z", "digest": "sha1:RWBI3BRIY7MV5ZDZZVOVGX6NOEBCLIDZ", "length": 3896, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இணையகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம��பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இணையகம் யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு (பணி விரிவடையும்போது) இடத் தேவை கருதிப் பயன்படுத்தும் துணைக் கட்டடம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3", "date_download": "2018-07-17T19:37:47Z", "digest": "sha1:RC6DCMFAILFJYOFL7M4VSW6CTC3QES7E", "length": 7128, "nlines": 99, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொருள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொருள் யின் அர்த்தம்\n(புலன்களால் உணரக்கூடிய வகையில் இருப்பது தொடர்பான வழக்கு)\n1.1 திட நிலையில் அல்லது திரவ நிலையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று\n‘தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள்’\n1.2 பணம், சொத்து முதலியவை\n‘என் தாத்தா பொருள் தேடி பர்மா சென்றதாக அப்பா சொல்லியிருக்கிறார்’\n‘முன்னோர் சேர்த்துவைத்த பொருளைக் கட்டிக்காத்ததோடு மேலும் பெருக்கும் நோக்கத்தோடு அவர் கடுமையாக உழைத்தார்’\n(சொல், செயல் மூலமாக மனத்தால் உணரப்படுவது தொடர்பான வழக்கு)\n2.1 சொல், தொடர் ஆகியவை தெரிவிப்பது அல்லது குறிப்பது; அர்த்தம்\n‘ஓர் ஆங்கில வார்த்தையைச் சொல்லி அதற்குப் பொருள் தெரியுமா என்று கேட்டார்’\n‘எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு என்��ு தொல்காப்பியர் கூறுகிறார்’\n‘அகராதியில் ‘குட்டிச்சாத்தான்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் கொடுத்திருக்கிறார்கள்’\n‘‘காதுகுத்து’ என்ற தொடரின் பொருள் என்ன\n2.3 (உணர்வு, செயல் போன்றவை அல்லது ஒரு கலைப் படைப்பு முதலியவை) வெளிப்படுத்துவது; உணர்த்துவது\n‘நவீன ஓவியத்தின் பொருளை விளக்கிச் சொல்ல முடியுமா\n‘அவளுடைய புன்னகையின் பொருள் எனக்குப் புரியவில்லை’\n‘அவன் என்னை அப்படிப் பார்த்ததன் பொருள் என்னவென்றே எனக்கு விளங்கவில்லை’\n2.4 (உரை, கட்டுரை போன்றவற்றுக்கான) தலைப்பு\n‘‘கலையும் சமுதாயமும்’ என்ற பொருளில் அவர் பேசினார்’\n‘‘சுற்றுச்சூழல்’ என்ற பொருளில் 500 சொற்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதுக’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B2", "date_download": "2018-07-17T19:38:02Z", "digest": "sha1:PTJU4HLHIDBXJO3FGQ2756IIAKBSLYOG", "length": 4333, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மீறல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மீறல் யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு (சட்டம், உரிமை முதலியவற்றை) மீறும் செயல்.\n‘உலகமெங்கும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன’\n‘சட்ட மீறல், விதி மீறல் எல்லாம் இப்போது சகஜமாக நடந்துவருகின்றன’\n‘இவருடைய பெரும்பாலான படங்களில் மரபு மீறல் என்பதுதான் மையக் கருத்து’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/s-j-surya-says-i-am-not-participate-nadigar-sangam-electio-036496.html", "date_download": "2018-07-17T19:33:37Z", "digest": "sha1:57F7W3SDM32JXHHH3PKLG6XPREJSF4TI", "length": 12265, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அயயோ.. நான் நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை.. எஸ்.ஜே.சூர்யா மறுப்பு | S.J.Surya Says \" I Am Not Participate in Nadigar Sangam Election\" - Tamil Filmibeat", "raw_content": "\n» அயயோ.. நான் நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை.. எஸ்.ஜே.சூர்யா மறுப்பு\nஅயயோ.. நான் நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை.. எஸ்.ஜே.சூர்யா மறுப்பு\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணியின் சார்பாக நடிகர் சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் போட்டியிடுகிறார்கள் என்று ராதாரவி சொல்லி அரை நாள் கூட ஆகவில்லை.\nஅதற்குள் நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ராதாரவி கூறியதற்கு மறுப்புத் தெரிவித்து பேட்டி அளித்திருக்கிறார் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா.\n'கோவை சினிமா நடன, நாடக, நடிகர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத் தொடக்க நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதை தொடங்கி வைப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி கோவை வந்தார்.\nநிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் நடிகர் ராதாரவி அளித்த பேட்டியில் \"நடிகர்சங்கத் தேர்தலில் எங்கள் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறோம் எங்கள்அணி சார்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்\" என்று கூறினார்.\nராதாரவியின் பேச்சுக்கு எஸ்.ஜே.சூர்யா தற்போது மறுப்புத் தெரிவித்து இருக்கிறார் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து அவர் பின் வருமாறு தனது விளக்கத்தை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறார்.\nநான் இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள்சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்சங்கம் ஆகியனவற்றில் உறுப்பினராக இருக்கிறேன். எல்லாச் சங்கங்களிலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன்.\nஎந்தச் சங்கத்திலும் எந்தப்பொறுப்புக்கும் வர நான் விரும்பியதில்லை. இப்போதைய நடிகர்சங்கத் தேர்தலையொட்டி, எங்கள் அணியை ஆதரித்து ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டார்கள், நான் ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னேன்.\nதேர்தலில் போட்டியிடுவதாக நான் சொல்லவில்லை, எல்லாச் சங்கங்களையும் போல இந்தச் சங்கத்திலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.\nஎன்று தெளிவாக தான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை எஸ்.ஜே.சூர்யா எடுத்துரைத்திருக்கிறார்.\nநடிகர் சங்கத் தேர்தல் கன்னித்தீவு கணக்கா நீண்டுகிட்டே போகுதே....\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\n'இருக்கு ஆனா இல்ல' நடிகருக்கு ஜோடியாகும் 'மேயாத மான்'\nமீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் சூர்யா\n - 'ஸ்பைடர்' விமர்சனம் #SpyderReview\n'ஸ்பைடர்'... அதே 'ரமணா' காலத்துக் கதை\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை செல்வராகவனின் கண்கள் வழியாகப் பார்க்க ஆசை - ரெஜினா\nபேயாக ரெஜினா மிரட்டும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’... புதிய போஸ்டர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/08/blog-post_46.html", "date_download": "2018-07-17T19:06:30Z", "digest": "sha1:AAJL5E2IX45MDI6HV3QR7DTVAFIOST4K", "length": 17624, "nlines": 207, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வாகா - சினிமா விமர்சனம்", "raw_content": "\nவாகா - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 8:53:00 PM வாகா - சினிமா விமர்சனம் No comments\n'ஹரிதாஸ்' படத்துக்குப் பிறகு ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கியுள்ள ஆக்‌ஷன் ரொமான்ஸ் படம் 'வாகா'.\nவிக்ரம் பிரபு ஆஹா என சொல்ல வைத்தாரா\nகதை: அப்பாவின் மளிகைக் கடை தொழிலில் இருந்து தப்பிக்க, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆகிறார் விக்ரம் பிரபு. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறார். ஏன் எப்படி சிக்குகிறார் சிறையில் இருக்கும் மற்ற இந்தியர்கள் என்ன ஆகிறார்கள் விக்ரம் பிரபுவின் நோக்கம் நிறைவேறியதா விக்ரம் பிரபுவின் நோக்கம் நிறைவேறியதா\nராணுவ வீரர்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தாமல் எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்களின் வாழ்வை பதிவு செய்ய முயற்சித்ததற்காக இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலனைப் பாராட்டலாம். ஆனால், அந்த பதிவு முழுமையாகவும், ஆழமாகவும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.\nஎல்லை பாதுகாப்பு படை வீரர் கதாபாத்திரத்துக்கு விக்ரம் பிரபு சரியாகப் பொருந்துகிறார். தனிமை, வெறுமையில் தவிக்கும் விக்ரம் பிரபு அதற்குப் பிறகு வரும் காதலில் வழக்கமான முக பாவனைகள் மட்டுமே தென்படுகின்றன. எமோஷன் காட்சிகள், நடன அசைவுகளில் விக்ரம் பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.\nவிக்ரம் பிரபுவின் காதலியாக ரன்யா ராவ் (அறிமுகம்) கதாநாயகிக்கான பங்கை நிறைவாக செய்கிறார். துளசி, கருணாஸ், சத்யன், அஜய் ரத்னம், வித்யூ லேகா ஆகியோர் படத்தில் வந்து போகிறார்கள்.\nசதீஷ் குமாரின் ஒளிப்பதிவு எல்லைக் காட்சிகள், மலைகள், காடுகள், வேலிகள் ஆகியவற்றை கண் முன் கடத்துகிறது. மோகன் ராஜின் பாடல் வரிகளில் ஏதோ மாயம் செய்கிறாய் பாடல் ரசிக்க வைக்கிறது. இமானின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.\n''நான் பாகிஸ்தானியை காதலிக்கலை. காதலிச்ச பொண்ணு பாகிஸ்தானி.'', ''பயத்தை சாகடிக்கிறதுக்கு தேவைதான்* நம்பிக்கை'' என சில இடங்களில் மட்டும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.\nஇதெல்லாம் கவன ஈர்ப்பு அம்சங்களாக இருந்தும் திரைக்கதை தான் ரொம்பவே சோதிக்கிறது. காதல் படமா ஆக்‌ஷன் படமா எப்படிக் காட்டுவது என்பதில் இருந்த இயக்குநரின் குழப்பம் படத்திலும் பிரதிபலிக்கிறது. காதலை எந்த அழுத்தமும் இல்லாமல் லேசு பாசாக அணுகி இருப்பது படத்தின் ஜீவனையே கேள்விக்குறி ஆக்குகிறது.\nதீவிரவாத கும்பல் குறித்த எந்த ஐடியாவும் இல்லாமல், கட்டையால் அடித்தே காலி பண்ண நினைக்கும் வித்யூ லேகா காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். ஆனால், அது பலனளிக்கவில்லை என்பது கசப்பான உண்மை.\nமிகப் பெரிய பிரச்சினையில் இருக்கும் விக்ரம் பிரபு, அதற்கான தீவிரத்தன்மையை உணராமல் இருப்பதும் நெருடல்.\nதான் அடிப்பதாக இருந்தால் பறந்து கொண்டே அடிக்கும் விக்ரம் பிரபு, துப்பாக்கி குண்டுகள் தன் மீது படாமல் இருக்கவும் தலைகீழாக, மேலும் கீழுமாகப் பறந்தே சாதிக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தின் தோட்டாக்களுக்கு மரங்கள் மட்டுமே இலக்காவதிலும் நம்பகத்தன்மை இல்லை.\nஇது போதாதென்று அர்ஜூன், விஜயகாந்த் போன்றவர்களே வி.ஆர்.எஸ். வாங்கிய வீர வசனப் படலத்தில் ஹீரோ விவாதப் பரீட்சை செய்து, மாபெரும் வில்லனை வார்த்தைகளாலேயே மனம் திருந்தச் செய்வதையெல்லாம் என்ன சொல்வது குறியீடாக ஒன்றைக் குறிப்பிடலாம் என்றால்... இப்படத்தின் முதல் பாடல்... ஆணியே புடுங்க வேணாம்.\nமொத்தத்தில் 'வாகா' எல்லை தாண்டிய பலவீனமான படமாக உள்ளது.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nகமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல...\nபேஸ்புக்' பெண்களுக்கு பாதுகாப்பு தேவையா\nதோற்றவனின் சரித்திரத்திலும் உண்டு வெற்றிக்கான சூத்...\n ஒரு நடிகர் குடும்பத்துக்கு சம்பந்தி ஆகறீங...\nஇவங்க எல்லாம் அமைதிப்பூங்கா ல கஞ்சா அடிச்ட்டு இருந...\nகட்சில இருப்பதே 30 பேர், அதுல 3 பேரை நீக்கிட்டா ...\nவாயாடி, கயல் விழி , குழலி என்ன ஒற்றுமை\nசார் , நீங்க பேசிக்கலா ஒரு மியூசிக் கம்போசர் தானே\nதேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு எது\nடியர், நீ வயசுக்கு வந்தப்போ நடந்த ஒரு சம்பவம்.......\nசார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டு...\nகறுப்பு ஆடு,கறுப்புப்பணம், சிவப்பு +கறுப்பு\nசாராயத்தொழில், மணல் கொள்ளைத்தொழில்,சிலை கடத்தல் தொ...\nஅஞ்சா நெஞ்சர் அழகிரியைக்கேட்டா உண்மை சொல்லிடுவாரு\nடியர்.நான் கோபமா இருக்கும்போது என் கன்னம் சிவக்குத...\nரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் மெகா ஸ்பெக்ட்ரம...\nபடம் ஹிட் ஆகாவிட்டாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும் ஹீர...\nபிரபல பெண் ட்வீட்டர்கள் மீரா.... வாயாடி....2 ஐடியு...\nஎம்ஜிஆர் மீனவநண்பன் என்பதால் இவர் மீனவ.எதிரி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை லோன் ட்யூ கட்டலைன்...\nபிஜேபி அலையன்ஸ் வித் ரிலையன்ஸ்\n நீங்க கேவலமான ஜோக்ஸ் எழுதறதா சில பெரிய மனுஷ...\nஅரசியல்வாதிங்க ஜெயிச்சா மக்கள் பணத்தை சாப்பிடறாங்க...\nசிம்ம வாகனியை ட்விட்டர்ல ஓட்டிட்டு இருக்கற மயில்.வ...\nஜோக்கர்-திரை விமர்சனம் ( டாப் டக்கர்)\nபனியன் சிட்டி ஒரு சனியன் அடித்த லூட்டி\nTHE CONJURING 2 படத்தை தமிழ் ல டப் பண்ணா என்ன டைட்...\nஆண்��ளை விட பொண்ணுங்க நல்லாவே சண்டை போடுவாங்க\nஅழகு ராணி யாக இருக்கும் பல பெண்கள் குணத்தில் ஸ்மி...\nஜோக்கர் - சினிமா விமர்சனம்\nவாகா - சினிமா விமர்சனம்\nகே பாக்யராஜ் படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருக்கு ...\nசிவன் சொத்து தொட்டவன் குலநாசம் என்பதால் நயன் தாரா ...\n என்னை ஏன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க\nபிரபல ட்வீட்டர் ரைட் பாண்டியன் ஒரு பொம்பளை பொறுக்க...\nதிருமா திருப்பதி போய் இருப்பாரோ\n, உன் தங்கச்சி ஷர்மிளா\nபத்தமடைல பொண்ணு கட்ட மாப்ளை ஏன் தயங்கறாரு\nசின்ட்ரெல்லாவும் பன் பேபியும் 1\nதன் கதையை தானே சொல்லும் ஷகிலா\nசபாஷ் நாயுடு ஹால்\"-டியர்.Dக்கு முன்னால E என்பது என...\nடியர்.உன் கல்யாணப்பரிசா 100 லிட்டர் நல்லெண்ணெய் த...\nபொரி வியாபாரி மாசம் 25,000 சம்பாதிக்கறாரு. \nடியர்.அன்பு வெச்சிருக்கேன் னு அடிக்கடி சொல்வீங்க்ள...\nமாப்ளை பகுத்தறிவுவாதி, தோள்ல துண்டைப்பார்த்தீங்கள...\nகலைஞர் VS மோடி - காமெடி கும்மி\nடாக்டர்.2 குழந்தைக்களுக்கு மத்தியில் எவ்வளவு இடைவ...\nநாம் எல்லோரும் பல்லவ வம்சம் என்பதற்கு சரித்திரச்ச...\nஇது நம்ம ஆளு VS இவன் வேற மாதிரி\nஅதிமுக ஜெயிக்காத ஏரியா மட்டும் கரண்ட் கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/05/blog-post_28.html", "date_download": "2018-07-17T19:25:16Z", "digest": "sha1:YZ57S77U64SIM4QTH7NOYGWIW3ABNAJ3", "length": 6190, "nlines": 86, "source_domain": "www.bloggernanban.com", "title": "சுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..", "raw_content": "\nHomeப்ளாக்கர்சுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..\nசுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..\nநமது ப்ளாக்கில் நாம் கொடுக்கும் சுட்டிகளை(Links) வாசகர்கள் க்ளிக் செய்தால், அதே விண்டோவில் வராமல் வேறு விண்டோவில் அல்லது Tab-ல் திறக்க வைப்பது எப்படி\n2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.\nஎன்ற Code-ஐ தேடி, அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.\n4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவு தான்.. இனி உங்கள் ப்ளாக்கில் உள்ள எந்த லிங்கை க்ளிக் செய்தாலும் அது புதிய Tab-ல், அல்லது புதிய Window-வில் திறக்கும்.\nகவனிக்க: இவ்வாறு செய்வதனால் நம் தளத்தில் உள்ள பதிவுகள், பின்னூட்டங்கள் போன்ற (நம் தளத்திற்கே கொண்டு செல்லும்) சுட்டிகளும் வேறு Tab அல்லது Window-ல் ஓபன் ஆகும். இதனால் வாசகர்களுக்கு அலுப்பு ஏற்படலாம். இதனையும் கவனத்தில் கொள்ளவும்.\nமிகவும் அவசியமான பதிவு சகோ.அப்துல் பாசித்.\nஅது மட்டுமல்ல... இந்த மாறுதலால்...\nசகோ., Go to top அழுத்தினாலும் கூட அடுத்த window அல்லது tab ஓபன் ஆகும்..\nஇந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியாக... நம் விருப்பப்படி எந்தந்த சுட்டிகள் எப்படி திறக்க வேண்டும் என்று ஏதேனும் codes உள்ளனவா..\nமிகவும் அவசியமான பதிவு சகோ.அப்துல் பாசித்.\nஅது மட்டுமல்ல... இந்த மாறுதலால்...\nசகோ., Go to top அழுத்தினாலும் கூட அடுத்த window அல்லது tab ஓபன் ஆகும்..\nஇந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியாக... நம் விருப்பப்படி எந்தந்த சுட்டிகள் எப்படி திறக்க வேண்டும் என்று ஏதேனும் codes உள்ளனவா..\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)\nநாளை வரை காத்திருக்க முடியுமா, சகோ. அதை பற்றி நாளை பதிவிடுகிறேன் (இறைவன் நாடினால்..)\n//♠புதுவை சிவா♠ said... 5\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nபேஸ்புக்கில் பிடிக்காத செய்திகளை ஓரங்கட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104537", "date_download": "2018-07-17T19:35:46Z", "digest": "sha1:PHFEHXJOYHMMQ2T37WRKIJLK4Q2KGI42", "length": 67437, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5", "raw_content": "\n« இலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3 »\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5\nபகுதி ஒன்று : பாலைமகள் – 5\nதேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை வாங்கி கூர்ந்து நோக்கியபின் குழப்பம் விலகாமலேயே தலையசைத்தான். தேர் நகருக்குள் நுழைந்தபோதுதான் அத்தனை சிறிய ஊர் அது என தேவிகை உணர்ந்தாள். ஒரு சிறிய பெட்டிக்குள் நுழைந்ததுபோலத் தோன்றியது. பெரிய சகடங்கள் கொண்ட தொலைபயணத் தேரில் இருந்து நோக்கியபோது அத்தனை கட்டடங்களும் சற்று கீழே எனத் தெரிந்தன.\nஇடுங்கலான தெருக்களில் இருந்த நெரிசல்கூட அங்கே பாண்டவர்கள் இருப்பதனால் மிக அண்மையில் உருவானதென்று தெரிந்தது. கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ணம்பூசப்பட்டிருந்தன. “இளைய மைந்தர் ��பிமன்யூவின் திருமணத்தின்பொருட்டு செப்பனிடப்பட்டிருக்கலாம்” என்றாள் பூர்ணை. தேவிகை தலையசைத்தாள். “இது நகரமே அல்ல, எல்லைப்புற காவல்கோட்டை. நகரமாகிக்கொண்டிருக்கிறது” என்றாள் சுரபி.\nஅரண்மனை முகப்பில் சுரேசர் அவர்களை எதிர்கொண்டார். “தாங்கள் வந்துகொண்டிருக்கும் செய்தி நேற்றுதான் இங்கே வந்தது, அரசி. நெடுந்தொலைவுப்பயணம்… உரிய ஏற்பாடுகளுமின்றி” என்றார். “ஆம், உடனே வரவேண்டியிருந்தது” என்றாள். “அரசர் இளையவர்களுடன் அருகே உள்ள சம்புகம் என்னும் சோலைக்கு சென்றிருக்கிறார்… இங்கே நாட்கணக்காக நிகழ்ந்த அரசுசூழ்தல்களால் சலிப்புற்றுவிட்டார். சிலநாட்கள் நூலாய்ந்துவிட்டு வரலாமென்று கிளம்பினார். இளையவர்கள் நகுலனும் சகதேவனும் உடன் சென்றனர்.”\nஅவள் கேளாமலேயே “பீமசேனரும் பார்த்தரும் நகரில் இல்லை. பீமசேனர் மகதத்திற்கு சென்றிருக்கக் கூடும். அங்கே ஜரர்களில் நமக்கு ஆதரவாக சிலர் உள்ளனர் என்கிறார்கள். பார்த்தர் காம்பில்யம் சென்றிருக்கிறார்” தேவிகை “அரசி இருக்கிறார்களா” என்றாள். உடனே அவள் வந்த நோக்கத்தை உணர்ந்துகொண்டு “ஆம் ஆரசி, இருக்கிறார்கள்” என்றார் சுரேசர். “தாங்கள் நீராடி சற்று ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள். நான் சந்திப்புக்கு ஒழுங்குசெய்கிறேன்.” திரும்பி அருகே நின்றிருந்த ஏவலனிடம் “அரசியருக்கான மாளிகைக்கு அழைத்துச் செல்க” என்றாள். உடனே அவள் வந்த நோக்கத்தை உணர்ந்துகொண்டு “ஆம் ஆரசி, இருக்கிறார்கள்” என்றார் சுரேசர். “தாங்கள் நீராடி சற்று ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள். நான் சந்திப்புக்கு ஒழுங்குசெய்கிறேன்.” திரும்பி அருகே நின்றிருந்த ஏவலனிடம் “அரசியருக்கான மாளிகைக்கு அழைத்துச் செல்க நீண்டபயணம். உடல்நீவும் விறலியரை வரச்சொல்” என்றதும் தேவிகை “தேவையில்லை” என்றாள். சுரேசர் தலைவணங்கினார்.\nஏவலனைத் தொடர்ந்து மகளிர்மாளிகை நோக்கி செல்லும்போது பூர்ணை “அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை முன்னரே சொல்வகுத்துக்கொள்வது நன்று” என்றாள். “ஆம்” என்றாள் தேவிகை. “அரசி, அவர் உங்கள் இணைமனைவி என்பதை மறக்கவேண்டியதில்லை. எந்நிலையிலும் அதை பெண்ணுள்ளம் மறப்பதில்லை. அத்துடன் அவர் இந்திரப்பிரஸ்தத்தில் மும்முடிசூடி அமர்ந்தவர். அனலில் இருந்து பிறந்தவர் என்று சூதர்களால் பாடப்படுபவர். அனைத்��ும் நம் உள்ளத்தில் இருக்கவேண்டும்.”\nதேவிகை “நான் அன்னையென அவளிடம் பேசப்போகிறேன்” என்றாள். “ஆம், ஆனால் மானுடருக்கு அப்படி நிலையான அடையாளமேதும் இல்லை, அரசி” என்றாள் சுரபி. “அவர்கள் அந்தந்த தருணங்களில் அதற்குரியதை சூடிக்கொள்கிறார்கள். அதை முடிவுசெய்வது அச்சூழலில் எதிர்நிற்போர், அங்கு ஒலிக்கும் சொற்கள், அதற்கு முந்தைய கணத்தில் அவர்களிருந்த நிலை, அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வருசூழல். அரசி, மானுடர் எண்ணத்தாலோ உணர்வாலோ முடிவுகளை எடுப்பதில்லை. பெரும்பாலும் தன்முனைப்பாலேயே முடிவுகளை எடுக்கிறார்கள்.”\nதேவிகை “இப்படி ஆராய்ந்துசெல்வதனால் என்ன பயன் நான் பேசப்போவது மிகமிக எளிய செய்தி. ஓர் அன்னையென எண்ணிநோக்கும்படி கோருகிறேன்” என்றாள். பூர்ணை “ஆம், அரசி. ஆனால் அதை பாஞ்சாலத்தரசியின் ஆணவம் உரசாதபடி உரிய சொற்களில் சொல்லவேண்டும். அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் அவர்கள் விரும்புவதில்லை” என்றாள். தேவிகை தளர்ந்து “நான் என்னடி சொல்வது நான் பேசப்போவது மிகமிக எளிய செய்தி. ஓர் அன்னையென எண்ணிநோக்கும்படி கோருகிறேன்” என்றாள். பூர்ணை “ஆம், அரசி. ஆனால் அதை பாஞ்சாலத்தரசியின் ஆணவம் உரசாதபடி உரிய சொற்களில் சொல்லவேண்டும். அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் அவர்கள் விரும்புவதில்லை” என்றாள். தேவிகை தளர்ந்து “நான் என்னடி சொல்வது” என்றாள். “எளிய முகமன்களில் தொடங்குங்கள். சிபிநாட்டிலிருந்து வந்தது உங்கள் மைந்தன் யௌதேயனையும் பிறமைந்தரையும் பார்ப்பதற்காக என்று சொல்லுங்கள். போர் குறித்து இயல்பாகவே பேச்சு வரும். அப்போது உங்கள் மைந்தரைப்பற்றி சொல்லுங்கள். அவரைப்பற்றிய உங்கள் அச்சங்களைப் பற்றி சொல்லி அழத்தொடங்குங்கள். எண்ணிக்கொள்க, உங்கள் மைந்தரைப்பற்றி மட்டும் பேசுங்கள். பேச்சினூடாக அனைத்து மைந்தருக்கும் உயிரிடர் இருப்பதைப்பற்றி சொல்லுங்கள். அவர்களை எச்சரிக்கவேண்டாம். அவர் தன் மைந்தரைப்பற்றி எண்ணவேண்டுமென்று கோரவும் வேண்டாம்.”\nதேவிகை “ஆனால் அவர் மிகவும் கனிந்துவிட்டார் என்றார்கள்…” என்றாள். பூர்ணை “கனியலாம். மிளகும் கனியே” என்றாள். சுரபி “அரசி, அத்தனை எண்ணிச்சூழ வேண்டியதில்லை. நீங்கள் சந்திக்கச்சென்றதுமே அரசி அனைத்தையும் உணர்ந்துகொள்வார்கள். அவர்களின் நுண்ணுள்ளம் அத்தகையது. நேரடியாகவே உங்கள் துயர்களையும் அச்சங்களையும் சொல்லி அடைக்கலம் கோருங்கள். போரைத் தவிர்க்க ஆவனசெய்யவேண்டுமென்று சொல்லுங்கள். ஆம் என ஒரு சொல்லை அவர் சொன்னார் என்றால் நாம் வென்றோம்” என்றாள்.\nதேவிகை பெருமூச்சுடன் “என்னவென்றே தெரியவில்லை. என் உள்ளம் அச்சத்தில் தவித்துக்கொண்டே இருக்கிறது” என்றபின் தனக்குள் என “அவளிடம் சென்று கையேந்தும் நிலை அமைந்துவிட்டதே” என்றாள். பூர்ணை “அரசி, இவ்வெண்ணம் உங்கள் உள்ளத்தில் துளியேனும் இருந்தால்கூட அரசி அதை அறிந்துகொள்வார்கள். நான் அஞ்சியது அதையே” என்றாள். தேவிகை “நான் அவளுக்கு எவ்வகையில் குறைந்தவள் நானும் அரசியே” என்றாள். “ஆம் அரசி, ஆனால் நீங்கள் வஞ்சினம் உரைக்கவில்லை” என்றாள் பூர்ணை.\nசுரபி “ஏன் நாம் பொய்மொழி பேசிக்கொள்ளவேண்டும் அரசி, நீங்கள் அரசி. அவர்கள் அரசியலாளர். அவர்களே இன்று பாரதவர்ஷத்தின் இரு மையங்களில் ஒன்று. இப்போரைத் தவிர்க்க இருவராலேயே இயலும். இளைய யாதவர் எண்ணவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி உளமிளகவேண்டும். நாம் அதன்பொருட்டே வந்துள்ளோம். போரைத்தவிர்க்க விழைபவர்கள் அனைவரும் அவர்களின் காலடிகளில் பணிந்தேயாகவேண்டும்” என்றாள். தேவிகை சினத்துடன் திரும்பி அவளை நோக்கியபோது காதில் குழைகள் ஆட நிழல் கன்னத்திலும் கழுத்திலுமாக ஊசலாடியது. அவள் விழிகளை இமைக்காமல் நோக்கி நின்றாள் சுரபி. விழிவிலக்கி தேவிகை பெருமூச்சுவிட்டாள்.\nதிரௌபதியின் சேடியான சலஃபை “உள்ளே செல்லலாம், அரசி” என்றாள். தேவிகை உள்ளே சென்றபோது திரௌபதி உயரமற்ற பீடத்தில் அமர்ந்து மடிமேல் பலகையை வைத்து எழுதிக்கொண்டிருந்தாள். எழுதப்பட்ட ஓலைகள் அருகே ஒரு மரப்பேழையில் இருந்தன. புதிய ஓலைநறுக்குகள் பிறிதொன்றில் காத்திருந்தன. விழிதூக்கி “வருக” என்றாள். தேவிகை அவளை நோக்கியபடி அசையாமல் நின்றாள். அவளிலெழுந்த முதல் எண்ணம் திரௌபதி மேலும் பலமடங்கு அழகுகொண்டிருக்கிறாள் என்பதுதான். முதுமையின் சாயல்களாலேயே அழகுமிகுவதும் இயல்வதுதான் போலும்.\nகாதோரமயிரில் ஓரிரு நரையிழைகள் இருந்தன. முகவாய்க்கோடுகள் அழுத்தம்கொண்டிருந்தன. கண்களுக்குக் கீழே மெல்லியநிழல். கழுத்தின் தசை சற்று தளர்ந்திருந்தது. தோள்களில் மென்மணல் என மின்னிய வரிகள்.\nதிரௌபதி எழுந்து வந்து அவள் முன் நின்றாள். அவள் தோள்களுக்குக் கீழே தேவிகையின் தலை இருந்தது. அண்ணாந்து நோக்கியபோது அவள் முகம் உயரத்திலென தெரிந்தது. அவள் ஆடை சீரமைப்பதுபோல சற்று விலகி தூணில் முட்டி அதை பற்றிக்கொண்டு சாய்ந்து நின்றாள். திரௌபதி புன்னகையுடன் “வருக, அரசி. பார்த்து நெடுநாளாகிறது” என்றாள். “ஆம், இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பும்போது பார்த்தது” என்றாள்.\nஅச்சொல் அவள் விழிகளுக்குள் மெல்லிய மாறுதலொன்றை உருவாக்குவதைக் கண்டதும் அவளுக்குள் கூர்மை ஒன்று விழித்தெழுந்தது. “அஸ்தினபுரியில் நிகழ்ந்தவற்றை சூதர்சொல் வழியாகவே அறிந்தேன். இன்றும் என்னை பதறச்செய்கிறது அது” என்றாள். ஆனால் அவள் எண்ணியதுபோல அச்சொற்கள் திரௌபதியை மேலும் துன்புறுத்தவில்லை. அவள் புன்னகை ஒன்றை அணிந்துகொண்டு அதை தவிர்த்தாள். “ஆம், அதெல்லாம் ஊழ். இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருந்தீர்களா” என்றாள். தேவிகை “இல்லை, அரசர்கள் நீங்கியதுமே நான் சிபிநாட்டுக்கு சென்றுவிட்டேன்.”\nஅதைச்சொன்னதுமே அவள் வென்றுவிட்டாளென்பதை தேவிகை உணர்ந்தாள். “இளவரசர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தது நன்று. துரியோதனர் தந்தையென நின்று அவர்களை வளர்த்தார் என அறிந்தேன்.” தேவிகை சொல்லிழந்து வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் “ஆம், சிபிநாட்டில் இங்கிருக்கும் ஆசிரியர்கள் இல்லை. மேலும் அவன் தன் உடன்பிறந்தாருடன் இருப்பதே நன்று என்றும் தோன்றியது” என்றாள். “அன்னையர் மைந்தருடன் இல்லாமலிருப்பதே நன்று என்றும் ஆசிரியர் சொல்வதுண்டு” என்றாள் திரௌபதி.\nமுழுமையாக தோற்கடிக்கப்பட்டவளாக தேவிகை நின்றாள். இவளை என்னால் வெல்லவே முடியாதென நூறுமுறை உணர்ந்தபின்னரும் ஏன் இதை செய்கிறேன் என்னிலிருந்து ஆட்டுவிப்பதை எப்படி கடப்பேன் என்னிலிருந்து ஆட்டுவிப்பதை எப்படி கடப்பேன் தன்னிரக்கத்தால் அவள் உள்ளம் துயர்கொண்டது. கண்களில் நீர் திரள தொண்டை ஏறியிறங்கியது. “என் மகன்…” என்றாள். அச்சொல்லால் அத்துயரை மடைமாற்றி மைந்தனுக்கானதாக ஆக்கிக் கொண்டாள். “போர் அணுகுகிறது, அரசி… போரில் என் மைந்தன் படுவான் என நிமித்திகர் சொன்னார்கள்.”\n” என்று திரௌபதி கேட்டாள். அவள் விழிகள் சுருங்கியிருந்தன. “சிபிநாட்டில் பீதகிரி என்னும் மலை உள்ளது. அங்கிருக்கும் நாகசூத���்கள் வருபொருள் உரைப்பதில் வல்லவர்கள். அவர்களில் ஒருவர் நெய்க்கலம் நோக்கி சொன்னார்.” திரௌபதி சில கணங்களுக்குப்பின் “அது வருவது என்றால் நாம் என்ன செய்யமுடியும்” என்றாள். “நாம் கைகட்டி நிற்கமுடியுமா” என்றாள். “நாம் கைகட்டி நிற்கமுடியுமா ஊழ் என்றால் அதன் முன் சென்று பாய்ந்து உயிர்விடவேண்டாமா ஊழ் என்றால் அதன் முன் சென்று பாய்ந்து உயிர்விடவேண்டாமா சாவித்ரி கொழுநனுக்காக யமனை வென்றதை நானும் கேட்டிருக்கிறேன்” என்றாள். திரௌபதி “ஆம், ஆனால் போரில் இறக்கும் அத்தனை மைந்தரின் அன்னையரும் உணர்வது இது” என்றாள்.\nதேவிகை சீற்றத்துடன் “எவர் உணர்கிறார்கள் என்று நான் அறியேன். நான் உணர்வது இது. என் மைந்தன் களம்படலாகாது. அவனை நான் காத்தாகவேண்டும்” என்றாள். திரௌபதி “போரிலிருந்து உங்கள் மைந்தருக்கு மட்டும் விடுதல் கோருகிறீர்களா” என்றாள். தேவிகை கடும் சினத்துடன் பற்களை இறுகக் கடித்து “விளையாடுகிறீர்களா” என்றாள். தேவிகை கடும் சினத்துடன் பற்களை இறுகக் கடித்து “விளையாடுகிறீர்களா எவருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியுமா எவருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியுமா என்னைப்போன்றவர்களை பூனை எலியை என வைத்தாடும் வல்லமை உங்கள் உகிர்களுக்கு உண்டு. ஆனால் ஊழ் உங்களை வைத்து விளையாடும்” என்று கூவினாள்.\nஅவள் கொண்ட கட்டுகள் அனைத்தும் சிதறின. “அறிக, நான் கோருவது என் மைந்தனுக்காக மட்டும் அல்ல. உங்கள் மைந்தர் ஐவருக்காகவும்தான்” என்று இருகைகளையும் இறுகப்பற்றி தொண்டையில் நரம்புகள் புடைக்க விழிகள் ஈரமாக வெறித்திருக்க அவள் கூச்சலிட்டாள். “நான் கண்டேன். இறந்துகிடந்தவர்கள் உபபாண்டவர்கள் அனைவரும்தான்… ஒன்பதின்மரும் ஒருவர்கூட எஞ்சாமல் அழிவதைக் கண்டேன். நீங்கள் அன்னைப்பெரும்புலி. பெற்ற குருளைகளை உண்டு பசியாறப்போகும் குருதிவிலங்கு, அதில் என் மைந்தனும் சேரக்கூடாதென்று சொல்லவே வந்தேன்…”\n“நீங்கள் அனல்மகளாக இருக்கலாம். பெருநகர் அமைத்து மும்முடிசூடி அமர்ந்த சத்ராஜித்தாக இருக்கலாம். ஆனால் ஒன்றுண்டு, நீங்களும் மானுடப் பெண்ணே. மிஞ்சிவிளையாட எவரையும் ஊழ் ஒப்புவதில்லை. உங்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது அது. மாமலைகளைப்போல உங்கள் நெஞ்சின்மேல் பெருந்துயரை தூக்கி வைக்க அது காத்திருக்கிறது. அதைச் ச��ல்லவே வந்தேன்” என்றாள் தேவிகை. “இந்தப் போர் எவர் பொருட்டு உங்கள் வஞ்சத்தின் பொருட்டு. உங்கள் ஒரு சொல்லுக்காகவே இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்கள் படைக்கலமெடுக்கிறார்கள். உங்களுக்காகவே இன்று பாரதவர்ஷம் இரண்டெனப்பிரிந்து போர்முகம் கொண்டுள்ளது.”\n“உங்கள் வஞ்சம் வெல்லக்கூடும். ஆனால் நீங்கள் வெல்லமாட்டீர்கள். வஞ்சத்தின் பயனின்மையை உலகுக்கு உணர்த்துவதாக உங்கள் விழிநீர் என்றும் இம்மண்ணில் இருக்கும். இதைச்சொல்பவள் அரசியல்ல, பெண்ணல்ல, வெறும் அன்னை” அவள் சொல்லிழந்து தணிந்தாள். “எனக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை. வெற்றுணர்ச்சிகளால் ஆளப்படும் வெறும்பெண் நான். நான் எதைச்சொன்னேன் என்றே எனக்குத்தெரியவில்லை” என்று விம்மலுடன் சொல்லி மேலாடையை இழுத்து முகத்தின்மேல் போட்டுக்கொண்டாள்.\n“நம் மைந்தருக்காகவே நான் கோருகிறேன். அவர்கள் இளையோர், இன்னும் இவ்வுலகில் எதையும் அறியாதவர். வாழ்ந்தோரின் வஞ்சத்தின்பொருட்டு வாழவேண்டியவர்களை ஒறுப்பதுபோல இழிவு பிறிதில்லை” என்றாள். மீண்டும் அவளிடம் சொற்கள் எழுந்தன. “மைந்தரை இழந்து எதை அடைந்து என்ன வெல்வது நம் வீரமா அன்றி ஆணவமா வெல்வது நம் வீரமா அன்றி ஆணவமா நாம் கொள்வது நிலமா அன்றி பெரும்பழியா நாம் கொள்வது நிலமா அன்றி பெரும்பழியா” அவள் பெருமூச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழ சொல்லொழுக்கு முறிந்து தவித்தாள். ஆடையைப் பற்றி முறுக்கியபடி “நான் கெஞ்சி கால்பற்றி கண்ணீர்விடவே வந்தேன். நான் அரசியல்ல, இணைமனைவியும் அல்ல. அடைக்கலம் கோரி வந்த எளியவள் என்றே கொள்க” அவள் பெருமூச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழ சொல்லொழுக்கு முறிந்து தவித்தாள். ஆடையைப் பற்றி முறுக்கியபடி “நான் கெஞ்சி கால்பற்றி கண்ணீர்விடவே வந்தேன். நான் அரசியல்ல, இணைமனைவியும் அல்ல. அடைக்கலம் கோரி வந்த எளியவள் என்றே கொள்க\nதிரௌபதி ஒன்றும் சொல்லவில்லை. அவள் மூச்சொலிகூட கேட்கவில்லை. அவள் முற்றிலும் அங்கில்லை என புலன்கள் சொல்ல தேவிகை அவளை நிமிர்ந்து நோக்கினாள். பெரிய இமைகள் சரிய அவள் தலைகுனிந்திருந்தாள். நெற்றிமயிர்க்கற்றை முகத்தில் சரிந்திருந்தது. அந்த அமைதி தேவிகையையும் அமைதிப்படுத்தியது, “எண்ணிநோக்குக, அரசி நான் உங்களுக்கு எதையும் சொல்லத்தகுதியற்றவள். நூலாய்ந்ததில்லை, அவையமர்ந்து அரசு சூழ்ந���ததுமில்லை. அதெல்லாம் இல்லாதவளென்பதனால் நான் அறிந்த சிலவற்றை நீங்கள் அறியாமலுமிருக்கக் கூடுமல்லவா நான் உங்களுக்கு எதையும் சொல்லத்தகுதியற்றவள். நூலாய்ந்ததில்லை, அவையமர்ந்து அரசு சூழ்ந்ததுமில்லை. அதெல்லாம் இல்லாதவளென்பதனால் நான் அறிந்த சிலவற்றை நீங்கள் அறியாமலுமிருக்கக் கூடுமல்லவா\nசற்று அருகே சென்று “இந்தப்போர் நிகழ்வதே அரசுரிமைக்காக. இது தொடங்கி இருதலைமுறைக்காலமாகிறது. அடுத்த தலைமுறையிலும் இது நீடிக்கக்கூடாது. தன் கொடிவழியினர் பிறரின்றி நாடாளவேண்டும் என்றே அரசர்கள் இருதரப்பிலும் எண்ணுவார்கள். ஆகவே இப்போரில் முதல் அம்புகள் மைந்தர் நெஞ்சுக்காகவே குறிக்கப்படும். குறிபிழைக்காத பெருவில்லவர்களே இருதரப்பிலும் உள்ளனர். போர்தொடங்கியதுமே மைந்தர்பலிகள் நிகழத்தொடங்கும். ஐயமே வேண்டியதில்லை” என்றாள்.\nதிரௌபதியின் கைகளை பற்றிக்கொள்ள நீண்ட தன் கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு “அவர்கள் களம்படுவதே ஊழ் என்று இருந்தால்கூட நாம் ஒன்றும் செய்யவில்லை என்று இருக்கலாகாது. அரசி, அது நம்மால் நிகழ்ந்தது என்று ஒருபோதும் அமையக்கூடாது. இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியது அதை மட்டுமே” என்றாள். திரௌபதி மெல்ல கலைந்து திரும்பிச்சென்று தன் பீடத்தில் அமர்ந்தாள். பெருமூச்சுடன் “ஆம், உண்மை” என்றாள். “நான் இதை எண்ணவில்லை என்றல்ல. ஆனால் இவையனைத்தையும் ஏனோ ஒதுக்கிவைத்து பிறிதொரு உலகில் வாழ்ந்தேன்” என்றாள்.\nசுவடிகளை எடுத்துக்காட்டி “முதற்புலவர் எழுதிய சீதையின் கதை. அதையே படித்துக்கொண்டிருந்தேன். உளம் அதில் அமையவில்லை என்று கண்டபோது அதை சுவடியில் திருப்பி எழுதத் தொடங்கினேன். மெல்ல மெல்ல உள்ளிழுத்துக்கொண்டது. இத்தனைநாட்களாக பிறிதில்லாமல் அவள் கதைக்குள்தான் இருக்கிறேன்” என்றாள். “என்னை இழுத்து தரையிலிட்டுவிட்டீர்கள். நான் செய்வதற்குரியவை பல உள்ளன என்று உணர்கிறேன். ஆனால்…” அவள் முகத்தில் தெரிந்த வலி தேவிகையை துயர்கொள்ளச்செய்தது. “அனைத்தும் மிக அப்பால் சென்றுவிட்டன என்று தோன்றுகிறது, தேவிகை” என்றாள்.\n“இல்லை, அப்படி தோன்றும். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்களை நாம் செலுத்த முடியும். முதலில் நம் கொழுநர் அவைநின்று உரைத்த வஞ்சம்தான் அவர்களை பின்னகர ம��டியாமலாக்குகிறது. அந்த வஞ்சத்திலிருந்து அவர்களை நாம் விடுவிக்க முடியும். முதலில் அவ்வஞ்சத்தை நாம் கைவிட்டால்போதும். அது பொருளிழந்துவிடும். அவர்கள் அதைப்பற்றி நின்று எதையும் செய்யவியலாது. அரசி, இன்று அவர்களை சவுக்கென பின்நின்று சொடுக்கி விசைகூட்டுவது உங்கள் வஞ்சினமே” என்றாள் தேவிகை.\n“அது நிகழ்ந்தால் அவர்களுக்குமுன் பல வழிகள் திறந்து கிடக்கின்றன. இன்னமும் அங்கே பிதாமகரும் முதலாசிரியரும் முதுதந்தையும் இருக்கிறார்கள் என்பதே நல்லூழ். மைந்தர் அவர்கள் முன் தோள்தழுவிக்கொண்டு வஞ்சம் மறந்தார்கள் என்றால் எவரும் எவரையும் கோழையென்றும் தன்னலத்தான் என்றும் சொல்லப்போவதில்லை” என தொடர்ந்தாள். “இருகுலத்து மைந்தரும் அதேபோல இப்பால் நின்று அவர்களை இணைக்கமுடியும்.”\n“.ஆயிரம்தான் போர்வஞ்சம் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு அரசரும் உள்ளூர அஞ்சிக்கொண்டே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஒருகுடிப்பிறந்தார் முடிப்பூசலிட்டு போர்முகம் நிற்பது இதுவே பாரதவர்ஷத்தில் முதல்முறை. இந்த முன்நிகழ்வு தொடர்ந்தால் அவர்கள் ஒவ்வொரு குடிக்கும் அது பேரிடராக நாளை வந்துவிழும் என்று அவர்களும் உள்ளறிந்திருப்பார்கள். போர் தவிர்க்கப்படுமென்றால் அது முன்னிகழ்வாகும். அதை எண்ணி அரசர்கள் அனைவரும் ஆறுதலே கொள்வார்கள்” என்றாள் தேவிகை.\nதிரௌபதி அவள் சொற்களை சரிந்த விழிகளும் சற்றே விலகிய உலர்ந்த உதடுகளுமாக கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உடலின் கருமைக்குள் அனல்கொண்டதுபோன்றதோர் செம்மை ஓடுவதை தேவிகை கண்டிருந்தாள். அவளை அழகியாக்குவது அது. அனல் மேலும் மேலும் வெம்மைகொண்டு வருவதுபோலத் தோன்றியது. “நாம் என்ன செய்யவேண்டுமென்று தௌம்யரை அழைத்து கேட்போம். இப்போது நாம் செய்யவேண்டியது நீங்கள் வஞ்சமின்றி இருக்கிறீர்கள் என அவர்கள் அறியவேண்டும். அதன்பின் உலகறியவேண்டும்” என்று தேவிகை தொடர்ந்தாள்.\n“அதற்கு ஒரே வழி நீங்கள் எந்த முறைமையும் இல்லாமல் அஸ்தினபுரிக்குள் நுழைவதுதான். எளியபெண்ணாகச் சென்று அஸ்தினபுரியின் அரசியரை தழுவிக்கொள்ளுங்கள். அங்கிருக்கும் மைந்தர் ஆயிரத்தவரை நெஞ்சோடணையுங்கள். அவர்களுடன் விளையாடுங்கள். பிதாமகரையும் முதுதந்தையையும் கால்பணிந்து வணங்குங்கள். அதன்பின் துரியோதனரின் அவையில் நின்று நீங்க���் அவர்மேல் கொண்ட வஞ்சத்தை முற்றாக மறந்துவிட்டதாக அறிவியுங்கள்.”\n“முழுமையாகத் தோற்று, அடிபணிந்து, ஒன்றும் எஞ்சாதவளாக அந்நகர்விட்டு விலகி வாருங்கள். நீங்கள் அனைத்தையும் வென்றவர் ஆவீர்கள். ஆணை, அதன்பின் இப்பாரதவர்ஷமே உங்களை பேரன்னை என வணங்கும். அரசரவைகள் உங்களை என்ன சொன்னாலென்ன அன்னையர் நாவில் அருந்ததிபோல அனுசூயைபோல சாவித்ரிபோல மைத்ரேயிபோல அழியாது வாழ்வீர்கள்” என்றாள் தேவிகை.\n“அரசமுடியை கண்டுவிட்டீர்கள். கானகவாழ்விலும் உழன்றுவிட்டீர்கள். இனி உங்களுக்கு எஞ்சுவது என்ன நம் மைந்தரை நாம் நம்புவோம். அபிமன்யூ மட்டும் போதும். கிழக்கோ தெற்கோ செல்வோம். வென்றெடுக்க மண்ணும் குலங்களும் அங்குள்ளன. நம் மைந்தர் அங்கு அரசு அமைத்து முடிசூடட்டும். அவர்கள் பிறப்பால் இளவரசர்களல்ல அரசி, தோள்வல்லமையால் இளவரசர்கள். ஷத்ரியர்களுக்கு தந்தைவழி நிலம் உகந்தது. குலவழிநிலம் மேலும் உகந்தது. வென்றடக்கிய நிலமோ விண்ணகத்திலும் புகழ்சேர்ப்பது என்கின்றன நூல்கள்.”\nதிரௌபதி அருகிருந்த நூலை இழுக்க வெளியே மணியோசை எழுந்தது. கதவைத்திறந்து உள்ளே வந்த சலஃபையிடம் “தௌம்யரை அழைத்துவருக” என்றாள். பின்னர் “அமர்க, அரசி” என்றாள். பின்னர் “அமர்க, அரசி” என்றாள். தேவிகை ஆடையை ஒதுக்கியபடி அமர்ந்துகொண்டாள். மேலும் சொல்வதற்கேதுமில்லை என்று தோன்றியது. பெருமூச்சுடன் அங்கிருந்த ஓலையை எடுத்துப்பார்த்தாள். அது தொன்மையான ஓலை, பழுப்பேறியிருந்தது. அதிலிருந்த எழுத்துக்களை அவளால் படிக்கமுடியவில்லை. “மிகத்தொன்மையானது. அன்றிருந்த எழுத்துவடிவம்” என்றாள் திரௌபதி. தேவிகை ஓலையை கீழே வைத்தாள்.\nதிரௌபதி ஓலைகளை ஒவ்வொன்றாக நோக்கி அடுக்கி வைத்தாள். பின்னர் பட்டுநூல்கொண்டு கட்டினாள். அவ்வாறு வெளியே ஒன்றை திருத்துவதென்பது அகம்திருத்துவதே என அறிந்திருந்தாள். அவள் தன் அணிப்பேழையை அவ்வாறு திருத்துவதுண்டு. அவள் அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். தொன்மையான ஓலைகள். தொன்மையான சொற்கள். கல்வி என்பது தொன்மையானவற்றை அறிவது மட்டுமே. வருவனவற்றுக்கு ஏதேனும் ஒழுங்குள்ளதா என்று அறிய வந்தவற்றை அறிவது. வருவனகுறித்த விழைவேதுமின்றி வந்தவற்றை அறிய எவருக்கேனும் இயலுமா என்ன அவள் கண்டவர்களிலேயே நூலறிந்தவர் யுதிஷ்டிரர். அவருக்கு ஒன்றுமே தெரியாது ��ன்றுதான் அவள் உள்ளம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது. சொற்களில் விழைவுகளை கண்டடையும் பயிற்சியன்றி அவர் கற்றது ஏதுமில்லை.\nஅவள் அசைந்தமர்ந்தபோது ஏறிட்டு நோக்கிவிட்டு திரௌபதி மீண்டும் சுவடிகளை அடுக்கிவைத்தாள். சலஃபை வந்து தௌம்யரின் வரவை அறிவித்தபோது அவள் மிக விலகிவந்துவிட்டிருந்தாள், அவர் ஏன் வருகிறார் என்பதுகூட உள்ளத்தில் உறைக்காத அளவுக்கு. திரௌபதி தலையசைக்க சலஃபை சென்று தௌம்யரை உள்ளே அனுப்பினாள். அவர் வந்து வணங்கி முகமன் உரைத்து அமர்ந்தார். அவள் சுவடிக்கட்டை அப்பால் வைத்துவிட்டு நேரடியாக “தௌம்யரே, நான் அஸ்தினபுரிக்கு செல்ல விழைகிறேன்” என்றாள்.\nஅவர் வாய்திறந்து சொல்லெழாது அமைந்தார். “பானுமதியையும் அசலையையும் பிற பெண்டிரையும் சந்திக்கவேண்டும். முதன்மையாக பேரரசி காந்தாரியை சந்திக்கவேண்டும்” என்றாள். தௌம்யர் “ஆனால்…” என்றார். “நான் என் வஞ்சத்தை கைவிட்டுவிட்டேன் என்று அவர்கள் அறிவதற்காகத்தான் செல்கிறேன். நம் அரசர்களும் குடிகளும் அறியவேண்டும். பாரதவர்ஷமே அறியவேண்டும். என் மைந்தருக்கு உடன்குருதியரான மைந்தர் ஆயிரவர் அங்கிருக்கிறார்கள். அவர்களைக் கண்டு தழுவி மீளவிரும்புகிறேன்.”\nதௌம்யர் புரிந்துகொண்டார். ஆனால் அவர் உள்ளம் அதை முழுதும் வாங்கிக்கொள்ளவில்லை. “அரசர்களின் எண்ணம்…” என தொடர்ந்தார். திரௌபதி மறித்து “இது என் எண்ணம்” என்றாள். “ஆம், அது நன்று” என்றார் தௌம்யர். “நான் செல்வதற்குரிய தருணம் உடனே ஏதேனுமுள்ளதா அதை ஆராய்ந்துசொல்லவே அழைத்தேன்” என்றார். “தருணம் என்றால்…” என குழம்பிய தௌம்யர் முகம் மலர்ந்து “ஆம், உள்ளது. உடனடியாகவே உள்ளது. மாத்ருபிரஸ்தானநாள்… பேரரசி சத்யவதியும் அரசியர் அம்பிகையும் அம்பாலிகையும் கானேகியது அன்றுதான். இது அறுபதாம் ஆண்டு. அதை அவர்கள் அங்கே அரசமுறைப்படி கொண்டாடுகிறார்கள். முறைப்படி நமக்கும் அழைப்பு வந்துள்ளது” என்றார்.\nதேவிகை “மிகப்பொருத்தமான நாள்” என்றாள். “ஆம், அரசி. அன்னையருக்குரிய நாள் இது. மூதன்னையர் இந்நாளில் தர்ப்பைப்புல் ஏந்தி நெறியுறுதி ஏற்று குடிகளிடமிருந்து முற்றிலும் விலகி புறநோன்பு வாழ்க்கைக்கு செல்வார்கள். கானேகலுக்கு நிகரானது அது. அவர்கள் கங்கைக்கரையில் புற்குடில் அமைத்து அங்கே சென்று வாழ்வார்���ள். அவர்களை அவர்களின் குடியினரும் குருதியினரும் சென்று சந்திக்கக்கூடாது. குடியின் எந்த நிகழ்வுகளிலும் அவர்கள் பங்கேற்பதுமில்லை. அவர்கள் மண்நீங்கினால்கூட குருதிவழிவந்தவர்கள் அனற்கடனோ நீர்க்கடனோ செய்யக்கூடாது. இதே நோன்புகொண்ட பிறர்தான் அவற்றை செய்யவேண்டும். ஆண்டுதோறும் அளிக்கப்படும் அன்னமும் நீரும்கூட அவர்களுக்கு வேண்டியதில்லை என்பது மரபு” என்றார் தௌம்யர்.\n“அப்பூசனைக்கு நாம் செல்வோம்” என்றாள் திரௌபதி. தௌம்யர் “நீங்கள் செல்வதாக முறைப்படி அறிவித்துவிடுகிறேன்” என்றாள். “தேவையில்லை. நாளை புலரியில் நானும் இவளும் இங்கிருந்தே கிளம்புகிறோம். அச்சடங்குக்குரிய முறைமைகள் ஏதேனுமுண்டா முன்பு சிலமுறை சென்றது நினைவிலுள்ளது” என்றாள். “மூவன்னையர் ஆலயம் கங்கையின் தெற்குக்காட்டில் உள்ளது. மிகச்சிறிய ஆலயம். மூன்று கிடைக்கற்கள் மட்டும்தான் அங்கே நிறுவப்பட்டுள்ளன. புறநோன்பு கொள்ளும் அன்னையர் ஈன்று மறைந்த குழந்தைகளின் உருவை பச்சரிசியில் அப்பம்போல் செய்து இறைவடிவாக அமைந்திருக்கும் மூன்று அன்னையருக்கும் படைப்பார்கள். பிறர் பச்சரிசியில் செய்த முகங்களை அப்பங்களாக்கி படைத்து அனைவருக்கும் அளிப்பர். வழக்கமான நீராட்டும் பூசனைகளும் மட்டுமே” என்றார் தௌம்யர்.\nதிரௌபதி “நன்று” என்றாள். தௌம்யர் “பூசனைக்கு ஏழுநாட்களுக்கு முன்பிருந்தே ஆண்களை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும் என்பதே நெறி. பூசனையில் பூசகர் உட்பட அனைவரும் பெண்களே. தெற்குக் காட்டுக்குள்ளேயே அன்று ஆண்கள் செல்ல ஒப்புதலில்லை” என்றார். திரௌபதி “அதுவும் நன்று” என்றபின் “நான் கிளம்புவதற்குரிய ஒருக்கங்களைச் செய்ய சுரேசருக்கு ஆணையிடுக” என்றாள். தௌம்யர் தலைவணங்கி “அவ்வண்ணமே” என எழுந்துகொண்டார்.\nஅவர் சென்றதும் தேவிகை “நான் இத்தனை எளிதாக அனைத்தும் முடியுமென எண்ணவே இல்லை, அரசி” என்றாள் “நெஞ்சிலிருந்து பேரெடை ஒன்று இறங்கியதாகவே உணர்கிறேன்.” திரௌபதி “பார்ப்போம், என் நெஞ்சு எடை இழக்கவேயில்லை” என்றாள். “வஞ்சத்தை மறக்க முடிவெடுப்பது முதல் அடிவைப்பு. வஞ்சத்தை மறப்பது அடுத்தது. அங்குசென்று அம்மைந்தரையும் அன்னையரையும் கண்டு தழுவிக்கொண்டால் அனைத்திலிருந்தும் விடுபட்டுவிடுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல, அவர்களும் நம்மவரும் அனைவருமே விடுதலைகொள்வோம்” என்றாள் தேவிகை.\nதிரௌபதியின் முகம் குனிந்து சொட்டப்போகும் துளி எனத் திரண்டு இருப்பதைக் கண்டு அவள் மேலும் தொடர்ந்தாள் “ஒருவேளை இது இங்ஙனம் நிகழவேண்டுமென்பதற்காகவே இப்படி கூர்கொண்டிருக்கக்கூடும். இது அன்னையர் சொல்லால் நிறைவுற்றாகவேண்டிய ஆடல்போலும்.” திரௌபதி வெறுமனே தலையசைத்தாள். “இன்று முழுக்க இதை நெஞ்சில் ஓட்டிக்கொண்டே இருங்கள், அரசி. எண்ண எண்ண இது விரிவதை காண்பீர்கள். ஒவ்வொன்றாக கடந்துசெல்வீர்கள்” என்றாள்.\n“மெய்யாகவே நீங்கள் இத்தனை எளிதில் வஞ்சத்திலிருந்து விலகுவீர்கள் என நான் எண்ணவில்லை. ஆனால் இப்போது பிறிதென்ன நிகழக்கூடும் என்ற வியப்பே எழுகிறது. நீங்கள் எழுந்த உயரத்திலிருந்து இவர்களை எல்லாம் குனிந்து நோக்கி பொறுத்துக்கொள்வதுதான் இயல்பானது. கானேகி நீங்கள் கனிந்துவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அதற்கு முன் மும்முடிசூடியதுமே அக்கனிதல் தொடங்கிவிட்டிருக்கும் என்று நான் இப்போது எண்ணுகிறேன். எந்தப்பெண்ணும் இவ்வுலகின் வெற்றிகள்மேல் அமர்ந்து நிறைவுகொள்ள மாட்டாள். எய்தியதுமே வெறுமையை கண்டடைவாள். அதிலிருந்தே நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள்.”\n“மெய்தான்” என்றாள். திரௌபதி. “நான் கிளம்புகிறேன். இன்றிரவு நான் நன்கு துயில்வேன் என எண்ணுகிறேன்” என்றாள் தேவிகை. அவள் எழுந்தபோது திரௌபதியும் எழுந்து அவள் கைகளை பற்றிக்கொண்டாள். “நன்று சொன்னீர்கள், அரசி. எனக்குத் தேவையாக இருந்த சொல்” என்றாள். “நம் மைந்தருக்காக” என்றபின் பெருமூச்சுடன் தேவிகை விடைபெற்றாள். கதவைத்திறந்து வெளியே சென்றதும் மெல்லிய ஏமாற்றம்தான் தன்னுள் இருக்கிறதென்று உணர்ந்தாள். அதனுடன் கலந்த அதைவிடமெல்லிய எரிச்சல். அது ஏன் என வியந்தபடி நடந்தாள்.\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–6\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\nTags: உபப்பிலாவ்யம், சலஃபை, சுரபி, சுரேசர், திரௌபதி, தேவிகை, தௌம்யர், பூர்ணை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\nஆறு மெழுகுவர்த்திகள் - ஒரு கசப்பு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 6\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T19:20:46Z", "digest": "sha1:2BOXM5252OYQVNGQPTKVN4ZFDYUCQQBG", "length": 5009, "nlines": 64, "source_domain": "gkvasan.co.in", "title": "தமிழகம் – G.K. VASAN", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nதமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்\nPosted By: Social Media Team 0 Comment உடனடியாக உள்ளாட்சித் தேர்தல், ஜி.கே.வாசன், தமிழகம், நடத்த வேண்டும்\nமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட\nதமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துக: வாசன்\nPosted By: Social Media Team 0 Comment அமல்படுத்துக, தமிழகம், படிப்படியாக மதுவிலக்கு, வாசன்\nதமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வரும்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்\nஇலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்\nபோக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2010/01/blog-post_17.html", "date_download": "2018-07-17T19:33:50Z", "digest": "sha1:HBJUCUUEMSQS5IHFZBEDQYW4LF6MQYUC", "length": 27447, "nlines": 218, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: த்ரீ இடியட்ஸூம் அவதாரும், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகாரமும்", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nத்ரீ இடியட்ஸூம் அவதாரும், டாலஸ் தமிழ்ச்சங்க��்தில் சிலப்பதிகாரமும்\nஇந்த வாரம் த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தாகிவிட்டது, வெகுசில இந்திப்படங்களே நான் பார்த்துள்ளேன், இந்தப்படத்தையும் மொழி தெரியாமல் ரசித்துப் பார்க்கமுடிந்தது, காரணம் இது ஒரு சாதாரண படமாக எடுக்கப்பட்டிருந்தது என்றே எனக்குத்தோன்றியது. படத்தில் 44 வயது அமீர்கானை இளமையாக காண்பிக்க கரினா கபூரை ஜோடியாக போட்டிருப்பார்களோ என்று ஒரு பயங்கர சந்தேகம். அமீர்கான் எந்தவித ஹீரோயிசமும் காண்பிக்காமல் ஒரு மாணவனாக அசத்தியிருக்கிறார்.இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்னர் இயக்கிய முன்னாபாய் படத்தை டெம்ப்பிளேட்டாக வைத்தே இப்படத்தை தந்திருக்கிறார். தாரே சமீன் பர் படத்தில் ஒரு ஆசிரியர் மாணவனின் டிஸ்லேக்ஸியா கண்டுபிடித்து அவனின் தனித்திறமையும் கண்டுபிடித்து ஊக்குவிப்பார். இந்தந்தனித்திறமை என்ற கருவை எடுத்து, வழக்கமாக பெற்றோர்களின் இஞ்சினியர்/டாக்டர் கனவுகளோடு சேர்த்து முன்னாபாய் படத்தளத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.\nஅந்தப்பேராசிரியர் வேடம், அவரின் மகள் கரினா கபூரும் , வசூல்ராஜா படத்தில் வந்த பிரகாஷ்ராஜ் , சினேகா பாத்திரப்படைப்புகளின் வேறு மாதிரியான பிரதி, அமீர்,மாதவன் உள்ளிட்ட மூவர் கூட்டணி கமல் , பிரபு , கருணாஸ் கூட்டணியின் வேறு பிரதி. மூவர் கூட்டணியில் இயல்பான கல்லூரி கால வாழ்க்கை மூலம் வெகு அழகாக கதையை திரைக்கதை அமைத்து நகர்த்தி உள்ளார். குறிப்பாக கரீனாவின் அக்காவிற்கு அமீர் பிரசவம் பார்க்கும் காட்சி , வசூல்ராஜா கோமா கேரக்டருக்கு கமல் வைத்தியம் செய்து சிரிக்கை வைத்ததை போன்ற அதே உத்தி, அதே போல் கமலின் தேர்வுக்கு கிரேஸி உதவுவது போன்றதே, ராஜீ கேரக்டருக்கு அமீர் தேர்வுப்பேப்பரை கடத்தி உதவுவதும் மாட்டிக்கொள்வதும், இந்த இலகுவான உத்தியை வைத்து அதே அளவு நகைச்சுவையுடன் தெளிவான கருத்தை மொழி தெரியாதவனும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். தமிழில் இப்படத்தை எடுத்தால் என்னுடைய தேர்வு நடிகர் விஜய். குருவி.வில்லு,வேட்டைக்காரன்,சுரா ஆகியவற்றை கலக்கி ஒரு இறா கொடுப்பதற்கு பதில் இப்படி ஒரு நல்லபடத்தை கொடுக்கலாம். விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்.\nஅவதார் படம் பார்க்க என் ம��ள் அனுமதி கொடுக்கவில்லை,எப்படியோ அனுமதி பெற்று ,டாலஸில் இரண்டே இரண்டு ஐமேக்ஸ் தியேட்டரில்() ஒன்றான சினிமார்க் ஐமேக்ஸ் 3Dயில் பார்த்தேன் வெகு எளிமையான கதை அதன் பிரமாண்டம் பிரமிக்க வைத்தது, இயல்புடன் சேர்ந்த வாழ்க்கையை வலியுறுத்தும் இந்தப்படமும் எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ்ஹிந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இப்பட விமர்சனத்தில் இயற்கை வழிபாட்டோடு இணைத்து எழுதியிருந்தார்,பெரும்பகுதி அதில் எனக்கு உடன்பாடு உண்டு, இயற்கை வழிபாடு என்ற பெயரில் மூடநம்பிக்கையே / நம்பிக்கையோ எதுவாக இருப்பினும் மஞ்சள் கயிறு கட்டி சாமி மரமாகிய வேப்பமரம் அதிகநாள் உயிர்வாழ்கிறது, அதுபோல் கோவிலில் உள்ள ஸ்தல விருட்சங்கள். கிராமக்கோவில்களில் உள்ள அரசமரம் எதுவாக இருப்பினும் இயற்கை வழிபாடு நல்லதாகவே இருந்திருக்கிறது. அதே நேரத்தில் மூடநம்பிக்கையில் வீட்டு வாசலில் புளியமரம் நின்றால் வெட்டுவதும் நடக்கத்தான் செய்கிறது.\nநேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். முன்னூறுக்கு மேற்பட்ட அளவிற்கு மக்கள் வந்திருந்தனர், ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றாக நடந்தது, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நடித்து வழங்கிய சிலப்பதிகாரம் வெகுவாக என்னைக் கவர்ந்தது, பெரும்பாலான குழநதைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆனாலும் மிகத்தெளிவாக தமிழ் உச்சரிப்பு இருந்தது, வீடியோ தொகுப்பு கிடைத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் இணைப்பு தருகிறேன்.\nபதிவர் குடுகுடுப்பை at 11:50 PM\nLabels: அனுபவம், சினிமா, விமர்சனம்\n//நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். முன்னூறுக்கு மேற்பட்ட அளவிற்கு மக்கள் வந்திருந்தனர், ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றாக நடந்தது, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நடித்து வழங்கிய சிலப்பதிகாரம் வெகுவாக என்னைக் கவர்ந்தது, பெரும்பாலான குழநதைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆனாலும் மிகத்தெளிவாக தமிழ் உச்சரிப்பு இருந்தது, வீடியோ தொகுப்பு கிடைத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் இணைப���பு தருகிறேன்//\nவாவ் டாலஸில் இல்லையே என்று ஏங்க வைத்து விட்டீர்கள். இங்கேயும் தமிழ்சங்கம் இருக்கிறது. நானும் என் மனைவியும் அதை தமிழர்கள் சோறு திங்கும் சங்கம் என்று தான் அழைப்போம். வருடத்திற்கு 4 விழாக்கள், மறந்தும் கூட தமிழ் பேசி விட மாட்டார்கள். பிள்ளைகள் தமிழ் என்றால் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்பார்கள். உடையில் மட்டும் தான் தமிழ்நாடு இருக்கும். அதிலும் வேட்டி கட்டி யாரையும் பார்த்ததில்லை. ஒரு முறை நான் போய் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் போல ஆனேன். இன்னொரு விழாவில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். என்னையும் தங்கமணியையும் தவிர யாரும் எழுந்து நிற்கவில்லை. அதுகூட பரவாயில்லை, எழுந்து நின்ற எங்களைப் பார்த்து பலர் சிரித்ததுதான் கடுப்பு. அதுதான் எங்கள் கடைசி அட்டெண்டன்ஸ் என்று சொல்லவும் வேண்டுமா\n// விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்//\nயோவ்..எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க\nநசரேயனுக்காக நான் யாரையும் டீ குடுக்க சொல்லுவேன்\nஅவசியம் செய்ங்க - நாங்க ஓட்டுறோம் உங்க படத்தை ...\nமுன்னா பாயோடு நல்ல கம்பேரிசன் :)\nமுன்னா பாயோடு நல்ல கம்பேரிசன் :)//\nஅண்ணே அங்கே இருக்கிறது ஒரே கதை தான், அந்த கதை இன்னும் பல நூறு வருசங்களுக்கு வரும்\nபொங்கள் கொண்டாடும் யுகத்தில், பொங்கல் விழா கண்ட கு.கு வாழ்க\nபொங்கல் - அட..ஆச்சரியமாக இருக்கிறது.....சந்தோஷமாகவும் அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா\nகூடிய விரைவில் டல்லாசுக்கு முதல்வர் ஆக வாழ்த்துகள்\nபொங்கல் - அட..ஆச்சரியமாக இருக்கிறது.....சந்தோஷமாகவும் அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா\nகூடிய விரைவில் டல்லாசுக்கு முதல்வர் ஆக வாழ்த்துகள்\nஆயிரத்தில் ஒருவன் படப்��ெட்டி வரல , இல்லாட்டி அதுக்கு சேர்த்துதான் விமர்சனம் எழுதிருப்பேன்.\nஎனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாதுங்க.எப்பவுமே வருங்கால முதல்வர்தான்.\nவாவ் டாலஸில் இல்லையே என்று ஏங்க வைத்து விட்டீர்கள். இங்கேயும் தமிழ்சங்கம் இருக்கிறது. நானும் என் மனைவியும் அதை தமிழர்கள் சோறு திங்கும் சங்கம் என்று தான் அழைப்போம். வருடத்திற்கு 4 விழாக்கள், மறந்தும் கூட தமிழ் பேசி விட மாட்டார்கள். பிள்ளைகள் தமிழ் என்றால் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்பார்கள். உடையில் மட்டும் தான் தமிழ்நாடு இருக்கும். அதிலும் வேட்டி கட்டி யாரையும் பார்த்ததில்லை. ஒரு முறை நான் போய் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் போல ஆனேன். இன்னொரு விழாவில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். என்னையும் தங்கமணியையும் தவிர யாரும் எழுந்து நிற்கவில்லை. அதுகூட பரவாயில்லை, எழுந்து நின்ற எங்களைப் பார்த்து பலர் சிரித்ததுதான் கடுப்பு. அதுதான் எங்கள் கடைசி அட்டெண்டன்ஸ் என்று //\nபொதுவாக குறையும் சொல்லமுடியாது, என் மகள் தமிழ் வகுப்பு செல்கிறால், ஆனால் தமிழில் பேசுவதில்லை. சன் டிவி பார்க்கவிடுவதில்லை.என்ன செய்வது\nபொங்கள் கொண்டாடும் யுகத்தில், பொங்கல் விழா கண்ட கு.கு வாழ்க//\nநீங்கள் எல்லா விழாவிலும் இளமையான நாயகன்\nநசரேயனுக்காக நான் யாரையும் டீ குடுக்க சொல்லுவேன்\nஅவசியம் செய்ங்க - நாங்க ஓட்டுறோம் உங்க படத்தை ...\nமுன்னா பாயோடு நல்ல கம்பேரிசன் :)\nபடம் பாருங்க இன்னும் நிறைய ஒற்றுமை இருக்கு\n//ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர்.//\nஅடைப்பான் கலாச்சார காவலர்கள் வாழ்க.\nஒரு பொங்கலுக்கு வேட்டி,தலைப்பாகையோட KFC க்குள்ள போனேன்.\n//// விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்//\nயோவ்..எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க////\nஇருந்தா கொடுக்கிறதுதானே:)அப்படியாவது எசப்பாட்டு பாடாம இருப்பாரில்ல\n//விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்.//\nஎன்னோட ரோலுக்கு யாரையும் ரெகமண்டு பண்ணலியே..... நல்ல வேலை என் தல தப்பிச்சு..... வச்சீங்க பாரு நசரேயன் ரோலுக்கு........\nநமக்கு புடிச்ச, ஏத்த ரோல் கண்டிப்பா வைக்க சொல்லிருங்க நண்பா.....\n//நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். //\nபாத்தீரா தமிழ் சங்கத்துக்கு வழி சொன்ன என்ன பத்தி ஒரு வரி கூட சொல்லல....... இருட்டடிப்பு செய்த உம்மை புறக்கணிப்பு செய்கிறேன்\n//நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். //\nபாத்தீரா தமிழ் சங்கத்துக்கு வழி சொன்ன என்ன பத்தி ஒரு வரி கூட சொல்லல....... இருட்டடிப்பு செய்த உம்மை புறக்கணிப்பு செய்கிறேன்\nபொங்கல் - அட..ஆச்சரியமாக இருக்கிறது.....சந்தோஷமாகவும் அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா\nகூடிய விரைவில் டல்லாசுக்கு முதல்வர் ஆக வாழ்த்துகள்\nஹலோ சந்தனமுல்லை, அப்ப நாங்க எல்லாம் எங்க போறது.... அவர நொங்கு சாப்பிட சொல்லிட்டு எங்கள அவரு தின்னுட்டு போட்ட கூந்தல நக்கவா சொல்லுரிங்க....நண்பர் குடுகுடுப்பைக்கும் நசரேயனுக்கும் வில்லனே நான்தான்.... குடுகுடுப்ப மட்டும் முதல்வருக்கு நிக்கட்டும் அப்புறம் வச்சுக்கறேன்..... என்ன செலவானாலும் எதுத்து வில்லத்தனம் பண்ணுவோம்ல.....\nத்ரீ இடியட்ஸூம் அவதாரும், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் ...\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/2018/04/21/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-17T19:35:29Z", "digest": "sha1:DPJJFXEGOZBE6PSB7HWZUC2WNYGGJSBX", "length": 8207, "nlines": 111, "source_domain": "mkprabhagharan.com", "title": "எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..? Part - 1 - mkprabhagharan.com", "raw_content": "\nஎவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..\nHome » எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..\nகுரோத் பங்குகள் என்பது உங்களுக்கு தெளிவாகவே புரியும். கடந்த வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம் இ.பி.எஸ் போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும். ( உதாரணத்துக்கு 20%க்கு மேல் ) அதன் துறை சார்ந்த நிறுவனங்களை விட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டு���் ( குறைந்தது 10 சதவீதத்துக்கும் அதிகமாக )\nவரும் வருடங்களில் அந்நிறுவனத்தின் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ் போன்றவற்றின் வளர்ச்சியும் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.\nஅந்நிறுவனம் சார்ந்த துறைக்கு வளர்ச்சி வாய்ப்பு, போட்டிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை உள்ளனவா என்று அனலைஸ் ( Analyse ) செய்ய வேண்டும்.\nசெலவுகள் கட்டுக்குள் உள்ளனவா/இனி வரும் காலங்களிலும் அது கட்டுக்குள் இருக்குமா என்று பார்க்க வேண்டும்.\nதிறமையான நிர்வாகத்தை கொண்டுள்ளதா, குறுக்கு வழியில் செல்லாத புரமோட்டார்களை கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.\nஅடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பங்கின் விலை இரட்டிப்பு ஆகுமா என்பதையும் அலச வேண்டும்.\nஆர்.ஓ.இ.(ROE - return On Equality) வளர்ந்து கொண்டே இருக்கிறதா\nநிகர லாபம் /பங்குதாரர்களின் முதலீடு) என்பதையம் பார்க்க வேண்டும்\n• வேல்யூ பங்குகளுக்கு நேர் மாறாக இருக்கும்\n• பிஇ, பிபிவி கொண்டவையாக இருக்கும்.\n• வரும் லாபம் அனைத்தையும் இந்நிறுவனங்கள்\nதிரும்ப தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்து விடுவதால், டிவிடெண்ட் பெரும்பாலும் மிகமிகக் குறைவாக இருக்கும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nகுரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutualfundsintamil.blogspot.com/2008/", "date_download": "2018-07-17T19:03:41Z", "digest": "sha1:VOCSGOVWZGE6ACMJAAZSSKL5VOLXCL3V", "length": 221359, "nlines": 564, "source_domain": "mutualfundsintamil.blogspot.com", "title": "பரஸ்பர நிதி: 2008", "raw_content": "\nபங்கு சந்தை - அக்டோபர் 08 நிலவரத்தில்\nபங்கு சந்தை இப்போது BSE 11,000 ரேஞ்சில் இருக்கிறது, இது 20,000 இலிருந்து ஏறக்குறைய பாதிக்கு வந்து விட்டது. பங்கு சந்தையில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் பணம் போட்டவர்கள் எல்லோருக்கும் நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் என்ன செய்வது\nஅடுத்த சில மாதங்களில் பங்கு சந்தை இன்னும் கீழே இறங்குமா, அல்லது மேலே போகுமா, இல்லை இதே லெவலில் இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்த வரை, இந்தியாவில் இருக்கும் நல்ல வியாபாரம் செய்யும் கம்பெனிகள், இன்னும் 3 ஆண்டுகள், அல்லது 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் முன்னேறி இருக்கும் என்றுதான் நம்புகிறேன். (எ.கா. ITC, Infosys, SBI, Reliance). இவற்றில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.\nஉங்களிடம் இன்னமும் சேமிப்பு நிறைய இருந்தால்: கொஞ்சம் கொஞ்சமாக, முதலீடு செய்ய இது நல்ல தருணம். நிலமை இப்படியே நீடித்தால், வெளியே கடன் வாங்குவது இன்னமும் சிரமமாகிவிடும். இதை மனதில் வைத்து, மிச்சம் இருப்பதைக் கொண்டு பரஸ்பர நிதி வாங்கலாம்.\nஅவ்வளவாக பணம் இல்லை என்றால்: ஏற்கனவே பரஸ்பர நிதியில் போட்ட பணத்தை வெளியில் எடுக்க வேண்டாம். மார்க்கெட் மேலே போகும்போது “பங்கு வாங்க வேண்டும்” என்றும் , கீழே போகும்போது “ விற்று விடுவோம், நஷ்டமாவது குறையும்” என்றும் நினைப்பது இயற்கை. இந்த இயற்கை உணர்வை செயல்படுத்தினால், வருவது நஷ்டம்தான்\nஅமெரிக்காவில் பங்கு சந்தையில் பல கோடிகள் சம்பாதித்த வாரன் பஃபே (Warren Buffet) சொல்வதை நினைவு படுத்துகிறேன். ‘ எல்லோரும் பேராசைப் படும்பொழுது, பயப்படுங்கள். எல்லோரும் பயப்படும்பொழுது, பேராசைப் படுங்கள்' ( Be fearful when others are greedy, be greedy when others are fearful).\nஇது எல்லோரும் பயப்படும் தருணம். பேராசைப் பட வேண்டாம், தைரியமாகவாவது இருக்க வேண்டும்.\nபின் குறிப்பு: நிதித் திட்டமிடுதல் பதிவுகளை எழுதுவதை நிறுத்திய போதிலும், மார்க்கெட் விழும் சமயத்தில் இது தேவை என்றே தோன்றிய��ு. அதனால்தான் இந்தப் பதிவு.\nநிதித்திட்டமிடுதல் முடிவுரை (Financial Planning. End)\nஇதுவரை நிதி திட்டமிடுதல் பற்றி எனக்கு தெரிந்த விவ்ரங்களை, சில பதிவுகளில் எழுதி இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை இதில் வேறு விஷயங்கள் பெரிதாக இல்லை. அதனால் இத்துறையில் மேலும் பதிவுகள் வராது.\nமற்ற படி, மார்க்கெட் நிலை மேலும் கீழும்தான் போய்க்கொண்டு இருக்கும். தற்போதைக்கு மிகவும் கீழே இருக்கிறது. அதனால் உடனே பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது. (எப்பொழுதும் போல) மாதா மாதம் கொஞ்சம் தொகையை நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். சில வருடங்களுக்கு அதை விற்பது பற்றி யோசிக்க வேண்டாம்.\nநான் ”எந்த பரஸ்பர நிதியை வாங்கலாம்” என்ற பதிவில் ‘நல்ல பரஸ்பர நிதிகள்' என குறிப்பிட்டு சிலவற்றை தொகுத்திருக்கிறேன். அவற்றை மட்டும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, மாற்றம் இருந்தால் பதிவாக எழுதப் போகிறேன். மற்றபடி இத்துறையில் பதிவு எழுத விஷயம் இல்லை.\nநிதித் திட்டமிடுதல்.எடுத்துக்காட்டு 2 மற்றும் 3\nஎடுத்துக்காட்டு 2: இந்த எடுத்துக்காட்டில், வருவாய் அதிகம் இருக்கும் ஒருவர் எவ்வாறு திட்டமிடலாம் என்பதைப் பார்க்கலாம். ஒருவரது மாத வருமானம் ரூ 50,000 (வரி போன பிறகு) என்று வைத்துக் கொள்வோம்.\nஇவரது வரவு செலவு கணக்கானது தோராயமாக:இவர்களுக்கு மாத செலவு. உணவு 5000 ரூபாய், துணி, குழந்தை பள்ளி செலவு, வண்டிக்கு பெட்ரோல் இதர செலவுகள் 10000 ரூபாய். ஆபிசில் பி.எஃப்.இல் 5000 ரூபாய் போடுகிறார். மாதம் 20,000 ரூபாய் வங்கிக் கடன் (வீட்டுக் கடன்) கட்டுகிறார். மீதி 10,000 ரூபாய் தேறும். இது சேமிப்பு என எடுத்துக் கொள்வோம். ஆனால் இதிலிருந்து வருடா வருடம் 50,000 ரூபாய் யூலிப் (ULIP) என்ற இன்சூரென்ஸ் மற்றும் பரஸ்பர நிதி சேர்ந்த திட்டத்தில் போடுகிறார். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் இப்படி பணம் போட்டிருக்கிறார், மேலும் 18 ஆண்டுகள் போடவேண்டும்.\nவங்கி சேமிப்பு 2 லட்சம். தங்கம் (நகைகள்) 20 பவுன்,இதன் மதிப்பு சுமார் 1.6 லட்சம். இவர் எப்படி திட்டமிடவேண்டும், முதலீடு செய்ய வேண்டும்\nமுதலில் இவர் வைப்பு நிதியில் 1 லட்சம் அல்லது 1.5 லட்சம் போட வேண்டும். எல்லாம் சேமிப்பு (savings account) கணக்கில் இருந்தால், சில சமயம் அத்தியாவசியம் இல்லாத செலவில் இது கரைய வாய்ப்பு உள்ளது. வைப்பு நிதியில் இருந்தால், அதை ‘உடைத்து' பணத்தை வெளியே எட���க்க கொஞ்ச நேரம் ஆகும். அப்போது, நாம் ‘இது தேவைதானா' என்று யோசிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, சேமிப்பு நிதியில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து வைப்பு நிதியில் போட வேண்டும். அடுத்து ஓரிரு வருடங்களில், இந்த வைப்பு நிதி அளவை 2 அல்லது 4 லட்சமாக அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.\nகுறிப்பு:இப்போது பல வங்கிகளில், வைப்பு நிதியையும் சேமிப்பு கணக்கையும் லின்க் செய்ய வழி உள்ளது. என்னைக் கேட்டால், அப்படி செய்ய வேண்டாம் என்று சொல்வேன். வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை 'அவசர தேவைக்கு' (real emergency need) அல்லது திட்டமிட்ட செலவுக்கு (planned expense, like downpayment for a house) மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டில் எல்.சி.டி. டி.வி.யை எக்சேன்ஜ் செய்து பிளாஸ்மா டி.வி. வாங்க, வைப்பு நிதியை உடைக்கக் கூடாது. வைப்பு நிதியையும், சேமிப்பு கணக்கையும் லின்க் செய்தால், தவறாக செலவு செய்வது சுலபமாகிவிடும்.\nஅடுத்து, ULIP இல் பணம் போடுவது தவறு என்பது என் கருத்து. சரி, தலையைக் கொடுத்தாகி விட்டது, அடுத்து என்ன செய்வது நாம் முதலீடு செய்த ULIPஇன் terms and conditionsஐ படிக்க வேண்டும். பல சமயங்களில், ”3 வருடம் கழித்து விலகிக் கொண்டால், ஓரளவு பயன் கிடைக்கும், அதற்கு முன் விலகினால் எல்லாமே கோவிந்தா” என்று இருக்கும். அப்படி இருந்தால், இன்னம் ஒரு வருடம் பணம் கட்டி, அதன் பின் விலகி விட வேண்டும்.\nஅதன் பின்னர், Term insurance என்ற வகை இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும். இதன் செலவு மிகக் குறைவாக இருக்கும். 10 லட்சத்திற்கு வருடத்திற்கு 3000 ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இதில் அடுத்த வருடம் நீங்கள் இறந்தால் உங்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் கிடைக்கும், இல்லாவிட்டால் 3000 ரூபாய் போய்விடும். மறுபடி 3000 கட்ட வேண்டும், 2ம் வருடம் நீங்கள் இழந்தால் 10 லட்சம் வீட்டிற்கு, இல்லாவிட்டால் 3000 நிறுவனத்திற்கு.\nபிறகு, ULIPஇல் போடாமல் மிச்சமிருக்கும் பணத்தையும், மாத சேமிப்பையும், நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இது 50000-3000 = 47,000 / year + 10,000 / month. அதாவது, சுமார் ஒவ்வொரு மாதமும் 14,000 சேமிக்க முடியும். இது எல்லாவற்றையும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யக்கூடாது. முன்பு பார்த்தது போல கொஞ்சம் பணத்தை (உதாரணமாக பாதி சேமிப்பை) சேமிப்பு கணக்கில் வைத்து, 1 லட்சம் சேர்ந்ததும் வைப்பு நிதியில் போட வேண்டும். மீதியை, மாதா மாதம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை எல்லா பணத்தையும் சேர்த்து பரஸ்பர நிதி வாங்கக் கூடாது.\nஇவரது பிற்கால செலவுகள் என்று பார்த்தால், மகன்/மகளது திருமண/கல்வி செலவுகள், மற்றும் இவர் ரிடையர் ஆன பிறகு இருக்கும் செலவுக்கு பணம் ஆகிய இரண்டுதான். வீடு, இவருக்கு ஏற்கனவே இருக்கிறது.\nஇவரது மாத சேமிப்பான 14,000 வைத்து முதலீடு செய்தால் பிற்காலத்தில் எவ்வளவு பணமாக வரும் வைப்பு நிதியில் மாதம் 7,000 (அதாவது வருடம் சுமார் 85,000 என்று வைத்துக் கொள்வோம்), மற்றும் பரஸ்பர நிதியில் மாதம் 7,000 போடுகிறார். வைப்பு நிதிக்கு 8% வட்டி என்றும், பரஸ்பர நிதியில் 15% வருமானம் என்றும் வைத்துக் கொள்வேம். இதே கணக்கில் சென்றால், 15 வருடங்கள் கழித்து, இவரிடம் வைப்பு நிதிமூலம் 24 லட்சமும், பரஸ்பர நிதி மூலம் 47 லட்சமும் இருக்கும். மொத்தமாக 71 லட்சம் இருக்கும்.\nஇது தவிர, 15 வருடத்தில் வீட்டுக்கடன் முழுவதும் அடைத்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் வீட்டிற்கு கட்டும் பணம் மிச்சம். 15 வருடங்களில் வருமானமும், செலவும் அதிகரித்திருக்கும். சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவரது குழந்தைகளின் கல்லூரி மற்றும் திருமண செலவுகளை சமாளிப்பது சுலபமாகவே இருக்கும்.\nவருமானம் மிகக் குறைவாக இருப்பவர்கள் என்ன செய்யலாம் உங்கள் மாத வருமானம் 5,000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சென்னையில் இருந்தால், இதை வைத்து நிறைய சமாளிப்பது கடினம். பெரும்பாலும், நண்பர்களுடன் சேர்ந்து ரூம் போட்டு தங்கி இருப்பீர்கள்.\nநீங்கள் வெளியே கடன்வாங்காமல் சமாளிப்பதையே முதல் வேலை. அடுத்து, வருமானத்தை உயர்த்த வழி பார்க்க வேண்டும்.\nகணிப்பொறி பற்றி படித்தோ,அல்லது உங்கள் துறையில் மேல் படிப்பு படித்தோ, ஏதாவது ஒரு வழியில், மாத சம்பளத்தை 10,000 ஆகவாவது உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால், என்னதான் சிக்கனமாக இருந்தாலும் போதுமான அளவு சேமிக்க முடியாது.\nசேமிப்பு 25,000 அல்லது 30,000 என்று உயர்ந்த பிறகு, அதிலிருந்து 20,000 அல்லது 25,000 ஐ வைப்பு நிதியில் போட வேண்டும். இது அவசரத்திற்கு ஓரளவாவது உதவும்.\nநீங்களூம் Term insurance என்ற வகை இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு எடுத்தால், வருடத்திற்கு 1,500 ரூபாய் ஆகலாம். நிச்சயமாக இன்சூரென்ஸ் எடுக்க வேண்டும்.\nஅதன் பிறகு முடிந்தால், மாதம் 500 ரூபாய் பரஸ்பர நிதியில் முதலீடு செ���்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், 3 மாதத்திற்கு ஒரு முறையாவது 1000 ரூபாயை பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும். 'பரஸ்பர நிதியானது, பணக்காரர்களுக்கு மட்டுமே சரியானது, நமக்கு சரி வராது' என்ற எண்ணம் வேண்டாம். அது தவறான் எண்ணம்.\nஇப்படி பரஸ்பர நிதியில் போடும் பணத்தை குறைந்த பட்சம் 3 வருடங்களுக்கு எடுக்கக் கூடாது. மேலும்பல வருடங்களுக்கு விட்டு வைப்பது, அந்த முதலீடு வளர வழிவகுக்கும்\nமாத வருமானம் நன்றாக உயரும் வரை, சென்னையில் வீடு வாங்குவது பற்றி சிந்திக்க வேண்டாம். உங்கள் சொந்த ஊரில் குறைந்த விலையில் வீடு கிடைத்தால், அது வேறு விஷய்ம். அதற்கு எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டு, கடன் வாங்கி சில வருடங்களில் அடைத்து விட முடிந்தால் பரவாயில்லை. “இல்லை, நான் சென்னையில் செட்டில் ஆக விரும்புகிறேன்” என்றால் வருமானத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை\nபரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் - SIP முறை (Investing in Mutual Funds - SIP)\nபரஸ்பர நிதியை வாங்கும் பொழுது ஒரே சமயத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யக் கூடாது. (இந்த இடத்தில் பங்குகளில் முதலீடு செய்யும் Equity based mutual funds மற்றும் கலப்பு நிதி எனப்படும் hybrid funds or balanced funds ஆகியவற்றை மட்டுமே சொல்கிறேன். Debt funds எனப்படும் வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் ஒரே சமயத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யலாம்.) எந்த நிதியை வாங்கலாம் என்று முடிவு செய்த பிறகு, முதலீடு செய்யப்போகும் அளவைப் பொறுத்து சுமார் 6 மாதம் அல்லது 1 வருடம் அல்லது 2 வருடமாக அதை மாதா மாதம் சிறிய தொகையில் முதலீடு செய்ய வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் இதுவரை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யாமல் இருக்கிறீர்கள். நண்பர்கள் சொல்லியோ அல்லது செய்தித்தாளில் படித்தோ, ‘நாமும் முதலீடு செய்வோம்' எனத் தொடங்கி, கையில் இருக்கும் சேமிப்பில் ஒரு பாதியை முதலீடு செய்ய முடிவு செய்கிறீர்கள். உங்கள் சேமிப்பு சுமார் 2 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு லட்சத்தை ஒரு நல்ல பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் என்ன தவறு அதை ஏன் மாதம் 10,000 ரூபாய் என்று 10 மாதங்களில் அல்லது மாதம் 5,000 ரூபாய் என்று 20 மாதங்களில் முதலீடு செய்ய வேண்டும்\nமார்க்கெட் மேலேயே போய்க்கொண்டு இருந்தால், மொத்தம் ஒரு லட்சத்தையும் இன்றே முதலீடு செய்வது நல்லது. அதில்தான் அதிக லா���ம் கிடைக்கும். மார்க்கெட் கீழேயே போய்க்கொண்டு இருந்தால், அதில் முதலீடு செய்யவே கூடாது. பேசாமல் வங்கியில் வைப்பு நிதியில் பணத்தை போட்டு வைக்க வேண்டும்.\nஆனால் மார்க்கெட் சீராக மேலேயோ கீழேயோ போகாது. ஏறி இறங்கும் தன்மை (ஆங்கிலத்தில் volatility என்று சொல்லப்படும்) மார்க்கெட்டின் இயற்கை. அவ்வாறு ஏறி இறங்கும் வகையில் மார்க்கெட் செல்லும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது நல்லது. இதற்கு Systematic Investment Plan அல்லது SIP என்று பெயர்.\nஇதனால் இரண்டு பயன்கள் உண்டு.\nமார்க்கெட் அதிகமாகப் போகும்பொழுது, பரஸ்பர நிதியில் விலையும் அதிகமாக இருக்கும் (50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்). அப்போது ஆயிரம் ரூபாய்க்கு முதலீடு செய்தால் அதில் 20 பரஸ்பர நிதி யூனிட்டுகள் கிடைக்கும்.\nஅடுத்த மாதம் மார்க்கெட் 20% விழுந்தால், இந்த பரஸ்பர நிதியும் 40 ரூபாய் ஆகிவிடும். இப்போது ஆயிரம் ரூபாய்க்கு 25 யூனிட்டுகள் கிடக்கும்.\nமூன்றாம் மாதம் மார்க்கெட் பழைய நிலைக்கு வந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். பரஸ்பர நிதியின் விலையும் 50 ரூபாய் ஆகிவிடும்.\nஇப்போது, உங்கள் மொத்த செலவு 2 மாதத்திற்கு 2,000 ரூபாய். உங்களிடம் இருக்கும் யூனிட்டுகள் 45 ஆகும். அதன் மொத்த மதிப்பு 2250 ரூபாய். நிகர லாபம் 250 ரூபாய்.\nமொத்தமாக முதலீடு செய்து இருந்தால், லாபமோ நட்டமோ இருக்காது.\nஇதற்கு பதிலாக வேறு ஒரு எடுத்துக் காட்டையும் காணலாம். முதல் மாதம் யூனிட்டின் விலை 40 ரூபாய், 2ம் மாதம் 50 ரூபாய், 3ம் மாதம் மீண்டும் 40 ரூபாய் என்று இருந்தால்\nமொத்தமாக முதலீடு செய்து இருந்தால் நட்டம் இருக்காது. SIP முறையில் செய்திருந்தால், 200 ரூபாய் நட்டம் இருக்கும். (45 யூனிட் * 40 ரூபாய் = 1800 ரூபாய்). அதனால் SIP எல்லா சமயங்களிலும் நன்மை தரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மார்க்கெட் பெரும்பாலும் ஏறி இறங்கியும், நீண்ட நாட்களில் ஏறுமுகமாகவும் (அதாவது 5 வருடம் கழித்து இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்கும்படி) இருந்தால், SIP முறையில் நல்ல லாபம் இருக்கும்.\nஇவ்வாறு நான் சொல்வதற்கு என்ன ஆதாரம் நீங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் இந்த தளத்திற்கு சென்றால், இந்தியாவில் இருக்கும் எல்லா பரஸ்பர நிதிகளுக்கும், SIP முறையில் முதலீடு செய்வதற்கும், மொத்தமாக முதலீடு செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிடலாம்.\nஉதாரணமாக, Franklin Templeton Prima Plus G எனப்படும் பரஸ்பர நிதியில், 2004 ஜனவரி முதல் 2006 மே மாதம் வரை முதலீடு செய்தால், இப்போது SIP வகையில் 44%ம், மொத்த முதலீட்டில் (அதாவது எல்லா பணத்தையும் 2004 ஜனவரியில் முதலீடு செய்தால்) 35%ம் லாபம் இருக்கும் என்பதை பார்க்கலாம். இங்கு முதலீடு செய்யும் காலத்தை மாற்றி, 2007 மே வரை முதலீடு செய்திருந்தால், இப்போது SIP வகையில் 45%ம், மொத்த முதலீட்டில் 39%ம் லாபம் என்பதை பார்க்கலாம். இந்த தளம், பலவகையான பரஸ்பர நிதிகளில் எவ்வித வருமானம் வந்திருக்கும் என்பதை சுலபமாக கணக்கிட்டு காட்டுகிறது.\nசில சமயங்களில் மொத்த முதலீடு அதிக லாபம் தரும் என்பதும் உண்மையே. ஆனால், அதற்கு சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். எது ‘சரியான நேரம்' என்பதை, அது முடிந்து சில வருடங்கள் ஆகும் வரை சொல்ல முடியாது. எனவே அது நாம் பழைய கதையைப் பேசத்தான் உதவுமே ஒழிய, இன்றோ நாளையோ முதலீடு செய்ய முடிவெடுக்க உதவாது.\nSIP இல் இன்னோரு பயன் உண்டு. நம்மில் பலர், ஒழுங்காக மாதாமாதம் முதலீடு செய்வதில்லை. SIPஇல், ஆறு மாதத்திற்கு, அல்லது 1 வருடத்திற்கு காசோலைகளை எழுதி மொத்தமாக கொடுத்து விட வேண்டும். அல்லது வங்கியில் இருந்து மாதாமாதம் பணம் எடுத்துக் கொள்ள பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் (ECS or Electronic Clearing Service). அதனால் ‘இந்த மாதம் மறந்துவிட்டேன்' என்ற பிரச்சனை கிடையாது. Regularity என்ற ஒழுங்குப்பாடு குறைந்தால், நாம் இழப்பவை பல. அவற்றில் நிதித்திட்டத்திலாவது ஒரு பாதுகாப்பாக அமைவது SIP முறை ஆகும்.\nநிதித் திட்டமிடுதல் - அட்டவணை (Financial Planning- Index)\nஇதுவரை எழுதிய பதிவுகளை கீழே தொகுத்திருக்கிறேன்.\nநிதி திட்டமிடுதல்-2. பாதுகாப்பு, மற்றும் சேமிப்பை பங்கிடுதல் Financial Planning (Safety and Savings Distribution)\nபல வகை முதலீடுகளில் எந்த அளவு பாதுகாப்பு என்பது பற்றியும், சேமிப்பை எந்த முதலீடுகளில் எவ்வளவு போடலாம் என்பது பற்றியும் விவரங்கள்\nவருமானம் (வட்டி விகிதம்) (Returns and Liquidity)\nஒவ்வொரு முதலீட்டிலும் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம், எவ்வளவு சுலபமாக பணத்தை எடுக்க முடியும் என்பது பற்றிய விவரம்\nபரஸ்பர நிதி கேள்வி பதில் -1 (Mutual Funds Q&A -1)\nபரஸ்பர நிதி கேள்வி பதில் -2 (Mutual Funds Q&A -2)\nபரஸ்பர நிதி- வைப்பு நிதி (Debt Funds)\nஇது பெரும்பாலானவர்களுக்கு தேவையில்லை. விட்டுவிடலாம். You can skip this\nபரஸ்பர நிதி - டிவிடெண்ட் மறு முதலீடு (Mutual Funds Dividend Reinvestment\nஇது பெரும்பாலானவர்களுக்கு தேவையில்லை. விட்டுவிடலாம். You can skip this\nபரஸ்பர நிதி. எதை வாங்குவது சில சிபாரிசுகள். (Mutual Funds-What to buy\nநிதி திட்டமிடுதல் எடுத்துக்காட்டு 1a (Financial Planning Example 1a)\nநிதி திட்டமிடுதல் எடுத்துக்காட்டு 1b (Financial Planning Example 1b)\nபரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் - SIP முறை (Investing in Mutual Funds. SIP)\nதற்போதைக்கு இதுவே கடைசி பதிவு. 26th May 2008. மீண்டும் எழுத தொடங்கி விட்டேன். வேலை பளு அதிகமாவதால், மற்ற எடுத்துக்காட்டுகளை எல்லாம் எழுதவில்லை. எழுத விட்ட விவரங்கள் மிகச் சுருக்கமாக, கீழே.\nகீழே பரஸ்பர நிதி என்பது, பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் பரந்த பங்கு வாங்கும் பரஸ்பர நிதி (Diversified Equity Mutual Funds, investing primarily in large caps).\n1. நீங்கள் இதுவரை பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது பரஸ்பர நிதி மூலமோ பணம் முதலீடு செய்யவில்லை என்றால், பரஸ்பர நிதி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது உங்களுக்கு நல்லது. முதலில் உங்களுக்கு கடன் இருந்தால் அதை அடைக்கவேண்டும். வீட்டுக்கடன் மட்டும் விதிவிலக்கு. நீங்கள் 20 -30 வயதில் இருந்தால், சேமிப்பில் 60% பரஸ்பர நிதியிலும் 40% வைப்பு நிதி/பி.எஃப்.இஅல் போடவும். 30-40ல், 50% பரஸ்பர நிதியிலும் 50% வைப்பு நிதியிலும் போடவும். 40-50ல் , சேமிப்பில் 40% பரஸ்பர நிதியிலும், 60% வைப்பு நிதியிலும் போடவும். இந்த வயதில் அடுத்த தலைமுறைக்கான் செலவுகள் (கல்லூரி, திருமணம்) அதிகம் இருக்கும், நீங்கள் 20 லிருந்து 40 வயதில் முதலீடு செய்த பணம் இப்போது பயன்படும். அடுத்தக் கட்டத்தில் 50க்கு மேல் பரஸ்பர நிதியில் முதலீட்டை குறைந்து 20 அல்லது 30% போட்டால் நல்லது.\n2. இப்போது உங்களிடம் கையில் நிறைய பணம் இருக்கிறது. நீங்கள் பரஸ்பர நிதியில் இது வரை பணம் போடவில்லை என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் முதலீடு செய்ய 10,000 மேல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் வீதம் 5 மாதத்தில் போடவும். இது SIP (Systematic Investment Plan) எனப்படும். இதன் நன்மைகளைப் பற்றி பின்னர் சில மாதங்கள் கழித்து எழுதுகிறேன். உங்களிடம் 5 லட்சம் இருந்தால், மாதம் 20,000 வீதம் 2 வருடம் போடவும். ஒரே நாளில் அத்தனை பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். உங்களிடம் இப்பொழுது மொத்த சேமிப்பாக இருப்பதே 5000 ரூபாய்தான் என்றால் அதை ஒரு மாதத்தில் போடலாம். ஆனால் அடுத்த மாதம் முதல் சேமிப்பை அதிகரித்து மாதம் 1000ஆவது போட முயற்சி செய்யுங்கள்.\nஇது வரை படித்தவர்களுக்கும், கருத்து தெரி���ித்தவர்களுக்கும் நன்றி.\nநிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b\nகணக்கிடுதல். நமக்கு 20 வருடம் கழித்து 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 10% அல்லது 15% அளவு வருமானம் தரும் வழியில் முதலீடு செய்யலாம். மாதா மாதம் எவ்வளவு பணம் போட வேண்டும்\nRecurring deposit என்னும் வகை சேமிப்பிற்கு , மாதாமாதம் இவ்வளவு பணம் போட்டால், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில், இவ்வளவு நாட்கள் கழித்து மொத்தம் வரும் பணம் எவ்வளவு என கணக்கிட சமன்பாடு இருக்கிறது. அதையே திருப்பிப் போட்டால், நம் கேள்விக்கு விடை கிடைக்கும்.\nநாம் எதிர்பார்க்கும் தொகை (Total T) = 10 லட்சம்\nவட்டி விகிதம் (interest, i) = 15% (ஆண்டுக்கு) = 15/12 % (மாதத்திற்கு)\nமாதாமாதம் செய்ய வேண்டிய முதலீடு (Payment per month, P)\nநமது உதாரணத்தில் 20 வருடம் கழித்து, 15% வட்டி விகிதத்தில் 10 லட்சம் சம்பாதிக்க,\nமாதாமாதம் நாம் போட வேண்டிய பணம் 668 ரூபாய் ஆகும்.\nஇங்கு நினைவில் கொள்ள வேண்டியது:\n1. வைப்பு நிதியில் 7% எதிர்பார்க்கலாம்.\n2. பங்கு சந்தையில், பல வருடங்கள் காத்திருக்க தயார் என்றால் 15% எதிர்பார்க்கலாம்.\n3. நமக்கு நேரம் மிக நன்றாக இருந்தால் 20% கூட வரலாம். இல்லையென்றால் 10% ஆகக் குறையலாம்.\n4. 30%, 40% என்று எதிர்பார்ப்பது பேராசை.\nகீழே இருக்கும் அட்டவணையில், அவரது தேவையை பூர்த்தி செய்ய மாதம் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇவர் வீடு வாங்குவது (அதாவது முழுப் பணத்தையும் கட்டி வீடு வாங்குவது நடக்காது. மற்ற குறிக்கோள்கள் நடக்க வாய்ப்பு உண்டு. மாதம் 4000 ரூபாய் என்ற அளவில் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்தால் (15% என்ற எதிர்பார்ப்பில்) தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஆனால் சேமிப்பை 2000லிருந்து 4000 ஆக்க வேண்டும்.\nஇப்போது இருக்கும் செலவில் வருமான வரி காட்டவில்லை. தவிர, ஆயுள் காப்பிற்கு காப்பு தொகை (ஆண்டுக்கு 2000 முதல் 3000 வரை இருக்கும்) சேர்க்க வேண்டும். இதெல்லாம் கணக்கில் எடுத்தால், இவர் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் முடியும். அப்போது கூட வீட்டை கடன் வாங்காமல் வாங்க முடியாது.\nஇவர் வீடு கடன் வாங்கினால், அதற்கு மாதம் கட்ட வேண்டிய பணத்தின் அளவை கணக்கிட்டு அதை மாத செலவுகளில் சேர்க்க வேண்டும். அது போக மீதம் சேமிக்கும் பணத்தில் தான் மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.\nஇவர் பரஸ்பர நிதியில் போடாமல், வைப்பு நிதியி���் மட்டும் முதலீடு செய்தால் 7%தான் எதிர்பார்க்கலாம். அப்போது, 5 வருடம் அல்லது 10 வருடம் கழித்து 10 லட்சம் வேண்டும் என்றால், அவர் மாதம் செய்ய வேண்டிய முதலீட்டில் பெரிய வேறுபாடு இருக்காது. 7%க்கும் 15%க்கும் பெரிய வேறுபாடு ‘தெரியாது'.\nஆனால், 30 வருடம் கழித்து 20 லட்சம் வேண்டும் என்றால், 7% வருமானத்தில் மாதம் 1639 ரூபாய் கட்ட வேண்டும். 15% வருமானத்தில் மாதம் 289 ரூபாய் கட்ட வேண்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பெரியது.\n10 அல்லது 20 வருடம் கழித்து 5000 ரூபாய் என்பது இப்பொழுது 500 ரூபாய் போல ஆகிவிடும். இப்பொழுதே யோசித்துப் பார்த்தால், 1988ல் 50 ரூபாய்க்கு இருந்த மதிப்பு இப்போது 500 ரூபாய்க்கு இருக்கிறது. இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nசில வருடங்களுக்கு ஒரு முறை இவற்றை சரி பார்க்க வேண்டும். 20 வருடம் கழித்து திருமண செலவு 18 அல்லது 20 லட்சம் என இப்போது தோராயமாகத்தான் சொல்ல முடியும். அது நெருங்க நெருங்க , துல்லியமாக சொல்லலாம். அதனால் நடு நடுவே இவற்றை சரி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் course correction என்று சொல்லுவார்கள். தமிழில், ‘போகும் பாதையை திருத்திக் கொள்ளுதல்' என்று சொல்லலாம்.\nபலருக்கும் அவர்களது இலக்கு தெரியும். இந்தப்பாதையில் இவ்வளவு வேகத்தில் சென்றால் இவ்வளவு நாட்களில் இலக்கை அடையலாம் என்று திட்டமிட வேண்டும். நமது இலக்கும், சூழ்நிலைகளும் மாறினால், பாதையை மாற்ற வேண்டும்.\nவருமானமும், நாம் போட்ட கணக்குப்படி எல்லாம் நடக்காது. அதையும் இப்படித்தான் தோராயமாக இப்பொழுது கணக்கிட்டு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அதே சமயம் அடிக்கடி (மாதாமாதம்) சரிபார்க்க ஆரம்பித்தால், நிம்மதி இருக்காது.\nபரஸ்பர நிதி . டிவிடெண்ட் மறு முதலீடு (Dividend Reinvestment)\nபரஸ்பர நிதியில் டிவிடெண்டை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. டிவிடெண்ட் 2. டிவிடெண்ட் மறு முதலீடு 3. குரோத் (வளர்ச்சி)\nபரஸ்பர நிதிகள் எவற்றில் முதலீடு செய்யும் என்பதைப் பொறுத்து 'Diversified Equity Funds' (பரவலான பங்கு வாங்கும் நிதி), 'Debt Funds' (வைப்பு நிதி-பரஸ்பர நிதி), 'Balanced Funds or Hybrid Funds (கலப்பு நிதி, அதாவது பங்கில் கொஞ்சம் முதலீடு, வைப்பு நிதியில் கொஞ்சம் முதலீடு) என்றும் பிரிக்கலாம்.\nடிவிடெண்ட் தரும்பொழுது எவ்வளவு வரும், நிதியை விற்கும் பொழுது எவ்வளவு வரும், நிதியை விற்கும் பொழுது எவ்வளவு வரும் இவ���்றிற்கு எவ்வளவு வரி என்பது பரஸ்பர நிதியின் வகையைப் பொறுத்தது. நீங்கள் எவ்வளவு நாள் வைத்திருந்து விற்றீர்கள் என்பதையும் பொறுத்தது.\n“எனக்கு இதெல்லாம் வேண்டாம், எது நல்லது என்பதை மட்டும் சொல்” என்றால், ‘குரோத் வகையை எடுங்கள், 3 வருடத்திற்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்' என்று சொல்வேன். நீங்கள் இந்தப் பதிவை தொடர்ந்து படித்து குழம்பிக்கொள்ள வேண்டாம்.\n“சரி, இருந்தாலும் எனக்கு விவரங்கள் தெரிய வேண்டும். நான் குழம்பிக்கொள்ள மாட்டேன் (அல்லது குழம்புவது எனது உரிமை)” என்றால், தொடர்ந்து படிக்கவும்.\nஇங்கே முதலில் சுருக்கமாக அட்டவணையிலும், அதன் கீழே விளக்கமாகவும் கொடுக்கிறேன்.\nஅதில், சில சந்தர்ப்பங்களில் டிவிடெண்ட் முறையில் லாபம் அதிகம் என்பதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குரோத் முறையில் லாபம் அதிகம் என்பதும் விளங்கும். எந்த சமயத்தில் டிவிடெண்ட் முறை லாபம் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என்பதும் விளங்கும்.\nஎவ்வளவு நாள் முதலீடு (எப்போது விற்பனை, எப்போது வாங்கினீர்கள்)\nபங்கு பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு குறைவு (குறுகிய காலம்) லாபத்தில் 15%\nபங்கு பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு மேல் (நெடுங்காலம்) வரி இல்லை\nவைப்பு நிதி பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு குறைவு (குறுகிய காலம்) லாபம், உங்கள் சாதாரண வருமானத்துடன் சேர்க்கப்படும். வரி 0% முதல் 30% வரை போகலாம்\nவைப்பு நிதி பரஸ்பர நிதி ஒரு வருடத்திற்கு மேல்(நெடுங்காலம்) லாபத்தில் 10 அல்லது 15% (பட்ஜெட்டிற்கு பிறகு சரியாகத் தெரியவில்லை)\nபங்கு பரஸ்பர நிதி வரி இல்லை\nவைப்பு நிதி-பரஸ்பர நிதி மொத்த டிவிடெண்டில் 15% ***. லாபத்தில் அல்ல\n***டிவிடெண்டில் 15% (சரியாகச் சொன்னால் 14.16%)வரி என்றால், உங்களுக்கு டிவிடெண்டு கொடுப்பதற்கு முன்னாலேயே, நிறுவனம் அரசுக்கு கட்டி விடும். உங்களுக்கு வரும் டிவிடெண்டுக்கு நீங்கள் வருமான வரி கட்ட வேண்டாம்.\nகலப்பு நிதி, துறைசார் நிதி: இவற்றில் 65% மேல் பங்கில் முதலீடு செய்திருந்தால், அவை பங்கு பரஸ்பர நிதி என்று கருத்தப்படும். இல்லாவிட்டால் ‘வைப்பு நிதி-பரஸ்பர நிதி' என்று கருதப்படும். இதை வைத்தே வருமான வரியும், டிவிடெண்ட் வரியும் கணக்கிடப்படும்.\nஇப்படி வரும் டிவிடெண்டில் மீண்டும் பரஸ்பர நிதி வாங்கினால், “டிவிடெண்ட் மறு முதலீடு” (Dividend Reinvestment) என்று பெயர்.\nடிவிடெண்ட் வேண்டாம், என்றால், ‘குரோத்' அல்லது வளர்ச்சி வகை பரஸ்பர நிதி ஆகும்.பெரும்பாலும் எல்லா நிதிகளிலும் டிவிடெண்ட் மற்றும் குரோத் வகைகள் உள்ளன. பல நிதிகளில் டிவிடெண்ட் மறு முதலீடும் இருக்கின்றன.\n1. பரஸ்பர நிதியில் இரண்டு வகை (பங்கு பரஸ்பர நிதி, வைப்பு நிதி-பரஸ்பர நிதி).\n2. அதற்கேற்றாற் போல டிவிடெண்டிற்கு வரி.\n3. பரஸ்பர நிதியை விற்றால், லாபத்திற்கு எவ்வளவு வருமான வரி என்பது எந்த வகைப் பங்கு, எவ்வளவு நாள் கழித்து விற்றோம் என்பதைப் பொருத்தது.\n4. பங்கு வகை பரஸ்பர நிதியின் மதிப்பு அடிக்கடி ஏறும், இறங்கும்.\n5. டிவிடெண்ட் வருவதெல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி. “எப்போ வரும், எவ்வளவு வரும்” என்று யாருக்கும் தெரியாது. குறிப்பாக பங்கில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் இதை சொல்ல முடியாது. Fund manager நினைத்தால் உண்டு, இல்லாவிட்டால் இல்லை.\nஇதை நினைவில் வைத்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.\nஒரு பரஸ்பர நிதி பங்கில் முதலீடு செய்கிறது. இன்று அதன் மதிப்பு ரூ 100. 6 மாதத்தில் 120 ஆகிறது. ஒரு வருடத்தில் 90 ஆகிறது. இரண்டு வருடத்தில் 150 ஆகிறது. மூன்றாவது வருடத்தில் 160 ஆகிறது. இது சகஜம்.\nஇதை குரொத்தில் வாங்கினால்: இதை மூன்று வருடம் கழித்து விற்றால் 60 ரூபாய் லாபம். இரண்டு வருடத்தில் விற்றால் 50 ரூபாய் லாபம். ஒரு வருட முடிவில் விற்றால் 10 ரூபாய் நட்டம். இவை எதற்கும் வருமான வரி கிடையாது.\nஆனால், 6 மாதத்தில் விற்றால் 20 ரூபாய் லாபம். அதில் 15% (அதாவது 3 ரூபாய்) வருமான வரி. மொத்தம் 17 ரூபாய் லாபம்.\nஇதை டிவிடெண்டில் வாங்கினால்: எப்போது டிவிடெண்ட் தருவார்கள் என்று சொல்ல முடியாது. வாங்கி ஒரு நாளில் 20 ரூபாய் டிவிடெண்ட் தருவதாக வைத்துக் கொள்வோம். உடனே உங்கள் பங்கின் மதிப்பு 100 லிருந்து 80 ஆகி விடும். உங்கள் டிவிடெண்டிற்கு டிவிடெண்ட் வரியோ வருமான வரியோ இல்லை.\n6 மாதத்தில் 100 ரூபாய் குரோத் நிதி 120 ஆகி இருக்கிறது. 80 ரூபாய் டிவிடெண்ட் நிதி 96 ரூபாய் ஆகி இருக்கும். இப்போது விற்றால்\nஉங்கள் லாபம் 16 ரூபாய். அதில் வரி 15% அதாவது 2.4 ரூபாய். விற்பதில் நிகர லாபம் 13.6 ரூபாய். முதலில் 20 ரூபாய் டிவிடெண்டும், இப்போது 80 + 13.6 ரூபாயும் கிடைக்கிறது.\nஅது மட்டும் இல்லை. நீங்கள் வாங்கிய பொழுது 100 ரூபாய் ஆனது, இப்போது 96 ரூபாய் என்பதால், 4 ரூபாய் நட்டம் என்று கணக்கு காண்பிக்கலாம். (இதற்கு ஒரு விதி இருக்கிறது. டிவிடெண்ட் வருவதற்கு 3 மாதம் முன்போ, அல்லது 3 மாதம் கழித்தோ விற்றால்தான் இப்படி கணக்கி காண்பிக்க முடியும். டிவிடென்ட் வருவதற்கு முந்திய நாள் வாங்கிவிட்டு, டிவிடெண்டை பெற்றுக் கொண்டு, அடுத்த நாள் விற்று நட்டக்கணக்கு காண்பிக்க முடியாது).\nவேறு வகையில் பங்கை விற்று உங்களுக்கு 4 ரூபாய் குறுகிய கால லாபம் வந்தால்,அதில் 15% வரி (0.6 ரூபாய்) கட்ட வேண்டி இருக்கும். இந்த நட்டத்தை வைத்து சரிக்கட்டினால், அந்த 0.6 ரூபாய் மிச்சமாகும். ஆக மொத்தம் 13.6 ரூபாய் நிச்சய லாபம், 14 ரூபாய் வரை லாபம் பார்க்க வழி உண்டு.\nஅப்படி இந்த வருடம் வேறு எதுவும் குறுகிய கால லாபம் இல்லை என்றால், அடுத்த வருடத்திற்கு இந்த 4 ரூபாய் நட்டத்தை எடுத்துச் செல்லலாம்.\nஇப்படி 6 மாதத்தில் விற்றால் குரோத்தில் 17 ரூபாயும், டிவிடெண்டில் 13.6 அல்லது 14 ரூபாயும் வருமானம் எனத் தெரிகிறது.\nநீங்கள் 6 மாதத்தில் விற்காமல், 1 வருடத்தில் விற்றால் 100 ரூபாய் 90 என ஆகிறது. 80 ரூபாய் 72 என ஆகும். இப்போது உங்கள் நட்டம் 8 ரூபாய் மட்டுமே. ஏனென்றால், முன்னர் 20 ரூபாய் டிவிடெண்ட்.இப்போழுது விற்றால் 72 ரூபாய். மொத்தம் 92 ரூபாய்.\nஇப்படி 1 வருடத்தில் விற்றால் குரோத்தில் 10 ரூபாய் நட்டம், டிவிடெண்டில் 8 ரூபாய் நட்டம்.\nநீங்கள் 2 வருடத்தில் விற்றால்.(அதற்கு பின் டிவிடெண்ட் கொடுக்கவில்லை என நினைத்துக் கொள்ளவும்). 100 ரூபாய் 150 ஆனால், 80 ரூபாய் 120 ஆகும்.\nகுரோத்தில் 50 ரூபாய் லாபம். (வரி இல்லை). டிவிடெண்ட் வகையில் 120 + முதலில் வாங்கிய 20 ரூபாய் = 140. அதாவது 40 ரூபாய் லாபம் (இங்கும் வரி இல்லை).\nநீங்கள் 3 வருடத்தில் விற்றால். 100 ரூபாய் 160 ஆனால் , 80 ரூபாய் 128 ரூபாய் ஆகும்.\nகுரோத்தில் 60 ரூபாய் லாபம். டிவிடெண்டில் 128+20 = 148. அதாவது 48 ரூபாய் லாபம்.\nஇப்படி பல நிலைமைகளை ஆராயலாம். நாலு மாதத்தில் 10 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்தால், என்ன ஆகும் அதே 10 ருபாய் இல்லாமல் 5 ரூபாய் கொடுத்தால் என்ன ஆகும் அதே 10 ருபாய் இல்லாமல் 5 ரூபாய் கொடுத்தால் என்ன ஆகும் பரஸ்பர நிதி ஒரு வருடத்தில் 120 ஆகுமா அல்லது 110 ஆகுமா\nமண்டையைக் குழப்பிக்கொள்ள இது சிறந்த வழி.\n\"இல்லை, குழம்பவில்லை” என்றால், அடுத்து வருவது டிவிடெண்ட் மறு முதலீடு.\nபோன உதாரணத்தில், உங்கள் டிவிடெண்டான 20 ரூபாயை அப்படியே வைத்துக் கொண்டு விட்டோம். அதையும், பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால் என்ன ஆகும் அது குரோத் போலவே வரும். இதற்கும் குரோத்திற்கும் வித்தியாசம் இருக்காது.\nஇங்கு உடனே (மறுநாளே) டிவிடெண்ட் தந்ததாக கற்பனை செய்தோம். அதற்கு பதில் 6 மாதம் கழித்து டிவிடெண்ட் தந்து அந்த டிவிடெண்டை மறு முதலீடு செய்தால் அப்போது, முதலில் வாங்கிய யூனிட்டுகள் இன்று வாங்கியதாகவும், டிவிடெண்ட் மறு முதலீட்டில் வாங்கிய யூனிட்டுகள் 6 மாதத்தில் வாங்கியதாகவும் இருக்கும்.\nஎல்லாவற்றையும் 1 வருடத்தில் விற்றால் முதலில் வாங்கிய யூனிட் லாபத்திற்கு ‘நெடுங்கால வரி' (பூஜ்யம்)யும் டிவிடெண்ட் மறு முதலீட்டில் வந்த யூனிட்டிற்கு ‘குறுகிய கால வரி' (15%)யும் கட்ட வேண்டும்.\nஇதை எல்லாம் பார்த்த பிறகு மூளையை சரியாக்க ஒரு சைக்காலஜிஸ்டையும், வருமான வரியைக் கட்ட ஒரு அக்கவுண்டண்ட்டையும் தேட வேண்டும். இதெல்லாம் தேவையா\nஇதெல்லாம் வேண்டாம் என்றால், பங்கு-பரஸ்பர நிதியில் குரோத்தில் போடுவதுதான் நல்லது. சில வருடங்களுக்கு தொடக்கூடாது.\nவைப்பு நிதி-பரஸ்பர நிதியில் போடுபவர்களுக்கும், அவர்கள் வருமான வரி நிலைமையைப் பொறுத்து டிவிடெண்ட் அல்லது குரோத் பொறுத்தமாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இந்த வைப்பு நிதி பரஸ்பர நிதி தேவையில்லை என்பது என் கருத்து.\nபரஸ்பர நிதியில் செலவு(நட்டம்) (Mutual Fund Expenses)\nபரஸ்பர நிதியை நாம் வாங்கும் பொழுது, நூறு ரூபாய்க்கு வாங்கினால், எல்லா சமயத்திலும் நமக்கு நூறு ரூபாய்க்கான யூனிட்டுகளைத் தருவதில்லை. பல சமயங்களில் ‘இந்த செலவு, அந்த செலவு' என்று கணக்கு காண்பித்து 97 ரூபாய், 98 ரூபாய்க்கான யூனிட்டுகளைத்தான் தருவார்கள். அதை விற்றாலும், உடனே நமக்கு 97 அல்லது 98 ரூபாய் வராது. அதிலும் ‘விற்கும் செலவு' என்று கணக்கு காண்பிப்பார்கள். இதன் விவரங்களை கீழே பார்க்கலாம்.\nசில செலவுகள் தவிர்க்க முடியாதவை. சில தவிர்க்கக் கூடியவை. எல்லா செலவுகளையும் அவர்கள் கண் முன் காண்பிப்பதில்லை. சில தெளிவாகத் தெரியும், சிலவற்றை வருடாந்திர அறிக்கையின் உள்ளே புதைத்து வைத்து இருப்பார்கள். எது என்ன என்ற விவரத்தை ஒரு முறை தெளிவாகத் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது.\nஇந்த செலவுகள் அனைத்திலும் நமக்கு இழப்பு என்பதால் தலைப்பில் ‘நட்டம்' என எழுதி இருக்கிறேன். பரஸ்பர நிதி வாங்கினாலே நட்டம் என நினைக்க வேண��டாம்.\n) வாங்கும் செலவு. பரஸ்பர நிதிகளை வாங்கும்பொழுது உங்களுக்கு வாங்கித்தரும் எஜண்ட் கமிஷன். இது பல சமயங்களில் 2% முதல் 2.5% வரை இருக்கும்.\nஉதாரணமாக , பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளில், இது 2 முதல் 2.5% வரை இருக்கும். ஆனால், index fund எனப்படும் பரஸ்பர நிதி யில் குறைவாக இருக்கலாம். 1% அல்லது பூஜ்யமாகவும் இருக்கும். (இவையும் பங்குகளில்தான் முதலீடு செய்யும். பெரிய கம்பெனியில் மட்டும் முதலீடு செய்யும். அடிக்கடி பங்குகளை வாங்கி விற்க மாட்டார்கள்)\nவைப்பு நிதியில் முதலீடு செய்யும் Debt fundsஇல் இது 1% அல்லது 0% ஆக இருக்கும். பெரும்பாலும் 0% ஆகத்தான் இருக்கும்.\nபங்கில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியானாலும் (Equity funds) வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி (Debt fund) ஆனாலும், வேறு (கலப்பு நிதி, துறைசார் நிதி) என எந்த வகை நிதி ஆனாலும், நேரடியாக நீங்கள் நிதியை வாங்கினால், இந்த கமிஷன் எடுக்க மாட்டார்கள். இது சமீபத்தில் அரசு உத்தரவுப் படி நடக்கிறது (அரசு உத்தரவு என எளிமையாக்கி சொல்கிறேன். இல்லாவிட்டால், SEBI என்றால் என்ன, அதற்கும் அரசிற்கும் உள்ள தொடர்பு என முடிவில்லாமல் எழுதிக்கொண்டே போகவேண்டி இருக்கும்). இதற்கு முன் (2007 வரை), நீங்கள் நேரடியாக வாங்கினால் கூட 'ஏஜண்ட் கமிஷனாகிய இந்த செலவை' விற்கும் நிறுவனமே வெட்கமில்லாமல் நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டது.\nஉங்களுக்கு ஒரு ஏஜண்ட் வந்து, (அ) பரஸ்பர நிதிகளின் விவரங்களை எடுத்துக் கூறி, (ஆ) உங்கள் தேவைகளைக் கணக்கில் கொண்டு, ‘இந்த நிதியில் முதலீடு செய்யுங்கள்' என உங்கள் நன்மையை முதலில் வைத்து சொன்னால் (அதாவது என்னைப்போல இருந்தால் :-) ), அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். குறைந்த பட்சம் உங்களுக்கு விண்ணப்ப படிவத்தை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து நீங்கள் நிரப்பியதை சரிபார்த்து நிறுவனத்திற்கு எடுத்து சென்றால், கொஞ்சமாவது உதவி செய்கிறார். அவருக்கு கமிஷன் கொடுப்பது சரியானது. நாமே ஆராய்ந்து முடிவுக்கு வந்து பரஸ்பர நிதியை வாங்கும்பொழுது, நிறுவனங்கள் ஒன்றுமே செய்யாமல் நம் பணத்தை எடுத்து தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொளவது எந்த வகையில் நியாயம் அதனால்தான் நிறுவனங்கள் வெட்கமில்லாமல் எடுத்துக்கொண்டன என்று சொல்கிறேன்.\nஒவ்வொரு பரஸ்பர நிதியிலும், இது ”entry load\" இவ்வளவு என்று வெளிப்��டையாகத் தெரியும் படி கொடுத்திருப்பார்கள்.\nExit Load, (வெளியேறும்)விற்கும் செலவு. இது விற்கும் செலவு எனபதற்கு பதிலாக, ‘விற்பதற்கான தண்டனை' என்று சொல்லலாம். பெரும்பாலான நிறுவனங்கள் வாங்கும் செலவு பூஜ்யம் என்று சொன்னால், விற்கும் செலவில் தீட்டி விடும். இவையும் பங்கு-பரஸ்பர நிதிகளிலும், வைப்பு நிதி பரஸ்பர நிதிகளிலும் இருக்கும். பெரும்பாலும் 0% என்று இருந்தாலும், சில சமயங்களில் இது 1 அல்லது 2% ஆக இருக்கும்.\nபல சமயங்களில் இது condition உடன் வரும். அதாவது நீங்கள் ஒரு பரஸ்பர நிதியை வாங்கி 6 மாதத்திற்குள் விற்றால் அல்லது 3 மாதத்திற்குள் விற்றால், அல்லது 1 வருடத்திற்குள் விற்றால், விற்கும் செலவு என்ற பெயரில் 1% அல்லது 2% தர வேண்டி இருக்கும். அந்த காலக் கெடுவை தாண்டி விட்டால், இது பூஜ்யம் ஆகிவிடும்.\nஎனது கருத்துப்படி நீங்கள் 3 வருடத்திற்கு பரஸ்பர நிதியை வைத்திருந்தால், ஏறக்குறைய எல்லா நிதிகளிலும் இது பூஜ்யம் ஆகிவிடும். அதனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.\nவிற்கும்பொழுது நிறுவனத்திற்கு செலவு என்று ஒன்றும் கிடையாது. ஆனால், அவற்றின் திட்டம் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும். நாம் உடனடியாக பணத்தை கேட்டால் அதற்கு penalty ஆக கொஞ்சம் எடுத்துக்கொள்வார்கள். இது ஓரளவு நியாயம் என நினைக்கிறேன்.\nஎடுத்துக்காட்டாக, ஒரு நண்பரும் நீங்களும் சேர்ந்து பணம் போட்டு வியாபாரம் செய்கிறீர்கள். உங்கள் திட்டப்படி, ஆளுக்கு 1 லட்சம் போட்டு தொடங்குகிறீர்கள். ஆரம்பித்த மறு நாளே லாபம் வராது. ஒரு வருடம் கழித்துதான் போட்ட பணமே திரும்ப எடுக்க முடியும். இரண்டாம் ஆண்டிலிருந்து ஓரளவு லாபம் வரும் என்று கணக்கிடுகிறீர்கள்.\n6 மாதத்தில், நண்பர் வந்து ‘எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. எனது ஒரு லட்சத்தை கொடுத்து விடு' என்று சொன்னால் என்ன சொல்வோம் ‘இன்னம் ஆறு மாதம் பொறு, போட்ட பணத்தை எடுத்து விடுவோம். உனக்கும் எனக்கும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்.' என்று சொல்வோம். நண்பர் ‘இல்லை, இப்பொழுதே கொடு' என்று கேட்டால் வியாபாரத்தை இழுத்து மூடி, வந்த பணத்தை பிரித்துக் கொள்வோம். அப்போது, போட்ட பணத்தைவிட கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.\nஅதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை திரும்ப எடுத்தால், கொஞ்சம் penalty கொடுப்பது அநியாயமா��� எனக்கு தோன்றவில்லை.\nஒவ்வொரு பரஸ்பர நிதியிலும் இதுவும் வெளிப்படையாக ‘விற்கும் செலவு இவ்வளவு' என்று கொடுத்திருப்பார்கள்.\nஅரசின்விதிப்படி, வாங்கும் செலவும் விற்கும் செலவும் சேர்த்து 6%க்கு மேல் போகக்கூடாது. ஏதோ நம் நல்ல நேரம், இதுவரை 2.5% அல்லது 3.5% மேல் நிறுவனங்கள் கேட்கவில்லை. அரசு அனுமத்தித்து இருக்கிறதே என்று மேலும் தீட்டவில்லை\nCDSC இதுவும் மேலே சொன்ன Exit load/ விற்கும் செலவு போன்றது. இதன் விரிவு Contingent Deferred Sales Charge. தமிழில் மொழி பெயர்க்கும் அளவு முக்கியமானது இல்லை. இப்பொழுது பெரும்பாலும் நிறுவனங்கள் இதை வாங்குவதில்லை. 'விற்கும் செலவு' என்று மொத்தமாக சொல்லி விடுகிறார்கள். இதுவும், 6 மாதத்திற்குள் விற்றால் 1%, ஒரு வருடத்திற்குள் விற்றால் 0.5% என்று இருக்கும். பல வருடங்கள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை.\nஇதுவும் வெளிப்படையாகக் கொடுத்திருப்பார்கள். இது கொடுக்காவிட்டால், இது பூஜ்யம் (அல்லது விற்கும் செலவில் சேர்க்கப்பட்டு விட்டது) என அறிந்து கொள்ளலாம்.\nExpenses , மற்ற செலவுகள் இது பரஸ்பர நிதி நிறுவனம், ஆபிஸ் நடத்துவதற்கான செலவு. ஆபிஸில் வாடகை அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் இதையெல்லாம் நாம்தான் கொடுக்க வேண்டும். குறிப்பாக, நமது பரஸ்பர நிதியை நடத்துபவர் (Fund Manager) சம்பளம் இதிலிருந்துதான் போடும். இது ஒவ்வொரு நிதியிலும் ஒவ்வொரு ஆண்டிலும் மாறும்.\nஇது எவ்வளவு என்பது வெளிப்படையாகத் தெரியாது. தோண்டித் துருவிப் பார்த்தால்தான் தெரியும். இது 1% அல்லது கீழே இருப்பது நல்லது. சில பரஸ்பர நிதிகள் சிறிய கம்பெனிகளில் (small cap) முதலீடு செய்யும். அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து நல்ல கம்பெனியை தேர்ந்தெடுப்பது கொஞ்சம் கடினம் என்பதால், அப்படிப்பட்ட பரஸ்பர நிதிகள் expenseஐ அதிகமாக எடுத்துக் கொள்ளும்.\nபுது ஃபண்ட் செலவு (New Fund Offer or NFO expenses) புதிதாக ஃபண்ட் ஆரம்பிக்கும்பொழுது Initial Expenses அதாவது ”தொடங்கும் செலவுகள்” என்று கொஞ்சம் பணம் எடுத்துக்கொள்வார்கள். பழைய நிதியை அதிகம் விளம்பரம் செய்ய வேண்டியதில்லை. புதிய நிதி வருவது பற்றி எல்லோருக்கும் தெரிவிக்க விளம்பரம் செய்ய வேண்டும், எஜண்டுகளுக்கு சொல்ல வேண்டும் என்பது போன்ற செலவுகள் இதில் அடங்கும்.\nபெரும்பாலும் புது நிதிகளில் வாங்கும் செலவு (entry load) இருக்காது. ஆனால், அதற்கு பதில் இந்த தொடங்கும் செலவு இருக்கும். இது ”வாங்கும் செலவை” விட அதிகமாக இருக்கும்.\nநீங்கள் பழைய நிதியை நேரடியாக வாங்கினால், ‘வாங்கும் செலவு' கிடையாது. புதிய நிதியை நேரடியாக வாங்கினாலும், ஏஜண்ட் மூலம் வாங்கினாலும் ‘தொடங்கும் செலவு' உண்டு. 'புதிய நிதியை வாங்க வேண்டாம்' என்று நான் சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்\nநுழையும்/ வாங்கும் செலவு (Entry Load) 0% முதல் 2.5% வரை தெரியும் நேரடியாக வாங்கினால் இந்த செலவு இல்லை\nவெளியேறும்/விற்கும் செலவு (Exit Load) 0% முதல் 2% வரை தெரியும் குறிப்பிட்ட காலம் கழித்து (1 வருடம் அல்லது 6 மாதம் கழித்து) விற்றால் இந்த செலவு இல்லை\nCDSC 0% முதல் 1% வரை தெரியும். இது கொடுக்காவிட்டால், இதை ‘விற்கும் செலவில்' சேர்த்திருக்கிறார்கள் என்று பொருள் குறிப்பிட்ட காலம் கழித்து (1 வருடம் அல்லது 6 மாதம் கழித்து) விற்றால் இந்த செலவு இல்லை\nதொடங்கும் செலவு (initial expense) 4% வரை தெரியாது தவிர்க்க முடியாது NFO வாங்காமல் இருப்பதுதான் நல்ல வழி\nஇந்த செலவு விவரங்களை எல்லாம் நாம் ஆர்வமாக இருக்கும்பொழுது ஒவ்வொரு நிதியிலும் எவ்வளவு என்று படிப்போம். இதே துறையில் ஈடுபடுவர்களுக்கு சில மாதங்களில் எந்த நிதியில் எந்த செலவு என்பது அத்துப்படி ஆகிவிடும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் முதலில் ஆர்வம் இருந்தாலும், பின்னர் குழப்பமே மிஞ்சும்.\nஅதனால், (அ) புதிய ஃபண்ட் களை வாங்க வேண்டாம். (ஆ) முதலீட்டை 3 வருடங்களுக்கு விற்க வேண்டாம் (இ) முடிந்தால், நேரடியாக நிறுவனத்திடம் வாங்கவும். இது ஒவ்வொரு பரஸ்பர நிதிக்கும் ஒரு முறை செய்ய வேண்டும். கொஞ்சம் தொல்லை பிடித்த வேலை என்றாலும், உங்களுக்கு பயனளிக்கும். குறிப்பாக, 15 அல்லது 20 வருடம் பணம் எடுக்க மாட்டேன், இது நெடுங்கால முதலீடு என்று நினைப்பவர்களுக்கு இது முக்கியம். நீங்கள் 3 அல்லது 5 வருடத்தில் எடுத்துவிட்டால், எஜண்ட் மூலம்போவதில் அவ்வளவு இழப்பு இல்லை. கொஞ்சம்தான் இழப்பு. இது இல்லாவிட்டால், entry load வாங்காத சில ஃபண்ட்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கலாம். (ஈ)expense அதிகம் இல்லாத பரஸ்பர நிதி எது என்று பார்த்து வாங்குவது கடினம். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் இது மாறும். ஏறக்குறைய எல்லா நிதிகளிலும் இது 1% இருப்பதால், இதை யோசித்து நேரத்தை வீணாக்க்காமல், போனால் போகட்டும் என்று விட்டு விடுவது நலம்.\nநமக்கு ஒரு செலவைக் குறைக்க சுலபமான வழி இருந்தால் அதைக் கடைப்பிடிப்போம். வழி மிகக் கடினமானது, நாம் அடிக்கடி பார்த்து யோசித்து முடிவெடுக்க வேண்டி இருக்கும் என்றால் , பேசாமல் செலவை ஏற்றுக்கொள்வோம். இதுதான் நீண்ட காலத்தில் நமக்கு உகந்தது, நம்மால் செய்யக்கூடியது.\nநிதித் திட்டமிடுதல். எடுத்துக்காட்டு 1a. (Financial Planning, Example)\nஒரு எடுத்துக்காட்டு. 30 வயதான ஒருவர், மாதம் 20000 ரூபாய் சம்பாதிக்கிறார். 60,65 வயதான் பெற்றோர். மற்றும் மனைவி, ஒரு குழந்தை (5 வயது). மனைவி வேலைக்கு போகவில்லை. பெற்றோருக்கு பென்ஷன் போல எந்த வருமானமும் இல்லை. இவர் அரசாங்க வேலை பார்த்தால் இவரது வேலை போகாது. வருமானம் நிலையானது.\nஇவர் பண விஷயங்களைப் பற்றி எவ்வாறு திட்டமிட வேண்டும்\nதற்போதைய மாத வருமானமும் செலவும். இவர்களுக்கு மாத செலவு. வீட்டு வாடகை 7000 ரூபாய், உணவு 3000 ரூபாய், துணி, குழந்தை பள்ளி செலவு, வண்டிக்கு பெட்ரோல் இதர செலவுகள் 5000 ரூபாய். ஆபிசில் பி.எஃப்.இல் 3000 ரூபாய் போடுகிறார். மீதி 2000 ரூபாய் தேறும். இது சேமிப்பு என எடுத்துக் கொள்வோம்.\n( நான் இங்கு எழுதும் எண்கள் மிக மிகத் தோராயமானவை. வழி முறையை மட்டுமே கவனிக்கவும். ”இந்த சம்பளம் சரியில்லை, இந்த செலவுக்கணக்கு சரியில்லை, நாட்டு நடப்பு உனக்கு தெரியாதா” என்று சண்டைக்கு வர வேண்டாம்)\nதற்போதைய சொத்து சேமிப்பு வங்கியில் 10000 ரூபாய் இருக்கிறது. நகைகளாக 20 பவுன் (160 கிராம்) தங்கம் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 1.6 லட்சம்.\nஇது தவிர சொத்து என்று எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் எடுக்கவில்லை.\n1. முதலில் அவர் வங்கியில் சேமிப்பு கணக்கில் 30,000 ரூபாய் போட்டு வைக்க வேண்டும்.\nஇரண்டு மாத செலவுக்கான பணம் இருக்கும்.\n2. வைப்பு நிதியில் 1 லட்சம் போட வேண்டும். இப்பொழுது பணம் இல்லையென்றால், 10 மாதம் பணம் சேர்த்து 50 ஆயிரம் அளவாவது போட வேண்டும். பெற்றோருக்கு, அல்லது\nகுடும்பத்தில் யாருக்காவது திடீரென உடல் நலம் குறைந்தால் இது தேவைப்படும்.\n3. உடனடியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். Term Insurance எனப்படும் காப்புதான் உகந்தது.\nபின்னர், ஒரு வருடம் கழித்து வைப்பு நிதியில் பணம் போட்ட பிறகு, அடுத்து சேமிக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். அதற்கு தேவையான விவரங்கள்:\nஎதிர்கால செலவுகள் பற்றி திட்டமிடுதல்\nமுதலில் நமது எதிர்பார்ப���பு அல்லது ஆசைகளைப் அளவாகப் பட்டியலிட வேண்டும்.\n1. ஒரு ஐந்து அல்லது பத்து வருடங்களில், பெற்றோருடைய மருத்துவ செலவுக்கு ஓரிரு லட்சம் தேவைப்படலாம். அப்போது , வைப்பு நிதியை பயன்படுத்திய பின், மறுபடி சேமித்து போட வேண்டும். தவிர, மருத்துவ செலவும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், 10 வருடம் கழித்து இந்த ஒரு லட்சம் பத்தாது. 10 வருடம் கழித்து அது 2 லட்சம் என வைக்க வேண்டும்.\n2. 10, 12 வருடம் கழித்து குழந்தை கல்லூரி செலவு வரும். இப்பொழுது தனியார் கல்லூரியில் பொறியாளர் ஆக, ஆண்டுக்கு 1 லட்சம் செலவு (தோராயமாக). அரசு\nகல்லூரியில் படித்தால் 20,000 ஆகும். ”எப்படியாவது” நம் மகன்/மகளை பொறியாளர் ஆக்க வேண்டும். 10,12 வருடத்தில் செலவு ஆண்டுக்கு 2 லட்சம் என வைத்துக் கொள்வோம்.\nஅப்போது, 8 லட்சம் தேவைப்படும்.\n3. மகன்/மகளின் திருமண செலவு. இது இன்னும் 20 வருடங்களில் தேவைப்படும். இப்போதைய நிலவரத்தில், நாம் 6 லட்சத்தில் நடத்தலாம், 20 வருடம் கழித்து என்றால் 18 லட்சம் ஆகலாம்.\n4. 30 வருடம் கழித்து நாம் ரிடையர் ஆகும்பொழுது, பென்ஷன் பி.எஃப் தவிர கையில் பணம் இருந்தால் நல்லது. மருத்துவ செலவுக்கு ஆகும். நம் மகன்/மகளுக்கு பாரமாக இருக்க வேண்டாம். இது எவ்வளவு என்றால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஒரு 20 லட்சம் இருந்தால் நல்லது.\n5. நமக்குன்னு சொல்லிக்க ஒரு வீடு இருந்தால் பரவாயில்லை. இப்போது சென்னையில் வீடு விற்கும் விலையில் குறைந்த பட்சம் 40 லட்சம் ஆகும். நம் சொந்த ஊரில் 20 லட்சத்தில் நல்ல வீடு/பிளாட் கிடைக்கும். அது இன்றைய நிலவரம். இப்போது வீடு வாங்காமல், 5 வருடம் கழித்து வாங்கினால், அது 25 லட்சம் ஆகலாம்.\n1. மருத்துவ செலவுக்கு வைப்பு நிதியில் போட 10 1 லட்சம்\n2. குழந்தை கல்லூரி செலவு 12 8 லட்சம்\n3. குழந்தை திருமண செலவு 20 18 லட்சம்\n4. ரிடையர் ஆகும்பொழுது கைக்காசு 30 20 லட்சம்\n5. வீடு 5 25 லட்சம்\nமொத்தம் தேவை 72 லட்சம்\nசில விஷயங்களை இப்பொழுது பார்ப்போம்.\n1. இப்போதே அவருக்கு லாட்டரியில் 72 லட்சம் கிடைத்தால் அவர் தேவைகள் முடிந்து விடும். (முடியாது, ஏனென்றால் அப்பொழுது எதிர்பார்ப்பும் செலவும் அதிகரிக்கும். இருந்தாலும்....)\n2. வெளியில் கடன் வாங்காமல் இப்பொழுது இருக்கும் சம்பளத்தில் அவரால் இவ்வளவு தேவைகளையும் நிறைவேற்ற முடியாது என்று 'தோன்றுகிறது'. கணக்கு போட்டு பார்த்தால்தான் உண்மை தெரியும். முடியாது என்றால் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஎதிர்கால மாத வருமானம் மற்றும் செலவு\n1. நமது வருமானம் இப்படியே இருக்காது. நமக்கு மேல் பதவி சில வருடங்களில் வரலாம். நமது மனைவி வேலைக்கு போனால், செலவு 2000 அதிகரிக்கும். வருமானம் மாதம் 10000\nஅதிகரிக்கும். மொத்தம் நிகர வருமானம் 8000. இப்போதைக்கு மனைவி வேலைக்கு போவதில்லை என வைத்துக் கொள்வோம்.\n2. நமக்கே வருடா வருடம் , வருவாய் 10% (simple interest)அதிகரிக்கும் என கணக்கிடலாம். 10 வருடங்களுக்கு பிறகு, 40,000 வரும். அதன் பின் ஒவ்வொரு வருடமும் 4000 அதிகரிக்கும் என கணக்கிடலாம்.\n3. மாத செலவும் கூடவே அதிகரிக்கும். அதனால், சேமிப்பு இப்போது மாதம் 2000 என்று இருப்பது, அடுத்த வருடம் (22000 - 19000) = 3,000 என்று மாறலாம். அதற்கு அடுத்த வருடம் 3500 என்று மாறலாம்.\nஇந்த நிலையில் அவர் தேவைகளை கணக்கிடுகிட்டு விட்டார். வருமானம் மற்றும் சேமிப்பு பற்றியும் ஓரளவு தெரிகிறது.\nஅடுத்த பதிவில் எவ்வளவு சம்பாதித்து, சேமித்தால் இவரது தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று கணக்கிடுதல்.\nபரஸ்பர நிதி (வைப்பு நிதி) (Debt Mutual Funds)\n(மங்களூர் சிவா, உங்கள் கேள்வி/கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இப்பதிவு. இதை எழுதததூண்டியதற்கு நன்றி) .\nபரஸ்பர நிதிகளில் பல வகைகள் உண்டு என்பதை முன்பு பார்த்தோம். சற்று எளிமைப் படுத்தினால்\nபங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி. எல்லா வகைப்பங்க்குகளையும் வாங்கும் நிதிக்கு Diversified Equity Fund என்று பெயர். பங்குகள் விலை ஏறினால் இவற்றின் மதிப்பு ஏறும். இறங்கினால், இவற்றின் மதிப்பு இறங்கும்.\nகடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி 2008 முதல் மார்ச் 2008 வரை) மார்க்கெட் சரிந்த பொழுது, இந்த வகைப் பரஸ்பர நிதிகளின் மதிப்பும் குறைந்திருக்கும்\nவைப்பு நிதி (Fixed Deposit)இல் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள். இவை பற்றி கீழே விவரமாகப் பார்க்கலாம்\nகலப்பு நிதிகள் (Hybrid funds or Balanced Funds). இவை கொஞ்சம் பங்குகளிலும் கொஞ்சம் வைப்பு நிதிகளிலும் முதலீடு செய்யும்.\nதுறை சார் நிதி (Sector Funds). இவை பங்குகளிலேயே குறிப்பிட்ட துறை பங்குகளை மட்டும் வாங்கும்.\nவைப்பு நிதி பரஸ்பர நிதி என்றால் என்ன\nமுதலில், பெரும்பாலான மக்களுக்கு இது தேவையில்லை. நீங்கள் முதலீடு செய்ய இந்நிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் இருந்தால் தொடர்ந்து படிக்கவும்.\nஉங்கள் பணத்தை வைப்பு நிதியில் (Fixed Deposit) போடலாம் என்றால், அதற்கு பல வங்கிகளில் போடலாம். ஒவ்வொரு வங்கியும் ஒரு வட்டி கொடுக்கும். State Bank of India ஒரு வருடத்திற்கு 8 சதவிகிதம் கொடுத்தால் இன்னொரு வங்கி 7 % கொடுக்கலாம்; மற்றும் ஒரு வங்கி 9% கொடுக்கலாம். கொஞ்சம் வேறுபாடு இருக்கலாம். இது தவிர கூட்டுறவு வங்கிகளும் வைப்பு நிதியில் 10% கூட கொடுக்கலாம். ஒரேடியாக எல்லோரும் 8% தரும் பொழுது ஒரு வங்கி 25% தராது.\nஇது தவிர சில கம்பெனிகளும் வைப்பு நிதிக்கு வட்டி கொடுக்கும். Cholamandala, ESSAR, (இன்னும் பல, எனக்கு மறந்து விட்டது) இவற்றிற்கு பணம் தேவைப்பட்டால், ஒன்று வங்கியிடம் சென்று கடன் கேட்கலாம். அல்லது பொதுமக்களிடம் கேட்கலாம். வங்கியில் கேட்டால் மிக அதிக வட்டிக்குதான் கடன் கிடைக்கும். அதற்கு பதில் பொதுமக்களிடம் 12% அல்லது 13% என்று கடன் வாங்கலாம்.\nஎல்லா கம்பெனிகளும் நினைத்தவுடன் இப்படி பொதுமக்களிடம் வாங்க முடியாது. சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் வாங்க வேண்டும். ஆனால் இவற்றில் வங்கிகளில் உங்களுக்கு கிடைக்கும் வட்டியை விட கொஞ்சம் அதிகம் கிடைக்கும். இல்லாவிட்டால் நீங்கள் இந்த நிறுவனங்களில் பணம் போடாமல் நேராக வங்கியில் போட்டுவிடுவீர்களே\nஇந்த நிறுவனங்களில் வைக்கும் வைப்பு நிதிக்கு கொஞ்சம் பாதுகாப்பு குறைவு. அதாவது கம்பெனி திவாலானால், உங்கள் முதலுக்கு மோசம் வரலாம். ஆனால் வட்டி அதிகம்.\nஉங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால், 50 லட்சத்தை SBIஇல் 8% வட்டிக்கும், 30 லட்சத்தை கூட்டுறவு வங்கியில் 10% வட்டிக்கும், 10 லட்சத்தை ஒரு நிறுவனத்தில் 12% வட்டிக்கும், கடைசி 10 லட்சத்தை வேறு நிறுவனத்தில் 13% வட்டிக்கும் வைப்பு நிதியாக போடலாம். இதனால், மொத்த முதலும் போய் விடாது. அதேசமயம் வட்டியும் 8% விட கொஞ்சம் அதிகம் கிடைக்கும். தப்பித்தவறி ஒரு கம்பெனி திவாலானால், உங்கள் பணம் முழுதும் வராமல் , ஒரு 10% இழப்பில் கூட (10 லட்சம் என்பது வட்டியுடன் 11.2 அல்லது 11.3 லட்சம் வருவதற்கு பதில் 9 லட்சமாக வரும்) வரலாம். ஆனால், 1 கோடி பணத்தில், SBIஇல் 4 லட்சமும் (50 லட்சத்திற்கு 8% வட்டி ) , கூட்டுறவு வங்கியில் 3 லட்சமும் (30 லட்சத்திற்கு 10% வட்டி), ஒரு நிறுவனத்தில் 1.2 லட்சமும் (10 லட்சத்திற்கு 12% வட்டி) லாபமாகக் கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் 1லட்சம் நட்டம். மொத்தத்தில் 7.2 லட்சம் லாபம். அதாவது 7.2% வட்டி.\nஎண் முதலீடு வங்கி வட்டி விகிதம் வருமானம்\n1. 50 லட்சம் SBI 8% 4 லட்சம்\n2. 30 லட்சம் கூட்டுறவு 10% 3 லட்சம்\n3. 10 லட்சம் கம்பெனி 1 12% 1.2 லட்சம்\n4. 10 லட்சம் கம்பெனி 2 13% கம்பெனி திவாலாகி 1 லட்சம் நட்டம்\nமொத்தம் 1 கோடி 7.2% 7.2 லட்சம்\nஇதே கம்பெனி திவால் ஆகாமல் ஒழுங்காக பணத்தைக் கொடுத்தால், 1 லட்சம் நட்டத்திற்கு பதில், 1.3 லட்சம் லாபம் கூடி இருக்கும். அதாவது 9.5 % வட்டி.\nநிற்க. கோடி ரூபாய் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த பிளாக்கை படிக்க மாட்டார்கள் என நினக்கிறேன். ஆயிரம் ரூபாயும் ஐயாயிரம் ரூபாயும் வைத்து இருப்பவர்கள் என்ன செய்வது\nஇப்படி பலர் இருப்பதால், இவர்கள் பணத்தை எல்லாம் சேர்த்து பல கோடிகள் ஆன பின்னர், அவற்றை வட்டிக்கு விடலாம். இதுதான் debt fund எனப்படும் “வைப்பு நிதி பரஸ்பர நிதி”.\nஇதற்கும் மார்க்கெட்டுக்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை. மார்கெட் விழுந்தாலும் மேலே பறந்தாலும் கவலை இல்லை. ஆனால், வங்கியில் வட்டி விகிதம் மாறினால், இவற்றின் மதிப்பு மாறும். ஏனென்றால் வங்கி வைப்பு நிதி (மற்றும் நிறுவன வைப்பு நிதி )தான் இதற்கு underlying asset (அடிப்படை சொத்து\nவங்கியின் வட்டி விகிதம் திடீரென அதிகரித்தால் இதன் மதிப்பு கொஞ்ச காலம் சிறிதளவு குறையும். நான் தவறாக எழுதவில்லை. வட்டி விகிதம் அதிகரித்தால் இதன் மதிப்பு சிறிதளவு குறையும், அதிகரிக்காது. இதற்கு காரணம் என்ன\nநீங்கள் 100 ரூபாயை வங்கியில் ஒரு வருட வைப்பு நிதியாக ஜனவரி 1ல் (2008இல்) போட்டால், உங்களிடம் ஒரு பத்திரத்தில் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் தருவதாக எழுதிக் கொடுப்பார்கள். அதே நாள் இன்னொருவர் சென்று 100 ரூபாய் போட்டாலும் அவருக்கும் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் கொடுப்பதாக எழுதித் தருவார்கள். அதாவது 10 சதவிகித வட்டி.\nமறுநாள் திடீரென்று வட்டி 5 சதவிகிதம் என்று குறைவதாக கற்பனை செய்யவும். (நடைமுறையில் ஒரேடியாக குறையாது. கணக்கு சுலபமாக இருக்க இப்படி கற்பனை செய்வோம்). அப்போது உங்கள் கையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு என்ன தெரியுமா\n5% வட்டியில் ஜனவரி 1, 2009ல் 110 ரூபாய் வேண்டும் என்றால், நீங்கள் 104.75 ரூபாய் போட வேண்டும். அப்போதுதான் 5% வட்டியில் 110 ரூபாயாக ஒரு வருடத்தில் மாறும். 100 ரூபாய் போட்டால் அது 105 ரூபாயாக மாறும். அதனால், வட்டி விகிதம் குறைந்ததால், உங்கள் பத்திரத்தின் மதிப்பு ஏறக்குறைய 4.75 % கூடிவிட்டது.\nஇதே வட்டி குறையாமல் கூடி இருந்தால் 10% பதில் 20% ��ன மாறிவிட்டால், உங்கள் மையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு 91.67 ரூபாய்தான் 10% பதில் 20% என மாறிவிட்டால், உங்கள் மையில் இருக்கும் பத்திரத்தின் மதிப்பு 91.67 ரூபாய்தான் ஏனென்றால் 91.67 ரூபாய் போட்டால், ஒரு வருடத்தில், 20% வட்டியில் அது 110 ரூபாய் ஆகிவிடும்.\nஉங்கள் முதல் முற்றிலும் முழுகவில்லை என்பதை கவனிக்கவும். 100 ரூபாய் என்பது கொஞ்சம் மதிப்பு குறையலாம் அல்லது கூடலாம். ஆனால் திவால் ஆகாது.\nவட்டி விகிதம் இப்படி எல்லாம் எகிறவோ இறங்கவோ செய்யாது. கால் விகிதம் மாறவே மாதக்கணக்காக ஆகலாம். அதனால் உங்கள் இழப்பு அல்லது லாபம் அவ்வளவாக மாறாது. நான்\nசும்மா கணக்கு சுலபமாக இருக்க இப்படி பெரிய மாற்றங்களைக் கற்பனை செய்து கொள்ள சொன்னேன்.\nஇந்த பரஸ்பர நிதிகளை திவாலாகும் கம்பெனிகளில் வட்டிக்கு விட மாட்டார்கள். அதனால் முதலுக்கு மோசம் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.\nசரி, இவ்வளவு சித்திரவதை ஏன் பேசாமல் வங்கியில் வைப்பு நிதி வைத்து விட்டு போகவேண்டியதுதானே\nஅதுதான் பெரும்பாலானவர்களுக்கு சரி. சில சமயங்களில் சிலருக்கு இதில் நன்மை உண்டு.\n1. உங்கள் வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடிப்பார்கள். இந்த பரஸ்பர நிதியில், நீங்கள் இவற்றை விற்கும் போது மட்டுமே வரி கட்ட வேண்டும். அதுவும் நீங்கள் கட்ட வேண்டும். அவர்கள் பிடிக்க மாட்டார்கள்.\nஅதனால், 3 வருடம் விற்காமல் இருந்தால், அதுவரை வரி கட்ட வேண்டியதில்லை. வருடா வருடம் அவர்கள் பணம் பிடிப்பதும், நாம் மேலே கட்டுவது அல்லது திரும்பக் கேட்பது என்ற தொல்லை இல்லை.\n2. ஒரு வருடத்திற்குள் விற்றால் முழு வரி கட்ட வேண்டும். ஒரு வருடம் கழித்து விற்றால், வரி குறைவு. இதற்கு முன் 10% என இருந்தது, இப்போது ப.சிதம்பரம் 15% என மாற்றி இருக்கிறார் என கேள்வி. (இதை சரி பார்க்க வேண்டும். சுட்டிக் காட்டிய மங்களூர் சிவாவிற்கு நன்றி).\n3. ஒவ்வொரு வருடமும் வைப்பு நிதியை renew செய்ய வேண்டும். இதில் அந்தக் கவலை கிடையாது.\n4. வைப்பு நிதியை ஒரு வருடத்திற்கு என நினைத்து போடுகிறீர்கள். ஏதோ அவசரத்திற்கு அதை 3 மாதங்களில் எடுத்தால், குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும். பரஸ்பர நிதியில் அப்படி இல்லை. தினமும் சிலர் பணம் போடுவார்கள், சிலர் பணம் எடுப்பார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் சில வைப்பு நிதிக் கணக்கு துவங்கப்படும், சில வைப்பு நிதிகள் (mature ஆனவை) முடிக்கப்படும். முடிக்கப்பட்ட நிதியில் இருந்து பணத்தை எடுத்து உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். எல்லோருக்கும் ஓரளவு நல்ல வட்டி வரும்.\nஆனால், பெரும்பாலான மக்களுக்கு இதனால் பெரிய லாபம் இல்லை என்பதால், நான் இதை வலியுறுத்தவில்லை.\nஇதிலேயே short-term, long-term , very short term (liquid) என்றெல்லாம் பிரிவுகள் உண்டு. இவை இன்னும் நுணுக்கமான வித்தியாசங்கள் கொண்டவை. கடைசியில் வருவாயை பார்த்தால் பெரிய வித்தியாசம் இருக்காது. பல கோடி ரூபாயை fixed deposit இல் போட விரும்புவர்கள்தான் அந்த நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையில்லை.\n4. பங்கு வாங்கினால் சில சமயம் டிவிடென்ட் தருகிறார்கள். பரஸ்பர நிதியிலும் சில சமயம் டிவிடெண்ட் தருகிறார்கள். இரண்டுமே நமக்கு வருவாய்தானே\n5. பரஸ்பர நிதியில் growth மற்றும் dividend என்று இரண்டு வித choice இருக்கின்றன. எந்த சமயத்தில் எது வாங்க வேண்டும்\nஇரண்டுக்கும் சேர்த்து சற்று விரிவான பதில்.\nபங்கு வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட் தருவதற்கும், பரஸ்பர நிதியில் டிவிடெண்ட தருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.\nஇதற்கு முன்பே, பங்கு வாங்குவது தேவையற்றது, நல்லதல்ல என்ற எனது கருத்தை, காரணங்களுடன் கூறி இருக்கிறேன். எப்படியோ, உங்களிடம் Infosys போன்ற நிறுவனங்களின் பங்கு (share or equity) இருந்தால், சில சமயங்களில் அந்த நிறுவனம் டிவிடெண்ட் என்று கொஞ்சம் பணத்தை அனுப்பும். அது லாபத்தில் கொஞ்சம் பகுதியை உங்களுடன் பகிர்வது போல. இதனால் பங்கின் விலை ஏறவோ இறங்கவோ செய்யாது.\nஆனால், பரஸ்பர நிதியில் டிவிடெண்ட் என்பது, உங்கள் பணத்தையே உங்களுக்கு திருப்பித் தருவதாகும். உதாரணமாக, நீங்கள் பரஸ்பர நிதிக்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்வதாக கற்பனை செய்து கொள்ளவும். பத்து வருடங்களுக்கு முன் 1998ல் 10,000 ரூபாய்க்கு தங்கம் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது அந்த தங்கத்தின் மதிப்பு 20,000 ரூபாய். இதில் 5000 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விற்றுவிட்டால், உங்களிடம் கையில் 5000 ரூபாய் பணமாகவும் (cash) மீதி 15000 ரூபாய் தங்கமாகவும் இருக்கும்.\nஅதைப்போலவே, பரஸ்பர நிதியில் உங்கள் முதலீடு 10000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர்கள் உங்களுக்கு 2000 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்தால், உங்கள் பரஸ்பர நிதியின் மதிப்பு 8000 ரூபாயாகக் குறைந்துவிடும். இப்பொழுது 8000 ரூபாய்க்கு பரஸ்பர நிதியும், 2000 ரூபாய் பணமாகவும் (cash) இருக்கும்.\nபலரும் இதை உடனடியாக உணர்வது இல்லை. டிவிடெண்ட் கொடுத்த பின், பரஸ்பர நிதியின் மதிப்பு குறையும். உதாரணமாக, NAV (net asset value) என்பது டிவிடெண்டுக்கு முன் 15 ரூபாய் என்று இருந்தால், 2 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்த பிறகு 13 ரூபாய் ஆகிவிடும். உங்களிடம் இருக்கும் யூனிட்டின் எண்ணிக்கை மாறாது. நீங்கள் அதை மட்டும் பார்த்தால், ”டிவிடெண்ட் வந்து விட்டது, அதே அளவு யூனிட்டும் இருக்கு” என்று மகிழ்வார்கள்.\nஉங்கள் பணத்தில் ஒரு பகுதியை, உங்களுக்கு திருப்பி கொடுப்பதில் என்ன பயன் வேண்டும் என்றால் நீங்களே உங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை விற்று காசாக்கலாமே வேண்டும் என்றால் நீங்களே உங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை விற்று காசாக்கலாமே\nஇது சரியான கேள்வி. பெரும்பாலானவர்களுக்கு, பெரும்பாலான் சமயங்களில் இந்த டிவிடெண்டால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான், நீங்கள் வாங்கும் பரஸ்பர நிதி growth option எனப்படும் டிவிடெண்ட் இல்லாத முறையிலேயே வாங்கவேண்டும்.\nஎந்த சமயத்தில் யாருக்கு இந்த பரஸ்பர நிதி டிவிடெண்டினால் பயன்\nபங்கின் மூலம் வந்தாலும், பரஸ்பர நிதிமூலம் வந்தாலும் உங்களுக்கு வரும் டிவிடெண்ட் சட்டப்படி வரிவிலக்கு பெற்றது.\nநீங்கள் பரஸ்பர நிதியை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்றால், அதில் வரும் லாபத்திற்கு 10 % வரி கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் விற்றால், முழு வரி விலக்கு. ஆனால், நீங்கள் நிதி வாங்கி 6 மாதத்தில் டிவிடென்ட் வந்தால் அதற்கு வரி விலக்கு. இந்த நிலையில் டிவிடெண்ட் option எடுத்து இருப்பவர் வரி கட்ட மாட்டார். அதே சமயம், 6 மாதத்தில் பரஸ்பர நிதியை விற்பவர் வரி கட்ட வேண்டும்.\nபலரும் வரி கட்டாததால், நடைமுறையில் இந்த வித்தியாசம் கூட இருப்பதில்லை.\nஎனது கருத்துப்படி பரஸ்பர நிதியை மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருக்கும் எண்ணம் இருந்தால், முழு வரிவிலக்கை எப்படியும் அனுபவிப்பீர்கள். அதனால் டிவிடெண்டால் பயனில்லை.\nஇன்னமும் சில நுணுக்கமான subtle விவரங்கள் உண்டு. ஆனால் அவை அவ்வளவு முக்கியம் இல்லை. கடைசியில் உங்கள் வருவாயை அவை அதிகம் பாதிக்காது. அதனால் அவற்றை சொல்லி உங்களை குழப்பாமல் விட்டு விடுகிறேன் :-)\nஎந்தப் பரஸ்பர நிதிகளை வாங்கலாம்\nபரஸ்பர நிதிகளை வாங்குவதற்கு முன், நமது தேவைகளையும், மாத வருமானத்தைப் பற்றியும் சிந்தித்து பின்னர் ‘ஒவ்வொரு மாதமும் என்னால் சுமார் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். அதை நான் அடுத்த 3 வருடங்களுக்கு, அல்லது 5 வருடங்களுக்கு தொடமாட்டேன்” என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட பணத்தை மட்டும் பரஸ்பர நிதியில் போடலாம்.\n“நடு நடுவில் நான் வாங்கிய பரஸ்பர நிதியின் மதிப்பு கூடவோ குறையவோ செய்யலாம். பயந்து அல்லது அவசரப் பட்டு விற்று விடக் கூடாது” என்ற சுயக் கட்டுப்பாட்டையும் வலியுறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல வழி என்ன என்றால், முதலீடு செய்த பின்னர் சில வருடங்களுக்கு அதன் மதிப்பைப் பற்றியே பார்க்கக்கூடாது. தினமும் பார்த்துக் கொண்டு இருந்தால், கை அரிக்கும்.\nஇவை எல்லாவற்றையும் வாங்க வேண்டாம். ஒன்று அல்லது இரண்டு வாங்கினால் போதும். மீண்டும் மீண்டும் (மாதாமாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை) வாங்கும் பொழுது, முன்பு வாங்கிய நிதியிலேயே வாங்க வேண்டும்.\nஇந்த லிஸ்ட் எப்படி வந்தது www.valueresearchonline.com என்ற வலைப்பதிவில், இந்திய பரஸ்பர நிதிகள் பற்றி நல்ல புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அதிலிருந்து ‘பரவலான பங்குகளை வாங்கும் பரஸ்பர நிதி' (Diversified Equity Mutual Funds) என்ற வகை பரஸ்பர நிதிகளை பார்க்கலாம். அவற்றில், பெரிய நிறுவனங்களில் (Large Cap) முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளை இங்கு கொடுத்து இருக்கிறேன். இவைதான் பெரும்பாலான மக்களுக்கு உகந்த பரஸ்பர நிதிகள்.\nசில நல்ல நிதிகள் விட்டுப் போய் இருக்கலாம். அது வேண்டுமென்று இல்லை. ஆனால் மேலே இருக்கும் லிஸ்டில் இருப்பவைகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நிதிகளில் பணம் போட்டால் போதும். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் போடுவதில் புண்ணியம் இல்லை. உங்களுக்கு எல்லாக் கணக்கையும் கூட்டிக் கழித்து தலைவலிதான் மிஞ்சும். மாதம் 20,000 வரை பணம் போடும் அளவு வசதி இருந்தால் 3 நிதிகளில் போடலாம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மாதம் 10,000 போடுவதே சிரமம். (இந்தப் பணத்தை 3 வருடங்களுக்கு தொடக்கூடாது என்பதை மறுபடி நினைவு படுத்திக் கொள்ளவும்.) அதற்கு ஒன்று அல்லது இரண்டு நிதிகள் தான் சரி.\nஎந்த நிறுவனம் நல்ல நிறுவனம்\nஏறக்குறைய எல்லா நிறுவனஙகளுமே நல்ல நிறுவனங்கள்தான். ஏதாவது முன்பின் தெரியாத கம்பெனி புதிதாக வந்தால்தான் நாம் யோசிக்க வேண்டும். SBI, Franklin Templeton, Fidelity, Reliance, HDFC, HSBC, ICICI ஆகிய எல்லாமே நம்பிக்கையானவைதான்.\nஆனால் ஒவ்வொன்றிலும் நல்ல நிதிகளும் இருக்கின்றன. ‘லாயக்கில்லாத' நிதிகளும் இருக்கின்றன. நாம்தான் பார்த்து வாங்க வேண்டும். அதனால்தான், இதற்கு முன் பாகத்தில் ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்கிறேன்.\nடிஸ்கி. எனக்கு நீங்கள் இந்த பரஸ்பர நிதிகளை வாங்குவதாலோ (அல்லது எதை வாங்கினாலும்), ஒரு பைசா வராது. எனவே, ‘இவனும் சுய நலத்தோடு எழுதுகிறானோ' என்ற கவலை வேண்டாம். நான் தனிவாழ்க்கையில் பெரும்பாலும் சுய நலத்தோடு நடந்து கொண்டாலும், பதிவுகளில் எழுதும்பொழுது அதை முன்னிறுத்தி எழுதவில்லை.\n1. ”எனக்கு தெரிந்து பலர் பங்கு சந்தையில் பணம் பார்த்திருக்கிறார்களே, நானே போன வருடம் பத்தாயிரத்தை பதினைந்தாக மாற்றினேனே, நீ ஏன் நேரடியாக பங்கு (stock)அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்க வேண்டாம் என்கிறாய்\nபதில்: சில சமயங்களில் நீங்கள் நல்ல லாபம் கண்டிருக்கலாம். ஆனால் பல வருடங்களுக்கு அது தொடர வாய்ப்பு மிகக் குறைவு. நீங்கள் உங்கள் லாபத்தை, பங்கு-பரஸ்பர நிதியின் லாபத்துடன் பல ஆண்டுகள் compare செய்து பார்த்தால், நம்மில் ஏறக்குறைய அனைவருக்குமே லாபம் குறைவாகத்தான் வரும். ஒருவருக்கு ஓரிரு வருடங்களில் வந்த லாபத்தை வைத்து முடிவெடுக்கக் கூடாது.\nநீங்கள் ஒரு ‘கிக்'கிற்காக கொஞ்சம் பணத்தை எடுத்து பங்கில் (Stock) இல் போடுங்கள், தவறில்லை. அதை முதலீடு என்று நினைக்க வேண்டாம். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பலரும், Los Vegas என்ற கேளிக்கை நகருக்கு சென்று கொஞ்சம் பணத்தை செலவிடுவார்கள். அதில் சூதாட்டம் (gambling machine) உண்டு. அதில் பணம் போட்டால் சில சமயம் கொஞ்சம் (அல்லது நிறைய்) பணம் கிடைக்கும். பெரும்பாலும் இழப்புதான் இருக்கும். பலரும் வருடத்தில் ஒரு நாள் இங்கு வந்து சுற்றிப்பார்த்து ரிலாக்ஸ் செய்து, சூதாட்டத்தில் விளையாடி,பல மணி நேரங்களில் 200 டாலர் அல்லது 500 டாலர் இழந்து அல்லது அதிசயமாக 200 டாலர் சம்பாதித்து வருவார்கள்.\nஇதைக் குறை சொல்லவில்லை. ஆனால் அது சம்பாதிக்கும் வழி என்று நினைத்தால்தான் பிரச்சனை. நீங்கள், ‘போனால் போகட்டும்' என்று ஒரு தொகையை எடுத்து, பங்கு வாங்கலாம். அது மேலே போனால் ஜாலி, கீழே போனால் பரவாயில்லை. உங்களுக்கு தேவை, அதை தினமும் பார்த்து 'கிக்' ஏற்படுவது. இந்த நோக்கில் பங்கு வாங்குவதோ அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்குவதோ தவறில்லை.\nஅதே சமயம் சூதாட்டத்தில் அளவுக்கு மீறி பணம் கட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதைப்போலவே பங்கிலோ அல்லது துறைசார் பரஸ்பர நிதியிலோ ஆர்வக்கோளாறில் அதிகம் பணம் போடக்கூடாது.\nஇந்த வம்பே வேண்டாம் என்றால் லாஸ் வேகாஸ் பக்கமே போகக்கூடாது. அதாவது பங்கு அல்லது துறை சார் பரஸ்பர நிதி வாங்கவே கூடாது.\n2. இதில் ஏன் ULIP, NFO பற்றி எழுதவில்லை\nULIP என்பது நமது காப்பு நிதியில் (insurance) ஒரு பகுதியில் பரஸ்பர நிதி வாங்குவது. உங்களுக்கு தேவை காப்பு நிதி என்றால் அதைத் தனியாக வாங்குங்கள். பரஸ்பர நிதி என்றால் அதைத் தனியாக வாங்குங்கள். நீங்கள் தனியாக வாங்கினால், உங்களுக்கு தேவையான பரஸ்பர நிதியை வாங்கலாம். ULIP வாங்கினால், அவர்கள் இஷ்டத்திற்கு வாங்குவார்கள். அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றுவர்கள். அதில் இருக்கும் கமிஷனின் அளவு அதிகம்.\nஇது தவிர இந்த ULIP மாதிரி திட்டங்களில், “அடுத்த 20 வருடங்களுக்கு நான் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் ரூபாய் கட்டுவேன்” என்பது போல கையொப்பம் இடவேண்டி இருக்கும். உங்கள் வேலை மாறலாம், திடீர் என்று செலவு வரலாம். அப்போது கூட இந்த 20 ஆயிரத்தை கட்ட வேண்டும். இல்லாவிட்டால் நிறைய இழப்பு.\nஆனால், நீங்களாக பரஸ்பர நிதி வாங்கினால், உங்களிடம் காசு இருந்தால் வாங்குவீர்கள். திடீரென்று தவிர்க்க இயலாத செலவு வந்தால் அந்த வருடம் பரஸ்பர நிதி வாங்க மாட்டீர்கள். இதனால் இழப்பு இல்லை. தேவையில்லாமல் அதிககாலத்திற்கு நாம் பணம் கட்டும் உடன்படிக்கையில் கையொப்பம் இடக்கூடாது.\nNFO என்பது, புதிய பரஸ்பர நிதி. அதற்கும் பழைய பரஸ்பர நிதிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பழைய பரஸ்பர நிதியில் அது எப்படி returns தரும் என்பதை நாம் அறியலாம். புதிய நிதியில் அது கூடக் கிடையாது.\nNFO 10 ரூபாய் என்றால் அது cheap என்று தவறான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இது உண்மை அல்ல. நீங்கள் 10 ரூபாய்க்கு வாங்கும் பங்கு ஒரு வருடம் கழித்து 15 ரூபாய் என்று மாறுவதாக வைத்துக் கொள்வோம். அதே போன்ற பழைய பரஸ்பர நிதி, முதலில் 120 ரூபாய் என்று இருந்தால், அது ஒரு வருடத்தில் 180 ரூபாய் ஆகி இருக்கும். எனவே, வருமானம் இரண்டிலும் 50%. பரஸ்பர நிதியில் அதன் தற்போதைய மதிப்பை வைத்து எடைபோடக் கூடாது. அது பங்கு போன்றது அல்ல.\n3. பரஸ்பர நிதியில் 10 ரூபாய்க்கு வரும் புது ந���தி (New Fund Offer அல்லது NFO) குறைந்ததுதானே அதைவிட்டு ஏன் அதிக விலை இருக்கும் பழைய நிதிதான் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய்\nபரஸ்பர நிதியின் விலை என்பது நாம் வாங்கும் பொருளின் விலை போல இல்லை. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். இங்கு பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளை குறிப்பாக பார்ப்போம். ஒரு பரஸ்பர நிதி எந்த பங்குகளில் முதலீடு செய்கிறது என்பதைப் பொறுத்துதான் அது வளர்வதும், தேய்வதும் இருக்கும்.\nநாம் சாதாரணமாக தங்கம் வாங்கினால் அதை அரை பவுன், ஒரு பவுன் என்று எடையில் வாங்கலாம். ஒரு பவுன் என்பது 8 கிராம். வெள்ளி என்பதை கட்டியாக வாங்கினால் 100 கிராம் என்று வாங்கலாம் என்று நினைக்கிறேன். தங்கத்தின் தற்போதைய விலை ஒரு கிராம் சுமார் 1000 ரூபாய். வெள்ளியின் தற்போதைய விலை ஒரு கிலோ சுமார் 30,000 ரூபாய்.\nதங்கத்தின் விலை பத்து வருடங்களுக்கு முன் 1998இல் சுமார் கிராம் ஒன்றுக்கு 500 ரூபாய் என்றும் வெள்ளி விலை கிலோவிற்கு 10,000 ரூபாய் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளவும். தாமிரத்தின் விலை 1998ல் கிலோ 100 ரூபாய் என்றும் 2008இல் விலை குறைந்து கிலோ 50 ரூபாய்க்கு விற்கிறது என்றும் கற்பனை செய்து கொள்ளவும். (கணக்கு சுலபமாக இருக்க விலையை கொஞ்சம் கூட்டி குறைத்து கொள்கிறேன். எங்கே தங்கம் கிராமுக்கு 1000 ரூபாயில் கிடைக்கிறது என்று கேட்க வேண்டாம் தாமிரமோ அல்லது வேறு உலோகமோ விலை குறையவில்லை)\n100 50 (விலை குறைந்து இருக்கிறது)\nநீங்கள் கடையில் சென்று தங்கக் காசு வாங்க வேண்டும் என்றால் அதை அரை பவுன் அல்லது ஒரு பவுனாகத்தான் வாங்க முடியும் . இப்போது அரை பவுன் தங்கக் காசு வேண்டும் என்றால் 4 கிராம் = 4 * 1200 = 4800 ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, ஆயிரம் ரூபாய்க்கு தங்கக் காசை வெட்டிக் கொடு என்று கேட்டால், கொடுக்க மாட்டார்கள்.\nஆனால் நகைகள் ஒரு பவுன், அல்லது அரை பவுன் என்று இல்லாமல் வேறு அளவிலும் கிடைக்கும். (அதில் சேதாரம், செய்கூலி, கல் விலை என்று தீட்டி விடுவார்கள். ஆனால் இப்போதைய உதாரணத்தில் அவை எல்லாம் இல்லை என்று கற்பனை செய்து கொள்ளவும்).\nநீங்கள் 1998இல் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நகை (தோடு) வாங்கி இருந்தால், அதில் 2 கிராம் தங்கம் இருக்கும். அதன் மதிப்பு இப்போது 2 * 1000 = 2000 ரூபாய்.\nஇப்போது கடைக்கு போனாலும் ஆயிரம் ரூபாய்க்கு தோடு கிடைக்கும். ஆனால், அதன் எடை 1 கிராம் தான் இருக்கும்.\nதங்கம் விலை அடுத்த ஆண்டில் ஏறலாம் அல்லது இறங்கலாம். 10% ஏறும் என்று நாம் எதிர்பார்ப்போம். அப்போது பழைய தோடின் மதிப்பு 2200 ரூபாய் ஆகும். புதிய தோடின் மதிப்பு 1100 ரூபாய் ஆகும்.\nபழைய தோடு நல்ல முதலீடா, புதிய தோடு நல்ல முதலீடா என்று கேட்டால் இரண்டும் சரி சமம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கும். இப்போதைய தோடு மலிவாகக் கிடைப்பதாகச் சொல்லலாமா கூடாது. இதன் எடையும் குறைவு, அதனால் விலை குறைவும். புதிய தோடின் விலை 10% ஏறினால், பழைய தோடின் விலையும் 10% ஏறும். இவை இரண்டுமே தங்கத்தின் விலையைப் பொறுத்தது. இதை ஆங்கிலத்தில் underlying asset என்று சொல்வார்கள். தங்கத்தின் விலை இறங்கினால், இரண்டு தோடுகளின் மதிப்பும் இறங்கும்.\nஇதே 1998இல் 10 கிலோ தாமிரம் வாங்க 10 * 100 = 1000 ரூபாய் தேவை. அப்படி வாங்கி இருந்தால் அதன் மதிப்பு இப்பொழுது 500 ரூபாய் ஆகும். நீங்கள் இப்போது தாமிரக் கம்பி ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் 20 கிலோ கிடைக்கும். பழைய தாமிரக் கம்பி 500 ரூபாய் என்றால் அது மலிவு இல்லை. புதிய தாமிரக் கம்பி 1000 ரூபாய் என்றால் அது அதிக விலை இல்லை. இரண்டுக்கும் அடிப்படை பொருள் தாமிரமே.\nஇன்னும் சொல்லப்போனால், பழைய தாமிரம் விலை குறைவதால் அதை மலிவு என நினைத்து நாம் வாங்க மாட்டோம். மேலும் விலை குறையுமோ என பயந்து இனிமேல் தாமிரத்தில் முதலீடு செய்யக் கூடாது என்றுதான் நினைப்போம்.\nபரஸ்பர நிதி என்பது நகை வாங்குவது போன்றது. தங்கக் காசு போல அரை பவுன் அல்லது ஒருபவுன் என்று வாங்கப் படுவதில்லை. ஆயிரம் ரூபாய்க்கு தோடு, 5000 ரூபாய்க்கு வளையல் என்று வாங்குவது போன்றது.\nநீங்கள் 1998இல் உங்கள் காசை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இப்போது இரண்டு மடங்காக இருக்கும். வெள்ளியில் முதலீடு செய்திருந்தால் மூன்று மடங்காகி இருக்கும். தாமிரத்தில் செய்திருந்தால் பாதி இழப்பு இருக்கும்.\nஇந்த விவரங்களை வைத்து இப்போது நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் எதில் செய்வீர்கள் வெள்ளியில் செய்ய நினைப்போம். எல்லா பரஸ்பர நிதியிலும், “Past performance is not an indicator of future performance\" “முன்பு விலை கூடியதால் இப்போதும் கூடும் என்று சொல்ல முடியாது” என்று எழுதி இருப்பார்கள். அது உண்மையே. ஆனால், முன்பே இழப்பான முதலீட்டில் நாம் மேலும் முதலீடு செய்ய மாட்டோம்.\nஇப்போது உங்களிடம் ஒருவர் வந்து ‘1000 ரூபாய் கொடுங்கள், நான் வேறு உலோகத்தில் உங்களுக்கு முதலீடு செய்கிறேன்” என்று சொன்னால் கொடுக்க மாட்டீர்கள். உங்களுக்கு தெரிந்து தங்கமும் வெள்ளியும் லாபத்திலும், தாமிரம் நட்டத்திலும் இயங்குகின்றன. இதை விட்டு, முன்பின் விலை விவரம் தெரியாத வேறு உலோகத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்.\nஅவர் ”புதிய உலோகம் ஒவ்வொரு கிலோவும் 200 ரூபாய்தான், உங்களுக்கு 5 கிலோ வாங்கித் தருகிறேன் ” என்று சொன்னால் ஏற்றுக்கொள்வோமா அதை மலிவு என்று நினைப்போமா அதை மலிவு என்று நினைப்போமா புதிய உலோகம் என்ன என்று தெரியாமல் முடிவுக்கு வர முடியாது. கூடாது. புதிய உலோகம் அலுமினியமாக இருக்கலாம். அது விலை கூடுமா குறையுமா என்று நமக்கு தெரியாது. அதற்கு பதில் தங்கத்திலோ வெள்ளியிலோ முதலீடு செய்யலாமே புதிய உலோகம் என்ன என்று தெரியாமல் முடிவுக்கு வர முடியாது. கூடாது. புதிய உலோகம் அலுமினியமாக இருக்கலாம். அது விலை கூடுமா குறையுமா என்று நமக்கு தெரியாது. அதற்கு பதில் தங்கத்திலோ வெள்ளியிலோ முதலீடு செய்யலாமே “தங்கம் கிராம் 1000 ரூபாய், புதிய் உலோகம் தான் மலிவு” என்று யாரும் நினைப்பதில்லை.\nஅதைப்போலவே, பரஸ்பர நிதியின் (தோடின், அல்லது கம்பியின்) மதிப்பு, அதில் இருக்கும் அடிப்படை பங்குகளை (தங்கமா அல்லது தாமிரமா என்பதைப்) பொறுத்தது. பழைய பரஸ்பர நிதிகள் பற்றி நமக்கு தெரியும். இப்பொழுதும் தங்கம் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால்,தங்கத்தையும் வெள்ளியையும் தாமிரத்தையும் ஒப்பிட்டு, தங்கத்திலோ வெள்ளியிலோ முதலீடு செய்வோம்.\nஒரு சிலர், தாமிரம் ஏற்கனவே மிகவும் இறங்கி விட்டது, இனி கீழே போகாது, மேலேதான் போகும் என்று முடிவு செய்து முதலீடு செய்யலாம். அதில் கூட ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், தெரியாத “புதிய உலோகத்தில்” முதலீடு செய்வது சூதாட்டம்தான். புதிய பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது, ‘புதிய உலோகம் கிலோ 200 ரூபாய்தானாம், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு கிராம் தங்கம் வாங்குவதை விட 5 கிலோ புதிய உலோகம் வாங்கலாம்” என்று சொல்வதைப் போல. (இதே வார்த்தைகளை “ஆயிரம் ரூபாய் கொடுத்தால், NFOஇல் 100 யூனிட் கிடைக்கும், பழைய பரஸ்பர நிதியில் 15 யூனிட்தான் கிடைக்கும். NFO தான் better” என்று, என் கூட வேலை செய்பவர் என்னிடம் வாதாடி இருக்��ிறார்)\nபிறகு எதற்கு இவ்வளவு NFO மக்களே, புதிய பரஸ்பர நிதி விற்பதில் ஏஜண்டுகளுக்கு அதிக கமிஷன் உண்டு. அதில் initial expense என்று கூறி பணம் பறிக்க வழி உண்டு. பழைய பரஸ்பர நிதியை விற்பதில் கமிஷன் குறைவு. இப்போது SEBI, நீங்கள் நேரடியாக பரஸ்பர நிதியை வாங்கினால் கமிஷனே கூடாது என்று வேறு உத்தரவு போட்டு விட்டது. நீங்கள் புதிய பரஸ்பர நிதியை (NFO) வாங்க வேண்டும் என்று ஏஜண்டுகள் சொல்ல அவர்களின் சுய நலமும், உங்கள் நலம் பற்றிய அக்கறைஇன்மையுமே காரணம். அவர்கள் சுயனலமாக இருப்பது தவறில்லை. அதற்காக நம் நலனை தியாகம் செய்வதுதான் தவறு.\nஇத்தனை நாள் நமது அறியாமையைப் பயன்படுத்தி middleman எனப்படும் நடுத்தரகர்கள் சம்பாதித்தனர். இன்னமும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇதுவரை நாம் பார்த்த பதிவுகளின் சுருக்கம், கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.\nஎவ்வளவு விரைவில் பணம் எடுக்கலாம் (Ease of converting to cash)\nகுறைந்த பட்ச முதலீடு (ரூபாய்)\nமுழு பாதுகாப்பு 3 % உடனடியாக\n100 அல்லது 1,000 (வங்கியைப் பொறுத்தது)\nமுழு பாதுகாப்பு 8% (மாறலாம். ஆனால் இழப்பு இருக்காது) ஒரு நாளில் 1,000 அல்லது 5,000 (வங்கியைப் பொறுத்தது)\nகொஞ்சம் பாதுகாப்பு குறைவு 10 % (மாறலாம். கொஞ்சம் இழப்பு இருக்கலாம்) ஒரு சில நாட்கள்\n1,000 (நகையாக வாங்கினால்). 5,000 (தங்கக் காசாக வாங்கினால்). 1,200 (பரஸ்பர நிதியாக வாங்கினால்)\nபாதுகாப்பு குறைவு 15% (மாறலாம். ஓரளவு இழப்பு இருக்கலாம்) சில மாதங்கள் சில லட்சங்கள்\nபங்கு சந்தை ; பங்கு (Share)\nபாதுகாப்பு மிகக் குறைவு. இதை வாங்கக் கூடாது என்பது என் கருத்து -90 லிருந்து + 200 % வரை (மாறலாம், முழு முதலுக்கே மோசம் வரலாம்)* ஒரு சில நாட்கள் ** 5,000 அல்லது 10,000(உங்கள் புரோக்கரைப் பொறுத்தது)\nபங்கு சந்தை: பங்கு பரஸ்பர நிதி (Diversified Equity Fund)\nபாதுகாப்பு குறைவு 20% (மாறலாம். முதலில் 30% வரை இழக்க வாய்ப்பு உண்டு) ஒரு சில நாட்கள் ** 500 முதல் 5,000 வரை இருக்கலாம்\nபங்கு சந்தை: வைப்பு நிதி-பரஸ்பர நிதி(Debt Fund)\nஏறக்குறைய முழு பாதுகாப்பு 7லிருந்து 8% (மாறலாம். ஆனால் இழப்பு இருக்காது) 3 அல்லது 4 நாட்கள் 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம்\nபங்கு சந்தை: நடுநிலை பரஸ்பர நிதி (Balanced Fund)\nநடுத்தர பாதுகாப்பு (பங்கு பரஸ்பர நிதிக்கும் வைப்பு நிதி-பரஸ்பர நிதிக்கும் இடையே) 15% (மாறலாம், கொஞ்சம் இழப்பு இருக்கலாம்) சில நாட்கள்** 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம்\nபங்கு சந்தை: துறைசார் பரஸ்பர நிதி (Sector Fund)\nபாதுகாப்பு குறைவு. இதையும் நாம் வாங்கக் கூடாது எனக் கருதுகிறேன் -50 முதல் +100% வரை* சில நாட்கள்** 1,000 முதல் 5,000 வரை இருக்கலாம்\n* இங்கு -90% முதல் 200% வரை என்று எளிமைப் படுத்தி சொல்லி இருக்கிறேன். இதன் பொருள் பல மடங்கு லாபமும் வரலாம், எல்லாமே இழக்கவும் நேரிடலாம் என்பதே. அடுத்து -50% முதல் 100% வரை என்று சொன்னால், சில மடங்கு லாபம் வரலாம், நிறைய இழக்கலாம் என்று பொருள்.\n** சில நாட்கள் என்று சொன்னாலும், “தேவைப்பட்டால், விலை சாதகமாக இருந்தால் 3 அல்லது 4 நாட்களில் விற்று பணம் ஆக்கலாம். ஆனால், விலை சாதகமாக இல்லை என்றால் நாம் பல மாதங்கள் அல்லது வருடங்கள் விற்காமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்படலாம்” என்று பொருள்.\nஉங்களுக்கு தோன்றக் கூடிய சில கேள்விகள்:\n1. ”எனக்கு தெரிந்து பலர் பங்கு சந்தையில் பணம் பார்த்திருக்கிறார்களே, நானே போன வருடம் பத்தாயிரத்தை பதினைந்தாக மாற்றினேனே, நீ ஏன் நேரடியாக பங்கு (stock)அல்லது துறைசார் பரஸ்பர நிதி வாங்க வேண்டாம் என்கிறாய்\n2. இதில் ஏன் ULIP, NFO பற்றி எழுதவில்லை\n3. பரஸ்பர நிதியில் 10 ரூபாய்க்கு வரும் புது நிதி (New Fund Offer அல்லது NFO) குறைந்ததுதானே அதைவிட்டு ஏன் அதிக விலை இருக்கும் பழைய நிதிதான் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய்\n4. பங்கு வாங்கினால் சில சமயம் டிவிடென்ட் தருகிறார்கள். பரஸ்பர நிதியிலும் சில சமயம் டிவிடெண்ட் தருகிறார்கள். இரண்டுமே நமக்கு வருவாய்தானே\n5. பரஸ்பர நிதியில் growth மற்றும் dividend என்று இரண்டு வித choice இருக்கின்றன. எந்த சமயத்தில் எது வாங்க வேண்டும்\n6. Reliance, SBI, DBS, Franklin Templeton, Birla Sun life என்று பல நிறுவனங்கள் பரஸ்பர நிதியை விற்கின்றன. எந்த நிறுவனத்தின் பரஸ்பர நிதிகள் நல்லவை\n7. ஒவ்வொரு நிறுவனத்திலும் 30 அல்லது 40 பரஸ்பர நிதிகள் இருக்கின்றன. எதை வாங்க வேண்டும்\nவேறு இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கலாம். தெரிந்தவரை பதில் எழுதுகிறேன். பதில்கள் அடுத்த பதிவில்.\nநிதித் திட்டமிடுதல் -3. வருமானம் (Financial Planning, Returns)\nநாம் ஒவ்வொரு வகை முதலீட்டிலும் வெவ்வேறு அளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்.\nபணத்தை எவ்வளவு விரைவில் எடுக்கலாம் என்பதையும் பார்ப்போம். பணத்தை விரைவில் எடுக்க முடிந்தால், அது அவசரத்திற்கு உதவும்.\nவங்கி சேமிப்பு. இதில் தற்போது 3.5 சதவிகித்ம் கிடைக்கும். இது கொஞ்சம் கூடவோ குறையவோ செய்யலாம். ஆனால் இது நிச்சயமாக நமக்கு கிடைக்கும். அதாவது இன்று 100 ரூபாய் போட்டால், ஒரு வருடம் கழித்து 103.5 ரூபாய் கிடைக்கும். பணத்தை தேவைப்பட்ட பொழுது உடனே எடுத்து விடலாம்.\nவங்கி வைப்பு நிதி. இது தற்போது 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை கிடைக்கும். சில தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் நல்ல வட்டி கொடுக்கின்றன. ஆனால், பாதுகாப்பு கருதி அரசு உடைமையாக்கப் பட்ட அல்லது பெரிய தனியார் வங்கிகளில் பணம் போடுவது நல்லது. பணத்தை தேவைப்பட்ட உடனே (சில மணிகள்,அல்லது விடுமுறை நாளாக இருந்தால், அல்லது அதிகம் பணம்தேவை இருந்தால், ஓரிரு நாட்களில்) எடுத்து விடலாம். இந்த வட்டி சதவிகிதம் மாறும் வாய்ப்பு உள்ளது. இது 3 சதவிகிதமாக குறையலாம் அல்லது 14 சதவிகிதமாக மாறலாம்.\nபரஸ்பர நிதி. பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியில் நாம் 15 சத விகிதம் முதல் 30 சதவிகிதம் வரை எதிர்பார்க்கலாம். சமயத்தில் இது 30 சதவிகிதம் இழப்பாகவும் மாறலாம். ஆனால் லாபம் சம்பாதிக்க, நாம் பல வருடங்கள் காத்து இருக்க தயாராக இருக்க வேண்டும். நமக்கு உடனடியாக அல்லது ஒரு வருடத்தில் தேவைப்படும் பணத்தை இந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்யக் கூடாது. குறைந்த பட்சம் 3 வருடங்கள் தேவை இல்லை என்ற பணத்தை இதில் முதலீடு செய்யலாம். அப்போதுதான் லாபம் வரும் என்று (ஏறக்குறைய) உறுதியாக சொல்ல முடியும். அதற்கு குறைவான கால கட்டத்தில் லாபமும் இருக்கலாம், நட்டமும் இருக்கலாம். இதை விற்று பணமாக்க 3 அல்லது 4 நாட்கள் ஆகலாம் ஆனால் என்ன பிரச்சனை என்றால்:\nஇப்போது உங்களுக்கு பணம் தேவை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வைப்பு நிதியில் பணம் போடாமல் எல்லாவற்றையும் பங்குகளில் போட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.\nஇப்போது மார்க்கெட் சரிந்து இருப்பதால், உங்களுக்கு 10 சதவிகிதம் இழப்பாக இருக்கலாம். இன்னம் ஒரு மாதம் காத்திருந்தால் அது 20 சதவிகித லாபமாக மாறக்கூடும். ஆனால் உங்களுக்கு பணத் தேவையால் நீங்கள் இப்போதே விற்கும் நிலைமைக்கு தள்ளப் படுகிறீர்கள்.\nஅதனால் இது நினைத்தால் 3 அல்லது 4 நாட்களில் பணமாக்க முடியும் என்றாலும், இதன் மதிப்பு விரைவில் அதிகம் கூடும் என்ற நம்பிக்கையாலும், தற்போது நட்டம் என்பதாலும், நீங்கள் விற்க தயங்குவீர்கள். அல்லது விற்றாலும் எதிர்பார்த்த வருமானம் இல்லை\nமார்க்கெட் உயர்ந்���ு இருந்தால் உடனே விற்க (தேவைப்பட்டால்) தயங்க மாட்டீர்கள். அதனால் நீங்கள் விற்பது மார்க்கெட்டை பொறுத்தும் இருக்கிறது. 'நினைத்த போது விற்கலாம்' என்றாலும் மார்க்கெட் கீழிருக்கும்பொழுது ‘விற்க வேண்டும் என்று நினைக்கவே' தயங்குவோம்.\nவைப்பு நிதியில் அந்த பிரச்சனை இல்லை. ஒரு மாதம் கூட வைத்திருந்தால், கொஞ்சம்தான் லாபம்.\nதங்கம்/வெள்ளி. இதில் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வரை லாபம் இருக்கலாம். இதுவும் கொஞ்சம் ஏறி இறங்கும் தன்மை உடையது. அதனால் ஓரிரு வருடங்கள் வரை தேவை இல்லாத பணத்தைதான் இதில் போட வேண்டும். அதற்குள் தேவைப்பட்டால், fixed deposit எனப்படும் வைப்பு நிதியில் போட வேண்டும். இதை காசாக வைத்திருந்தால், விற்று பணமாக்க சில நாட்கள் தேவை. பரஸ்பர நிதியாக வைத்திருந்தால், 3 அல்லது 4 நாட்களில் பணம் கைக்கு வந்து விடும்.\nநிலம்/வீடு. நாம் குடியிருக்க சொந்த வீடு இருப்பது பலருக்கும் மனதிற்கு நிம்மதி அளிக்கும். அப்படிப் பட்டவர்கள் இதை வாங்கிவிட வேண்டும். அதற்கு மேல் வீடு அல்லது நிலத்தை முதலீடாக வாங்குபவர்கள், பல வருடங்கள் காத்திருந்தால் ஆண்டுக்கு 20 சதவிகிதம் வரை லாபம் வரும். நடுநடுவில் அதைவிட அதிகமாகவும் போகலாம். அல்லது, இழப்பாகவும் போகலாம். ஆனால் 10 வருடம் காத்திருக்க தயார் என்றால் இது நல்ல முதலீடு.இதை அவசரத்திற்கு விற்க நினைத்தால் ஓரிரு மாதங்களும், நல்ல விலைக்கு விற்க நினைத்தால் ஒரு வருடம் வரையும் தேவைப்படும்\n(சில பதிவுகளுக்கு பிறகு: 20ஆயிரம் சம்பளம் வாங்கும் 30 வயது ஆன ஒருவர் எப்படி திட்டமிடவேண்டும், எப்படி செயல்படுத்த வேண்டும் என்று ஒரு உதாரணம் பார்ப்போம். அவருக்கு 60,65 வயது பெற்றோர் இருக்கிறார்கள். ஒரு() மனைவி, ஒரு குழந்தை. பிறகு, வேறு சில உதாரணங்களையும் பார்ப்போம்.)\nஅடுத்து இதுவரை பார்த்ததன் சுருக்கத்தையும், சில கேள்வி பதில்களையும் பார்க்கலாம்.\nநிதி திட்டமிடுதல். 2. பாதுகாப்பு (Financial Planning. Risks)\nநாம் வருவாய் பற்றி திட்டமிடும்பொழுது சில விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வகை முதலீடுகளில் எந்த அளவு வருமானம் (returns) எதிர்பார்க்கலாம், எவ்வளவு பாதுகாப்பானது (risk vs safe), எவ்வளவு முதலீடு வேண்டும், எவ்வளவு விரைவில் பணம் எடுக்கலாம் என்பது பற்றி முதலில் பார்ப்போம்.\nஎவ்வளவு வருமானம் என்பது நீங்கள் நூறு ரூபாய் முதலீடு செய்தால�� ஒரு வருடத்தில் எவ்வளவு திரும்ப வரும் என்பதாகும். நூற்றி ஐந்து என்றால் 5 சதவிகித வருமானம். 90 ரூபாய் என்றால் 10 சதவிகித இழப்பு.\nஎவ்வளவு பாதுகாப்பு என்பது, நீங்கள் போட்ட பணம் திரும்ப வருமா, கொஞ்சம் குறைந்து வருமா (இழப்பு) என்பதைக் குறிக்கிறது.\nஎவ்வளவு விரைவில் என்று நான் இங்கு சொல்வது, உங்களுக்கு இன்று பணம் வேண்டும் என்று தோன்றினால் எவ்வளவு நாளில் உங்கள் முதலீட்டை பணமாக்கலாம் என்பது. உதாரணமாக, சேமிப்பு வங்கியில் இருந்து ATM மூலம் ஐந்து நிமிட நேரத்திற்குள் பணம் எடுக்கலாம். வைப்பு நிதியில் இருந்தால் ஒரு சில மணிகளுக்குள் எடுக்கலாம். உங்கள் முதலீடு தங்கம் என்றால் அதைப் பணமாக்க ஓரிரு நாட்கள் ஆகலாம். முதலீடு ஒரு வீடு என்றால் அதை உடனே பணமாக்க முடியாது. அதை விற்று பணமாக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். இதைத்தான் நான் இந்த இடத்தில் “எவ்வளவு விரைவில்” என்று சொல்கிறேன்.\nஎவ்வளவு முதலீடு வேண்டும் என்பதற்கு உதாரணம்: சேமிப்பு வங்கி கணக்கு தொடங்க ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் போதும். வைப்பு நிதிக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் வேண்டும் (என்று நினைக்கிறேன்). தங்கத்தில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் அரை பவுன் காசு வாங்க ரூபாய் ஐயாயிரம் தேவைப்படும். வீடு அல்லது நிலத்தில் முதலீடு செய்ய சில லட்சங்கள் தேவை. பங்கு சந்தையில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் ஐநூறு ரூபாய் தேவை.\nநாட்டு உடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் நாம் போடும் பணம் எல்லாம் பாதுகாப்பானது. அது சேமிப்பு (savings) கணக்கானாலும் சரி, வைப்பு நிதி (fixed deposit) ஆனாலும் சரி\nஇதில் சட்டப்படி, ஒரு லட்சம் வரைதான் பாதுகாப்பு. ஆனாலும், State Bank of India போன்ற வங்கிகள் மூழ்காமல் அரசியல் காரணங்களுக்காக பாதுகாக்கப்படும். இந்த வங்கி மூழ்கினால் நாட்டில் பல கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். அரசு ஆட்சியில் இருப்பவர்கள் இந்த ஜென்மத்திற்கு ஓட்டு வாங்க முடியாது. அந்த பயத்தில் எப்படியாவது இது திவாலாகாமல் காப்பார்கள்\nICICI போன்ற பெரிய தனியார் வங்கிகளும் ஓரளவு நல்ல பாதுகாப்பு உடையவை. நீங்கள் சேமிப்பு மற்றும் வைப்பு நிதிகளை இவற்றில் போடலாம்\nகூட்டுறவு வங்கிகள் மற்று சிறிய தனியார் வங்கிகள் கொஞ்சம் பாதுகாப்பு குறைந்தவை. சமயத்தில் திவாலாகலாம். வேறு வழி இல்லை, உங்கள் ஊரில் இது ஒன்றுதான் உண்டு என்றால் இவற்றில் பணம் போடலாம். மற்றபடி பெரிய வங்கிகளை விட ஓரிரு சதவீதம் அதிகம் வட்டி தந்தால் பணம் போட வேண்டாம்\nதங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள். இவற்றை (ஓரளவுக்கு மேல்) வீட்டில் வைத்திருந்தால் திருட்டினால் இழக்க வாய்ப்பு இருக்கிறது. இவற்றின் விலையும் ஏறி இறங்கும். அதனால் நாம் இன்று 1 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் அதை ஒரு வருடத்திற்கு பிறகு விற்றால் நிச்சயமாக ஒரு லட்சத்திற்கு மேல் விலை போகும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலும் விலை கூடித்தான் இருக்கும். அதனால் இதை 'கொஞ்சம் பாதுகாப்பு குறைந்த' (some risk) முதலீடு என்று சொல்லலாம் அதாவது முதலுக்கு மோசம் வர கொஞ்சம் வாய்ப்பு உண்டு.\nதங்கத்தை பங்கு சந்தையில் ஒரு விதமான குறிப்பிட்ட பரஸ்பர நிதியில் வாங்கலாம். அதில் திருடு போக வாய்ப்பு இல்லை. மற்ற படி தங்கத்தின் விலை ஏறினால் இதுவும் அதே அளவு ஏறும். தங்கம் விலை இறங்கினால் இதுவும் அதே அளவு இறங்கும். வெள்ளிக்கு இது போன்ற ஏற்பாடு இன்னமும் இல்லை\nவீடு, நிலம். இவையும் தங்கம் வெள்ளி போன்றதே. பெரும்பாலும் விலை ஏறும். ஆனால் நடுநடுவே விலை இறங்கவும் வாய்ப்பு உண்டு. இது தங்கம் வெள்ளியை விட பாதுகாப்பு குறைந்தது.\nஇதற்கும் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இப்பொழுது (2008 மார்ச்சில்) இல்லை\nபங்கு சந்தை. இவற்றில் நேரடியாக பங்கு எனப்படும் stock வாங்கலாம். இது மிகவும் பாதுகாப்பு அற்றது. நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கினால் அது ஒரு மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஆகலாம். ஆயிரமாகவே இருக்கவும் செய்யலாம். நூறு ரூபாயாகவும் மாறலாம். இதை நேரடியாக நாம் வாங்குவது தவறு (தேவையற்றது) என்பது என் கருத்து.\nபங்கு சந்தையில் பரஸ்பர நிதி என்பதை வாங்கலாம். இதை பலவகையாகப் பிரித்து, நம்மை குழப்பி, குழம்பிய குட்டையில் (மூளையில்) மீன்பிடிக்கவே (பணம் எடுக்கவே)பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. நாம் உண்மையில் பார்க்க வேண்டியது ஒரு சில வகைகளை மட்டுமே.\nபங்கு (Share) களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி. இவற்றை `Equity funds' என்று சொல்வார்கள். இது நேரடியாக பங்கு வாங்குவதை விட பாதுகாப்பானது. ஆனால் தங்கம் வெள்ளி அல்லது வீடு வாங்குவதை விட பாதுகாப்பு குறைந்தது.\nசில பரஸ்பர நிதிகள், வங்கிகளில் வைப்பு நிதியில் உங்கள் பணத்தை போடும். இவற்றை debt funds என்று சொல்வார்கள். இவை ஏறக்குறைய உங்கள் வங்கியில் வைப்பு நிதி போடுவதற்கு சமம். அதைவிட கொஞ்சம் குறைவாக வருமானம் வரும். முதலீடு பாதுகாப்பாக இருக்கும். ஆயிரம் ரூபாய் போட்டால் அது ஐநூறாக குறையாது. ஒரே மாதத்தில் இரண்டாயிரமாகவும் ஏறாது. ஒரு வருடத்தில் ஏறக்குறைய 8 சதவிகிதம் பணம் கிடைக்கும். ஆனாலும் வங்கி வைப்பு நிதியில் பணம் போடாமல், இதில் பணம் போடுவது சில சமயங்களில் பயன் அளிக்கும். விவரங்கள் பிறகு\nதங்கத்தை நாம் வாங்குவதற்கு பதில், நம் சார்பாக வாங்கும் பரஸ்பர நிதி. இவற்றை சற்று முன் பார்த்தோம். இவை தங்கத்தைப் போலவே கொஞ்சம் பாதுகாப்பு குறைந்த முதலீடு\nகொஞ்சம் பங்குகளிலும் (share) கொஞ்சம் வங்கி வைப்பு நிதியிலும்(debt) பணம் போடும் பரஸ்பர நிதிகள் balanced funds எனப்படும். இவை ஓரளவு பாதுகாப்பு உடையவை\nஇதைத் தவிர, ‘மின்சாரக் கம்பெனிகளில் மட்டும்' முதலீடு செய்யும் பரஸ்பர நிதி, ‘infra structure'இல் மட்டும் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி என்று ஒவ்வொரு வகை வியாபாரத்திற்கும் தனி வகை பரஸ்பர நிதிகள் உள்ளன. இவை sector funds அல்லது துறை சார்ந்த பரஸ்பர நிதி எனப்படும். இவை ஏறக்குறைய பங்குகள் வாங்குவது போல பாதுகாப்பு குறைந்தவை. நமக்கு தேவை இல்லாதவை என்பது என் கருத்து.\nநாம் அனைவரும் நமது தேவைகள் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப கீழ்க்கண முதலீடுகளில் பணம் போட வேண்டும் என்பது என் கருத்து.\nஅன்றாட (அந்த அந்த மாத) செலவுக்குப் பணம். வங்கி சேமிப்பு கணக்கில். இது பாதுகாப்பாக, உடனே (விரைவில்) எடுக்கக் கூடிய பணமாக இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப 1000 அல்லது 5000 அல்லது 10000 என்று வைத்து கொள்ளலாம். அதிகம் பணம் புழங்க வேண்டி இருந்தால் (அடிக்கடி செக் எழுத வேண்டி இருந்தால்) 50000 வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வங்கியிலோ வேறு இடத்திலோ கடன் இருந்தாலும், இது வேண்டும்.\nஓரிரு நாட்களில் தேவைப்படும் பணம். திடீரென்று உடல் நலம் குறைகிறது. மருத்துவ மனையில் ஆபரேசஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள். இதற்கு விரைவில் (ஓரிரு நாட்களில்) பணம் எடுக்க வேண்டும். முடிந்தால் வைப்பு நிதியிலோ அல்லது debt funds எனப்படும் “வைப்பு நிதியில் வைக்கும் பரஸ்பர நிதியிலோ” ஓரிரு லட்சங்களை வைத்திருக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவு பணம் இல்லை என்றால் என்ன செய்வது இப்போது வீட்டில் யாருக்காவது பெரிய உடல் நலக்குறைவு வந்தால், அக்கம் பக்கம் கடன் வாங்கி சமாளிக்க வேண்டியது தான். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, ஒரு லட்சமாவது வைப்பு நிதியில் (உடல் நலத்திற்காக) போடுவது பணத்தை பொறுத்த வரை உங்கள் முதல் வேலையாக இருக்க வேண்டும். நீங்கள் அரசாங்க வேலை பார்த்தால், அதில் போடும் PF பி.எஃப். என்பதுவும் இந்தக் கணக்கில் வரும். இதுவும் உங்களுக்கு கடன் இருந்தாலும் வேண்டும் என்பது என் கருத்து.\nமுதல் இரண்டும் பார்த்துக்கொண்ட பிறகு, உங்களுக்கு கடன் இருந்தால், அதைமுதலில் அடைக்க வேண்டும். வீட்டுக் கடன் மட்டும் விதி விலக்கு (அதாவது அதை அடைக்க வேண்டாம் என்று கூறவில்லை :-), வீட்டுக் கடன் இருந்தாலும் நீங்கள் மற்ற முதலீடுகள் செய்யலாம் என்று பொருள்)\nஉங்களுக்கு (வீட்டுக் கடன் தவிர வேறு )கடன் இல்லை என்றால் மட்டுமே:\nதங்கம் வெள்ளியில் முதலீடு. தங்கம் மற்றும் வெள்ளியில் கொஞ்சம் முதலீடு செய்யலாம். நகையாக செய்ய வேண்டாம். தங்கக் காசாக இருக்கலாம். தங்கத்தில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியாக இருக்கலாம். உங்களிடம் இருக்கும் மொத்த சொத்தில் ஐந்து முதல் பத்து சதவீதம் இப்படி சேமிக்க வேண்டும். தங்க நகைகள் இருந்தால், அதில் பாதி மதிப்பைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநிலம் மற்றும் வீடு. உங்கள் சொத்தில் 30 முதல் 60 சத்விகிதம் வரை வீடாக, நிலமாக முதலீடு செய்யலாம். நீங்கள் குடி இருக்கும் வீடு இதில் அடங்கும்\nபங்கு சந்தை. பங்குகளில் (share) முதலீடு செய்யும் பரஸ்பர நிதி உங்கள் சொத்தில் 30 முதல் 60 பங்கு வரை இருக்கலாம். உங்களுக்கு ரிடையர் ஆகும் வயது வந்தால், இது குறைவாக (30 சதவிகிதமாக) இருக்க வேண்டும். குறைந்த வயதில், 60 சதவிகிதம் கூட இருக்கலாம்.\nபாதுகாப்பு பற்றி மட்டும் இங்கு பார்த்தோம். மற்ற விவரங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nநிதித் திட்டமிடுதல்-1. (Financial Planning)\nஇங்கு பொருள் சேமிப்பு பற்றி எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். இதில் வரும் கருத்துக்கள் பெரும்பாலும் blog படிக்கக் கூடிய எல்லோருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். பொதுவாக நம்மிடம் இருக்கும் குறை, அதை தீர்க்கும் வழி ஆகியவற்றை எனக்கு தெரிந்த வரை விளக்குகிறேன்.\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு financial planning என்ற ‘பணத்தை பற்றிய தொலை நோக்கு சிந்தி��்பு அல்லது திட்டம்' இல்லை என்றே கூறுவேன். எல்லோருக்கும், ‘நாம் நன்றாக சம்பாதிக்க வேண்டும், நன்றாக இருக்க வேண்டும். வீடு, கார் வாங்க வேண்டும், மகன் மகளை நன்றாகப் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும், பெற்றோருக்கும் வைத்திய செலவுகள் செய்ய பணம் வேண்டும்' என்ற எண்ணம் உண்டு. ஆனால், அதற்கு தகுந்த திட்டத்தை வாழ்க்கையில் சம்பாதிக்க தொடங்குவதிலிருந்து ( சுமார் 20-25 வயதிலிருந்து) அமைப்பதில்லை. பலரும் வாழ்க்கை முழுவதுமே இந்த மாதிரி திட்டத்தை அமைப்பதில்லை.\n ஒழுங்காக வருவதை சேமித்தால் போதுமே” என்று நீங்கள் கேட்கலாம். அது ஓரளவுதான் சரி.\nஎன்ற படி கேடு வராது. ஆனால் திட்டமிட்டு பின்பற்றினால், நன்மை அதிகம் வரும். உதாரணமாக, நீங்கள் சாதாரணமாக சாப்பிட்டு இருந்தால் உடல் நலமாக இருக்கும். ஆனால் திட்டமிட்டு regularஆக உடற்பயிற்சிஅல்லது யோகா செய்தால் (அல்லது உடம்பை வளைத்து வீட்டு வேலைகளை செய்தால், ஆபிசுக்கு தினமும் நடந்தே சென்றால், இவற்றில் எது முடியுமோ அதை செயல்படுத்தினால்) மிக ஆரோக்கியமாக இருக்கும். பண விஷயமும் அதைப்போலத்தான். திட்டமிட்டு செயல்படுத்தினால், நன்றாக இருக்கும்\nசிலர் திட்டம் அமைத்த போதும், அமல் படுத்த முடியாத படி, நடைமுறைக்கு ஒத்து வராத திட்டத்தை அமைத்து விடுவதால், செயல் படுத்த முடியவில்லை. 25 வயதான ஒருவர், சென்னையில் மாதம் 10000 ரூபாய் சம்பளம் வாங்கினால், அதில் 5000 ரூபாய் சேமிக்க நினைத்தால் அது மிகவும் கடினம். இரண்டு மாதம் வெளியில் ஒன்றும் வாங்காமல், நண்பர்களுடன் செல்லாமல் இருந்தால் முடியலாம். மூன்றாவது மாதம் எல்லாவற்றிற்கும் சேர்த்து செலவு செய்து விடுவார்.\nசரி, குறைகளைப் பார்த்தோம். இதை தீர்க்க என்ன வழி பண விஷயத்தில் சரியாக திட்டம் இட்டு, அதை செயல்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் என்ன\nஎன்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதற்கு முன், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம். நீங்கள் finance பற்றிய விவரங்களை ஏற்கனவே பார்த்திருந்தால், இவை எளிதில் புரியும்.\nஇவை எல்லாவற்றிற்கும் விளக்கம் பின்னால் அடுத்த பிளாக்குகளில் வரும். காரணம் இல்லாமல் சும்மா ‘இப்படித்தான்' என்று சொல்லப்போவதில்லை :-)\nபல காப்பு நிறுவனங்கள் (Insurance companies) வழங்கும் ULIP போன்ற விஷயங்களை எக்காரணம் கொண்டும் வாங்கக் கூடாது.\nபரஸ்பர ��ிதிகளில் வரும் புதிய பரஸ்பர நிதி (New Fund Offer அல்லது NFO) வாங்கக் கூடாது\nஇன்சூரன்ஸில் term insurance என்பதைத் தவிர வேறு எந்த வகை insuranceஉம் வாங்கக் கூடாது\nTerm Insurance வாங்காமலும் இருக்கக் கூடாது\nULIP, NFO, Insurance ( term insurance தவிர) ஆகியவற்றால், ஏஜண்டுக்குதான் லாபம். நமக்கு அல்ல. ஏஜண்டுக்கு லாபம் என்பதில் நமக்கு கவலை இல்லை. அவரும் சம்பாதித்து நமக்கும் நல்ல வருவாய் வந்தால் மகிழ்ச்சியே. ஆனால் ULIP, NFO, other insurance ஆகிய விஷயங்களில் நமக்கு அவ்வளவு நல்லது இல்லை. இதற்கு மாற்றாக நாம் காணப்போகும் முதலீடுகளில்தான் நமக்கு நன்மை. அந்த முதலீடுகள் பற்றி ஏஜண்டுகள் நம்மிடம் வாய் திறக்க மாட்டார்கள். ஏனென்றால் அவற்றில்அவர்களுக்கு கமிஷன் குறைவு அல்லது சுத்தமாக இல்லை.\nOK, என்ன செய்யக் கூடாது என்று பார்த்து விட்டோம். இதற்கு காரணங்கள் அடுத்த பதிவுகளில் வரும் என்பதையும் நம்புகிறோம். என்ன செய்ய வேண்டும்\nமுதலில் அமைதியாக உட்கார்ந்து, உங்கள் தற்போதைய கையிருப்பு, வருமானம், வருங்காலத்தில் அது எப்படி இருக்கும் (நிரந்தர வேலையா, ஏறக்குறைய நிரந்தர வேலையா, இல்லை 3 மாதத்தில் கண்டிப்பாக முடியக்கூடிய contract jobஆ, வியாபாரம் செய்தால் தற்போதைய வருமானம், வருங்கால வருமானம்) ஆகியவற்றை கணக்கிட வேண்டும். இதை ஓரளவு தோராயமாகத்தான் செய்ய முடியும். குறிப்பாக பல வருடங்கள் கழித்து எப்படி இருக்கும் என்பதை குத்து மதிப்பாகத்தான் சொல்ல முடியும்.\nஉங்கள் செலவுகள் பற்றியும் மதிப்பிட வேண்டும். குறைந்த பட்சம், உங்கள் மாத செலவு என்ன, வருங்காலத்தில் எப்போது பெரிய அளவில் செலவு இருக்கும் (வீடு வாங்குதல், மகள்/மகன் கல்லூரி, திருமணம், மருத்துவமனையில் எதிர்பாரா செலவு) என்பதை கணக்கிட வேண்டும். இதற்கு சில உதாரணங்களை அடுத்து பார்க்கலாம்.\nஉங்கள் கையிருப்பு மற்றும் சம்பாதியத்தை வைத்து உங்கள் குறிக்கோள்களை (பணப்பிரச்சனை இல்லாமல்) நிறைவேற்ற முடியுமா இங்கு வங்கியிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து எவ்வளவு எதிர்பார்க்கலாம் என்பதை கற்றுக் கொள்வோம். இவை அனைத்தையும் கொண்டு உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்ற முடிந்தால் சரி. இல்லாவிட்டால் ஒன்று குறிக்கோள்களை குறைத்துக் கொள்ள வேண்டும், அல்லது சம்பாதிப்பு மற்றும் சேமிப்பை அதிகரிக்க வேண்டும். அல்லது இரண்டையும் செய்ய வேண்டும்.\n\"இது என்ன பெரிய விஷ��ம், இப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல நீ வரவேண்டுமா எங்களுக்கே தெரியாதா” என்று கேட்டால்,..... அது நியாயமான கேள்வி. பதில் ஒரே பதிவில், காரணங்களுடன் சொல்ல முடியாது. உங்கள் கேள்விக்கு பதிலாக, வங்கிகளில் சேமிப்பையும், பங்கு சந்தையில் முதலீடும் எப்படி செய்ய வேண்டும் அதாவது எந்த அளவு முதலீடு செய்ய வேண்டும் அதாவது எந்த அளவு முதலீடு செய்ய வேண்டும் எந்த வகை பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் stock இல் முதலீடு செய்ய வேண்டும், எப்போது விற்பது, வாங்குவது என்பது பற்றி என் கருத்துக்களை அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாம்.\nஎரிமக் கலன், சிலிக்கன் சில்லு செய்முறை, காற்றில் மாசு கட்டுப்படுத்தல் (Fuel Cell, Silicon Chip Manufacturing, Air Pollution Control) பற்றி என்னுடைய அறிவியல் துறை பதிவுகள்\nபங்கு சந்தை - அக்டோபர் 08 நிலவரத்தில்\nநிதித்திட்டமிடுதல் முடிவுரை (Financial Planning. E...\nநிதித் திட்டமிடுதல்.எடுத்துக்காட்டு 2 மற்றும் 3\nபரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் - SIP முறை (Invest...\nநிதித் திட்டமிடுதல் - அட்டவணை (Financial Planning-...\nநிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b\nபரஸ்பர நிதி . டிவிடெண்ட் மறு முதலீடு (Dividend Rei...\nபரஸ்பர நிதியில் செலவு(நட்டம்) (Mutual Fund Expense...\nநிதித் திட்டமிடுதல். எடுத்துக்காட்டு 1a. (Financi...\nபரஸ்பர நிதி (வைப்பு நிதி) (Debt Mutual Funds)\nஎந்தப் பரஸ்பர நிதிகளை வாங்கலாம்\nநிதித் திட்டமிடுதல் -3. வருமானம் (Financial Planni...\nநிதி திட்டமிடுதல். 2. பாதுகாப்பு (Financial Planni...\nநிதித் திட்டமிடுதல்-1. (Financial Planning)\nநிதி பற்றிய பிற இடுகைகள் (ஆங்கிலத்தில்)\nஇந்திய பரஸ்பர நிதி பற்றிய நல்ல விவரங்கள் தரும் தளம்\nபங்கு, பரஸ்பர நிதி பற்றிய பிளாக்\nநிதி பற்றிய பிற இடுகைகள் (தமிழில்)\nபங்குச் சந்தை - சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2014/12/3.html", "date_download": "2018-07-17T19:11:23Z", "digest": "sha1:ZAKKTPDU766B2ECGNEDAMSZRJNISDP4N", "length": 41561, "nlines": 391, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: பிரதான அபேட்சகர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட 3ஆவது ஜனாதிபதித் தேர்தல் - புன்னியாமீன் -", "raw_content": "\nபிரதான அபேட்சகர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட 3ஆவது ஜனாதிபதித் தேர்தல் - புன்னியாமீன் -\n3வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1994 அக்டோபர் மாதம் 07ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 1994 நவம்பர் 09ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் ஜனாதிபதி திரு. விஜயதுங்க அவர்களின் பணிப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் திரு. ஆர். கே. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் 1994 செப்டெம்பர் 17ம் திகதி விடுக்கப்பட்டது.\nஇந்த அறிவித்தலின்படி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸக் குடியரசின் 4வது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.\n1. திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி)\n2. திரு. நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி)\n3. திரு. காமினி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி)\n4. திரு.ஏ.கே. ரணசிங்க (சுயேட்சை)\n5. திரு.ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி)\n6. திரு. ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை)\nதேர்தலின்போது இவர்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்கள் முறையே\nநியமனப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து தேர்தல் நடைபெறும் தினம் வரை முக்கிய நிகழ்வுகள்:\nதேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திரு. காமினி திசாநாயக்க அவர்கள் 1994 அக்டோபர் 23ம் திகதி நள்ளிரவு 12.17 அளவில் கொழும்பு தொட்டலங்க (பாலத்தோட்டை) நாகலம் வீதியில் அமைந்துள்ள பொதுச் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு தமது இருக்கையை நோக்கிச் செல்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் கொலை செய்யப்பட்டார்.\nஇக்குண்டு வெடிப்பின்போது 3 குழந்தைகளுக்குத் தந்தையான 52வயதுமிக்க திரு. காமினிதிசாநாயக்கவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் டாக்டர் காமினி விஜேசேகர, முன்னாள் அமைச்சர்களான திரு. வீரசிங்க மல்லிமாராட்சி, திரு. ஜி. எம். பிரேமச்சந்திர உட்பட சுமார் 62 மனித உயிர்கள் பலியாக்கப்பட்டன. (பலத்த காயங்களுக்கு உட்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற 2வது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டவரும், ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும், முன்னைய மேல்மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. ஒஸி அபேகுணவர்தனா அவர்கள் 1994 நவம்பர் 09ம் திகதி காலமானார்)\nஇத்துக்கரமான சம்பவத்தையடுத்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான 1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22ம் உறுப்புரையின் (1) (2) (3) உட்பிரிவுகளுக்கமைய 3 தினங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் 1994 ஒக்டோபர் 24ம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியைக் கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து 1994 ஒக்டோபர் 25ம் திகதி ஜனாதிபதி திரு. டீ.பீ. விஜயதுங்க தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான ‘சிரிகொத’ வில் அவசரக்கூட்டமொன்று கூட்டப்பட்டது.\nகட்சியின் 42 பிரதானிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி அபேட்சகர்களாக திரு. காமினிதிசாநாயக்க அவர்களின் மனைவி திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களின் பெயரும், முன்னைய பிரதம மந்திரி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டன.\n2 பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களையடுத்து ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒரு விசேட கமிட்டிக்கு விடப்பட்டது. இந்த விசேட கமிட்டியில் தலைவராக டீ.பீ. விஜேதுங்க மற்றும் உறுப்பினர்களாக திருவாளர்கள் விஜேபால மென்டிஸ், பெஸ்டஸ் பெரேரா, எம்.எச்.மொகம்மட், டிரோன் பெர்னாண்டோ, ஏ.ஸீ.எஸ். ஹமீத், சுசில் முனசிங்க, தஹம் விமலசேன, அனுரபண்டாரநாயக்க, ஹெரல்ட் ஹேரத், ஹென்றி ஜயமஹ, கே.என். சொக்ஸி ஆகிய 12 உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.\nஇவ்விசேட குழு திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது எனத் தீர்மானித்தது. இத்தீர்மானத்தை கட்சியின் நிர்வாகக் குழு ஏகமனதாக அனுமதித்துள்ளதென கொழும்பு 7 ஸ்ரீமத் மாக்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுசில் முனசிங்க அவர்களினால் 1994.10.26ம் திகதி காலையில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து இம்முடிவினை கட்சியின் தற்காலிக செயலாளர் திரு. தஹம் விமலசேன அவர்களினால் அதே தினத்தில் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.\n1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22 (2) உறுப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் பெற்றுள்ள அதிகாரங்களுக்கமைய திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்கள் ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இந்த உத்தியோகபூர்வமான அறிவித்தல் 1994 ஒக்டோபர் 27ம் திகதி தேர்தல் ஆணையாளரின��ல் விடுக்கப்பட்டது. அத்துடன், திட்டமிட்டபடி 1994 நவம்பர் 09ம் திகதி நாடுபூராவும் காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை தேர்தல் நடத்தப்படுமெனவும் உறுதிப்படுத்தப்பட்டது.\n2. அபேட்சகர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளல்\n3வது ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டமை இத்தேர்தலின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.\nநிறைவேற்று அதிகாரமிக்க அதாவது தனி அதிகாரமிக்க ஜனாதிபதிமுறை ஒழிக்கப்படமெனவும், அதேநேரம், தனிப்பட்ட ஒரு நபருக்கு அதிகாரம் வழங்கப்படுவதைத் தடுத்து பாராளுமன்றத்தக்கும் பூரணபொறுப்புச் சொல்லக்கூடிய ஒரு நிர்வாக முறை ஏற்படுத்தப்படுமெனவும் பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளரும், பிரதம மந்திரியுமான திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மக்களுக்கு உறுதியளித்து எழுத்து மூலமாக அறிவிப்பாராயின் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி வேட்பாளர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் 1994.10.20ம் திகதியன்று பொதுசனத் தொடர்பு சாதனங்களினூடாக பகிரங்கமாக அறிவித்தல் விடுத்தார்.\nஇந்த சவாலை திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொண்டார். 1995ம் ஆண்டு ஜுலை 15ம் திகதிக்கு தற்போதைய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுமெனவும், மாற்றியமைக்கப்படும் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம், கொண்ட ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்படுமெனவும் 1994.10.21ம் திகதி இலங்கை ரூபவாஹினியில் இடம்பெற்ற விசேட பேட்டியில் குறிப்பிட்டார். 1994.10.19ம் திகதி பதுளை சேனநாயக்கா விளையாட்டரங்கில் பொதுக்கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி நீக்கப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விரிவாக முறையில் இவர் ஏற்கனவே விளக்கியிருந்தார். சந்திரிக்கா குமாரதுங்கவின் இந்நிலைப்பாட்டால் திருப்தியடைந்த கலப்பதி அவர்கள் 1994.10.27ம் திகதியன்று தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.\n3வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 557,708 (64.82 %)நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,819 (0.21%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 288,741 (33.56%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 6,059 (0.70%)\nசெல்லுபடியான வாக்குகள் 860,386 (98.17 %)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 16,060 (1.83%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 876,446 (70.91%)\nசந்��ிரிக்கா குமாரதுங்க (P.A) 550,654 (64.74%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 288,608 (33.93%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 3,694 (0.43%)\nசெல்லுபடியான வாக்குகள் 850,518 (98.48%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 13,137 (1.52%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 863,655 (75.71%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 295,686 (61.47%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 178,466 (37.10%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,868 (0.39%)\nசெல்லுபடியான வாக்குகள் 481,019 (98.50%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,309 (1.50%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 488,328 (75.57%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 320,110 (56.64%)நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,370 (0.24%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 235,519 (41.68%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 2,618 (0.46%)\nசெல்லுபடியான வாக்குகள் 565,117 (97.55%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14,179 (2.45%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 579,296 (79.77%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 121,449 (60.98%)நிஹால் கலப்பதி (S.L.P. F) 680 (0.34%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 73,324 (36.82%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 992 (0.50%)\nசெல்லுபடியான வாக்குகள் 199,164 (97.40%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,317 (2.60%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 204,481 (81.53%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 168,929 (57.14%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 116, 928 (39.55%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,332 (0.45%)\nசெல்லுபடியான வாக்குகள் 295,630 (96.15%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,840 (3.85%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 307,470 (79.52%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 285,398 (61.40%)நிஹால் கலப்பதி (S.L.P. F) 1,487 (0.32%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 173,282 (37.28%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,584 (0.34%)\nசெல்லுபடியான வாக்குகள் 464,815 (98.49%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,112 (1.51%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 471,927 (74.62%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 227,865 (64.69%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 118,224 (33.56%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,564 (0.44%)\nசெல்லுபடியான வாக்குகள் 352,239 (98.40%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,731 (1.60%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 357,970 (71.10%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 132,873 (61.52%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 77,735 (35.99%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,538 (0.71%)\nசெல்லுபடியான வாக்குகள் 215,995 (98.18%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,013 (1.82%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 220,008 (67.30%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 16,934 (96.35%)நிஹால் கலப்பதி (S.L.P. F) 25 (0.14%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 223 (1.27%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 36 (0.20%)\nசெல்லுபடியான வாக்குகள் 17,575 (99.20%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 141 (0.80%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 17,716 (2.97%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 33,585 (85.30%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 4,493 (11.41%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 96 (0.24%)\nசெல்லுபடியான வாக்குகள் 39,372 (98.30%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 681 (1.70%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 40,053 (22.41%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 144,275 (87.30%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 14,812 (8.93%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 349 (0.21%)\nசெல்லுபடியான வாக்குகள் 165,779 (98.42%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,664 (1.58%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 168,443 (64.32%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 168,289 (72.36%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 59,074 (25.40%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 471 (0.20%)\nசெல்லுபடியான வாக்குகள் 232,581 (98.47%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,621 (1.53%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 235,202 (75.70%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 77,943 (71.62%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 28,006 (25.74%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 279 (0.26%)\nசெல்லுபடியான வாக்குகள் 108,821 (98.44%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,726 (1.56%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 110,547 (60.05%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 403,838 (59.36%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 266,740 (39.21%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 2,211 (0.32%)\nசெல்லுபடியான வாக்குகள் 680,344 (98.48%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,511 (1.52%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 690,855 (78.81%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 165,795 (62.65%)நிஹால் கலப்பதி (S.L.P. F) 625 (0.24%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 95,211 (35.98%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 617 (0.23%)\nசெல்லுபடியான வாக்குகள் 264,635 (98.26%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,689 (1.74%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 269,324 (70.71%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 200,146 (63.99%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 107,342 (34.32%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,014 (0.32%)\nசெல்லுபடியான வாக்குகள் 321,797 (98.05%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,205 (1.95%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 319,002 (78.39%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 88,907 (59.08%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 59,287 (39.40%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 428 (0.28%)\nசெல்லுபடியான வாக்குகள் 150,475 (97.43%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,966 (2.57%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 154,441 (77.15%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 182,810 (55.27%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 139,611 (42.21%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,745 (0.53%)\nசெல்லுபடியான வாக்குகள் 330,772 (95.91%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14,093 (4.09%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 344,865 (79.23%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 96,620 (63.20%)நிஹால் கலப்பதி (S.L.P. F) 824 (0.54%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 52,026 (34.03%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 877 (0.57%)\nசெல்லுபடியான வாக்குகள் 152,867 (97.46%)\nநிராகரிக்கப்��ட்ட வாக்குகள் 3,977 (2.54%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 156,846 (78.66%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 257,265 (58.07%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 177,924 (40.16%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,877 (0.42%)\nசெல்லுபடியான வாக்குகள் 443,031 (98.31%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,595 (1.69%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 450,626 (81.25%)\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 211,676 (56.06%)\nவஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 159,707 (42.30%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 1,402 (0.37%)\nசெல்லுபடியான வாக்குகள் 377,592 (98.14%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,139 (1.86%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 384,731 (76.80%)\nமூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் 1994\nசந்திரிக்கா குமாரதுங்க (P.A) 4,709,205 (62.28%)வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (U.N.P) 2,715,283 (35.91%)\nஹரிச்சந்திர விஜேதுங்க (S.M.B.P) 32,651 (0.43%)\nசெல்லுபடியான வாக்குகள் 7,561,526 (98.03%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 151,706 (1.97%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 7,713,232 (70.52%)\nஇம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)\nகுறைந்த பட்ச வாக்குகளை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்\nஇரண்டாம் இடத்தைப் பெற்ற வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nஜனாதிபதித் தேர்தலில் தேர்தலில் வாக்களிப்பது எப்படி...\nஆண்டுகள் பத்து கடந்தாலும் அது ஒரு அழியாத சுவடு - ப...\n13 அபேட்சகர்கள் போட்டியிட்ட நான்காவது ஜனாதிபதித் த...\nஅரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி 2014 -...\nபிரதான அபேட்சகர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட 3ஆவத...\n500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற 2ஆ...\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தல் – புன்னியாமீன் -\nஇலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்...\nஇலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/arasiyal/", "date_download": "2018-07-17T19:23:35Z", "digest": "sha1:2LPVPV6NJDO2BLG7YMPTZTZO6EMZZ3UZ", "length": 15958, "nlines": 459, "source_domain": "tamilnool.com", "title": "அரசியல் Archives - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஅரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும்\nதமிழில்: சி. எஸ். சுப்பிரமணியம்\nஅறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)\nதமிழில்: எஸ். வி. ராஜதுரை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/03/blog-post.html", "date_download": "2018-07-17T19:17:47Z", "digest": "sha1:OCSU3A2OFFCEEBU6NSQX24JNRMD7TPDX", "length": 5334, "nlines": 100, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: இஸ்லாத்தின் எதிரிகள்", "raw_content": "\nமத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக பலம் வாய்ந்த நிலையில் இருந்த முஸ்லிம் நாடுகளான இராக், லிபியா, ஸிரியாவை அமெரிக்க யூத ஏகாதிபத்தியம் சின்னாபின்னப்படுத்திவிட்டது.\nஇன்று மிகப் பெரிய இஸ்லாமிய சக்திகளாக எஞ்சி இருப்பது, ஸுன்னத்து வல்ஜமாஅத்து எகிப்தும், சீஆ ஈரானும்தான்.\nஆனால் எகிப்தையும் ஈரானையும் அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும், வஹாபி நாடுகளான கட்டாரையும் துருக்கியையும் பயன்படுத்துகின்றன. இவ்விரு நாடுகளின் பண உதவி, ஆயுத உதவியால் உருவான தாஇஷ் (ISIS) மூலம் பயங்கரவாதத்தின் ஊடாக எகிப்தையும் ஈரானையும் அழிக்க அமெரிக்கா முனைகிறது.\nஆக இன்று முஸ்லிம்களின் எதிரியாக இன்று மத்திய கிழக்கில் இயங்குவது கட்டாரும், துருக்கியும், இஸ்ரேலும், தாஇஷும் என்பதை சுட்டிக்காட்டும் படமே இது.\nLabels: ISIS, வஹாபி எதிர்ப்பு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nமத்திய கிழக்கு : திரைக்குப் பின்னால்\nமத்திய கிழக்கில் நடப்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179127/news/179127.html", "date_download": "2018-07-17T19:35:54Z", "digest": "sha1:AIGI3DHJ5WNCQFM4OXZSLYJAEVONLFUW", "length": 6269, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆப்கான் விமானப்படை தாக்குதல் : 30 தாலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அரசு தகவல்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஆப்கான் விமானப்படை தாக்குதல் : 30 தாலிபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அரசு தகவல்\nஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. குந்தூஸ் மாகாணத்தில் தாலிபான் இயக்கத்தினர் அணிவகுப்பு நடத்தப் போவதாக அரசுப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் விமானப்படையினர் சம்பவ இடத்தை குண்டு வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.\nஅரசு நடத்திய இந்த தாக்குதலில் அங்கிருந்த மசூதி சேதமடைந்ததாகவும், பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் கூறினர். மதநல்லிணக்கப் பள்ளி மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் அமெரிக்கப் படைகள் ஈடுபடவில்லை என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\nபூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் \nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcarts.in/academics/saiva.php", "date_download": "2018-07-17T19:16:34Z", "digest": "sha1:MAEFUVTB4CR6UPS4W5TR2BIMSWWD5WC6", "length": 15543, "nlines": 103, "source_domain": "www.tcarts.in", "title": "Thiagarajar College", "raw_content": "\nசைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு\nபயிற்சி வகுப்புத் தகவல் - ஆண்டு வாரியாக\nகல்லூரியின் நிறுவனரான கலைத்தந்தையாரின் அறப்பணிகளை அவரது வழியில் நின்று பொன்னெனப் போற்றி வளர்த்தவர் கலையன்னையார் திருமதி இராதா தியாகராசன் அவர்கள். சைவ சமயத்தின் மீதும் செந்தமிழ் மொழியின் மீதும் தீராப் பற்றுக் கொண்ட கலையன்னையார் அவர்களின் பெரு விருப்பத்தால் 2004 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் கல்லூரியின் மேலாண்மையர் சார்பாகப் பத்துநாள் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பானது தொடங்கப்பட்டது. அதுமுதல் தொடர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் (நவம்பர் திங்கள்\n21 ஆம் நாள் முதல் 30 ஆம் நாள் முடிய பத்து நாட்கள்) இப்பயிற்சி வகுப்பனது கல்லூரித் தலைவர் திருமிகு கருமுத்து தி. கண்ணன், துணைத் தலைவர் முனைவர் திருமதி உமா கண்ணன், செயலர் திருமிகு க. தியாகராசன் ஆகியோரின் ஆதரவோடு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.\nசைவ சமயத்தின் மேன்மையை, சிறப்பைப் பறைசாற்றும் பன்னிரு திருமுறைகள் அளவிற்குச் சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பொது மக்கள் மத்தியில் பரவலாக்கப்படவில்லை. இந்நிலையில், 'மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்' என்னும் அருள் வாக்கிற்கிணங்க உன்னதமான சைவசித்தாந்த கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும் என்னும் உயரிய குறிக்கோளுடன் இப்பயிற்சி வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பானது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்காகவும் நடத்தபடுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வருபவர்களின் உணவிற்கும் உறைவிடத்திற்கும் கல்லூரி மேலாண்மையரே முழுவதுமாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். மேலும் இப்பயிற்சி வகுப்பிற்கென எவ்வகையான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.\nதியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சைவசித்தந்த துறையிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரும், 'சித்தாந்த சரபம்', 'சிவத்தமிழ்ச் செல்வர்', 'மெய்காண் திருவினார்' முதலிய பட்டங்களைப் பெற்றவரும், இன்று உலக அளவில் பலருக்கும் சைவ சித்தாந்தம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி வருபவருமான முனைவர் ஆ. ஆனந்தராசன் ஐயா அவர்கள் இப்பயிற்சி வகுப்பின் இயக்குநராக இருந்து வழிநடத்தி வருகிறார்கள்.\nபொது வகுப்பு, சிறப்பு வகுப்பு\n2004 ஆம் ஆண்டுமுதல் 2007 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 70 முதல் 75 பேர் வரை பங்கேற்பாளர்களாகக் கொண்டு ஒரே வகுப்பாக நடத்தப்பட்டு வந்த இப்பயிற்சி வகுப்பானது 2008 ஆம் ஆண்டு முதல் பொது வகுப்பு என்றும் சிறப்பு வகுப்பு என்றும் இரு நிலைகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஏறக்குறைய 50 பேர் பங்கேற்கும் அளவில் நடத்தப்பட்டு வருகிறது.\nபொது வகுப்பிற்குரிய பாடங்களும் பயிற்றுநர்களும்\nசைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் சிவஞானபோதம், உண்மை விளக்கம், திருவருட்பயன் ஆகிய மூன்று நூல்களும் பொது வகுப்பிற்குரிய பாடத்திட்டத்தில் முழுமையாக இடம்பெறுகின்றன. சித்தாந்த வித்யாநிதி க. சண்முகம் முனைவர் மு. அருணகிரி, முனைவர் ந. மாணிக்கம், முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, முனைவர் பழ. முத்தப்பன், பேராசிரியர் உ. விஜலெட்சுமி, முனைவர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி, முனைவர் யாழ் சு. சந்திரா, முனைவர் சு. காந்திதுரை ஆகிய���ர் பொதுவகுப்பின் ஆசிரியர்களாக இருந்து சிறப்பித்து வருகின்றனர்.\nசிறப்பு வகுப்பிற்குரிய பாடங்களும் பயிற்றுநர்களும்\nசிறப்பு வகுப்பில் சிவஞான மாபாடியம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், வினா வெண்பா, கொடிக்கவி, இருபா இருபஃது முதலிய நூல்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள் ஆழமாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. முனைவர் ஆ. ஆனந்தராசன், சித்தாந்த வித்யாநிதி க. சண்முகம், திருவாவடுதுறை ஆதீனப் புலவர் திரு சு. குஞ்சிதபாதம், முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, சித்தாந்த ரத்தினம் திரு மாணிக்கவாசகம், பேராசிரியர் உ. விஜலெட்சுமி, சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் மு. சிவச்சந்திரன் ஆகியோர் சிறப்பு வகுப்பின் ஆசிரியர்களாக இருந்து சிறப்பித்து வருகின்றனர்.\nபயிற்சி வகுப்பு - நிகழ்வுகள்\nதொடக்கவிழா: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் நாள் பயிற்சிவகுப்பு தொடங்கப்படும். முதல் நாள் அன்று காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை தொடக்க விழா நிகழ்வுகள் நடைபெறும். தொடக்க விழாவின் முன்னரும் ஒவ்வொரு நாள் பயிற்சி தொடங்கும் முன்னரும் இறை வழிபாட்டுடன் தொடங்கப்படும்.\nவகுப்புகள்: வகுப்புகள் ஒவ்வொரு நாளும் காலை 09.30 மணிமுதல் மாலை 05.30 வரை அட்டவணைப்படி நடைபெறும். ஒவ்வொரு வகுப்பிலும் பயிற்றுநரின் உரையைத் தொடர்ந்து பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தப்படும். இத்தகு கலந்துரையாடல்கள்வழி பயிற்சியாளர்களின் ஐயங்கள் நிவிர்த்தி செய்யப்படும். சில ஆண்டுகள் சிறப்புச் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டுள்ளன.\nதிருமுறைப் பயிற்சி: பத்துநாள் சித்தாந்த பயிற்சி வகுப்பின் அங்கமாகப் பயிற்சி காலத்தின் ஒவ்வொரு நாளும் திருமுறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திருமுறைப் பயிற்சியினை மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஓதுவாமூர்த்திகள் திரு இரத்தினசபாபதி ஐயா அவர்கள் அளித்துவருகிறார்கள்.\nநிறைவு விழா: நிறைவு விழா நவம்பர் 30 ஆம் நாள் அன்று பிற்பகல் 02. 30 முதல் 04. 30 மணிவரை நடைபெறும். நிறைவு விழாவில் கல்லூரியின் மேலாண்மையர் கலந்துகொள்வர். பயிற்சி வகுப்பின் இயக்குநருக்கும் பிற பயிற்றுநர்களுக்கும் கல்லூரி மேலாண்மையர் சார்பில் சிறப்பு செய்யப்படும். தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தலா இருவர் தங்களது பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர். பின்னர் பயிற்சி பெற்றோருக்குக் கல்லூரித் தலைவர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிப்பார்.\nதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களுக்குப் பயிற்சி பெற வந்தவர்கள் சென்றுவர கல்லூரியின் சார்பாகப் பேருந்து வசதி செய்துதரப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/05/blog-post_15.html", "date_download": "2018-07-17T18:48:21Z", "digest": "sha1:LFSI3LG7ZXGG64HEQA4UZ67WDHOPWUMV", "length": 4108, "nlines": 75, "source_domain": "www.trincoinfo.com", "title": "மூன்று மாதங்களுக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில்- பிரதமர் - Trincoinfo", "raw_content": "\nHome / SRILANKA / மூன்று மாதங்களுக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில்- பிரதமர்\nமூன்று மாதங்களுக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில்- பிரதமர்\nதற்போது தொழிலற்று இருக்கும் பட்டதாரிகளை கொண்டு அரச வெற்றிடங்களை மூன்று மாதத்திற்குள் நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய, அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த அனைத்து நிறுவனங்களிலும் உள்ள வெற்றிடங்களை தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தகுதியுள்ள வேலையில்லா பட்டதாரிகளைக் கொண்டு மூன்று மாதங்களுக்குள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று கல்வியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93304", "date_download": "2018-07-17T19:34:14Z", "digest": "sha1:IV6LZ3OVVIABHLFAQQVW2QBRS4JV2THZ", "length": 5513, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "திருகோணமலை சேறுநுவர பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபர் மரணம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் திருகோணமலை சேறுநுவர பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபர் மரணம்\n���ிருகோணமலை சேறுநுவர பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபர் மரணம்\nதிருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மகிந்த புர சந்தியில் இன்று (01) காலை மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிழிழந்தவர் சேறுநுவர, காவன்திஸ்ஸபுர இலக்கம் 310 இல் வசித்து வரும் எச்.ஜீ.சோமசிறி (65வயது) எனவும் தெரிய வருகின்றது.\nசடலம் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஆர்ஜன்டீனாவை வெளியேற்றியது பிரான்ஸ்\nNext articleமக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்\nஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு\nவடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி; சிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nஏறாவூர் பொலிஸ் நிலையச் சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு தூய்மையாக்கல் பணி\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_6.html", "date_download": "2018-07-17T19:24:25Z", "digest": "sha1:QNDPRJQHATRRKOCZUK24F7EMOXGTH7RE", "length": 3498, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "இண்டர்நெட் இல்லாமல் கூகுள்குரோமினை இன்ஸ்டால் செய்ய - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome browser இண்டர்நெட் இல்லாமல் கூகுள்குரோமினை இன்ஸ்டால் செய்ய\nஇண்டர்நெட் இல்லாமல் கூகுள்குரோமினை இன்ஸ்டால் செய்ய\nசென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல கூகுள் நிறுவனம் எல்லா இடத்திலும் வெற்றிகொடி நாட்டி வருகிறது, சாதாரண சர்ச் இஞ்சின் என்ற நிலைமை மாறி இண்டர்நெட் என்றாலே கூகிள்தான் என்ற ஒரு நிலை உள்ளது, எங்கு பார்த்தாலும் கூகிள் நிறுவனத்தின் சேவைகள் தான், ஜிமெயில்,ஆர்குட��, Youtube, Blog போன்று பல சேவையினை வழங்கி வருகிறது, தற்போது ஆப்ரேட்டிங் சிஸ்டம் உருவாக்கும் பணியில் மும்முரமாகி இருக்கிறது கூகிள், சரி நான் சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ சென்று விட்டேன். நான் கூற வந்தது ப்ரவுசர் (GOOGLE CHROME) இதனை நாம் இண்aடர்நெட் இணைப்பு இல்லாமல் நிறுவ முடியும்.\nஇந்த கூகிள் குரோமினை பதிவிறக்க: Download\nஇதனை பதிவிறக்கி கொண்டு, இணைய வசதி இல்லாமலேயே கூகுள் குரோமினை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். கூகிள் நிறுவனம் அனைத்தும் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது, ஈ-மெயில் என்றால் யாகூவினை பின்னே தள்ளி விட்டு ஜி-மெயில் முன்னேறி வருகிறது, அதே போல் தேடுபொறி சேவையிலும் மைக்ரோசாப்டின் தேடுபொறிகளை ஒரம் கட்டி விட்டதே என்று தான் சொல்ல வேண்டும்\nஇண்டர்நெட் இல்லாமல் கூகுள்குரோமினை இன்ஸ்டால் செய்ய Reviewed by அன்பை தேடி அன்பு on 6:04 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/08/blog-post_11.html", "date_download": "2018-07-17T18:49:15Z", "digest": "sha1:OUYP56IVQT55POLIGVT3EKLPU5ZLKTVT", "length": 17135, "nlines": 141, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: கமல்ஹாசன்! - வேறென்ன சொல்ல?", "raw_content": "\nகமல்ஹாசன் என்ற ஆளுமையைப் பற்றிய பிம்பம் நினைவுக்கு வந்தவுடனேயே, கட்டறுப்புகள் எவற்றுக்கும் அஞ்சாத ஒரு பாசாங்கின்மையும், உள்ளேயிருப்பதன் சாரத்தை முகமூடிகளுக்குள் பதுக்கி வைத்து கள்ளம் ஒழுக கொஞ்சம், கொஞ்சமாய் துப்பாத தன்மையும், சுய சார்புகள் யாவற்றுக்கும் பிடி கொடுக்காமல் நிஜத்தை, எதார்த்தத்தை விசிறியடிக்கும் வார்த்தைகளில் 'இதுதான் நான். என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ள யோசிக்கும் சுதந்திரம் உங்களுக்கேயானது' என்று நான் கடைப் பிடிக்கும் பாடத்தைக் கற்றுக் கொடுத்த முதிர்வும், இப்படி நீளும் சில காற்புள்ளிகளும் வந்து மறைகின்றன.\nசினிமா என்ற வணிக வட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எத்தனையோ கருத்து முரண்கள் இருந்தாலும், \"கமல்றா..\" என்று அருகிலமர்ந்திருக்கும் குணச்சித்திர மாமாவின் வயதையும் பொருட்படுத்தாது, திரையரங்கில் நான் அடிக்கும் விசில்கள், நம்மனைவருக்குமே இதுபோன்ற ஒருசார்புடைமைகள், காரணங்களுக்கு அப்பாற்பட்ட விருப்பக் கூறுகள் இருத்தல், அன்றாட கழிசடைகளினின்று சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேனும் உதவும் என்ற காரணத்துக்க���க ஒப்புக் கொள்ளலாம்.\nகீழ்க்கண்ட நகரொளிப் படத்தைப் (வீடியோ) பாருங்களேன். மிடுக்கும், கம்பீரமும், தேஜஸும் வேண்டாம், வேண்டாமென்று விரட்ட, விரட்ட வந்தமர்கின்றன விரலசைவில்.\nஆரம்பமே அசரடிக்கிறது. வந்து நின்றவுடன் \"ஆழ்வார்பேட்ட தெய்வமே..\" என்றொருவன் கத்துகிறான். \"எனக்கதுல நம்பிக்க கெடையாது\" என்ற வாசகத்தை எதிர்பாராதவொரு நிகழ்வின் எதிர்வினை என்பதற்கான எந்தவொரு அடையாளத்தையும் கொணராது கூறி, அதே அசந்தர்ப்பத்தை, \"நம்பிக்கையென்பது இந்த மேடையைப் பார்க்கும்போது வருகிறது\" என்று தன் பேச்சுக்கான முதலடியாக்கித் தடாலடியாகத் தொடங்கும் அச்சுப் பிசகாத்தனத்தை ரசிக்காமல் இருக்க முயன்று தோற்பதில், என் ரசனை மெருகேறுகிறது.\n\"என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே\" என்ற வாசகத்தை அவை வணக்கக் குறிப்பின் இறுதி வரியாகச் சேர்த்து ஒவ்வொரு மேடையிலும், கைதட்டல் வாங்கத் தெரியாத கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் பேசிய பின் கடைசியாகப் பேசும் வாய்ப்பை வழங்குவதால் தமிழ் சினிமாவுலகின் மனுநீதிக்கு ஒரு இழுக்கு ஏற்படுவதை தமிழினம் ஏற்கலாமா கூடாது வலிந்து திணிவுறப் பெற்ற இந்நாகரீகங்களுக்கான கமலின் புன்னகை, பக்குவத்தின் உதட்டில் வீற்றிருக்கும்.\n'காற்றோடு புணரும் அசைவுகளை'க் கண்டு, உளம் மிகுந்த உவகையுடன் \"வசந்த்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா\"வினைக் குப்புறப் போட்டுப் புணருபவர்கள், கவிதைக்கு மிக அருகிலான அவ்வாசகத்தின் ஆழ்அர்த்தத்தைப் புரிந்து கொள்ள இயன்றிருந்தால் குணாவும், மகாநதியும் குப்புறப் படுத்திருக்கத் தேவையிருந்திருக்காதே.\nபோதைப் பொருள் விற்கும் கும்பலில் தன்னையும் சேர்த்துக் கொண்டு, அவதூறை அள்ளிப் பூசிக் கொண்டு அவர் பங்கு போட்டுக் கொள்ள முன்வரும் சகோதரத்துவம், கமர்ஷியல் சினிமாக்காரர்களுக்கான கமலின் கொடை. அப்படி சம்பாதித்ததை காதலோடு ஒரு பிரதேசத்தின் சினிமாவை, அதன் தரத்தை மேடுறுத்தப் பாடுபடும் கமலுக்கும் கொஞ்சம் செலவழித்து, நன்றி செலுத்தலாம் இவர்கள்.\nஅமீரின் அளவு மறந்த பாராட்டுக்கொரு பதிலாக, \"இது பணிவு அல்ல\nஅடக்கத்துடன் \"மொழி யார்ட்டேர்ந்து எடுத்தா என்ன\nஉச்சமாய் எனைக் கவர்ந்த \"கொக்கு கொண்டோந்து போட்டதில்லையே\nஎன்று நயம் மிளிரும் மற்றும் கருத்தாழ்ந்தவைகளை வரிக்கு வரி எழுதச் சொன்னாலும், நான் தின்னும் கரும்பு, படிப்பவர்களுக்கு அலுப்பைக் கூலியாக்கி விடுதல் கூடாது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.\nஒரு சொல்தேர்ந்த பேச்சுக்குரிய எல்லா அலகுகளும் அளவு குறையாது இணைந்திருக்கும் கமல்ஹாசனின் எல்லாப் பேச்சுகளிலும் ஆங்காங்கு ஏற்படும் தடுமாற்றங்கள், முன் தயாரிப்பில்லாத பேச்சின் விளைவே ஒழிய, அத்தடுமாற்றங்களின் பொருட்டு உரையின் சுவாரசியம் குறைவதாக எண்ணி விடுதல் சரியாகாது.\nv=vuL9PBPxepc - யில் மேற்கண்ட வீடியோவில் இல்லாத சில பகுதிகளைக் காணலாம்.\nஆக்கம்: மதன் at 4:35 AM\nYoutube-லும் போய் பார்த்து விட்டேன். அந்த எள்ளலும், பகடியும் கமலுக்கு தானாக வருகிறது.\nஅருமை மதன்.. உங்கள் ஆழ்ந்த சினிமா அறிவும் கமலின் புலமையைப் புரிந்து கொண்ட ஆழத்தையும் நான் ஏற்கெனவே உங்கள் ஹே ராம் விமர்சனத்தில் வியந்துள்ளேன்..\nமீண்டும் ஒரு அருமையான கட்டுரை..\nசுருங்க சொல்லின் கமல் ஒரு உலக நாயகனே.. அவரது ஆளுமைய்ல் கவரப்பட்ட பலரில் நானும் ஒருவன் என்பதே எனக்கு மிகப்பெருமை..\nரொம்ப நல்ல பகிர்வு மதன். கமல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை, இதில் எந்தச் சந்தேகமுமில்லை.\nஅவரது பேச்சுக்களைப் போல அவர்து பேட்டிகளும் சுவாரசியமானவை. முன்பு தீராநதி தொடங்கிய காலங்களில் அதில் ஒரு பேட்டி கொடுத்தார். அது போல அவர் ஆனந்த விகடனில் கொடுத்த பேட்டிகளும் மிகவும் சிறப்பாக இருந்தன. இது தவிர விருமாண்டி திரைப்பட வெளியீடு தொடர்பான பேட்டிகளும் சிறப்பாக இருந்தன.....\nஒரு முறை விழாவில் “நன்றி மறந்த தமிழர்களே” என்று தொடங்கி விட்டு, இங்கு பேசியவர்கள் எல்லாரும் “தாங்க் யூ” என்று ஆங்கிலத்தில் தான் சொன்னார்கள் அதனால் தான் நன்றி மறாந்த தமிழர்களே என்றேன் என்றார்...\nஆம் அருண்மொழி.. கமல் பேட்டிகளும் அப்படித்தான். நாம்தான் யூட்யூபின் எந்தவொரு கமல் பேட்டியையும் விட்டு வைப்பதில்லையே.\nநீங்கள் கூறியபடி விருமாண்டி பற்றி கிருஷ்ணசாமி என்ற ஒரு 'அரசியல்வாதி'க்கு பதில் சொல்லியிருப்பார் பாருங்களேன். அதுவும் ஒரு அசத்தல் பேட்டி\nமதன், நீங்கள் கொடுத்துள்ள லிங்க் ( http://www.youtube.com/watchv=vuL9PBPxepc) தற்போது வேலை செய்யவில்லை. வேறு எங்கும் கிடைக்குமா\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\n��ாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nCognitive Poetics - சில கடிதங்களும், புரிதல்களும்\nஎன் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்து\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_29.html", "date_download": "2018-07-17T19:34:55Z", "digest": "sha1:OVF5GUN423JNGKF777ZJYHIPPCXQLJZ2", "length": 78552, "nlines": 369, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: தமிழ்மொழிக் கொலைகாரர்கள்", "raw_content": "\nசென்ற வருடம் நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த காலத்தில் \"உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி\" என்ற தலைப்பில் நுனிப்புல் மேய்ந்த விடயம் இன்றைக்கு நண்பர் சந்ருவினால் பரபரப்பாக எழுதப்பட்டுள்ளது.\nதமிழ் மொழியை வளர்ப்பது யார் தமிழ் மொழியை கொலை செய்வது யார் தமிழ் மொழியை கொலை செய்வது யார்\nஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா..\nஅவருக்கு பின்னூட்டத்தில் சில விடயங்கள் சொல்லியிருந்தாலும் ஒரு பதிவுமூலம் அவருக்கும் ஏனைய ஊடகவியளாலர்களுக்கும் ஊடகங்களில் நடக்கும் தமிழ்மொழிக் கொலைகள் பற்றிய விளக்கங்களை கொடுக்கமுயற்சி செய்கிறேன்.\nஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்கவேண்டும் என்பதே காலம் காலமாக ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கொள்ளும் ஒரு தந்திரம். ஏனைய மொழி பேசுபவர்களுக்குள்ள மொழிப்பற்று ஏனோ தமிழனுக்கு இல்லை, இதனால் அவனின் மொழியை அழிப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது.\nஒருகாலத்தில் இந்திய இலத்திரனியல் ஊடகங்களினால் கொல்லப்பட்ட நம்மொழி இன்றைக்கு நமது ஊடகங்களினாலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறுகிறது. ஆகவே இந்திய ஊடகங்களைச் சாடுவதற்க்கு முன்னர் எங்கள் பக்கமுள்ள குப்பைகளை களையவேண்டும்.\nபலதாசப்பதங்களாக வானொலி உலகில் கொடிகட்டுப்பறந்த வானொலியென்றால் அது இலங்கை வானொலிதான். இலங்கை வானொலியின் தமிழைக்க்கேட்டு தன் மொழி அறிவை வளர்த்ததாக ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தெரிவித்திருந்தார். அமரர்.எஸ்.கே.பரா, திரு.அப்துல் ஹமீத், திருமதி.இராஜேஸ்வரி சண்முகம், திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்,(சில பெயர்கள் மறந்துபோய்விட்டன) எனப் பலரால் கட்டிக்காத்த இலங்கை வானொலி இன்றைக்கு தனிய���ர் வானொலிகளின் போட்டியால் தன் சுயத்தை இழந்துவிட்டது என்றே குறிப்பிடலாம்.\n90களின் ஆரம்பகாலத்தில் எவ்எம் 99 என்ற பெயரில் ஒரு தனியார் வானொலி மக்களிடையே பிரபலமானது. கொழும்பையும் அதனைச்சூழவுள்ள இடங்களிலும் மாத்திரம் அந்த ஒலிபரப்பு கேட்ககூடியாதாக இருந்தது. பின்னர் 98களின் நடுப்பகுதியில் ஒரு பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பமாகி ஜூலையில் 24மணி நேர சேவையாக சூரியன் எவ்எம் தொடங்கியது. ஒரு இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு ஆரம்பமான சூரியன் பட்டிதொட்டியயெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. வரட்சியாக இருந்த வானொலி நேயர்களுக்கு சூரியன் வரப்பிரசாதமாக மாறியது. பேச்சுதமிழில் அறிவுப்புகள் நேயர்களுடனான நேரடி தொலைபேசி அழைப்பு கலந்துரையாடல்கள் என சூரியன் வெற்றிக்கொடிநாட்டிக்கொண்டிருந்தபோது அதே ஆண்டு சக்தி எவ்எம் என்ற எதிர்க்கடை பிரபல அறிவிப்பாளரும் நீலாவணன் என்ற ஈழத்து கவிதைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய கவிஞரின்(இவர் பற்றிய ஒரு சர்ச்சை அடுத்த பதிவில்)மகனான எழில்வேந்தன் தலைமையில் இன்னொரு இளைஞர்கள் பட்டாளத்துடன் தொடங்கப்பட்டது. ரஜனி‍ கமல், விஜய் அஜித் போல் சக்தி என்றால் சூரியன் என்ற போட்டி வானொலிகளுக்கிடையே மட்டுமல்ல நேயர்களுக்கிடையில் கூட ஏற்பட்டது.\nசக்தியில் காலை வணக்கம் தாயகத்தில் பல அறிவுபூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். திரு.எழில்வேந்தனுடன் லோஷன் என்ற புதியவர்(எமக்கு பழையவர்), இலக்ஷ்மன்(அஞ்சனன்), ரமணிதரன்(சிலவேளைகளில்) போன்றவர்கள் இணைந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுசென்றார்கள்.\nசிலநாட்களில் இலங்கையின் பிரபல நிறுவனமான ஈஏபியினால் சுவர்ணஒலி என்ற வானொலி நம்நாட்டு அறிவிப்பாளர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இந்தியாவிலிருந்து யுகேந்திரனையும்(தற்போதைய யுகேந்திரன் வாசுதேவன் நாய்ர்)மலேசியாவிலிருந்து மாலினியையும் ((தற்போதைய மாலினி யுகேந்திரன் )கொண்டு நிகழ்ச்சி படைத்தார்கள். இந்த வானொலியில் தான் முதன்முதலில் மொழிக் கொலைகள் ஆரம்பித்தன எனலாம். சிலகாலத்தில் இந்த வானொலி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தவானொலியால் யுகேந்திரன் மாலினி திருமணம் மட்டும் நடந்த ஒரு நல்லவிடயமாகும்.\nசில காலங்களுக்கு முன்னர் இன்னொரு வானொலியின் ஆட்சி மாற்றம் காரணமாக வெற்றி என்ற பெயரில் இன்னொரு புதிய வானொல�� அறிமுகமானது. இவர்கள் பெரும்பாலும் நல்ல நிகழ்ச்சிகளே செய்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளினதும் நேரம் அதிகம். சில நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 4 மணித்தியாலம். ஆகக்குறைந்தது 2 மணித்தியாலம் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒரு நேயரால் ஓரளவு கேட்கலாம் ஆனால் 4 மணித்தியாலம் என்றால் அவரால் நிச்சயமாக முழு நிகழ்ச்சியையும் கேட்கமுடியாது. இது நேயர்களை தங்கள் வானொலியுடன் முற்றுமுழுதாக இருக்கவைக்கும் உத்தி என்றாலும் சிலவேளைகளில் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கோ அல்லது ஒருகதைக்கோ விடை தெரிய நிகழ்ச்சி முடிவு மட்டும் இருக்கவேண்டும் என்பது வேலைப்பளு உள்ளவர்களுக்கு கஸ்டமான காரியம்.\nகால மாற்றமும் கேபிள் டிவிக்களின் அதிகரித்த வருகையும் அந்த தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் பாணியும் நம்மவர்களையும் தொத்திக்கொண்டது. இதனால் தமிழ் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது. யாருக்காக இந்தப்பாடலை கேட்க விரும்புகிறீர்கள் போய் யாருக்கு டெடிக்கேட் செய்ய விரும்புகிறீர்கள் என தமிங்கிலீஸ் பெரும்பாலனவரது நுனிநாக்கில் விளையாடத்தொடங்கியது.\nஇது சிலவேளைகளில் ஆங்கிலம் பெரிதாக தெரியாத நேயர்களைப் பாதிக்கத் தொடங்கியது. அறிவிப்பாளர் ஆங்கிலத்தில் பேச நேயரோ என்னசெய்வது என்ற அறியாமல் தட்டுத்தடுமாறுவார்.\nசில இடங்களில் நாம் தமிழ்மொழிக்குள் நுழைந்த மாற்றுமொழிகளுடன் ஒத்துப்போவதில் தப்பில்லை. அதற்காக நிகழ்ச்சியின் பெயரில் தொடங்கி அறிவிப்புவரை ஆங்கிலம் தேவையா பெரும்பான்மை இன வானொலிகளைக்கேட்டுப்பாருங்கள் அவர்கள் தங்கள் மொழியிலையே கூடுதலாக உரையாடுவார்கள்.\nதமிழை வளர்க்கின்றேன் என்றுவிட்டு ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதும் ஆங்கிலத்தை வேண்டுமென்றே திணிப்பதும் தமிழ்மொழி அபிமானிகளிடம் இவர்கள் மேல் கசப்பையே ஏற்படுத்துகின்றது.\nமுன்னைய நாட்களில் நேயர்களின் கடிதங்களை நிகழ்ச்சி ஒன்றில் சேர்த்துக்கொள்வார்கள் அதில் நேயர்கள் கூறும் விமர்சனங்களை வாசித்து தங்கள் கருத்தை வானொலி அறிவிப்பாளரோ அல்லது நிகழ்ச்சிக்கு பொறுப்பானவரோ கூறுவார். ஆனால் இன்றைக்கு அப்படியான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. தினக்குரல் என்ற ஒரே ஒரு பத்திரிகையில் முழுப்பக்கத்தை இலத்திரனியல் ஊடகங்கள் பற்றிய வ��மர்சனத்திற்க்கு ஒதுக்கினாலும் சில பந்திகள் மட்டும் நம் நாட்டு ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கப்படுகிறது. ஏனைய இடத்தில் தொல்காப்பியனின் பேட்டியோ இல்லை ராதிகா புதிய நாடகத்தில் நடிக்கும் செய்தியோ இடம் பெறும்.\nஅண்மையில் இடம்பெற்ற ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் அழகாக நிகழ்ச்சியை அழகாகத் தமிழில் தொகுத்தளித்தார். இதுவரை ஆங்கிலத்தில் தொகுப்புகளைக்கெட்டுப் புளித்த அந்த இளம்பாடகர்கள் நிச்சயம் இந்த தொகுப்பாளரையும் அவரது தமிழையும் வியந்திருப்பார்கள்.\nஒரு தொலைக்காட்சியின் குறைகளை ஒவ்வொருவாரமும் யாராவது குறிப்பிடுவார்கள் ஆனால் அவர்கள் மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வானொலி தொலைக்காட்சி என்று நாம் குற்றம் சுமத்த விரும்பினால் இந்தப் பதிவு பாகம் பாகமாக வரவேண்டும். இவர்களிடம் எந்த நிறைகளும் இல்லையா எனக்கேட்டால் நிச்சயமாக நிறைய இருக்கிறது ஆனால் அதற்க்கு முன்னர் இவர்கள் தங்கள் குறைகளை குறிப்பாக மொழிக்கொலையை நிறுத்தினால் இலங்கை வானொலிகள் சூரிய சக்தியுடன் சேர்ந்து தென்றலாக ஒலித்து வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nகுறிச்சொற்கள் அனுபவம், வானொலி, விமர்சனம்\nஉங்கள் பதிவுகள் வரவர உண்மைத்தமிழனின் பாணியில் இருக்கிறது. நல்லதொரு இடுகை வானொலிகளின் ஆரம்ப வரலாற்றை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.\nநல்லதொரு பதிவு நண்பரே. நான் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்பதனால் நான் வானொலிகளின் பெயரை விட்டு விடுகிறேன். என்னுடைய கேள்விகளும் என் தமிழை இந்த அறிவிப்பாளர்கள் கொலை செய்கின்றார்கள் என்பதே.\nகாலப்போக்கில் எமது தமிழ் மொழி அழிந்து விடும் போல் இருக்கிறது. இவற்றை சுட்டிக்காட்டியும் கூட எவரும் திருந்துவதாக இல்லை. இந்த இடத்திலே பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சில பத்திரிகைகள் சந்சிகைகளும் குறிப்பிட்ட வானொலி தொலைக்காட்சிகளோடு ஒத்து ஊதுகின்ற, அவர்களின் புகழ் பாடுகின்றனவாகவே இருக்கின்றன. நான் வானொலி தொலைக்காட்சிகளிலே தமிழ் மொழி கொலை செய்யப்படுதல் தொடர்பாக பல பத்திரிகைகள், சந்சிகைகளுக்கு பல கட்டுரைகளை அனுப்பினேன். எதுவும் அச்சில் ஏறவில்லை\nஅவர்களிடம் கேட்டபோது கிடைக்கவில்லை என்று பதில் வந்தது மீண்டும் அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை. இந்தக் கலாசாரம் மாறி தமிழை வளர்க்கின்ற ஒரு சமுகம் வர வேண்டும் என்பதே எனது அவா.\nஉங்கள் பதிவுகள் வரவர உண்மைத்தமிழனின் பாணியில் இருக்கிறது. நல்லதொரு இடுகை வானொலிகளின் ஆரம்ப வரலாற்றை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.//\nவருகைக்கு நன்றிகள் வர்மா. உண்மைத்தமிழன் போல் எழுதுவது என்பது கஸ்டமான வேலை வேண்டுமென்றால் அவரைப்போல் நீண்ண்ண்ட பதிவுகள் இடலாம்.\nவானொலிகளின் வரலாற்றை ஓரளவு சொல்லியிருக்கிறேன். இதில் கொடுமை என்னவென்றால் பல ஊடகவியளாலர்கள் வலைப்பதிவு செய்கிறார்கள் ஓரிருவரைத் தவிர ஏனையவர்கள் என்னுடையதையோ அல்லது சந்ருவினுடையதற்க்கோ இதுவரை பதில் சொல்லவில்லை.\nநல்லதொரு பதிவு நண்பரே. நான் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்பதனால் நான் வானொலிகளின் பெயரை விட்டு விடுகிறேன். என்னுடைய கேள்விகளும் என் தமிழை இந்த அறிவிப்பாளர்கள் கொலை செய்கின்றார்கள் என்பதே. //\nஆமாம் நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என்பது தெரிந்தபடியால் தான் உங்கள் பதிவுகளில் நேரடியாக நான் எந்த நிறுவனத்தையும் சுட்டிக்காட்டவில்லை. அது என் விமர்சனம் என்றாலும் உங்கள் பதிவில் இருக்கும்போது அது உங்கள் கருத்தாகவும் மாற வாய்ப்புகள் உண்டு.\nதமிழைமட்டுமல்ல ஆங்கிலத்தையும் குத்திகுதறுகிறார்கள். இதில் ஒரு கொடுமை ஒரு அறிவிப்பாளர் ஆங்கிலத்திலும் ஏதோ வலைஎழுதுகிறார். தமிழில் எழுதியவற்றிற்க்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றார். எத்தனை தமிழர் அல்லாதோர் இவரது வலையைப் படிக்கப்போகின்றார்கள். இப்போது விளம்பரமோகம் சிலரைப் பிடித்து ஆட்டுகின்றது.\nமுன்னாள் மூத்த அறிவிப்பாளர்கள் எந்தவித பந்தாவும் இல்லாமல் வாழ்ந்துகாட்டினார்கள் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள் ஆனால் ஒரு சில இன்றையவர்கள் தங்களைச் சினிமா நடிகர் நடிகையர் ரேஞ்சுக்கு நினைத்து பொது இடங்களில் பந்தா பண்ணுகின்றார்கள்.\nசில விடலைகளினதும் விசிலடிச்சான் குஞ்சுகளினதும் ஆதரவில் இவர்கள் தங்கள் பந்தாவைக் காட்டுகிறார்கள். முன்னர் ஒரு அறிவிப்பாளர் இருந்தார் அவர் ஓரிடமும் தனித்து திரியமாட்டார் நாலைஞ்சு பொடியளுடன் பெரிய தாதா போல் செல்வார்.\nஎங்கள்ளுக்கும் சொல்ல வேண்டும் என்கிறதை சொல்லி விட்டீர்கள், ஆனால் இன்னும் நல்ல அழகு தமிழில் நிகழ்ச்சி படைக்கும் லோஷன் போன்றவர்கள�� இருக்கின்றார்கள். நான் கலையில் லோஷனின் நிகழ்ச்சியையும் இரவில் \"மாயாவின் மறுபக்கம்\" என்னும் நிகழ்ச்சியையும் கட்டாயம் கேட்பேன், இரண்டுக்கும் காரணம் ஆங்கிலம் கலக்காத தமிழ், மாயா மனித உணர்வுகளை அழகு தமிழில் கூற அதை கேட்பதே மிக இனிமையாக இருக்கும், லோஷன் உலக நடப்புகளை, விளையாட்டு நிகழ்ச்சிகளை தமிழிலே தருவது சிறப்பு, ஒரு விஷயம் இந்திய ஊடகங்களுடன் ஒப்பிடும் பொது நம்ம ஊடகங்கள் எவ்வளவோ பரவாயில்லை என கூறலாம். முக்கியமா இந்திய இசை அலைவரிசைகள் செய்யும் தமிழ் கொலைகள் ஏராளம் ஏராளம்.. ஒரு முக்கிய சந்தேகம் ஆமா அவங்க பேசுறது தமிழா\nஎங்கள்ளுக்கும் சொல்ல வேண்டும் என்கிறதை சொல்லி விட்டீர்கள், ஆனால் இன்னும் நல்ல அழகு தமிழில் நிகழ்ச்சி படைக்கும் லோஷன் போன்றவர்கள் இருக்கின்றார்கள். நான் கலையில் லோஷனின் நிகழ்ச்சியையும் இரவில் \"மாயாவின் மறுபக்கம்\" என்னும் நிகழ்ச்சியையும் கட்டாயம் கேட்பேன், இரண்டுக்கும் காரணம் ஆங்கிலம் கலக்காத தமிழ், மாயா மனித உணர்வுகளை அழகு தமிழில் கூற அதை கேட்பதே மிக இனிமையாக இருக்கும், லோஷன் உலக நடப்புகளை, விளையாட்டு நிகழ்ச்சிகளை தமிழிலே தருவது சிறப்பு, ஒரு விஷயம் இந்திய ஊடகங்களுடன் ஒப்பிடும் பொது நம்ம ஊடகங்கள் எவ்வளவோ பரவாயில்லை என கூறலாம். முக்கியமா இந்திய இசை அலைவரிசைகள் செய்யும் தமிழ் கொலைகள் ஏராளம் ஏராளம்.. ஒரு முக்கிய சந்தேகம் ஆமா அவங்க பேசுறது தமிழா\nயோகா உங்கள் கருத்துக்கு நன்றிகள். லோஷன் போன்ற ஒருசிலர் மட்டும் தான் தமிழ்மொழியை தமிழகாக் உச்சரிக்கிறார்கள். ஒருகுடம் பாலுககு ஒரு துளி விஷம் என்பதுப்போல் இவர்கள் எவ்வளவுதான் நல்ல நிகழ்ச்சிகள் செய்தாலும் சில விஷங்களால் அனைத்தும் பாழாகின்றன.\nஇந்திய ஊடகங்கள் பற்றிப் பின்னர் பார்ப்போம். முதலில் நம் அழுக்கைப் பற்றிப் பேசிவிட்டு இந்திய ஊடகங்களைப் பார்ப்போம். இந்திய ஊடகங்களின் ஆக்கிரமிப்பினால் தான் பல அறிவிப்பாளினிகள் ஹேமா சிங்ஹாவாகவும் விஜய் தொலைக்காட்சி கவிதா, ரம்யா திவ்யதர்சினி போலவும் வான்கோழிகளாக மாறியுள்ளார்கள் இதில் கொடுமை என்னவென்றால் இந்த வான்கோழிகள் உடல் மொழியிலும் அவர்களைப் போல் ஈயடிச்சான் கொப்பியாக இருப்பது வேதனைக்குரியது.\nஇன்னொரு கேள்வி இந்தப்பதிவில் ஊடகங்களைப் பற்றி நான் எழுதியும் ஏன் இதுவரை சந்ருவைத் தவிர ஏனையவர்கள் பதில் தரவில்லை. பல நாடறிந்த ஊடகவியலாளர்கள் வலையிலும் இருக்கிறார்கள்.\nமாயாபேசுவது தமிழா லகர,ழகர,ளகர அவர் வாயிலிருந்து தவறாக வருகிறது.\nஇன்னொரு கேள்வி இந்தப்பதிவில் ஊடகங்களைப் பற்றி நான் எழுதியும் ஏன் இதுவரை சந்ருவைத் தவிர ஏனையவர்கள் பதில் தரவில்லை. பல நாடறிந்த ஊடகவியலாளர்கள் வலையிலும் இருக்கிறார்கள்.//\nநேற்று கொஞ்சம் வேலையாய் இருந்தேன்..\nமற்றும்படி விமர்சனங்கள்,கருத்துக்களை நேர்மையாக எதிர்கொள்வதில் நான் என்றும் பின்னிற்பவன் கிடையாது.\n//லோஷன் போன்ற ஒருசிலர் மட்டும் தான் தமிழ்மொழியை தமிழகாக் உச்சரிக்கிறார்கள்.//\nசில குற்றச் சாட்டுக்களை ஏற்கிறேன்.. எனினும் என் சார்பான, ஒட்டுமொத்த ஒலிபரப்பாளர் சார்பான சில விளக்கங்கள் எனது சிங்கப்பூர் தொடர்கட்டுரை முடிந்த பிறகு வரும்.\nஉங்கள் வானொலிகள் பற்றிய வரலாற்று அறிவுக்கு வாழ்த்துக்கள்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் இருந்த காலம் தனி ஒரு அலைவரிசை.. அப்போது அது சேவை.. இப்போது அப்படியல்ல.. வியாபாரம்/போட்டி.. பணம் உழைக்க யுக்தியாகப் பல விஷயங்களினால் தான் இந்தப் பின்விளைவும்..\nநான் பொறுப்பாளராக இருந்த,இருக்கும் காலங்களில் நான் சார்ந்திருந்த/சார்ந்துள்ள வானொலி நிகழ்ச்சிகளின் பெயர்கள் தனித் தமிழிலேயே இருந்தன/இருக்கின்றன.\nபேச்சுத் தமிழில் கூட உச்சரிப்பில் மிகக் கவனமாய் இருக்கப் பழகியும் பழக்கியும் இருக்கிறேன்.\nசில நிறுவனங்களில் சில கட்டுப்பாடுகள்,வித்தியாச அணுகுமுறைகள் இருக்கலாம்..\nஎனினும் நான் ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன்..\nபதிவுகள் போடுகிறவர்கள் தனித் தமிழில் மட்டுமா எழுதுகிறீர்கள்\nஎத்தனை பேர் ஆங்கிலம் கலந்து கொட்டி முழக்குகிறீர்கள் (தேவை ஏற்படும்போது ஆங்கிலம் என்ற எங்கள் வானொலிகளின் தாத்பரியம் இங்கேயும் வருகிறதே..)\nஉங்கள்/எங்கள் எல்லோரது பதிவுகளிலும் காணப்படும் இலக்கண/இலக்கிய/வாக்கியப் பிழைகள் போலவே ஒளி/ஒலிபரப்பிலும் பிழைகள் வருகின்றன..\nஎத்தனை பேர் தவறுவிடாமல் பதிவுகள் இடுகிறோம்\nசினிமா/பத்திரிகைகள் தமிழை சிதைக்காததை ஒலிபரப்புக்கள் சிதைத்து விடும் என்று நினைக்கிறீர்களா (ஒளிபரப்பை நான் விளக்கி விடுகிறேன்.. கொடுமை அது)\nமுழுமையான எனது பதில்கள் மற்றும் குமுறல்களை நான் தரவுள்ளேன்.. நண்பர���கள் காத்திருங்கள்..\nஎனினும் இந்த ஆரோக்கியமான விவாதம்/அலசலுக்கு வித்திட்ட சந்துரு, வந்தியத்தேவனுக்கு வாழ்த்துக்கள்..\nமாயாபேசுவது தமிழா லகர,ழகர,ளகர அவர் வாயிலிருந்து தவறாக வருகிறது.//\nமாயா என்பவர்தான் இசைஇளவரசர்கள் என்ற நிகழ்ச்சியை மட்டமாகத் தொகுத்தளித்தவர்.\nலோஷன் உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்க்கு கொஞ்ச நேரத்தில் பதில் தருகின்றேன்.\n//நேற்று கொஞ்சம் வேலையாய் இருந்தேன்..\nமற்றும்படி விமர்சனங்கள்,கருத்துக்களை நேர்மையாக எதிர்கொள்வதில் நான் என்றும் பின்னிற்பவன் கிடையாது.//\nஉங்களைச் சொல்லவில்லை. வலையுலகிலும் பல ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்குத் தான் அந்தக்கேள்வி.\n//சில குற்றச் சாட்டுக்களை ஏற்கிறேன்.. எனினும் என் சார்பான, ஒட்டுமொத்த ஒலிபரப்பாளர் சார்பான சில விளக்கங்கள் எனது சிங்கப்பூர் தொடர்கட்டுரை முடிந்த பிறகு வரும்.//\nகுற்றச்சாட்டுகளை ஏற்கவேண்டும் என்றில்லை ஆகக்குறைந்தது நீங்கள் பொறுப்பாக உள்ள வானொலியில் இவ்வாறான குறைகள் இருப்பின் அவற்றைக் குறைத்தால் ஏனையவர்களும் நிச்சயம் உங்களைப் பார்த்துத் திருந்துவார்கள்.\n//இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் இருந்த காலம் தனி ஒரு அலைவரிசை.. அப்போது அது சேவை.. இப்போது அப்படியல்ல.. வியாபாரம்/போட்டி.. பணம் உழைக்க யுக்தியாகப் பல விஷயங்களினால் தான் இந்தப் பின்விளைவும்.. //\nநிச்சயமாக இது போட்டி நிறைந்த சூழல் தான். விளம்பரதாரர்களைக் கவரவேண்டும் என்றால் சிலபல விட்டுக்கொடுப்புகளை கொடுக்கவேண்டும். அதே நேரம் இன்னொரு விடயத்தையும் மறக்ககூடாது ஒரு வானொலியின் நிகழ்ச்சி பிடிக்கவில்லையென்றால் உடனடியாக இன்னொரு வானொலிக்கு மாற்றவேண்டிய சூழலுக்கு நேயர்கள் தள்ளப்படுவார்கள். அதே நேரம் ஒவ்வொரு வானொலிக்கென்றும் ஒரு குறிப்பிட்ட நேயர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் என்றைக்கும் அந்த வானொலியை விட்டு மாறமாட்டார்கள்.\n//நான் பொறுப்பாளராக இருந்த,இருக்கும் காலங்களில் நான் சார்ந்திருந்த/சார்ந்துள்ள வானொலி நிகழ்ச்சிகளின் பெயர்கள் தனித் தமிழிலேயே இருந்தன/இருக்கின்றன.//\n//பதிவுகள் போடுகிறவர்கள் தனித் தமிழில் மட்டுமா எழுதுகிறீர்கள்\nஎத்தனை பேர் ஆங்கிலம் கலந்து கொட்டி முழக்குகிறீர்கள் (தேவை ஏற்படும்போது ஆங்கிலம் என்ற எங்கள் வானொலிகளின் தாத்பரியம் இங்கேயும் வருகிறதே..)//\nலோஷன் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். நாங்கள் ஒன்றும் சிறப்புத்தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் அல்ல. ஏதோ எங்கள் பொழுதுபோக்கிற்க்கும் மனத் திருப்திக்கும் மற்றவர்களுடன் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றோம். விமர்சனம் சொல்பவர்கள் எல்லாம் சிறந்த விமர்சகராக இருக்க‌கூடாது. ஆனால் வானொலி அறிவிப்பாளர்கள் என நேர்முகத் தேர்வு வைத்து( சிலவேளைகளில்) குரல்த் தேர்வு வைத்துத் தானே ஆட்களை எடுக்கின்றீர்கள். அதில் சிறப்பாக பயிற்றப்பட்டவர்கள் தப்பு செய்வதைச் சுட்டுக்க்காட்டுவதில் தப்பில்லை.\nதனித்தமிழில் பதிவு போடவேண்டும் என்பது அவரவர் தமிழ்ப் பற்றைப் பொறுத்தது. பெரும்பாலும் என்னுடைய பதிவுகளில் நான் ஆங்கிலம் கலப்பதில்லை. கிரிக்கெட்டில் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே இங்கே நீங்கள் அரசியல்வாதிகள் போல் நீங்களும் குற்றம் செய்கிறீர்கள் என்று சொல்வது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கின்றது.\nஆனால் பெரும்பாலான அறிவிப்பாளர்கள் ழகர, லகர, ளகர விடயத்தில் கஸ்டப்படுகின்றார்கள். நாங்கள் இன்னொரு அப்துல் ஹமீத் போல் அவர்கள் பேசவேண்டும் என்று சொல்லவில்லை. ஆங்கிலம் கலக்காமல் முயற்சி செய்யுங்கள் என்றுதான் கேட்கின்றோம்.\n//உங்கள்/எங்கள் எல்லோரது பதிவுகளிலும் காணப்படும் இலக்கண/இலக்கிய/வாக்கியப் பிழைகள் போலவே ஒளி/ஒலிபரப்பிலும் பிழைகள் வருகின்றன..\nஎத்தனை பேர் தவறுவிடாமல் பதிவுகள் இடுகிறோம்\nமீண்டும் அதே ஆனை. இப்போ நீங்கள் ஒரிரு முறை விடும் இலக்கண இலக்கிய தவறுகளை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலவேளைகளில் வாலி எழுதிய பாடலை வைரமுத்து எழுதியது என்பார்கள். அந்தத் தவறுகள் எல்லாம் பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ஜெனீவாவை நாடு என்பதும் இந்திய மத்திய அரசுத் தேர்தலில் தமிழகத்திலிருந்து திமுக சார்பில் 21 அமைச்சர்கள் தெரிவானர்கள் (சிங்களத்தில் மந்திரித்துமா என்பதை அமைச்சர்கள் என்ற மொழிபெயர்த்த அந்த தொலைக்காட்சி மொழிபெயர்ப்பாளர் எவரோ)என்பதும் தகவல் பிழைகளாகவே மாறிவிடும்.\nமீண்டும் முதல் கேள்விக்கு அளித்த பதில் நாங்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. இலக்கண இலக்கியப் பிழைகள் விடலாம். ஒரு சில எழுத்தாளர்கள் வலையில் எழு��ுகின்றார்கள் அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை வைத்தால் அவர்களுக்கு வேண்டுமானல் இந்தக்கேள்வி பொருந்தும்.\nஇன்னொரு விடயம் நீங்களும் ஒரு வலைப்பதிவாளர்.\nசினிமா/பத்திரிகைகள் தமிழை சிதைக்காததை ஒலிபரப்புக்கள் சிதைத்து விடும் என்று நினைக்கிறீர்களா (ஒளிபரப்பை நான் விளக்கி விடுகிறேன்.. கொடுமை அது)\n//சினிமா/பத்திரிகைகள் தமிழை சிதைக்காததை ஒலிபரப்புக்கள் சிதைத்து விடும் என்று நினைக்கிறீர்களா (ஒளிபரப்பை நான் விளக்கி விடுகிறேன்.. கொடுமை அது)//\nசினிமாவை விடுங்கள் அது தனி ஊடகம். அது பற்றிய சர்ச்சைகள் தினமும் எங்கேயாவது நடக்கும். ஆனால் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசிப்பது இன்றைய இளம் சமுதாயத்தினிடையே குறைந்துள்ளது. அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு சாதனங்களாக தொலைக்காட்சியும்,வானொலியும் தான் இருக்கின்றன.\nஉங்கள் பதில்களையும் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.\n//இலங்கை வானொலிகள் சூரிய சக்தியுடன் சேர்ந்து தென்றலாக ஒலித்து வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.//\nகலக்கல் வரிகள். எதாவது ஒரு நிகழ்ச்சியை எடுத்து விமர்சனம் செய்யலாமே\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nசம்பியனானது பிரான்ஸ் ரசிகர்கள் குதூகலம் - ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்த்துவிளையாடிய பிரான்ஸ் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக...\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி. - இருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவ���்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிற���்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nபொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு\nஹாட் அண்ட் சவர் சூப் 29-07-2009\nராஜாவும் கார்த்திக்கும் - பகுதி 1\nFlash News :விகடன் ஹேக் பண்ணப்பட்டதா\nசுவாரஸ்யமற்ற டெஸ்டும் சமிந்த வாஸும்\nராஜாவும் ரஜனியும் பகுதி - 2\nஹாட் அண்ட் சவர் சூப் 22-07-2009\nராஜாவும் ரஜனியும் - பகுதி 1\nஹாட் அண்ட் சவர் சூப் 15-07-2009\nஐசிசியால் புறக்கணிக்கப்பட்ட ஆசிய ஆபிரிக்க‌ர்கள்.\nதெருச் சண்டைகளாக மாறும் இலக்கியச் சண்டைகள்\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசால��� (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govindarj.blogspot.com/2012/06/blog-post_11.html", "date_download": "2018-07-17T19:17:13Z", "digest": "sha1:ZUVHBA5O2NZ623UN47JURIMU2BIIBMOA", "length": 5303, "nlines": 141, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: வைகோ ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமத்திய அரசின் ‘பிளஸ்-2’ பாடத்திட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளது. கேலி சித்திரத்தை நீக்க கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை மெமொரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து வைகோ பேசியதாவது:-\nஇந்தி மொழி ஆட்சி மொழி என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து 1965-ல் தமிழ்நாட்டில் மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. 8 பேர் தீக்குளித்து உயிர் நீத்தார்கள். உன்னதமான இந்த போராட்டத்தில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்.\nஇந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போது பாடப் புத்தகத்தில் வெளிவந்துள்ள கேலி சித்திரத்தை நீக்கவேண்டும். நீக்கும் வரை போராட்டம் தொடரும்.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 8:36 PM\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/12/blog-post_2.html", "date_download": "2018-07-17T19:11:40Z", "digest": "sha1:65ZSQY7VXYWIVYYDXXHCGJVR7AF5ON3F", "length": 25853, "nlines": 273, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: சங்கடங்கள் தீர்க்கும் சங்காபிஷேகம்..!", "raw_content": "\nதங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி ..\nகாரைக்கால் ஸ்ரீ நி��்தீஸ்வரர் கோயிலில் அபிஷேகத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகள்.\nஆராத இன்பம் அருளும் மலை போற்றி\nசிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்\nஅவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்\nசிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை\nமுந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்\nகறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்\nசிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று\nபிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்\nநிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த\nவலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும்.\nஆனால் திருக்கழுக் குன்றம் தீர்த்தக் குளத்தில்\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு தோன்றுகிறது.\nவேதகிரீஸ்வரர் ஆலயம் திருக்கழுக்குன்ற மலைமீது உள்ளது. மலையடிவாரத்தில் தாழக் கோவில் உண்டு .. இங்குள்ள இறைவன்- பக்தவத்சலர்; இறைவி- திரிபுரசுந்தரி.\nபுகழ் பெற்ற தீர்த்தம் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு)வன விநாயகர் எழுந்தருளியுள்ளார்.\nமார்க்கண்டேய மகரிஷி வந்தபோது ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார்.\nஅப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது.\nஅதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித் தார் என்கிறது தல புராணம்.\nஅன்று முதல் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து\nவலம்புரிச் சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.\nஇதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம் புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன..\nசங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வரும்.\nமறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும்.\nதயாராக உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்.\nபழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு,\nபுதிய சங்கினால் அபிஷேகம் செய்வார்.\nமலைமேல் உள்ள வேதகிரீஸ்��ரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர்.\nஈசனை இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்நிதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து பூஜித்து விட்டுச் செல்வதற்கு ஏற்றாற்போல் கோவில் விமானத்தில் உள்ள ஒரு துவாரம் வழியே இந்திரன் இடி உருவில் வந்து செல்வான். இடி இறங்குவதைப் பார்த்தவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர்.\nஇடி இறங்குவதால் ஆலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.\nஅன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள். ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாட்கள் தான் அவை.\nபிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம்.\nமுடிவில் \"சாருப்ய' என வரம் கேட்பதற்குப் பதில், \"சாயுட்சய' என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக நண்பகல் நேரத்தில் , சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 2, 2013 at 6:30 AM\nஅருமையான தகவல் மனதில் மகிழ்ச்சியைத் ததும்ப வைத்தது .\nஇந்திரன் இடியாக வந்திறங்கி எம் பெருமானை வலம் வந்து\nபூஜித்துச் செல்வதும் ,12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு\nஆற்றில் மிதந்து வருவதும் இதுவரை நான் அறியாத தகவலே .\nவாழ்த்துக்கள் .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .\nபடங்களுடன் விளக்கம் மிகவும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...\nபடங்களும் பகிர்வும் அழகு அம்மா.\nஇன்றைய பதிவு தங்களில் வெற்றிகரமான\n1 1 1 1 வது பதிவாகும்.\nமிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ;)\nசங்கடங்கள் தீர்க்கும் சங்காபிஷேகம் என்ற தலைப்பில் இன்றும் தங்களின் ஸத் ஸங்க, சங்க நாத முழக்கம் அருமையான உள்ளது.\nஇன்று பல்வேறு விசேஷங்கள் சேர்ந்துள்ளன.\n1] கார்த்திகை மாத திங்கட்கிழமை [க்ருத்திகா ஸோமவாரம்]\n2] பித்ருக்களுக்கான ஸர்வ அமாவாசை\n3] அதுவும் ஸ்ரீதர ஐயர்வாளை நினைவு கூறும் கார்த்திகை அமாவாசை\n4] ஸோமவாரத்தில் அமாவாசை சேர்ந்து வருவது அபூர்வமான அரச பிரதக்ஷண அமாவாசையாகும் - அமாஸோம விரதம்\n5] இன்று அநுராதா எனச்சொல்லப்படும் அனுஷ நக்ஷத்திரமும் சேர்ந்துள்ளது.\n6] எல்லாக்கோயில்களிலும் சிறப்பான சங்காபிஷேகம் நடைபெறும் நாளாகவும் அமைந்துள்ளது\n7] அத்துடன் தங்களின் இந்த 1111வது பதிவு வெளியீடும் சேர்ந்துள்ளது தனிச்சிறப்பாகவே தெரிகிறது.\nபடங்கள் அத்தனையும் வழக்கம் போல அழகோ அழகு. கீழிருந்து இரண்டும் நாலும் நல்ல கவர்ச்சியாக உள்ளன.\nகீழிருந்து ஐந்தாவது படத்தைப்ப்பார்த்ததும் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தினேன்.\nஎன் வயதான தாயாருடன் திருக்கழுங்குன்றம் மலை உச்சிக்கு ஏறியது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு [1990] அப்போது சுமார் 80 வயது இருக்கும். மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு படியாக ஏறி வந்தார்கள். நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.\nமிகச்சரியாக பகல் 12 மணிக்கு இரண்டு கழுகுகள் வருகை தந்து சர்க்கரைப்பொங்கலைச் சாப்பிட்டு சென்றதையும் எங்களால் நன்கு தரிஸிக்க முடிந்தது.\nதிருக்கழுங்குன்ற அடிவார தாழக்கோயில் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் வலம்புரிச்சங்கு பற்றிய தகவல்களை கதைபோல அழகாகச் சொல்லியுள்ளது அருமை.\nஅழகிய படங்களும் அருமையான விளக்கங்களும் இன்றும் மனதிற்கு மகிழ்வைத் தருகின்றன.\nபகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி\nசிறப்பான பகிர்வு. திருக்கழுக்குன்றம் கோவில் பற்றி அறியாத தகவல்கள்....\nதிருவானைக்காவல் கோவிலிலும் சங்காபிஷேகம் உண்டு..\nபடஙக்ளும் பகிர்வும் அருமை. நன்றி,.\nதிருக்கழுகுன்ற கோவில் தகவலுடன் சங்கு பூக்கும் அதிசயத்தையும் அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்\nஓம் நமசிவய வாழ்க வளமுடன்\nதிருக்கழுகுன்றம் தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு தோன்றும் என்பது அதிசயமான செய்திதான். உங்கள் பதிவின் வழியே இதனை முதன் முறையாக கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி\nஆம் இதுவும் புதிய தகவலாக எனக்கு உள்ளது.\nநாங்கள் திருவெண்காடு சென்று சங்காபிஷேகம் பார்த்து வந்தோம்.\nதிருகழுகுன்றம் ப்பற்றிய விரிவான தகவல் படங்களுக்கு நன்றி.\nஸ்ரீ சைலம் - ஸ்ரீ சக்ர நாயகி பிரமராம்பிகை\nஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..\nமங்களங்கள் மலரும் ஸ்ரீ மஹா சுதர்சன வழிபாடு..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nநலம் நல்கும் நவ மாருதி தரிசனம்..\n*ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீபத்ம சக்கரம்\nமார்கழித் திங்கள் ..மதி கொஞ்சும் நன்னாள்..\nஅருளும் ஆனந்த நடனம் - ஆருத்ரா தரிசனம்\nசகல மங்களங்கள் மலரும் மஹா பிரதோஷம்.\n\"ஹ்ரீங்'கார நாயகி ப்ராமரி தேவி\nஸ்ரீ அனந்த சயன நாராயணர்\nபாறை ஸ்ரீ மாங்கரை அம்மன்\nசங்காபிஷேகம் - கார்த்திகை நீராடல் உற்சவம்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nகோவை ஸ்ரீ சங்கமேஸ்வரர் - சங்கமேஸ்வரதுறை சங்கரா போற...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில்...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kismath.blogspot.com/2009/11/blog-post_30.html", "date_download": "2018-07-17T19:11:26Z", "digest": "sha1:YJAASU6VI3GVHPZHNDXMIANEZT36JAC6", "length": 23072, "nlines": 168, "source_domain": "kismath.blogspot.com", "title": "நிகழ்வுகளின் நிழல்கள்....: தாயிற் சிறந்ததொரு வேலையுமில்லை…", "raw_content": "\nவறுமையின் கைகளில் சிக்கிவிடாமல் தப்பித்துக் கொள்வதற்கும் வளமான வாழ்க்கையின் கோட்டைக்குள் நுழைந்து விடுவதற்கும் பலர் கனவுகளுடன் கரைக்கடந்து வளைகுடாவில் வளம்வருகிறார்கள்.\nதேடி வந்த வேலையை விடாமல் எந்த பணியிலும் தன்னை உட்படுத்திக் கொண்டு ஊதியத்தைப் பற்றி உணர்வில்லாமல் உண்மையான ஊழியனாகவே உழைத்துக் கொண்டு ஊருக்கு போவதும் வருவதுமாய் பலர் வாழ்ந்துக்கொண்டு வருகிறார்கள்.\nஆண்டுகள் பல கடந்திருந்தாலும் தங்களின் வாழ்வியலில் எப்போதும் தேவை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.நண்பர்களிடம் கடன் வாங்கிய வழக்கத்திலிருந்து மாறிப்போனவர்கள் இன்று வங்களின் கடன் அட்டைகளில் அட்டைகளாய் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎப்பவும் போல் காலை 9 மணிக்கு வேலைக்கு வரக் கூடிய நாங்கள் சென்ற ஆண்டு நவம்பர் 18-அன்றும் வந்தோம்.\nகணக்கராக நகைக்கடையில் பணிப்புரியும் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த தாவூது பணிகளுக்கிடையே பரப்பரப்பாக இருந்தார்.அவரின் செல் போன் அழைத்ததை எடுத்து அவர் பேசுகையில் அவரின் முகம் மாறிப்போனது. கொஞ்ச நேரத்தில் கண்களிலிருந்து அடை மழையைப் போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவரால் பேசமுடிய வில்லை.\nஅவரின் எதிர்மேஜையில் அமர்ந்திருந்த நான் என்னாச்சு என்று பதட்டத்துடன் கேட்க ஐந்து நிமிடம் அவர் எதுவுமே பேசாமல் இருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்.\nஇன்று காலை அவருடைய தாயார் காபி அருந்திக் கொண்டிருக்கும் போது மயக்கமாகி சாய்துவிட்டதாகவும் திருவாரூர் மருத்துவ மனையில் பார்க்க இயலாது என தஞ்சைக்கு அழைத்து போவதாகவும் அவரின் மனைவி கூறியிருக்கிறார்.\nஇந்த செய்தியை அவர் சொல்வதற்குள் பல நிமிடங்கள் நீண்டிப் போனது .துக்கம் அவரை பேசவிடாமல் கண்களில் மட்டும் கண்ணீரை கொட்டச் செய்துக் கொண்டிருந்தது.\nதாயகத்தில் குடும்பத்தினர்களுடன் வாழும்போது பிரச்சனைகள் எரிமலையாய் வெடித்தாலும் அவைகளை பதட்டமில்லாமல் பதப்படுத்தும ;நம் மனம் கடல் கடந்து உறவுகளைப்பிரிந்து வாழக்கூடியவர்களுக்கு வீட்டில் யாருக்கேனும் தலைவலி என்றாலும் கூட என்னமோ ஏதோ என அன்று முழுவதும் ரணமாகித்தான் போகிறது மனம்.\nபிரிவு கடந்தவைகளை அசைபோட வைத்து மனிதர்களை ஆழமாக நேசிக்க வைக்கிறது.\nசற்று நேரத்திற்குள் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் செய்திபரவவே பலரின் ஆறுதல்களும் அறிவுரைகளும் அவரைச் சூழ்ந்தன.\nமேலாளர் விசாரித்தார் தாவூதால் செய்தியை சொல்ல முடியவில்லை.உதவிக்கு நான் பேசினேன்.\n15 தினங்கள் அவசர விடுறையில் தாவூது ஊருக்கு ஊருக்கு அனுப்பப் பட்டார். வீட்டுக்கு இவர் ஒரே பிள்ளை தந்தை இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தன.தன் தாயின் சகோதரரின் மகளை திருமணம் முடித்து 4 ஆண்டுகளில் இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.\nநகைக்கடையில் 9 ஆண்டுகளாக பணிப்புரிந்து இப்போது தான் கொஞ்சம் தன் வாழ்க்கையின் தேவைகளை நிரப்பிக் கொண்டு வந்தார்.ஆனால் சேமிப்பு என்று பார்த்தால் இன்னும் கடனில் தான் கணக்கிருக்கிறது.\nமருத்துவர் பரிசோதித்துவிட்டு அவரின் தாய்க்கு மூளையில் சின்னப் பிரச்சனை இருக்கிறது அதனால் வலது பக்கத்தின் செயல் துண்டிக்கப்\nபட்டிருக்கிறது.அவர்களின் நினைவும் 50 சதவீதம் குறைந்திருக்கிறது அவர்களால் நடக்கவும் பேசவும் இயலாது என்று பெரிய பட்டியல் போட்டு கூறினார்.\nஅந்த தாய் கண்விழித்த போது தன் எதிரே நின்றுக் கொண்டிருந்த மகனின் முகத்தைக் கண்டதும் சந்தோசத்தில் ஏதோ பேச முயற்சித்தார் ஆனால் பேச்சு வரவில்லை.ஊமையரைப் போல் கை அசைத்தார்கள்.\nதாயின் கையை பிடித்து அம்மா நான் வந்து விட்டேன் நீ கலைப்படாதே உன்னை குணப்படுத்தி விடுவேன் என்று தன் மகன் கூறியதைக் கேட்டதும் அந்த தாய் தன் நோயையும் மறந்து சிரித்தார்.\n15 தினங்கள் விடுமுறையில் சென்றவர் 2 மாதங்கள் கடந்தும் அவர் வரவில்லை.தொடர்புக் கொண்டு பேசினேன்.\nஇப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அம்மாவை அழைத்து வந்துள்ளேன். என்தாயை பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ஆட்கள் இல்லை நான் மருந்து மாத்திரைகள் கொடுத்தால் மட்டுமே அவர்கள் சாப்பிடுகிறார்கள் என் மனைவியோ மற்ற யாரும் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள். நான் மருந்து வாங்க கடைக்கு சென்று விட்டால் அவங்களைவிட்டுவிட்டு நான் துபாய் போய் விட்டதாக எண்ணி அழுகிறார்கள்.\nசின்ன பிள்ளைக்கு பணிவிடை செய்வது போல அவங்களுக்கு எல்லாமே செய்துவருகிறேன்.படுத்த படுக்கையிலேயே மலஜலம் போகிறார்கள்.அதையும் நான் தான் எடுத்து ச��த்தம் செய்து வருகிறேன்.என்கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் யாரையும் நம்பி என்தாயை ஒப்படைத்து விட்டு வர எனக்கு மனமில்லை.சம்பாத்தியம் எப்போது வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.என் தாயைவிட எனக்கு வேறொன்றும் பெரிதாக தெரியவில்லை என்று தாவூது கூறியபோது என் கண்கள் பணித்தன.\nஎத்தனைபேருக்கு இது போன்றதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.கிடைத்த வாய்ப்பை எத்தனைபேர் தாய்க்காக தன்னை அர்பணித்திருக்கிறோம்.\nஇவரைப் போன்றவர்கள் இருக்கும் இந்த காலத்தில் முதியோர் இல்லங்களும் இருக்கத்தான் செய்கிறது.\n5 மாதங்கழித்து துபாய் வந்தார் தன்வேலையை ராஜினாமா செய்வதற்கு.சரியாக ஐந்து நாட்களில் தன் அலுவலக விசா கேன்சலேசனை முடித்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார்.\nஆனால் சில மாதங்களில் மீண்டும் வருவார் என\nஅவரின் வருகைக்காக எங்கள் அலுவலம் இன்றும் காத்திருக்கிறது.\nபடித்ததும் ஏதும் சொல்ல முடியவில்லை இஸ்மத்ஜி.. நண்பரின் தாயார் முழுமையாய் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்...\nநெகிழவைக்கிறது நண்பரின் தாய்ப்பாசம். எல்லா மகன்(ள்)களின் மனதிலும் பாசம் இருக்கிறது. சிலருக்கு கடமை(ன்)கள் கட்டிப்போடுகின்றன.\nஅது ஒரு கனாக் காலம் said...\n ..அவரது அன்னையின் உடல்நலம் பெற எனது பிரார்த்தனைகள்\nஒன்றும் சொல்லத் தோன்றவில்லை நண்பரே, கண்கள் ஈரமாயின. நண்பரின் தாயார் விரைவில் உடல்நலம் தேறிட நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம்.\nநெகிழ வைக்கிறது. அவர் தாயார் விரைவில் பூரண குணம் அடைய வேண்டிக்கொள்கிறேன்.\nபாவம் அவருக்கு இது கடினமான சூழ்நிலை :-(\nமிகவும் வருத்தமாக உள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் குழந்தைகள் குறைவாய் பெற்றுக்கொள்கிறோம்... விலைவாசி உயர்வையும், மற்ற பிற காரணங்களையும் காட்டி....இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு உதவ ஆள் இல்லாமல் சிரமப் பட வேண்டியதாகிறது...\nஅவரது தாயார் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.\nவருகைத்தந்த அனைவருக்கும் நண்பரின் தாயாருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nசக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்\nஇன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் கேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகி��ார...\nவெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் ப...\nதங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிரு...\nஅமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை\nபசுமை நிறைந்த மஸ்கட் பயணம் சுற்றுவது அலாதியான இன்பம் எனக்கு ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கும் என்னைப்...\nசென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோ...\nவடஇந்திய சுற்றுலா - 2\nஅக்பர் கோட்டைக்கு செல்லும் வழியில் காலை சிற்றுண்டிக்கு ஒரு உபிகாரன் கடையில் வாகனத்தை நிறுத்தினார்.இட்லி தோசை கிடைக்குமா என்று வீட்டுக்காரம்...\n“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”\nஅகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பது இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல ...\nபங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு\nஇந்திய பங்கு சந்தையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அமீரகத்தில் பல அமைப்புகள் ...\nதங்கம் விலை இன்னும் ஏறுமா\nஇந்த கேள்வி பல மக்களிடையே தோன்றிக்கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது இதன் போக்கு எப்படி இருக்கும் எங்கு முடியும...\nவடமாநிலச் சுற்றுலா - 10 (முடிவு)\nஇரவு உறங்கி விழித்த எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது இன்று பாரத பந்த் ஆதலால் கடைகள் அடைக்கப் பட்டிருக்கின்றன எங்கும் பொருட்களை வாங்க ...\nபொருளாதார கட்டுரைக்கு முதல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myblogonly4youth.blogspot.com/2012/01/blog-post_1119.html", "date_download": "2018-07-17T18:45:47Z", "digest": "sha1:D3IW4ZMR4JGQTRDH2GKG6ANEIIOZYRVV", "length": 8105, "nlines": 34, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: தொடரும் கொலைவெறி...பாரட்டுக்கள் தனுஷுக்கு மட்டுமா ???", "raw_content": "\nதொடரும் கொலைவெறி...பாரட்டுக்கள் தனுஷுக்கு மட்டுமா \nஇனி உருவாகும் படங்களில் அரசின் கடுமையான விதிமுறைகள்\nதிரைப��படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு பல புதிய விதிகளை அறிவித்தது. ஆனால், இந்த விதிகளை, திரைத்துறையினர் யாரும் மதிப்பதில்லை. அண்மையில் வெளிவந்த படங்களில் கூட, புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nதிரைப்படங்களில், சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு, திரைத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டத்தை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nகடைப்பிடிப்பதில்லை : இதையடுத்து, இதுபோன்ற காட்சிகளைக் கட்டுப்படுத்த, சில திருத்தங்களுடன், புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால், திரைத் துறையினரும், சின்ன திரையினரும், இந்த விதிகளை மதிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது. தணிக்கைத் துறையினரும், இந்த விதிகளை கடுமையாக அமல்படுத்துவதில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு மைய அதிகாரிகள் கூறுகையில், \"\" ஜனவரியில் இருந்து வெளிவரும் படங்களில், இந்த விதிகளை கடுமையாக அமல்படுத்துவதாக, தணிக்கை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர், என்றனர்.\nஉறுதிமொழி : இதுகுறித்து, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கூறியதாவது: ஒரு படைப்பாளி என்ற வகையில், திரைப்படங்கள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், திரைத்துறை ஊடகம், மிகவும் சக்தி வாய்ந்தது. சமூகத்தை சீரழிக்கும் எந்த விஷயத்தையும் அதில் அனுமதிக்கக் கூடாது. சிகரெட், மது மட்டுமின்றி, குளிர்பானங்களை குடிப்பது போன்ற காட்சிகளையும், திரைப்படங்களில் தவிர்க்க வேண்டும். இயக்குனர்கள் மட்டுமல்லாது, நடிகர்களும், இத்தகைய உறுதிமொழியை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇயக்குனர் சிம்புதேவன் கூறும்போது, \"\"சினிமாவில், எத்தனையோ விஷயங்களில் சமரசம் செய்து கொள்வோம். எனவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் கதையில் வந்தாலும், அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதில், நான் முழுமையாக உடன்படுகிறேன், என்றார்.\nபுதிய விதிகள் : புகை பிடிக்கும் நடிகர், புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கி சொல்லும் காட்சிகள், படத்தின் தொடக்கத்திலும், இடையிலும் இரண்டு முறை, தலா இருப��ு வினாடிகளுக்கு குறையாமல் இடம் பெற வேண்டும்.\nபுகைப்பிடிக்கும் காட்சியோ, புகையிலைப் பொருளோ இடம் பெறும் போது, புகையிலைக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை, வெள்ளை பின்னணியில், கறுப்பு எழுத்தில், அந்தந்த மொழியில் தெளிவாக ஓடவிட வேண்டும்.\nதிரைப்பட விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் போன்ற எதிலும், புகை பிடிக்கும் காட்சி, புகையிலைப் பொருள் சின்னம் எதுவும் இடம் பெறக் கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமூகம், சினிமா, பெண்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/01/blog-post_18.html", "date_download": "2018-07-17T19:09:43Z", "digest": "sha1:PVVGVF3FEZIHBHOZQ3EJSGX2G4EDAB7T", "length": 9143, "nlines": 164, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: இருந்தும் இல்லாமல்", "raw_content": "\nபனி மழையே பன்னீர் தூறலாய்..\nபகலவன் பார் நோக்கி ...\nதினம் பயணம் வந்து தானே, வருகை பதிவேடு செய்கிறது \nஅவ்வப்போது வந்து போகும் சூரியனால்\nஎடுத்து வைத்த மிளகாயும் ,\nசேர்த்து காவல் இருக்கின்றேன் .....\nசரி தான் தோழி மழை இருக்கும் போது வெயில் வேண்ட தோனும், வெயில் இருக்கும் போது மழை வேண்டத்தோனும், அதுவே இருக்கு ஆனா இல்லைகிற வடிவேலு பாஷை மாதிரி இருந்தா ரொம்ப அவஸ்தை தான்..\nசொல்ல மறந்த்துட்டேன் நல்ல கவிதை....\nசூரியன் கண்ணாமூச்சி விளையாடும் நாட்களில் படும் அவஸ்தையை அருமையான கவிதையாக்கி விட்டீர்கள்\nசூரியன் கண்ணாமூச்சி விளையாடும் நாட்களில் படும் அவஸ்தையை அருமையான கவிதையாக்கி விட்டீர்கள்\n கற்பனை உறவெண்ணி,கருங்கல்லில் மோதுகிறேன், கனவான உறவைத்தேடி,கந்தையாகி அழுகின்றேன் கற்சிலைக்கு உயிர் கொடுக்க,கண்ணாடி நிழல் முயல்வதுபோல்,கண்ணே நீ முயலாதே...காலத்தின் தீர்ப்பு இது\nவாழஎண்ணி ,கனவில் வாழும்,உள்ளங்கள் ,இருந்தும் இல்லாதவர்களே\nஅவ்வப்போது வந்து போகும் சூரியனால்\nரேவா,சென்னை பித்தன்,D.G.V.P.SEKAR ,மகேந்திரன்,dhanasekaran .S\nபார்த்தும் பார்க்காமல் போகாமல் வாழ்த்திவிட்டு சென்ற அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nசசி... இரவு மீந்த சாதத்தில் பிடித்து வைத்த வத்தல்...தான் விடுப்பில் இல்லை என்பதை உறுதி செய்ய...நல்ல வரிகள்.இயல்பான நடை.\nஅனுபவத்தால் வந்த கவிதையோ சசி.ம் இப்பிடித்தான் சிலசமயம் \nபனி மழையே பன்னீர் தூறலாய்..\nபகலவன் பார் நோக்கி ...\nதினம் பயணம் வந்து தானே, வருகை பதிவேடு செய்கிறது \nநல்ல வர்ணனை .நல்ல கவிதை. வாழ்த்துகள்.\nவிச்சு,Ramani ,ஹேமா&kavithai (kovaikkaviதங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஎந்த தப்பு விதையில் முளைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/11/blog-post_311.html", "date_download": "2018-07-17T19:28:31Z", "digest": "sha1:BW5ENIVOIY25GDDHTGUCEX7OPD2TLPCE", "length": 6605, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நெறி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n“அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன் சொல்லாடுங்கள். அவன் யாரெனத் தெளிந்தால் இவ்வஞ்சம் அணையக்கூடும்.”\nஎவ்வளவு சத்தியமான கூற்று. உலகத்தின் அத்தனை மக்களும் தலைவர்களும் இதனை நெறியாகக் கொண்டால் வையமே அமைதி கொள்ளும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதேவி ஜடரை (கிராதம் 24)\nவெண்முரசு எனும் சிறுகதை தொகுப்பு\nபகடி எனும் சிற்றுளி. (கிராதம் -7)\nமழைப்பாடலும் அரபு தாய்வழி மரபும்\nவிழைவுகளின் ஊற்றுமுகம் (கிராதம் -7)\nபுலவரைப் போற்றாத புத்தேள் உலகு - 2 (நேற்றைய கடிதத்...\nகிராதம் – புலவரைப் போற்றாத புத்தேள் உலகு\nமரத்தை மறைக்கும் மாமதம். (கிராதம் - 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/02/blog-post_25.html", "date_download": "2018-07-17T19:39:52Z", "digest": "sha1:D27QWYHBQJXYQMCWZDYFWTFNLVPUYVAB", "length": 17851, "nlines": 262, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கேட்டால் கிடைக்கும் - சப்வே", "raw_content": "\nகேட்டால் கிடைக்கும் - சப்வே\nஇரவு பதினோரு மணியிருக்கும். கிட்டத்தட்ட கடை அடைக்கும் நேரம் நிச்சயம் விருகம்பாக்கம் சப்வேக்காரன் என்னைப் போன்ற ஒர் கஸ்டமரை எதிர்பார்த்திருக்க மாட்டான். ஒரே ஒரு ஆள் மட்டும் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப, மெல்ல மெனுவை பார்வையிட்டேன். ரோஸ்டட் சிக்கன் சப்பை ஆர்டர் செய்தேன். சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும், கோக், டயட் கோக், சாப்ட் டிரிங்க் வகையறாக்கள், இப்ப��து புதியதாய் இட்டாலியன் ஐஸ்கிரீம் வேறு. சிரித்துக் கொண்டேன்\n“உங்க சப்பை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டா உடல் எடை குறையும். அவ்வளவு ஹெல்தின்னு சொல்றாங்களே.. உண்மையா\nகடைக்கார இளைஞன் பரபரப்பாக ஆமாம் என சந்தோஷமாய் தலையசைத்தான்.\n“அப்ப எதுக்கு அது கூட அதிக கலோரிய கொடுக்குற கோக்கை விக்குறீங்க\nஇந்த கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை போல.. திருதிருவென விழித்துக் கொண்டு, கஸ்டமர் கேக்குறாங்க.. என்றான். “சார் எந்த ப்ரெட் வேணும்” “சிக்கன் ப்ரைடா” “இன்னொரு ஸ்லைஸ் சிக்கன் பில்லப் பண்ணலாமா” “அறுபது ரூபா அதிகமாகும்” “அறுபது ரூபா அதிகமாகும்” “புல் வெஜிட்டபிள்ஸ் போட்டுறலாமா” “புல் வெஜிட்டபிள்ஸ் போட்டுறலாமா” போன்ற தொடர் கேள்விகளுக்கு பின் சப்பை கொடுத்தான். முதல் கடி கடித்தபின் தண்ணீர் ஞாபகம் வர, “தம்பி தண்ணீர் வேண்டும்” என்று கேட்க, பாட்டில் வாட்டர் பாட்டிலைக் கொண்டு வந்து வைத்தான். “ இல்லை தம்பி.. எனக்கு உங்க ரெஸ்ட்டாரண்டுல கொடுக்குற தண்ணி வேணும்.” என்றேன்.\n“அது தனியா கிடையாது சார்..”\n“ஏன் நீங்க யாரும் தண்ணி குடிக்கவே மாட்டீங்களா\n”இல்ல சார். நாங்க கொடுக்ககூடாது. ரூல்ஸ் கிடையாது.”\n“எது குடிக்க தண்ணி கேட்டா காசுகொடுத்து தான் வாங்கணும் ரூல்ஸா ஒரு விஷயம் தெரியுமா ஒவ்வொரு ரெஸ்ட்டாரண்டும், எங்கே சாப்பிடற வசதி வச்சிருக்காங்களோ அவங்க நிச்சயம் குடிக்கவும், நல்ல சுகாதரமான டாய்லெட் வசதியும் செய்து கொடுத்தாத்தான் உங்களுக்கு கார்ப்பரேஷன் லைசென்ஸ் தெரியுமா” விழிக்க ஆரம்பித்தான். “அமெரிக்காவுல இப்படி கஸ்டமருக்கு அவன் அடிப்படை வசதிய கொடுக்காமத்தான் விப்பீங்களா” விழிக்க ஆரம்பித்தான். “அமெரிக்காவுல இப்படி கஸ்டமருக்கு அவன் அடிப்படை வசதிய கொடுக்காமத்தான் விப்பீங்களா’ என்று பேசிக் கொண்டிருந்த போதே.. க்ளாஸ் இல்லாமல் ஒர் பெரிய ஜக்கில் குடிக்கும் தண்ணீர் வந்தது. சப் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை குடித்துவிட்டு, கிளம்பும் போது “ தம்பி நான் தண்ணி கேக்குறது எனக்காக இல்லை.. என்னைக்கு இங்க வேலை செய்யுற நீ சாதரண டீக்கடைக்கு போய் தண்ணி கேட்டா காசு கொடுன்னு கேக்கும் நிலைம வரும் அப்போத்தான் தெரியும். இங்க இல்லை.. கே.எப்.சி, மெக்டொனால்டு, சென்னையில இருக்குற எல்லா மால்லேயும் குடிக்கிற தண்ணி வக்க ஆரம்பிச்சிட��டாங்க தெரியுமில்லை.. நீங்களும் கேட்டா கொடுங்க.. மினரல் வாட்டரை என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். மீண்டும் ஓர் முறை போய் தண்ணீர் கேட்டு போராட வேண்டும் அப்போதுதான் பழக்கத்திற்கு வருவார்கள். நண்பர்களே கேட்டால் கிடைக்கும். கேளுங்க.. கேளுங்க.. கேட்காமல் விடாதீங்க..\nLabels: கேட்டால் கிடைக்கும், சப்வே\nஇப்படி எதிர்த்து கேட்க விழிபுணர்வும் துணிவு வேண்டும் சாரே . உங்ககிட்ட அது இருக்கு,ஒரு சந்தேகம்\nமனைவியுடன் போயிருந்தாலும் இப்படி கேட்பீர்களா \nமுதல்ல சுத்தமான இலவசமா குடுக்க வேண்டிய தண்ணிய \"ஆத்தா தண்ணின்னு\" காசுக்கு விக்கிறாங்களே அரசாங்கம். அதை கேளுங்க. வெறும் 6000, 7000 த்க்கு மாடு மாதிரி subway லயும் kfc லயும் வேலை செய்றவன் கிட்ட உங்க வீரத்த காட்டாதீங்க. kfc , mcdonaldsயும் நீங்க ஒட்டு போட்டா தேர்ந்து எடுத்தீங்கவியாபாரம் பண்ண வந்தவன். எப்படி பணத்த பிடுங்கலாம்னு தான் பாப்பான்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேட்டால் கிடைக்கும் - சப்வே\nகொத்து பரோட்டா - 17/02/14- கதிர்வேலனின் காதல், The...\nகொத்து பரோட்டா -10/02/14 - பால்யகால சகி, புலிவால்,...\nசாப்பாட்டுக்கடை - Grill Box\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில�� அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/01/blog-post_14.html", "date_download": "2018-07-17T19:29:32Z", "digest": "sha1:QREJQL7Y7J6GHRYWYNN774ZBI6EV374T", "length": 40729, "nlines": 124, "source_domain": "www.thambiluvil.info", "title": "தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி - அம்பாரை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் | Thambiluvil.info", "raw_content": "\nதைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி - அம்பாரை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்\nஅகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அம்மா உயிர்களுக்கு முதன்மை. அரிசி உழவிற்கு முதன்மை. அன்பு பெருக, அகம் மகிழ போற்றுவோம் பொங்கலை... இந்நாள் ...\nஅகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அம்மா உயிர்களுக்கு முதன்மை. அரிசி உழவிற்கு முதன்மை. அன்பு பெருக, அகம் மகிழ போற்றுவோம் பொங்கலை... இந்நாள் போல் எந்நாளும் இன்பம் பெருகட்டும்.\n2017 தைத்திருநாளில் எமது மக்களின் இல்லங்களில் இருள் நீங்கி, ஒளி பிறக்க வேண்டும் என்று அம்பாரை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தமது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\n'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதுபோல் இதுவரை நாம் அனுபவித்து வந்த துன்பங்கள் அனைத்தும் மறைந்து நம் வாழ்வில் இன்பங்கள் பெருக வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம் என்றார்.\nபொங்கல் திருநாளை முன்னிட்டு வைக்கப்படும் பொங்கல் பானையில் பொங்கி வரும் பால்போல் அனைவரின் வாழ்விலும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கி வர வேண்டும்.\nகாலையில் எழுந்து குளித்து. புத்தாடை அணிந்து இறைவனை வழிபட்டு சூரியனுக்கு பொங்கலிட்டு இவ்வாண்டின் பொங்கல் திருநாளை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.\nஇல்லங்களிலும், ஆலயங்களிலும் பொங்கல் வைக்கப்படுகிறது. பொங்கல் பானையிலிருந்து பொங்கி வரும் பால்போல் அனைவரின் வாழ்விலும், தொழிலிலும் இன்பங்களும், செல்வங்களும் பொங்கி வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஇன்று பிறக்கும் தை முதலாகவும், தமிழ் புத்தாண்டாகவும், தமிழர் திருநாளாகவும் எமது மக்களுக்கு இனிய ஆண்டாக மலர வேண்டும். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்றுஅம்பாரை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nகவீந்திரன் கோடீஸ்வரன் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தன���மை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிப���ி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி - அம்பாரை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்\nதைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி - அம்பாரை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/indian-railways-launches-auto-express-to-speed-up-car-deliveries-10767.html", "date_download": "2018-07-17T19:23:34Z", "digest": "sha1:Q7ZRGN3EGCXXQCPERUXHO4UUNGCYJKZ4", "length": 14868, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார்களை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேக விரைவு சரக்கு ரயில் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகார்களை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேக விரைவு சரக்கு ரயில் அறிமுகம்\nகார்களை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேக விரைவு சரக்கு ரயில் அறிமுகம்\nஇந்தியாவில் அதிகம் பேர் பணியாற்றும் மிகப்பெரிய துறை ரயில்வே. நம் நாட்டின் ரயில் சேவைகளைப் பற்றி என்னதான் மோசமாக விமர்சித்தாலும், அதிருப்தி வெளிப்படுத்தினாலும், அதை நம்பித்தான் கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்துக்கு அச்சாணியாக விளங்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nஅதேபோல, நாளுக்கு நாள் ரயில்வே துறை மெல்ல வளர்ச்சிப் பாதையை எட்டிக் கொண்டுதான் வருகிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது கார்களை கொண்டு செல்வதற்காக பிரத்யேகமான ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஆட்டோ எக்ஸ்பிரஸ் எனப்படும் அந்த ரயில் சேவை முதல்முதலில் டெல்லி அருகிலுள்ள குருகிராம் [குர்கான்] மற்றும் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அருகிலுள்ள நிதுவாண்டா இடையே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபொதுவாகவே சரக்கு ரயில் என எடுத்துக் கொண்டால், அதற்கு குறிப்பிட்ட கால வரையறை எதுவும் வகுக்கப்படுவதில்லை. போக்குவரத்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அந்த ரயில்கள் இயக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிக்கு போய்ச் சேரும். இதனால், சரியாக இத்தனை மணிக்கு சரக்கு ரயில் வந்து விடும் என்று அறுதியிட்டுக் கூற முடியாத நிலையே உள்ளது.\nஆனால், ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயிலின் விசேஷமான அம்சம் என்னவென்றால் கால அட்டவணையைக் கடைப்பிடிப்பதுதான். இந்த நேரத்துக்கு வண்டி எடுக்க வேண்டும், இத்தனை மணிக்கு குறிப்பிட்ட ஊருக்கு சென்றடைய வேண்டும் என்பன போன்ற நேர அட்டவணை வகுக்கப்பட்டு, அதன் படி ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.\nஇந்த ரயில் மூலம் தற்போது மாதத்துக்கு 2,000 கார்கள் குருகிராம் - நிதுவாண்டா இடையே கொண்டு செல்லப்படுகிறது. அந்த எண்ணிக்கையை 6,000-ஆக உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nமேலும், ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 100 கி்லோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இதனால் பயண நேரம் குறையக் கூடும். குருகிராம் - நிவண்டா இடையே இயக்கப்படும் சரக்கு ரயில்களின் பயண நேரம் தற்போது சராசரியாக 70 மணி நேரமாக உள்ளது. ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த கால அளவு 54 மணி நேரமாகக் குறையும்.\nகார் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் மட்டுமின்றி, சீக்கிரமாகவே டெலிவிரி கொடுக்கும் வாய்ப்பையும் இந்த ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வழங்கும்.\nமழை, வெயில் படாமல் மூடப்பட்ட சரக்குப் பெட்டிகளில் கார்கள் எடுத்துச் செல்லப்படுவதால் மிகவும் பாதுகாப்பாக கார்களை பரிமாற்றும் வசதி கிடைத்திருக்கிறது. டிரக்குகளில் எடுத்துச் செல்வதை விட மிக பாதுகாப்பானதாக கருத முட���யும்.\nஇந்த ஆட்டோ எக்ஸ்பிரஸ் மூலமாக வடமாநிலத்தில் உற்பத்தியாகும் கார்கள் தென்மாநிலங்களில் உள்ள டீலர்களுக்கும், சென்னை உள்பட தென்மாநிலங்களில் உற்பத்தியாகும் கார்கள் வடமாநிலங்களுக்கும் மிக விரைவாக பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஇந்த ஆட்டோ எக்ஸ்பிரஸ் மூலம் டிரக்குகளில் எடுத்துச் செல்வதைவிட எரிபொருள் சிக்கனம், கால விரயம், சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு ஆகியவை வெகுவாக குறையும்.\nஇதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், மக்கள்தொகையைப் போலவே ஆட்டோ மொபைல் துறையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வருவதில் ஆட்டோ மொபைல் துறையும் ஒன்று. சரக்கு ரயில் மூலம் கார்களைக் கொண்டு செல்வதன் மூலம் ரயில்வே துறையின் வருவாய் பெருகும் என்றார்.\nமொத்தத்தில், அரசுத் துறையுடன் தனியார் பங்களிப்பும் இணைந்தால் அதன் வளர்ச்சி துரிதமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\n'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது\nரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.2 லட்சம் அதிரடி தள்ளுபடி\nபுதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/", "date_download": "2018-07-17T19:28:47Z", "digest": "sha1:CBBJU3OZNCBYGCENJWZY3LGIHIXBISB7", "length": 11473, "nlines": 116, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு\nதினமும் ஜாக்கிங் போவதால் உண்டாகும் நன்மைகள்\nஉடல் கட்டமைப்பு:மூளையில் இருந்து கால்கள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வாரித் தருகிறது ஜாக்கிங். எலும்புகளுக்கும், கால்களுக்கும் மட்டுமல்ல நல்ல உறக்கத்திற்கு, ஆயுளை நீட்டிக்க, மனநிலையில் சிறந்த முன்னேற்றம் காண என உடல்...\nகட்டில் உறவுக்கு ஏற்ற உடற்பயிற்சிகள் செய்யும் முறை\nஉடல் கட்டுப்பாடு:உடலின் நடுப்பகுதியை சிறப்பாக வைத்துக்கொண்டால், உடற்பயிற்சிகள், விளையாட்டு மற்றும் உடலுறவு உள்ளிட்ட தினசரி செயல்பாடுகள் பலவற்றிலும் சிறப்பாக செயல்பட முடியும். ஆண் பெண் இருபாலருக்கும், உடலின் ஆற்றல், இரத்த ஓட்டம் ஆகியவை...\nஉடற்பயிற்சி செய்ய நீங்கள் உங்களை தயார் செய்வது எப்படிதேரியுமா\nஉடல் கட்டுப்பாடு:காலையில் அலாரம் ஒலிக்கும்போது அதனை அணைத்துவிட்டு, இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம் என்று தொடங்கி, எழும்போது அது ஒரு மணி நேரமாகிப் போனதைக் கண்டு, தாவிக் குதித்து அலுவலகத்திற்குக் கிளம்பிச் செல்வது...\nபெண்களின் உடல் கட்டுபாட்டுக்குள் இருக்க செய்யவேண்டியவை\nஉடல் ஆரோக்கியம்:இதயத்தின் ஆரோகியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமஅனது. ஏனெனில் கொழுப்புக்கள் அதிகம் அடைவதனால் இறப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்றவையே இதயம் சார்ந்த ஆரோக்கியத்தை...\nஉங்கள் உடல் அழகு பெற செய்யவேண்டிய உடற்பயிற்சி\nஉடல் கட்டுபாடு:கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. நடத்தல்/ஓடுதல்: உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு...\nபெண்களே உங்கள் மார்பகம் குட்டியா இருக்கா\nபெண்களின் உடல்கட்டுப்பாடு:பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் மார்பகம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. ஆனால் அந்த மார்பகம் மிகவும் சிறியதாக இருந்தால், மற்றவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். ஆகவே குட்டியாக மார்பகங்கள் கொண்ட பெண்கள்,...\nபெண்களின் தொடை அழகை பெருக்கும் உடற்பயிற்சி\nபெண்கள் உடல் கட்டுபாடு:சில பெண்களுக்கு கால் பகுதிகளில் குறிப்பாக தொடையில் அதிகளவில் சதை காணப்படும். இவர்கள் வீட்டில் இருந்தபடி ஒரு சில பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களின் தொடைப்பகுதியை அழகாக்கும்...\nமுதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்து இலகுவான ஆசனம்\nஉடல் நலம்:விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை நேராக நீட்டியபடி, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு இடதுகாலை நேராக தரையில் வைத்துக் கொண்டு வலது காலை அபானாசனத்தில் செய்ததுபோல்...\nதினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சிசெய்தால் ஆயுள் அதிகரிக்கும்\nஉடல் கட்டுபாடு:உடலை அழகாகவும் ஆரோக���கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி - சுருக்குவதை...\nவெறும் காலில் நடந்தால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா\nஉடல் நலன்:காலணிகள் மனித வாழ்வோடு ஒன்றியுள்ள ஒரு அத்தியாவசியமான ஆடம்பர பொருளாக மாறிவிட்டது. உணவருந்தும் போதும் கூட காலில் செருப்பு அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர் இன்றைய தலைமுறையினர். வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள்...\nகணவன் மனைவி உறவு நன்றாக இருக்கவேண்டுமா\nபெண்களின் ஹாஸ்டல் வாழ்கை உறவு நிலைகள்\nஉங்கள் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46609/sundeep-kishans-upcoming-movie-with-a-bollywood-actress", "date_download": "2018-07-17T19:17:36Z", "digest": "sha1:GBA2HZWQ4CSU5GOESQIJLRQAZKUOI4YL", "length": 6223, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை\n‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் இப்படம் சூப்பர் நேச்சுரல் எண்டர்டெயினர் படமாக உருவாகி வருகிறது என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் அன்யா சிங் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ‘லெக்ஸ் டலியானிஸ்’, ‘கைதி பேண்ட்’ ஆகிய ஹிந்தி படங்களில் நடித்துள்ள அன்யா சிங் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக, இப்படத்தில் கருணாகரனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறதாம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஒரே நாளில் ‘டபுள் ட்ரீட்’ தரவிருக்கும் விஜய்சேதுதி\nபாலாவின் ‘வர்மா’வில் பிக்பாஸ் பிரபலம்\nசந்தீப் கிஷனை இயக்கும் ‘��ள்குத்து’ இயக்குனர்\n‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ முதலான படங்களை தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில்...\n‘நரகாசூரனி’ல் வில்லனாகும் சந்தீப் கிஷன்\n‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. பெரும்...\nநெதர்லாண்ட் திரைப்பட விழாவில் ‘மாநகரம்\nநெதர்லாண்டில் அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) International Film Festival Rotterdam (IFFR) திரைப்பட விழா...\nநெஞ்சில் துணிவிருந்தால் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nநெஞ்சில் துணிவிருந்தால் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nநெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்\nநெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்\nநெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138366-topic", "date_download": "2018-07-17T19:40:25Z", "digest": "sha1:QQ5IENGR5TIPHQJTKOUIU4PIEMCL7VRC", "length": 13921, "nlines": 247, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்��ிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே\nஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே\nஅவர்தான் அடிக்கடி காலி பண்ணுனு சொன்னாரு...\nமன்னா, தாங்கள் ஏன் நாய் பிஸ்கட்டோடு\nபுறமுதுகிட்டு ஓடிவரும்போது நாய்கள் தொந்திரவு\nRe: ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே\nRe: ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே\nRe: ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/58-vada-maraikayar-pathilgal/924-2017-10-22-11-13-31", "date_download": "2018-07-17T19:06:20Z", "digest": "sha1:C2WT6COK7RMPYGMIWTJ6GAVV4GPLYU2X", "length": 13594, "nlines": 65, "source_domain": "makkalurimai.com", "title": "கலைஞர் மட்டும் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கண்டிருப்பாரா?", "raw_content": "\nகலைஞர் மட்டும் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கண்டிருப்பாரா\nPrevious Article நவம்பரில் கமல் புதுக்கட்சி தொடங்கப்போகிறாராம்.டிசம்பரில் ரஜினி அரசியலில் குதிக்கப்போகிறாராம் இதனால் ஏதும் மாற்றம் நிகழுமா\nNext Article கமல்ஹாசனை டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில சேனல்களும் கூட தலைமேல் தூக்கி வைத்து கூத்தாடும் போக்கு எதுவரை செல்லும்\nகலைஞர் மட்டும் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கண்டிருப்பாரா\nஉங்கள் கருத்தினை ஒட்டி சிலர் கூறுகிறார்கள் கலைஞர் மட்டும் பழைய துடிப்போடு இருந்து இருந்தால் இன்றைய ஆட்சியை எப்போதோ கவிழ்த்து இருப்பார் என்றும் அவர் உடனடியாக ஆட்சியை பிடித்து இருப்பார் என்றும் சிலர் பரப்புரை செய்கிறார்கள். அது அறிவார்ந்த பரப்புரையா என்றால் இல்லை . அது பதட்ட பரப்புரை மட்டுமே. மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலைஞர் போல் இல்லை இன்னமும் கவிழ்க்காமல் இருக்கிறாரே என்று உசுப்பேற்றி கட்சியை அவரது அரசியல் எதிர்காலத்தை ரணகளமாக்கும் முயற்சியே . 1989 ல் எம் ஜிஆரின் மறைவினால் அதிமுக பிளவுண்டு நீயா நானா பலப்பரீட்சையில் ஈடுபட்ட போது கலைஞர் வேடிக்கை மட்டுமே பார்த்தார். அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க எந்த முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை அடுத்த 6 மாதத்தில் ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வந்தார். தற்போதும் கிட்ட தட்ட அதேநிலை . அன்று ஜெயலலிதா என்ற செல்வாக்கு மிக்க நபராவது எம்.ஜி.ஆருக்கு பின் நானே என்று சொல்லாமல் சொல்லி அரசியல் அரங்கில் சுறுசுறுப்புடன் களமாடி இருந்தார். ஆனால் இன்று ஜெ பாணியில் சொல்வதானால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிமுகவில் சவாலான ஆளுமை ஒன்று ஸ்டாலினுக்கு சரியான போட்டியான ஒரு அதிமுக ஆளுமை ஒன்று கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை எனும் நிலையில் ஸ்டாலின் ஏன் அவசரப்படவேண்டும் என்று உசுப்பேற்றி கட்சியை அவரது அரசியல் எதிர்காலத்தை ரணகளமாக்கும் முயற்சியே . 1989 ல் எம் ஜிஆரின் மறைவினால் அதிமுக பிளவுண்டு நீயா நானா பலப்பரீட்சையில் ஈடுபட்ட போது கலைஞர் வேடிக்கை மட்டுமே பார்த்தார். அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க எந்த முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை அடுத்த 6 மாதத்தில் ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வந்தார். தற்போதும் கிட்ட தட்ட அதேநிலை . அன்று ஜெயலலிதா என்ற செல்வாக்கு மிக்க நபராவது எம்.ஜி.ஆருக்கு பின் நானே என்று சொல்லாமல் சொல்லி அரசியல் அரங்கில் சுறுசுறுப்புடன் களமாடி இருந்தார். ஆனால் இன்று ஜெ பாணியில் சொல்வதானால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிமுகவில் சவாலான ஆளுமை ஒன்று ஸ்டாலினுக்கு சரியான போட்டியான ஒரு அதிமுக ஆளுமை ஒன்று கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை எனும் நிலையில் ஸ்டாலின் ஏன் அவசரப்படவேண்டும் கலைஞர் துடிப்புடன் இருந்தாலும் ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்தே ஆட்சியை பிடித்திருப்பார் . ஸ்டாலினும் அதே வழியை கடைபிடிக்கிறார்.\nசீனாவில் குர்ஆணை வீட்டில் வைத்து இருப்பவர்கள் உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமாமே இல்லையெனில் கடும் தண்டனையாமே.தொழுகை விரிப்பு உட்பட சமயம் தொடர்பான எந்த பொருள் இருந்தாலும் தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் வருகின்றனவே உண்மைதான் என்ன \nசீன சின்ஜியாங் மாகாணத்தில் இருந்து தன்னாட்சி கேட்டு போராடி வெளியேறி நாடு கடந்த உகர் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அமைப்பின் செய்தி தொடர்பாளர் டில்ஸாட் ரஷீத் இத்தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துளார்.குர்ஆன் வைத்துள்ளவர்கள் கடும் சோதனைக்கும் தண்டனைக்கும் ஆட்படுத்தப்படுவதாக கூறினார்.அதனை சீன அரசு மறுத்துள்ளது. அது அடிப்படையற்ற குற்றசாட்டு என்றும் கூறியுள்ளது.ஒருவேளை இந்த குற்றசாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலக பொருளாதார வல்லரசாக உச்சாணி கொம்பில் இருக்கும் சப்பை மூக்கன்களுக்கு அது சரிவின் தொடக்கமாக இருக்க கூடும் பார்க்கலாம்.\nபாஜக,கமல், ரஜினி திடீர் என தமிழக அரசியல் களத்தில் வேகமாக வீரமாக களமிறங்கியுள்ளது எதை காட்டுகிறது \nஅனாதைகளின் சொத்தை (அதிமுக வாக்கு வங்கி) ஆட்டையை போட நினைக்கும் பேட்டை தாதாக்களை போல அவர்கள் தமிழக அரசியலை குறிவைக்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் எந்த வாக்குவங்கியும் இல்லை என்பதை அறியும்போது நொந்து போவார்கள்.\nமோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் எப்படி இருக்கிறது\nமுதல் நாள் மோடி பத்திரிக்கை அதிபரை சந்தித்து விட்டு மறுநாள் பத்திரிகை ஆசிரியர் ராஜினாமா செய்துவிட்டார் என்று அந்த அதிபரை வைத்தே அறிவிக்கும் அளவுக்கு பத்திரிகை சுதந்திரம் கொடி கட்டி பறக்கிறது. புகழ்பெற்ற ஆங்கில ஏடான ஹிந்துஸ்தான் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் பாபி கோஷ் ராஜினாமா செய்துவிட்டார். சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகி விட்டார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியாவின் தலைவி ஷோபா பார்ட்டியா தனக்கு மின்னஞ்சல் வந்ததாக தெரிவித்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் அரசியல் கட்டுரைகளால் பாஜக குறிப்பாக மோடி கோபம் அடைந்ததாக தெரியவந்த நிலையில் மீடியாவின் அதிபர் மூடப்பட்ட அறையில் சந்திப்பு நடத்தினார். மறுநாள் அதன் முதன்மை ஆசிரியர் கழற்றி விடப்படுகிறார். ஆசிரியர் பாபிகோஷ் புகழ் பெற்ற ஊடகவியலாளர் ஆவர்.உலக புகழ் பெற்ற டைம் பத்திரிகையின் ஆசிய பகுதியின் எடிட்டராக பணியாற்றி பஹ்தாத் , பலஸ்தீன் ஆகிய பகுதிகளின் துயரங்களை, உண்மை நிலவரங்களை உலகுக்கு உணர்த்தியவர். எவர் எப்படி இருந்தால் என்ன மோடிக்கு பிடிக்கவில்லை என்றால் வீட்டுக்கு போகவேண்டியதுதான். பத்திரிக்கை சுதந்திரம் இன்றைய ஆட்சியில் சு(தந்திரம்) என்றாகி விட்டது.\nதேசத்தந்தை காந்தியடிகள் பற்றி சில வரிகள் ம.மன்சூர்அலி, கும்பகோணம்.\nநம் சுதந்திரத்திற்கான விலையை அவர் நெஞ்சாங்கூட்டிற்குள் குண்டுகளாக ஏந்திக்கொண்டார். இந்தியனின் நிலையை எண்ணி கரன்சி நோட்டுக்களில் சங்கடமாக சிரித்துக்கொண்டு இருக்கிறார்.\nPrevious Article நவம்பரில் கமல் புதுக்கட்சி தொடங்கப்போகிறாராம்.டிசம்பரில் ரஜினி அரசியலில் குதிக்கப்போகிறாராம் இதனால் ஏதும் மாற்றம் நிகழுமா\nNext Article கமல்ஹாசனை டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில சேனல்களும் கூட தலைமேல் தூக்கி வைத்து கூத்தாடும் போக்கு எதுவரை செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2010/08/blog-post_23.html", "date_download": "2018-07-17T19:11:19Z", "digest": "sha1:OVM5FU6FU2ISETPUAFHNLCVKILTNCAMC", "length": 11762, "nlines": 236, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: மாடியில் கீரை வளர்ப்பு - ஓர் பார்வை", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nமாடியில் கீரை வளர்ப்பு - ஓர் பார்வை\nமாடியில் கீரை வளர்ப்பு பற்றி ஏற்கனவே பதிவு ஒன்றை எழுதியிருக்கிறேன். இருப்பினும் இரண்டாம் முறை செய்த போது இடுபொருள் முதல் அறுவடை வரை ஆவணப்படுத்தினேன். தென்னை மட்டை, உலர்ந்த சிறிய வேப்பமர துண்டுகள் என எளிதாக கிடைக்கும் பொருட்களே உபயோகப்படுத்தப்பட்டது. மண்புழு படுகையாகவும் உபயோகமாகிறது.\nபொழுது போக்கிற்காக இன்றி பார்த்த பின் ஆர்வலர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 23 நாட்களில் முதல் அறுவடை. சுத்தமான சத்தான கீரை சமையலுக்கு தயார். வரும் ஒரிரு மாதங்களுக்கு “நிலைய வித்துவானாக” உதவி புரியும். முயற்சி செய்யுங்கள் ஆரோக்கிய உணவை சுவைக்கலாம்.\nபழைய பதிவைக் காண :\nபயனுள்ள இடுகை. எங்க வீட்டுல சின்னத்தொட்டிகள்ல வளர்த்துருக்கேன்.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nநல்ல பதிவு அய்யா. நெருக்கடியில் வாழும் நகர்ப்புர மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.\nநான் உங்க விசிறி ஆயிட்டேன்..உங்க வலைப்பூ அருமை.ரொம்ப பயனுள்ளது\nஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.\nநல்ல தொரு இடுகை - நற்சிந்தனையில் விளைந்தது. பகிர்வினிற்கு நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் இடுகைகளை படித்து கற்றுக்கொண்டது ஏராளம்.\nகோகோ பீட் போட்டாலும் பரவாயில்லையா இந்த தென்னை மட்டை பயன்படுத்தினால் பல வகை உரங்கள் இட வேண்டி இருக்குமே.\nசில குறிப்புகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\n\"கோகோ பீட் போட்டாலும் பரவாயில்லையா\nதவறில்லை. ஆனால் அதன் Ec அளவு 1 (ஒன்றுக்கு ) கீழாக இருக்கவேண்டும். நீங்கள் எதனை உபயோகித்தாலும். மண்புழு உரம்,உயிர் உரங்கள் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகோவை, சேலம் போன்ற நகரங்களில் கிடைக்கிறது.\nமாடியில் கீரை வளர்ப்பு - ஓர் பார்வை\nமரச்சாகுபடி மற்றும் தரிசு நில மேம்பாடு - ஒரு நாள் ...\nதொட்டிகளில் எளிதாக செடிகள் வளர்க்க சில யுக்திகள்.\nகனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் ...\nகனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் ...\nஇன்று ஹிரோஷிமா - நாகசாகி நினைவு தினம்.\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-07-17T19:10:55Z", "digest": "sha1:OL5Z5BPZXSZ3KTPLYEGSUEK6RVZHNW5U", "length": 10787, "nlines": 226, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: பரளிக்காடு “சுழல் சுற்றுலா”", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nகோடைவிடுமுறையில் பரபரப்பான நகர வாழ்கையிலிருந்து “குளு குளு” மலைவாசஸ்தலங்களை நோக்கி பயணித்து மிக அதிக தொகைகளை செலவழித்தும் உணவின்றி, நீரின்றி கூட்ட நெரிசலில் “சிக்கி” கவலை தரும் பயணமாக மாறிவிடுவதுண்டு. மாறாக தமிழ்நாடு வனதுறையின் பரளிக்காடு “சுழல் சுற்றுலா” பரிசல் பயணம், கரைகளில் வனவிலங்குகள், அழகிய பறவைகள், ரீங்காரமிடும் வண்டுகள், ஒரு மணிநேர காட்டுப் பயணம் (Trekking), சுகமான ஆற்றுக் குளியல், சுவையான மதிய உணவு, பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வாய்ப்பு என இயற்கையை ஒரு நாள் முழுமையாக பரபரப்பின்றி அனுபவிக்க ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்து விடுமுறையை இனிதாக கழியுங்கள்.\nபரிசல் துறையின் முகப்புத் தோற்றம்\nபுங்க மரநிழலில் அமர்ந்து பேச ஆசனங்கள்\nமனதை கொள்ளை கொள்ளும் பரிசல் சவாரி\nசுவைமிக்க உணவை பரிமாறவிருக்கும் மகளிர் குழுவினர்\n\"ஸ்பெஷல்\" உணவு ராகிக்களியுடன் கீரை\nகோவையிலிருந்து பேருந்து வசதி உண்டு\nஇந்த உல்லாச பயணத்திற்கு நாம் தரும் தொகை பழங்குடி மக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதிகள், கல்வி, சுகாதாரம், குடிநீர், விவசாயதிற்கான உதவிகள் , தொலைதொடர்பு போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது.\nLabels: சுற்றுச் சுழல், பொது\nஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.\nநல்ல தகவல். அருமையான இயற்கை சூழல்.பரளிக்காடு பார்க்க ஆவல்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. மிகக் குறைவான ஜனக் கூட்டம். எழில் மிகு இயற்கை சூழல், மொத்தத்தில் ரம்மியமான இடம்.\nவிடுமுறைக்குத் தகுந்த அருமையான் தகவல். வாழ்த்துக்கள்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.\nநல்ல தகவல்.இந்த மாதம் போகிறேன்.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி. சென்று வாருங்கள். வாழ்த்துகள்\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mkprabhagharan.com/tag/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-07-17T19:36:44Z", "digest": "sha1:NQWYAS5FZXWGKLSF65LL7AEOKJDRKQIH", "length": 3852, "nlines": 82, "source_domain": "mkprabhagharan.com", "title": "எவைகுரோத்பங்குகள்என்பதைஎப்படிதெரிந்துகொள்வது Archives - mkprabhagharan.com", "raw_content": "\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள். June 2, 2018\n#LongTermInvestment #ShareBrokerDindigul #ShareBrokerinNamakkal #ShareOfficeinDindigul #ShareOfficeinNamakkal #StockBrokerinDindigul #StockBrokerinNamakkal #StockMarketinDindigul #StockMarketinNamakkal #உங்கள்செல்வம்நாட்டின்செல்வம் #கம்ப்யூட்டர்மூலம்பங்குபரிவர்த்தனை #தொழிலைவிரிவுபடுத்த #நம்நாட்டில்பங்குச்சந்தையின்எதிர்காலம்எவ்வாறுஇருக்கும் #பங்குகளைவாங்கவிற்க #பங்குச்சந்தைமுதலீடு #பங்குச்சந்தைமுதலீடுஎந்தஅளவுபாதுகாப்பானது #பங்குச்சந்தையின்எதிர்காலம் #பொருத்தமானமியூச்சுவல்ஃபண்டைஎவ்வாறுதேர்ந்தெடுப்பது #முதலீட்டாளர்கவனத்திற்கு #ஷேர்மார்க்கெட் #ஷேர்மார்க்கெட்என்றால் Beststockbrokerinkarur ShareBrokerinKarur ShareBrokerinSalem ShareOfficeinKarur ShareOfficeinSale ShareOfficeinSalem StockBrokerinDindigu StockBrokerinKarur StockBrokerinSalem Stockbrokerkarur StockMarketinKarur StockMarketinSalem\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸிஸ் June 2, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nilaaavan.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-17T19:03:04Z", "digest": "sha1:FPBB2LIGRDNN2RCSCPGQO3CDQTUYXW5J", "length": 3871, "nlines": 67, "source_domain": "nilaaavan.blogspot.com", "title": "மனம் பேசிய மௌனங்கள்: July 2009", "raw_content": "\nஅன்பான பதிவுலக நண்பர்களுக்கு மூன்று வார விடுப்பில் நான் இந்தியா வந்துருக்கிறேன் அதனால் உங்களது பதிவுகளை படிக்கவும் பின்னுட்டம் இடவும் வாய்ப்புகள் குறைவு . எங்களது ஊரில் திருவிழா பதினான்காம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை நடைபெற உள்ளது நண்பர்கள் அனைவரும் வந்து அரியநாச்சியம்மன் அருளை பெற்றுச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்\nஇடுகையிட்டது குமரை நிலாவன் நேரம் 3:22 PM 1 கருத்துரைகள்\nஇடுகையிட்டது குமரை நிலாவன் நேரம் 4:45 PM 6 கருத்துரைகள்\nதமிழ் நாடு., வேலை பார்ப்பது மலேசியா\nநான் இருந்ததற்கான சுவடுகளை இந்த பூமியில் பதிக்க நினைத்து சுவடுகளை தேடிக்கொண்டிருப்பவன்...\nபதிவுலக நண்பர்களுக்கு அன்பான பதிவுலக நண்பர்களு...\nஅகோர உருவம் நிசப்த இரவொன்றில் அனுமதியுடனே மின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/550", "date_download": "2018-07-17T19:25:16Z", "digest": "sha1:4UFAR27S6COHZCUOPVU2E4O6NVQH7HZX", "length": 4068, "nlines": 114, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "நிழல் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4014-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-japanese-street-food.html", "date_download": "2018-07-17T19:21:39Z", "digest": "sha1:7DFQW4WFWAEK5WYYK3VEMEHMVM442MCU", "length": 6839, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஐஸ் பழம் சாப்பிட்டு இருக்கோம் \" தங்கம், பிளாட்டினம் \" ஐஸ் பழம் சாப்பிட்டு இருக்கீங்களா ??? - Japanese Street Food - PLATINUM GOLD ICE CREAM Japan - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஐஸ் பழம் சாப்பிட்டு இருக்கோம் \" தங்கம், பிளாட்டினம் \" ஐஸ் பழம் சாப்பிட்டு இருக்கீங்களா \nஐஸ் பழம் சாப்பிட்டு இருக்கோம் \" தங்கம், பிளாட்டினம் \" ஐஸ் பழம் சாப்பிட்டு இருக்கீங்களா \nஇப்படியான சுவையான \" தோசை \" சாப்பிட்டு இருக்கீங்களா \nபொண்டாட்டி... \" கோலி சோடா \" திரைப்பட பாடல் \nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nதிரைத்துறையையே தனது நடிப்பால் மாற்றிய நடிகையர் திலகம் \" சாவித்ரி \" - Mahanati Savithri Unseen & Real Life Photos || iDream Filmnagar\n\" சாச்சுப்புட்டா \" எம்மவரின் படைப்பு \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் \nஅப்பா மகனின் உறவின் நெகிழ்ச்சியை உன்னதமாக்கும் குறும்பா பாடல் \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nசுவிஸ் வங்கிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் வியப்பை உருவாக்கி உள்ளது\nஎந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரவே கூடாது.....\nபிக் பொஸ் வீட்டில் இது தான் நடக்கிறது.... அனைத்தையும் அம்பலமாக்கிய நித்தியா...\n300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்\nதிரையுலகமே வியக்கும் விஜய் சேதுபதி ; 80 வயது முதியவரானார்\nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்டு இருக்கீங்களா \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://starmakerstudio.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2018-07-17T19:19:25Z", "digest": "sha1:RIFO4VGJ2Z4ZNZRTIIHB5SS4B5OIUUJO", "length": 16879, "nlines": 168, "source_domain": "starmakerstudio.blogspot.com", "title": "பெயரற்ற யாத்ரீகன்.: மானாட மயிலாட - கலைஞரின் தத்துவப் பார்வை", "raw_content": "\nஅருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.\nமானாட மயிலாட - கலைஞரின் தத்துவப் பார்வை\nஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாக்குமரியில் வானுயர வள்ளுவர் சிலை, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், மற்றும் செம்மொழி தகுதியை தமிழ் அடைந்தது வரை, கலைஞரின் தமிழ் பணியை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஆனாலும், நமது தமிழக முதல்வர் கலைஞர் அ��ர்களுக்கு மிகப் பெரிய மனக் குறை ஒன்று இருந்து வந்தது. அது திருக்குறளை ஒட்டி அமைந்த மனக்குறை.\nதிருக்குறளில் திருவள்ளுவர் \"தமிழ்\" என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என தமிழாசிரியர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இந்த இடத்தில் தன் கலைஞர் நம்முடன் வித்யாசப்படுகிறார். அவர் பல நாட்களாக தலை கீழாக நின்று சிந்தித்ததன் விழைவு (இது ராமன் விழைவைக் காட்டிலும் அற்புதமானது) \"மச்சான் விழைவு\". இந்த மச்சான் என்ற வார்த்தையையும் வள்ளுவர் பயன்படுத்த வில்லை என்பதை அறிந்த கலைஞர், அதை உலகுக்கு அறிவிக்க ஆசைப்பட்டார். இதன் பயனே கலைஞர் டி.வி. இந்தியாவிலேயே பெயரை பதிவு செய்த அறுபத்து ஐந்து நாட்க்களுக்கு உள்ளாகவே டி.வி சேனலை தொடங்கிய குழுமம் கலைஞர் டி.வி. (அதிகார வர்க்கத்தின் வலிமை நிருபிக்கப்பட்ட இடம் அது)\nகலைஞர் டி.வியின் ஆரம்ப நாட்களில் நல்ல தமிழில் நமீதா \"மச்சான்\" என்று அழைக்கும் போதெல்லாம் பார்வையாளர்கள்\nசிலாகித்தார்கள். கலைஞர் கனவும் இனிதே நிறைவேறியது.\nநமீதா பேசும் தமிழைக் கூட சகித்து கொள்ளலாம். அனால் நடன நிகழ்ச்சிகளில் \"கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்\" செய்கிறார்கள். எவன் பொண்டாட்டியோட எவன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் பண்றது\nசன் மியூசிக், இசையருவி தொகுப்பாளிகள் சாப்டிங்களா என்ன சாப்பாடு என்று பல்லை இளித்துக்கொண்டு கேட்கிறார்கள். இவர்கள் கேட்ட பிறகு தான் தமிழன் சோறு சமைப்பான், சாப்பிடுவான், காதல் செய்வான். இல்லையா\nசுதந்திர தினத்திற்கும் நமீதா, நயன்தாராவிட்கும் என்ன சார் சம்பந்தம் நாம் ஏன் இப்படி அறிவீலிகளாக மாறிப்போனோம்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, சுசில் குமார், விஜேந்தர் குமார் ஆகியோரைப் பற்றி அரை மணி நேரம் நிகழ்ச்சி வழங்க லாயக்கற்றவர்களாக டி.விக்கள் மாறிப்போனது யாருடைய சாபக்கேடு\nகாமன் வெல்த் போட்டியில் பதக்கம் வென்று வந்த சாந்தி, பால்(ஆனாபெண்ணா) சர்ச்சையில் சிக்கிய போது பிரச்சனையை ஊதி கிளப்பியதேயன்றி, எந்த ஊடகமும் குரல் கொடுக்க வில்லையே\nஆகஸ்ட் 31ம் தேதி கோவையில் நடந்த மாரத்தான் போட்டியில், புதுக்கோட்டை அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் விஜயலட்சுமி(15) இரண்டாவது இடத்தையும், கவிதா(16) நான்காவது இடத்தையும் பிடித்தனர். இந்த இருவரும் ஷூ அணியாமலேயே ரத்தம் கசிய ஓடி வந்து பரிசுகள் பெற்றனர். இதையெல்லாம் பற்றி பேச மீடியாவிற்க்கு நேரம் இல்லை. ஆனாலும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் பண்ணுவதிலும், காதலை சேர்த்து வைப்பதிலும் பெரும் சேவை புரிந்து வருகின்றன.\nஇந்த வேலைக்கெல்லாம் எங்கள் ஊரில் வேறு பெயர் சொல்லி அழைப்பார்கள் அந்த பெயர் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்\nஇந்த பத்தியைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...\nஏன் கலைஞர் டிவியில் மட்டும் தான் தொகுப்பாளினிகள் பல்லை காட்டிக்கொண்டு பேசுகிறார்களா...மற்ற டிவியில் இழுத்து போர்த்திக்கொண்டு வந்து போகிறார்களா...\n என்கிற சர்ச்சை வந்த போது கலைஞர தான் கொடுப்பதாக இருந்த பதினைந்து லட்ச ரூபாய் கண்டிப்பாக தரப்படும் என்பதில் உறுதியாக நின்று, அந்த பெண்ணுக்கு ஆதரவளித்தார்... அதை மட்டும் ஏன் வசதியாக மறந்துவிட்டீர்கள்....\nநண்பரே இந்த பத்தியின் நோக்கம் கலைஞரின் அரசியல் திறமையை விமர்சிப்பதல்ல. கண்ணகிக்கு சிலை வைத்த கலைஞரின் திறனில் உருவான மானாட மயிலாட நிகழ்ச்சியையும்,அனைத்து சேனல்களின் பொறுப்பின்மையின் கோபமே....\nஅது சரி...இதுக்கு பதில் உங்க பதிவிலயே இருக்கே..சற்றேறக்குறைய இதோ போன்ற நிகழ்ச்சிகள் எல்லா தொலைக்காட்சிகளிலும் வந்தபோதும் நீங்கள் குறிப்பிட்டு கலைஞர் தொலைக்காட்சியையும் , இசையருவியையும் சாடும்போதே உங்கள் நடுநிலைமை நச்சுன்னு தெரியுது தலைவரே..அத எதுக்கு நீங்க தெளிவா விளக்குறீங்க\nஆமா , கலைஞருக்கும் , நமீதா சொல்ற மச்சானுக்கும் , வள்ளுவர் எழுதாம விட்ட \"தமிழ்\"ங்கிற வார்த்தைக்கும் என்ன சம்பந்தம்\nநம்ம மட்டும் இப்படி மொட்டத்தலைக்கும் , முழங்காலுக்கும் முடிச்சி போட்டு மக்கள குழப்பலாமா\nஉங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாதோ\nஆமா , கலைஞருக்கும் , நமீதா சொல்ற மச்சானுக்கும் , வள்ளுவர் எழுதாம விட்ட \"தமிழ்\"ங்கிற வார்த்தைக்கும் என்ன சம்பந்தம்\nதிருக்குறளுக்கும் , தமிழனுக்கும் சம்மந்தம் இல்லையா \nகலைஞர்க்கும் , கலைஞர் டிவி க்கும் சம்மந்தம் இல்லையா\nகலைஞர் டிவி க்கும் நமிதாவுக்கும் சம்மந்தம் இல்லையா \nஎன்னைய பேசுற சாரதி.தம்பி சரியாதான சொல்லுது .\nஎல்லோரையும் போல தான் நானும், இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.\nடென்சிங் - பொன் முட்டையிடும் வாத்து\nமானாட மயிலாட-உலகிற்க்கு உணர்த்தும் உண்மைகள்\nஎழுத்தாளனின் மனைவி - குறும்படம்2006\nமானாட மயிலாட - கலைஞரின் தத்துவப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2011/01/blog-post_08.html", "date_download": "2018-07-17T19:40:30Z", "digest": "sha1:5GRIJYX7MRXZSTWWKFWCC5CB325OVKYJ", "length": 41533, "nlines": 200, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: அடிமைத்தனம் தான் இந்தியாவின் இறையாண்மையா?", "raw_content": "\nஅடிமைத்தனம் தான் இந்தியாவின் இறையாண்மையா\nஇந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை காப்பி குடிப்பது முதற்கொண்டு இரவு தூங்கி அடுத்தநாள் விழிக்கும் வரை சுரண்டப்படுகிறேன். 21ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு அடிமை வம்சம் தமிழனாக தான் இருக்க முடியும்.\nஇந்தியா என்ற நாட்டுக்கு அடிமையானாலும் பரவாயில்லை என பல்வேறு இன கலாச்சார மக்கள் தலைவணங்கினார்கள். எதற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேருவின் சுயநலனுகளுக்காகவா சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேருவின் சுயநலனுகளுக்காகவா அம்பேத்கார் என்ற மனிதரின் அரசியல் சாசனத்துக்காக தான்.\nஆனால் இன்று அந்த அரசியல் சாசனம் தான் பின்பற்றப்படுகிறதா இல்லை அரசியல் கட்சிகளின் சாசனம் பின்பற்றப்படுகிறதா\nஇந்தியாவின் முதல் குடிமகன்(சனாதிபதி) எப்படி ஒரு தலையாட்டு பொம்மையாக இருக்கிறாரோ அதே போலதான் அத்தனை குடிமகக்களும் இருக்கிறார்கள்.\nநானும் என் அடுத்தடுத்த தலைமுறையும் தொடர்ந்து அடிமைகளாகவே இருக்கவேண்டும் என்பது தான் இந்த இந்தியாவின் இறையாண்மையா\nஇதுல எதபத்தி வேணும்னாலும் பேசு என் இந்தியாவை பற்றி பேசினா அழுதுருவேனு ஒரு கூட்டம் வேர.\nஇந்தியா இந்தியா எனும் அறிவிலிகளே அப்படி என்ன உங்கள் இந்தியாவில் இப்போது உள்ளது. பழம் பெருமையை விட்டு நடப்பு உலகை பேசுங்கள்.\nஉலகில் ரத்தவெறி கொண்ட நாற்றம் பிடித்த நாடாகதானே இந்தியா இருக்கிறது.\nஇறையாண்மை என்ற ஒற்றை சொல்லில் அடிமையாக இரு என்றால் அப்படி ஒரு நாடே எனக்கு தேவை இல்லை.\nஎன் உணர்வுகளுக்கு குறைந்தபட்ச மதிப்பாவது இருக்க வேண்டும். அது இல்லாதபோது இந்த நாட்டிற்கு நான் மட்டும் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்.\nஓட்டுபோட மட்டும் தான் மக்கள். மசோத சட்டம் இதெல்லாம் அவர்கள் தலையெழுத்து என்றால் தூக��கி எரியுங்கள் உங்கள் குப்பை இந்தியாவை.\nஒரு பண்டிட் குடும்பத்துக்காக 60 ஆண்டுகளாகியும் நான் இன்னும் வருமைகோட்டுக்கு கீழே தான் இருக்க வேண்டுமா\nகுடியேற்ற நாடு காசுமீருக்காக மூன்றில் 2 பங்கு நிதியை செலவு செய்யும் இந்தியா ஏன் சொந்த குடிமக்களின் பசிக்கு சோறுபோட கூட மறுக்கிறது.\nஇதே நிலை நீடித்தால் தமிழ்நாடும் ஒரு குடியேற்ற நாடு தான் என்ற உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டி இருக்கும்.\nபுரியாதவர்கள் அம்பேத்கார் எழுதிய அரசியல் சாசனம் 370 பிரிவை படித்து தெளிந்துகொள்ளுங்கள்\nசுயராசியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் தேசத்தியாகி. ஆனால் அதே முழுக்கத்தை இன்று நான் பேசினால் தேசதுரோகி. அப்படி என்னட உங்க மண்ணாங்கட்டி இறையாண்மை கொள்கை.\nஅரசியல் தூய்மை, அதிகார நேர்மை, ஆட்சியில் சமநிலை அப்படி ஒரு இந்தியாவை காட்டுங்கள். நான் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்படுகிறேன். அதை விட்டுவிட்டு நாங்க இப்படி தான் ரத்த வெறிபிடித்து அலைவோம். அதற்கு நீ அடிபணிந்தேயாகவேண்டும் என்றால் அதற்கு சாவு மேல்.\nஇந்தியா என்றால் இறையாண்மை மிக்க நாடு என்றுதானே மதிப்பளித்தோம். ஆனால் இன்று என்ன இறையாண்மை இந்தியாவில் உள்ளது.\nஇலங்கை போர் குற்றங்களை விசாரிக்ககூடாது, இந்திய போர்குற்றங்களை விசாரிக்ககூடாது, குவோட்ரோசியை விசாரிக்ககூடாது, அலைகற்றை ஊழலில் சனியனின் தங்கைகளை விசாரிக்க கூடாது. ஒரு பண்டிட் குடும்பம் காசுமீரில் நடத்தும் அட்டூழியங்களை விசாரிக்கக்கூடாது. இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பவனை மட்டும் தேசபாதுகாப்பு சட்டத்தில் விசாரிக்க வேண்டும். இதுதான் உங்கள் இறையாண்மை கொள்கையா\nமுதலில் இந்த 60 ஆண்டு காலங்களாக நாடாளுமன்றத்தில் முறைகேடாக நிறைவேற்றப்பட்ட அத்தனை மசோதாக்களையும் ரத்து செய்யுங்கள். அத்தனை வெளியுறவு கொள்கைகளையும் அடியோடு நீக்குங்கள். மக்களுக்கு தெரியாமல் இயற்றப்பட்ட அத்தனை அரசியல் சட்டங்களையும் கிழித்து எரியுங்கள். நேர்மையான புதிய சட்டங்களை இயற்றுங்கள். புதிய இந்தியாவை உருவாக்குங்கள் அதற்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அது முடியாது என்றால் எனது சுயராசியத்தை அமைக்க எனக்கு உரிமை இருக்கிறது. நான் அமைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் ஊழல் இந்தியாவை இன்னும் பொத்தி வைத்து பெருமைபட்டுக்கொள்ளுங��கள்.\nஅடிமை தமிழனே(இந்தியனே) இன்னும் எத்தனை சந்ததிகள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பது உன் கனவு\nLabels: அரசியல் சாசனம் 370\nஇதே எல்லோரும் படிக்கணும் சாமிகளா.... என் பக்கத்ல இணைப்பும் தருகிறேன். அனுமதிக்கவும்.\nநன்றி கக்கு-மாணிக்கம். தாராளமாக இணைப்பு கொடுங்கள்\nநீங்கள் குறிப்பிட்டு மறைமுகமாக எழுதியுள்ள சீமான் ஒருவருக்காக எழுதப்பட்டதல்ல இந்த பதிவு. எனக்காக என்னை போன்று ஆதங்கம் உள்ளவர்களுக்காக எழுதியது.\nசீமான் முட்டாளா நீங்கள் முட்டாளா என்பது பொதுசனத்துக்கு தெரியவில்லை என்று நடிக்கவேண்டாம்.\nநான் தலையாட்டி பொம்மையாக இருந்து கண்டவனுக்கு ஓட்டுபோட விரும்பவில்லை என்பதால் தான் இந்த பதிவு.\nஉங்கள் வாதப்படி வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் இந்தியாவின் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுங்கள் உங்களுக்கு ஆதரவாக இலவசமாகவே பிரச்சாரம் செய்கிறேன்.\nஉங்களை போன்று தேசபக்தி முத்தியவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிட பயந்தால் அப்புறம் இந்த நாசமா போன நாட்டில் கண்டவனுக்கு ஓட்டுபோடாமல் எவனுக்கு ஓட்டுபோடுவது\nவரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டும் அல்லது நல்லவரை அடையாளம் காட்ட வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் இனிமேல் நீங்கள் தேசபக்தி பத்தி பேசக்கூடாது. சாவாலை ஏற்க தயாரா\nநீங்கள் எல்லாம் இந்திய அரசை போலவே வெத்துவாய்தான். இப்படியே எத்தனைகாலம் ஏமாற்றுவீர்கள்.\nஉங்கள் ஒரு குடும்பத்துக்கு சாப்பாடு கிடைத்ததும் நீங்கள் விசுவாசம் காட்டுகிறீர்கள். எத்தனை குடும்பங்கள் பட்டினிகிடந்து சாகிறது என்பது தெரியுமா அவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்களா இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா அவர்கள் உழைப்பதில்லை என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.\nதயவு செய்து உங்கள் போலி தேசபக்திக்காக உண்மையான உழைப்பையும் பட்டினிசாவுகளையும் கேவலப்படுத்தாதீர்கள்.\nமக்கள் உழைப்பை சுரண்டிவிட்டு மக்களையே பிச்சையெடுக்க வைக்கும் கேவலம் இந்தியாவில் இருக்கிறதா இல்லையா இலவசமும் பிச்சையும் எவனும் எவன் அப்பன் வீட்டு சொத்தையும் வித்து தருவதில்லை.\nஒரு பட்செட் என்றால் என்ன அரசாங்க நிதி எங்கிருந்து வருகிறது அரசாங்க நிதி எங்கிருந்து வருகிறது மக்களின் அடிப்படை வசதிகள் என்றால் என்ன மக்களின் அடி��்படை வசதிகள் என்றால் என்ன ஏன் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மசோத என்றால் என்ன ஏன் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மசோத என்றால் என்ன சட்டம் ஒழுங்கு என்றால் என்ன சட்டம் ஒழுங்கு என்றால் என்ன இலவசங்கள் எல்லாம் எங்கிருந்து கொடுக்கிறார்கள் இலவசங்கள் எல்லாம் எங்கிருந்து கொடுக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு போதுமான அறிவு இல்லை. அதனால் தான் இலவசத்தை பிச்சை என்கிறீர்கள்.\nதமிழ்மணம்தின் தவறை சுட்டிகாட்டினேன். அவர்கள் பதில் தந்தார்கள். அவர்களை பதில்சொல்ல வைக்கவேண்டும் என்பதற்காகவே சிலவார்த்தைகளை தெரிந்தே கையாண்டேன். அவர்களும் முறையான பதிலை தந்தார்கள். அப்படி இருக்கும்போது எனது தவறான வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிப்பது தான் முறை. அதுதான் பக்குவம்.\nஉங்களுக்கு அந்த பக்குவம் இருக்கிறதா அப்படியானால் பட்டினிகிடந்து சாகும் இந்தியர்கள் எல்லாம் உழைக்காதவர்கள் என்பதை நிரூபியுங்கள்.\nஉங்கள் பின்னூட்டத்தை ஏன் நீக்கிவிட்டீர்கள்\nஈழம் பற்றி பேசினால் ராசீவ்கொலையை பற்றி பேசுவார்கள், அந்த ஊழலை பேசினால் இந்த ஊழலைபேசுவார் இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பேசி மக்களை குழப்புவது தான் இன்றைய அரசியல்வாதிகள். அதையே நீங்களும் கையாண்டுள்ளீர்கள்\nஇந்தியாவின் போலி தேசபக்தியை பற்றி பதிவிட்டால் தமிழ்மணத்தை பற்றி கேட்டுள்ளீர்கள். இதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம்\nஉங்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றால் போட்டியிடும் நல்லவர்களை அடையாளம் காட்ட வேண்டியது தானே. அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லையே\nநாட்டு பற்று தேவை தான். உங்களை போல நானும் எனது பள்ளி கல்லூரி பருவத்தில் நாட்டுபற்றுக்காக வாதிட்டவள் தான்.\nஆனால் ஒரு நாட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் நம்மீது திணிக்கப்பட நாட்டுபற்று தவறானது. அதுதான் கூடாது என்கிறேன்.\nஉங்களுக்கு தற்போது 22 வயது ஆகிறது. 18 வயது கடந்ததும் உங்களுக்கு இந்த நாட்டின் மிகப்பெரிய அதிகாரமான வாக்குரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அதே 18 வயதில் இந்திய அரசியல், நிர்வாகம், கட்டமைப்பு, தேர்தல், வாக்குசெலுத்துதல், கண்காணித்தல் குறித்த அறிவு கொடுக்கப்பட்டதா\nஅது கொடுக்கப்படாமல் பெறப்படும் ஒவ்வொரு வாக்கும் குருட்டு வாக்கு தான���. அந்த குருட்டு வாக்கில் நிர்ணயிக்கப்படும் அரசியல் தேவையா\nதேசபக்தி என்பது தேசத்துக்கு எதிராக பேசுபவர்களை கோபித்துக்கொள்வது அல்ல. அவர்கள் பேச்சில் உள்ள ஆதங்கத்தை புரிந்துகொள்வது. அவர்களையும் இந்த நாட்டு இறையாண்மையில் திருப்தி அடைய செய்வது தான் உண்மையான நாட்டுபற்று.\nஇந்தியாவை அரசியலை கொண்டு திருத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அரசியல் அல்லாத மாற்று வழியை யோசித்து வருகிறேன். அதற்கான வழிவகை இந்திய அரசில் சாசனத்தில் உள்ளது.\nநான் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை உயர்வாக மதிக்கிறேன். அதை நடைமுறை படுத்தாத சில அரசியல் கட்சிகளின் தான்தோன்றி தனத்தை தான் எதிர்க்கிறேன். கிழித்து எரிய சொன்னதும் அதை தான்.\nஇப்போதைய இந்தியா நிச்சயம் திருத்தப்பட வேண்டியது. இதை புரிந்துகொள்ளுங்கள்.\nசில நாட்கள்/மாதங்கள் என்னால் உங்கள் வலைத்தளத்துக்கு வர இயலாது. மீண்டும் எப்போதாவது வந்தால் பின்னூட்டம் இடுகிறேன்./// ஏதும் அரசியல் கட்ச்சி ஆரம்பிக்க போகிறாரோ\nஹலோ உங்க பேர் தெரிஞ்சிக்கலாமா\nசரியான காமடியனா இருப்பிங்க போல\nஎப்ப பார்த்தாலும் காமடி பதிவா போடுறிங்க.\nசரியான காமடியனா இருப்பிங்க போல\nஎப்ப பார்த்தாலும் காமடி பதிவா போடுறிங்க.\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...\nகுன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி\nசெயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 2\nதந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...\nமனிதகொல்லிக்கு தடைவிதிக்க என்ன தயக்கம்\nஒரு மனிதகொல்லிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் இன்று உண்ணாவிரதம் இருந்துள்ளார். மத்தியஅரசோ இன்னும் சாக்குபோக்கு சொல்லி கால...\nபதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\nசோதிட குறிப்புகள் : 1 - அண்ணே வணக்கம்ணே நான் ஓரலா பேசும் போது சொல்வேன் ” ஒருத்தனுக்கு வாகன சுகம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அவன் வாகனத்தை வாங்கித்தீருவான்னு அடிச்சு ச...\nகுடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். - ஸ் மார்ட்போன்களின் பெரும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. சமீபத்தியக் கணக்கின்படி இந்தியாவில் 53 கோடிப் பேர் போன் பயன்படுத்துகிறார்கள். போன் வழியாக இணையதளத...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' ���ரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஜெயலலிதா – கரண் த���ப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்… - … .. பிபிசி-யில் பணியாற்றி வந்த கரண் தாப்பர் தனது hard talk நிகழ்ச்சிக்காக 01.10.2004 அன்று, அன்றைய முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களை சென்னையில், செயிண்ட் ஜார்...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12 - சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நி...\nசத்ரபதி – 29 - சிவாஜி தாதாஜி கொண்டதேவுக்கு வாக்களித்தபடியே அன்றே பீஜாப்பூர் சுல்தானுக்கு நீண்டதொரு ஓலை அனுப்பினான். அவரை வானளாவப் புகழ்ந்து வணக்கம் தெரிவித்து விட்டு எழுத...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2015/11/blog-post_20.html", "date_download": "2018-07-17T19:13:02Z", "digest": "sha1:QZVWXYODN6ZGDCTZVVDAH6QCITWTHXED", "length": 28409, "nlines": 549, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ”நடிப்பு” பத்திரிகை", "raw_content": "\nநண்பர் (தம்பி) சோழனின் “நடிப்பு” பத்திரிகையின் முதல் இதழ் செறிவாகவும் தீவிரமாகவும் வந்திருக்கிறது. நடிப்பு எனும் ஒற்றைப்புள்ளியை மையமிட்டு நடிப்புக் கலை, முக்கியமான நடிகர்கள், நடிப்பு பற்றின நூல்களில் இருந்து அத்தியாயங்கள், பேட்டிகள், நடிகர்கள் பற்றின நூல் விமர்சனம் என பல விசயங்களை பிசிறின்றி தந்திருக்கிறார். மீள்பிரசுரங்களில் மகேந்திரனின் “நடிப்பு என்பது” எனும் நூலில் இருந்து ”விழிமொழியும்”, சோழனின் ”நீங்களும் நடிக்கலாம்” நூலில் இருந்து “நம்ப வைப்பது தான் நடிப்பும்” முக்கியமாய் படிக்க வேண்டியவை.\nகட்டுரைகளில் நவாசுதின் சித்திக்கி பற்றின ரிஜின் ரோஸின் கட்டுரை என்னை கவர்ந்தது. அவர் தொடர்ந்து எழுதினால் சிறப்பு. பெரும்பாலான கட்டுரைகள் உள்ளார்ந்த அவதானிப்பும் கற்பனையும் நடிப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மையசரடாக கொண்டுள்ளன. கோட்பாட்டு கட்டுரைகள் இல்லை. நடிப்பு பற்றின அனுபவ பூர்வமான அவதானிப்பு பதிவுகளுக்கு தான் அதிகம் இடமளிகப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்டதா அல்லது எதேச்சையாய் அமைந்ததா என தெரியவில்லை. கில் ஆலனின் பேட்டியை இன்னும் விரிவாய் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. குறிப்பாய், அவர் பிரபுதேவா ஒரு சிறந்த நடிகர் என ஒற்றை வரியில் சொல்லி விட்டு நகர்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என அறிய ஆர்வம் தோன்றியது. கமல் மற்றும் மோகன்லாலை ஒப்பிடும் எனது கட்டுரையும் வெளியாகி உள்ளது.\nஇவ்வளவு பேரிடம் இருந்து குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை வாங்குவது எவ்வளவு சிரமம் என அறிவேன். நூறு பேரிடம் கேட்டால் பத்து பேர் தான் எழுதுவார்கள். அலுப்பில்லாமல் மீண்டும் மீண்டும் தொந்தரவு பண்ணி பொறுமை காத்தால் தான் இவ்வளவு கட்டுரைகளை கேட்டு வாங்க முடியும். இவ்விசயத்தில் தமிழ் ஸ்டுடியோ அருண் திறமைசாலி. முதலில் பத்து சொற்களில் கட்டுரையை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்புவார். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அடுத்து எட்டு சொற்களில் கேட்டு அனுப்புவார். அதுவும் பலிக்கவில்லை என்றால் ஐந்து, மூன்று. ரெண்டு என சொற்கள் குறைந்து கொண்டே போகும். ஆனால் கேட்பதை மட்டும் நிறுத்த மாட்டார். ஒருமுறை எனக்கு கேள்விக்குறியை மட்டும் குறுஞ்செய்தி அனுப்பினார். அதைப் பார்க்க எனக்கு ஒரு அருவா போல் தோன்றியது. பயந்து விட்டேன். இருப்பதிலேயே எளிது தொடர்ச்சியாக எழுதும் பிரபலங்களிடம் இருந்து கிடைப்பதை வாங்கி தொகுத்து வெளியிடுவது தான். ஆனால் அது பத்தோடு பதினொன்றாய் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து இப்படி ஒரு இதழை சோழன் தயாரித்திருப்பது பாராட���டத்தக்கது.\nஇது போல் இலக்கியத்திலும் யாராவது thematic பத்திரிகை வெளியிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும். பேட்டிக்கென்றே ”நேர்காணல்” என்றொரு பத்திரிகையை நண்பர் பௌத்த ஐயனார் கொண்டு வருகிறார். முன்பு கி.ரா கடிதங்களுக்காய் ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைய வாட்ஸ் ஆப் குரூப், பழைய செயின் மெயில் போன்றவற்றின் தொல்வடிவம் அது. அதற்கு முன்பு ”எழுத்து” பத்திரிகை சிறுகதைகளுக்காய் தனித்து இயங்கியது. இப்போதும் கார்களுக்கு என்று தனியாய் பத்திரிகைகள் வருகின்றன. ஆங்கிலத்தில் மது வகைகளைப் பற்றி பத்திரிகை வருகிறது. நாமும் இது போல் செய்ய முடியும். பொதுவாக விமர்சனம் என்றால் யாரையாவது வரிக்கு வரி பாராட்டிக் கொண்டே போவது என தமிழில் ஒரு மரபு உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் எதிர்மறையாய் விமர்சிப்பதற்கு ஒரு polemical பத்திரிகையை யாராவது நடத்தலாம். எழுத்துக்கலை பற்றி நடத்தலாம். யாராவது இறந்தால் உடனே ஒவ்வொரு பத்திரிகையிலும் பத்து பேராவது அவரைப் பற்றி அஞ்சலிக் குறிப்பு எழுதுவார்கள். ஏன் அஞ்சலிக் கட்டுரைகளுக்கு என்றே தனியாய் ஒரு பத்திரிகை நடத்தக் கூடாது\n’நடிப்பு’க்கு வாழ்த்துகள்.தம்பி சோழன் இன்னும் மெருகேற்றுவார்.நம்புகிறேன்.”அஞ்சலி”க்கென்றே ஒரு இதழை யாராவது நடத்தினால் நன்றாயிருக்கும்...(நல்லாயிருக்கு அபிலாஷ்...எத்தனை பேருக்கு அஞ்சலி செலுத்துவது இல்லை அஞ்சலி என்பவருக்கான பத்திரிக்கையை குறிப்பிடுகிறீர்களோ... இல்லை அஞ்சலி என்பவருக்கான பத்திரிக்கையை குறிப்பிடுகிறீர்களோ...) வாழ்த்துகள் அபிலாஷ்...\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் ���ன்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.com/2017/08/neet_19.html", "date_download": "2018-07-17T19:21:17Z", "digest": "sha1:Y7ZS5AYNM5DTF2T5JHSYLLUE6BRYXYVS", "length": 29725, "nlines": 544, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: NEET - இரு தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாமல் எப்படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியும்? - மத்திய அரசு அவசர ஆலோசனை!!", "raw_content": "\nNEET - இரு தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாமல் எப்படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியும் - மத்திய அரசு அவசர ஆலோசனை\nநீட் தேர்வு எழுதிய மாணவர்களும், ம���நில திட்டத்தில் படித்த மாணவர்களும் பாதிக்கப்படாத வகையில் எப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது குறித்துஅட்டர்னி ஜெனரலிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.\nதமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு அளித்திருந்தது. இந்த அவசர சட்ட முன்வரைவு குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. அப்போது, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்வழங்கலாம் எனக் கூறியிருந்தார். தொடர்ந்து இந்த சட்டத்திற்கு மத்திய அரசின் 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்திருந்தன.\nஇந்நிலையில் நீட் தேர்வு அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள்சார்பில் நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்திருந்தார்.ஆனால் உச்சநீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், நீட் அவசர சட்டத்தால், எந்த மாணவரும்பாதிக்காத வகையில், பார்த்து கொள்ள வேண்டும் எனக்கூறியிருந்தது. அதாவது நீட் தேர்வு எழுதியவர்களும், மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களும், பாதிக்கப்படாமல் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் திட்டம் தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் , இரு தரப்பினரும் பாதிக்காமல் எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், என அட்டர்னி ஜெனரலிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.இதனால் நீட் தேர்வில் இருந்து ஓர் ஆண்டுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்பதில் சிக்கல் .\n\"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நண்பர்களே..\nநீங்கள் ஒவ்வொருவரும் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"யின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n-அன்புடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய...\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 02.09.2017 முதல்\nதமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் ...\nஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு தலைமைச்...\nDRIVING LICENSE காணாமல் போய்விட்டது என கவலையா..\nஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்...\nTET & PGTRB தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநிலை ஆசிரி...\nஅரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நிதி ஆயோக் ப...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nAADHAR-PAN இணைக்க நாளையே கடைசி... எஸ்.எம்.எஸ் மூலம...\nஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\nமாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள ...\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகரா...\nDGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2...\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற...\nDEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்...\nமாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு\nஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இ...\nFLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்...\nFLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனிய...\nபள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குற...\nFlash News : PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்க...\nஎளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்\n2017 புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெறும் அரசுப்பள...\nஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவற்றில்,...\n : அரசு ஊழியர்கள் இன்று மு...\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அ...\nநிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு\n'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை\nஆசிரியர்கள் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்\nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கட...\nஉயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ...\nDSE - 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்க...\nஉபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்ற...\nISO தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்த...\nதொடக்கக்கல்வி -எரிசக்தி விழிப்புணர்வு தொடக்க/நடுநி...\nவிடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது ...\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nசெட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்\nசிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலைதேர்வுக...\nரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாள...\nஓய்வூதியம் கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (ட...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷய...\nதிறனாய்வுத்தேர்வுகள் பற்றி அறிவோம் - முழு தொகுப்பு...\nJACTTO GEO உயர்மட்டக்குழு 29.08.2017 அன்று சென்னைய...\n04.09.2017 திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடும...\nகல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண...\nGPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு ...\nஅரசுப்பள்ளி ஆசிரியர் மீது பள்ளியில் தாக்குதல் - கண...\nபடிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்.... கல்வி கட்ட...\nதொகுப்பூதிய வழக்கு 2004-2006 அபிடவிட்\nஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - தொடக்க கல்வி அ...\nபள்ளிக்கல்வி - பள்ளி/வட்ட/மாவட்ட அளவிலான அறிவியல்,...\nவேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும...\nகல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி ம...\nDSE - இடைநிலை ஆசிரியரிலிருந்து கணினி பயிற்றுனருக்க...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை\nBREAKING NEWS : பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக மு...\n7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. CLICK HERE TO READ MORE 》》》\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊ��ிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி CLICK HERE TO READ MORE NEWS...\nSTATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\n7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. CLICK HERE TO READ MORE 》》》\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி CLICK HERE TO READ MORE NEWS...\nSTATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/02/blog-post_7.html", "date_download": "2018-07-17T19:16:01Z", "digest": "sha1:MR4XZBYDIMP7JX7DBDILVVIEM2JKNRSG", "length": 24282, "nlines": 299, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: டோண்டு ராகவன்.", "raw_content": "\nமுதன் முதலாய் இவரை நான் பீச் பதிவர் சந்திப்பில்தான் பார்த்தேன். கையில் ஒர் நோட்டுப் புத்தகம். சற்றே பெரிய உடல், கனீரெண்ற குரலில் ”நான் டோண்டு ராகவன்.. நீங்க தான் கேபிள் சங்கரா.. ஆமா அதென்ன கேபிள் சங்கர்னு பேர் வச்சிருக்கேள்.. ஆமா அதென்ன கேபிள் சங்கர்னு பேர் வச்சிருக்கேள்” என்ற டிபிக்கலான பிராமண ஆக்செண்டோடு. நான் பெயர் காரணத்தை சொன்னதும் ‘ ஓ அதுவும் நல்லாத்தான் இருக்கு. உங்கள் மேல் ஒர் கவனிப்பை ஏற்படுத்துகிறது. என் பதிவெல்லாம் படிச்சிருக்கேளா” என்ற ட��பிக்கலான பிராமண ஆக்செண்டோடு. நான் பெயர் காரணத்தை சொன்னதும் ‘ ஓ அதுவும் நல்லாத்தான் இருக்கு. உங்கள் மேல் ஒர் கவனிப்பை ஏற்படுத்துகிறது. என் பதிவெல்லாம் படிச்சிருக்கேளா” என்றவரிடம் என்னால் சட்டென பொய் சொல்ல முடியவில்லை. “இல்லை சார்.. இனிமேதான்.. ” என்று இழுத்தேன்.\n“பரவாயில்லை ஒண்ணும் தப்பில்லை.. மொள்ள படிச்சிட்டு சொல்லுங்கோ” என்றவர் அடுத்த பதிவரிடம் தன்னை அறிமுகப்படுத்த கிளம்பிவிட்டார். அவருக்கு வயது அறுபது இருக்கும் ஆனால் அவரிடம் இருந்த எனர்ஜி என்னை ஆக்கிரமித்தது. பதிவர் சந்திப்பில் வந்தவர்களின் பெயர்களை கேட்டெழுதி வாங்கிக் கொண்டு அடுத்த நாள் அவரது பதிவில் யார் யார் எல்லாம் வந்திருந்தார்கள் என்று லிஸ்ட் போடுவார். சமயங்களில் இவரது லிஸ்டைப் பார்த்துத்தான் ஓ இவர்களும் வந்திருந்தார்களா. இவரு தான் அவரா. இவரு தான் அவரா என்றெல்லாம் கண்டுபிடித்த காலங்கள் உண்டு. தீவிர விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். இஸ்ரேல், ஈரான், ஈராக், அமெரிக்கா என்று தீவிரமாய் பேசுகிறவர். ஜாதியை முன்னிறுத்தி பேசுவார். ஆனால் அதற்காக மற்ற ஜாதியினரை தாழ்த்திச் சொல்லி, பேசிப் பார்த்ததில்லை.\nஎதிலும் பிடிவாதமாய் தன் கருத்தை எடுத்துச் சொல்வதில் இவருக்கு இணை இவரே.. கடைசி வரை மாற்றிக் கொள்ளவே மாட்டார். தன் பக்க வாதங்களை ஆணித்தரமாக வைத்துக் கொண்டேயிருப்பார். இவரது கேள்வி பதில் பகுதிகளில் சில சமயம் படித்திருக்கிறேன். மொழிபெயர்ப்புகளில் புலமை பெற்றவர். அதை தொழிலாய் செய்து கொண்டிருந்தவர். ஜெயாடிவியில் வரும் நான் பிராமணன் பகுதிகளை பற்றி தொடர்ந்து எழுதியவர். மற்றவர்களிடம் லோக்கல், உலக அரசியல் பற்றிப் பேசினாலும், என்னிடம் பெரும்பாலும் சினிமா பற்றி மட்டுமே பேசுவார். திடீரென போன் செய்து பேசலாமா என்று கேட்டுவிட்டு, பழைய இந்திப்படத்தின் சாயலில் வந்த ஒர் தமிழ் திரைப்படத்தின் காட்சியைப் பற்றி சொல்லிவிட்டு, தமிழ் படத்தின் பெயர் என்ன என்று கேட்டுவிட்டு, பழைய இந்திப்படத்தின் சாயலில் வந்த ஒர் தமிழ் திரைப்படத்தின் காட்சியைப் பற்றி சொல்லிவிட்டு, தமிழ் படத்தின் பெயர் என்ன என்றெல்லாம் கேட்பார். 1968 எல்லாம் மிக சமீபத்தில் என்றெழுதி புகழ்பெற்றவர். பழைய பதிவர்கள் எல்லாம் “அந்தக்காலத்துல என்று பேச ஆரம்பித்தால் டோண்டுவைப் பற்றியும், போலி டோண்டுவைப் பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.\nவெகு சமீபத்தில் துளசி கோபால் இல்ல விழாவில் ஒருவர் வந்து “எப்படி இருக்கேள் கேபிள்’ என்றவரை பார்த்த மாத்திரத்தில் சட்டென புரியாமல் “ யார் நீங்க’ என்றவரை பார்த்த மாத்திரத்தில் சட்டென புரியாமல் “ யார் நீங்க” என்று கேட்டுவிட்டேன். “டோண்டு என்றார். அதிர்ச்சியாய் இருந்தது. துரும்பாய் இளைத்திருந்தார். “என்னா சார் ஆச்சு” என்று கேட்டுவிட்டேன். “டோண்டு என்றார். அதிர்ச்சியாய் இருந்தது. துரும்பாய் இளைத்திருந்தார். “என்னா சார் ஆச்சு” “கால்ல கேன்சர்” என்றார். அதன் துன்பங்களைப் பற்றி நன்றாக தெரிந்ததால் மேலும் கேட்டு கஷ்டப்படுத்தாமல்.” இப்போ சரியாடுத்து இல்லையா.. குட்.. உடம்ப பாத்துக்கோங்க சார்..” என்று சொல்லிவிட்டு, அவரை இப்படி பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அங்கிருந்து வெளியேறினேன். பிராமணர்களை தூக்கி வைத்து பேசுகிறார். ஜாதியம் பேசுவார் என்றெல்லாம் சொல்வார்கள். எல்லாரும் அவரவர் ஜாதியை தனியே தூக்கி வச்சி பேசிண்டு, வெளியே பேசும் போது மட்டும் ஜாதி இல்லை, மதமில்லைன்னுட்டு நடிக்கிறா.. அவாளை விட நான் எவ்வளவோ தேவலை” என்றார். அவர் சொன்னது என்னவோ சரி தான் என்று பட்டது. நேற்று அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி பதிவர் ராஜா மூலமாய்த்தான் தெரிந்தது. வெளியே ஒர் முக்கிய வேலையில் இருந்ததால் செல்லமுடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஜாதியம் பேசுவார் என்றெல்லாம் சொல்வார்கள். எல்லாரும் அவரவர் ஜாதியை தனியே தூக்கி வச்சி பேசிண்டு, வெளியே பேசும் போது மட்டும் ஜாதி இல்லை, மதமில்லைன்னுட்டு நடிக்கிறா.. அவாளை விட நான் எவ்வளவோ தேவலை” என்றார். அவர் சொன்னது என்னவோ சரி தான் என்று பட்டது. //\nஉண்மை, இவர் ஜாதிகள் குழு அடையாளம் தலித் உள்ளிட்ட மற்ற ஜாதிகளும் போராடி சமநிலையை அடையவேண்டும், எதிர்ப்பவகளை போடா ஜாட்டான் என்றும் தூக்கி எறிய சொன்னவர், பல முற்போக்கு போலிகள் உலவும் இடத்தில் உலவிய நேர்மையாளர்\nஒரு டெக்னிக்கல் ட்ரான்ஸ்லேஷன் சம்பந்தமாக அவரிடம் மெரீனாவில் நடந்த சந்திப்பில் பேசியிருக்கிறேன். சரியாகிவிட்டது என்றார்.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nதிரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.\n//���ல்லாரும் அவரவர் ஜாதியை தனியே தூக்கி வச்சி பேசிண்டு, வெளியே பேசும் போது மட்டும் ஜாதி இல்லை, மதமில்லைன்னுட்டு நடிக்கிறா.. அவாளை விட நான் எவ்வளவோ தேவலை”//\nஇந்தப் பாசாங்கு இல்லாத்து தான் அவரின் தனி ஸ்பெசாலிட்டி.\nமேலோட்டாம பார்த்தால் சாதி பற்றாளர் என்பது போல் தோற்றம் கிட்டும் ஆனால் அவர் அப்படி அல்லர் என்பதை என்னால் உணரமுடிந்தது.\nஅவர் பதிவு முழுக்க அவரின் அனுபவம் விரவிக்கிடக்கிறது.\nநெஞ்சில் திடமும் நேர்மைத் திறமும் கடைசி வரை அவருக்கிருந்தது.\nடோண்டு சாரின் ஆன்மா சாந்தியடையை பிரார்த்தனைகள்.\nஅவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதமிழில் முதன் முதலில் பதிவர் பக்கங்களைப் படிக்க ஆரம்பித்தது DONDU RAGHAVAN BLOG மூலமாகத்தான். எங்கே பிராமணன் TV தொடர் பற்றி அவர் ப்ளாக் மூலமாகத்தான் வெளி நாட்டில் வாழும் என்னக்கு தெரிய வந்தது. அதன் பிறகே பிற பதிவர் எழுதுவதைப் படிக்கும் ஆர்வம் வந்தது.\nநல்ல நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும்\n//எதிலும் பிடிவாதமாய் தன் கருத்தை எடுத்துச் சொல்வதில் இவருக்கு இணை இவரே.. கடைசி வரை மாற்றிக் கொள்ளவே மாட்டார். தன் பக்க வாதங்களை ஆணித்தரமாக வைத்துக் கொண்டேயிருப்பார்.//\nசரவெடி போன்ற எழுத்துப் போராளி டோண்டு அண்ணா மறைவு, இழப்பே\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். பதிவுகளின் மூலம் மட்டுமே அறிந்த ஒரு ஆளுமை. நான் சந்திக்க விரும்பிய ஒரு மனிதர். டோன்டு ராகவையங்காருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகளும் அவர் தம் குடும்பத்துக்கு ஆறுதல்களும்.\nஎன் ஆழ்ந்த இரங்கல்கள். எனக்கு டோண்டு சாரை, தெரியாது. ஆனால் ஒரு நல்ல மனிதரை நாம் இழந்த விட்டோம் என அறிகிறேன். மனம் கனக்கிறது... அன்னாரின் ஆன்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்.\nஅவர் மனம் அமைதியடைய என் அஞ்சலி.\nமனம் கனக்கிறது.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தியா வரும் போது பார்க்க நினைத்த மனிதர்களில் ஒருவர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேட்டால் கிடைக்கும் - தனியார் பஸ் அட்டூழியங்கள்.\nகொத்து பரோட்டா - 25/02/13\nஅமீரின் ஆதி - பகவன்\nகொத்து பரோட்டா - 11/02/13\nMama - பேய் வளர்த்த பிள்ளைகள்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவத���ென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Womens-innerwears-70.html", "date_download": "2018-07-17T19:40:27Z", "digest": "sha1:NLENHQI44POI45TSZ2HOFKK3CUWGQNTB", "length": 4270, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Women's Innerwears:70% வரை சலுகையில்", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Women's Lingerie,Sleep & Swimwears 70% வரை சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 798 , சலுகை விலை ரூ 245 + 30(டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலை���ில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thepurpose.ca/page17.html", "date_download": "2018-07-17T18:46:17Z", "digest": "sha1:ANLUNG6BUJU7NH2JDMQS2NSFSQS6LZIJ", "length": 3931, "nlines": 7, "source_domain": "www.thepurpose.ca", "title": " Tamil", "raw_content": "\nஉங்களுக்கு வாழ்க்கையில் தொலைந்து விட்ட உணர்வா உங்கள் உணர்வுகள் சில நேரம் உங்களை அடக்குகின்றனவா உங்கள் உணர்வுகள் சில நேரம் உங்களை அடக்குகின்றனவா கெட்டவை ஏன் ஏற்படுகின்றன என்ற வியப்பா\nபல்வேறு பின்னணிகளைக் கொண்ட வாசகர்களுக்காக எழுதப்பட்ட இப்புத்தகம், எங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிவயப்பட்ட பயணத்தின் நோக்கத்தை உள-ஆத்ம கண்ணோட்டத்துடன் அலசி, \"நான் ஏன் இங்கு இருக்கிறேன்\" என்ற கேள்விக்கு பதிலளிக்க எங்களை உதவுகிறது. வாழ்க்கையின் ஆழமான உணர்வுகளை நாம் அனுபவிக்கும் பொழுது, அவைகளின் தவிர்க்க முடியாத ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து, இது உயிர் வாழ வழிகாட்டும் ஒரு சிறந்த கையேடு. மருத்துவ உளவியல் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல், அனுபவமும் நுட்ப சிகிச்சை முறை நுண்ணறிவும் பெற்று தனது சுயசரிதைப் பயணத்தின் அடிப்படையில் டாக்டர் லின்டல், உங்கள் வாழ்க்கையை வேறுவித விழியாடியால் நோக்க உங்களை அழைக்கிறார். இதன் ஒரு பகுதியை புனைப்பாக இயற்றி, சுய ஆராய்ச்சியும் அறிவாற்றலும் பெற, அவர் புகட்டும் போதனைகள் வாழ்க்கையில் உங்கள் இருத்தலின் நோக்கத்தை அறிந்து கொள்ள சிறந்த முறையில் உதவி அளிக்கும்.\nடாக்டர் லின்டல் உடைய போதனைகள் ரிக்கியின் சாகசங்களைப் பின்தொடரும் ஒரு ‘பி்-சலமனகைி்’ பனன்டட, அனடயஆ்ா, ஆ்ீப பிாததலரநத பமயன மத ஒுஆு்ாததறககபணககறு இ் ஆு்ாக்ததல ரகக உக்ி்வழம வத்ை்க்ு, நத யா்்தத உ்ா் நமதன பறபப எ்த அி்ுகளகறன. எி்ற உரவகைஅுவககநம ஏ்தரநதடததம எ்தயம, ம்ள தவனயன ப்ம இு்ு்ெ்ு்சழநலகைு், அைள நகால தி்்ு்விுைளயம அன க்ு்ொ்ிா்\nஅன த்சநதபலய்உவட்இஙகபபகம கர்ூி பனனிகை, இ்தததடி்பனன்டட, வசரகு்ுத்ள உிி்சநதசகஙகி்நகக்ைு்அ்்ததயம கண்தணடகலகஇு்ு்\n\"இ்ொுு... வழககயன நகக்ைவறவதவழயடயல ஆாலம, வரஙக்..\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-07-17T19:22:36Z", "digest": "sha1:3ME467TQPDY2N4P7EH5ZSIG4SRDROYUQ", "length": 9493, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கண் துடிப்��து நல்லதா? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nகண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது கண் துடித்தால் வெளியூர் பயணம். வலது கண் துடித்தால், வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம். இதன் காரணம் என்ன விளக்குகிறார் பொது மருத்துவர் முருகேஷ்.\nகண் இமைகள் ஏன் துடிக்கின்றன\nகண்ளின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும். இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை.\nஎப்படி மின்சாரத்தில் வோல்டேஜ் குறைந்து உயர்கிறதோ, அதுபோல நரம்புகளுக்கும மின்னணுக்களுக்கும் இடையில் நடக்கும் செயல்பாட்டில் மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கின்றன. நாம் கூர்ந்து கவனித்தால், சில சமயங்களில் தொடை, முதுகு, தலை போன்ற இடங்களில்கூட சில தசைகள் துடிப்பதை உணரலாம்.\nமனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும்.\nகண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவே நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டுதல், இதயம் துடித்தல் போன்றவை நம் உ���லில் நடக்கும் இயல்பான செயல்பாடுகள்.\nஇதற்கு எந்த சிகிச்சையும் தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. கைவைத்தியமோ, மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது. ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால், அதாவது நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக துடித்துக்கொண்டே இருந்தால் என்ன பிரச்னை என மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம். கண்களுக்கும், நரம்பு மண்டலத்துக்கும் என்ன பிரச்னை என மருத்துவர் பரிசோதனை செய்து சிகிச்சையை அளிப்பார்.\n« முன்னைய பதிவு மகிழ்ச்சி… மகிழ்ச்சி… மகிழ்ச்சிக்காகத்தானே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9", "date_download": "2018-07-17T18:46:46Z", "digest": "sha1:PZYSS63AV2NL5ZEUODF5Z67LPBXGIEOQ", "length": 3821, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குபேரன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குபேரன் யின் அர்த்தம்\n‘குபேரன் ஆகிவிட வேண்டும் என்னும் ஆசை எனக்கு இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-07-17T18:58:02Z", "digest": "sha1:MEGX5QKLQMYHP57GUBWADAV37LCQ2KA5", "length": 4184, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வந்தேறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வந்தேறி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு ஒரு இடம், நாடு முதலியவற்றில் நீண்ட காலமாக வசித்துவராமல் இடையில் வந்து குடியேறிய ஒருவர் அல்லது ஒரு இனம்.\n‘வந்தேறிகளான வெள்ளையர்களுக்கு எதிராக நெல்சன் மண்டேலா நடத்திய போராட்டம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kabali-24-s3-boycott-chengalpet-theaters-039745.html", "date_download": "2018-07-17T19:15:53Z", "digest": "sha1:WRNWKT6JG4QNIEOFSYE3OQLRUJ4N3CFH", "length": 12671, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்படின்னா... செங்கல்பட்டு அரங்குகளில் 24, எஸ்3, கபாலி ரீலீசாகாதா? | Kabali, ‘24’, ‘S3’ to boycott Chengalpet theaters? - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்படின்னா... செங்கல்பட்டு அரங்குகளில் 24, எஸ்3, கபாலி ரீலீசாகாதா\nஅப்படின்னா... செங்கல்பட்டு அரங்குகளில் 24, எஸ்3, கபாலி ரீலீசாகாதா\nசெங்கல்பட்டு ஏரியாவில் உள்ள தியேட்டர்களில் தெறி படம் வெளியாகாததைத் தொடர்ந்து, இனி வரவிருக்கும் கபாலி உள்ளிட்ட பெரிய படங்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.\nஎம்ஜி எனப்படும குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை அடிப்படையால்தான் படத்தைத் தருவேன் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறிவிட்டதாலும், தியேட்டர்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டதாலும், செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் தெறி படத்தை குறைந்த விலைக்குக் கேட்டனர்.\nஆனால் ரூ 100 கோடிவரை இந்தப் படத்துக்கு செலவழித்துவிட்ட தாணு, படத்தின் விலையைக் குறைப்பது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார்.\nஇந்தப் பிரச்சினை இன்றுவரை தீரவே இல்லை. செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள 75 சதவீத அரங்குகளில் தெறி படம் வெளியாகவே இல்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, கலைப்பு��ி தாணுவுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளுக்கும் பெருத்த அடி. தெறியின் நான்கு நாள் ஓபனிங் அவர்களுக்கு இழப்பு.\nஇப்படி ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாலர்களுக்கு இனி படங்களைக் கொடுப்பதில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.\nகுறிப்பாக இன்னும் இரு மாதங்களில் வெளியாகவிருக்கும் பெரிய படங்களான ரஜினிகாந்தின் கபாலி, சூர்யா நடித்துள்ள சிங்கம் 3, 24 போன்ற படங்களை சர்வ நிச்சயமாக செங்கல்பட்டு தியேட்டர்களுக்கு தரப்போவதில்லை என்று தாணு மற்றும் இதர தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.\nபிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளும் நோக்கம் தியேட்டர்காரர்களுக்கும் இல்லை என்பது நேற்றைய அவர்கள் பிரஸ் மீட் மூலம் தெரிந்துவிட்டது.\nஎனவே கபாலி உள்ளிட்ட பெரிய படங்களப் பார்க்க பக்கத்து மாவட்டத்துக்குச் செல்ல வேண்டி வருமோ என்ற நிலைதான் இப்போது நீடிக்கிறது.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kabali movies thanu கபாலி செங்கல்பட்டு திரையரங்குகள் தாணு\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய ���டிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141073-topic", "date_download": "2018-07-17T19:34:18Z", "digest": "sha1:FGMD5ZNUHX437IGALVOUS3EDIWEZX6CM", "length": 28683, "nlines": 228, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்\nஃபேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு மட்டும் லாபமோ லாபம் 24 மணி நேரமும் இணையத்திலேயே குடும்பம் நடத்துபவர்களுக்கு சுந்தரி அக்காவைத் தெரியாமலிருக்க முடியாது. ஃபேஸ்புக்கிலும், யூ டியூபிலும் சுந்தரி அக்காவைத் தேடிப்பாருங்கள், அவரது ரசிக சிகாமணிகள் சுந்தரி அக்காவின் சமையல் சேவையைப் பற்றிப் பக்கம், பக்கமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஏனெனில், சென்னை போன்ற பெருநகரங்களில் நட்சத்திர உணவகங்களுக்குச் சென்று மதியச் சாப்பாடு சாப்பிட்டால் இன்றைய ஜிஎஸ்டி யுகத்தில் பில்லைப் பார்த்ததும் பிரஸ்ஸர் எகிறி ஹார்ட் அட்டாக் வரக்கூடிய நிலையிலிருக்கும் நம் அனைவருக்குமே மதிய உணவை மீன், கறி, முட்டை, சிக்கன் என சகலவிதமான செளகரியங்களுடன் வெறும் 30, 400 ரூபாய்களுக்குள் முடித்து திருப்தியாக ஏப்பம் விட்டுக் கொள்ள அனுமதிக்கும் சுந்தரி அக்கா மாதிரியானவர்களின் சாப்பாட்டுக்கடை நிச்சயம் தேவகிருபையில்லாமல் வேறென்ன 24 மணி நேரமும் இணையத்திலேயே குடும்பம் நடத்துபவர்களுக்கு சுந்தரி அக்காவைத் தெரியாமலிருக்க முடியாது. ஃபேஸ்புக்கிலும், யூ டியூபிலும் சுந்தரி அக்காவைத் தேடிப்பாருங்கள், அவரது ரசிக சிகாமணிகள் சுந்தரி அக்காவின் சமையல் சேவையைப் பற்றிப் பக்கம், பக்கமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஏனெனில், சென்னை போன்ற பெருநகரங்களில் நட்சத்திர உணவகங்களுக்குச் சென்று மதியச் சாப்பாடு சாப்பிட்டால் இன்றைய ஜிஎஸ்டி யுகத்தில் பில்லைப் பார்த்ததும் பிரஸ்ஸர் எகிறி ஹார்ட் அட்டாக் வரக்கூடிய நிலையிலிருக்கும் நம் அனைவருக்குமே மதிய உணவை மீன், கறி, முட்டை, சிக்கன் என சகலவிதமான செளகரியங்களுடன் வெறும் 30, 400 ரூபாய்களுக்குள் முடித்து திருப்தியாக ஏப்பம் விட்டுக் கொள்ள அனுமதிக்கும் சுந்தரி அக்கா மாதிரியானவர்களின் சாப்பாட்டுக்கடை நிச்சயம் தேவகிருபையில்லாமல் வேறென்ன விலை குறைவு என்பது மட்டுமல்ல, வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காவண்ணம் தனது கடையில் சுத்தம், சுகாதாரத்தையும் தொடர்ந்து பேணி வருகிறார் சுந்தரி அக்கா. இவரது உணவகத்தின் பெயர் கானாவூர் உணவகம். ஆனால் நெட்டிஸன்களுக்கு ‘சுந்தரி அக்கா கடை’ என்று சொன்னால் தான் சட்டெனப் புரியும். இங்கே அசைவ உணவுகள் மட்டுமல்ல சைவ உணவு வகைகளும் கிடைக்கும். முன்பெல்லாம் மதிய உணவு மட்டும் தான் சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருந்ததாகவும் தற்போது வெகு தூரத்திலிருந்து வரும் சில வாடிக்கையாளர்களுக்காக இரவுச் சாப்பாடும் தயார் செய்து தருவதாகவும் சுந்தரி அக்கா யூ டியூப் வீடியோ ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.\nRe: ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்\nசுந்தரி அக்கா கடையில் அப்படி என்ன விசேஷம்\nமெரினா பீச்சில் சாப்பாட்டுக் கடை போட்டிருக்கும் சுந்தரி அக்கா கடையில் சாப்பிட இப்போதெல்லாம் கூட்டம் கும்முகிறதாம். வாடிக்கையாளர்களில் ஒருவர், தயவு செய்து டோக்கன் முறை இல்லாவிட்டால் சுந்தரி அக்கா கடைக்கென தனி ஆப் மூலமாக முன்னரே ஆர்டர் செய்துகொள்ளும் வசதி என எதையாவது ஏற்பாடு செய்யுங்கள். சுந்தரி அக்கா கடையில் சாப்பிடும் ஆசையுடன் நேரடியாக கடை இருக்கும் இடத்துக்கே வந்தால் இங்கிருக்கும் கூட்டத்தைச் சமாளித்து சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிப்பதற்குள் மூச்சு முட்டி உயிர் போகிறது என்று குதூகலமாகத் தனது சாப்பாட்டு அனுபவத்தை ��ிவரிக்கிறார். இப்படி கூட்டம், கூட்டமாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு சுந்தரி அக்கா சமைக்கும் உணவுகளில் அப்படி என்ன விஷேசம் என்று சுந்தரி அக்காவிடமே கேட்டால்;\n‘காலையில 3 மணிக்கெல்லாம் காசிமேட்டுக்குப் போய் மீன் வாங்கி வருவேன். என் கடையில மீன் எல்லாம் அன்னன்னைக்கே வாங்கி, அப்பப்போ வெட்டி சமைக்கிறது தான். 3 மணிக்கு எழுந்து மீன், கோழி, கறி, மரக்கறி எல்லாம் வாங்கியாந்து வச்சாத்தான் அதையெல்லாம் பக்குவமா சுத்தப் படுத்தி நறுக்கி சமையலுக்குத் தயார் செஞ்சு சமைச்சு முடிச்சு 1 மணிக்கு டான்னு சாப்பாட்டுக் கடையைத் திறக்க சரியா இருக்கும். என் கடைல எப்பவுமே 1 மணிக்கு சாப்பாடு தயாரா இருக்கும். நைட்டு பத்துமணி வரைக்கும் கடை தான். அப்புறம் 11 மணிவாக்குல கடையை மூடிட்டு தூங்கப் போவேன். மறுநாள் 3 மணிக்கெல்லாம் எந்திருக்கனுமே. எனக்கு தினமும் தூக்கம் வெறும் 4 மணி நேரம் தான். இல்லனா 1 மணிக்கு எந்தக்குறையுமில்லாம எல்லா கஸ்டமர்ங்களுக்கும் சாப்பாடு போட முடியாத போய்டுமே. அதான். இங்க அல்லாமே ஃப்ரெஷ் மீனு, கொஞ்சம் மின்னால கடல்ல எண்ணெய் கொட்டிச்சுன்னாங்களே அப்பக்கூட நான் நாகபட்டிணத்துல இருந்து ஐஸ்பொட்டில மீன் எறக்கி என் கஸ்டமர்ங்களுக்கு சாப்பாடு செஞ்சு போட்டேன். அவங்க அதையெல்லாம் நேர்ல பார்க்கறாங்க இல்ல. நான் என்ன பொய்யா சொல்லப்போறேன். இங்கே சமையலும் கஸ்டமர்ங்க முன்னாடி வச்சுத்தான் நடக்குது. நான் என்னல்லாம் பொடி போடறேன், எப்படியெல்லாம் சமைக்கிறேன் நான் எப்படியெல்லாம் மீன் சுத்தம் செய்றேன்னு அல்லாத்தையும் அவங்க பார்க்கறாங்க. அது அவங்களுக்கு பிடிச்சிருக்கு சுத்தமா சமைக்கிறாங்க, சாப்பாடு ருசியாவும் கீதுன்னு தான் ஒரு நம்பிக்கைல என் கடைல வந்து சாப்பிட்டுப் போறாங்க. அப்புறம் இப்ப ஃபேஸ்புக் எல்லாம் வந்ததாங்காட்டி என் கடைல சாப்பிட்டுப் போறவங்க அதுல போய் எழுதி வைக்கிறாங்க, அதைப் பார்த்தும் இப்ப நிறைய பேர் இங்க சாப்பிட வர்றாங்க. அதான் நம்ம கடையோட விசேஷம். என்கிறார் சுந்தரி அக்கா\nRe: ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்\nமீனோ, கறியோ மிஞ்சிப்போனா என்ன செய்வீங்க, வச்சிருந்து மறுநாள் சமைப்பீங்களா\nஅய்யே... அதெல்லாம் கூடாது, நம்மள நம்பி சாப்பிட வரவங்கள ஏமாத��தலாமா, அது கூடாது, இன்னைக்கு இவ்ளோ மிஞ்சப் போகுதுன்னு சமைக்கிறவங்களுக்கு முன்னவே தெரிஞ்சுடும்ல, ராத்திர சாப்பிட வர கஸ்டமருங்க கிட்ட, இன்னைக்கு இவ்ளோ மீந்திருக்கு பாதி விலைக்குத் தாரேன் நீங்க எடுத்துக்குங்க.. இதை வச்சிருந்து நாளைக்கு வர கஸ்டமருங்களுக்குத் தர எனக்கு விருப்பமில்லன்னே கேட்டுப் பார்ப்பேன். நிறைய பேர் சாப்பாடு ருசியா இருக்கறதாலயும், விலை குறைவுங்கறதாலயும் இல்லாத ஏழை, பாழைங்க வாங்கிச் சாப்பிட்டுப்பாங்க. வச்சிருந்து மறுநாள் அதையே சமைச்சுப் போட்டா என் கடைக்கு இவ்ளோ கூட்டம் வருமா அதெல்லாம் நம்பிக்கை\n2000 ஆவது ஆண்டில் கணவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட கடை வேண்டாம் என ஒதுங்கியவரை மெரினா பீச்சில் சுந்தரி அக்கா கடையின் அருகிலிருந்த ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் தான் ‘அக்கா, மறுபடியும் சாப்பாட்டுக்கடையைப் போடுங்க, நாங்க இருக்கோம் உங்களுக்கு’ என்று ஊக்கப்படுத்தி மீண்டும் பீச்சில் மீன் கடையும், சாப்பாட்டுக்கடையும் போட உதவியிருக்கிறார்கள். அந்த நன்றியை மறவாமல், ஒவ்வொரு ஆண்டும் தன் கணவர் இறந்த தேதியில் அவரது நினைவு நாளன்று அக்கம் பக்கமிருக்கும் ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் அசைவ உணவு வகைகளைச் சமைத்து இலவசமாகச் சாப்பாடு போட்டு வரும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறாராம் சுந்தரி அக்கா\nRe: ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்\nசாப்பாட்டுக் கடை வருமானத்தை வைத்தே தனது இரு மகன்களின் ஒருவரை கப்பல் படிப்பும், சமையற்கலையும் படிக்க வைத்தேன் என்கிறார் சுந்தரி அக்கா.\nசுந்தரி அக்கா கடையைப் பற்றி இணையத்தில் வாசித்தும், வீடியோ பார்த்தும் அறிந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களும் வந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள் இப்போது. இதை, சுந்தரி அக்கா ஸ்டைலில் சொல்வதென்றால், ‘என் கடைல இப்போ A டு X வரைக்கும் ஜனங்க வந்து சாப்பிட்டுப் போயிட்டாங்க Y யும் Z ம் தான் பாக்கி, அப்படியாப்பட்ட மக்களும் வந்து சாப்பிடத்தான் போறாங்க. நம்ம கடை ருசி அப்படி என்கிறார் அந்த வெள்ளந்தி சாப்பாட்டு வியாபாரி.\nஎளியவர்களின் கடின உழைப்பும், முயற்சியும் எப்போதும் வெல்லும் என்பதற்கு சுந்தரி அக்கா ஒரு உதாரணம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிள��க் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nRe: ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%209656&name=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-17T19:23:13Z", "digest": "sha1:SYTN5W6476HGTECMYYDPDJZ3TD3IUC3L", "length": 5505, "nlines": 130, "source_domain": "marinabooks.com", "title": "மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் Menukku Nerellam Paathaikal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் நாட்டுப்புறவியல் வரலாறு குறுந்தகடுகள் உடல்நலம், மருத்துவம் சிறுகதைகள் கதைகள் சுற்றுச்சூழல் ஆன்மீகம் நேர்காணல்கள் கட்டுரைகள் மாத இதழ்கள் கம்யூனிசம் யோகாசனம் அரசியல் பொது அறிவு மேலும்...\nடி.எஸ்.புத்தக மளிகைஜீவா படைப்பகம்புதுமை பதிப்பகம்பொன்முடி பதிப்பகம்ஆர்வம்இரா.இராஜ்குமார் - அப்துல் கனிஅழ்வார்கள் ஆய்வு மையம்சாகசம்வல்லமைதங்கத் தாமரை பதிப்பகம்வாசக சாலைஉமாபதி கலையரங்கம்கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் இந்தியாமக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புவெற்றிமொழி வெளியீட்டகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nமதுரை தமிழ் பேரகராதி (தொகுதி 1-2)\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/02/blog-post_17.html", "date_download": "2018-07-17T18:59:51Z", "digest": "sha1:64ZGMEHJ4HIHABZSSU2NPSJ3NU743QTV", "length": 20790, "nlines": 97, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: கண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nகண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்.\nகண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்\nசனி, 17 பெப்ரவரி 2007\nகாஷ்மீரத்து ரோஜாக்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது புதிதல்ல. ஆனால், இப்போது இதயம் இடிந்து விடும் அளவிற்கு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.\nஎல்லை தாண்டி வரும் எதிரிகளோடு நேருக்கு நேர் மோதுவது ராணுவத்தின் கடமை. ஆனால், பரிசுகளும் பதவி உயர்வுகளும் பெறுவதற்காக அப்பாவி மக்களையே 'என்கவுன்ட்டர்' என்ற பெயரால் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.\nஎன்கவுன்ட்டர் என்ற பெயரால் காஷ்மீரத்துக் குருத்துக்கள், முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட போதெல்லாம் அதனை மறுத்தனர். கொல்லப்பட்டவர்கள் கொடூர பயங்கரவாதிகள் என்று கதை கட்டினர்.\nஆனால், அண்மையில் இரண்டு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐவர், அந்த மண்ணின் மைந்தர்கள் என்பது அம்பலமாகியிருக்கிறது. எனவே, கந்தகக் குழம்பாக இருந்த காஷ்மீர் மக்கள், எரிமலைச் சிதறலாக வெடித்து எழுந்தனர். அதனைத் தொடர்ந்து 'என் கவுன்ட்டர் புலிகள்' பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nராணுவ அதிகாரிகளோடு காஷ்மீர் காவல் துறை அதிகாரிகளும் இணைந்து, மனித உயிர்களைக் காய்ந்த சருகுகளாகக் கருதி சுட்டுக் கொன்றிருக்கின்றனர். பயங்கரவாதிகளைப் பந்தாடுவதற்காக அனுப்பப்பட்ட அவர்கள், காக்கிச் சட்டைகளுக்குள் புகுந்த காட்டுமிராண்டிகள் என்பதனை மெய்ப்பித்திருக்கிறார்கள்.\nதங்கள் கிராமத்து இளைஞரைக் காணவில்லை என்று ஒரு புகார் வந்தது. அதன் மீது ஸ்ரீநகர் தென்பகுதி போலீஸ் எஸ்.பி. உத்தம் சந்த் விசாரணை நடத்தினார். அதற்கு மேல்நிலை அதிகாரிகள் துணை நின்றனர். ஏன் உண்மை வெளிச்சத்திற்கு வந்தால், காஷ்மீர் வெடிக்கும் என்பதனை முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவார். ஆனாலும் அவரும் நியாயமான, நேர்மையான விசாரணை வேண்டும் என்றார்.\nவிசாரணை கல்லறைகளுக்குள்ளும் புகுந்தது. காணாமல் போனது ஒருவர் அல்ல, ஐவர் என்ற உண்மை வெளி வந்தது. அவர்கள் எல்லை கடந்து பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் அல்ல. அந்தக் கிராமத்துக் குடிமக்கள்தான் என்பதும் அம்பலமானது.\nஇந்தப் படுகொலைகள் நாட்டையே தலைகுனிய வைத்து விட்டன. மனிதாபிமானம் கடும் சோதனையைச் சந்திக்கிறது. மனித உரிமைகளை ராணுவத்தின் கறுப்பு ஆடுகளே மேய்ந்தால், யாரிடம் போய் முறையிடுவது\nஎன்கவுன்ட்டர் என்ற பெயரால் நடைபெறும் இந்தப் படுகொலைகள், பயங்கரவாதம் வளர்வதற்குத்தான் துணை செய்யும். 'மனித உரிமைகளைக் காப்பதில் மிகுந்த பொறுமை காட்டவேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால், கழுவ முடியாத களங்கத்தை ராணுவத்தின் கறு���்புக் குல்லாய்கள் தேடிக் கொடுத்திருக்கின்றன.\nபடிப்படியாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஜனநாயக முறையில் தேர்தல்களைச் சந்திக்கின்ற மக்கள், மெதுவாக தேசிய நீரோட்டத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்ன பயங்கரவாதிகளின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்தனர். குலாம் நபி ஆசாத் தலைமையில் செயல்படும் இன்றைய கூட்டணி அரசு, தமது ஐந்தாண்டுப் பதவிக் காலத்தை நிறைவு செய்யப் போகிறது.\nபயங்கரவாதத்தைப் பயிர் செய்த பாகிஸ்தான், இன்றைக்கு அந்தப் பயங்கரவாதத்திற்கே பலியாகின்ற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீர் தங்களுக்கே சொந்தம் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஓசையின்றிக் கைகழுவிக் கொண்டிருக்கிறது.\nபோர், நாட்டின் முன்னேற்றத்தையே பொசுக்கி விடும் என்பதனை பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப் உணருகிறார். 'ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரிலும் ராணுவம் வேண்டாம். இந்தியாவின் அங்கமான காஷ்மீரிலும் படைகள் வேண்டாம். அங்கே மக்களே அரசாளட்டும்' என்று அவர் அண்மையில் கூறினார்.\nகாஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சர்வதேசச் சமுதாயம் பாகிஸ்தானை நெருக்கிக் கொண்டிருக்கிறது.\nகாஷ்மீர் பிரச்னைக்காக எந்த இஸ்லாமிய நாடும் இந்தியாவின் நட்புறவை இழக்க விரும்பவில்லை.\nகாஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை இந்தியா _பாகிஸ்தானில் அமைதி என்பது வானத்தில் போடப்பட்ட கோலமாகத்தான் இருக்கும்.\nஎல்லாத் துறைகளிலும் இந்தியா _ பாகிஸ்தான் உறவு அரும்பத் தொடங்கி இருக்கிறது. எல்லைகளால் பிரிக்கப்பட்ட ரத்த உறவுகள், இப்போது சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வளைந்து கொடுக்காத எல்லை வேலிகள் வழிவிடுகின்றன.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் ரத்தப் பூக்கள் மலர்ந்த காலம் மறைந்து வருகிறது. அமைதிப் பூக்கள் மலரத் தொடங்கியிருக்கின்றன. இந்த அருமையான சூழ்நிலையை நாசப்படுத்தும் ராணுவத்தின் சில கரும்புள்ளிகள், 'என்கவுன்ட்டர்' என்று நாடகமாடுகின்றன. அவர்கள் செய்த மாபாதகச் செயலுக்காக நாடு தண்டனையை ஏற்க வேண்டியிருக்கிறது.\nஇந்தியா மீது என்ன பழிபோடுவது என்று தீவிரவாதக் குழுக்கள் காத்துக் கிடக்கின்றன. அந்தச் சக்திகளுக்குத் தீனி போடுகின்ற காரியங்களை ராணுவத்தின் ஓநாய்கள் செய்து ��ொண்டிருக்கின்றன. காவல்துறையின் சில கறுப்புக் குல்லாய்களும் அவர்களுக்குத் துணை நின்றிருக்கின்றன. ராணுவத்திலும் காவல்துறையிலும் எந்த அளவிற்கு ஒழுங்கீனங்கள் ஊடுருவியிருக்கின்றன என்பதனை இந்தப் பச்சைப் படுகொலைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.\nசென்ற ஆண்டு மணிப்பூரின் தலைநகர் இம்பாலில், உலகம் உறையும் அளவிற்கு ஒரு நிகழ்வு நடந்தது. நள்ளிரவு நேரத்தில் ஒரு வீட்டுக் கதவை ராணுவச் சிப்பாய்கள் தட்டினர். ஒரு சகோதரியை அழைத்துச் சென்றனர். தீவிரவாத இயக்கத்திற்கு அந்தச் சகோதரி உதவி செய்வதாகக் குற்றம் கூறினர்.\nஅப்படி அழைத்துச் செல்லப்பட்ட அந்தச் சகோதரி, இரண்டு நாட்கÊளுக்குப் பின்னர், கானகத்துப் புதரில் பிணமாகக் கிடந்தார். உடம்பெல்லாம் ரத்தக் காயங்கள். பெண்மை பறிக்கப்பட்டிருந்தது.\nஇதனைக் கேள்வியுற்ற மணிப்பூர் மாதரசிகள் பொங்கி எழுந்தனர். தலைநகர் இம்பாலில் உள்ள மன்னர் கால அரண்மனைதான் இப்போது ராணுவத் தலைமையகம். காலைப் பொழுதில் அந்தப் பொன்மேனிச் சகோதரிகள் பிறந்த மேனிகளாய் அந்த முகாமிற்குச் சென்றனர். கதவுகளைத் தட்டினர். 'எங்களையும் கற்பழியுங்கள்' என்றனர். அதிகாரிகள் ஆடிப் போய்விட்டனர். உலகமே அதிர்ந்து போனது.\nஇத்தகைய கொடுமைகள், முன்னர் காஷ்மீரத்துக் கானகங்களிலும் நடந்தது உண்டு. தீவிரவாதத்தை வேரறுக்க ராணுவக் கட்டுப்பாடு தேவை. ஆனால், அந்தக் கட்டுப்பாடு தனிமனித சுதந்திரத்தையும் வாழ்வையும் தட்டிப் பறிப்பதாக இருக்கக்கூடாது.\nஇத்தகைய கொடுமைகளை விசாரிக்கும் அதிகாரம், மனித உரிமை ஆணையத்திற்கு உண்டு. ஆனால், அந்த அதிகாரம் வரையறுக்கப்பட்டவை. நடந்து போன நிகழ்வுகளுக்கு அந்த ஆணையம் நல்ல தீர்ப்பு வழங்கலாம். ஆனால், பறிக்கப்பட்ட மனித மாண்பினையும் கௌரவத்தையும் அதனால் திருப்பித் தர இயலாது.\nபிரச்னைகள் பெரிதாக வெடிக்கும்போது, மணிப்பூரிலும் காஷ்மீரிலும் ராணுவச் சட்டம் தளர்த்தப்படும் என்று உறுதி கூறுகிறார்கள். ஆனால், பதற்றம் தணிந்த பின்னர், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான்.\nஆனால், இம்முறை காஷ்மீர் மக்கள் தீர்க்கமான முடிவில் இருக்கிறார்கள். அண்மையில் நடந்த என்கவுன்ட்டர் மரணங்கள் அப்பட்டமான படுகொலைகளே என்பது அம்பலமான பின்னர், இதுவரை நடத்தப்பட்ட எல்லா என்கவுன்ட்டர்கள் பற்றியும் விசாரணை வேண்டும் என்று பொங்கி எழுந்திருக்கிறார்கள்.\nஜம்மு_காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்தார். மைய அரசிற்கு அவர் ஒன்றரை மாத கால அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்குள் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப் படவேண்டும். அநியாயச் சாவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். மாநிலம் தழுவிய பந்த்திற்கு அவர் விடுத்த அழைப்பு மகத்தான வெற்றி பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து, இதுவரை கற்பிக்கப்பட்ட எல்லா என்கவுன்ட்டர் மரணங்கள் பற்றியும் விசாரணை நடைபெறும் என்று மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருக்கிறார்.\nஅதற்கு முதல்படியாக, அண்மையில் ஐவரைப் பலிகொண்ட என்கவுன்ட்டர் மரணங்கள் பற்றி உடனடியாக விசாரணை நடைபெற வேண்டும். அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், காஷ்மீர் ஏரி ரத்தத் தடாகமாகத்தான் உருமாறும்.\nகாஷ்மீர் மக்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.\nஇந்திய இராணுவத்திற்கு இவை புதிதல்ல.\nதமிழீழத்தில் இதை விட மோசமாக நடந்தேறின. அனால், இந்திய அரசு இந்திய மக்களுக்கு மூடிமறைத்துவிட்டது.\nகண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்.\nஅமைதிப்படை குழு இஸ்லாத்தை நோக்கி...\nபதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/06/aspnet.html", "date_download": "2018-07-17T19:11:15Z", "digest": "sha1:EONZHGCKWGM7BSDJNUAGIWQ2TS3RSWF2", "length": 9789, "nlines": 184, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: எதையும் தாங்கும் ASP.net", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஅப்படி ஒன்றும் மைக்ரோசாப்டின் விசிறி அல்ல நான். இங்கு மைஸ்பேஸ் பற்றி சொல்லப்போகின்றேன்.\nசன் தொலைகாட்சியில் \"அசத்தபோவது யாரு\" நிகழ்ச்சியில் தம்பி பட இயக்குனர் சீமான் சொன்ன சில நறுக் வரிகள் தெளி தமிழில் எழுத உசுப்பினாலும் மைக்ரோசாப்ட், மைஸ்பேஸ்-ன்னு ஆங்கிலத்தில் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. என்னப் பண்ணுவது\nபதின்மவயது இளசுகள் திரள் திரளாய் வந்து குவியும் MySpace.com-க்கு தினம் 40 பில்லியன் பேர் வருகின்றனராம். அதோடு தினம் தினம் புதிதாய் 230,000 பேர் அதில் இணைகின்றனராம். இத்தனை சுறுசு��ு கணிணிகள் இயங்குவது Windows 2003 server - Microsoft .NET Framework-ல்லாம். இதன் பயன்பாடுகள் C# for ASP.NET -ல் எழுதப்பட்டுள்ளனவாம். எதையும் தாங்கும் போல் ASP.net.\nஆரம்பத்தில் friendster.com எனும் இணைய நண்பர்கள் வட்டத்தில் அங்கம் வகித்து திளைத்த Chris Dewolfe-ம் Tom Anderson-ம் 2003-ல் ஏன் நாமே ஒரு இணைய நண்பர் வட்டம் எளிதாக, அதிக வசதிகளுடன் , மிக குறைந்த கட்டுபாடுகளுடன் தொடக்க கூடாது வென எண்ணி தொடக்கியதுதான் MySpace.com. குறுகிய காலத்தில் மீப்பெரும் வளர்ச்சியை அடைந்தது. ஆங்கில தெரிந்த அனைத்து இள வயசு பொடிசுகளும் இதற்கு அடிமைகள் போலாயினர்.\nசெய்தி நிறுவன முதலை Rupert Murdoch-க்கை இது உறுத்தியது. $580 மில்லியனுக்கு தன் சட்டைப்பையில் வாங்கிபோட்டுக் கொண்டார்.\nகழிந்த வருடம் தன் விளம்பரங்கள் மற்றும் தேடல் வசதியை மைஸ்பேசில் உபயோக படுத்த வேண்டும் மென கேட்டு 900 மில்லியன் டாலர்களை கூகிள் நிறுவனம் மைஸ்பேசு-க்கு வழங்கியது. அதாவது இந்த தொகை ரூபர்ட் மர்டோக் மைஸ்பேசை வாங்கிய விலையைவிட அதிகம். தாத்தா இன்னும் இன்னும் பணம் குவித்துகொண்டிருக்கின்றார். கூடவே 106 மில்லியன்கள் 107 மில்லியன்கள் என விசிறிகள் கூட்டம் வேறு MySpace-க்கு பெருகி கொண்டே இருக்கின்றது.\nஇத்தனைக்கும் மைஸ்பேஸ் நிறுவனத்தில் பணிபுரிவோர் மொத்தம் 300 பேர் தானாம்.\nஅப்படா தெளிதமிழில் பதிவு போடல் கஷ்டமடோ சாமி\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nகட் அண்ட் பேஸ்ட் அபாயம்\nகயின் & ஏபலால் பாஸ்வேர்ட் போச்சு\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2759&sid=36ebd12ca01800c85402e258b15e2fbe", "date_download": "2018-07-17T19:12:13Z", "digest": "sha1:GSF26DNGCILYBQYW7N2NIORCKDSOFUWI", "length": 29866, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப���பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இன���யவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/14/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2649363.html", "date_download": "2018-07-17T19:07:44Z", "digest": "sha1:SI3TPPHCHLX7ZDUE4XDHWFR3YN3BOS27", "length": 6262, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தர்மமே வெல்லும்: அதிமுக டிவிட்டர் பக்கத்தில் பதிவு- Dinamani", "raw_content": "\nதர்மமே வெல்லும்: அதிமுக டிவிட்டர் பக்கத்தில் பதிவு\nசென்னை: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nமூன்று பேரும் உடனடியாக பெங்களூரு நீதிமன்ற்ததில் சரணடையுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.\n'அம்மாவுக்கு எப்போது எல்லாம் துன்பம் வருகிறதோ அப்போதெல்லாம் அதை தன் மீது ஏற்றுக் கொண்டவர்.\nசின்னம்மா' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/invitation", "date_download": "2018-07-17T19:38:09Z", "digest": "sha1:BBFBW64IOBHYBXQVZQYYXZRHFYPC4TOK", "length": 4853, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"invitation\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டி��ள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ninvitation பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழைப்பிதழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரவழைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninviting ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகருடணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிக்கட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்சதைவைத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thendral-vandhu-theendum-bodhu-short-film-wins-7-internation-054089.html", "date_download": "2018-07-17T19:03:47Z", "digest": "sha1:AESR5QA6ZTFAN6IKZT3P2GLBGBAY7INK", "length": 13218, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை! | Thendral Vandhu Theendum Bodhu short film wins 7 international awards - Tamil Filmibeat", "raw_content": "\n» காணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை\nகாணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை\nசென்னை: 7 சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது தென்றல் வந்து தீண்டும்போது குறும்படம்.\nஅருள் சங்கர் என்பவர் எழுதி, இயக்கியுள்ள குறும்படம் தென்றல் வந்து தீண்டும் போது. இளைஞானி இளையராஜா வெறியரான அர்ஜுன்(ஆம் அவரை அப்படித் தான் சொல்ல வேண்டும்) யாழினியை பெண் பார்க்க சென்றபோது துவங்குகிறது படம்.\nஉண்மையாக இருக்கிறேன் என்ற பெயரில் தான் ஏற்கனவே காதலித்ததாக கூறுகிறார் அருண்.\nதன் கடந்த கால வாழ்க்கை தனது வருங்கால மனைவிக்கு தெரிய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் முன்னாள் காதலை பற்றி அருண் கூற யாழினிக்கு பிடித்துப் போய் திருமணம் நடக்கிறது.\nநிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அருணின் முன்னாள் காதலி சத்யா பற்றி துருவித் துருவி கேட்கிறார் யாழினி. என்னடா இந்த பொண்ணு இப்படி இருக்கு என்று பார்க்கிறவர்களுக்கே எரிச்சல் வருகிறது.\nதிருமணத்திற்கு பிறகு இளையராஜா பாடலால் தம்பதிக்கு இடையே பிரச்சனை வருகிறது. அதிலும் குறிப்பாக ராஜா பாடல்கள் அடங்கிய பென் டிரைவ் காணாமல் போக கணவன், மனைவி இடையே பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிர��்சனை தீர்ந்து தம்பதி சேர்வதை அழகாக காண்பித்துள்ளார் அருள்.\nதிருமணத்திற்கு பிறகு இளையராஜா பாடலால் தம்பதிக்கு இடையே பிரச்சனை வருகிறது. அதிலும் குறிப்பாக ராஜா பாடல்கள் அடங்கிய பென் டிரைவ் காணாமல் போக கணவன், மனைவி இடையே பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை தீர்ந்து தம்பதி சேர்வதை அழகாக காண்பித்துள்ளார் அருள்.\nதென்றல் வந்து தீண்டும் போது குறும்படத்திற்கு சர்வதேச அளவில் 7 விருதுகள் கிடைத்துள்ளன. குறும்படத்தை பார்த்த கையோடு இளையராஜா பாடல்களை தேடிக் கண்டுபிடித்து கேட்கச் செய்துவிட்டனர். வாழ்த்துக்கள் அருள் மற்றும் குழுவினர்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\n'எத்தனை டெக்னிக்கல் விஷயம் இருந்தாலும் கதை தான் ஹீரோ' - குறும்பட இயக்குநர் சீனு\nஆவணப்படம், குறும்பட விழாக்கள் பற்றி வகுப்பு.. மதுரையில் குறும்பட பயிற்சி பட்டறை துவக்கம்\nமதுரை பகுதியில் குறும்படம் எடுக்கும் ஆர்வமுள்ளவரா நீங்கள் - நிழல் வழங்கும் அரிய வாய்ப்பு\nபாலுமகேந்திரா விருதுக்கான குறும்பட போட்டி: சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 3\nகுறும்படத்திற்கு தாவிய நடிகை.. பெண்கள் பிரச்னை பேசும் குறும்படத்தில் ரித்திகா சிங்\n'செல்லாக்காசு' - வெற்றிபெற்ற குறும்படங்களுக்கு விருது வழங்கும் விழா\nஅட்ராசக்க... நயன்தாராவை இயக்கும் 'லட்சுமி' குறும்பட இயக்குநர்\nலட்சுமி குறும்பட இயக்குனரின் இயக்கத்தில் 'அஜீத் மகள்'\n'லட்சுமி' குறும்பட டீமின் அடுத்த படம்... போஸ்டரை வெளியிட்ட கௌதம் மேனன்\n'லட்சுமி' குறும்படம் இருக்கட்டும்... 1 கோடி பார்வைகள் கடந்த இதைப் பார்த்திருக்கிறீர்களா\n - 'லட்சுமி' குறும்படக் குழுவின் அடுத்த வீடியோ ரிலீஸ்\nஇனி எவனாச்சும் லட்சுமி மாதிரி பொண்ணு வேணும்னு கேப்பான்: தெறிக்கும் மீம்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்��ிகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-has-started-his-game-054148.html", "date_download": "2018-07-17T19:41:01Z", "digest": "sha1:JTHYYORXSEMOXAIX7XQGVQC7ZOKKVZCM", "length": 12390, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil | Bigg Boss has started his game - Tamil Filmibeat", "raw_content": "\n» போட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் கூறியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கேட்டுவிட்டது போன்று.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் நாள் சுவாரஸ்யமே இல்லாமல் சப்பையாக இருந்தது என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.\nபோட்டியாளர்கள் தேர்வும் சரியில்லை என்று சிலர் அலுத்துக் கொண்டுள்ளனர்.\nபார்வையாளர்களின் எரிச்சலான பேச்சுகள் பிக் பாஸுக்கு கேட்டுவிட்டது போன்று. அதனால் தான் சுவாரஸ்யத்தை ஏற்ற போட்டியாளர்களிடையே சண்டை மூட்டிவிடும் வேலையில் இறங்கிவிட்டார்.\nஇந்த வீட்டில் உள்ளவர்களில் உங்களை யார் அதிகமாக எரிச்சலூட்டுவார்கள் என்று ஜனனி கேட்க மும்தாஜோ டேனியலின் வாய்ஸ் தான் கடுப்பாக உள்ளது என்று கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. குரல் என்பது இறைவன் கொடுப்பது மும்தாஜ்.\nநீங்கள் அதிகமாக வெறுக்கும் நபர் யார் என்று நித்யா கேட்க அவரின் கணவர் தாடி பாலாஜி எழுந்து வருவது போன்று ப்ரொமோ வீடியோவில் காட்டியுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் மும்தாஜ் அடிக்கடி கடுப்பாகிறார். தாடி பாலாஜியும், நித்யாவும் சண்டை போடுவார்கள் என்று யார் எதிர்பார்த்தார்களோ அவர்களுக்கு ஏமாற்றமே. இருவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகடிதம் எழுதும்போது இப்படிக்கு என்று எழுதுவது போன்று யாரிடம் பேசின��லும் எனக்கும், என் கணவர் பாலாஜிக்கும் இடையே பிரச்சனை என்பதை மறக்காமல் சொல்லிவிடுகிறார் நித்யா.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nமும்தாஜை அடுத்து அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா டேனி\nஅடிச்சா மொட்டை, வச்சா குடுமின்னு இருக்கிறாரே பிக் பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/yashika-anand-s-fans-unhappy-054133.html", "date_download": "2018-07-17T19:40:20Z", "digest": "sha1:3BQGNRWHXV5LKBDWVJ5DSJHRGWHDH4UK", "length": 11366, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil | Yashika Anand's fans unhappy - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\n17 வயது யாஷிகா ஆனந்த் பிக் ��ாஸில் தாக்குப்புடிப்பாரா\nசென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதும் மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகிவிட்டனர்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் பொன்னம்பலத்திற்கு ஏற்கனவே ட்விட்டரில் ஆர்மி எல்லாம் துவங்கிவிட்டனர். போட்டியாளர்களில் மிகவும் சிறியவர் என்றால் அது யாஷிகா தான்.\nசின்னப்புள்ள மட்டும் அல்ல அப்பாவியாக வேறு இருக்கிறார். இந்நிலையில் பிக் பாஸ் மீம்ஸுகள் வலம் வரத் துவங்கிவிட்டன.\nஅவன் அவன் கவலை அவன் அவனுக்கு\nதாடி பாலாஜி, நித்யாவை பார்த்து இந்த ரியாக்ஷன்\nபோகப் போக பிக் பாஸ் வீடு இப்படியாகிடும்\nரியாஸ் கான் மகன் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது\nபச்சப் புள்ள சாப்பிடுவதை போய் இப்படி சொல்லிட்டீங்களேம்மா\nபிக் பாஸ் போட்டியாளர்களை மரண கலாய் கலாய்த்துள்ளனர்\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nமும்தாஜை அடுத்து அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா டேனி\nஅடிச்சா மொட்டை, வச்சா குடுமின்னு இருக்கிறாரே பிக் பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து அந்த இடத்தில் கையை வைத்த இயக்குனரை அறைந்த நடிகர்\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத���துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/politics-news/it-raid-in-sathyam-cinemas", "date_download": "2018-07-17T19:31:42Z", "digest": "sha1:HZPPEO5GMCLDS3WUWICNATOMVGCYSXNJ", "length": 9674, "nlines": 82, "source_domain": "tamil.stage3.in", "title": "சத்யம் தியேட்டருக்கு சொந்தமான 20 இடங்களில் ரெய்டு", "raw_content": "\nசத்யம் தியேட்டருக்கு சொந்தமான 20 இடங்களில் ரெய்டு\nசத்யம் தியேட்டருக்கு சொந்தமான 20 இடங்களில் ரெய்டு\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Nov 28, 2017 15:28 IST\nசமீபத்தில் சசிகலா, தினகரன் மற்றும் சசிகலா உறவினர்கள் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிவில் பல்வேறு ஆவணங்கள், ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், பென்ட்ரைவ் மற்றும் ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை கைப்பற்றினர். பறிமுதல் செய்த லேப்டாப், பென்ட்ரைவ் மற்றும் பண பரிமாற்றம் சம்பந்தமான கடிதங்களை ஆய்வு செய்ததில் பல்வேறு சொத்துக்களின் விபரங்கள் வசமாக சிக்கியது. மேலும் இவர்களது 20 க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து தற்போது சத்யம் தியேட்டருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சசிகலா தரப்பு சத்யம் குழுமத்தினரிடம் ஜாஸ் சினிமாஸை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தவே வருமான வரித்துறையினர் இந்த சோதனை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய 'பனாமா பேப்பர்ஸ்' தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த சோதனைக்கும் இன்றைய சோதனைக்கும் தொடர்பில்லை வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் அடிப்படையில் சோதனை நடக்கிறது என்று வருமான வரித்துறையினர் இதனை மறுத��துள்ளனர்.\nசத்யம் தியேட்டருக்கு சொந்தமான 20 இடங்களில் ரெய்டு\nபோயஸ் கார்டனில் கிடைத்த கடிதங்களை வைத்து மீண்டும் ரெய்டு நடத்த முடிவு\nபோயஸ் கார்டனில் நடந்த அதிரடி சோதனை\nவருமான வரித்துறையினரிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசென்னையில் 90 சதவீத படப்பிடிப்பை நிகழ்த்தவுள்ள லவ் ஆக்சன் டிராமா படக்குழு\n12 மணிநேர கதையாக உருவாகும் சமுத்திரக்கனியின் பற\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/fristnight-romantic-tips/", "date_download": "2018-07-17T19:10:47Z", "digest": "sha1:PWYBHMUSZ7JNYZRPS4V4N777DSTEVCBU", "length": 9798, "nlines": 106, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்கள் முதலிரவு இன்பமாக சிறக்க … சில யோசனைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா உங்கள் முதலிரவு இன்பமாக சிறக்க … சில யோசனைகள்\nஉங்கள் முதலிரவு இன்பமாக சிறக்க … சில யோசனைகள்\nமுதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இரவுக்கு அடுத்த இரவுதான் உண்மையான முதலிரவாக அமையும்.\nமுதல் இரவில் எப்படியெல்லாம் நமது மனைவியை சந்தோஷப்படுத்தலாம், குஷிப்படுத்தலாம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலும் முன்கூட்டியே யோசித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்டமிடல் எதுவும் இருப்பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும்.\nமுதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளன. இதுதான் ஒரே உபாயம் என்றில்லை… இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இது…\nமுதலிரவின்போது, பொதுவாக ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன்தான் பெஸ்ட். காரணம், ஏற்கனவே புதுப் பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்கத்தில் இருப்பார், இறுக்கமாகவும் இருப்பார். எனவே எடுத்ததுமே ‘கெளபாய், டாகி’ என்று போகாமல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன்தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன்தான் பெரும்பாலான தம்பதிகளுக்குப் பிடித்தமானதும் கூட, எளிமையானதும் கூட.\nமேலும் தனது மனைவியின் முகத்தில் தெரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடியும் என்பதால் அவரது முக பாவனைக்கேற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதான் நல்லது.\nஅதேபோல 69 பொசிஷனும் கூட ஒரு ஜாலியான, எளிமையான விஷயம். இருவருக்கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளைமேக்ஸை எளிதில் அடையவும் இது உதவும். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதான். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேசமயம், இருவரும் முழுமையான ஆர்கஸத்தை எட்ட இது உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது மாதிரி சின்னச் சின்னதான பொசிஷன்களை சூஸ் செய்வதே முதலிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியும் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந்த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிறகு நீங்கள் விதம் விதமான பொசிஷன்களை செய்து பார்க்கலாம்… அதுவரை இப்படி லைட்டான ஐட்டங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்.\nPrevious articleஇடையில் தழும்புகள் உங்களுக்கு இருக்கா\nNext articleநச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்\nவாத்ஸ்யாயனார் கூறிய 8 வழிகளில் ஆணும் பெண்ணும�� இன்பமடைதல்\nகட்டிலில் இன்பத்தை தாறுமாறாக ஏற்றும் அந்தபுர விளையாட்டு\nமுதலிரவு பற்றிய அறிவுரைகளும், தகவல்களும் மனகுழப்பம் வேண்டாம்\nகணவன் மனைவி உறவு நன்றாக இருக்கவேண்டுமா\nபெண்களின் ஹாஸ்டல் வாழ்கை உறவு நிலைகள்\nஉங்கள் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1548", "date_download": "2018-07-17T19:26:05Z", "digest": "sha1:OSWYRLULY4HG3EDNAJ3R4FV6WML4TK2D", "length": 28404, "nlines": 178, "source_domain": "bepositivetamil.com", "title": "வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல ! » Be Positive Tamil", "raw_content": "\nவேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல \nவிநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு, தன இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ அய்யா வணக்கம். என் பெயர் தூங்கத் தேவர். என தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை அய்யா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னேங்கலாம்” என்ற தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்.\nதும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் கட்டிய வெண்மையான சிறு துண்டு, கவிஞர் ரவீந்தரநாத்தாகூரை நினைவுபடுத்துவதைப் போல், அடர்ந்த தாடி மீசை, ஒளி பொருந்திய கண்கள், எழுபத்தைந்து வயதைக் காட்டும் நெற்றிச் சுருக்கங்களுடன் அவர் காணப்பட்டார். தூங்கத்தேவரை மாவட்ட ஆட்சியர் பார்த்துக்கொண்டே, அவரைப் பற்றி நேற்று காலையில் தான் அலுவலகத்தில் நடத்திய மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கீழராஜகுலராமன் கிராம மக்கள் கூறியவற்றை நினைவு கூர்ந்தார்.\nதூங்கத் தேவர் என்பவர் கீழராஜகுலராமன் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு சிறை சென்றவர்களில் அவரும் ஒருவர். வயதானாலும் உழைத்து வாழ வேண்டும் எனக் கொள்கையில் இருப்பவர். அவர் தனக்குச் சொந்தமான கூரை வீட்டில்தான் குடியிருந்து வந்தார். அவர் முன்னோர்கள் வழியில் வந்த குறைந்த அளவில் உள்ள நிலத்தில்தான் பாடுபட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தில்தான் வாழ்ந்து வருவதோடு , அவர் சேமித்து வைக்கும் பணத்தில் தன்னால் முடிந்த அளவு ஏழைக்குழ்ந்தைகளுக்கு படிப்பதற்கும் உதவி செய்து வந்தார். எப்படியும் வாழலாம் என்றில்லாமல், ��ப்படித்தான் வாழவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையில் வாழ்ந்து வந்துகொண்டிருந்தார்..\nஅவர் தனது மானசீகக் குருவாக சுவாமி விவேகானந்தரை ஏற்றுக் கொண்டு, அவரது வழியில் நடந்து செல்பவர். சுவாமி விவேகானந்தரின் கனிவுமிக்க அமுதமொழிகளான. ஏழைகளிடம், பலவீனர்களிடம், நோயாளிகளிடம் இறைவனை காண்பவனே அவரை உண்மையில் வழிபடுகிறான்., என்பதை தம் உள்ளத்தில் பதிந்து வைத்துகொண்டு அதன்படி செயல்பட்டும் வந்தார்.\nஅவருடைய பெயர்தான் தூங்கத்தேவர். தூங்காத தேவர் என்பவர் போல், அவர் தினமும் காலை ஆறு மணிக்கே அக்கிராமத்தில் ஏதோ ஒரு தெருவில் துப்பரவு செய்து கொண்டிருப்பார். அவர் துப்பரவை செய்வதைப் பார்த்து, அக்கிராமத்தில் உள்ள சிலபேர் ஆரம்பத்தில் “ ஏய் பெருசு உனக்கு வேலை வெட்டி இல்லே, தெருவை தோட்டிபோல் பெருக்கிகிட்டு இருக்கே” என ஏளனமாக பேசுவதைக் கேட்டு , அவர்களுக்கெல்லாம் ஒரு புன்னகைதான் அவரது பதிலாக இருக்கும். இருந்தாலும் அவரது துப்பரவுப் பணி தினமும் தொடரும். நாளடைவில் அவரை ஏளனமாகப் பார்த்தவர்கள், பேசியவர்கள் எல்லாம் , அவர்களே தானாக முன்வந்து , அவருடன் சேர்ந்து கொண்டு தெருவை அவரைப் போல் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்..\nதூங்கத் தேவர் செயல்களை உற்று நோக்கினால், சுவாமி விவேகானந்தர் கூறியதைப்போலதான் இருக்கும். அதாவது ‘ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்துதான் ஆகவேண்டும். அதாவது ஏளனம் – எதிர்ப்பு- ஏற்றுக்கொள்ளல்’ என்ற நிலைபாடுதான் அவரிடம் இருந்தது.\nஒருமுறை அக்கிராமத்தில் வாருகால் வசதியில்லாமல், தெருவின் நடுவே கழிவுநீர் ஓடி தெருவே சுகதாரக் கேடாக இருப்பதைக்கண்டு ,தூங்கத் தேவர், அக்கிராமத்தில் உள்ள நாட்டாமை என்று சொல்லிக்கொள்ளும், பண்ணையாரிடம் சென்று , தெருவில் வாருகால் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யும்படி அன்புடன் கூறினார். அந்தப் பண்ணையார் அவர் கூறியதையெல்லாம் செவிமடுத்ததாக தெரியவில்லை. பொறுத்தது போதும் என்று ஒரு நாள் தன்னுடன் துப்பரவுப் பணியில் ஈடுபட்டவர்களுடன் மண்வெட்டி, கடப்பாரையுடன் தெருவில் வாருகால் தோண்டுவதற்கு ஆரம்பித்து விட்டார். அதைப் பார்த்துக்கொண்டு இருந்த அத்தெருமக்களும் ஆளுக்கொரு கடப்பாரையுடன் வாருகால் தோண்டுவதற்கு வந்து விட்டார்கள். இதைப் பொறுக்கமாட்டாமல் அக்கிராம பண்ணைய���ர் தூங்கத் தேவரை பலவிதமாக திட்டிப் பார்த்தார். அதற்கும் தூங்கத் தேவர் வழக்கம்போல் அவருடைய புன்னகைதான் பதிலாக இருந்தது. தூங்கத்தேவரின் அன்பான கோரிக்கை, பொறுமை அவருடைய அணுகுமுறை எல்லாம் பண்ணையாரின் மனதை மாற்றியது. முடிவில் பண்ணையார் அவருடன் சேர்ந்து வாருகால் அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்தார்.\nதூங்கத் தேவர் தனது குடிசையின் ஒரு பகுதியில் ஒரு மினி நூலகம் வைத்து, அதில் பாரதியார் கவிதைகள், விவேகானந்தர் வீர முரசு, ராமகிருஷ்ணர் அமுதமொழிகள் போன்ற பயனுள்ள ஆன்மீக நூல்களையும் வைத்திருந்தார். ஆலமரதடியின்கீழ் ஆடுபுலி ஆட்டம், தாயக்கட்டம், சீட்டுக்கட்டு போன்ற வெட்டியாக விளையாடிய அக்கிராம மக்களை, பயனுள்ள வகையில் நூலகத்தை பயன்படுத்தும்படி செய்தார். வீட்டில் உள்ள பெண்களிடம் யாராவது உங்கள் அப்பா எங்கே, மாமா, தாத்தா, எங்கே என்று கேட்டால் தூங்கத் தேவர் வீட்டில் சென்று பாருங்கள் என்று நம்பிக்கையுடன் பேசும்படி அக்கிராம மக்களை மாற்றிருந்தது. தூங்கத் தேவரின் பொறுமையுடன் கூடிய அவரது விடாமுயற்சி,சகிப்புத்தன்மை இனிமையான பேச்சு அணுகுமுறைகள்தான் காரணம்.\nமாவட்ட ஆட்சியரின் டபேதார் “அய்யா, சிவகாசி கோட்டாட்சியர் வந்திருக்கிறார்” என குரல் கொடுத்தவுடன்தான், மாவட்ட ஆட்சியர் தூங்கத்தேவரின் நினைவலைகளிலிருந்து மீண்டு வந்தார். “சரி அவரை வரச் சொல்” என்று கூறிவிட்டு, எதிரே நிற்கும் தூங்கத்தேவரைப் பார்த்து “பெரியவரே திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுவாக மக்கள் தங்கள் குறைகளை கூறித்தான் மனுக் கொடுப்பார்கள். ஆனால் போன வாரம் கீழராஜகுலராமன் கிராம மக்கள் வித்தியாசமான மனு ஒன்று என்னிடம் கொடுத்திருந்தார்கள். அதில்…. என்று மாவட்ட ஆட்சியர் கூறிக்கொண்டு இருக்கும்போது,… சிவகாசி கோட்டாட்சியர் ஆட்சியர் அறையில் நுழைந்தவுடன், அவரை இருக்கையில் அமரும்படி சைகையில் கூறிவிட்டு, தூங்கத் தேவரை நோக்கி “ பெரியவரே உங்களுக்கு அரசு வழங்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் உங்களுக்கு கிடைக்கும்படி கிராம மக்களே மனுக்கொடுத்து இருக்கிறார்கள். நீங்கள் ஏன் தியாகிகள் பென்சன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள். திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுவாக மக்கள் தங்கள் குறைகளை கூறித்தான் மனுக் கொடுப்பார்கள். ஆனால் போன வாரம் கீழராஜகுலராமன் கிராம மக்கள் வித்தியாசமான மனு ஒன்று என்னிடம் கொடுத்திருந்தார்கள். அதில்…. என்று மாவட்ட ஆட்சியர் கூறிக்கொண்டு இருக்கும்போது,… சிவகாசி கோட்டாட்சியர் ஆட்சியர் அறையில் நுழைந்தவுடன், அவரை இருக்கையில் அமரும்படி சைகையில் கூறிவிட்டு, தூங்கத் தேவரை நோக்கி “ பெரியவரே உங்களுக்கு அரசு வழங்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் உங்களுக்கு கிடைக்கும்படி கிராம மக்களே மனுக்கொடுத்து இருக்கிறார்கள். நீங்கள் ஏன் தியாகிகள் பென்சன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள். நீங்கள் உண்மையான சுதந்திர போராட்ட தியாகி . மேலும் கிராம மக்களுக்கும் வேண்டிய நல்ல செயல்கள் எல்லாம் ஆர்வமுடன் செய்கிறீர்கள். சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் கோரி மனுக் கொடுக்க உங்களுக்கு என்ன சிரமம். … நீங்கள் உண்மையான சுதந்திர போராட்ட தியாகி . மேலும் கிராம மக்களுக்கும் வேண்டிய நல்ல செயல்கள் எல்லாம் ஆர்வமுடன் செய்கிறீர்கள். சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் கோரி மனுக் கொடுக்க உங்களுக்கு என்ன சிரமம். …” எனக் கேட்டார் மாவட்ட ஆட்சியர்.\nதூங்கத் தேவர் மாவட்ட ஆட்சியரை நோக்கி “ அய்யா நான் சுதந்திர போராட்டத்தில் கலந்துகிட்டது, நானே விரும்பி கலந்துகிட்டது. எனக்கு அதிலே ஒரு ஆத்ம திருப்தி இருந்தது . இதற்கு ஏன் சர்க்கார் பென்சன் கொடுக்கணும்னு கேக்கறேன் “ என்றார்.\nஅந்தப் பாமரன் என்ன்மோ நன்கு சிந்தித்து அறிவுபூர்மாக் பேசுவது போல்தான் மாவட்ட ஆட்சியருக்கு தோன்றியது. ‘நான் சுதந்திர போராட்டத்தில் கலந்துகிட்டது, நானே விரும்பி கலந்துகிட்டது. எனக்கு அதிலே ஒரு ஆத்ம திருப்தி இருந்தது . இதற்கு ஏன் சர்க்கார் பென்சன் கொடுக்கணும்னு கேக்கறேன்’ என்று தூங்கத்தேவர் பேசியதை கேட்டு மாவட்ட ஆட்சியரையே சிந்திக்க வைத்தது.\nசிவகாசி கோட்டாட்சியர் குறுக்கிட்டு “.பெரியவரே அரசாங்கம் உங்களைப் போன்ற தியாகிகளுக்கு கொடுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் வாங்கித் தர வேண்டும் என்று கிராம மக்களும், மாவட்ட ஆட்சியரும் விரும்புகிறார்கள். நீங்கள் ஒரு மனு மட்டும் கொடுங்கள் . உங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்” என விளக்கினார்.\n��அய்யா நான் சுதந்திர போராட்டத்தில் விரும்பி கலந்து கிட்டது சர்க்கார் ஏன் எனக்கு பென்சன் தர வேண்டும். நான் நாட்டிற்காக் பாடுபட்டது எனது கடமையாய் நெனைக்கிறேன். கடமைக்கு பென்சனா உதவியா அய்யா நீங்க சொன்னதுபோல் பென்சன் வாங்கினால், நான் சுதந்திரத்துக்கு பாடுபட்டது அர்த்தமேயில்லை “ என தான் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறி, தன்னை உண்மையான தியாகி என்பதைக் காட்டினார். .\nசிவகாசி கோட்டாட்சியர் ஏதோ கூற முற்படும்போது, தூங்கத்தேவர் இடைமறித்து “ அய்யா, எனக்கு உழைக்க உடலில் தெம்பு இருக்கு. உதவி செய்ய என் கிராம மக்கள் இருக்காங்க. நான் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு எனக்கு பென்சனா நெனைக்கவே சிரிப்புதான் வருது. அய்யா தியாகத்துக்கு விலை பென்சனா நெனைக்கவே சிரிப்புதான் வருது. அய்யா தியாகத்துக்கு விலை பென்சனா வேண்டாம் அய்யா, பென்சன் கொடுத்து எங்களைப் போன்றவங்கள கொட்சப்படுத்தாதீங்க. மன்னிக்கவும். என் மீது அன்பு கொண்டு கூப்பிட்டு பேசியதற்கு நன்றிங்க “ என்று இருகரம் கூப்பி வணங்கிச் சென்றார்.\nசிவகாசி கோட்டாட்சியர் , மாவட்ட ஆட்சியரை நோக்கி “ சார் . இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் இருக்கிறார்களே, அரசாங்கம் வழங்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் வேண்டவே வேண்டாம் என்று கூறும் வித்தியாசமான மனிதரை இப்போதுதான் நான் பார்க்கிறேன். பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியதுபோல் கடமைச் செய், பலனை எதிர்பாராதே என்பதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது இந்த வித்தியாசமான மனிதரை பார்க்கும்போது. மேலும் சிவகாசி கோட்டாட்சியர் ஏதோ கூற முற்படும்போது…\nமாவட்ட ஆட்சியர் குறுக்கிட்டு “ இந்த வித்தியாசமான மனிதர் நம்மிடம் பேசியது நடந்துகிட்ட முறையெல்லாம் ‘ வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல’ என்பதை நமக்கெல்லாம் உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார். நான் உணர்ந்து கொண்டேன். நீங்கள்……என ஏதோ மாவட்ட ஆட்சியர் பேச முற்படும்போது, அவர் மேசையில் உள்ள தொலைபேசி மாவட்ட் ஆட்சியர் கூறியதை ஆமோதிப்பதுபோல் டிரிங் டிரிங் என ஒலித்தது.\nசதாப்தி எக்ஸ்பிரஸில் ஒரு உண்மை சம்பவம்\nOne Response to “வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல \n என் அறியாமையை அழகாக்கும் குட்டி தேவதை\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்��ி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1944", "date_download": "2018-07-17T19:41:40Z", "digest": "sha1:I2A2TN72V7C2WR3XNQLAQCV3N2QK5OJY", "length": 21050, "nlines": 195, "source_domain": "bepositivetamil.com", "title": "21.12.2016 » Be Positive Tamil", "raw_content": "\nDec16, தினசரி செய்திகள் Add comments\nசெம அட்டகாசம்ப்பா… அசத்தல்பா… பேஸ்புக்வாசிகள் கொண்டாட்டம்\nசெம அட்டகாசம்ப்பா… அசத்தல்பா… என்று பேஸ்புக்வாசிகள் கொண்டாடுகின்றனர். எதற்காக தெரியுங்களா\nபேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் ஒரே சமயத்தில் பலருடன் வீடியோ சாட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதற்கு காரணம்.\nஒரே சமயத்தில் 50 பேருடன் வீடியோ சாட் செய்யலாமாம். என்னன்னு பார்ப்போமா\nஒரே நேரத்தில் ஆறு பேர் வரை க்ரூப் வீடியோ சாட் ஆப்ஷனில் பார்க்க முடியும். 50 பேர் வரை க்ரூப் சாட் மூலம் குரல்களை கேட்க முடியும். 6 பேர் மற்றும் அதற்கும் அதிகமானோர் சாட் செய்யும் போது மற்றவர்களுக்கு ஸ்பீக்கர் ஆப்ஷன் மட்டுமே தெரியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஇதற்கு அப்டேட் செய்யப்பட்ட புதிய மெசேஞ்சர் செயலியை இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். வீடியோ க்ரூப் சாட் செய்ய ஏற்கனவே இருக்கும் க்ரூப் அல்லது புதிய க்ரூப் ஒன்றை உருவாக்கி வீடியோ சாட் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தா வைச்சுக்கோ… கைப்பற்றியதை மீண்டும் கொடுத்தது சீனா\nஇந்தா வைச்சுக்கோ… என்று 5 நாட்களுக்கு பிறகு திரும்ப ஒப்படைச்சிருக்காம்… சீனா… என்ன விஷயம் தெரியுங்களா\nதென்சீனக் கடலில் தான் கைப்பற்றிய அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை 5 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது சீனா.\nஅமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தது. “கடல் மிதவை” எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கப்பல் நீரின் உப்பு தன்மையைய��ம், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது.\nகடந்த 15-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் ஆய்வில் இருந்த இந்த ஆளில்லா நீர்மூழ்கியை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.\nஇதனால் பெரும் பதற்றம் உருவானது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நீர் மூழ்கியை பறிமுதல் செய்ததாக விளக்கம் அளித்த சீனா, உரிய நடைமுறைக்குப் பிறகு கப்பலை திருப்பி தருவதாகவும் உறுதி அளித்தது.\nஆனால் உடனடியாக பதிலடி கொடுத்த டிரம்ப், “திருடப்பட்ட கப்பல் எங்களுக்கு வேண்டாம். அதனை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்” என்று தெரிவிக்க மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. நீர்மூழ்கியை திருடியதாக கூறிய டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.\nபின்னர் 5 நாட்களுக்கு பின்னர் அந்த நீர்மூழ்கியை சீனா மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.\nடுவிட் போட்டு கவனம் பெற்ற “சிரியா” சிறுமி குடும்பத்துடன் மீட்பு\nடுவிட் போட்டு உலக நாடுகளை தன் பக்கம் திருப்பிய சிரியாவின் அலெப்போ நகரில் இருந்த ஏழு வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.\nசிரியாவில் உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த போரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில்.\nஇந்நிலையில் ஏழு வயது குழந்தையான பனா அலாபெத் தனது தாய் பாத்திமா உதவியுடன் ட்வீட் செய்து அலெப்போ நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவார இறுதியில் அலெப்போ நகரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 2700 குழந்தைகளில் பனா அலாபெத் இடம் பெற்றிருக்கிறார். தனது தாயின் உதவியுடன் அலாபெத், அலெப்போவின் சூழ்நிலைகளை மிகவும் உருக்கமாக ட்விட்டரில் பதிவு செய்து உலக நாடுகளின் பார்வையை தன் மீது திருப்பினார்.\nதொடர்ந்து ட்வீட் செய்து வந்த அலாபெத் 24 மணி நேரத்திற்கு ட்வீட் செய்யாததால் அவரது பாலோயர்கள் புதிய ஹேஷ் டேக் “Where Is Bana” ஒன்றை உருவாக்கி அதனை ட்ரெண்ட் செய்தனர்.\nபின் அலாபெத் செய்த ட்வீட்டில் “தாக்குதலில் சிக்கியுள்ளோம், எங்கும் செல்ல இயலவில்லை, ஒவ்வொரு நிமிடமும் மரண பீதியை உணர்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். குட்பை – பாத்திமா.” என குறிப்பிட்டிருந்தார்.\nஅதன் பின்னர் அப்பகுதியை சுற்றி வளைத்திருந்த அரசு படையினர் அப்பகுதியில் உள்ள பொது மக்களை வெளியேற்றினர். அதில் அலாபெத் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடென்னிஸ் வீராங்கனைக்கு கத்திக்குத்து… பதற்றம்… பரபரப்பு\nவிம்பிள்டன் முன்னாள் சாம்பியன் செக் குடியரசு வீராங்கனை கிவிடோவாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசெக்குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா (26). விம்பிள்டன் டென்னிசில் 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்.\nகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார். இவர் புரோஸ்டெஜோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கிவிடோவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகிவிடோவாவின் வீட்டுக்குள் நுழைந்தவர் யார் என்ன நோக்கத்துக்காக அங்கு வந்தார் என்ன நோக்கத்துக்காக அங்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇருக்கு… இருக்கு… போதுமான அளவுக்கு இருக்கு… மத்திய அமைச்சர் சொல்றாரு…\nஇருக்கு… இருக்கு… போதுமான அளவுக்கு வங்கிகளிடம் ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பில் இருக்கு என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொல்லியிருக்கார். (அப்புறம் ஏன்ங்க… சாமி… எல்லா ஏடிஎம்மும் அவுட் ஆப் சர்வீசில் இருக்கு)\nமத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு பின்னர் நாட்டில் பணத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:\nரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி முழுமையான தயார் நிலையில் இருந்தது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பணம் வினியோகம் செய்யாத நாளே இல்லை. ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட அளவுக்கு ரூபாய் நோட்டுகள் கையிருப்பு இருந்தது. வங்கிகளிடம் போதுமான அளவிற்கு ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பில் உள்ளன.\nரொக்கமில்���ா டிஜிட்டல் பண பரிமாற்றம், கிரெடிட் அட்டைகள், டெபிட் அட்டைகள் பண பரிமாற்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சிலவற்றில் 300 சதவீத அளவுக்கு ஏற்றம் இருக்கிறது என்று சொல்லியிருக்காருங்க…\nஐயா சாமி மத்திய அமைச்சரே ஒரு நாளாவது நீங்க ஏடிஎம்மில் நின்று பாருங்க… என்கின்றனர் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்.\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nசாதனை நாயகன் திரு.நந்தகுமார், IRS\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137510-topic", "date_download": "2018-07-17T19:43:31Z", "digest": "sha1:AGGPY2HKUQGFMNR3VWUEYXCGIDRXC4JP", "length": 16471, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்��� முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nதமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு\nகாரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 80.\nமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு\nவந்த அப்துல் ரகுமான், இன்று அதிகாலை\nபனையூரிலுள்ள தனது வீட்டில் மூச்சுத் திணறல்\nகவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர்\nஅப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்த��ர்.\nஇவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள்.\nகல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று,\nஇலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத்\nதுவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம்,\nஇந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த\n1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில்\nபிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும்\nஉயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள\nஇவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு\nவெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள்,\nகவிதைகள் எழுதினார். வாணியம்பாடி இஸ்லாமிய\nகல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள்\nதமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர்\nபட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத்\nதொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார்.\nRe: தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nஅவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nRe: தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nகவிக்கோ மறைவு புவிக்கோர் இழப்பு \nRe: தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nஅவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/09/blog-post_17.html", "date_download": "2018-07-17T19:28:15Z", "digest": "sha1:TFMIWY2TXJMOVJH6PPVWXZNXSVJ27MMC", "length": 62946, "nlines": 452, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: கண்டி மழையும் கள்ளக் காதலும்", "raw_content": "\nகண்டி மழையும் கள்ளக் காதலும்\nஒரு ஞாயிற்றுக்கிழமையின் அழகிய மாலை நேரம் விவேகானந்த வீதி கடற்கரை கல்லிருக்கையில் நானு என் நண்பன் சிவாவும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தோம்.\n\"டேய் நம்ம குமாரின் போக்கு சரியில்லை\" சிவா.\n\"ஏன்டா அவன் இந்த முறையும் கம்பசிலை அவன் கிளாஸ் அடித்தானே\" நான்.\n\"இல்லையடா அவன் நல்லாப் படித்தாலும் நெட்டில் அடிக்கடி chat பண்ணுகின்றான். எனக்கென்னவோ அவன் அதிலை அடிக்ட் ஆகிவிடுவான் போல கிடக்கு\" என சோகத்துடன் சொன்ன சிவா\n\"கூட நேரம் பெட்டையளோடுதான் Chat பண்ணுகின்றான்\" என்ற பிரத்தியேக தகவலையும் சொன்னான்.\n\" சரி சரி கவலையை விடு அவனை சரிப்பண்ணலாம்\" நான்.\nவார நாட்களில் ஒருநாள் பேரராதனைப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஏதோ ஒரு பீடத்தின் கணிணி ஆய்வுகூடத்தில் கணிணித் திரைக்கு முன்னால் ஏதோ ஒரு அரட்டை இணையத்தில் பிரத்தியேக அரட்டையில் குமார்.\nகுமார் : \"ஹாய் அஞ்சலி எப்படி சுகம்\"\nஅஞ்சலி : \"ஹாய் குமார் நான் நலம் நீங்கள்\nகுமார் : \"நானும் ஓகே அப்புறம் நேற்று எங்கை ஆளைக் காணவில்லை நான் தவித்துப்போனேன், ஐ மிஸ் யூ லொட்\"\nஅஞ்சலி : \"இதுதானப்பா இந்தப் பெடியன்களின் குணம் ஒருநாள் காணவில்லையென்றாலும் ஐ மிஸ் யூ என படம் காட்டுகிறது\"\nகுமார் : \"சரி வெள்ளவத்தையில் நீங்கள் எந்த ரோட்\"\n2 மணித்தியாலமாக தொடர்ந்தது இவர்களின் உரையாடல்.\nசில நாட்கள் கழித்து அக்பர் விடுதியில் ஓரிரவு சிவாவும் குமாரும்\n\"மச்சான் நான் உனக்கு ஒரு விடயம் சொல்லவா\n\"சீ அப்படியொண்டும் இல்லை நெட்டிலை அஞ்சலி என்ற ஒருவர் எனக்கு பிரண்டாகியிருக்கிறா, அவ என்னை லவ் பண்ணுகின்றார் போலை இருக்கு, எனக்கும் அவவிலை நல்ல விருப்பம்\", குமார்.\n, இந்தா நீ இங்கே வந்தது படிக்கத்தான் லவ் பண்ண இல்லை, சும்மா லவ் கிவ் என்டு அலையாதே\" கோபத்துடன் சொன்னா சிவா.\n\"இல்லையடா மச்சான் அவள் நல்ல பெட்டையாகத் தான் தெரிகிறது, மற்றது அவள் எங்கடை வந்தியின்ரை சொந்தக்காரியாம், மெதடிஸ்டிலைதானாம் படித்தது, 97 ஏஎல் பயோ செய்தவராம்\"\n\"மவனே உன்னைத் திருத்தமுடியாது நான் வந்தியுடன் கதைச்சிட்டு சொல்லுறன், முதல்லை நாளைக்கு செய்யவேண்டிய அசைன்ட்மெண்டை முடி\".\nஅடுத்த நாள் காலை என் செல்பேசி அலறியது யாரென்று பார்த்தால் சிவா.\n\"மச்சான் ஒரு விசயம்\" சிவா\n\"சொல்லு என்னவும் பிரச்சனையோ\" நான்\n\"பிரச்சனை இல்லை, நம்ம குமார் தான் இலவிலை விழுந்துவிட்டான், பெட்டை யாரோ உன்ரை சொந்தக்காரி அஞ்சலியாம்\" சிவா.\nநான் சிரிசிரி என சிரித்துவிட்டு சொன்ன விடயம் மற்றப் பக்கத்தில் சிவாவை அதிர்ச்சியடைய வைத்தது.\n\"சரியடா மச்சான் உவனை நான் இனிப் பார்த்துக்கொள்கின்றேன்\" என்ற படி சிவா செல்பேசியை அணைத்துவிட்டான்.\nசில நாட்கள் கழித்து லேக் புரொண்ட் ரெஸ்டோரண்டில் நான், சிவா, குமார் மூவரும் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிந்தோம்.\n\"டேய் வந்தி உனக்கு அஞ்சலி மேட்டர் தெரியும் தானே \" குமார்.\n\"ஓம் தெரியும், அவள் உன்னை லவ் பண்ணுகிறாள் எனச் சொன்னவளோ\" நான்.\n\"இல்லையடா அவள் இதுவரை அப்படிச் சொல்லவில்லை, ஏன் உனக்கு என்னைப் பற்றிச் சொன்னவளோ\" என எதிர்க் கேள்வி கேட்டான் குமார்.\n\"இல்லை இல்லை அவள் அப்படியொண்டும் சொல்லவில்லை, ஆனால் அவளுக்கு கலியாணம் பேசுகின்றார்கள், மாப்பிள்ளை கனடா\" என அதிர்ச்சிச் செய்தியை நான் சொல்லிமுடிக்க‌ முன்னர்\n\"நான் இதை நம்பமாட்டேன், நாளைக்கே அவளை என்னவென்று கேட்கின்றேன்\" என உணர்ச்சிவசப்பட்டு குமார் பதிலளித்தான்.\n\"டேய் அமைதியாக இருடா, நான் சொன்னனான் தானே இந்தப் பெட்டையளே இப்படித்தான் \" என பெண்கள் சமூதாயத்தையே சீண்டினான் சிவா,\nபின்னர் அவனை ஒருமாதிரி சாந்தப்படுத்தி விடுதிக்கு மூவருமாகச் சென்றோம்.\nஅடுத்த நாள் குமார் அஞ்சலிக்கு அவளின் திருமணம் பற்றி மின்னஞ்சலில் வினவியிருக்க ஓரிரு நாட்களில் அவனுக்கு அஞ்சலியிடமிருந்து பதில் வந்தது.\nமுதலில் என்னை மன்னிக்கவும். நீங்கள் என்னைக் காதலிப்பது வந்தி சொல்லித்தான் தெரியும். முதலில் தெரிந்திருந்தால் என் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். என்ன செய்வது அம்மா அப்பாவின் கட்டளைப் படி நடக்கவேண்டியிருக்கிறது.\nஆகவே அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தால் அதில் மீண்டும் ஒன்றுசேர்வோம்.\nஎன்றும் உங்கள் மங்காத நினைவுகளுடன்\nமடலைப் படித்த குமார் இரண்டு நாட்கள் தூக்கம் இல்லாமல் இருந்தான். பின்னர் சிவாவின் ஆலோசனைகளாலும் வழிகாட்டல்களாலும் அரட்டை அறைகள் பக்கம் போவதில்லை.\nஇறுதி ஆண்டுப் பரீட்சையில் நல்ல புள்ளிகள் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலமைப் பரிசில் கிடைத்துச் சென்றுவிட்டான்.\nஅவன் அஞ்சலியை மறந்துவிட்டான் Chat மறந்துவிட்டான் என்பதை அறிந்து சில நாட்களில் அதே வெள்ளவத்தை விவேகானந்தா வீதி கடற்கரையில் இன்னொரு கல்லில் நானும் சிவாவும்\n\"நீ கெட்டிகாரன் தான்டா. ஒருமாதிரி குமாரை சட் போதையில் இருந்து காப்பாத்தியாச்சு, கையைக் கொடடா\" என என்னை கை கொடுத்து பாராட்டினான்.\n\"மச்சான் அவனுக்கு கடைசிவரை உண்மை தெரியக்கூடாது, தெரிந்தால் எங்களைக் கொன்றே போட்டுவிடுவான்\" நான்.\n\"அந்த உண்மை எங்களுடன் மட்டுமே இருக்கட்டும்\" சிவா.\nஅன்றைய ஞாயிறு ஏனோ எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.\nசில நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடன் குமார் பேசினான்.\n\"நான் ஓகே சிட்னி எல்லாம் எப்படி, எப்ப ஊருக்கு வாறாய், எப்ப ஊருக்கு வாறாய்\nஎன எங்கள் கதை தொடர்ந்தது. கடைசியாக குமார் ஒரு கேள்வி கேட்டான்.\n\"மச்சான் அஞ்சலி எப்படி இருக்கிறாள்\n\"அவள் கனடாவிலை நல்லா இருக்கிறாள் 2 பிள்ளைகள்\" என்றேன் அஞ்சலியாக அவனுடன் Chat பண்ணிய நான்.\nபின்குறிப்பு: என்னுடைய பதிவுத் தலைப்புகள் கவர்ச்சியாக இல்லையென அடிக்கடி குறைபடும் நண்பர்களுக்காகவே இந்தத் தலைப்பு. இந்தக் கதை யாவும் கற்பனையல்ல.\nகுறிச்சொற்கள் அனுபவம், காதல், சிறுகதை\n//என்னுடைய பதிவுத் தலைப்புகள் கவர்ச்சியாக இல்லையென அடிக்கடி குறைபடும் நண்பர்களுக்காகவே இந்தத் தலைப்பு///\nடைட்டில்ல நல்லாவே டெரரர் காமிக்கிறீங்கோ\n அப்படின்னு டென்சனாகி நண்பர்கள் வந்தியை போட்டு கும்ம ஆண்டவனை வேண்டுகிறேன்\nஅவளும் நேற்றுச் சொன்னாள்... \"நான் வந்தியின் ஒன்று விட்ட மூன்று விட்ட சகோதரத்தின்ர சொந்தம்\" என... அவ்வ்வ்வ்வ்......\nஅதானே அதென்ன கண்டில கள்ளக்காதல் கண்டியில எல்லாம் நல்ல காதல்தான்.\nபெண் பேரில கதைச்சு நண்பர்களைக் கலாய்க்கவேண்டியது பிறகு பெட்டையள் சரியில்ல என்டு புலம்ப வேண்டியது இதெல்லாம் தேவையா வந்தியண்ணா\nஷா \\ Shah சொல்வது:\nடேய்.. உன்னை கொல்லாமல் விடமாட்டேன்...\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nகண்டியில கள்ளக்காதல் என்றவுடன் பயந்தே போய்விட்டேன்.\nஎன்னுடைய இணையப்பிரவேசத்தின் ஆரம்பத்தில் அரட்டை அடிப்பதுண்டு. பல மறக்க முடியாத அனுபவங்களோடு அரட்டைப்பக்கத்தை விட்டு ஓடிவந்துவிட்டேன்.\nநல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், நண்பர்களாய் நடிப்பவர்கள் கிடைத்தார்கள், என்னைக் காதலிப்பதட்கே பலர் இருப்பதை உணர்ந்தேன்.\nஎன் மின்னஞ்சல் என் அரட்டை நண்பன் ஒருவனால் களவாடப்பட்டு தேவையற்ற விடயங்களுக்காக அவனால் பயன்படுத்தப்பட்டபோது. அரட்டைப்பக்கத்தை மறந்தேன்.\nமீண்டும் ஒருசில அரட்டைப்பக்கங்களில் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு.\nஆனாலும் ஒரு பெண் பெயரிலே சில நண்பர்களை கலைத்துக்கொண்டு இருக்கின்���ேன்.\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nகண்டியில கள்ளக்காதல் என்றவுடன் பயந்தே போய்விட்டேன்.//\nஎன்ன உங்கள் கள்ளக்காதல் அரங்கேறி விட்டதோ என்ற பயம்தானே.\nபயப்படாதிங்க சில நாட்களில் உங்கள் கள்ளக்காதலை நான் அரங்கேற்றுகின்றேன்.\nநானும் ஒருத்தியோட சட்டிங் செய்யெக்க அவளும் வந்தியொட ஒன்றுவிட்ட என இழுத்தாள்.. வந்தியா.. என ஓடிட்டன்.. இப்பத்தான் விளங்குது.. அது வந்தியேதான் என்று.. அடப்பாவமே..\n//விவேகானந்த வீதி கடற்கரை கல்லிருக்கையில் நானு என் நண்பன் சிவாவும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தோம்.//\n//நானும் ஒருத்தியோட சட்டிங் செய்யெக்க அவளும் வந்தியொட ஒன்றுவிட்ட என இழுத்தாள்.. வந்தியா.. என ஓடிட்டன்.. இப்பத்தான் விளங்குது.. அது வந்தியேதான் என்று.. அடப்பாவமே..//\nசுபானுவின்ட அனுபவங்களில இன்னும் பலதும் இருக்கும்... :)\n அப்படின்னு டென்சனாகி நண்பர்கள் வந்தியை போட்டு கும்ம ஆண்டவனை வேண்டுகிறேன் //\nஉங்கள் வாய்முகூர்த்தம் பின்னூட்டத்தில் பின்னாட்டிலும் சிலர் நேரிலையும் தொலைபேசியிலையும் கும்மிட்டார்கள், எல்லோரும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்ககூடும்.\nஅவளும் நேற்றுச் சொன்னாள்... \"நான் வந்தியின் ஒன்று விட்ட மூன்று விட்ட சகோதரத்தின்ர சொந்தம்\" என... அவ்வ்வ்வ்வ்....//\nஇல்லை அவள் உண்மையில் என் உறவினர்ப் பெண்தான். பிரச்சனையில்லை நானே அவள் வீட்டில் பேசுகின்றேன், ஆதிரை வல்லவர், நல்லவர் நாலும் தெரிந்தவர் என்ன எலி என்றால் மட்டும் பயந்துபோய் புல்லட் ரூமில் தங்கிவிடுவார்.\nஅதானே அதென்ன கண்டில கள்ளக்காதல் கண்டியில எல்லாம் நல்ல காதல்தான்.//\nஒரு எதுகை மோனைக்காக இட்டது இது.\n//பெண் பேரில கதைச்சு நண்பர்களைக் கலாய்க்கவேண்டியது பிறகு பெட்டையள் சரியில்ல என்டு புலம்ப வேண்டியது இதெல்லாம் தேவையா வந்தியண்ணா\nவாம்மா பெண்ணிணத்தின் பிரதிநிதியே. என் நண்பனைக் காப்பாற்ற நாம் போட்ட நாடகம் தான் இது. ஏன் எத்தனை பெண்கள் நிஜத்தில் ஏமாற்றுகின்றார்கள், கலாய்க்கின்றார்கள். வாழ்க்கை என்றால் எல்லாம் இருக்கும், இதற்காக கவலைப்படவேண்டாம்.\nடேய்.. உன்னை கொல்லாமல் விடமாட்டேன்...//\nபயப்படவேண்டாம் இப்போ சிட்னிகுமார் தனக்குத் தேவையான விடயங்கள் தவிர வேறு எதற்க்கும் செல்வதில்லை. பேஸ்புக் போன்றவை கூட அவனுக்கு அலர்ஜி.\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nகண்டியில கள்ளக்காதல் என்றவுடன�� பயந்தே போய்விட்டேன் //\nஏனோ இந்தப் பழமொழி ஞாபகம் வருகின்றது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.\nஎன்ன செய்வது நண்பனைக் காக்க என்றால் இதையும் செய்யத்தான் வேண்டும். ஆமாம் நீங்கள் கூட அஞ்சலியோ, கவிதாஞ்சலியோ என யாரோ ஒரு பெண்ணுடன் அரட்டை அடிப்பதாக அறிந்தேன். கவனம் அவர் உங்கள் ஆண் நண்பராக இருக்ககூடும்.\nஎன்னுடைய இணையப்பிரவேசத்தின் ஆரம்பத்தில் அரட்டை அடிப்பதுண்டு. பல மறக்க முடியாத அனுபவங்களோடு அரட்டைப்பக்கத்தை விட்டு ஓடிவந்துவிட்டேன். //\n//நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், நண்பர்களாய் நடிப்பவர்கள் கிடைத்தார்கள், என்னைக் காதலிப்பதட்கே பலர் இருப்பதை உணர்ந்தேன். //\nஅண்ணே அந்த காதலிப்பதாக உணர்ந்தவர்களின் மெயில் ஐடிகளை ஒருக்கால் எனக்கு போர்வேர்ட் பண்ணிவிடுஙகோ, சில நண்பர்கள் கேட்கின்றார்கள் அவர்களுக்கு குடுக்கத்தான்.\n//என் மின்னஞ்சல் என் அரட்டை நண்பன் ஒருவனால் களவாடப்பட்டு தேவையற்ற விடயங்களுக்காக அவனால் பயன்படுத்தப்பட்டபோது. அரட்டைப்பக்கத்தை மறந்தேன். //\nஉங்கடை வலையையும் திருடி மின்னஞ்சலையும் திருடி இருக்கின்றார்கள். இனி பாஸ்வேர்ட் கொடுக்கும் போது \"ராஜாதிராஜ வர்ணகுல சூரிய நாலாம் பாரக்கிரமபாகு\" எனக் கொடுக்கவும் ஒருதனாலும் கண்டுபிடிக்கமுடியாது.\n//மீண்டும் ஒருசில அரட்டைப்பக்கங்களில் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு. //\nமீண்டும், சொந்தச் செலவில் சூனீயம்.\n//ஆனாலும் ஒரு பெண் பெயரிலே சில நண்பர்களை கலைத்துக்கொண்டு இருக்கின்றேன். //\n ரொம்ப நல்லவன் என நினைத்தேன்.\nஇதே கேள்வியை உங்களைப் பார்த்தும் கேளுங்கள்.\nபயப்படாதிங்க சில நாட்களில் உங்கள் கள்ளக்காதலை நான் அரங்கேற்றுகின்றேன்//\nநானும் ஒருத்தியோட சட்டிங் செய்யெக்க அவளும் வந்தியொட ஒன்றுவிட்ட என இழுத்தாள்.. வந்தியா.. என ஓடிட்டன்.. இப்பத்தான் விளங்குது.. அது வந்தியேதான் என்று.. அடப்பாவமே..//\nஅடப்பாவி உண்மையான சட்டிங் பண்ணியவரை நான் என நினைத்து மிஸ் பண்ணிட்டியே. உங்கள் வீட்டில் பூத்த ரோஸ் கொடுக்க யாராவது ஒருதர் வேண்டும் அல்லவா.\nசுபானுவின்ட அனுபவங்களில இன்னும் பலதும் இருக்கும்... :)//\nஓம் அது தெரியும். ஏற்கனவே சுபானு பற்றி நண்பர் ஒருவர் நிறையச் சொன்னார்.\nநிமல் இயற்கை என்பது கடல், அலை, சூரியன் மறைவது, மரைன் ட்ரைவ் இதுகள் தான் நீங்கள் நினைப்பது போன்ற இயற்கை அல்ல,\nஎன்ன செய்வது நண்பனைக் காக்க என்றால் இதையும் செய்யத்தான் வேண்டும். ஆமாம் நீங்கள் கூட அஞ்சலியோ, கவிதாஞ்சலியோ என யாரோ ஒரு பெண்ணுடன் அரட்டை அடிப்பதாக அறிந்தேன். கவனம் அவர் உங்கள் ஆண் நண்பராக இருக்ககூடும். //\nகுடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் வந்தியண்ணாவை கண்டிக்கிறேன்...\nநான் பெண்கள் யாருடனும் Chat செய்வதில்லை. (ஒரு அக்காவைத் தவிர)\nநண்பன் காதலுக்கு இப்படி ஒரு ஆப்பா\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nசம்பியனானது பிரான்ஸ் ரசிகர்கள் குதூகலம் - ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்த்துவிளையாடிய பிரான்ஸ் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக...\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி. - இருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்ற��யது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன�� நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஹாட் அண்ட் சவர் சூப் 30-09-09\nஅதிரடி சனத், ஆக்ரோச முரளி, மாயாஜால மெண்டிஸ்\nகலைஞர், கமல், ரஜனிக்கு தமிழக‌அரசு விருதுகள்\nவேட்டைக்காரன், அம்மா பகவான் சில எதிர்வினைகள்.\nமாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல்\nஉன்னைப் போல் ஒருவன், வருண், விகடன்\nஅம்மா, அஷாருதீன், ஐஸ்வர்யா, சுஜாதா, மழை இன்னும் பல...\nஹாட் அண்ட் சவர் சூப் 23-09-09\nப்ரியங்கா சோப்ரா + நான் + டேட்டிங்\nமினி உலகப் கிண்ணப் போர் - 2009\nஉன்னைப் போல் ஒருவன் - தார்மீகக் கோபம்\nஎப்படியிருந்த நயன்தாரா - சில குறிப்புகள்\nகண்டி மழையும் கள்ளக் காதலும்\nஐஸ்வர்யா, வந்தியத்தேவன்+ குந்தவை, அன்பே சிவம், டொல...\nஹாட் அண்ட் சவர் சூப் 16-09-09\nநாயாட நரியாட V 1.1\nகல்லூரிச் சாலையில் சில பசுமை நினைவுகள்\nகொஞ்ச நேரம்... பொன்னான நேரம்...\nபதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 2\nபதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 1\nஹாட் அண்ட் சவர் சூப் 09-09-09\nவலையுலக‌ விருதுகளும் சில எண்ணங்களும்\nதமிழ் நடிகைகளின் சம்பளப் பட்டியல் - Top 10\nExclusive : உன்னைப்போல் ஒருவன் இசை விமர்சனம்\nபரவட்டும் பரவட்டும் இசை வெள்ளம் பரவட்டும்\nசற்றடே நைட் பார்ட்டிக்கு போலாம் வர்றியா\nதொடர் தோல்விகளால் துவளும் இலங்கை\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 4\nகந்தசாமி - ஒரு பின்நவீனத்துவ விமர்சனம்\nஹாட் அண்ட் சவர் சூப் 02-09-2009\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 3\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/66279/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-07-17T19:03:38Z", "digest": "sha1:7MUVFY5LBU2TBAH37G2YB5SB5VTPEC67", "length": 10762, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\nAuthor: வினவு செய்திப் பிரிவு\nகோரக்பூர் மருத்துவக்கல்லூரியில் ஆக்ஸ்சிஜன் இல்லாமல் குழந்தைகள் மரணித்த போது தலைமை மருத்துவர் மீது பழியை போட்ட யோகி தற்போது உயர்நீதிமன்றத்தின் சிற்சில சீர்திருத்தங்களை கூட ஏற்காமல் உச்சநீதிமன்றம்...\n2 +Vote Tags: உச்ச நீதிமன்றம் Supreme Court of India யோகி ஆதித்யநாத்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும் இரவு தூங்கி காலையில் நான் எழுந்ததும் சமுக வலைத்தளங்கள் நாளிதழ்கள் செய்தி சேனல்கள்… read more\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட���டால் மருந்தே உணவாகி வரும் இக்கால வேளையில் நம் முன்னோர… read more\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nசாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல். The p… read more\nநாடகப்பணியில் நான் - 8\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nபாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருக… read more\nஉலகம் அல்ஜசீரா தலைப்புச் செய்தி\nஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் தொடர்ந்து இந்தியா பற்றிக் கடுமையாக விமர்சித்தே எழுதுகிறீர்கள். இந்த முறையாவது அப்படி எழுத வேண்டாம் என்று சில நண்பர்கள் என்னைக்… read more\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nஸ்டெர்லைட்டுக்கெதிரான வழக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக நடத்தக்கோரியும், மக்கள் மீதுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் மடத்தூர் மக்கள் மன… read more\nதமிழ்நாடு போராடும் உலகம் Tuticorin\nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nசட்ட நடைமுறை, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட அனைத்தையும் கால் தூசாக மதிக்கும் போலீசு, PUCL மாநில செயலாளர் தோழர் முரளி வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளது. Th… read more\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12.\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும் .\nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nஅதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்..... .\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11.\nகணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : தாமிரா\nபடுக்கை நேரத்துக் கதைகள் : ச்சின்னப் பையன்\nதாயுமானவள் : ஈரோடு கதிர்\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nஓடி ஓடி களைக்கணும் : ரா.கிரிதரன்\nஇந்தி படிக்காதது தப்புங்களாயா : ராஜா\nவந்தான், இருந்தான், சென்றான் : மாதவராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாள��� கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-26-54/2013-07-18-11-38-48/4752-2014-09-15-01-32-56.html", "date_download": "2018-07-17T19:00:22Z", "digest": "sha1:5R2WQDWVPGLVMYDZIGMXMOV6WW3BGEQL", "length": 8250, "nlines": 92, "source_domain": "kinniya.com", "title": "மாணவர்களின் ஆளுமை விருத்தியினூடாக விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு பராமரிக்க முடியும்; அதிபர் எஸ்.டி.நஜீம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூலை 17, 2018\nமாணவர்களின் ஆளுமை விருத்தியினூடாக விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு பராமரிக்க முடியும்; அதிபர் எஸ்.டி.நஜீம்\nதிங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014 06:57\nவிசேட தேவையுடைய மாணவர்கள் எமது பாடசாலையில் இல்லாவிட்டாலும் இவ்வாறான மாணவர்கள் யார் அவர்கள் எவ்வாறான தன்மைகளை வெளிக்காட்டுவாhர்கள் என்ற விடயங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். வழமைக்கு மாற்றமான செயல்களை வெளிக்காட்டும் இம்மாணவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதிலிருந்து மாணவர்களாகிய நீங்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.\nஉடல் ரீதியாக மட்டுமல்லாமல் உளரீதியாகவும் சில மாணவர்கள் விசேட தேவைக்கு ஆளாகின்றனர். இவர்களை நிதானமாக இனங்கண்டு அவர்களின் உள ரீதியான தேவைகளை நிறைவேற்றுகின்ற போது அல்லது அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகின்ற போது அவர்கள் சமூகத்தில் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவர்களாக மாற வாய்ப்புக்கள் உள்ளது.\nகிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் விசேட கல்விப் பிரிவினரால் தி/கிண் /அல் முஜாஹிதா வித்தியாலயத்தில் 2014 .09.13 திகதி சனிக்கிழமை நடாத்திய விசேட தேவையுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களை எவ்வாறு முகாமை செய்வது தொடர்பான செயலமர்வில் வித்தியாலய அதிபர் எஸ்.டி.நஜீம் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇச்செயலமர்விற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ணுஆஆ. நளீம் கலந்து கொண்டிருந்தார். இச்செயலமர்வினை ஆசிரிய ஆலேசகர்களான யுசு. ஹஸ்ஸாலி,யுஆ. அனிபா ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு செயற்பட்டனர்.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வ��ர்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/stories/20-india/970-gujarat-assembly-election-2017", "date_download": "2018-07-17T19:16:57Z", "digest": "sha1:NKY6PSUJS3FA3WU5J4KOWQEGJAFLJRXQ", "length": 7322, "nlines": 62, "source_domain": "makkalurimai.com", "title": "குஜராத் தேர்தல் உற்சாகத்தில் காங்கிரஸ்", "raw_content": "\nகுஜராத் தேர்தல் உற்சாகத்தில் காங்கிரஸ்\nPrevious Article கேள்விகளை எழுப்பி இருக்கும் நீதிபதியின் மரணம்\nNext Article புல்லட்டாவது ரயிலாவது ஆர்.டி.ஐ.யில் வெளியான அதிர்ச்சி டூபாக்கூர்கள் பற்றிய டுமீல் ரிப்போர்ட்\nவரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் தனது முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். அதில் ஹர்திக் பட்டேலின் PAAS (Patidar Anamat Andolan Samiti ) அமைப்புக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.\nதேர்தல் நெருங்கியுள்ள சூழலில் பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது . முதல் கட்டமாக 77 இரண்டாவது பட்டியலில் 13 என மொத்தம் 90 வேட்பாளர்களை கொண்ட இப்பட்டியலில் பட்டேல் சமூகத்தின் இட ஒதுகீட்டுகாக போராடி வரும் ஹர்திக் பட்டேலின் இயக்கத்திற்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கியுள்ளது காங்கிரஸ். காங்கிரசின் அதிரடி வியூகங்கள் பாஜகவை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nஏற்கனவே ஹர்திக் பட்டேல் பாஜகவை எதிர்த்து களமாடி வருகிறார். ஹர்திக்கை பழி வாங்குவதாக கூறிக் கொண்டு அவர் தனியறைலிருக்கும் வீடியோவை வெளியிட்டு அவமானப்பட்டது பிஜேபி. இதனால் ஹர்திக் பிஜேபிக்கு எதிராக கடும் வேகத்துடன் சுழன்று வருகிறார்.\nஎனினும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறைவு என அவரது கட்சியினர் சற்று சுணக்கமடைந்திருந்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகசூழலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களாக 20 பட்டேல் இனத்தவருக்கு தொகுதிகள் வழங்கியுள்ளது. இதனால் பட்டேல் சமூகத்தின் வாக்கு வங்கி காங்கிரஸ் பக்கம் முற்றிலும் திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..\nஏற்கனவே பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் செல்வாக்காக உள்ள அல்பேஷ் தாகூர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துல்லாதார்.. மேலும் தலித் சமூகத்தின் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியை வெளியில் இருந்து ஆதரித்து வருகிறார்.\nஇந்நிலையில் பாஜகவை எதிர்த்து களமாடிவரும் ஹர்டிக் பட்டேலும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளது காங்கிரசுக்கு மேலும் வலு சேர்க்கும்.\nமுதற்கட்ட வேற்பாளர் பட்டியலில் மூன்று முஸ்லிம்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் பெரும்பான்மை சமூகங்களாக வாழும் பிற்படுத்தப்பட்ட சமூகம், பட்டேல், முஸ்லிம், தலித் ஆதிவாசி மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் கூட்டமைப்புக்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வருவது குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பை பிரகாசமக்கியுள்ளது.\nPrevious Article கேள்விகளை எழுப்பி இருக்கும் நீதிபதியின் மரணம்\nNext Article புல்லட்டாவது ரயிலாவது ஆர்.டி.ஐ.யில் வெளியான அதிர்ச்சி டூபாக்கூர்கள் பற்றிய டுமீல் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rp-padaippu.blogspot.com/2005/05/may-2005.html", "date_download": "2018-07-17T19:01:19Z", "digest": "sha1:3FL2PX66TLKIYBYPW5AMQKSPJZFY5GYI", "length": 16919, "nlines": 44, "source_domain": "rp-padaippu.blogspot.com", "title": "R Ponnammal: ஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே (May 2005)", "raw_content": "\nஸ்ரீபரமாச்சார்யாள் பாதையிலே (May 2005)\nமாமனார் சுபாகு “அப்புறம் ஜெபிக்கலாம். கொஞ்சம் எனக்கு உதவியா சண்டையும் போடு”ங்கறார். அம்பாள் சிம்ம வாகனத்தில் மந்தாரமாலை போட்டுண்டு, சிவப்புப் புடவை கட்டிண்டு சண்டை போட வந்துட்டா. அப்போ சிங்கம் கர்ஜனை பண்ணித்து. யானைப் படையெல்லாம் தாறுமாறா ஓடினதிலே எதிரிப்படைக்கு ரொம்ப சேதமா யிட்டது. சிங்கம் விட்ட பெருமூச்சே சூறைக் காற்றா பகைவர்களை அலைக்கழித்தது.\nகாசி ராஜா சுபாகு, துர்க்கா தேவி காசியிலேயே வாசம் பண்ணணும்னு கேட்டுண்டா��். தேய்பிறை அஷ்டமியும், சதுர்த்தசியும் துர்க்கைக்குப் பிரியமான நாள். சுதர்சனனும் பகை அழிந்து சௌக்கியமா அயோத்தியிலே அரசாண்டான்.\nசிங்க வாகனத்துலே அம்பாளைத் தரிசனம் பண்ணினால் பகை அழியும். ஹம்ஸத்தை வாகனமாக உடையவளே என் கிறது அடுத்த வரி. இங்கே தேவியை சரஸ்வதி அம்சமாகப் பார்க்கிறோம். ஹம்சம் பாலையும் நீரையும் தனித்தனியாய் பிரிக்கக் கூடியது. ஒரே மனுஷாளோட மனசிலே இருக்கற நல்லது கெட்டதுகளைப் பிரிச்சுப் பார்க்கக் கூடியவ அம்பாள். அடுத்தாப்பலே ஒரு குடும்பத்திலே, அப்புறம் ஊரிலே, அதுக்கப் புறம் லோகத்துலே... அவளாலே மட்டும்தான் அப்படிப் பிரிச்சு அதுக்கேத்தபடி பாப புண்ணிய பலன்களைத் தரமுடியும்.\nஹம்சம்னா சூரியன்னு ஒரு அர்த்தம். பிராணன்னு இன்னொரு அர்த்தம். எல்லா ஜீவன்களோட பிராணனும் அவளுக்கு அடங்கின வாகனமாயிருக்கு. கோடி சூரியப் பிரகாசமே அவள் வாகனம். அவள்கிட்டேயிருந்து தான் அண்டங்களுக்கெல்லாம் வெளிச்சம் பாயறது. அவளோட கருணைதான் ஒளி. இல்லேன்னா இருட்டுதான்.\nபண்டாசுரன், மஹிஷாசுரன், சண்டமுண்டன், சும்ப நிசும்பன்னு அசுராளை வதம் செய்தவள் அவள்.\nஇரண்யாட்சனுடைய வம்சத்திலே குரு என்கிறவனோட பிள்ளை துர்முகன். அவன் ஆயிரம் வருஷம் காற்றையே ஆகாரமாக்கொண்டு பிரம்மாவை நோக்கித் தபஸ் பண்ணினான். பிரம்மா வந்தார். வேத மந்திரமெல்லாம் எனக்கே சொந்தமாகணுமின்னு கேட்டான். தபஸ் பண்ணினா வரம் கொடுத்தாகணுமே\nஎல்லோருக்கும் வேதம் மறந்து போச்சு. சந்தியாவந்தனம், ஹோமம், ஜபதபம், ஒளபாசனம், சிரார்த்தம், அக்னி ஹோத்ரம் ஒண்ணு கிடையாது. தேவாளுக்கு அவிர்ப்பாகம் இல்லாததாலே கிழவளாயிட்டா. எல்லா லோகத்தையும் அசுரன் ஆக்கிரமிச்சுட்டான். மேருமலைக் குகையிலே போய் எல்லாரும் அம்பாளைப் பிரார்த்தனை பண்ணினா.\nயாகம் நடக்காததாலே பூமியிலே மழையில்லே குளம், ஆறு எல்லாம் வத்திப் போச்சு. பசுக்களெல்லாம் உயிர்விட்டுது. சில தேவர்கள் இமயமலையிலே போய் தபஸ் பண்ணினா. பர்வத ராஜகுமாரி பிரத்யட் சமானா. அவ கையிலே ஒரு பூங்கொடி இருந்தது. அதிலே விதவிதமாப் பழங்கள். ஒன்பது கையிலே யிருந்தும் அருவி மாதிரி நீர் கொட்டித்து. ஆறு, குள மெல்லாம் நிறைஞ்சது.\nஅசுரனோட ஒற்றர்கள் சும்மா இருப்பாளா துர்முகன் கிட்டே போய் “ராஜா, நாம மோசம் போயிட்டோம். சாகம்ப ரின்னு ஒரு ஸ்த்ரீ வந்தி ருக்கா. அவ கையி லேயி ருக்கிற மலர்க்கொடியிலே யிருந்து காய், விருந்துச் சாப்பாடு எல்லாம் வரது. தேவாளெல்லாம் nக்ஷமமா இருக்கா”ன்னு சொன்னா.\nஅசுரன் ஏராளமா சேனையோட வந்து அம்புமாரி பொழிஞ்சான். அம்பாள் விட்ட சக்கரம் பக்தர்கள் தலைக்கு மேலே சுத்தி சுத்தி வந்தது. முதல்லே 32 சக்திகள் வந்தா. அப்புறம் 66 சக்திகள் வந்தா. பத்து நாள் சண்டை நடந்தது. பத்தாம் நாள் சிவப்பு உடை உடுத்திண்டு, சிவப்பு மாலை போட்டுண்டு யுத்தம் பண்ணினான். 515 அம்புகளை இரண்டு ஜாமம் வரை தொடர்ந்து விட்டுண்டே இருந்தா தேவி. அசுரன் இரத்தம் கக்கிண்டு கீழே விழுந்தான். வேதங்கள் ஒளி வடிவா வெளியிலே வந்தன. இப்படி எத்தனையோ பண்ணியிருக்கா அம்பாள்.\nகொலை முதலான பாபங்களையும் சமன் செய்யும் பாப நாசினி என்கிறது 112-ஆவது ஸ்தோத்திரவரி. மாந்தா தாவோட வழிவந்தவன் அருண ராஜா. அவனோட பிள்ளை பேரு சத்திய விரதன். அவன் கிட்டே நல்ல குணமும், கெட்ட குணமும் கலந்து இருந்தது. அவன் பூர்வ ஜென்மாவிலே பாவம், புண்ணியம் இரண்டையும் பண்ணினவன்.\n ஒரு கல்யாணத்தை முன்ன நின்னுநடத்தி வைக்கணுமின்னு ஒரு குடும்பத்தில இருந்து வந்து கேட்டுண்டா. போனான். கலியாணப்பொண் ரொம்ப ரூபவதி. மேடையிலே உட்கார்ந்திருந்த அவளை சத்திய விரதன் தூக்கிண்டு போயிட்டான்.\nஎல்லாரும் அருண ராஜாகிட்டே போய் முறையிட்டா. ராஜா பிள்ளையைக் கூப்பிட்டு கண்டிச்சு நாட்டை விட்டே விரட்டிட்டார். சத்திய விரதன் செருப்புத் தைக்கிறவா கூட இருந்தான்.\nஅவனுக்கு, குலகுருவான வசிஷ்டர் “ஒரே பிள்ளையைக் காட்டுக்கு அனுப்பலாமா பரிகாரம் பண்ணிடலாமின்னு ராஜாகிட்டே சொல்லலையேன்னு” கோபம் பரிகாரம் பண்ணிடலாமின்னு ராஜாகிட்டே சொல்லலையேன்னு” கோபம் பெத்த பிள்ளையைக் கவனிக்காம விட்டா மகாபாபம். அந்தப் பாபம் ராஜாவைப் பிடிச்சது. நாட்டிலே ஒரு மாமாங்கமா மழையே பெய்யலே பெத்த பிள்ளையைக் கவனிக்காம விட்டா மகாபாபம். அந்தப் பாபம் ராஜாவைப் பிடிச்சது. நாட்டிலே ஒரு மாமாங்கமா மழையே பெய்யலே அருண ராஜா மந்திரிகிட்டே ராஜ்ஜி யத்தை ஒப்படைச்சுட்டு தவசு பண்ண காட்டுக்குப் போயிட்டார்.\nஅந்த நேரத்தில விசுவாமித்திரரும் வசிஷ்டரை ஜெயிக்கறதுக்காக காட்டுக்கு வந்து தபசு பண்றார். விவாகம் பண்ணிண்டு மனைவி குழந்தைகளை ரட்சிக்கலேன்னா அதுவும் பெரிய பாவம் அந்தக் காலத்திலே ��ுழந்தைகளை விற்கறதுன்னா கழுத்திலே தர்ப்பையைக் கட்டி இழுத்துண்டு போவா. யார் வேணா விலை கேட்கலாம் அந்தக் காலத்திலே குழந்தைகளை விற்கறதுன்னா கழுத்திலே தர்ப்பையைக் கட்டி இழுத்துண்டு போவா. யார் வேணா விலை கேட்கலாம் நாட்ல மழை பெய்யாம பஞ்சம் ஏற்பட்ட காலத்தில ஒருத்தன் இப்படித் தன் பிள்ளையை விக்கிறதுக்காக தர்ப்பையை கட்டிக்கொண்டு வர்றான். அடுத்தவனுக்கு பாரியையா வரிச்ச பொண்ணைத் தூக்கிண்டு வந்தானே, சத்திய விரதன்; அவன் இதைப் பார்த்தான் ‘குழந்தையை விற்க வேண்டாம். நான் காப்பாத்தறேன்’னான். விக்க வந்தவன் சரின்னுட்டான். பின்னாலே அந்தப் பையன் தர்ப்பையாலே கட்டப்பட்டதாலே காலவன்’னு பேரோட, புகழோட இருந்தான். கல்யாணம், குழந்தை, அவாளைக் கைவிடறது எதுவும் வேண்டாம்னு அவன் தவம் பண்ணி பெரிய ரிஷியாயிட்டான்.\nசத்திய விரதன் தினமும் வேட்டையாடி ஏதாவது மாமிசத்தை, பழங்களை கொண்டு வருவான். ஒரு நாளைக்கு எதுவுமே கிடைக்கலே அலைஞ்சு அலைஞ்சு அலுத்துப் போனான். வசிஷ்டரோட ஆசிரமத்துலே அவருக்குத் தானமாக் கிடைச்ச பசு கட்டியிருந்ததைப் பார்த்தான். அவர் மேல இருந்த கோபத்துல அதைக் கொன்னுட்டான்.\nவசிஷ்டர் இது தெரிஞ்சதும் ‘மூணு கொம்புள்ள பிசா சாப்போ’ன்னு சபிச்சுட்டார். ஒரு கொம்பு மணப் பொண் ணைத் திருடியதுக்கு அடுத்தது பசுவைக் கொன்னதுக்கு, மூணாவது தகப்பனாருக்கு அடங்காமத் திரிஞ்சதுக்கு.\n அவனைத்தான் பிற்காலத்தில் விசுவாமித்திரர் உடம்போட சொர்க்கத்துக்கு அனுப்பினார். அவனுக்காக ஒரு சொர்க்கத்தையே உண்டு பண்ணினார். வசிஷ்டரோட சிஷ்யன் ஒருத்தன் “மூணு கொம்புப் பிசாசா அலையறியே தேவியோட நவாக்ஷர மந்திரத்தை ஜபிச்சுண்டிரு. அவதான் பசுஹத்தியிலேயிருந்து விடுவிக்கற ஒரே பாப நாசினின்னு அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான். சத்திய விரதனும் பயபக்தியோட தினமும் அதை பாராயணம் பண்ணிண்டிருந்தான். பிராயச்சித்த ஹோமம் பண்ணும்படியா ரிஷிகள் கிட்டே கேட்டான். ஒருத்தரும் முடியாதுன்னுட்டா.\nஅக்னியை மூட்டி உயிரை விட்டுடலாமின்னு ஏற்பாடு பண்ணினான். பாப நாசினி ஆகாயத்திலே தெரிஞ்சா ஒரே பிரகாசம். “நாளை மறுநாள் நீதான் ராஜா ஒரே பிரகாசம். “நாளை மறுநாள் நீதான் ராஜா கவலைப்படாதே இனி மேலாவது புத்தியோட இரு” ன்னு ஆசீர்வாதம் பண்ணினா. நாரதர் போய் அருண ராஜாகி���்டே “அம்பாளே சத்திய விரதனை மன்னிச்சுட்டா நீ போய் பிள்ளையை அழைச்சுண்டு வந்து முடிசூட்டு. வயசான உனக்கு இனிமே குழந்தை பிறக்காது”ன்னு சொன்னார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-17T18:59:06Z", "digest": "sha1:BEBYVFCEVQJCSQ27YXNSYLSJG5C43VFV", "length": 23370, "nlines": 257, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "மனுசன் வேறு மலையாளி வேறு….", "raw_content": "\nமனுசன் வேறு மலையாளி வேறு….\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் மலையாளிகளுடன் பழகும் வாய்ப்பு விரும்பியோ விரும்பாமலோ கிடைத்தே தீரும். பெரும்பான்மை இங்கு அவர்கள்தானே மலையாளிகள் என்றால் கொஞ்சம் எச்சரிக்கையும் எரிச்சலும் பெரும்பான்மையாக தோன்றுவதை ஆரம்ப காலங்களில் ஆச்சரியத்துடன் பார்த்திருந்தாலும், போகப் போக அதற்கான காரணங்கள் பிடிபடத் தொடங்கியது.\nஎப்படி உங்க கூட நெருங்கி பழகினாலும், அவன் தனியே அவனுக்கென்று ஒரு அஜென்டா வச்சிருப்பான். அதுல உங்களுக்கு ஆப்படிக்குற ஐடியாவும் இருக்கும்.\nஎப்படித்தான் அவனுங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டாலும் புடிச்சிக்கிட்டாலும், வாய்ப்புக்களை அவனுகளை தாண்டி வெளியே போக விடாமல் பார்த்துக் கொள்ளுவானுகள்.\nமன்னராட்சிக்கும் மலையாளிகளுக்கும் நல்ல ஒற்றுமை. சத்தியமாங்க நம்புங்க எப்படீன்னா, 40 வருசம் வேலை செஞ்சிட்டு கம்பனிய விட்டு போகும் போது, அவனின் வாரிசு, வாரிசின் வாரிசு என அனைவரும் அங்கு இருப்பாங்க.\nகுடிப்பதற்கு செலவளிக்கும் பணத்தில் 1/5 பங்கே சாப்பிட செலவழிப்பான். கடலை உருண்டை மட்டுக்கு அரிசி ( அதுக்கு பேர் மோட்டா, மத்தி மீன், ஒரு பீன்ஸ் சுண்டல். போதும் )\nநொறுக்குத் தீனியோ, தேனீரோ வேண்டு மென்றால் வாய் கூசாமல் கேட்பான் மலையாளி நண்பன். அதே நேரம், தனியாகவே அவன் சாப்பிடுவான்.\nதான் முன்னேற வேண்டுமென்றால், யாரையும் எதையும் போட்டுக் கொடுக்கவோ, கூட்டிக்கொடுக்கவோ பின் நிற்பதில்லை.\nதெரியாத விடயத்தையும் தெரிந்தது போல சுத்த எனக்கு தெரிந்து இவனுகள்தான் பெஸ்ட். அதுவும் ஒரு வாரம் முன்பு நாம சொன்னதையே நமக்கு புது விசயம் போல சொல்லுவானுகள்\nதாய் மொழி தமிழாக இருப்பதால்தான் நான் இன்னும் எங்க அலுவலகத்தில் மீதமா இருக்கேன். மத்த எல்லோரையும் மென்னு துப்பிட்டானுங்க. எனக்கு கேட்காத மாதிரி என்னையும் கழுவி இருக்காமல�� போயிடுவானுங்க..\nதனிமனித புகழ்ச்சியில் இவனுகளை அடிச்சிக்க ஆளே இல்ல. மனுசன் விழுந்தான் என்டா அத்தோட அவன் காலி.\nஆபிசில புடிகொடுக்காம இருக்கிறவங்கள எதிலாவது மாட்டிவிட வைக்கிறத ஒரு ப்ராஜக்ட்டாவே செய்வானுங்க.. அது தண்ணி, இல்ல பொம்புள ன்னு எதுவாவும் இருக்கலாம்.\nவெட்கம் எங்கிறது ஒரு கடுகளவுக்கும் இருக்காதுப்பா.. அவன் காரியம் முடியணும்னா நீங்க என்னதான் திட்டினாலும், எவ்வளவு எறங்கி கேவலப் படுத்தினாலும். ம்ஹூம்… நோ ப்ரொப்ளம்.. ஆனா ஒனக்கு இருக்குடி ஆப்பு,\nஇப்பிடி இன்னும் எவ்வளவோ இருக்குப்பா… இவனுங்களோட நின்னு ஜெயிச்சா, எங்கேயும் எதிலையும் ஜெயிச்சிடலாம் மக்கள்ஸ்..))\nஅமீரக வாழ்க்கை அனுபவம் மலையாளி\nஅவர்களும் மனுசந்தாங்க. இப்படி Template வைப்பதே தவறுதாங்க\nநானும் ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன். நாலு தமிழனும் முப்பது மலையாளியும்னு தலைப்பு வைக்கலாம். ஏராளமா இருக்கு விசயம்.\nசக மனிதரை இழிவாக பேசுவது கூடாதுதான் இருந்தாலும்,\nஇதில் சொல்லப்பட்டதில் நிறைய நானும் அனுபவமாக உணர்ந்திருக்கிறேன்..\n//மலையாளிகள் என்றால் கொஞ்சம் எச்சரிக்கையும் எரிச்சலும் பெரும்பான்மையாக தோன்றுவதை ஆரம்ப காலங்களில் ஆச்சரியத்துடன் பார்த்திருந்தாலும், போகப் போக அதற்கான காரணங்கள் பிடிபடத் தொடங்கியது.//\nஒரு வாரத்திற்கு முன்பு கல்கத்தா AMRI மருத்துவமனை தீ விபத்து நடந்த போது 8 நோயாளிகளை காப்பாற்றிவிட்டு 9வது நோயாளியை காப்பாற்ற முயலும் போது 2 சிறுவயது பெண்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் இருவருமே கேவலமாக பார்க்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் நர்ஸ்கள்.... இருவரும் மலையாளிகள் அவர்களால் காப்பாற்றபட்ட யாரும் மலையாளிகள் அல்ல\nதான் முன்னேற வேண்டுமென்றால், யாரையும் எதையும் போட்டுக் கொடுக்கவோ, கூட்டிக்கொடுக்கவோ பின் நிற்பதில்லை.\nம்ம்ம் மேனன்களும் கிருஷ்ணன்களும் பின்னே இலங்கை அரசியலும்......\nநானும் துபாயில் 3 வருடங்கள் குப்பை கொட்டினேன். நல்ல மலையாளிகள் இருந்தாலும் பொதுப்படிக்கு நீங்கள் சொல்லுவது கிட்டத்தான்.\nஇலங்கைத் தமிழரிலும் சிங்களவரிலும் மலையாளிக் கலப்பு உண்டு.\nஎன் நண்பன் சொன்னது \"100௦௦ % நிரூபிக்கப்பட்டாலும் மலையாளி ஜீன் என்னில் இருக்குதெண்டு நம்ப மாட்டேன்\" .\nஎனக்கும் உண்மையான அன்புள்ள மலையாளி நண்பர்கள் இர���ந்தார்கள். ம்ம்ம்ம் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.\nபாஸ்..... யார் பாஸ் இந்த மலையாளிகள்.\nஅவங்களப் பத்தின டீட்டெயில் வேணூம் எனக்கு.....\nஎன்னோட பல வெளிநாட்டு நண்பர்களும் இவங்களப்பற்றி கடுப்பாகி சொல்லுவாங்க...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )\n( இன்றைய புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு இதனை பதிகின்றேன். மின்னஞ்சலில் இதனை அனுப்பிய நண்பருக்கும் , இவ்வாக்கத்தினை எழுதிய அம்முகமறியா நண்பருக்கும் என் நன்றிகள்..)\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.\n1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.\n2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.\n3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி …\nலைசன்ஸ் எடுப்பதற்கான முஸ்தீபுகள் அமீரகத்தை பொறுத்த வரை ராணுவ நடவடிக்கை போல. நிறைய தடைதாண்டல்கள் உண்டு. ஒரு வழியாக தப்பிப் பிழைத்து, இறுதிப் படிக்கு வந்துவிட்டேன். அடுத்தது, குறைந்தது 10 மணித்தியாலங்கள் , வீதியில் ஒரு ட்ரைனர் உதவியுடன் ஓடிப் பழகிய பின்னர், இறுதிச் சோதனை.\nஎனது துரதிஷ்டம் , எனது பயிற்றுவிப்பாளர் மலையாளி வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு அதிகாலையும் 2 மணித்தியாலங்கள் ஓடிப் பழகுவது என தீர்மானித்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கினேன். மலையாளிகள் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றும் எந்த ஒரு வாய்ப்பையும் அவன் வழங்கவே இல்லை.\n என்னை எப்போதும் அதைரியப்படுத்துவதிலேயே அவன் குறியாகவிருந்தான். எதற்கு இதைச் செய்கின���றான் என குழம்பிய எனக்கு விடை அடுத்த கிழமை கிடைத்தது.\nபாஸாக பொலிஸ் இருக்கு 4000 திர்ஹம் குடுத்தா கன்பர்ம் பாஸ் என்றவாறு தொடங்கினான். அது சரி, என்றவாறு ஆர்வமில்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தேன்.\nஅவன் விடுவதாய் இல்லை. ரீ.வி விளம்பரம் போல 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான். பொறுக்காமல், சரி லைசன்ஸ் கிடைக்காதுவிட்டால் அந்த 4000 திர்ஹம் என்ன ஆகும…\nமான் கராத்தே என்பது தற்காப்புக் கலையின் கடைசிப்படி. அனைத்து தற்காப்பு முயற்சிகளும் எதிரியிடம் பலிக்காத போது, மான் கராத்தே தான் கை கொடுக்கும். மான் கராத்தே அனைவருக்கும் கைவந்த தற்காப்பு கலைதான். ஏனைய தற்காப்பு கலைகள் போல இதற்கு விஷேட ஆற்றல்கள் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. கொஞ்சம் மெலிந்த , கால்கள் நீண்டவர்களுக்கு இத் தற்காப்பு கலை ஒரு வரப்பிரசாதம்.\nஅதோடு மற்ற தற்காப்புக் கலைகள் போல இதற்குரிய செய்ன்முறைகளும் கஷ்டமில்லை. எதிரியின் தாக்குதல் சமாளிக்க முடியமால் உக்கிரமாகும் போது, மான் கராத்தே கை கொடுக்கும். அதன் செயன்முறைகள் பின் வருமாறு,\n1. நான்கைந்து அடிகள் பின்வாங்குங்கள்\n2.செருப்பை கைகளில் எடுக்கமுடியுமானால் சிறப்பு\n3.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்...\nகை கொடுங்கள்... மான் கராத்தே வில் நீங்கள் கை தேர்ந்துவிட்டீர்கள்\nபின் குறிப்பு (1): இதில், 2 செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அது, அனுபவத்தில்தான் கைவரப் பெறும். நான்கு ஐந்து முறை மான் கராத்தே வினை பிரயோகிகும் போதுதான் இது உங்களுக்கு கைகூடும். ஆகவே செருப்பை எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு மான் கரா…\nGulliver's Travels - நேற்றைய மாலைப் பொழுதில்\nவிலைக்கழிவு வழங்கும் இணைய தளங்கள்..\nகவுஜை எழுதப் போறேன்.. நான் கவுஜை எழுத போறேன்……\nஎஸ்ரா சொல்லித் தரும் நாவல்கள்..\nஅடுத்த வருடமாவது முயற்சித்துப் பார்க்கலாம்..\nவாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்\nபோட்டிருக்கிற இமேஜ் முதற்கொண்டா காப்பி அடிப்பீங்க....\nமனுசன் வேறு மலையாளி வேறு….\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/05/blog-post_12.html", "date_download": "2018-07-17T18:49:10Z", "digest": "sha1:3JHWOYDZEST2L6LPYORO26LZ52NFLW3B", "length": 28266, "nlines": 117, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "மொஸாட்: உளவாள���களின் சொர்க்கம் ~ வெங்காயம்", "raw_content": "\npolitics, slider » மொஸாட்: உளவாளிகளின் சொர்க்கம்\nஇந்தக் கட்டுரை IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL தொடரின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட மொஸாட்(Mossad)இன் வரலாறு பற்றிய தனிக் கட்டுரையாகவும் அமைகின்றது. ஆகவே நீங்கள் இங்கே {Part-03} கிளிக் செய்து படித்துவிட்டும் தொடரலாம், அல்லது படிக்காமலும் தொடரலாம்.\nமொஸாட் ( Mossad ) என்ற பெயரைக் கேட்டாலே இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் அரேபிய நாட்டு மக்களுக்கு ஒருவித பயமும் வெறுப்பும் ஏற்படும். 2 ம் உலகப் போருக்குப் பின், ஐக்கிய நாடுகள் அவையின் முடிவின் படி{ அமெரிக்கவின் முடிவின் படி } இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் சிதறிக் கிடந்த யூதர்களுக்கு அவர்களது பழைய தாய் நாட்டை மீட்டுக் கொடுக்கத்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அரேபியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் வசமிருந்து பல நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது. உலகின் பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் கிளம்பிவந்து இஸ்ரேலில் குடியேறினர். ஆனால் உருவாக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே இஸ்ரேலுக்கு அமைதி கிட்டவில்லை. அரேபியர்களின் வெறுப்பும், விரோதமும் கடுமையாக இருந்தது. ஆகவே தொடர்ந்து தனி நாடாக இருப்பதற்காகவும், தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இஸ்ரேல் எப்போதும் ஒரு போருக்கான ஆயத்த நிலையிலேயே இருக்க வேண்டியிருந்தது. இன்று வரையும் அந் நிலை தொடருகின்றது.\nஇஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு முன்பே சிறு சிறு குழுக்கள் யூத அமைப்புகளுக்காக உளவு வேலையில் ஈடுபட்டு வந்தன. நாடு ஏற்படுத்தப்பட்ட பிறகு அத்தகைய சிறு குழுக்களால் ஒரு நவீன அறிவியல் பின்னணியில் இயங்கி வரும் பிற நாட்டு உளவு நிறுவனங்களுடன் போட்டி போட்டு இயங்க இயலவில்லை. ஆகவே உள்நாட்டிலும், அயலிலுள்ள அரபு நாடுகளிலும் இயங்கிவந்த உளவு நிறுவனங்களை முறியடிக்க ஒரு வலுவான அமைப்பு இஸ்ரேலுக்குத் தேவைப்பட்டது. அரபு நாடுகள் எந்நேரமும் இஸ்ரேலைக் கைப்பற்ற சதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தன.\n1948 யூன் மாதத்தில் அன்றைய இஸ்ரேல் பிரதமர் பென்-குரியோன்{David Ben-Gurion } ஒரு வலுவான உளவு நிறுவனத்தை அமைக்க உத்தரவிட்டார். அந்த நிறுவனம் மூன்று பகுதிகளைத் தன்னுள் அடக்கியிருந்தது. முதல் பகுதிக்கு Bureau of Military Intelligence என்று பெயர். ��ரண்டாவது பகுதி Political Department of Foreign Affairs என்றழைக்கப்பட்டது. இது வெளிநாட்டு உளவுச் செய்திகளை அறிந்து கொள்வதற்கான பகுதியாகும். மூன்றாவது பகுதி Department of Security என்பதாகும். ஆரம்ப கால கட்டத்தில் இந்த உளவு நிறுவனம் தடுமாறியது. அந்தக் காலகட்ட நவீன கருவிகளோ, வசதிகளோ தன்னிடம் இல்லாததால் திணறியது.\n1951 செப்டெம்பரில் இந்த உளவு நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டு 'மொஸாட்' என்ற புதுப்பெயர் இடப்பட்டது. பிற நாடுகளில் உளவு பார்ப்பதையும், உள்நாட்டில்; வெளிநாட்டு உளவாளிகள் நுழைந்து விடாமல் கண்காணிப்பதையும் வேறு சில சிறப்பு அலுவல்களையும் மொஸாட் ஏற்று செய்யத் தொடங்கியது. மொஸாட்டின் தலைவர் அந்நாட்டு பிரதமருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். தனது நடவடிக்கை விபரங்களைப் பிரதமருக்கு மட்டுமே அவர் எடுத்துரைப்பார்.\nயூதர்களைப் பொறுத்தமட்டில் மொஸாட் என்கிற பெயர் அவர்களின் பழைய நினைவுகளைக் கிளறக்கூடியது. 1930 -1947 இற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கில் பிற நாடுகளிலிருந்து யூதர்களை இஸ்ரேலுக்குள் கொண்டுவரும் பணியை இதே பெயருள்ள மற்றொரு இயக்கம் மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் ஞாபகார்த்தமாகத்தான் 1951 இல் மொஸாட் என்ற பெயர் இந்த உளவு நிறுவனத்துக்கு வைக்கப்பட்டது.\nஆரம்ப கட்டத்திலிருந்த மொஸாட்டுக்கு சாதகமாக 2 விஷயங்கள் இருந்தன. முதலாவது, அனேகமாக எல்லா நாடுகளிலும் இஸ்ரேலுக்குத் திரும்பாத கணிசமான யூதர்கள் வசித்து வந்தனர். அவர்களிடமிருந்து பலவிதமான உதவிகளை மொஸாட் பெற்றது. அத்துடன் அந் நாடுகளில் மொஸாட்டின் உளவாளிகள் மறைந்து தங்கியிருந்து உளவு வேலைகளில் ஈடுபடுவது எளிதாக இருந்தது. அடுத்தது, இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்தே அண்டை நாடுகளுடன் தொடர்ந்து போரிட வேண்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் மொஸாட்டின் நடவடிக்கைகள் ஒரு போர்க் கால அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இதனால் அதன் உளவாளிகள் சோர்ந்துவிட வழியே இல்லை. அத்துடன் அமைதிக்கால நியாயங்கள், தர்மங்கள், சட்டங்கள் ஆகியவை இல்லாததால் மொஸாட் அத்தகைய நியதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை.\nஇந்த உலகத்திலுள்ள உளவுத்துறைகளுள் கொலைகளைச் செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரேயொரு உளவுத்துறை மொஸாட் தான். இதற்கென்று ஒரு பிரிவையே மொஸாட் வைத்திருக்கின்றது. தனது தேசத்தின் பாது காப்புக்கு எதிரானவர் என்று யாரையேனும் மொஸாட் உளவாளி சந்தேகப் பட்டால் அவரை அலேக்காகப் போட்டுத்தள்ளி விடலாம். அப்புறம் ஆறுதலாக ஒரு அறிக்கை சமர்ப்பித்து விட்டால் போதும், Game Over. ஆரம்பத்தில் இந்தப் பிரிவு அரசியல் கொலைகளைச் செய்வதற்கே பயன்பட்டு வந்தது. தற்போது, ஈரானில் அணு விஞ்ஞானிகளைப் போட்டுத்தள்ளப் பயன்பட்டு வருகின்றது. இது பற்றி அடுத்து வரும் பாகங்களில் விரிவாகப் பார்க்க இருப்பதால்,தற்போது மீண்டும் மொஸாட்டின் கற்கால வரலாற்றுக்கே செல்வோம்....\nமொஸாட்டின் முதல் தலைவராக இருந்தவர் ரூவென் ஷிலோக் {Reuven Shiloah }. இவர் அரசின் பாதுகாப்புத்துறைத் தலைவர் பதவியையும் வகித்தார். ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்காவின் C.I.A ; மொஸாட் உளவாளிகளுக்குப் பயிற்சியளித்தது. விரைவிலேயே உலகத்தரம் வாய்ந்த உளவு நிறுவனமாக மொஸாட் வளர்ந்தது. அது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவு அமைப்புகளின் செயற்பாடுகளைப் பின்பற்றியது. அதன் உளவாளிகள் தற்கால நவீன உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கரைத்துக்() குடித்தவர்கள். வதந்திகளை உலக நாடுகளிடையே பரப்புவதிலும் வல்லவர்கள்.\nஜெர்மனியின் மியூனிக் நகரில் 1972 இல் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொலை செய்தார்கள் பலஸ்தீனப் போராளிகள். {பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலிய சிறையிலிருக்கும் தமது சகாக்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார்கள். இஸ்ரேல் அதை நிராகரித்துவிட்டது} இது மொஸாட்டின் தோல்வியாகவே கருதப்பட்டது. வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மொஸாட்டின் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதிலிருந்து பாடம் படித்த மொஸாட்; 1987 இல் இஸ்ரேல் டென்னிஸ் வீரர்கள் 'டேவிஸ் கப்' போட்டியில் விளையாட இந்தியா வந்தபோது கூடவே தனது உளவாளிகளையும் கலந்து அனுப்பியிருந்தது.\nஇவர்கள் தான் 1972 ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள்\nஉலக மக்களை வியக்க வைத்த பல வீர தீரச் சாகசச் செயல்களைக் கனகச்சிதமாக முடித்துக் காட்டுவதிலும் இவர்கள் வல்லவர்கள். உதாரணமாக 1973 இல் 'பெய்ரூட்' நகரில் தலைவர்களை அழித்தது, மற்றும் 1976 இல் உகண்டா நாட்டில் \"என்டெப்\" விமான நிலையத்தில் கடத்தப்பட்ட விமானத்தையும், அதில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பல இஸ்ரேலியர்களையும் இரவோடிரவாகப் பத்திரமாக மீட்டு இஸ்ரேலுக்குக் கொண்டுவந்தமை போன்றவை ஹாலிவுட் படங்களையே மிஞ்சிய சாகசங்கள்.\nஇது தான் கடத்தப்பட்ட விமானம்\nஅர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்து வந்த நாஜி வெறியனான அடால்ஃப் ஜக்மான் என்பவனை இஸ்ரேலுக்கு வெற்றிகரமாகக் கடத்திவந்து அவன் மீது விசாரணை நடத்தி மரண தண்டனையும் வழங்கியமை 1969 இல் எகிப்தில் பணியாற்றி வந்த 5 நாஜி ஆதரவாளர்களான விஞ்ஞானிகளைக் கண்டுபிடித்துக் கொன்றமை என்று உலகம் முழுக்கவும் மொஸாட்டின் அதிரடிகள் அரங்கேறியுள்ளது.\nஒரு சில தோல்விகளையும் மொஸாட் தாங்கிக் கொள்ள நேர்ந்தது. 1967 இல் கெய்ரோவிலும், அலெக்ஸான்டிரியாவிலும் இருந்த இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு அதிகாரிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்தப் பழியை எகிப்தியர்கள் மீது போடுவதற்குத் திட்டமிட்டது மொஸாட். இதன் மூலம் எகிப்து அதிபர் நாசர் மீது மேற்குலக நாடுகள் வெறுப்புக் கொள்ளும் என இஸ்ரேல் எதிர்பார்த்தது. ஆனால் திட்டம் தோல்வியடைந்து உளவாளிகள் மாட்டிக்கொண்டனர். இருவருக்குத் தூக்குத் தண்டனையும், 6 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் வழங்கியது, எகிப்திய அரசு. பின்னாளில் எகிப்துக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் நடந்த ஆறு நாள் யுத்தத்துக்குப் பின், அந்த ஆறு உளவாளிகளையும் எகிப்தியப் போர்க் கைதிகளுக்குப் பதிலாக மாற்றிக் கொண்டது இஸ்ரேல்.\nமொஸாட்டின் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுவது, 1975 இல் எகிப்தும் சிரியாவும் கூட்டாக இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியது தான் 'ஜாம் கிப்பர் யுத்தம்' என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதலை மொஸாட் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.ஆனாலும் கூட இந்த யுத்தத்தையும் வெற்றி கொள்வதற்கு மொஸாட் பெரும் பங்காற்றியிருந்தது. இந்த எதிர் பாராத தாக்குதலால் மொஸாட்டின் செல்வாக்கு பெருமளவில் மங்கினாலும் பின்னர், 1976 உகண்டா விமான நிலையச் சாதனைக்குப் பிறகு,அதன் செல்வாக்கு மீண்டும் அதிகரித்தது.\nஆக மொத்தத்தில், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை மொஸாட் காவல் தெய்வம். மற்றவர்களைப் பொறுத்தவரை அழிக்கும் தெய்வம்.\nஇந்தப் பதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும் இந்தத் தொடரோடு சம்பந்தப்பட்ட, சம்பந்தப்படப் போகின்ற 2 விடயங்க��் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளன.இப்போது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.\n1 >> 15 க்கும் மேற்பட்ட மொஸாட் உளவாளிகளை ஈரான் கடந்த 18 -04 -2012 அன்று கைது செய்துள்ளது.\n2 >> Part -02 இல் நாம் குறிப்பிட்ட ( ஈரான் கைப்பற்றிய அமெரிக்க உளவு விமானம்) உளவு விமானத்தின் தொழில் நுட்பங்கள் யாவற்றையும் கண்டுபிடித்து விட்டதாகவும், அதே வகை உளவு விமானங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 26 -04 -2012 இல் ஈரான் அறிவித்துள்ளது.\n{சரி, சென்ற பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே என்று யோசிக்கிறீர்களா பதில் அடுத்த பதிவில் தான் பதில் அடுத்த பதிவில் தான்\n{தொடரில் ஏதேனும் பிழை இருந்தால் தயவுசெய்து குறிப்பிடவும்}\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உ���்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஇலக்கியங்களில் ஓளவை என்னும் சொல் அன்னை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் \"அம்மை என்பதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B2/", "date_download": "2018-07-17T19:27:38Z", "digest": "sha1:SEG5ICIGYYNWH5PIJR5MMQIHW5ARRX42", "length": 11526, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகாவுக்குள் தமிழக லாரிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்", "raw_content": "\nகர்நாடகாவுக்குள் தமிழக லாரிகள் செல்ல நடவடிக்கை எடுக்க கோரி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்\nநாமக்கல்: தமிழக லாரிகளை கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகம்-கர்நாடக எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே 11-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் கர்நாடகாவிற்கு செல்லும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 100 கோடி வருவாய் இழப்பும், ரூ.1,500 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனவே தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகாவுக்குள் தமிழக லாரிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் 200 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.\nஈரானில் இருந்து விடுவிக்க மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: மீனவர்கள் குற்றச்சாட்டு\nபிற்படுத்தப்பட்டோர் புதிய ஆணையத்துக்குநீதிமன்ற அதிகாரம் : மத்திய அரசு\nNext story வேடந்தாங்கல்சரணாலயத்தை முன்கூட்டியே திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.\nPrevious story உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா ஏற்க மறுப்பது நீதியை அவமதிக்கும் செயல் : திருநாவுக்கரசர் கண்டனம்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள��\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25264", "date_download": "2018-07-17T19:36:44Z", "digest": "sha1:4C5RPL64MEUUB63BSPQPFKGV7J5IC4YS", "length": 5196, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "திரு காங்கேசு சிவராஜா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome சுவிட்சர்லாந்து திரு காங்கேசு சிவராஜா – மரண அறிவித்தல்\nதிரு காங்கேசு சிவராஜா – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,627\nதிரு காங்கேசு சிவராஜா – மரண அறிவித்தல்\nதோற்றம் : 10 சனவரி 1956 — மறைவு : 8 யூலை 2017\nயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு சிவராஜா அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற காங்கேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசசிலா அவர்களின் அன்புக் கணவரும்,\nதர்சிகா, தசிகரன், தனுசியா, சிதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஅம்பிகாவதி, நல்லம்மா, பழனி, விக்ன���ஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nநிறஞ்சன், ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஆதவன், அர்யுனன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tதிங்கட்கிழமை 17/07/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 17/07/2017, 12:00 பி.ப\nTags: top, காங்கேசு, சிவராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167982/news/167982.html", "date_download": "2018-07-17T19:23:45Z", "digest": "sha1:VXRWSDLLWWCQBTLZ26AZEE23ZVP7EXC6", "length": 12758, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "மதுபழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமதுபழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி..\nதமிழகத்தில் மது குடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. பாமரன் முதல் படித்தவர்கள் என மது பழக்கத்திற்கு பலர் அடிமையாகி உள்ளனர். குடித்து விட்டு பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் குடிமகன்களின் சேட்டை வீட்டிற்கு வந்ததும் உச்சத்தை அடைந்து விடுகிறது.\nஇதனால் வீடே கதி என்று கிடக்கும் மனைவிமார்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளை கூட மது அருந்தி விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் பஞ்சாயத்து செய்வது தான் குடிமகன்களின் வாடிக்கையான ஒன்று. இதனால் மனம் விட்டு கணவனிடம் பேசவேண்டும் என்று காத்திருக்கும் மனைவிமார்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் என ஊர்பிரச்சனை கூட வீட்டில் வெடித்து விவாகரத்து வரை சென்று விடுகிறது.\nபொறுமையின் மறு உருவமான பெண்கள் பலர் இந்த குடிமகன்களிடம் அடங்கியே தங்கள் காலத்தை கடந்து சென்று விடுகின்றனர். இன்னும் சிலர் சிறிது காலம் பிரிந்து தனிமையில் வாழ்வதும், சிலர் நிரந்தரமாக சட்ட உதவியுடன் விவாகரத்து பெறுவதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.\nஇந்தநிலையில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை திருத்துவதற்காக குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் தங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.\nஇது குறித்த விவரம் வருமாறு:-\nதிருச்சி புத்தூர் ஆட்டு மந்தை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.\nஇவருக்கு நதியா (31) என்ற மனைவியும், சந்தியா (12), பிருந்தா (10) என்ற பள்ளியில் பயிலும் 2 மகள்களும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான குமார் தினமும் வேலை முடிந்ததும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.\nஇதனால் இவரது மனைவி குடும்ப சூழ்நிலை மற்றும் தமது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அடிக்கடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனாலும் குமார் மனைவின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.\nஅது மட்டுமல்லாமல் போதையில் வரும் குமார் மனைவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு நதியாவை அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த நதியா கணவனை திருத்த வேண்டும் அல்லது தனியாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தார்.\nகுமார் வழக்கம் போல் வேலைக்கு சென்றதும், வீட்டிலிருந்து குழந்தைகள் சந்தியா, பிருந்தா ஆகியோருடன் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி நதியா வீட்டை விட்டு வெளியேறினார். அன்று மாலை குமார் வந்து பார்த்த போது மனைவி குழந்தைகளை காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்தார்.\nஉறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் விசாரித்து வந்துள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால் உறையூர் போலீசில் புகார் செய்தார். கடந்த 3 மாதமாக நதியா மற்றும் மகள்கள் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அழுது புலம்பினார். அவர்கள் எங்கும் சென்று தலைமறைவாகி விட்டார்களா அல்லது வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டார்களா\nஇந்நிலையில் நேற்று நதியா கரூரில் உள்ள அவரது தாய் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று நதியாவிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர், தனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை அடித்து உதைத்ததாகவும், இதனால் வெறுப்படைந்த நான் அவரை திருத்த வேண்டும் என்பதற்காக கரூரில் உள்ள தனது தாய் வீட்டில் தனது 2 மகள்களுடன் தஞ்சம் அடைந்ததாக தெரிவித்தார்.\nதனது இருப்பிடம் குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇப்போது தனது கணவர் குமார் குடிப்பழக்கத்தை நிறுத்தி தன்னுடன் வாழ்வதாக கூற���யுள்ளார். இதனால் நான் மற்றும் எனது குழந்தைகளுடன் அவருடன் வாழ வருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து தீபாவளியை திருச்சியில் குடும்பத்துடன் கொண்டாட குமார் தயாராகி விட்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\nபூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் \nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-17T19:33:17Z", "digest": "sha1:U62OHH6CQYUTDXIFK7WSHPTS7MUVKBIE", "length": 4596, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தூக்கிச்சாப்பிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தூக்கிச்சாப்பிடு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (சிறப்பில், முக்கியத்துவத்தில் மற்றவர் அல்லது மற்றது) ஒன்றும் இல்லை என்னும்படி மிஞ்சுதல்; விஞ்சுதல்.\n‘அவருடைய சிறந்த நடிப்பு மற்றவர்களின் நடிப்பையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது’\n‘இன்றைக்கு நான் கேட்ட செய்திகளில் நீ சொன்னதுதான் எல்லாவற்றையும் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇ���ில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-07-17T19:31:50Z", "digest": "sha1:FMGI7THTXZ2HMP2Q2SLEPZJHQNHGJYGC", "length": 3721, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பாம்புச் செவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பாம்புச் செவி\nதமிழ் பாம்புச் செவி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-07-17T19:33:03Z", "digest": "sha1:LTFWAQNESEGFUFAAWY4QWOSHGJETDV2U", "length": 3662, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வித்வான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வித்வான் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/international-cycle-race-arya-wins-the-medal-035113.html", "date_download": "2018-07-17T19:28:39Z", "digest": "sha1:FOPDAAL3OFPEIHXFYK2BICYALBZZIURY", "length": 10366, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ச��க்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா! | International Cycle Race Arya Win’s The Medal - Tamil Filmibeat", "raw_content": "\n» சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா\nசைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா\nசென்னை: ஸ்வீடன் நாட்டில் வாடேர்ன் ருண்டேர்ன் ரேஸ் என்ற பெயரில் நடந்த சைக்கிள் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா அதில் பதக்கம் வென்று பரிசைத் தட்டிச் சென்றுள்ளார்.\nஅண்மையில் ஸ்வீடன் நாட்டில் 300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சைக்கிள் ஓட்டும் போட்டி ஒன்று நடைபெற்றது.\nஇதில் இந்தியாவின் சார்பாக நடிகர் ஆர்யாவும் கலந்து கொண்டார், சீரற்ற வளைவுகள், மலைகள்,அபாயகரமான பாதைகள், எதிர்க்காற்று போன்றவற்றைத் தாண்டி 15 மணி நேரத்திற்குள் 300 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் என்பது தான் போட்டியின் விதி.\nகுறிப்பிட்ட 15 மணி நேரத்திற்குள் 300 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்த ஆர்யா போட்டியில் வெற்றி பெற்று பரிசாக பதக்கம் ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nபோட்டியில் வென்ற பின் எனக்காக வேண்டிக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் ஆர்யா.\nபரவாயில்லை, அஜீத் பைக் ஓட்டுகிறார்.. ஆர்யா சைக்கிள் ஓட்டுகிறார்.. \nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nடாப்லெஸ் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ‘லிப்லாக்’ நாயகி\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nரஜினிகாந்த் விவகாரம் இருக்கட்டும்... முதல்ல இந்த கஜினிகாந்துக்கு என்னாச்சுன்னு பாருங்க\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nதப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: arya cycle race ஆர்யா சைக்கிள் பந்தயம் வெற்றி\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து அந்த இடத்தில் கையை வைத்த இயக்குனரை அறைந்த நடிகர்\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்��ில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/19/", "date_download": "2018-07-17T18:46:53Z", "digest": "sha1:RFXW4NH2PFGMVEKCRZP5YDWYRCZUEH2B", "length": 12552, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 December 19", "raw_content": "\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\nதிருப்பூரில் 400 கிலோ குட்கா பறிமுதல் 4 பேர் கொண்ட கும்பல் கைது\nஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nசூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து போராடுவது சட்டவிரோதமாம்: எதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஅடிப்படை வசதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சின்னார்பதி, நவமலை, அன்புநகர், பந்தகாலம்மன்பதி, புளியகண்டிபதி, நெல்லித்துறை மன்னம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…\nவெல்ல முடியாதது பாஜக என்பதை இல்லாமல் செய்திருக்கும் குஜராத் வாக்காளர்கள்\nஹரிஷ் காரே, ட்ரிப்யூன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் வெற்றி என்பது வெற்றிதான். அதேபோல் தோல்வி என்பது தோல்வியேதான். ஆனால், சில…\nகொள்ளை வழக்கில் மூவருக்கு 5 ஆண்டு சிறை\nகோவை, டிச.19- தங்க நகையை கொள்ளையடித்த வழக்கில் மூவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், திருட்டு நகையை வாங்கியவருக்கு இரண்டாண்டு சிறை…\nபௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிடுக: சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்\nஈரோடு, டிச.19- பௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சிறுபான்மை மக்கள்…\nநினைத்த இடத்தில் மரங்களை நடக்கூடாது: ப��்லுயிர் ஆய்வாளர் ச.முகமது அலி தகவல்\nகோவை. டிச.19- நினைத்த இடத்தில் மரங்களை நடுவது தவறானது என பல்லுயிர் ஆய்வாளர் ச.முகம்மது அலி தெரிவித்தார். கோவையில் சமூக…\nஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு\nஈரோடு, டிச.19- ஈரோடு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…\nநிலுவை தொகையை உடனடியாக வழங்கிடுக ஆஷா ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தல்\nஉதகை, டிச.19- ஆஷா ஊழியர்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என உதகையில் நடைபெற்ற ஆஷா…\nவிவசாய சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடுக: பிஏபி அலுவலகம் முற்றுகை\nபொள்ளாச்சி, டிச.19- விவசாய சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடக்கோரி பொள்ளாச்சியில் பிஏபி அலுவலகத்தை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில்…\nசொத்துவரி உயர்வை கண்டித்து ஜன.8ல் கண்டன இயக்கம்: சிபிஎம் திருப்பூர் மாவட்ட மாநாட்டில் முடிவு\nதாராபுரம், டிச. 19 – சொத்துவரி உயர்வை கண்டித்து ஜன.8ல் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் கண்டன இயக்கம் நடத்த சிபிஎம் திருப்பூர்…\nஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்காதே ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆவேசம்\nஈரோடு, டிச.19- ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nபாஜக வாயை கோணி ஊசி கொண்டு தைத்திருக்க வேண்டாமோ \nபாண்டிச்சேரி இன்னும் பிரான்ஸ்சின் ஒரு பகுதியா கிரண்பேடி…\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aasai-kiliye-song-lyrics/", "date_download": "2018-07-17T19:04:38Z", "digest": "sha1:5KMS42FSLOJX7Y4L5VXVTAZNUNMTBF6E", "length": 5973, "nlines": 187, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aasai Kiliye Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே\nஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே\nஆசை கிளியே அரைகிலோ புளியே\nமேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா\nமேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா\nஅடியே என் அருமை தவக்களையே\nஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே\nஆண் : தாயாகும் பெண்கள்\nஆண் : அடிப்பவன் இல்லாமல்\nமேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை\nதிமிரே அழகே அத்தையின் மகளே\nஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே\nஆண் : கனிவான நெஞ்சம்\nஒரு கல் ஆகும் போது\nஒரு கல் ஆகும் போது\nஆண் : பாசத்தை நீ காட்டு\nபகை தீர உறவாடு என் மாமன் மகளே\nஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே\nமேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா\nஅடியே என் அருமை தவக்களையே\nஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2017/01/blog-post_31.html", "date_download": "2018-07-17T18:59:20Z", "digest": "sha1:T2ZTJY4H45YBNZOQ7ZJS7Y77E54TW54E", "length": 18094, "nlines": 161, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: விதைதூவி ,,,களை எடுத்து...", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nதேநீர் விருந்து : விடுதலை முழக்கம்\n193வது வார்டிலிருந்து போராட்டக் கங்கு…\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி – 12\nவிதை தூவி … களை எடுத்து\n‘வரலாற்றில் தனி நபர் வகிக்கும் பாத்திரம்’\nவிவசாயிகளின் வலியைப் பாடிய கவிஞர் நெக்ரோட்சோவ்; 1877 இல் அவர் இறந்த அன்று நரோத்தினிக்குகள் அஞ்சலிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நெக்ரோட்சோவ் கவிதைகளை உணர்ச்சி கொப்பளிக்க முழங்கி இரங்கல் உரையாற்றிக் கொண்டிருந்தான் 21 வயது இளைஞன் ஒருவன். ஜாரின் காவல்துறை அவனைக் கைது செய்யக் காத்திருந்தது. பேசி முடித்ததும் மெல்ல நழுவி கூட்டத்தில் கரைந்து போகிறான். காவல்துறை ஏமாந்தது. அந்த இளைஞன்தான் ஜார்ஜி வாலண்டினோவிச் பிளக்கனோவ்.\nபிளக்கனோவ் 1856 இல் பிறந்தார். 1873 இல் ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். அது பிடிக்காமல் 1874 இல் பொறியியல் படிப்புக்கு மாறினார் . அங்கு நரோத்தினிக்குகளால் கவரப்பட்டார். அவர் நன்கு படித்தபோதும் தீவிரவாத ஈடுபாடு காரணமாக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1876 இல் நிலம் , விடுதலை என முழங்கி நரோத்தினிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் . அப்போது 31 பேர் கைது செய்யப்பட்டனர் . அவர் தப்பிவிட்டார். இன்னொரு இடத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யக் கூடிய போது கைது செய்யப்பட்டார்,’ எனினும் இவரிடமிருந்து ஆட்சேபணைக்குரிய எதையும் கைப்பற்ற முடியாததால் விடுவிக்கப்பட்டார் . அடுத்து கவிஞர் அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றபோது நடந்ததை துவக்கத்தில் பார்த்தோம் .பிளக்கனோவை போலீஸ் தேடத் துவங்கியது..\nவெளிநாடு பறந்தார் .நாடு கடத்தப்பட்டவராயும் தலைமறைவாகவும் – மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய பாஸ்போர்ட்டுகளை ஜோடித்துக் கொண்டு – 37 ஆண்டுகள் சுவிட்சர்லாந்து, பிரான்சு, இத்தாலி என மாறி மாறித் திரிந்தார். அங்கு லீப்க்னெட், கவுட்ஸ்கி, கியூஸ்ட் போன்றோர் தொடர்பு கிடைத்தது.மார்க்சியத்தை கற்றறிந்தார். நரோத்தினிசம் பிழையான பாதை என்கிற முடிவிற்கு வந்தார் . ஆக்சல்ரோட், சாசுலீச்,இக்னடோவ்,டெயிஸ்ச் போன்றோருடன் இணைந்து 1888 இல் ஜெனிவாவில் “தொழிலாளர் விடுதலைக் குழு”வை அமைத்தார். ரஷ்யாவின் சமூக ஜனநாயக அமைப்பும் – முதல் மார்க்சிய விதையும் இதுவே\nமார்க்ஸ், ஏங்கெல்ஸ் சிந்தனைகளைப் பரப்ப கம்யூனிஸ்ட் அறிக்கை , கற்பனா சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும், கூலி உழைப்பு மூலதனம் போன்ற அடிப்படை நூல்களை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து முதன் முதலாக வெளியிட்டது இக்குழு.\n1883 – 85 இல் இவர் எழுதிய “சோஷலிசமும் அரசியல் போராட்டமும்”, “நமது வேறுபாடுகள்” ஆகிய நூல்கள் நரோத்தினிசத்தை உறுதியாய் எதிர்த்தன. “வரலாறு என்பது வீரர்களாலும் , மகத்தான மனிதர்களாலும் உருவாக்கப்படுகிறது..” என்ற நரோத்தினிக்குகள் கூற்றை பிளக்கனோவ் உடைத்தெறிந்தார்; “வரலாறு என்பது மக்களால், சமுதாய வர்க்கங்களால் உருவாக்கப்படுகிறது” என நிறுவினார். இவர் எழுதிய, “வரலாற்றில் தனி நபர் வகிக்கும் பாத்திரம்” எனும் நூல் இன்றும் மார்க்சிய இயக்கங்களால் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது;வாசிக்கப்படுகிறது.\n“நான் ஏங்கெல்சுடன் நெடிய உரையாடல் மேற்கொள்ளும் அரிய மகிழ்ச்சிகரமான வாய்ப்பைப் பெற்றேன். ஏறத்தாழ ஒரு வார காலம் அவருடன் சித்தாந்தம் மற்றும் நடைமுறை பிரச்சனைகளை விவாத��த்தேன்” என்கிறார் பிளக்கனோவ். 1889 இல் பாரீசில் நடந்த இரண்டாவது அகிலத்தின் முதல் காங்கிரஸில் லீப்க்னெக்ட், மார்க்ஸ் போன்றோருடன் ரஷ்ய சோஷலிஸ்ட் பிரதிநிதிகளாக பிளக்கனோவ், ஆக்சல்ரோட் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின் லண்டன் சென்று ஏங்கெல்சை சந்தித்தார் .\n“சர்வதேச சமூக ஜனநாயக இயக்கத்தில் தலையெடுத்த திருத்தல்வாதிகளின் [ பெர்னிஸ்டின் போன்றோர்]வெற்று ஆரவாரங்களை ; மிகச் சரியாக உறுதியாக இயக்கவியல் பொருள் முதல்வாத நிலைபாட்டிலிருந்து கண்டித்த ஒரே மார்க்சியவாதி பிளக்கனோவ்தான்” என்றார் லெனின். “மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள்” எனும் நூல் தத்துவ ஆயுதமானது . நரோத்தினிக்குகள் விவசாயிகள் புரட்சி பற்றி பேசிக்கொண்டிருந்த போது ; தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலேயே புரட்சி சாத்தியம் எனவும் , .அரசியல் போராட்டங்களின் தேவையை குறைத்து மதிப்பிட்டிருந்த நரோத்தினிக்குகளுக்கு பதிலடியாக தொடர்ந்து அரசியல் போராட்டம் நடத்த வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார் .\n“மார்க்சியத்துக்கு ஆதரவாக அல்லது வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்துக்கு ஆதரவாக” என்ற தலைப்பில் தாம் எழுதிய நூலை – உளவுத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவ “ஒரு பொருண்மைவாதக் கருத்தின் வளர்ச்சி” என்று தலைப்பிட்டு 1895 இல் ரஷ்யாவில் சட்டப்பூர்வமாகவே வெளியிட்டார். 1895 இல் சுவிட்சர்லாந்தில் லெனினை சந்தித்தார். தொடர்ந்து அவரோடு உரையாடினார் இணைந்து செயல்பட்டார். ரஷ்யாவில் இயங்கி வந்த சமூக ஜனநாயக் குழுக்களை இணைத்து ஒரே கட்சியாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது .நகல் திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு பிளக்கனோவுக்கு தரப்பட்டது . பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி, முதலியன அவ்வறிக்கையில் இடம்பெறவில்லை. . நிலங்களை நாட்டுடைமை ஆக்குதல் எதிர்விளைவை உருவாக்கும் என்கிற லெனின் கருத்திலும் மாறுபட்டார்.\n1903 இல் பிளக்கனோவ் துவக்கி வைக்க மாநாடு வெற்றிகரமாக நடந்தது . ஆனால் இரண்டே மாதங்களில் பிளக்கனோவ் தலைமையில் மென்ஷ்விக்குகள் , லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள் என இரண்டாகப் பிரிந்தது. 1905 இல் நடந்த புரட்சியில் மென்ஷிவிக்குகள் பக்கமே நின்றார்.\n“முதலாளிகளையும் தொழிலாளிகளையும் தவிர வேறு சமூக சக்தி ஏதும��ல்லை” என்றார் . தொழிலாளர் – விவசாயி நேச இணைப்பைக் காண மறுத்தார். பின்னர் தன் போக்கை மாற்றி இன்னொரு திருத்தல்வாதப் போக்கை எதிர்த்து, “பொருள்முதல்வாத முன்னணி வீரர்கள்” என்ற நூலை எழுதினார். லெனின் பாராட்டினார். முதல் உலக யுத்தம் வந்த போது தடுமாறினார். தேசிய நலன் எனக்கூறி முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எதிர்த்த போல்ஷ்விக்குகள் போராட்டத்தைக் எதிர்த்தார்.\n1917 ஆம் ஆண்டு பிப்ரவரிப் புரட்சிக்கு பிறகே நாடு திரும்பினார் . ஆனால் லெனின் தலைமையில் தொடர்ந்த சோஷலிசத்திற்கான புரட்சியை அவநம்பிக்கையோடு பார்த்தார் . விமர்சித்தார். ரஷ்ய நாடு சோஷலிசப் புரட்சிக்கு இன்னும் பக்குவப்படவில்லை என வாதிட்டார். 1917 இறுதியில் நோய்வாய்ப்பட்டார். மருத்துவ ஓய்வுக்காக பின்லாந்து சென்றார். 1918 மே 18 இல் அங்கு காலமானார். அவர் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அவரது உடல் ரஷ்யாவிற்குக் கொண்டுவரப்பட்டு – அடக்கம் செய்யப்பட்டது. லெனின் முயற்சியால் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.\nநன்றி : தீக்கதிர் , 23/01/2016 .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=627&Itemid=84", "date_download": "2018-07-17T19:14:14Z", "digest": "sha1:DFISRYZ4YXKI6PTQQU3F44CWPX4GHGFA", "length": 20447, "nlines": 86, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 16, 17, 18\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகுமாரபுரம் - 16, 17, 18\nமண்ணைப் பண்படுத்தினால் அங்கு பொன் விளையும் என்பதை நிரூபிப்பதுபோலச் சித்திராவின் காணியில் பூத்துக் குலங்கிய மிளகாய், கத்தரி முதலிய செடிகளில் பிஞ்சும் காயும் நிறைந்திருந்தன. மொறுங்கன் நெல் குலைகட்டி நின்றது. தாய்ப்பால் குடித்துக் களித்துக் கிடக்கும் மதலையைப் போலத் தோட்டம் பருவமழையில் செழித்துக் கிடந்தது.\nஅங்கிருந்த ஒவ்வொரு செடியையும், பயிரையும் தனியாகப் பிடுங்கிவந்து காட்டினாலும் இது இன்ன இடத்தில் நின்றது என்று சொல்லக்கூடிய அளவுக்கு கண்ணுக்குள் எண்ணையை விட்டுக்கொண்டு கவனித்துப் பராமரித்த சித்திராவுக்கு, செல்லையரின் அனுபவமிக்க ஒத்துழைப்பு மிகவும் அனுகூலமாக இருந்தது.\nபகலில் குரங்குகள் பறவைகள், இரவில் முள்ளம் பன்றி, முயல், காட���டுப்பன்றி இவற்றை விரட்டுவதற்காக ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் காவல் புரிந்தனர். சித்திரா விழிமூடாது பேய்போலத் தோட்டம் முழுவதும் அலைந்தாள்.\nஇந்நாட்களில் ஒரு இரவு குடிசையின் உள்ளேயிருந்து பொழுது போக்கிற்காக சாமான் கட்டிவந்த பத்திரிகைத் துண்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவின் விழிகளில் ஒரு விளம்பரம் தட்டுப்பட்டது.\nமுல்லைத்தீவுத் தொகுதியிலிருந்து ஆசிரியர் பதவிக்கு ஜி. சீ. ஈ சித்தி பெற்றுள்ள வாலிபர்களையும், யுவதிகளையும் தேர்ந்தெடுப்பது பற்றிய விளம்பரம் அது. தெரிவுசெய்யப்படுபவர்கள் ஈராண்டுப் பயிற்சி முடிவில் முல்லைத்தீவுத் தொகுதியிலேயே நியமிக்கப்படுவர் எனக் கண்டபோது விண்ணப்ப முடிவு திகதி எப்போ என ஆவலுடன் பார்த்தாள் நிர்மலா.\nஇன்னமும் ஒருவார கால அவகாசம் இருந்தது. நிர்மலா எழுந்து தன் பெட்டியின் அடியிலே வைத்திருந்த தன் பத்திரங்களை எடுத்துப் பார்த்தபோது, விளம்பரத்தில் கேட்கப்பட்ட முக்கியமான பத்திரங்கள் இருக்கவே அவளுடைய ஆவல் வலுத்துவிட்டது.\nசாமம் உலாத்திக் கொண்டுவந்த சித்திரா குடிசையில் சற்று நேரம் தங்கியபோது, நிர்மலா தன் எண்ணத்தை வெளியிட்டாள். அதைக் கேட்ட சித்திரா, சிறிதுநேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு, 'நீ உந்த வேலைக்கு எழுதிப் போடுறது நல்லது இனிமேல் தோட்டத்திலும் அவ்வளவு வேலையில்லை.... காலமை மணியம் மாஸ்ரரிட்டைப் போய் யோசனை கேட்டுத் தேவையானதைச் செய்யம்மா இனிமேல் தோட்டத்திலும் அவ்வளவு வேலையில்லை.... காலமை மணியம் மாஸ்ரரிட்டைப் போய் யோசனை கேட்டுத் தேவையானதைச் செய்யம்மா' என்று சொல்லிவிட்டு மீண்டும் தோட்டத்தைச் சுற்றிவரப் போய்விட்டாள்.\nதை பிறப்பதற்குச் சிலநாட்கள் இருக்கையிலே மிளகாய்ச் செடிகளில் காய்கள் முற்றி இடைப்பழம் பழுக்கத் தொடங்கிவிட்டன. புதுக்காட்டு மண்ணில் நோயெதுவுமின்றிச் சகோதரிகளின் உழைப்பிலும், செல்லையரின் கண்காணிப்பிலும், மூன்று ஏக்கர் பரப்பளவில் நல்ல ஜாதி மிளகாய்ச் செடிகள், அரையளவுக்கு உயர்ந்து வளர்ந்து பழஞ் சுமந்து நின்றன. அதிகாலை தொடங்கி அந்தி மாலைவரை பனை ஓலைப் பட்டைகளில் அத்தனை பேரும் பழம் பிடுங்கிச் சேர்த்தும் மாளவில்லை.\nகுடிசையைச் சுற்றி நிலத்தைச் செதுக்கி மிளகாய்ப் பழத்தைக் காயப்போட்டனர். இரத்தச் சிவப்பாய் பெருமளவு நிலப்பரப்பில் காய்ந்த அந்தப் பழங்கள் அந்த உழைப்பாளிகள் சிந்திய உதிரக் கடலாகக் காட்சியளித்தன. காய்ந்த செத்தல்களைப் பக்குவமாகப் பத்திரப்படுத்திக் கொண்டனர்.\nஇடையில் நேர்முகப் பரீட்சைக்கு வவுனியாக் கல்விக் கந்தோருக்குச் செல்லையருடன் சென்றுவந்த நிர்மலா, 'இந்தத் தொகுதியிலை பிறந்து படிச்ச ஆக்களுக்குத்தான் முதலிடம் குடுப்பினமாம்' என நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டாள்.\nஅவளுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. தைப்பொங்கல் தினத்தன்று, அவளைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், பலாலி ஆசிரியர் கலாசாலையில் முழுச் சம்பளத்துடன் அவள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெறவேண்டுமெனவும் கடிதம் கிடைத்தபோது, குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துப் போனது.\nசித்திரா பெருமிதத்தில் கண்களில் நீர்மல்கத் தங்கையைக் கட்டிக்கொண்டாள். பவளமும், விஜயாவும் தங்களுக்கே உத்தியோகம் கிடைத்ததுபோல் துள்ளிக் கொண்டிருந்தனர். அறுவடை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலக்கடலையை விற்று நிர்மலாவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டனர்.\nநிர்மலா பயிற்சிக் கல்லூரிக்குப் புறப்படும் நாள் வந்துவிட்டது. செல்லையருடன் யாழ்ப்பாணம் செல்வதற்குத் தன் புதிய பெட்டி சகிதம் புறப்பட்டு நின்ற நிர்மலா, வன்னிச்சியாரிடம் விடைபெற்றுச் சித்திராவிடம் வந்து, 'அக்கா போட்டுவாறன்' என்று சொல்கையில் அழுதேவிட்டாள்.\nஇவ்வளவு காலமும் அவள் தன்னுடைய சகோதரிகளை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை. நிர்மலாவை அணைத்துக் கொண்டு, கன்னம் இரண்டிலும் கொஞ்சி, 'நிர்மலா நாங்கள் ஆருமற்ற அனாதைகள்' என்று வழியனுப்பி வைத்தாள் சித்திரா.\nபலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தபோது, நிர்மலாவுக்கு வயிற்றைப் பிசைந்தது. வெட்டை வெளியில் அலரிகளும், வேம்புகளும் ஆங்காங்கு நின்றிருந்தன. யுத்தகாலத்து மொட்டைக் கட்டிடங்களின் நடுவே கல்லூரி அமைந்திருந்தது. அந்தப் புத்தம் புதிய சூழலிலும் அறிமுகமில்லாத மனிதர்கள் மத்தியிலும் அவள் மிகவும் தவிப்புடன் இருந்தாள்.\n தமிழ் வகுப்பெடுக்க வந்த பண்டிதர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் வல்லவர். ஒவ்வொருவராக அவரவர் ஊர், பெயா முதலியவற்றைப் புதிய மாணவ மாணவியரிடத்தில் விசாரித்துக்கொண்டு வந்தபோது, ஒரு மாணவன் எழுந்து, 'வன்னியராசன், பட்டிக���குடியிருப்பு' என்று கூறியதும், நிர்மலா திரும்பி அவனைப் பார்த்தாள். பட்டிக்குடியிருப்புக்கு அவள் போயிருக்காவிடினும், அது தன்னுடைய தொகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம் என்பதை அவள் அறிந்திருந்தாள். தன் பகுதியைச் சேர்ந்த ஒருவராவது கல்லூரியில் இருப்பது மனதுக்கு ஆறுதலாகவிருந்தது.\nதொடர்ந்து பண்டிதர் மாணவிகளுடைய பெயரையும், ஊரையும் கேட்டு வந்தபோது நிர்மலாவின் முறையும் வந்தது. 'நிர்மலராணி வன்னியசேகரம்' என அவள் கூறியபோது, பண்டிதர் சிரித்தவாறே, 'அப்போ வன்னியிலிருந்து இரண்டுபேர் வந்திருக்கிறீர்கள். உமக்கு வன்னியராணி என்று பெயர் இருந்திருப்பின் மிகவும் நன்றாகவிருக்கும்' எனச் சொன்னபோது, வகுப்பு கொல்லென்று சிரித்தது. நிர்மலா முகஞ்சிவக்கத் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.\nபண்டிதர் தொடர்ந்து, 'வன்னிநாடு வளமான நாடு பாலுந் தயிரும், தேனும் நெய்யும் ஆறாய் ஓடும் அருமையான நாடு பாலுந் தயிரும், தேனும் நெய்யும் ஆறாய் ஓடும் அருமையான நாடு இங்கே என்னிடம் பயின்ற அருமையான மாணவ, மாணவியர் பலர் அங்கே இருக்கின்றனர். நீங்கள் இரண்டுபேரும் அவர்களைப் போலவே நல்ல பிள்ளைகளாகத் தோற்றுகின்றீர்கள் இங்கே என்னிடம் பயின்ற அருமையான மாணவ, மாணவியர் பலர் அங்கே இருக்கின்றனர். நீங்கள் இரண்டுபேரும் அவர்களைப் போலவே நல்ல பிள்ளைகளாகத் தோற்றுகின்றீர்கள்' என்று கூறியபோது, மாணவ மாணவியர் மீண்டும் சிரித்தனர். அவர்கள் மத்தியில் தன்னையும் வன்னியராசனையும் இணைத்துப் பண்டிதர் பேசியது நிர்மலாவுக்கு மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தியது.\nவகுப்பு முடிந்து யாவரும் வெளியேறும் சமயத்தில் அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட நிர்மலாவுக்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.\n'உங்கடை தகப்பனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன் ... உங்கடை ஊருக்கு வைகாசிப் பொங்கலுக்கு வந்திருக்கிறன் ... உங்கடை ஊருக்கு வைகாசிப் பொங்கலுக்கு வந்திருக்கிறன் .... ஆனா உங்களை ஒருநாளும் நான் காணேல்லை .... ஆனா உங்களை ஒருநாளும் நான் காணேல்லை' என அவன் சிரித்துக் கொண்டே பேசியபோது, நிர்மலா எதுவுமே பேசத்தோன்றாமல் சங்கடப்பட்டுக் கொண்டாள்.\nமற்ற மாணவிகள் தங்களிருவரையும் கவனிப்பதுபோல் தோன்றவே, அவளுடைய கன்னங்கள் மேலுஞ் சிவந்துவிட்டன. அவளுடைய மௌனத்தை அவதானித்த வன்னியராசன், 'நீங்க���் எங்கை படிச்சனீங்கள்' எனக் கேட்டான். 'வித்தியானந்தாவிலை' எனக் கேட்டான். 'வித்தியானந்தாவிலை\n...\" என்று சொல்லிய வன்னியராசன், அவளுடைய தவிப்பைப் புரிந்துகொண்டு, 'உங்களுக்கு உதவி ஏதாவது தேவையெண்டால் ஊரவன் எண்ட முறையிலை என்னட்டைக் கேளுங்கோ' என்று ஆதரவாகக் கூறி விடைபெற்றுக் கொண்டான்.\nநிர்மலாவின் படபடப்பு அடங்குவதற்கு வெகுநேரமாயிற்று.\nஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 15051114 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=573656", "date_download": "2018-07-17T19:44:07Z", "digest": "sha1:SWW77GNCFDIDXJHX5B2645M6X4H7SUIQ", "length": 10905, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | த.தே.கூ. – மு.கா. இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் வெளிப்படுத்த வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nத.தே.கூ. – மு.கா. இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் வெளிப்படுத்த வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n”வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் ���தனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.\nயாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதும், அதில் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கப்பட வேண்டும் எனவும், இவ்விடயத்தினை முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக’ குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் குறிப்பிட்டது உண்மையெனில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அவ்வாறு உடன்பாடு காணப்பட்டுள்ளதா அந்த உடன்பாடு என்ன முஸ்லிம் அலகு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உடன்பட்டுள்ளதா போன்ற விடயங்களை இரு கட்சித் தலைமைகளும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.\nஅவ்வாறு செய்யும் பட்சத்தில் நாங்கள் வட.கிழக்கு இணைப்பு விடயத்தில் நிதானமாகவும், அவதானமாகவும் பேசுவோம். இவ்வாறான இரகசிய உடன்பாடுகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. நான் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை வைத்தே இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன்.\nஎனினும், எமது சமூகத்தின் உரிமைக்காக குரல் எழுப்பும் போது அதனைப் பிரிவினைவாதக் கண்ணோட்டத்தில் சிலர் பார்க்கின்றனர். நான் அண்மையில் அரசியலமைப்பு பேரவையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றியே பேசியிருந்தேன்” என அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபொறுப்புணர்ச்சியற்று நடந்து கொள்ள விரும்பவில்லை- ஆர்ப்பாட்டம் குறித்து சிவயோகநாதன் பதில்\nதமிழர்களின் நிலை குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விசேட கலந்துரையாடல்\nகூட்டமைப்பை பலவீனப்படுத்த தென்னிலங்கை திட்டம்\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்��ு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/03/9.html", "date_download": "2018-07-17T19:31:11Z", "digest": "sha1:GPXJBNGCQMA5474O3IXUDCMFK5LQISFZ", "length": 9354, "nlines": 244, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 9 - உபயோகமான வெப் தளங்கள்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\n - டிப்ஸ் 9 - உபயோகமான வெப் தளங்கள்\nஎனக்கு தெரிந்த சில உபயோகமான வெப் தளங்கள்...உங்கள் பார்வைக்கு.\nஅமெரிக்க சட்டம் மற்றும் immigration சம்பந்தமாக Law sites\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஇலவச டிஸ்போசபிள் ஈமெயில் அக்கவுண்ட்\nஇலவச PDF மாற்றி - ஆன்லைனில்\nலேட்டஸ்ட் தமிழ் மூவீஸ் 4 டவுன்லோட்\nஇலவசமாய் Fax அனுப்புங்கள் - ஆன்லைனில்\nகுமுதம் - விகடன் கவனிக்குமா\nடுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்\n$499-க்கு லேப்டாப் டீல் with DVD burner\nஇலவச வைரஸ் ஸ்கேன் ஆன்லைன்\nமாறிவரும் தமிழக சாலை அனுபவங்கள்\n - டிப்ஸ் 9 - உபயோகமான வெப் தள...\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_18.html", "date_download": "2018-07-17T19:31:47Z", "digest": "sha1:UKGPZO2ON32OA55JW5XZHYLUHAHYERJB", "length": 7239, "nlines": 174, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தொடர்ச்சி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபெருந்துயர் சாளரங்கள் என்று கண்டவுடன் சிவையும், சம்படையும் நினைவில் எழுந்தனர். ஆயுஸிலிருந்தே அவ்வரிசை தொடங்குகிறது போலும்.\nகுருகுலத்திற்கும் நாகருக்குமான தொடர்பும் இங்கிருந்துதான் தொடங்குகிறது இல்லையா\nஇப்போது நான் எழுதிக் கண்டுபிடிப்பது இது. குருகுலத்து மூதாதையரின் வாழ்க்கையின் உண்ர்வுகள், நன்மைதீமைகளின் தொடர்ச்சிதான் பாண்டவர்களினூடாகச் செல்கிறது. எல்லாமே...\nவெண்முரச��� மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25463", "date_download": "2018-07-17T19:34:10Z", "digest": "sha1:OZ47AHBYYIWEPA42QPHB6R3ALJGV3KSA", "length": 6529, "nlines": 66, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome நோர்வே திரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல்\nபிறப்பு : 23 நவம்பர் 1932 — இறப்பு : 21 யூலை 2017\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும், நோர்வே Oslo வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசாமி அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nகமலராணி(ஜெர்மனி), காலஞ்சென்ற கலாபரன்(நோர்வே), கலைவாணி(நோர்வே), கலாநிதி(பிரான்ஸ்), கருணாகரன்(பிரான்ஸ்), சிவகௌரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான இராசம்மா, கனகம்மா, மற்றும் வேலுப்பிள்ளை, மங்கையற்கரசி, கோபாலபிள்ளை, வில்வரட்ணம், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசங்கரலிங்கம், சிவசுதன், உமாநந்தினி, நிறஞ்சலா, சிவப்பிரியா, வெங்கடேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான முத்தையா, பாலசிங்கம், தவமணி, தேவபாலன், தவமணி, நவலட்சுமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபவிதா, பிரதீப், சஞ்சய், சபிர்தன், லோசுகன், சதுஷன், ஆத்மிகா, ஆரணியா, பிரித்தி, பிரவீன்ந், மிதுனயா, மிதுஷா, மிதுனா, லக்‌ஷனன், வேனுயா, றஜீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nறியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/07/150.html", "date_download": "2018-07-17T18:42:34Z", "digest": "sha1:GF7WKUGYR7FKSGMHZDRSHHLKHKXRESOG", "length": 17675, "nlines": 249, "source_domain": "www.radiospathy.com", "title": "இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது நாள் சிறப்பு இசைப் பொதி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது நாள் சிறப்பு இசைப் பொதி\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டியைத் தினமும் http://radiospathy.wordpress.com/ என்ற இணையப்பக்கத்தினூடாக நடத்திவருவதைப் பற்றி முன்னர் உங்களிடம் சொல்லியிருந்தேன்.இதோ இந்தத் தொடர் போட்டி 150 நாட்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றது.\nஇந்தப் போட்டியில் சேர்ந்திசைக் குரல்கள் (Chorus) இடம்பெற்ற 101 வது நாளில் இருந்து 150 வது நாள் வரையிலான இசைப்பொதியை இங்கே பகிர்வதில் மகிழ்வடைகின்றேன்.\nஒவ்வொரு நாளும் இந்தப் புதிர்ப்போட்டி வழியாகப் பகிரும் பாடல்கள் ஏற்கனவே அறிமுகமாகிப் பல நாள் கேட்டிராதவை அல்லது முன்பே கேட்காத பாடல்கள் என்று கலவையாக வந்தமர்கின்றன உங்கள் நெஞ்சங்களில். தொடர்ந்து இந்தப் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.\nமுதல் நூறு நாட்கள் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அன்பர்களின் விபரங்களையும் அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் புத்தகப் பரிசு என்று முதலில் சொல்லியிருந்தேன், இப்போது மேலதிகமாக இருவருக்கும் சேர்த்து மொத்தம் ஆறு பேருக்குப் பரிசுகளை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.\nமுதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் (@maestrosworld) 100 போட்டிகளில் 100 இலும் வெற்றி கண்டிருக்கிறார்.\nஇவருக்கு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகம் ஒன்றும், மூன்று புத்தகங்கள் கொண்ட நாலு வரி நோட்டு என்ற நூல் தொகுதியும் என மொத்தம் நான்கு புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் தவறாது போட்டியில் கலந்து கொள��வது மட்டுமல்ல, போட்டியில் கொடுத்த பெரும்பாலான பாடல்களுக்கு இவர் கொடுத்த விரிவான வர்ணனை வெகு சிறப்பாக அமைந்தது. அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டும், நன்றிகளும் விஜய்.\nஇரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ரிஷி (@i_vr) நூறு போட்டிகளில் 99 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஇவருக்கு மூன்று புத்தகங்கள் கொண்ட நாலு வரி நோட்டு என்ற நூல் தொகுதி பரிசாக அனுப்பி வைக்கப்படும்\nமூன்றாவது இடத்தைப் பிடித்த என்.சொக்கன் @nchokkan 100 போட்டிகளில் 92 போட்டிகளிலும்\nநான்காவது இடத்தைப் பிடித்துக் கொண்ட சரவணன் @vrsaran 100 போட்டிகளில் 90 போட்டிகளிலும்\nஐந்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ராஜா @rajabalanm 100 போட்டிகளில் 81 போட்டிகளிலும்\nஆறாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட கார்த்திக் அருள் @kaarthikarul 100 போட்டிகளில் 80 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்>\nஇவர்களுக்கு இசைஞானி இளையராஜா எழுதிய புத்தகம் ஒன்று பரிசாக வழங்கப்படும்.\nஇதற்கான ஏற்பாடுகளைப் பரிசில் வென்றோருக்குத் தனிமடலில் அறியத்தருகின்றேன். இந்தப் பரிசுகளின் விநியோகத்தில் முன்னேர் பதிப்பகம் வழியாக உதவிய நண்பர் என்.சொக்கனுக்கும் இவ்வேளை நன்றிகள் உரித்தாகுக.\nஇந்த ஆறு பேருக்கும் எனது வாழ்த்துகளோடு தொடர்ந்து பங்களித்து வரும் உங்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.\nLabels: இளையராஜா, கோரஸ், போட்டி\nஎம்மைப்போன்ற வெளியிலிருந்து ஆதரவளிக்கும் யூத்'களுக்கு எனி பரிசுகள்ஸ்ஸ்ஸ்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது...\n\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை\nபாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வ���ங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் 🌴🎼🍂\nகடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/blog-post_4.html", "date_download": "2018-07-17T19:04:14Z", "digest": "sha1:T4RJMA33XV6M2EROMP2ULMDLI2LTGSBH", "length": 16708, "nlines": 106, "source_domain": "www.tamilfbnews.com", "title": "இதை பண்ணுனா போதும் இனிமே சென்னையில தண்ணீரே தேங்காது.. - Tamil Puthagam", "raw_content": "\nHome News இதை பண்ணுனா போதும் இனிமே சென்னையில தண்ணீரே தேங்காது..\nஇதை பண்ணுனா போதும் இனிமே சென்னையில தண்ணீரே தேங்காது..\nஇன்று காலையிலிருந்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் சென்னை மாநகர் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது என்று செய்தி போட்டு கொண்டிருக்கிறார்கள்.\nசென்னை என்பது திட்டமிடப்பட்ட நகரம் கிடையாது. மழை விடாமல் பெய்தால் தாழ்வான தெருக்களில் தண்ணீர் தேங்கவே செய்யும். குறைந்தபட்சம் 5 நாட்களாவது தண்ணீர் முழுவதுமாக வடிய தேவைப்படும். இந்த நிலை ஐம்பது ஆண்டு காலமாக இருந்து வருகிறது.\nஇந்த நிலையை சரிப்படுத்த வேண்டுமானால் சென்னை மாநகரில் வட்டத்துக்கு ஒரு ஆழமான குளங்களை நாம் உருவாக்க வேண்டும். சென்னை மக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த அரசாங்கத்தை இடங்கள் ஒதுக்குமாறு கோரிக்கை வைப்பதை நிறுத்திவிட்டு குளங்கள் அமைக்க இடம் ஒதுக்கி தர கோரிக்கை வைக்க வேண்டும்.\nமேலும் அடுக்குமாடி கட்டும் நிறுவனங்கள் சென்னை மாநகராட்சியிடம் ஒரு குறிப்பிட்ட சதுரடி இடம் தர வேண்டும். இது OSR லேண்ட் என்று கூறப்படும். அவ்வாறு பெறப்படும் இடத்தை பெரும்பாலும் பூங்கா அமைக்கவே பயன்படுத்துகிறார்கள்.\nஇனிமேல் அவ்வாறு பெறப்படும் பெறப்பட்ட இடங்களில் பூங்கா அமைப்பதை நிறுத்திவிட்டு குளங்களை அமைக்க வேண்டும். அநத அந்த ஏரியாவில் தேங்கும் தண்ணீர் அந்த குளங்களில் போய் சேரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தால் நிலத்தடி நீரும் வளம் பெறும்.\nஇவ்வாறு சென்னையில் உள்ள அனைத்து வட்டத்திலும் குறைந்தபட்சம் ஆயிரம் குளங்களாவது செயற்கையாக உருவாக்கப்பட வேண்டும். இந்த திட்டம் சென்னையில் சாத்தியம் ஆகுமா ஆகாதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நீர் மேலாண்மையில் சிறந்த விளங்கும் வல்லுநர்களை ஒரு குழுவாக அமைத்து இந்த திட்டம் உருவாக்க இயலுமா என்று நமது அரசாங்கம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.\nஇனி சென்னையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்த கருத்து நான் சிந்தித்து உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதுபோல் நண்பர்கள் தங்களுடைய சிந்தனையில் பிறக்கும் வழிகளை தெரிவியுங்கள்.\nஇதை பண்ணுனா போதும் இனிமே சென்னையில தண்ணீரே தேங்காது.. Reviewed by Tamil Fb News on 06:01 Rating: 5\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைக���்\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆ���்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-07-17T18:54:07Z", "digest": "sha1:JGQ6LRMMBOFUW3O3FQWBMVZD7PNDPKVJ", "length": 60714, "nlines": 565, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அன்னையின் அழைப்பு!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nமாதா வைஷ்ணோ தேவி பயணம் – 1\nஏரிகள் நகரம் தொடரில் நைனிதால் மற்றும் ஜிம் கார்பெட் சென்று வந்தது பற்றி எழுதி இருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அப்பயணத் தொடர் முடிந்த பின் சில நாட்களாக பயணக் கட்டுரைகள் எழுத முடியாத சூழல். இப்போது மீண்டும் ஒரு பயணத் தொடர் ஆரம்பிக்கிறது. இப்பயணம் ஒரு ஆன்மீகப் பயணம். என்றாலும் ஆன்மீகம் அல்லாத விஷயங்களும் இத் தொடரில் எழுதப் போகிறேன் என்பதால் ஆன்மீகம் பிடிக்காதவர்களும் தொடர்ந்து படிக்கலாம்.\nமலையடிவாரத்தில் இருக்கும் நுழைவு வாயில்...\nமாதா வைஷ்ணோ தேவி – வட இந்தியர்களில் அனைவருக்கும் ஒரு இச்சை - ஒரு முறையாவது இங்கே சென்று மாதா வைஷ்ணோ தேவியின் அருளைப் பெற வேண்டும் என்பது தான் அது. ஆனாலும் எத்தனை தான் பணம் படைத்தவர்களாயினும் அவளது அழைப்பின்றி அவளை ஒருவரும் தரிசிக்க முடிவதில்லை என்றும் சொல்வார்கள்.\nசிலையோ என எண்ண வேண்டாம்.... ஒரு கட்டிடத்தின் மேல் நிற்கும் ஆடு\nஇங்கே செல்ல நினைத்தாலும், அவள் அழைத்தால் மட்டுமே உங்களால் மேற்கொண்டு பயண ஏற்பாடுகளைக் கவனிக்க முடியும். எனது நண்பர்கள் சிலர் நான்கு நாட்கள் விடுமுறை சமயத்தில் Wagah Border, Amritsar Golden Temple எனச் சுற்றிவிட்டு, பிறகு கட்ரா வந்து வைஷ்ணோ தேவியை தரிசிப்பதாக திட்டம். கட்ரா வந்து பார்த்தால் அப்படி ஒரு கூட்டம் அங்கே. மலையடிவாரம் வந்து மேலே செல்வதற்கான பயணச் சீட்டு வாங்குமிடத்தில் “நீங்கள் நான்கு நாட்கள் தங்கி பிறகு தான் மாதாவினை தரிசிக்க முடியும்” என்று சொல்ல, விடுமுறை இ���்லாத காரணத்தினால் தில்லி திரும்பினார்கள்.\nபயணிகளுக்காய் காத்திருக்கும் அலங்கார பூஷிதர்கள்....\nசிலர் எல்லா வித ஏற்பாடுகளும் செய்திருப்பார்கள். ஆனாலும் அவளது அழைப்பு இல்லாத பட்சத்தில் கடைசி நேரத்தில் பயணம் தடைப்படும். இப்படி பல முறை கேட்டதுண்டு. அவளது அழைப்பு வந்துவிட்டால், எந்த வித திட்டமிடலும் இல்லாது புறப்பட்டு மிகவும் திவ்யமான தரிசனம் கிடைத்திடும் – இப்படி பலமுறை நடந்ததும் உண்டு. எனக்கே கூட இந்த அனுபவம் உண்டு ஒரு முறை மாலை ஐந்து மணிக்கு நண்பரிடமிருந்து அழைப்பு – “இன்றிரவு ஒரு பேருந்து புறப்படுகிறது – வைஷ்ணோ தேவி யாத்திரை – வர வேண்டிய பயணிகள் சிலர் வர மறுத்துவிட்டார்கள். அதனால் நான் செல்ல இருக்கிறேன், நீயும் வருகிறாயா ஒரு முறை மாலை ஐந்து மணிக்கு நண்பரிடமிருந்து அழைப்பு – “இன்றிரவு ஒரு பேருந்து புறப்படுகிறது – வைஷ்ணோ தேவி யாத்திரை – வர வேண்டிய பயணிகள் சிலர் வர மறுத்துவிட்டார்கள். அதனால் நான் செல்ல இருக்கிறேன், நீயும் வருகிறாயா\nமலையில் பாதி கட்டப்பட்ட நிலையில் ஒரு கோவில்.\nஅந்த நிமிடத்திலேயே முடிவு செய்து பயணம் செய்திருக்கிறேன் – மிக திவ்யமான தரிசனமும் கிடைத்திருக்கிறது அதன் பிறகு இரண்டு முறை சென்று விட்டேன். ஒரு சில சமயங்களில் அங்கே செல்ல, யாரையாவது அழைத்துச் செல்ல முற்பட்ட சமயங்களில் ஏதோ தடை வந்திருக்கிறது. எப்போது அழைப்பு வருகிறதோ அப்போது செல்வது நிச்சயம் நடக்கும்\nமலைப்பாதையெங்கும் பூத்துக் குலுங்கும் சரக் கொன்றைப் பூக்கள்\nஅப்படிச் செல்லும் போது தாங்களாக செல்வதாக கூறிக்கொள்வதில்லை – “[ch]சலோ [b]புலாவா ஆயா ஹே” அதாவது ”அழைப்பு வந்துவிட்டது, வாருங்கள் போகலாம்” அதாவது ”அழைப்பு வந்துவிட்டது, வாருங்கள் போகலாம்” என்பதாகத் தான் சொல்வார்கள். அப்படி அழைப்பு வந்து விட்டால், பிறகென்ன, எல்லா ஏற்பாடுகளும் அவளே பார்த்துக் கொள்வாள் – முதல் அடி எடுத்து வைப்பது தான் நமது வேலை” என்பதாகத் தான் சொல்வார்கள். அப்படி அழைப்பு வந்து விட்டால், பிறகென்ன, எல்லா ஏற்பாடுகளும் அவளே பார்த்துக் கொள்வாள் – முதல் அடி எடுத்து வைப்பது தான் நமது வேலை எத்தனை கடினமான பாதையாக இருந்தாலும் சுலபமாய் பயணித்து மாதா வைஷ்ணோ தேவியின் தரிசனம் கிடைத்துவிடும்\nஇயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதி\nஎனது கேர��� நண்பர் – தில்லி வரும்போதெல்லாம் வைஷ்ணோ தேவி சென்று தேவியை தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடங்கல் – அவருக்கு அலுவலக வேலை முடிந்திருக்காது – இல்லையெனில் எனக்கு அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது – இப்படி தட்டிக்கொண்டே போனது. சென்ற முறை வரும்போது எல்லாம் சரியாக அமைய, அன்னையின் அழைப்பு வந்து விட்டது என்ற எண்ணத்தோடு ஜம்முவை நோக்கி பயணம் செய்ய முடிவு செய்தோம்.\nஎங்கே செல்லும் இந்தப் பாதை.....\nதிட்டமிடல் எதுவும் இல்லாத காரணத்தால், ரயிலில் முன்பதிவு எதுவும் செய்திருக்கவில்லை – நாங்கள் பயணிக்க முடிவு செய்தபோது எந்த ரயிலிலும் முன்பதிவு செய்ய முடியவில்லை – அனைத்திலும் Waiting List. நாங்கள் இருவர் மட்டுமே என்பதால் ஜம்மு அல்லது கட்ரா வரை பேருந்திலேயே பயணம் செய்ய முடிவு செய்து WWW.REDBUS.IN ஐ நாடினோம்.\nகுப்பைக் கூடைக்குள் பொக்கிஷம் தேடும் குரங்கு..\nகட்ரா வரை செல்ல பேருந்து கிடைத்தது. AC Semi Sleeper பேருந்து – எனது இல்லத்தின் மிக அருகிலிருந்து புறப்படும் என தெரிய அதிலேயே இரண்டு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தேன். Sleeper பேருந்துகளும் உண்டு – இருந்தாலும் அதில் பயணிப்பதை விட உட்கார்ந்தே பயணித்து விடலாம் – ஆறடி மனிதனை ஐந்தடி படுக்கைக்குள் சுருட்டி விடுகிறார்களே – ஆறடி மனிதனை ஐந்தடி படுக்கைக்குள் சுருட்டி விடுகிறார்களே – ”பைநாகப் பையை சுருட்டிக் கொள்” என்று சொல்லாதது தான் குறை\nமலைப் பகுதி... ஒரு பார்வை.\nஇந்தப் பேருந்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை முன்னரே எழுதி இருக்கிறேன் – அட படிக்கலையா நினைவில் இல்லையா சரி இங்கே அந்த அனுபவங்கள் படிக்கக் கிடைக்கும் நீங்க படிச்சு முடிச்சுட்டு ரெடியா இருங்க நீங்க படிச்சு முடிச்சுட்டு ரெடியா இருங்க அடுத்த பாகத்தில் வேறு சில சுவாரசியமான தகவல்கள், அனுபவங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.\n இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்\nடிஸ்கி: புகைப்படங்கள் நண்பர் அவரது கேமராவில் எடுத்தவை. அவற்றை என்னுடன் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி.\nLabels: பயணம், வைஷ்ணவ் தேவி\nஎனக்குப் போக அதிக ஆசை இருந்தாலும் அவள் அழைக்கவில்லை:(\nலால்மாதா கோவில்களில் வைஷ்ணவோ தேவி குகைக்குள் போய் கும்பிட்டதோடு சரி.\nஅன்னையின் அழைப்பு விரைவில் கிடைக்க எனது பிரார்த்தனைகளும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nஅன்னையின் அழைப்பு இருந்தால்தான் தரிசனம் கிடைக்கும் என்பது விசேஷம். எல்லாம் என்னால் முடியும் என்று எண்ணும் மனிதர்களின் அகந்தையை ஒழிக்கும். சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடர்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதொடர்ந்து வருவீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.\nதங்களுடன் பயணித்ததைப்போன்ற ஓர் உணர்வு\nபடங்கள் அழகோ அழகு ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nதன்னை எல்லோரும் மதித்திடவேண்டும் , நானே பெரியவன், என்னால்தான் இவ்வுலகம் இயங்குகிறது, நான் சாசுவதமானவன் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு அலையும் சிறு மதி .படைத்தொரெல்லாம், இந்த குறுந்தொடரை படித்து தங்கள் வாழ்வினை சீர்திருத்திக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்திடவேண்டும் என்பதே எல்லோருடைய அவாவாக இருக்கட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி VKN சித்தப்பா....\nபடங்கள் நானும் நேரில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலை எற்படுத்தி விட்டது \nஎன் இ மெயிலுக்கு அழைப்பு வந்ததும் போகலாம் என்று இருக்கிறேன் ))))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஎல்லா விவரங்களும் வரும் கட்டுரைகளில்......\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.\nபரவாயில்லை ஸார்... நீங்கள் போய் வந்து விட்டீர்கள்...\nடெல்லியில் இருந்தபோது, நான் வைஷ்ணவ் தேவி பயணத்தை தவற விட்டுவிட்டேன்... பலமுறை பின் வருத்தப் பட்டிருக்கிறேன்... என் நண்பர்கள் சொல்வதெல்லாம், \"நீ விருப்பப்பட்டாலும், தேவி அழைக்கும்போது தான் உன்னால் அங்கு போக முடியும்...\" நானும் ஒரு வகையில் அதை மனதளவில் ஏற்றுக்கொண்டு விட்டேன்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் நீலகிரி.....\nவிரைவில் உங்களுக்கும் வைஷ்ணவ் தேவி பயணம் அமையட்டும்.\nஆமாங்க... ஸ்ரீவிஜி பதிவில் பார்த்தே��்.. இதோ, feedly'இல் குறித்துக் கொண்டு தொடருகிறேன்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nஅன்னையின் அழைப்பு எனக்கும் கிட்டியுள்ளதோ... அப்படித்தான் நினைக்கின்றேன்\nஅவளிடம் செல்லப்போகின்றேனே நானும் உங்கள் பதிவினோடே\nஅழகாய் எழுதுவதும் வர்ணிப்பதுவும் அற்புதமான நிழற்பட கைங்கரியமும் எனத்\n“ தனிச் சிறப்பு “ உங்களது சகோதரரே\nகுளிர் காற்று வருடவும் சுவாசத்தில் பசுமை மணமும் உணர்ந்தேன் உங்கள் படங்களைப் பார்த்து\nஅன்னையின் அருள் எனக்கும் தொடர்ந்து வேண்டும் இந்தப் பயணக்கட்டுரையைத் நான் தடையேதுமின்றித் தொடர\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\nஹஜ்ஜுக்குப் போகும்போது இப்படித்தான் சொல்வார்கள் - இறைவன் நாடினாலொழிய பயணம் சாத்தியப்படாது என்று. இதை நிரூபிக்க, பணம் கட்டி மாதக்கணக்கில் எல்லா ஏற்பாடுகளும் செய்து, ஏர்போர்ட் வரை வந்து திரும்பிப் போனவர்களின் கதைகளும் உண்டு. அதேபோல, எந்த முன்னேற்பாடும் செய்யாமலேயே திடீரென செல்ல முடிந்தவர்களும் உண்டு - என்னைப் போல. இறைவன் அருள். எல்லாம் அவன் செயலே. :-)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...\nபடங்களும் பகிர்வும் அருமை. தொடருங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\n\" - இதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nஇங்கே செல்ல நினைத்தாலும், அவள் அழைத்தால் மட்டுமே உங்களால் மேற்கொண்டு பயண ஏற்பாடுகளைக் கவனிக்க முடியும்.//\n இது போன்ற பயணங்களுக்கு இறைவனின் சித்தம் இல்லை என்றால் நாம் எதுவுமே செய்ய முடியாது. அருமையாக உள்ளது ஆரம்பம். படங்கள் கண்ணையும் மனதையும் இழுக்கின்றன...எப்பொது அழைப்பு வருமோ தெரியவில்லை.....ஆசைதான்...அவள் ஆசை வைக்க வேண்டுமே...அவனருள் இல்லையென்றால் நம்மால் இம்மியளவு கூட நகர முடியாதே.....\nஇதை எப்படி மிஸ் செய்தோம் என்று தெரியவில்லை....தொடர்கின்றோம்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nமாதா வைஷ்ணோ தேவியைத் தரிசிக்க கிளம்பி விட்டீர்கள்...\nநாங்க��ும் வருகிறோம் தொடர்ந்து பயணிப்போம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.\nநீங்கள் சொல்வதே சரி. அழைப்பு இருந்தால் தான் அன்னையை சந்திக்கமுடியும் என்பது உண்மை தான். 2001 ஆம் ஆண்டு ஜம்முவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தும் வைஷ்ணவா தேவி கோவிலுக்கு போகமுடியாத அளவுக்கு வேலைப் பளு. பிறகு போகலாம் என வந்துவிட்டேன்.\nஇயற்கை அழகை தங்கள் படங்கள் மூலம் கண் முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nமுதல் அடி எடுத்து வைப்பது தான் நமது வேலை\nநாங்கள் மலை ஏறும் போதும் எதிரில் வந்த அம்மா அப்படித்தான் சொன்னார்கள். முதல்படி எடுத்து வைப்பது தான் உன் வேலை உன்னை அன்னை கைபிடித்து கூட்டிசெல்வாள் என்றார்கள். அந்த வைஷ்ணவ தேவியே சொன்னது போல் இருந்தது.\nவழி எங்கும் நடப்பத்தில் சோர்வு ஏற்படாமல் இருக்க வாத்தியம் வாசிப்பவர்கள் கொஞ்சதூரம் நம் பின்னாடி வந்து வாசித்து விட்டு நாம் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொள்வார்கள்.\nதொடர்ந்து மறுபடியும் உங்களுடன் பயணிக்கிறேன் வைஷ்ணவதேவி அன்னையை தரிசிக்க.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்���ில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா ���டனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதர�� அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 107 – பூனம் ஷ்ருதி – 2/10 = 2\nஃப்ரூட் சாலட் – 106 – சாதனை மனிதர் – நீச்சல் - டாஸ...\nஃப்ரூட் சாலட் – 105 – வாலாஜா ஏரி – அலங்காரம் - பதி...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/05/How-to-use-tamil-in-photoshop.html", "date_download": "2018-07-17T19:33:33Z", "digest": "sha1:7H4GZXDVUQHS3P3TGYSURMOPDD5OPJ75", "length": 8351, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "போட்டோஷாப்பில் தமிழ் எழுதுவது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome PHOTO EDITING போட்டோஷாப்பில் தமிழ் எழுதுவது எப்படி\nபோட்டோஷாப்பில் தமிழ் எழுதுவது எப்படி\nபோட்டோகிராபர்கள் மற்றும் போட்டோ கிராபிக் டிசைனர்களுக்குப் (photographic designer)பயன்படும் ஓர் அருமையான மென்பொருள் போட்டோஷாப். போட்டோக்களை, எந்த கேமராவின் மூலம் எடுத்திருந்தாலும் சரி, அவற்றை போட்டோஷாப் மென்பொருளில் திறந்து, போட்டோக்களை மேலும் அழகூட்ட முடியும். புதிய டிசைன்களை உருவாக்க முடியும். தமிழை போட்டோஷாப்பில் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம்.\nபோட்டோஷாப்பில் தமிழ் எழுத்துரு பிரச்சினை\nகணினி வைத்துள்ள பலரும் போட்டோஷாப் மென்பொருளை நிறுவி, தங்களுடைய படங்களை, தங்களுக்கு விருப்பமான டிசைனகளை வரையவே விருப்பபடுகின்றனர். போட்டோஷாப்பில் ஆங்கிலத்தில் எழுதுவது என்பது இயல்பிருக்காவே அதில் வசதி இருக்கும். தமிழில் எழுதுவது கடினம். தமிழ் எழுத்துருக்களை மென்பொருளை எடுத்துக்கொள்ளாது. தமிழில் தட்டச்சிட்டாலும் அவைகளை சிறிய கட்டங்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ மாறிவிடும்.\nஎழுத்துரு பிரச்னையைத் தீர்க்க வழி\nபோட்டோஷாப்பில் பயன்படுத்த விரும்பும் தமிழ் எழுத்துருக்கள�� தரவிறக்கம்செய்து கொண்டு, அவற்றை கணினியில் உள்ள Fonts போல்டரில் சேர்க்க வேண்டும்.\nபிறகு NHM Writer மென்பொருளின் துணையுடன் உங்களுக்கு வேண்டிய எழுத்துக்களை உள்ளிட்டு, அவற்றை காப்பி செய்துகொண்டுபோய் போட்டோஷாப்பில் பேஸ்ட் செய்யலாம். அல்லது e-Kalappai, Azhagi மென்பொருட்களினையும் பயன்படுத்தலாம். அழகி மென்பொருளிலேயே எழுத்துரு மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.\nதமிழ் எழுத்துரு தரவிறக்கம் & நிறுவல்\nயுனிக்கோட் எழுத்துருக்களிலேயே பல வடிவ எழுத்துருக்கள் உள்ளன. அவற்றை Download செய்து பயன்படுத்தலாம்.\nடவுன்லோட் செய்யப்பட்ட எழுத்துருக்களை காப்பி செய்துகொண்டு, கம்ப்யூட்டரில் Start பட்டனை அழுத்தி,\nControl Panel என்பதை கிளிக் செய்து,\nNHM Converter என்பது ஒரு எழுத்துரு மாற்றி மென்பொருளாகும். இந்த மென்பொருள் மூலம் ஒரு எழுத்துருவில் உள்ள வார்த்தைகளை மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.\nஉங்களுக்கு யுனிகோட் எழுத்துரு வேண்டும். ஆனால் பாமினி தமிழ் தட்டச்சு மட்டுமே தெரியும் எனில் பாமினி எழுத்துருவைப் பயன்படுத்தி வேண்டியதை தட்டச்சிட்டுவிட்டு, அவற்றை அப்படியே Unicode எழுத்துருவை தேர்ந்தெடுத்து Convert என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம் மாற்றிக்கொள்ள இயலும்.\nNHM Writer - ல் உள்ள Phonetic முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆங்கிலத்தை கொண்டு தமிழை உள்ளிடலாம். பிறகு வேண்டிய எழுத்துருவிற்கு மாறிக்கொண்டு, மாற்றிய எழுத்துருவை போட்டோஷாப்பில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nTam, Bamini, Tab, TACE, TSCII, Unicode, Vanavil, Shreelibi, Unicode, Vanavil, Softview ஆகிய எழுத்துருக்கள் உள்ளன. வேண்டிய எழுத்துருக்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nமுக்கியமான குறிப்பு: நீங்கள் மாற்றிய எழுத்துருவானது உங்கள் கணினியின் பாண்ட் போல்டரில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.\nஅவ்வாறு மாற்றப்பட்ட எழுத்துருவை போட்டோஷாப்பில் உள்ளிட்டு, அந்த எழுத்துருவிற்கான பாண்ட்டை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழில் போட்டோஷாப்பில் தட்டச்சிட முடியும்.\nகீழிருக்கும் இணைப்பிணை சொடுக்கி இப்பதிவிற்கான வீடியோவினைக் காணுங்கள்.\nபோட்டோஷாப்பில் தமிழ் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/romace-in-wife-mater/", "date_download": "2018-07-17T19:19:20Z", "digest": "sha1:M3543GROC7BWFUZ4KTZGHBHYRW2SXNB4", "length": 9338, "nlines": 106, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல���றவில் பெண்களின் பங்கு என்ன? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் உடலுறவில் பெண்களின் பங்கு என்ன\nஉடலுறவில் பெண்களின் பங்கு என்ன\nதம்பதியர்களுக்குள் நடக்கும் ஒரு அழகான விஷயம் உடலுறவு.. இந்த நிகழ்வில், ஆணும் பெண்ணும் உடலாலும் மனதாலும் ஒன்றிணைந்து, மகிழ்வாக நிறைவாக உணர்வார்கள். அப்படி தம்பதியர் இருவருக்கும் மனநிறைவு கிடைக்க, தம்பதியர் ஒருவரையொருவர் மகிழ்விக்க வேண்டும்; இன்பமளிக்க வேண்டும். இந்த இன்பமயமான நிகழ்விற்கு மனைவியான நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி அறிவீரா\nஉடலுறவில் கணவரை மகிழ்விக்க மனைவியான நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இந்த பதிப்பில் படித்தறிவோம்..\nஉடலுறவில், பெண்கள் தங்கள் கணவன் இன்பமடைவதையே மிகவும் முக்கியமாகக் கருதி, அதிகம் ஒத்துழைப்பு அளிப்பார்கள். இது கணவர்களை அவசர அவசரமாகத் தங்கள் உடலுறவை முடித்துவிட தூண்டுகிறது. உடலுறவில் அவசரத்துக்கு இடமே இல்லை என்பதை எடுத்துக்கூற வேண்டியது மனைவியரின் கடமையாகும். நேரடியாகக் கூற முடியாத பட்சத்தில், கணவரைப் புற விளையாட்டுக்களில் ஈடுபடத்தூண்ட வேண்டும்.\nகணவரின் ஆணுறுப்பைத் தொடுவது, உங்கள் பெண்ணுறுப்புக்குள் நுழைப்பது போன்றவற்றை முடிந்த வரை தள்ளிப்போட வேண்டும். மேலும் உங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதை கணவருக்கு சொல்லித்தருவதுடன், கணவரின் உடலில் எங்கெங்கு தொட்டால் அதிக இன்பம் பெறுகிறார், என்பதைக் கேட்டறிந்து, அதனை செயல்படுத்த முயல வேண்டும்.\nஉடலுறவு என்பதே இன்பம் அளித்து, இன்பம் பெறும் நிலையாகும்; ஆகையால், எவ்வகையில் இன்பம் கேட்டாலும், அதைக் கொடுப்பதில் தவறில்லை.\nமேலும் ஆண்கள் தான் முதலில் உடலுறவு விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையில்லை; நீங்களே முன்வந்து கணவரை சூடேற்ற முயலலாம்.. கணவருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில், அவருக்கு மிக எளிதில் உடலுறவு உணர்வைத் தூண்டிவிட முடியும்.\nஉங்கள் கணவருக்கு விருப்பமான உடைகளை அணிதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளைக் காட்டுதல், நெருங்கி வந்து உறுப்புகளைத் தட்டி எழுப்புதல், போன்றவை மூலம் கணவரை சூடேற்றி, உடலுறவிற்கு அழைத்து, அதில் ஈடுபடச் செய்ய முடியும்.\nஉங்கள் கணவர் விரும்புவதை எல்லாம் செய்யும் பட்சத்தில், அ���ர்கள் விரைவில் உங்கள் அடிமையாகவே மாறி, உங்களையே சுற்றிச்சுற்றி வருவார்கள்; இவ்வாறெல்லாம் செய்து கணவரின் மனத்தைக் கவர்ந்துவிட்டால், உங்கள் தாம்பத்திய வாழ்வு தங்கு தடையில்லாமல், இன்ப வெள்ளத்தில் நீந்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..\nPrevious articleஉன் பேரே தெரியாது…\nNext articleஇனி ஆண்களும் குழந்தை பிறப்பை தடுக்கலாம்..\nபெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்ணின் இந்த இடத்து முத்தம் தரும் அர்த்தம்\nகணவன் மனைவி உறவில் கட்டிபிடி வைத்தியம்\nகணவன் மனைவி உறவு நன்றாக இருக்கவேண்டுமா\nபெண்களின் ஹாஸ்டல் வாழ்கை உறவு நிலைகள்\nஉங்கள் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2015/01/blog-post_21.html", "date_download": "2018-07-17T18:57:40Z", "digest": "sha1:U3PJIGM34C4YWIECJDN7LVQLRM2P542D", "length": 31965, "nlines": 159, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: மென்மையாக எதை பேசுகிறது ஆன்மீகம் ?", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமென்மையாக எதை பேசுகிறது ஆன்மீகம் \nஉயிர்ப்புடன் இருக்கும் உட்கட்சி ஜனநாயகம்\nவிளக்கு பூஜையும் தியாக ஜோதியும்\nமென்மையாக எதை பேசுகிறது ஆன்மீகம் \nமென்மையாக எதைப் பேசுகிறது ஆன்மீகம் \n· மதவெறி கூடாது என்பது மெத்தச்சரி , மதநல்லிணக்கத்தை வலியுறுத்தாமல் ; மதச்சார்பின்மை என மதத்துக்கு விரோதமாக பேசுதல் தகுமோ \n· ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் வேறுபாடு உண்டல்லவா ஆன்மிகம் மனிதனை மேம்படுத்தத் தேவை அல்லவா ஆன்மிகம் மனிதனை மேம்படுத்தத் தேவை அல்லவா ஆன்மீகம் மனதை பகுவப்படுத்த உதுவும் அல்லவா ஆன்மீகம் மனதை பகுவப்படுத்த உதுவும் அல்லவா அதனை ஏற்பதில் என்ன தயக்கம் \n· கடவுளுக்குப் பயந்து தானே மனிதன் பெரிதும் தப்புச் செய்யாமல் இருக்கிறான் ; ஒழுக்கமாக வாழுகிறான் . கடவுள் இல்லை என்று கூறி இந்த தடையரண்களைத் தகர்ப்பதுதான் பகுத்தறிவா முற்போக்கா இறையச்சம் என்பதுதானே மனிதனை ஒழுங்குபடுத்தும் நல்வழிப்படுத்தும் பேராயுதம் ; அதனை முனை மழுங்கச் செய்வதால் என்ன பயன் \n· தன்னகங்காரமும் தலைக்கனமும் ஒருவருக்கு உருவாகாமல் இருக்க கடவுள் நம்பிக்கையும் மதபோதனையும் மிகமிகத் தேவை அல்லவா \n· துன்பம் துரத்தும் போது கடவுளின் மீது பாரத்தை போட்டு வாழ்வோடு மல்லுக்கட்டுவதன்றோ எளிதானது நல்லநேரம் பிறக்கும் , கடவுள் கண்ணைத் திறப்பார் என நாட்களை நகர்த்துவது ஒரு வித தன்னம்பிக்கை உபாயம் அல்லவா நல்லநேரம் பிறக்கும் , கடவுள் கண்ணைத் திறப்பார் என நாட்களை நகர்த்துவது ஒரு வித தன்னம்பிக்கை உபாயம் அல்லவா இந்த அச்சாணியின் மீதுதானே கோடிக்கணக்கான ஏழைகள் , பலவீனர்கள் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது . இந்த அச்சை முறிக்கலாமா இந்த அச்சாணியின் மீதுதானே கோடிக்கணக்கான ஏழைகள் , பலவீனர்கள் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது . இந்த அச்சை முறிக்கலாமா அவர்களின் சுமைதாங்கியை ஷாக் அப்சர்வர் என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற அழுத்தம் தாங்கியை அவர்களுக்கு மறுதலிப்பது நியாயமா \nமுந்தைய கேள்வி பதில்களால் ஊக்கம் பெற்றோர் ஒரு புறமும் ,எரிச்சலடைந்தோர் மறுபுறமும் என எல்லா முனைகளிலிருந்தும் கேள்விக்கணைகள் பாய்கின்றன ; கேள்விகள் எம்மை மிரட்டவில்லை மேலும் பரந்த தேடுதலுக்கு உந்தித்தள்ளுகிறது . இங்கே ஐந்து கேள்விகளுக்கு பதில் சொல்லுவோம் . தொடர்ந்து கேள்விகளோடும் பதில்களோடும் உண்மையை அறிய தொடர்ந்து முயல்வோம்.\nமதவெறி கூடாது என்பது மெத்தச்சரி , மதநல்லிணக்கத்தை வலியுறுத்தாமல் ; மதச்சார்பின்மை என மதத்துக்கு விரோதமாக பேசுதல் தகுமோ \nமதவெறி சரியென மதவெறியர் கூட வாதிடமுடியாது ; ஆனால் மதவெறியை வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பர் . இதுவே எங்கும் அனுபவம் .மத நம்பிக்கை என்பது முன்பே சொன்னது போல் தனி உரிமை .மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல அது ஒரு உலகப் பார்வையை ; வாழ்க்கைக் கண்ணோட்டத்தை வழங்குகிறது ; அந்தப் பார்வையில் உள்ள பழுது வெளிப்படும் ; எதிர் வினையை உருவாக்கும் என்பது யதார்த்தமல்லவா என் மதம் உயர்வானது ஒருவர் எண்ணத்துவங்குகிற மோது ; நான் உயர்ந்தவன் என்கிற மதர்ப்பு வருகிறது ; அது அத்தோடு நிற்குமா என் மதம் உயர்வானது ஒருவர் எண்ணத்துவங்குகிற மோது ; நான் உயர்ந்தவன் என்கிற மதர்ப்பு வருகிறது ; அது அத்தோடு நிற்குமா நின்றால் பரவாயில்லை . ஆனால் பிற மதங்களை விட என் மதம் உயர்ந்தது என ஒப்பிடத் தொடங்கும் போதே பகைமை கருக்கொள்ளத் துவங்கி விடுகிறது . எல்லா மதமும் சமம் என எண்ணுகிற சூழல��� அப்போது மெய்யாலுமே எழுமா நின்றால் பரவாயில்லை . ஆனால் பிற மதங்களை விட என் மதம் உயர்ந்தது என ஒப்பிடத் தொடங்கும் போதே பகைமை கருக்கொள்ளத் துவங்கி விடுகிறது . எல்லா மதமும் சமம் என எண்ணுகிற சூழல் அப்போது மெய்யாலுமே எழுமா சந்தேகமே ஆயினும் பகைமை குரோதமாக பற்றி எரியாமல் இருக்க மதங்களிடையே நல்லிணக்கம் என்கிற சமரச வியூகம் தேவைப்படுகிறது .இதனை யாரும் மறுக்க முடியாது ; ஒதுக்கவும் இயலாது . ஆனால் அந்த நல்லிணக்கம் தொடர வேண்டுமானால் - வலுப்பெற வேண்டுமானால் மதம் உன் தனி நம்பிக்கை என்பதோடு நிறுத்தி வைக்க வேண்டும் ;அதனோடு வேறெதையும் இணைக்கக்க்கூடாது ; நிச்சயமாக அரசியலில் இருந்து மதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் ; அதிலும் அதிகாரமும் மதமும் சேர்ந்தால் மிக மிக ஆபத்து . கல்வியில் மதத்தைக் கலக்கக்கூடாது . நீதி வழங்குவதில் மதம்சார்ந்த பார்வை கூடாது .நிர்வாகம் மத அடிப்படையில் இருக்கக்கூடாது ; இவை அனைத்தையும் குறிக்கும் ஒற்றைச் சொல்லே மதச்சார்பின்மை .அரசு , அரசியல் ,நிர்வாகம் ,கல்வி , நீதி இவை அனைத்திலும் மதம் கலக்கக்கூடாது என்பதே இதன் பொருள் . இது மத நிராகரிப்போ மத எதிர்ப்போ அல்ல மதத்தை தனிநபர் என்கிற வட்டத்துக்குள் அடைத்து வைக்கச் சொல்கிற ஏற்பாடே .\nஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் வேறுபாடு உண்டல்லவா ஆன்மிகம் மனிதனை மேம்படுத்தத் தேவை அல்லவா ஆன்மிகம் மனிதனை மேம்படுத்தத் தேவை அல்லவா ஆன்மீகம் மனதை பகுவப்படுத்த உதுவும் அல்லவா ஆன்மீகம் மனதை பகுவப்படுத்த உதுவும் அல்லவா அதனை ஏற்பதில் என்ன தயக்கம் \nஆன்மிகம் என்பது மென்மையானது என்றும் அன்புமயமானது என்றும் கருதுவதும் பேசுவதும் சர்வசாதாரணமாக உள்ளது .ஆனால் சற்று உற்று நோக்கின் இது தோற்றப் பிழை எனப் புரியும் . மதம் போல் இது உரக்கப் பேசாது என்பது உண்மையே . ஆனால் மென்மையாக எதைப் பேசுகிறது என்பதே கேள்வி . மதம் வேறு ஆன்மீகம் வேறு அல்ல ; மதத்தின் இன்னொரு முகமே ஆன்மீகம் . தன்னைப் பற்றியே கவலைப் படுவதே ஆன்மீகத்தின் மிகப்பெரிய பலவீனம் . தனி மனிதன் இறைவனோடு ஒன்றுவது குறித்தே ஆன்மீகம் கவலைப்படும் ; வழிகாட்டும் . தனி மனிதன் சமூக அக்கறையோடு ;சமூக அவலங்களை - சமூக ஏற்றதாழ்வுகளை போக்க சிறுதுரும்பைக்கூட அசைக்காமல் எல்லாம் ஈசனின் திருவிளையாடலென செயலற்றிருப்பதற்கு வழி��ாட்டுவதன்றோ ஆன்மீகம் . ஆன்மீகம் பொதுவாக மனித குல நன்மை , அன்பு என்றெல்லாம் சொல்லுவது சரியே ; இப்போது தேவையும் கூட ; இதனை ஒரு எல்லைவரை மதவெறிக்கு எதிராக பயன்படுத்தவும் இயலும் . எனினும் சமூக ஏற்ற தாழவை போக்கவோ – சமூக மாற்றத்துக்கு உந்தித்தள்ளவோ செய்யாமல் ; இன்றைக்கு இருப்பதை அப்படியே சகித்துக்கொள்ள ஆன்மீகம் போதிப்பதால் யாருக்கு லாபம் கொள்ளையடிக்கும் சுரண்டும் கூட்டத்துக்குத்தானே லாபம் கொள்ளையடிக்கும் சுரண்டும் கூட்டத்துக்குத்தானே லாபம் அநீதிக்கு எதிராய் மனிதர்கள் திரளாமல் அடங்கிப்போகச் சொல்லுவதே ஆன்மீகத்தின் உயிர்ச்சரடு .மனதைப் பக்குவப்படுத்துவது மேம்படுத்துவது எனச் சொல்வதெல்லாம் ;பகட்டு வார்த்தைகளே . கேள்வி முறையற்று பணியவும் ; அநீதிக்கு தலைவணங்கிப் போகவுமே இது பக்குபவப்படுத்துகிறது .தனிமனிதனை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்காமல் தனித்தனி தீர்வாகப்பார்ப்பதுவே ஆன்மீகத்தின் உட்பொருள் . இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் தனித்தனியே தன்னை ஆன்மீகச் சிமிழுக்குள் அடைத்துக் கொள்வதையே சுரண்டும் வர்க்கம் விரும்புகிறது . எனவே ஆன்மீகம் என்பது மதத்தின் இன்னொரு முகமாய் ; சுரண்டும் வர்க்கக் கேடயமாகவேத் திகழ்கிறது .\nகடவுளுக்குப் பயந்து தானே மனிதன் பெரிதும் தப்புச் செய்யாமல் இருக்கிறான் ; ஒழுக்கமாக வாழுகிறான் . கடவுள் இல்லை என்று கூறி இந்தத் தடையரண்களைத் தகர்ப்பதுதான் பகுத்தறிவா முற்போக்கா இறையச்சம் என்பதுதானே மனிதனை ஒழுங்குபடுத்தும் நல்வழிப்படுத்தும் பேராயுதம் ; அதனை முனை மழுங்கச் செய்வதால் என்ன பயன் \nபொதுபுத்தியில் வலுவாக வேரூன்றியுள்ள கருத்து . கடவுள் பக்தி என்று பொதுவாகச் சொன்னாலும் ; கடவுள் தண்டித்து விடுவார் என்கிற அச்சத்தை ஊட்டியே மனிதனை அடக்கி வைக்கமுடியும் என ஆளும் வர்க்க சித்தாந்தமே மெருகூட்டி இவ்வாறு சொல்லப்படுகிறது .ஆனால் அடிப்படைக் கேள்வி என்னவெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மனிதகுலம் கடவுள் கடவுள் பக்தியோடும் கடவுள் பயத்தோடும் தான் உள்ளது ஆயினும் குற்றங்கள் ஏன் குறையவில்லை கடவுளின் பேராலேயே அதிகமாய் குற்றங்கள் நடக்கின்றனவே கடவுளின் பேராலேயே அதிகமாய் குற்றங்கள் நடக்கின்றனவே வன்முறைகள் கடவுளின் பெயரால் நடக்கின்றனவே வன்முறைகள் கடவுளி���் பெயரால் நடக்கின்றனவே இப்படிச் சொன்னால் உடனே “ அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும்” என விளக்கம் சொல்கிறார்கள் . ஆனால் காலங்காலமாக மக்களை வஞ்சிக்கிற செல்வந்தர்கள் , நிலப்பிரபுக்கள் தண்டிக்கப்படவே இல்லையே இப்படிச் சொன்னால் உடனே “ அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும்” என விளக்கம் சொல்கிறார்கள் . ஆனால் காலங்காலமாக மக்களை வஞ்சிக்கிற செல்வந்தர்கள் , நிலப்பிரபுக்கள் தண்டிக்கப்படவே இல்லையே ஏழை மேலும் ஏழையாக ,செல்வந்தர்கள் பரம்பரையாக சுகபோகத்தில் மூழ்கித் திளைக்க கடவுள் சுட்டுவிரலைக்கூட அசைத்து இதனை மாற்றா முயன்றதாகத் தெரியவில்லையே ஏழை மேலும் ஏழையாக ,செல்வந்தர்கள் பரம்பரையாக சுகபோகத்தில் மூழ்கித் திளைக்க கடவுள் சுட்டுவிரலைக்கூட அசைத்து இதனை மாற்றா முயன்றதாகத் தெரியவில்லையே “ கடவுள் நல்லவங்களைச் சோதிப்பான் கைவிடமாட்டான் ; கெட்டவங்களை ஆடவிடுவான் கைவிட்டுருவான் ” இப்படி நம்ம திரைப்படங்களில் வசனம் வரும் “ கடவுள் நல்லவங்களைச் சோதிப்பான் கைவிடமாட்டான் ; கெட்டவங்களை ஆடவிடுவான் கைவிட்டுருவான் ” இப்படி நம்ம திரைப்படங்களில் வசனம் வரும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தபோது எந்தக் கடவுள் காப்பாறினான் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தபோது எந்தக் கடவுள் காப்பாறினான் அவங்களெல்லாம் கெட்டவங்களா ஈராக்கில் குழந்தைகள் உட்பட பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த ஒபாமாவும் இங்கே படுகொலையை அரசு உதவியோடு நடத்திய மோடியும் வெற்றி பெறுவதற்கு கடவுள் எப்படி துணை போனார் அவர்கள் எந்தவகையில் நல்லவர்கள் இறையச்சம் என பயங்காட்டி எந்த ஒழுக்கத்தையும் நீண்ட நாள் காப்பாற்ற முடியாது . மோட்சம் , நரகம் ,எண்ணைக்கொப்பரை என எவ்வளவு மிரட்டியும் பொய் சொல்லாமல் இருக்கிறாரா பயமூட்டி எதையும் சாதிக்க முடியாது . இதுவே உளவியல் .\nதன்னகங்காரமும் தலைக்கனமும் ஒருவருக்கு உருவாகாமல் இருக்க கடவுள் நம்பிக்கையும் மதபோதனையும் மிகமிகத் தேவை அல்லவா \nதனிமனித குணத்துக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை . ஒவ்வொருவர் வாழ்விலும் சந்தித்த பலரிடம் தன்னகங்காரம் தலைக்கணம் ஆகியன இருப்பதை அறிவீர்கள் ; அவர்களுகெல்லாம் கடவுள் நம்பிக்கை இருந்ததை மறுக்க முடியுமா உங்கள் வாழ்வில் அசைபோடுங்கள் நிறைய உதாரணங்கள் அகப்படும் . உங்கள் அதிகாரிகள் அல்லது உங்களை ஆதிக்கம் செய்யும் எல்லோரும் கிட்டதட்ட கடவுள் நம்பிக்கை உடையோர்தானே உங்கள் வாழ்வில் அசைபோடுங்கள் நிறைய உதாரணங்கள் அகப்படும் . உங்கள் அதிகாரிகள் அல்லது உங்களை ஆதிக்கம் செய்யும் எல்லோரும் கிட்டதட்ட கடவுள் நம்பிக்கை உடையோர்தானே சர்வாதிகாரிகளெல்லாம் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையுடையோரே சர்வாதிகாரிகளெல்லாம் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையுடையோரே தன்னகங்காரமும் தலைக்கணமும் எதிர்த்துக் கேட்போர் இல்லாத போது ஓங்கும் ; வலுவான எதிர்ப்பில் இடுப்பொடிந்து வீழும் .பணம் , பதவி , ஆதிக்கம் இவையே தன்னகங்காரத்தின் ஊற்று . குறைகுடம் கூத்தாடும் என்பதுபோல் அரைகுறையாய் இருப்பவர்களே தன்னகங்காரத்துடன் நடந்து கொள்வர் .ஆழ்ந்த கல்வியிம் , அறிவுத் தேடலும் ,அர்ப்பணிப்பும் , இலட்சிய வேட்கையும் , சமூக நலன் சார்ந்த பார்வையுமே தனிமனித குணத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் ; வேறு எதாலும் அல்ல .\nதுன்பம் துரத்தும் போது கடவுளின் மீது பாரத்தை போட்டு வாழ்வோடு மல்லுக்கட்டுவதன்றோ எளிதானது நல்லநேரம் பிறக்கும் , கடவுள் கண்ணைத் திறப்பார் என நாட்களை நகர்த்துவது ஒரு வித தன்னம்பிக்கை உபாயம் அல்லவா நல்லநேரம் பிறக்கும் , கடவுள் கண்ணைத் திறப்பார் என நாட்களை நகர்த்துவது ஒரு வித தன்னம்பிக்கை உபாயம் அல்லவா இந்த அச்சாணியின் மீதுதானே கோடிக்கணக்கான ஏழைகள் , பலவீனர்கள் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது . இந்த அச்சை முறிக்கலாமா இந்த அச்சாணியின் மீதுதானே கோடிக்கணக்கான ஏழைகள் , பலவீனர்கள் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டிருக்கிறது . இந்த அச்சை முறிக்கலாமா அவர்களின் சுமைதாங்கியை ஷாக் அப்சர்வர் என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற அழுத்தம் தாங்கியை அவர்களுக்கு மறுதலிப்பது நியாயமா \nஇந்த வாதம் அதிமுக்கியமானது . ஏனெனில் சமூக உளவியல் சார்ந்தது . இங்கேதான் வறட்டு நாத்திகரிடமிருந்து மார்க்சிஸ்டுகள் மாறு படுகின்றனர் . மார்கஸ் மதத்தை அபினி என்றுமட்டுமா சொன்னார் இல்லை . “ .. மதம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகும் ; இதயமற்ற உலகின் இதயமாகும். மதம் மக்களை மயக்கும் அபினியாகும்”என்றார் . அறியாமையில் மூழ்கி மதத்தை சரணடைந்து க���டப்பதே அவனது துன்பங்களுக்குக் காரணம் என வறட்டு நாத்திகர்கள் சொல்வதை ; மக்கள் முட்டாளக இருப்பதால்தான் வறுமையும் துயரமும் என்று கூறுவதை மார்க்ஸ் ஏற்கவில்லை . மாறாக வறுமையும் துயரமும் நிராதரவான மக்களை கடவுள் பக்கம் துரத்துகிறது . கடவுள் கண்திறப்பார் என்ற நம்பிக்கை தவறென்பதை அவர்கள் உணராதவரை மெய்யான விடுதலை அவர்களுக்கு இல்லவே இல்லை . ஆனால் அதை முரட்டுத்தனமாகத் திணிக்க முடியாது ஏனெனில் இதயமற்றவர்களின் இதயமாக மதம் காட்சி அளிக்கிறது .. ஆக , துன்பக்கடலில் மூழ்கும் மனிதனுக்கு துரும்புகூட தெப்பமாகத் தெரிவதுபோல மதமும் கடவுளும் அது சார்ந்த நம்பிக்கைக்களும் பற்றுக்கோடாகத் தெரிவது இயல்பே . “வரத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே இல்லை . “ .. மதம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகும் ; இதயமற்ற உலகின் இதயமாகும். மதம் மக்களை மயக்கும் அபினியாகும்”என்றார் . அறியாமையில் மூழ்கி மதத்தை சரணடைந்து கிடப்பதே அவனது துன்பங்களுக்குக் காரணம் என வறட்டு நாத்திகர்கள் சொல்வதை ; மக்கள் முட்டாளக இருப்பதால்தான் வறுமையும் துயரமும் என்று கூறுவதை மார்க்ஸ் ஏற்கவில்லை . மாறாக வறுமையும் துயரமும் நிராதரவான மக்களை கடவுள் பக்கம் துரத்துகிறது . கடவுள் கண்திறப்பார் என்ற நம்பிக்கை தவறென்பதை அவர்கள் உணராதவரை மெய்யான விடுதலை அவர்களுக்கு இல்லவே இல்லை . ஆனால் அதை முரட்டுத்தனமாகத் திணிக்க முடியாது ஏனெனில் இதயமற்றவர்களின் இதயமாக மதம் காட்சி அளிக்கிறது .. ஆக , துன்பக்கடலில் மூழ்கும் மனிதனுக்கு துரும்புகூட தெப்பமாகத் தெரிவதுபோல மதமும் கடவுளும் அது சார்ந்த நம்பிக்கைக்களும் பற்றுக்கோடாகத் தெரிவது இயல்பே . “வரத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன் .” என்பது கேட்க இனிமையாக இருக்கும் ; நொந்த இதயத்திற்கு ஒத்தடமும் கொடுக்கும் ஆயினும் புரையோடிய புண்ணுக்கு அது நிரந்தரத் தீர்வல்ல . ஒத்தடமாவது கிடைக்கிறதே என்னிடத்தில் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன் .” என்பது கேட்க இனிமையாக இருக்கும் ; நொந்த இதயத்திற்கு ஒத்தடமும் கொடுக்கும் ஆயினும் புரையோடிய புண்ணுக்கு அது நிரந்தரத் தீர்வல்ல . ஒத்தடமாவது கிடைக்கிறதே சற்று இளைப்பாறுதல் கிடைக்கிறதே என மயங்குதல் மானிடர் இயல்பு. ஆகவேதான் ��ாத்திகர்களைப்ப் போல முரட்டுத்தனமான கடவுள் மறுப்பை மார்க்சிஸ்ட்டுகள் கைக்கொள்ளமாட்டார்கள் . சமூக உளவியல் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஆதாரவாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது . மனிதர்களின் பொது புத்தியில் ஆழமாக உறைந்து போயிருக்கிறது . அதனை ஒற்றைவரியில் ஒற்றை முயற்ச்சியில் துடைத்தெறிய இயலாது . ஆனால் சொர்க்கம் வானத்தில் அல்ல பூமியில்தான் ; நரகம் எங்கோ இல்லை இன்று நீ அனுபவிக்கிற வாழ்க்கைதான் . அதனை மாற்றி இந்த பூமியிலேயே சொர்க்கத்தைச் சிருஷ்டிக்க முடியும் .இதனை புரிய வைக்கவேண்டும் . “ பரலோகத்தைப் பற்றிய விமர்சனம் பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது . மதத்தைப் பற்றிய விமர்சனம் உரிமைகளைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது . இறையியலைப் பற்றிய விமர்சனம் அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது .” என்றார் காரல் மார்க்ஸ் . அவ்வாறு செய்யப்பட்டு மனித மனங்கள் வென்றெடுக்கப்படும் வரை மதம் அதற்குரிய முறையில் தனிமனிதனின் நம்பிக்கை கனவாக கடவுள் அனுக்கிரகத்தை முன்னிறுத்தவே செய்யும் . இந்த சமூக உளவியல் சுரண்டலை எதிர்த்துப் போரிட்டு சமூகமாற்றம் காண மனிதர்கள் திரள்வதை முடிந்தவரை தள்ளிப்போடும் ஆனால் தடுத்துவிட முடியாது .வெல்வது எப்படி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் .\nநன்றி : தீக்கதிர் வண்ணக்கதி 20 ஜனவரி 2015 [ 18 ஆம் தேதியிட்ட இதழ்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=461688", "date_download": "2018-07-17T19:02:27Z", "digest": "sha1:DUNOQBJBAXWDSFESMJ7RSJMIC2IBFWXY", "length": 7797, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மதவாதத்தை தூண்டியதாக ஜகார்த்தா ஆளுநருக்கு சிறைத்தண்டனை!", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nHome » உலகம் » ஆசியா\nமதவாதத்தை தூண்டியதாக ஜகார்த்தா ஆளுநருக்கு சிறைத்தண்டனை\nஉலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோன���சியாவில், இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டிவிட்ட குற்றச்சாட்டில் ஜகார்த்தா ஆளுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டிவிட்டதாக சீன வம்சாவழி கிறிஸ்தவ ஆளுநர் பாசுக்கி ஜஹாஜா புர்னாமா மீது வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பானது ஆளுநரின் ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதுள்ளனர்.\nதண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ள அதேவேளை, ஆளுநருக்கு எதிரான இந்த தீர்ப்பானது இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅமெரிக்காவுடனான போருக்கு தயார்: வடகொரியா அறிவிப்பு\nஅமைச்சரவையில் இணைவதாக இல்லை: அன்வர் இப்ராஹிம்\nகிழக்கு பிலிப்பைன்ஸை ஊடறுத்த நொக்-டென் சூறாவளி\nபதற்ற சூழ்நிலை: ராணுவத்தினர் யுத்தத்துக்கு தயாராக இருக்கவேண்டும் – சீனா\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2011/02/blog-post_17.html", "date_download": "2018-07-17T19:20:21Z", "digest": "sha1:NJGRBP3D2JXMCS2G4J7CUEJMCHD4WJH3", "length": 47535, "nlines": 346, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: உபகண்டத்தில் கிரிக்கெட் யுத்தம்", "raw_content": "\nஇலங்கை, இந்தியா, வங்களாதேஷ் ஆகிய 3 தென்னாசிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011ன் உலகக் கிண்ணப்போட்டிகளின் பரபரப்புகள் ஆரம்பிக்க இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. எதிர்வரும் சனிக்கிழமை வங்கதேசம் மிர்பூரில் இந்தியாவை வங்கதேசம் எதிர்கொள்ளும் முதலாவது போட்டியுடன் உலகக் கிண்ணம் ஆரம்பமாக இருக்கின்றது.\nஅணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை கணித்து எழுத நேரம் காணதபடியால் என்னுடைய பார்வையில் ஒரு மெல்லிய நுனிப்புல் மேய்தல் மட்டுமே.\nநடப்புச் சாம்பியனும் நான்கு தடவைகள் உலகக்கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி இந்தமுறை கொஞ்சம் பலமிழந்த நிலையில் காணப்பட்டாலும் பொண்டிங், கிளார்க், டேவிட் ஹசி, மிச்சல் ஜோன்சன், பிரட் லீ, வட்சன் போன்றவர்களின் அனுபவங்களால் எதுவும் நடக்கலாம்.\nகவனிக்கவேண்டியவர் ; ரிக்கி பொண்டிங்\nஎதிர்வுகூறல் : அரை இறுதி\nசொந்தமண் என்ற பலமும் ஷாகிபுல் ஹசனின் தலைமைத்துவமும் வங்கதேசத்தின் பலமாக இருப்பதுடன், தமீம் இக்பால், அப்டுர் ரஷாக், அஷ்ரபுல் போன்றவர்களும் அணிக்கு கை கொடுத்தால் வங்கதேசம் ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தலாம்.\nகவனிக்கவேண்டியவர் : தமீம் இக்பால்\nஎதிர்வுகூறல் : கால் இறுதி\nதங்களது குழுவில் சிம்பாவே அல்லது கென்யாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கலாம் மற்றும் படி இன்னமும் முன்னேறவேண்டிய அணி.\nகவனிக்கவேண்டியவர் : ஜோன் டேவிசன்\nஎதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்\nஆஷஸ் தொடரில் ஆஸியை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினாலும் ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாக தோற்றபடியால் பலராலும் உலகக்கிண்ணத்தில் சவாலாக இருக்கும் அணி எனக் கருதப்பட்டு தற்போது முதற்ச் சுற்றிலோ அல்லது காலிறுதியுடனோ வெளியேறும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அணி. பீட்டர்சன், கொலிங்வூட், பெல், ஸ்ரோஸ், ரவி போபாரா என சிலரின் கைகளில் தான் இவர்களின் வெற்றி தங்கியிருக்கின்றது.\nஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பது சொந்த மண் போன்ற அனுகூலங்களை மட்டுமல்ல அனுபவ சச்சின், சேவாக், டோணி, ரெய்னா, முக்கிய நேரங்களில் கைகொடுக்கும் யூசுப் பதான் என மிரட்டல் வீரர்களினாலும் மச்சக்காரன் டோணியினாலும் இந்தியா ��றுதிப்போட்டிக்கு வரலாம் வந்தால் உலகக்கோப்பை அவர்களுக்குத் தான்.\nகவனிக்கவேண்டியவர் : யூசுப் பதான்\nஇன்னொரு சாதாரண அணி நெதர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.\nகவனிக்கவேண்டியவர் : ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்)\nஎதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்\n2003 உலககிண்ணப்போட்டியில் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுக்கும் அதிர்ச்சி கொடுத்த அணி. சிம்பாவே கனடா போன்ற் நாடுகளுடன் வெற்றி பெற முயற்சிக்கலாம்.\nஎதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்\nஇன்னொரு சாதாரண அணி அயர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.\nகவனிக்கவேண்டியவர் : ரையன் ரென் டொச்செட்டே (எசெக்ஸ் சகலதுறை வீரர் கவுண்டிப்போட்டிகளில் கலக்கியவர்)\nஎதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்\nபாகிஸ்தான் வங்கதேசம் என அண்மைக்காலமாக அடித்து துவைக்கப்பட்ட அணி, மக்கலம், வெட்டோரி, ரைடர், டைலர் எனப் பல அனுபவஸ்தர்கள் இருந்தும் எதோ ஒன்று குறைவதனால் பிரகாசிக்க முடியவில்லை.\nஉட்கட்சிப்பூசலினால் கடைசி நேரம் வரை யார் தலைவர் என்ற விடயம் தெரிந்திருக்காத அணி, அவ்ரிடி, மிஷ்பா உல் ஹக். அப்துல் ரசாக், அக்தர், கம்ரன் அக்மல் என எதிரணியினரைப் பயமுறுத்தும் வீரர்கள் இருப்பதால் காலிறுதிப்போட்டி உறுதி காலிறுதியில் கலக்கினால் 1999 போல் இறுதிப்போட்டிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஒற்றுமையான அணியாக விளையாடினால் எதுவும் நடக்கலாம்.\nஎதிர்வுகூறல் : கால் இறுதி\nஇதுவரை எந்தவொரு உலககிண்ணத்திலும் இறுதிப்போட்டிக்கு வராத துரதிஷ்டம் பிடித்த அணி. இம்முறை கிண்ணத்தைப் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா அல்லது ஆஸியுடம் மோதினால் நிலமை கவலைக்கிடம் தான். கலிஸ், ஸ்மித், டீவிலியர்ஸ், டுமினி, அம்லா என அதிரவைக்கும் துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் பந்துவீச்சுத்தான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது.\nபோட்டிகளை இணைந்து நடத்தும் நாடு என்பதால் முதல் சுற்றில் சொந்த மைதானங்கள் பலம். சங்ககாரா, டில்ஷான், ஜெயவர்த்தனா, தரங்கா, கப்புஹெதரா என பலமான துடுப்பாட்ட வரிசை தனது இறுதி உலககிண்ணத்தில் விளையாடும் முரளியின் சுழல் என இலங்���ை அணிக்கு சாதகமான அம்சங்கள் பல. இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தால் கிண்ணம் பறிபோகலாம்.\nஒருகாலத்தில் உலகையே அச்சுறுத்திய நாடு இன்றைக்கு வேஸ்ட் இண்டிசாக மாறியது பரிதாபமே. கெய்ல், சர்வான், சந்திரபோல், பிரவோ என பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும் பந்துவீச்சு பலவீனம் தான். கிரிஷ் கெய்லுக்கு சாமி வந்தால் மட்டும் ஏதாவது அதிசயம் நிகழலாம் மற்றும் படி வந்தார்கள் சென்றார்கள் அணிதான். காலிறுதிக்கு வருவதே கனவுதான்.\nஎதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறலாம்.\nஇன்னொரு வந்தார்கள் சென்றார்கள் அணி. ஒரு காலத்தில் கொஞ்சமாவது ஏனைய அணிகளை மிரட்டிய அணி இப்போ அரசியல் சிக்கல்களால் சின்னாபின்னமாகிவிட்டது.\nஎதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்.\nஎந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.\nகுறிச்சொற்கள் உலககிண்ணம், கிரிக்கெட், விளையாட்டு\nகன்கொன் || Kangon சொல்வது:\nஇப்படி வந்தால் சந்தோசம் தான்\nஇறுதிப்போட்டி: இலங்கை எதிர் இந்தியா\nஎதி்ர்வுகூறல் - இலங்கை வெற்றி பெறும்..:D\nஎந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.\n.....உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்குது\nவாழ்த்துக்கள் மாமா. நீங்கள் உண்மையில் ஒரு ஞானி தான் இன்று இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்று இதேபோல தங்கள் ஆய்வை பிரசுரித்திருந்தது. நீங்கள் முந்தியதால் நீங்களே சிறந்தவர். வாழ்த்துக்கள்.\n// கவனிக்கவேண்டியவர் : ஜோன் டேவிசன் //\nஒருமுறை வெஸ்ட் இண்டீஸ் கூட விளாசியது நினைவில் இருக்கிறது...\n// கவனிக்கவேண்டியவர் : ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்) //\nஆல் ரவுண்டர் என்றும் சொல்லலாம்...\nஆக, இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியா...\nஅண்ணா நான் இறுதிப்போட்டி மட்டும் பார்க்கலாம் என்று யோசிக்கின்றேன்..ha ha\nஅவதானிப்பு சரியாதான் இருக்கு.... பார்ப்போம்...\nயோ வொய்ஸ் (யோகா) சொல்வது:\nஉங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்��்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nNo 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nதுன்பக் கடலில் துவளும் இந்தியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nசம்பியனானது பிரான்ஸ் ரசிகர்கள் குதூகலம் - ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்த்துவிளையாடிய பிரான்ஸ் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக...\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி. - இருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய ப��ுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகை��ே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2010/12/blog-post_16.html", "date_download": "2018-07-17T19:42:05Z", "digest": "sha1:ZZJUX7CLU2RWWFASYZXAAQQT7SPSO5IX", "length": 29762, "nlines": 140, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: மீண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள் : ���‌ற்ற‌மிழ‌ன்", "raw_content": "\nமீண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள் : ந‌ற்ற‌மிழ‌ன்\nஉண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். சொல்வ‌‌து நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்ன‌‌து இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை.\nபுலிகள் இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். ச‌ன‌வ‌ரி மாத‌ம் த‌மிழ‌க‌ம் வ‌ரும் இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கையும், இந்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள், மேலும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர். க‌ருணாநிதியையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள் என‌ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் மாநில காவல்துறைத் தலைவர்.\nஇல‌த்திகா ச‌ர‌ண் அவ‌ர்க‌ள் (இவ‌ர் முத‌லில் இந்த‌ ப‌த‌விக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டதும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததும் அதில் அரசு இவருக்கு ஆதரவாக பேசியதும் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும், அதனால் இவர் அரசின் சார்பாக பேசுகின்றார் என வாசகர்கள் நினைப்பதை நான் தடுக்க முடியாது, ஏன் என்னால் தடுக்க முடியாது என்பதை நான்காவது பத்தியில் விரிவாக கூறியுள்ளேன்). மேலும் அந்த‌ அறிக்கையில் இந்த‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌து இந்திய‌ உள‌வு துறை(IB) என்றும் அவ‌ர் கூறியுள்ளார்.(1)\nஇது இன்று வ‌ந்த‌ செய்தி, இப்பொழுது நாம் நேற்று வ‌ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ஏனென்றால் வ‌ர‌லாறு என்ப‌து நேற்றைய‌ நிக‌ழ்வுக‌ளின் தொட‌ர்ச்சி என‌ என் ந‌ண்ப‌ர். செந்தில் அடிக்க‌டி கூறுவார். நேற்றைய‌ச் செய்தி இந்தியாவில் விடுத‌லைப் புலிக‌ள் மீதான‌ த‌டையை நீக்க‌வேண்டும் என்று சென்னை உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ளார் மதிமுக தலைவர். வைகோ அவர்கள். இதில் அர‌சு த‌ன‌து ப‌திலை அளிக்க‌ வேண்டுமென‌ நீதிப‌தி நேற்று உத்த‌ர‌விட்டுள்ளார்.(2)\nஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் அர‌சு த‌ர‌ப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்ன‌தால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ என வாசகர்களாகிய நீங்கள் எண்ணுவதை நான் தடுக்க முடியாது,\nஏனென்றால் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் “பேச்சுரிமை”, “எழுத்துரிமை”, “தாமாக சிந்திக்கும் உரிமை” உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஏற்கனவே கடந்த சூன் 12,2010 அன்று நடைபெற்ற விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை விடுதலைப் புலிகள் செய்திருக்கலாம் என‌ இதே தமிழக காவல்துறை வழக்கைப் பதிந்து இன்னும் துப்பு() துலக்குவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே. அதற்குள்ளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது தமிழக காவல் துறை.\nஇந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது, அப்படி கேட்டாலும் கிடைக்காது. ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பானது, சட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறு என தமிழக காவல் துறை கூறும், ஒரு வேளை உண்மையான தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் நீங்களும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும்.\nஉலகின் பார்வை புலிகளின் பக்கமும் ஈழத்தமிழர்களின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கும் இவ் வேளை இப்படிப்பட்ட காரியத்தை செய்ய புலிகள் முன் வரமாட்டார்கள். அவர்கள் பீனிக்ஸ் பறவைகளைப் போன்றவர்கள். அதில் எந்த வித ஐயமும் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட திருகு தாளங்களை ஏற்படுத்தி கருநாய் நிதியின் அரசு செய்யும் அலங்கோல நாடகங்களில் இதுவும் ஒன்று.சிங்களவனின் மத்திய அரசின் கால் நக்கிப் பிழைக்க இப்படிபட்ட செய்திகள் அடிக்கடி வர வேண்டிய கட்டாயம் இந்த தமிழின விரோதிக்கு. தமிழக மக்களே ஈழத்தமிழர் மீது சிறிதாவது பாசமிருப்பின் வரும் தேர்தலில் இந்த கருங்கால் அரசியல்வாதிக்கு பாடம் புகட்டுங்கள். அதுவே நீங்கள் ஈழத்தமிழருக்கு காட்டும் ஆதரவின் வெளிப்பாடு.\nவிடுதலைபுலிகள் என்பது அரசியல் கட்சி இல்லை அழிந்துபோவதற்கு. இவர்கள் தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் இருப்பதாக மாயை உருவாக்கினாலும் இல்லை என்றாலும் அவர்கள் மீண்டும் உதிக்கப்போவது உறுதி.\nஏற்கெனவே பிணமாகி, ஜடமாகி நடமாடி கொண்டிருக்கும் மடையன் மன்��ோகனையா கொலை செய்ய போகிறார்கள் என்கிறார்கள்...\nபொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல துப்பில்லாதவர்கள்...\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...\nகுன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி\nசெயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 2\nதந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...\nமனிதகொல்லிக்கு தடைவிதிக்க என்ன தயக்கம்\nஒரு மனிதகொல்லிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் இன்று உண்ணாவிரதம் இருந்துள்ளார். மத்தியஅரசோ இன்னும் சாக்குபோக்கு சொல்லி கால...\nபதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...\nசோம அழ���ின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\nசோதிட குறிப்புகள் : 1 - அண்ணே வணக்கம்ணே நான் ஓரலா பேசும் போது சொல்வேன் ” ஒருத்தனுக்கு வாகன சுகம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அவன் வாகனத்தை வாங்கித்தீருவான்னு அடிச்சு ச...\nகுடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். - ஸ் மார்ட்போன்களின் பெரும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. சமீபத்தியக் கணக்கின்படி இந்தியாவில் 53 கோடிப் பேர் போன் பயன்படுத்துகிறார்கள். போன் வழியாக இணையதளத...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலா�� இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்… - … .. பிபிசி-யில் பணியாற்றி வந்த கரண் தாப்பர் தனது hard talk நிகழ்ச்சிக்காக 01.10.2004 அன்று, அன்றைய முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களை சென்னையில், செயிண்ட் ஜார்...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12 - சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நி...\nசத்ரபதி – 29 - சிவாஜி தாதாஜி கொண்டதேவுக்கு வாக்களித்தபடியே அன்றே பீஜாப்பூர் சுல்தானுக்கு நீண்டதொரு ஓலை அனுப்பினான். அவரை வானளாவப் புகழ்ந்து வணக்கம் தெரிவித்து விட்டு எழுத...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்ற�� ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2009/12/blog-post_18.html", "date_download": "2018-07-17T18:59:55Z", "digest": "sha1:M5K2OZPQS45WCQL7J3S5N4WR3BWHJ4V4", "length": 24903, "nlines": 520, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: வளம் சுரக்கும், நலம் பெருகும்", "raw_content": "\nவளம் சுரக்கும், நலம் பெருகும்\n3. வளம் சுரக்கும், நலம் பெருகும்\nமுதல் முதல் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று பாடி வந்தவர்கள் பிறகு, 'பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி'னார்கள். 'ஆதிப் பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல்மீதினில், நல்ல ஜோதிப்பணாமுடி ஆயிரம் கொண்ட தொல் அறிவு என்னும் ஓர் பாம்பின்மேல் ஒரு போதத்துயில்' கொண்டிருக் கிறான் என்றும், அந்தப் பரம்பொருளே உலகத்தில் அவதரிக்கிறார் என்றும், புதுமைக் கவியாகிய பாரதியாரும் பாடியிருக்கிறார். இப்படி அவதரித்த அவதாரங்களில் வாமனாவதாரத்தைக் குறித்து இப்போது பாடுகிறார்கள் கோபியர்கள்.\nகுள்ளனைக் குள்ளனாகப் பாடவில்லை; 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று பாடுகிறார்கள். திருநெடுமால் எப்படி வாமனன் என்று விசித்திரக் குள்ளன் ஆகிவிட்டான் தெரியுமா நூற்றுக்கணக்கான மக்களுக்கோ பிராணிகளுக்கோ தங்க நிழலும் இடமும் தரக்கூடிய பிரம்மாண்டமான ஆலமரம் அதன் விதைக்குள் அடங்கித்தானே கிடந்தது நூற்றுக்கணக்கான மக்களுக்கோ பிராணிகளுக்கோ தங்க நிழலும் இடமும் தரக்கூடிய பிரம்மாண்டமான ஆலமரம் அதன் விதைக்குள் அடங்கித்தானே கிடந்தது அப்படி அடங்கிக் கிடந்தானாம் வாமன வடிவத்தில் 'ஓங்கி உலகளந்த உத்தமன்'\nஇந்த 'உத்தமன் பேர்பாடி' நாம் நம் பாவை நோன்பிற்கு அங்கம் என்று சொல்லிப் பனி நீராடுவோம் என்கிறார்கள். இப்படி நீராடி நோன்பு நோற்றால், அதன்பயனாக, \"தீங்கின்றி நாடெல்லாம் திங���கள் மும்மாரி பெய்து\" செழிப்படையும் என்கிறார்கள்.\nநெற்பயிர் வளர்ந்தோங்கும் என்கிறார்கள்.'ஓங்கி உலகளந்த உத்தமன்' கிருபையால் 'ஓங்கு பெருஞ்செந் நெல்' செழித்து வளரும் என்கிறார்கள். வயல்வளமும் நீர்வளமும் பாடுகிறார்கள். \"ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல்உகள\" என்று அந்தப் பயிர்களினூடே கயல் மீன்கள் துள்ளுவதையும் குறிப்பிடுகிறார்கள்.\nவளத்துடன் அந்த வனப்பையும் குறிப்பிடுகிறார்கள். வயல்களில் களை என்று பறித்து எறியப்படும் குவளை மலர்களின் அழகை வருணிக்கிறார்கள். 'பூங்குவளைப்போது' என்கிறார்கள். வரப்புகளில் காணப்படும் இந்தப் பூங்குவளை மலர்களில் வண்டுகள் தேனுண்டு மயங்கி உறங்குகின்றனவாம். \"பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\" என்று தேனூறும் தமிழில் அந்த அழகை வருணிக்கிறார்கள்.'பொறிவண்டு' என்று அந்த வண்டுகளின்மேல் உள்ள புள்ளிகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nஇங்கே இயற்கை நாடகம் ஒன்று நடக்கிறது. குவளைப் பூவில் வண்டு மதுபானம் பண்ண வந்து படிந்த நிலையிலே, கயல் மீன்கள் ஊடே சஞ்சரிக்கின்றனவாம்; துள்ளுகின்றனவாம். அதனால் செந்நெலும் குவளையும் ஒக்க அசைகின்றன. வண்டுக்குத் தன் பூம்படுக்கை இப்போது தூங்குமஞ்சம் போல் அசைந்தாடுகிறது. தூங்கு மஞ்சத்தில் மதுவுண்டு அரசிளங் குமரர் உறங்குவது போல் வண்டுகள் உறங்குகின்றனவாம். இந்த நாடகத்தைச் சொல்லியும் சொல்லாமலும் நமக்குக் காட்டி விடுகிறார்கள் இப்பெண்மணிகள்.\nஇப்போது வேறொரு காட்சி நமது கண்ணைக் கவர்கின்றது. பசுமாடு கறக்கும் சாதாரண நிகழ்ச்சிதான். ஆனால் என்ன மாடு எவ்வளவு பால் கறப்பவர்கள் தாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் ஒரு நிலையாக இருந்து சலியாமல், ஏங்காமல் பசுக்களின் பருத்த மடிகளைப் பற்றி இழுக்கிறார்கள். பால் பெருகுகிறதா, அல்லது வெள்ளம்தான் பெருகி வருகிறதா ஒரு நிலையாக இருந்து சலியாமல், ஏங்காமல் பசுக்களின் பருத்த மடிகளைப் பற்றி இழுக்கிறார்கள். பால் பெருகுகிறதா, அல்லது வெள்ளம்தான் பெருகி வருகிறதா குடம் நிறைந்து விடுகிறது. ஒரு குடமா குடம் நிறைந்து விடுகிறது. ஒரு குடமா குடங்கள் நிறைந்து விடுகின்றன பால் வெள்ளத்தால் குடங்கள் நிறைந்து விடுகின்றன பால் வெள்ளத்தால் இந்தப் பசுக்களைப் 'பெரும் பசுக்கள்' என்று கூறுவதுடன் திருப்தி அடையாமல��� 'வள்ளல் பெரும் பசுக்கள்' என்கிறார்கள். வள்ளல்கள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் இந்தப் பசுக்களிடம்\nஇப்படியெல்லாம் வருணித்து,'நீங்காத செல்வம் நிறைந்து விடும்' என்கிறார்கள். பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்துகொண்டே நீராடி நோன்பு நோற்றால் க்ஷேமம் பெருகும். க்ஷாமம் (வறட்சி) நீங்கிவிடும் என்கிறார்கள். நீர்வளம் நில வளம் நெல் வளம் பால் வளம் ஆகிய எல்லா வளங்களும் நிறைந்து தீங்காத செல்வம் பெருகும் என்கிறார்கள்.\n'திங்கள் மும்மாரி' என்றால் மூன்று நாள் அல்லும் பகலுமாக மழை அடித்துச் சொரிந்து வெள்ளக் காடாக்கி விடும் என்பது பொருளல்ல. இருபத்தேழு நாள் வெயில் கொளுத்தி ஹிம்ஸித்தபின் மூன்று நாள் மழையும் ஓயாது ஒழியாது பெய்து ஹிம்ஸிப்பதானால், கஷ்டம் ஏற்படத்தானே செய்யும் எனவே ஒன்பது நாள் வெயிலும் ஒரு நாள் மழையுமாய்த் தீங்கின்றி மும்மாரி பெய்யும் என்கிறார்கள். \"தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\" என்று பாடும்போது, 'தீங்கின்றி' என்பதைச் சற்று அழுத்தி உச்சரிக்கிறார்கள்; எதுகையில் அமைந்திருக்கிறதல்லவா\nவள்ளற் பெரும் பசுக்கள் ஞானத்தை வழங்கும் நல்லாசிரியர்களையும் நினைவூட்டுகின்றன. வள்ளல்களுக்குப் பாடம் கற்பிப்பதுபோல் ஆசிரியர்களுக்கும் – ஆம், பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக் கும் --- இப்பசுக்கள் ஒரு பாடம் – முக்கியமான பாடம் – கற்பிக்கத்தான் செய்கின்றன.\nமடியைக் கறப்பதுபோல் ஆசிரியனின் திருவடியைப் பற்றிக் கொண்டு ஞானப்பால் கறக்க முயல்பவன் தானே சீடனும். வள்ளற்பெரும்பசு குடம் நிறைப்பது போல் ஆசிரியனும் ஞானத்தை நிறைய வழங்கிச் சீடனின் உள்ளத்தை நிறைக்கிறான்; நிறைக்கவேண்டும் – இல்லையா\nஇனி இப்பாட்டு முழுமையும் நோக்கி இன்புறுவோம்.\nஉள்ளபடி நோற்றால் உலகம் செழிக்கும்.\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்\nதீங்குஇன்றி நாடுஎல்லாம் திங்கள்மும் மாரிபெய்து\nஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல்உகள\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\nதேங்காதே புக்குஇருந்து சீர்த்த முலைபற்றி\nவாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்\nஉத்தமன் பேர்பாடி நாங்கள் பாவை நோன்பை வியாஜமாகக் கொண்டு நீராடினால், திங்கள் மும்மாரி பெய்து நாடு செழிக்கும்; நீர்வளம்,நெல் வளம், பால் வளம் ஆகிய வளங்களெல்லாம் கிடைக்கும் என்கிறார்கள்.\nகடவுளை உத்தமன் என்று இங்கே குறிப்பிடுவது கூர்ந்து நோக்கத் தக்கது. தன்னை அழியமாறி யாகிலும் பிறர் வாழ வேண்டும் என்று பணிபுரிகிறவனே உத்தமன் என்கிறார் வியாக்கியான சக்கரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை.நெடுமால் தன் வடிவைக் குறுகச் செய்து தேவர்களையும் மனிதர்களையும் வாழ்வித்ததால் ‘உத்தமன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.\nபிறரும் வாழவேணும், நாமும் வாழவேணும் என்று இருப்பவனை ‘மத்தியமன்’ என்கிறார். பிறரை ஹிம்ஸித்துத் தன் வயிற்றை வளர்க்க விரும்புகிறவனை ‘அதமன்’ என்கிறார்.\n‘வள்ளல் பெரும்பசுக்கள்’ ஞானத்தை மக்களுக்கு வழங்கும் நல்லாசிரியர்களையும் நினைப்பூட்டுகின்றன.\n\"தத: ச த்வாதஸே மாஸே\"\nதத: ச த்வாதஸே மாஸே சைத்ர நாவமிகே திதௌ\nசொல்லாமல் சொன்ன இராமாயணம் 12\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nவளம் சுரக்கும், நலம் பெருகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/FandD-mobile-tablet-speaker-55Off.html", "date_download": "2018-07-17T19:36:25Z", "digest": "sha1:U7J2LPVFNFL3U7SBW7MCTP5N2DU742BX", "length": 4335, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 55% சலுகையில் F&D W30 Mobile/Tablet Speaker", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில��� F&D W30 Mobile/Tablet Speaker 55% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,990 , சலுகை விலை ரூ 1,790\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168124/news/168124.html", "date_download": "2018-07-17T19:22:24Z", "digest": "sha1:MW4EUDOCXSDLWGBLCU4EENBBA6WWAZTA", "length": 5431, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஜித் பற்றி தவறாக பேசினேனா, ரம்யா விளக்கம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅஜித் பற்றி தவறாக பேசினேனா, ரம்யா விளக்கம்..\nடுவிட்டரில் எப்போதும் சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இன்று அதிகாலை ஒட்டு மொத்த விஜய், அஜித் ரசிகர்களையே பெரிய சண்டைக்கு கொண்டு வந்தது ஒரு டுவிட் தான்.\nஆம், தொகுப்பாளர் ரம்யா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘மெர்சல் வசூலை அஜித்தால் ஒரு போதும் வெல்ல முடியாது, விஜய் மட்டும் தான் தன் ரசிகர்களை நல்ல திசைக்கு கொண்டு செல்கின்றார்.\nமற்றவர்கள் எல்லாம் அவர்கள் பாக்ஸ் ஆபிஸிற்கு மட்டுமே ரசிகர்களை பயன்படுத்துகிறார்கள்’ என்று டுவிட் செய்தார்.\nசில மணி நேரத்திலேயே அந்த டுவிட் எல்லாம் டெலிட் செய்யப்பட்டது, அதை தொடர்ந்து தன்னுடைய டுவிட்டர் ஹாக் செய்யப்பட்டதாக அவரே அறிவித்துவிட்டார். மேலும், இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபத��யின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\nபூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் \nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=64", "date_download": "2018-07-17T18:54:28Z", "digest": "sha1:IODEWP4RECUAKUYPRCRSLTHA5ZKEJJHI", "length": 3689, "nlines": 96, "source_domain": "www.shruti.tv", "title": "Natural Medicine Archives - shruti.tv", "raw_content": "\nநிலவேம்பு குடிநீர் கசாயம் – செய்வது எப்படி\nமழைக்காலம் தொடங்கும் போது ஃப்ளு, டெங்கு, சிக்கன் குனியா, பறவைக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்..\nதலைவலியை போக்கும் லவங்கப்பட்டை தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. தலைவலிக்கு வலி நிவாரணியாக..\nகொசுக் கடிப்பும் – தவிர்க்கும் வழிகளும் * உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. * 2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப்..\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nநடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” \nசெம போத ஆகாதே – படம் எப்படி \nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaplus.com/kisu-kisu/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-17T19:05:30Z", "digest": "sha1:TBSKYSUJMRRNF77IIZALHWQA2SGGPZD3", "length": 7278, "nlines": 72, "source_domain": "www.tamilcinemaplus.com", "title": "அஜித்தை அசிங்கப்படுத்திய உலக அழகி..! | அஜித்தை அசிங்கப்படுத்திய உலக அழகி..! – My blog", "raw_content": "\nஅஜித்தை அசிங்கப்படுத்திய உலக அழகி..\nதல அஜித்தின் இன்றைய மார்க்கெட் எந்த லெவலில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் வந்த காலக்கட்டத்தில் அவருக்கு அந்த அளவுக்கு மார்க்கெட் இல்லை.\nவளரும் நடிகராகத்தான் இருந்தார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்தோடு உலக அழகி ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, தபு, அப்பாஸ் ஆகியோர் நடித்து இருந்தனர்.\nஇந்த படத்தில் முதலில் அஜித்துக்கு ஜோடியாகத்தான் ஐஸ���வர்யா ராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அஜித்துக்கு ஜோடியாக எல்லாம் நடிக்க முடியாது.\nமம்முட்டி அல்லது அப்பாசுக்கு ஜோடியாக வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இதனால் கதையில் சிறு மாற்றங்கள் செய்து ஐஸ்வர்யா ராயை மம்முட்டி ஜோடியாக மாற்றினார்கள்.\nஅதே போல படப்பிடிப்பு தளத்திலும் அஜித்தை யாரும் மதிக்கவே இல்லை. மிக கேவலமாக நடத்தப்பட்டார். இதை பார்த்த மம்முட்டி இயக்குனரான ராஜிவ் மேனனை கடிந்து கொண்டாராம். ஒரு வளரும் நடிகரை இப்படி எல்லாம் நடத்த கூடாது என்றெல்லாம் கூறினாராம்.\nபின்னர் கதையில் அஜித்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி மற்றும் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைப்பதா அல்லது அஜித், தபுவை சேர்த்து வைப்பதாக என்ற குழப்பம் ஏற்பட்டது.\nஇறுதியில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் ஜோடியை சேர்த்து வைத்து படத்தை முடித்தார்கள். படம் வெளிவந்த பெரிய வெற்றியை பெற்றாலும், கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலைக்காரன் படப்பிடிப்பின் போது நயன்தாராவோடு படக்குழு செய்த வேலை தெரியுமா\nசந்தானத்தின் முதல் படம் எது தெரியுமா\nதனுஷ் அனிருத் கூட்டணி பிரிந்து விட்டதா- பதில் சொல்லும் மாரி-2\nதோனிக்கு ரசிகர் மன்றம் அமைத்த விக்ரம் பிரபு\nதிருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா\nஇயக்குநர் நலன் குமாரசாமி: சரண்யா திருமணம்\nநவம்பர் 24-ல் நடிகை நமீதாவுக்குகல்யாணம்\nவிஜய்யை வீழ்த்திய – தனுஷ்\nஅஜித்தை அசிங்கப்படுத்திய உலக அழகி..\nI LOVE YOU , டுவிட்டரில் காயத்திரி ஏன் தெரியுமா\nபிரபல சீரியல் நடிகை செம்பாவுக்கு இப்படி ஒரு நிலைமையா\nஇஞ்சினியரிங் மாணவருக்கும் – நடிகை அமலாபால் கார் விவகாரதிற்க்கும் என்ன சம்மந்தம்\n`வேலைக்காரன்’ படக்குழுவின் முக்கிய வேண்டுகோள்\nதிருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா\nலட்சுமி மேனன் படத்தில் இனி நடிக்கமாட்டாராம்\nநடிகர்கள் அரசியலில்குதித்தால் நாட்டுக்குக் கேடுதான் : பிரகாஷ்ராஜ் தெரிவிப்பு\nஎம்ஜிஆர் படத்தை துவக்கி வைத்தார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/author/velu", "date_download": "2018-07-17T19:04:59Z", "digest": "sha1:7SZGFRJMBGFQ3BVQAF7RJQ37M4Q5RG6K", "length": 195913, "nlines": 2508, "source_domain": "tamil.stage3.in", "title": "வேலுசாமி செய்தியாளர்", "raw_content": "\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர்.\nஇறைநம்பிக்கை, விதி, வேதங்கள், புராணங்கள், அறிவியல் போன்ற அனைத்திலும் நம்பிக்கை உடையவர். பல மில்லியன் ஆண்டுகளாக உலகை ஆண்டு வரும் மனித பிறப்பிற்கான உண்மையான காரணத்தை அறிய விரும்புபவர். புது புது தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் முனைப்போடு செயலாற்றி வருகிறார்.\nசென்னையில் 90 சதவீத படப்பிடிப்பை நிகழ்த்தவுள்ள லவ் ஆக்சன் டிராமா படக்குழு\n12 மணிநேர கதையாக உருவாகும் சமுத்திரக்கனியின் பற\nகுழந்தைகளுக்கான அட்வன்ச்சர் படத்தில் அனிருத்தின் இசை\nசூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் வெளியாகும் சீதக்காதி மேக்கிங் வீடியோ\nநடிகர் ஸ்ரீகாந்தை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கும் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் அறிவியல் சார்ந்த படம்\nசித்தார்த்துடன் முதன் முறையாக ஜோடி சேரும் கேத்ரின் தெரசா\nமெர்சல் கூட்டணியில் மீண்டும் தொடரும் ஏஆர் முருகதாஸின் சர்கார்\nமாரி 2 சண்டை காட்சி படப்பிடிப்பின் போது தனுசுக்கு படுகாயம்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nகுரூப் அட்மினுக்கு வாட்சப்பின் புதிய அப்டேட்\nசமூக வலைத்தளத்தில் வலம் வரும் போலியான தளபதி 62 டைட்டில்கள்\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nஆப்லைனிலும் கூகுள் ட்ரென்ஸ்லேட்டில் எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்\nஇசைப்புயலின் இசையில் தனது படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய ஜிவி பிரகாஷ்\nகூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்\nதளபதி 62 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி\nதனது காதலருடன் அதர்வா படத்தை உருவாக்கும் நயன்தாரா\nஆந்திர மெஸ்ஸில் வில்லனாக நடித்துள்ள பிரபல ஓவியர்\nமனிதர்களின் மூளையில் இருக்கும் பழைய தீய நினைவுகளை நீக்கும் புதிய கருவி\nதனுஷின் மாரி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த வித்யா பிரதீப்\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nபிரபல எழுத்தாளர் இயக்கத்தில் சாகச வீரனாக நடிக்க உள்ள துல்கர் சல்மான்\nஅதிவேகமாக உருகும் அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் - அதிகரிக்கும் கடல் மட்டம்\nசிவகார்த்திகேயனின் சீம ராஜா வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 62 சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய படமாம்\nபுதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஇறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nடொனால்ட் ட்ரம்பையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2.0 படக்குழு\nடிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்\n48 நிமிடங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க வடகொரியா அதிபர்கள் சந்திப்பு\nதேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்\nநிலத்தடிநீரை உறிஞ்சுவதில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம்\nஉலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை கூட நெருங்காத இந்தியா\nசந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்\nதன்னுடைய அப்பா படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஸ்ருதி ஹாசன்\nசென்னையை சேர்ந்த இளைஞருக்கு அமெரிக்காவில் ஆப்பிள் டிசைன் விருது\nகோயம்பத்தூர் நவ இந்தியாவில் நடைபெறவுள்ள உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி\nகாலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது\nசெக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்\nமுன்பதிவில் எதிர்பார்த்ததை விட குறைவான வசூலை பெற்ற காலா படத்தின் டிக்கெட் வசூல்\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்\nகொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்\nகௌதம் கார்த்திக்குடன் தேவராட்டத்த���ல் இணைந்த மஞ்சிமா மோகன்\nதீபாவளிக்கு என்ஜிகே வெளியீடு உறுதி செய்த சூர்யா\nஒரு வழியாக தொடங்கியது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு\n14 நிமிடங்கள் காணாமல் போன சுஷ்மா சுவராஜ்\nசிறுத்தையை போன்று அதிரடியாக உருவாகும் கார்த்தியின் அடுத்த ஆக்சன் படம்\nகோட்டா சீனிவாசன் படங்களை தவிர்த்து வருவதற்கு காரணம் இது தான்\nஇயக்குனர் மணிரத்னம் இசைஞானி இளையராஜா அவர்கள் கடந்து வந்த பாதை\nபாகமதிக்கு பிறகு கோபிசந்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு\nஇனி இலக்கிய படைப்புக்கு நோபல் பரிசு கிடையாது\n100 நாட்களாகியும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தராததால் ஒரு வருத்தத்தில் தான் சொன்னேன்\nதன்னுடைய வில்லன் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்த பாபி சிம்ஹா\nஉலக புகையிலை ஒழிப்பு நாளான இன்று நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nரஜினிகாந்த் கமல் ஹாசன் படங்களுக்கு இசையமைப்பாளரான அனிருத்\nநோய் பரவுதலை தடுக்க 1.5 லட்சம் பசுக்களை கொள்ள நியூசிலாந்து அரசு முடிவு\nகாலாவுக்கு பிறகு விசுவாசத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் சாக்சி அகர்வால்\nஉண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் விக்ரம் பிரபு சலீம் இயக்குனரின் புதுபடம்\nடெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்\nவட சென்னை மாரி 2 படங்களுக்கு பிறகு உருவாகவுள்ள தனுஷின் படங்கள்\nசமூக சேவை மூலம் தனது படத்தை விளம்பரப்படுத்தும் விஜய் மில்டன்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர்\nவெளியானது சுப்பர் ஸ்டாரின் காலா ட்ரைலர்\nகும்கி 2வில் விக்ரம் பிரபுவுக்கு பதிலாக இணைந்த விஷ்ணு விஷால்\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nதமிழ் படம் 2.0 மூலம் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சதிஷ்\nமது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜூனியர் என்டிஆர் இயக்குனர்\nஇது கவுண்டர் மணி கவுண்டமணி ஆன கதை\nபூஜையுடன் துவங்கிய ஜிவி பிரகாஷின் புதுப்பட படப்பிடிப்பு\n198ரூ 299ரூ திட்டத்தில் 2200வரை கேஷ்பேக் சலுகை வழங்கும் ஜியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தால் மீண்டும் தள்ளிப்போன சூப்பர் ஸ்டாரின் காலா\nபாகுபலி பிரபாஸின் சாஹு படத்தில் இணைந்த மலையாள நடிகர் லால்\nதீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரி���்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்\nசாமி முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான ஓப்பனிங் சாங்\nபாப் கிங் மைக்கல் ஜாக்சனின் 45டிகிரி நடனத்தில் ஒழிந்திருக்கும் ரகசியம்\nநிபா வைரஸால் கேரளாவில் வீழ்ச்சியடைந்த சுற்றுலா பொருளாதாரம்\nகூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nதமிழக மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ஜே பாலாஜி கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை\nஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ள தனுஷின் புதிய படப்பிடிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nகல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்\nரஜினி படத்தை தொடர்ந்து இணையத்தில் கசிந்த அஜித் விஜய் சூர்யா படத்தின் கதைகள்\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nஇந்தியன் ரயில்வே பாதுகாப்பு துறையில் எஸ்எஸ்எல்சி மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nஐடியாவின் புதிய அதிரடி ரூ53க்கு 3GB ரூ92க்கு 6GB\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nசூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nமீண்டும் 399 ரூபாய் திட்டத்தில் மாற்றத்தை செய்துள்ள ஏர்டெல்\nபிரியா ஆனந்துடன் இணைந்து அரசியலில் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி\nஇன்டர்நெட் டேட்டாவுக்காக மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள புதிய பிளான்\nஇரண்டு வருடங்களுக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான நடிகர்கள்\nஜியோவுக்கு போட்டியாக 10 நாட்களுக்கு 39ரூபாயில் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் பிஎஸ்என்எல்\nஇரும்புத்திரையின் வெற்றியை தொடர்ந்து விஷாலின் அயோக்கியா\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்து விக்னேஷ் சிவன்\nடேட்டா தீர்ந்தாலும் இனி கவலை இல்லை ஏர்டெல்லின் புதிய அதிரடி\nஎரிசக்தி திட்டங்கள் மூலம் 3லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு\nவிஜய் அவார்ட்ஸ் விருப்பமான நடிகர் விருதுக்கு தேர்வ���கியுள்ள நடிகர்கள்\nஜியோ ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்லின் புதிய அதிரடி ஆபர்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் மாதத்திற்கு மில்லியன் கணக்கில் பணம் வாங்கும் கூகுள்\nஆண்டராய்டு மொபைல் மூலம் பயனாளர்களின் பல தகவல்களை திருடும் கூகுள்\nப்ளஸ் 2 பொது தேர்வில் தமிழகம் முழுவதும் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற 1907 பள்ளிகள்\nதயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படைப்பு\nபேஸ்புக் கண்காணிப்பை தடுக்க மொசில்லாவின் புதிய செயலி\nரூ 199 ஜியோ போஸ்ட்பெய்டு Vs ரூ 149 ஏர்டெல் போஸ்ட்பெய்டு\nநீங்கள் இறந்த பின்னர் யார் உங்களுடைய பேஸ்புக் கணக்கை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டிர்களா\nநடிகர் ஜிவி பிரகாசுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்\nபாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்\nஇதோ வாட்சப்பின் புதிய அப்டேட் குறித்த முழு விவரங்கள்\nதொழில்நுட்ப உலகில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வருகைக்காக காத்திருக்கும் மக்கள்\nநயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nசிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குனர் குறித்த தகவலை வெளியிட்ட ராஜேஷ்\nமின்னஞ்சல் செயலியான ஜிமெயிலில் இனி பண பரிவர்த்தனையும் செய்யலாம்\nதோனி ஸ்டார்க்கின் 2கோடி மதிப்புள்ள அயன் மென் உடை திருட்டு\nகடைசி நேரத்தில் மீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nஇறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து - மாற்று இடம் தரக்கோரி ஜெம் லெபாரட்டரி மனு\nப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கிய வால்மார்ட்\nஉலகை மாற்றியமைக்க கூடிய சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்\nஜிமெயிலில் செயற்கை நுண்ணறிவு மின்னஞ்சல் வச���ி அறிமுகம்\nமெர்சல் படத்தை போன்று எதிர்ப்புகளால் வசூலை குவித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து\nகூகுளில் வேலைக்கேட்ட 7வயது சிறுமிக்கு சுந்தர் பிச்சையின் அன்பான பதில்\nஓபனிங் பாடலுடன் கோலாகலமாக துவங்கப்பட்ட விஸ்வாசம் படப்பிடிப்பு\nஎளிமையான முறையில் வாட்சப்பில் டெலிட் செய்த மெசஜ் புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது\nசிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பு\nகல்யாணத்திற்கு வருபவர்கள் கையோடு சாப்பாடும் கொண்டு வந்துருங்க - இளவரசர் திருமணம்\nகோலாகலமாக நடைபெற்ற சூப்பர் ஸ்டார் பேரன் வேத் பிறந்த நாள் விழா\nமுதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டிய அதே நபரால் ரஜினிகாந்த் வீட்டிலும் பரபரப்பு\nநாட்டின் 13 மாநிலங்களுக்கு ஏற்படும் பேராபத்து - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபூமி போன்ற கிரகங்கள் உருவானதை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைகோள்\nசென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட காலா இசை வெளியீடு\nதேசிய விருது வென்றவர்களில் 11பேருக்கு மட்டும் விருது வழங்கிய குடியரசு தலைவர்\nகரடியுடன் செல்பி எடுத்த பொது கரடி தாக்கியதில் வேன் ட்ரைவர் பலியான பரிதாபம்\nதலைவா 2 படத்திற்காக மெர்சலான அரசியல் கதையுடன் காத்திருக்கும் இயக்குனர்\nநீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்கு திரண்ட தன்னார்வலர்கள்\nஅமெரிக்க மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல மல்யுத்த வீரர் கெயின்\nநடிகர் ஜிவி பிரகாஷின் 3D படத்தில் இணைந்த நடிகை சஞ்சிதா செட்டி\nபில்லா ஆரம்பம் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படைப்பு\nகார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு ரஜினிக்கு வெறும் 65 கோடி சம்பளமாம்\nவடிவேலு காமெடியை போன்று திருடன் என நினைத்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்\nவிடுமுறை காலங்களில் மாணவ மாணவியர் என்ன செய்ய வேண்டும் என்ற நடிகர் விவேக் கருத்துக்கு எதிர்ப்பு\nகல்பனா சாவ்லா தான் அமெரிக்காவின் ஹீரோ அதிபர் ட்ரம்ப்\nஇனி சிம் கார்டை வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை\nஇந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் என்ற பட்டத்தை பெற்ற 10வயது சிறுவன்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் டிவிட்டர்\nதிருவள்ளூர் அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்\nஇணையத்தில் வெளியாகியுள்ள பிரகாஷ்ராஜின் சில சமயங்களில்\nதொழிலாளர் தினத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை\nதல பிறந்த நாளில் முதலில் வாழ்த்து தெரிவித்த தலயின் தீவிர ரசிகர்\nக்ளைமேக்சில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்\nவிரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா\nசாய் பல்லவியின் முதல் தமிழ் படத்திற்கு வந்த மற்றொரு சோதனை\nதன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்\nதிரிபுரா முதல்வரின் சர்ச்சை கருத்தை கண்டிக்க உள்ள பிரதமர் மோடி அமித்ஷா\nமீண்டும் ஆண்டவன் கட்டளை இயக்குனருடன் இணைந்து விவசாயியாக நடிக்கும் விஜய் சேதுபதி\nஇயக்குனர் சுராஜ் இயக்கத்தில் காவல் துறை அதிகாரிகளாக விமல் வைகை புயல்\nவெற்றி தோல்வியெல்லாம் சகஜம் ப்ரோ வெங்கட் பிரபுவின் பதில்\nஇயக்குனர் பா விஜயின் ஆருத்ரா டீசரை வெளியிடும் மெர்சல் தயாரிப்பாளர்\n550 ஆண்டுகளுக்கு முன்பு 140 குழந்தைகள் 200 இலாமா உயிரினங்களை கொன்று நடத்திய கொடூர நரபலி\nடெல்லி அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரின் முதல் வெற்றி\nமத்திய அரசின் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கிடைத்த அங்கீகாரம்\nபள்ளிக்கூடத்திற்கு செல்ல மறுத்த குழந்தையை கயிற்றில் கட்டி அழைத்து சென்ற தந்தை கைது\nஐஸ்வர்யா ராய்க்கு கொடுத்தாங்க சரி..ஆனா டயானாவுக்கு எதுக்கு உலக அழகி பட்டம்\nவடகொரிய எல்லையை கடந்து இருமாநில உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட வடகொரிய அதிபர்\nகாற்றின் மொழி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏஆர் ரஹ்மான் மருமகன்\nகாட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே\nநேற்றைய ஆட்டத்தின் மூலம் பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லிக்கு இரண்டு இழப்பு\nவட இந்தியாவை தொடர்ந்து தமிழகத்திலும் பணத்தட்டுப்பாடு\nசிங்கப்பூரில் உலகின் கடைசி வெப்பமண்டல பனிக்கரடிக்கு கருணை கொலை\nகார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த விஜய் சேதுபதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் இந்தேர் குமார்\nஜூன் 22இல் தன்னுடைய நீண்ட நாள் மவுனத்தை கலைக்கிறார் ஜோசப் விஜய்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மேடி\nடெல்லி அணிக்கு துணையாக நின்று இறுதி வரை போராடுவேன் - கவுதம் காம்பீர்\nதொடர் தோல்வியால் டெல்லியின் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து காம்பீர் விலகல்\nஜப்பானில் சைவ வகையை சேர்ந்த ராட்சச கொசு\nஅக்ஷய்குமாரின் கேசரி படப்பிடிப்பில் பயங்கர தீவிபத்து\nஇந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 24 போலியான பல்கலை கழகங்கள் பட்டியல்\nஅமெரிக்க உளவு துறையில் வேவு பார்க்க போகும் ரோபோட்கள்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார்\nஅல்லு அர்ஜுன் படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சரத்குமார்\nநெருக்கடியில் தல அஜித்தின் விஸ்வாசம் படக்குழு\nஹிந்தியை தவிர்த்து நமது தாய்மொழி தமிழை கவுரவப்படுத்திய ஜப்பான்\nகுவின்ஸ்லாந்தில் ஒரு விசுவாசமான செல்ல பிராணியின் மனதை நெகிழ வைக்கும் செயல்\nஇன்று கிரிக்கெட் உலக சரித்திர நாயகனின் 45வது பிறந்த நாள் விழா\nஇரும்புத்திரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை ஊடகங்கள் இதனை பரப்ப வேண்டாம்\nபுதிய சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு சிவகார்த்திகேயன் பரிசு\nஇறைவி படத்திற்கு பிறகு சேதுபதி இயக்குனருடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி அஞ்சலி\nஇலங்கையில் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ள முத்துபந்திய தீவு\nநீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் சிறப்பான ஆலோசனை\nகார்த்திக் சுப்பராஜின் மெர்குரி படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nகரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்\nசென்னையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nசென்னையில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா\nதிரையரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த விளம்பரம் பொதுமக்கள் அதிர்ச்சி\nகாலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்\nமன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்\nநடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்த சிம்பு\nஜூன் 7இ��் உலகமெங்கும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா\nஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா\nஉலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் விராட் கோலி தீபிகா படுகோனே\nகடல் அலைகளின் சீற்றம் காரணமாக தமிழக கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபெண் பத்திரிகையாளர் பற்றிய அநாகரிக கருத்திற்கு எஸ்வி சேகர் மன்னிப்பு\nஇயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் இறுதி கட்ட படப்பிடிப்பில்\nஇரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது\nஜோதிகா மற்றும் ராதாமோகன் இணைந்துள்ள புதுப்பட தலைப்பு அறிவிப்பு\nஇனி ஒரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக்கூடாது என்பதற்காக உருவாகும் ஜிவி பிரகாஷின் மொபைல் செயலி\nகாவிரி நீருக்காக விளையாட்டு மட்டுமல்லாமல் அரசியல் பொழுதுபோக்கு சார்ந்த அனைத்தையும் புறக்கணிப்போம்\nசெயின் திருடனை துரத்தி பிடித்த சிறு வயது காவலன் சூர்யாவுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nகொரில்லா படக்குழுவினருக்கு பீட்டா அமைப்பு கோரிக்கை\nஇந்த காலாவோட முழு ரவுடி தனத்த ரம்ஜானில் பாக்க போறீங்க\nவிஜயின் தளபதி 62 படத்தில் இணைந்துள்ள அப்பா மகள்\nஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள தும்ஹரி சுலு ரீமேக் டைட்டிலை கண்டுபிடிக்க புதிர்\nசண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமிக்கு கணவராக விஸ்வந்த்\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nஎன்னடா சொல்றீங்க..மகாபாரத காலத்துல இன்டர்நெட் சேட்டிலைட்டா\nஇரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்\nதயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் புதிய படங்களின் வெளியீடு குறித்து நாளை முடிவு\nஐபிஎல் போட்டிகள் போல தமிழ் திரைப்படங்களின் வெளியீடுகளும் ஒத்திவைக்கப்படுமா\n50 கோடி வசூலை தாண்டிய மோகன்லால் மகன் பிரணவ்வின் முதல் படம்\nஅழிந்த மம்மூத் யானைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் மீண்டும் கொண்டு வர முயற்சி\nசிந்து சமவெளி மக்களின் இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைந்த 900 ஆண்டுகள் நீடித்த கடுமையான வறட்சி\nசீயான் விக்ரமின் துருவ நட்சத்திர வில்லனாக மலையாள நடிகர் விநாயகன்\nஉலக தனிமலைகளில் உயரமான மலையான கிளிமாஞ்சாரோ சிகரத்தை எட்டிய ஏழு வயது சிறுவன்\nபுதிய நியமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா\nதிரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்ற விஜய் சேதுபதியின் மேற்கு தொடர்ச்சி மலை\nநடிகர் ராக்கின் ராம்பேஜ் திரைவிமர்சனம்\nதளபதி 62 படத்தில் முழுநேர அரசியல்வாதியாக வரலட்சுமி சரத்குமார்\nகோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nஇன்று காமெடி மனிதராக காணப்படும் உன்னத மனிதரின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை\nவிஜய் சேதுபதி உதயநிதியை தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் இணைந்த இயக்குனர் சீனு ராமசாமி\nபேனாவை ஆயுதமாக கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவரால் கடத்தப்பட்ட ஏர் சீன விமானம்\nமெர்குரி படத்தை தமிழராக்கர்ஸ் இணையதளத்தில் பார்க்க வேண்டாம் என பிரபுதேவா கோரிக்கை\nதூத்துக்குடியில் மழை பெய்ததற்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதே காரணம்\nஇந்தியாவுக்கு விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஆய்வில் தகவல்\nதும்ஹரி சுலு ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ள வித்தார்த்\nபடப்பிடிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் களமிறங்கிய அக்ஷய் குமார்\nவரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் ஒரு தமிழ் படங்கள் கூட ரிலீஸ் ஆகவில்லை\nமோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பாடியதாக திருச்சியை சேர்ந்த கோவன் கைது\n65வது தேசிய விருதுகளை குவித்த சிறந்த படங்கள்\nமறைந்த முன்னணி நடிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீதேவி வினோத் கண்ணா ஆகியோருக்கு தேசிய விருதுகள்\nகாமன்வெல்த் போட்டியில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு\n1000 உயிர்களை பறித்த ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நிகழ்ந்த நாள் இன்று\nஅருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்\nவிஜய் ஆண்டனி கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னாவா\nபிரதமர் மோடியை இணையத்தில் வறுத்தெடுக்கும் தமிழக மக்கள்\nதாஜ்மஹாலை உரிமை கோரும் வக்ப் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் பதிலடி\n48 மணிநேரத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் வரலட்சுமி சரத்குமாரின் வெல்வெட் நகரம்\nரஜினி கமலை ஓரங்கட்டி சிம்புவுக்கு ஆதரவாக நிற்கும் கர்நாடக மக்கள்\nமதுபானக்கடை இயக்குனரு��ன் இணைந்த ரங்கா சிபிராஜ்\nவிக்ரமின் மஹாவீர் கர்ணா படத்திற்காக சபரிமலை ஐயப்பனை தரிசித்த இயக்குனர்\nமுல்லைத்தீவு கடலில் நீடிக்கும் மர்மங்களை ஆராய அமெரிக்க ஆய்வு குழு வருகை\nகார்த்திக் சுப்பராஜ் படத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறாரா..நவாசுதீன் தரப்பில் விளக்கம்\nவிவசாயம் பண்ண முடியாம ஓடி வந்தவங்கள்ல நானும் ஒருத்தன் தயவு செய்து இப்படி பண்ணாதீங்க\nசூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ள நவாசுதீன் சித்திக்\nநீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி\nகொல்கத்தாவுல ரஸ்ஸல்னா..சென்னைல ஒவ்வொரு வீரரும் சூப்பர் ஸ்டார் தான்\nசென்னை சேப்பாக்கம் மைதானம் விளையாட்டு களமாகுமா போராட்ட களமாகுமா\nபத்மாவத் வில்லன் அலாவுதீன் கில்ஜிக்கு தாதா சாகேப் பால்கே விருது\nகேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் அனந்தனை சாமர்த்தியமாக சுற்றிவளைத்த சிபிஐ\nஒன்னாம் வகுப்பு சேர்க்கைக்காக ஒரு லட்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது\nக்யூபுக்கு பதில் ஏரோக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்\nஆசிரியர் மாணவர்களை கண்டிக்கும் காலம் போய் மாணவர்கள் ஆசிரியரை கண்டிக்கும் நிலை உருவாகி விட்டது\nசிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்\nஇந்தியாவுக்காக வெண்கல பதக்கத்தை வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்\nதெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேசுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்த தமன்னா\nஐபிஎல் கிரிக்கெட்டால் பலவீனமடையும் தமிழர் உரிமைக்கான போராட்டங்கள்\nமனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது\nதனுஷ் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணையவுள்ள ஜேம்ஸ் பாண்ட்\nநடிகர் மம்முட்டியின் யாத்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nதமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் குறித்து எழும் கேள்விகளுக்கு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் விரிவான பதில்\nதோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்\nஇன்று உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் பிறந்த தினம்\nஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nவளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இந்த ஆண்டின் காமெடி கில்லாடி விருது\nநான் நினைத்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும்..பாபா ராமதேவ்\nஅதிக வேலைப்பளு காரணமாக சீனாவில் கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்\nஅமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பு இனத்தவர் போலீசாரால் தவறுதலாக சுட்டுக்கொலை\nஆப்பிரிக்கா கண்டத்தில் 3000கிமீ தூரத்திற்கு ராட்சஷ பிளவு\nதமிழக போராட்டங்கள் மற்றும் கடையடைப்பு காரணமாக மெர்குரி ட்ரைலர் தள்ளிவைப்பு\nபாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு\nஇயக்குனர் ஹரியுடன் 6வது முறையாக இணைந்துள்ள சூர்யா\nசவூதி அரேபியாவில் கணவரின் மொபைலை மனைவி மார்கள் உளவு பார்த்தால் சிறை தண்டனை\nவைரலாகி வரும் கேரளா நீலாம்பூரில் பிடிபட்ட அதிசய உயிரினம்\nஇந்த ஆண்டின் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் தமன்னா\nகலிபோர்னியா யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு\nவிபத்தில் உயிர் தப்பிய நபர் டாட்டா டியாகோ நிறுவனத்திற்கு நன்றி\nசென்னையில் தாயின் கண்முன்னே இளைஞரை தாக்கிய போக்குவரத்து அதிகாரிகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட முதல்வர் துணை முதலமைச்சர் உண்ணாவிரதம்\nசீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் கமல் ஹாசன் மகள்\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் விலையுயர்ந்த கார் திருட்டு\nவிஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா\n1372 ரோபோட்ஸ் ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை\nராணுவ உடையில் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட போராட்டத்தில் களமிறங்கிய மருந்தகங்கள்\nதீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\nநடிகர் விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை\nமம்முட்டிக்கு ஜோடியாக மலையாளத்தில் முதன் முறையாக இணைந்த அனுஷ்கா\nபசிபிக் பெருங்கடலில் விழுந்த சீனாவின் டியான்காங் விண்வெளி நிலையம்\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\nவிஜய் தேவரகொண்டாவின் புது படத்திற்கு இசையமைக்கும் மதுரை இசையமைப்பாளர்\nவைகோவின் கண்முன்னே மதிமுக தொண்டர் தீக்குளிப்பு கண்கலங்கிய வைகோ\n47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்���ையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது\nநடிகர் கமல்ஹாசனை சந்தித்த உலக புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்\nகோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் போன்ற நவீன வசதிகள் அறிமுகம்\nமெர்சல் படத்திற்கு பிரிட்டனில் தேசிய விருது ஆனால் விஜய் ரசிகர்கள் கோபம்\nகல்லூரி மாணவன் உயிருக்கு ஆபத்தாக மாறிய டேட்டிங் நட்பு\nநெல்லையில் தனியார் கல்லூரி மாணவர் மனோஜ் பிரபாகர் தற்கொலை\nவிஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் இடம்பெறும் ராக்ஸ்டார் ரமணியம்மாவின் பாடல்\nபாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி\nதயாரிப்பாளர்களின் 5 கோரிக்கைகளை ஏற்றால் உடனே வேலைநிறுத்தம் வாபஸ்\nதமிழகத்தை சேர்ந்த சிவன் அவர்களின் தலைமையில் ஏவப்பட்ட முதல் ஜிசாட்6ஏ செயற்கைகோள்\nகாவலர்கள் வீக், சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ராகுல் காந்தியின் விமர்சனம்\nசூர்யா, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nபள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங்கியது சரியா\nபூமியை போன்று 20 சதவீதம் அளவில் பெரிய கிரகம் கண்டுபிடிப்பு - வீடியோ\nபுதிய படங்கள் வெளியாகாததால் வெளிவரும் நயன்தாராவின் வாசுகி\nநடிகர் அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் ட்ரைலர் வெளியீடு\nநடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை\nநரகாசூரன் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் கருத்து வேறுபாடு\nமுன்னணி நிறுவனமான காக்நிசன்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nகணவர் படத்தின் மூலம் திரைத்துறையில் மீண்டும் அறிமுகமாகும் நஸ்ரியா\nநமக்கென்றே தனியாக சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா\nசூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்\nறெக்க இயக்குனருடன் இணைந்த நடிகர் சிம்பு\nதேனீ நியூட்ரினோ திட்டத்திற்கு இந்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை\nஅவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் தெலுங்கு பதிப்பில் வில்லனுக்கு குரல் கொடுக்கும் ராணா\nபழனி கோவில் சிலை செய்ததில் தங்கத்தை சேர்க்காமல் கோடி கணக்கில் மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது\nசென்னை வடபழனி கோவிலில் நடைபெற்ற காமெடி நடிகர் முனீஸ்காந்த் திருமணம்\nஸ்டெர்லைட் ப���ராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்\nஅதிகரித்து வரும் கடல் மாசுபாடு - ஆஸ்திரேலியாவில் 135 திமிங்கலங்கள் உயிரிழப்பு\nவரலட்சுமி படத்தில் வில்லனாக இணைந்த நெய்ல் நித்தின்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி சபதம்\nமேளா தெலுங்கு படம் குறித்து மனம் திறந்த சாய் தன்ஷிகா\nசென்னை அணிக்காக மீண்டும் ஒன்றிணைந்த பிரபு தேவா தோனி\nசென்னை மெரினா கடற்கரை பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nமஞ்ச ஜெர்சில வீரமா உங்க காது கிழியிற விசிலுக்கு நடுவுல விளையாடுறத நனச்சாலே மெர்சலாவுது - ஹர்பஜன் சிங்\nகாமெடி கிங் செந்தில் பிறந்த நாளில் அவருடைய இனிமையான வாழ்க்கை வரலாறு\nபிரபல மாடல் அழகியை வைத்து அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பதாக வதந்தி\nஇந்திய திரை பிரபலங்களை சந்திக்க உள்ள உலக புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்\nஎன்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கு நன்றி - கீர்த்தி சுரேஷ்\nசென்னை அணிக்கு திரும்பியது சொந்த மண்ணுக்கு திரும்பியது போல் உள்ளது - ப்ராவோ\nஉலக தண்ணீர் தினத்தில் வாடும் விவசாயமும் நீர்நிலைகளும்\nவைரலாகும் இசையமைப்பாளர் அனிருத்தின் லேடி கெட்டப்\nபாஜாகவின் தேர்தல் வெற்றிக்கு உதவிய கேம்பிரிட்ஜ் அனாலட்டிக்கா\nகாலா ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல - லைக்கா நிறுவனம்\nசென்னை டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி\nநான்காவது முறையாக விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா\nவீடியோ கேம் தகராறில் தனது சகோதரியை கொன்ற 9வயது சிறுவன்\nஇசைஞானிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்\nமுடிவுக்கு வருகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டம்\nஇந்தியாவில் பயன்படுத்தும் சீனாவின் 42 செயலிகள் மூலம் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு\nசமந்தாவின் யுடர்ன் படத்தில் இணைந்த நடிகர் நரேன்\nமுன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளைக்கு கார்த்தி 10 லட்சம் நன்கொடை\nநிரந்தர வேலைவாய்ப்புக்காக மும்பையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்\nசிட்டு குருவி இனமே இல்லாத நிலையில் இன்று உலக சிட்டு குருவிகள் தினம்\nஇறந்த தனது கணவரை காண பரோலில் வெளிவரவுள்ள சசிகலா\nகடைகளில் கிடைக்கும் பழங்களில் தரமான வேதிப்பொருள் அல்லாத பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி\nசல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்\nஇயக்குனர் மிஸ்கின் சாந்தனு கூட்டணியில் இணையும் முக்கிய பிரபலங்கள்\nகடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்த தினேஷ் கார்த்திக் இந்தியா பெருமிதம்\nநேரடியாக தமிழில் அறிமுமாகவுள்ள அல்லு அர்ஜுனின் புதுப்பட தலைப்பு\nமீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை பார்க்க பரோலில் வெளிவரவுள்ள சசிகலா\nவங்கதேசம் இலங்கை வீரர்கள் மைதானத்தில் மோதல் ட்ரெஸ்ஸிங் ரூமில் கண்ணாடி உடைப்பு\nபிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் வரும் அக்டோபர் முதல் ஆரம்பம்\nநடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்\nதளபதி 62 மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகும் விபின் அனேஜா\n115 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி சிக்கலான வரிமுறை\nவிவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்\nதிறமையான விளையாட்டு வீரர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பிரமாண்டம்\nதமிழக மீனவர்களுக்கு ஆபத்தில் இருக்கும் பொது இடங்களை அறிய புதிய செயலி இஸ்ரோ இயக்குனர் சிவன்\nசினிமாவை போல அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுவதாக கமலஹாசன் கருத்து\nஉபேர் ஓலா கால் டேக்சி ஓட்டுனர்கள் ஞாயிறு முதல் வேலை நிறுத்தம்\nமறைந்த ஸ்ரீவித்யாவின் வீடு வருமான வரி செலுத்தாததால் ஏலத்திற்கு வருகிறது\nகுப்பத்து ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த ஜிவி பிரகாஷ்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கையில் 25 கோடி பழைய 500 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள்\nதயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் மீது மதுபோதையில் கார் ஒட்டியதாக வழக்கு\nமாரி 2 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் பாலாஜி மோகன்\nமலையாளத்தில் திலீப்பிற்கு ஜோடியாகும் நடிகை ஊர்வசி\n29 வருட அனுபவ பார்வையில் திரையரங்கு உரிமையாளரின் தயாரிப்பாளர் சங்க போராட்டம்\nஏர்செல் சேவை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்குகிறது\nதீர்ந்தது ஏர்செல் பிரச்சனை வாடிக்கையாளர்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்ய அறிவுறுத்தல்\nஐதராபாத்தில் தொடங்கிய கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு\nஅங்குலிகா படக்குழுவினரிடம் நஷ்ட ஈடு கேக்கும் பிரியாமணி\nவிக்ரம் வேதா படத்தை இந்தியில் தயாரிக்கும் அணில் அம்பானி\nதமிழகத்தில் அம்மா ஆட்சி அமைக்க டிடிவி தினகரனின் புதிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\nசீனு ராமசாமி படத்தில் வங்கி ஊழியராக நடிக்கும் தமன்னா\nபிரபு தேவா சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் தபாங் 3\nகுடிநீர் பாட்டில்களில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் ஆய்வில் புதிய தகவல்\nசசிகுமாரின் அசுரவதம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி\nஎதிர்காலத்தில் விவசாயம் செய்ய ஆசைப்படும் சிவகார்த்திகேயன்\nஇயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ள சாந்தனு\nநடிகை ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் மேனேஜர் முனுசாமி புகார்\nஐன்ஸ்டின் பிறந்த நாளில் மறைந்த இயற்பியல் வல்லுநர் ஸ்டீபன் ஹாக்கிங்\nநேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nசூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்\nதக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அமிதாப் பச்சன்\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அதிதி ராவ்\nதேசப்பற்று பாடலுக்காக ஒரு கோடி செலவில் செட் அமைத்த பூமராங் படக்குழு\n6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழிதீர்த்த இந்தியா\nதுருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி\nநேபாளம் சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேச விமானம் விபத்து\nமகாராஷ்டிரா விவசாயிகளின் பசியை தீர்த்த இஸ்லாமிய சகோதரர்கள்\nலண்டன் மியூசியத்தில் கட்டப்பாவுக்கு கிடைத்த கவுரவம்\nதேனீ மாவட்டம் குரங்கிணி காட்டு தீயில் சிக்கிய 27 பேர் மீட்பு 9 பேர் பலி\nநாடோடிகள் 2வை தொடர்ந்து சுந்தரபாண்டியன் 2 விரைவில்\nசிவகார்த்திகேயனின் சீம ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா\nஅஸ்வினியின் உடலுக்கு ஏராளமான பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nடிவிட்டரில் உண்மையானதை விட பொய்யான தகவல்களை மக்கள் விரும்புவதாக ஆய்வில் தகவல்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் மேயாத மான் நாயகிகள்\nஆன்மீக பயணமாக இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்\nகேணி இயக்குனருக்கு சிறந்த கதாசிரியருக்கான விருது\nகல்லூரி மாணவி அஸ்வினியை படுகொலை செய்த அழகேசன் கைது\nகூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இறந்துவிட்டதாக அறிவித்த கூகுள்\nதினகரனுக்கே குக்கர் சின்னம் டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு\nமார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தம்\nகர்ப்பிணி பலியான சம்பவம் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு\nவிஜய் தேவரகொண்டாவின் நோட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபூமியை தாக்கவுள்ள சீனாவின் டியாங்காங் 1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம்\nஅமலா பாலின் அதோ அந்த பறவை போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவட சென்னை படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் வெற்றி மாறன்\nவட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு\nஅமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படம் மே 4ஆம் தேதி வெளியீடு\nசசிகுமாரின் அசுரவாதம் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிரபுதேவாவின் மெர்குரி படத்தின் டீசரை வெளியிட்ட நான்கு பிரபலங்கள்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி ஜெப் பெஸோஸ் முதலிடம்\nஒரு வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு காவல் அதிகாரிகள் தற்கொலை\nநடிகர் மற்றும் தயாரிப்பாளரான பட்டியல் சேகர் இயற்கை எய்தினார்\nஹச் ராஜாவை கைது செய்ய வேண்டும் நடிகர் சத்யராஜ் கடும் எதிர்ப்பு\nமுதலமைச்சரின் வரலாற்று படத்தில் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா மம்மூட்டி\nசூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி\nஎம்ஜிஆர் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nசூர்யாவின் 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nஐபிஎல்லின் தொடக்க விழா ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றம்\n11 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ் படத்தில் இணைந்த சத்யராஜ்\nநடிகர் கதிரின் பரியேறும் பெருமாள் படத்தின் கதை\nகடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைக்கும்\nஇந்த ஆண்டிற்கான 90வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்\nவிஷாலின் இரும்பு திரை படத்திற்கு யூ சான்றிதழ்\nமார்ச் 8இல் வெளியாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட கர்மா பர்ஸ்ட் சிங்கிள் பாடல்\nஇரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சே���்ந்துள்ள ரகுல் ப்ரீத் சிங்\nமூன்று மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்க போவது யார்\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராச்சியாளர் நவீன் வரதராஜனுக்கு 1 மில்லியன் டாலர் உதவி\nஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு 55 பேர் பலி\nஇயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nநள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர் விரைவில்\nதில்லுக்கு துட்டு 2 படப்பிடிப்பை துவங்கிய சந்தானம்\nசூப்பர் ஸ்டாரின் புது படத்தில் இணைந்த அனிருத்\nதீரன் அதிகாரம் ஒன்று இயக்குனருடன் இணைந்த தல அஜித்\nநடிகர் மகேந்திரனின் நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு டைட்டில் லுக் போஸ்டர்\nயுவன் இசையில் பேய் பசிக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி\nஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்\nமிக மிக அவசரம் படத்தை வெளியிடும் இயக்குனர் வெற்றி மாறன்\nமது அருந்துபவர்கள் கட்டாயம் இதை வாசிக்க வேண்டும்\nரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\n6 அத்தியாயம் இயக்குனரின் அடுத்த திரில்லர் படத்தலைப்பு என் பெயர் ஆனந்தன்\nகாஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சிகிச்சை பலனின்றி காலமானார்\n10 வருடங்களுக்கு பிறகு மொழி இயக்குனருடன் இணைந்த ஜோதிகா\nஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது\nடிராபிக் ராமசாமி படத்தில் இணைந்த குஷ்பூ சீமான்\nசூர்யா 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிப்பு\nகமல்ஹாசனுக்காக தனது சின்னத்தை விட்டுக்கொடுத்த தமிழர் பாசறை\nஐரோப்பா துணைக்கோளில் உயிரினங்கள் வாழ இயலும் ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு\nபார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள உள்ளே வெளியே 2 படத்தில் இணைந்த சமுத்திரக்கனி\nநடிகர் பரத் மற்றும் சூரியின் 8 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின்\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அருண் விஜய்\nகரு இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏஎல் விஜய்\nஐஐடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கம்\nசெக்க சிவந்த ���ானம் படத்தில் நடிக்கவிடாமல் என்னை தடுக்கிறார்கள்\nஜெயலலிதா சிலையில் மாற்றங்கள் செய்யப்படும் அமைச்சர் ஜெயக்குமார்\nசிரிய அரசால் கொன்று குவிக்கப்படும் பச்சிளம் குழந்தைகள்\nஉத்திரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 இளைஞர்கள் பலி\nகார்த்திக்கின் புது படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜின் புதுவித முயற்சி\nபிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம்\nமார்ச் 3ஆம் தேதி வெளியாகவுள்ள மம்முட்டியின் பரோல்\nநடிகர் பிரேம்ஜி பிறந்த நாளில் ஆர்கே நகர் படத்தின் இரண்டாவது சிங்கிள்\nநடிகர் கிருஷ்ணாவின் களரி டீசர் வெளியீடு\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதுல்கர் சல்மான் படத்தில் இணைந்த கலக்க போவது யாரு ரக்சன்\nவிசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா\nகபாலி சாதனையை முறியடிக்குமா காலா டீசர்\nசசிகுமாரின் அசுரவதம் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nநடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஒரு குப்பை கதை செகண்ட் சிங்கிள்\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ள கார்த்திக் சுப்பராஜ்\nசாய் பல்லவியின் கரு படத்தின் இசை நாளை வெளியீடு\nகமல்ஹாசனின் இந்தியன் 2வில் இணைந்த அஜய் தேவ்கன்\nசிவகார்திகேயனுக்காக ஏலியன் கதையை உருவாக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமார்\nநெல்லையில் துவங்கிய விக்ரமின் சாமி ஸ்கொயர் படப்பிடிப்பு\nநடிகர் சிவகார்திகேயனுக்காக மெலடி பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல்\nநடன புயல் பிரபு தேவாவின் லக்ஷ்மி படத்தின் டீசர்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nசெய் படத்தின் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nவடசென்னை பகுதியின் முதல் பகுதியை நிறைவு செய்த படக்குழு\nதமிழகம் முழுவதும் முடங்கியது ஏர்செல் சேவை மூடப்படுகிறதா ஏர்செல்\nமீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது இரண்டு புகார்கள்\nஇணைதளத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி\nகனடா பிரதமரை சந்தித்து நடிகர் மாதவன் செல்பி\nமதுரை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவித்த கட்சியின் பெயரும் உரையாடலும்\nஇன்று சர்வதேச அளவில் தாய்மொழி தினம்\nநடிகையர் திலகம் படத்தில் இணைந்த அனுஷ்கா அர்ஜுன் ரெட்டி நாயகன்\nஉலக சுகாதார அமைப்பு வெளியிட்ட மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியல்\nஇயக்குனர் கோபி நயினாருட��் இணைந்த ஜிவி பிரகாஷ்\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2வில் சிம்புவுக்கு பதிலாக மாதவன்\nஆதிக் ரவிசந்திரன் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக அமைரா தஸ்துர்\nஅப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கிய கமலின் நாளை நமதே\nகோச்சடையான் படத்திற்காக வாங்கிய கடனை 3 மாதத்திற்குள் லதா ரஜினிகாந்த் செலுத்தவேண்டும்\nமார்ச் 10இல் சூப்பர் ஸ்டாரின் காலா டீசர்\nசெக்க சிவந்த வானம் படத்தில் அரசியல்வாதி வில்லனாக அரவிந் சாமி\nஇந்தி படம் ரீமேக் வித்யாபாலன் கதாபத்திரத்தில் ஜோதிகா\nலக்ஷ்மி பட டைட்டில் லுக்கை வெளியிட்ட பிரபு தேவா\nகமல்ஹாசனின் அரசியல் மாநாட்டில் பங்கேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்\n11400 கோடி இல்லை 5000 கோடி மட்டுமே கடன் உள்ளது நீரவ் மோடி கடிதம்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை\nஅருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள புதுப்படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்\nகுழந்தை அருவி ப்ரனீதியை சந்தித்து பாராட்டிய சூர்யா வீடியோ\nபெண்புலியை வீட்டிலே அடைத்து வைக்காதீங்க சூர்யா\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் உலக நாயகன் சந்திப்பு\nஇன்றைய சூழலில் சாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக தெரிகின்றனர்\nநீரவ் மோடியை தொடர்ந்து 800 கோடி மோசடியில் அடுத்த தொழிலதிபர்\nவிஜய் 62 படப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள்\nஉடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும் விஷால்\nபார்த்திபனின் கேணி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nபாம்பன் படத்தில் தந்தையுடன் இணைந்த வரலட்சுமி\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுடன் இணைந்த நடிகர் சசிகுமார்\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்\nஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் ரசிகர் மன்றம்\nராணி பத்மினியாக இருந்து பொறுக்கியாக மாறிய தீபிகா படுகோனே\nநல்ல தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படி அதில் மறைந்துள்ள வேதிப்பொருள்\nநாடக மேடை படத்தின் கதையை சொல்லும் கார்த்திக் நரேன்\nஅறிவியல் துறையில் ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர்\nசெக்க சிவந்த வானம் படத்தில் ஜிமிக்கி கம்மல் அப்பாணி சரத்\nசிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு ரஜினிகாந்த���ன் ட்வீட்\nடெல்லியில் பரீக்‌ஷா பர் சர்ச்சா நிகழ்ச்சியில் பேசிய மோடி\nதமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரிலிருந்து 177 டிஎம்சியாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஅரசியல் செய்திகள், இந்தியா செய்திகள்\nஜீவாவின் ஜிப்ஸி படத்தில் இணைந்த மாநகரம் அருவி நாச்சியார் பிரபலங்கள்\nராணுவ நிதி ஒதுக்கீட்டில் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த இந்தியா\nகாயம்குளம் கொச்சுண்ணி படத்தில் மோகன்லால் கதாபாத்திரம்\nதொழிலதிபர் நீரவ் மோடி கடைகளில் இருந்து 5100 கோடி மதிப்பிலான தங்கம் வைரம் பறிமுதல்\nபிரபு தேவாவின் மெர்குரி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nஇயக்குனர் கார்த்திக் நரேனின் புது பட டைட்டில் நாடக மேடை\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nகாளி படத்தின் நூறாய் லிரிக்கல் வீடியோ பாடல்\nஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக் ஹீரோயின் தமன்னா ஹீரோவும் ரெடி\nஇறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2\nதனது உதவி இயக்குனரின் படப்பிடிப்பை தொடங்கி வைத்த மோகன் ராஜா\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nமெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் காசு மூசா\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nபுளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசிம்பு மற்றும் ஓவியாவின் புது பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nதவானை வம்பிழுத்த ரபடாவுக்கு ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம்\nவிசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nஅக்ஷய் குமாரின் பட்மன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ்\nரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சென்னை டு சிங்கப்பூர் நாயகி அஞ்சு\nஅனிருத் வெளியிட்ட பூமராங் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nகயல் சந்திரனின் டாவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nகருணைக்கொலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய திருநங்கை ஷானவி\nஏப்ரல் 26 இல் மோதும் மகேஷ் பாபு அல்லு அர்ஜுன்\nமாரி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்த வரலட்சுமி\nகாதலர் தினத்தில் ஜிவி பிரகாஷ் சர்ப்ரைஸ்\nசிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி\nஇயக்கு���ர் பா ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nஅடுத்தடுத்து உருவாகவுள்ள விமலின் ஐந்து படங்கள்\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nசூப்பர் ஸ்டாரின் காலாவால் தள்ளிப்போன மிஸ்டர் சந்திரமௌலி\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nஇன்று ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம்\nஅரசியல் செய்திகள், உலக செய்திகள்\nவைரலாகும் தளபதி 62 படத்தின் சண்டை காட்சிகள்\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nஇணையத்தில் பரவும் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ள திவ்யா சத்யராஜ்\nசர்வதேச அளவில் பணக்கார நகரங்களின் பட்டியலில் மும்பை 12வது இடம்\nஉலக செய்திகள், இந்தியா செய்திகள்\nஹார்வர்ட் பிசினஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன்\nஇணையத்தில் கசிந்த காலா படத்தின் சண்டை காட்சி\nவிரைவில் தாய்லாந்து பறக்கவுள்ள கொரில்லா படக்குழு\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nஏப்ரல் 27 இல் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nதிரைப்பட விமர்சனங்கள், சினிமா செய்திகள்\nதீபா வீட்டிற்குள் புகுந்த போலி வருமான வரித்துறை அதிகாரியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு\nஅரசியல் செய்திகள், இந்தியா செய்திகள்\nநாகேஷ் திரையரங்கம் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ், வரவிருக்கும் திரைப்படங்கள்\nஜங்கிலீ படப்பிடிப்பில் காயமடைந்த வித்யூத் ஜம்வால்\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nநாளை நடைபெறவுள்ள குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான விதிமுறைகள்\nஒரே வாரத்தில் பூமியை கடந்த இரண்டு விண்கற்கள்\nஇயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nசூப்பர் ஸ்டாரின் காலா படத்துடன் மோதும் விஸ்வரூபம் 2\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் பாடல்கள் மற்றும் லிரிக்கல் வீடியோ\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nராம் சரணின் ரங்கஸ்தலம் படத்தின் புது டீசர்\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து டீசர் வெளியீடு\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nநடிகர் ஷாமின் காவியன் படத்தின் டீசர் வெளியீடு\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nவிஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் இசை விரைவில்\nசீனாவில் தற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய செயலி\nஉலக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள்\nயுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பியார் பிரேமா காதல் மோஷன் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nபத்மாவத் படத்தை தொடர்ந்து மணிகர்னிகா படத்திற்கும் எதிர்ப்பு\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nகாதலர் தினத்தில் மோதும் சிம்பு சிவகார்த்திகேயன்\nஷாருக் கானின் ஜீரோ படத்தில் இணைந்த சல்மான் கான்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் கவுதம் மேனன்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nகன்னடத்தில் உருவாகி வரும் தனுஷின் பவர் பாண்டி\nநயன்தாராவுக்காக உடல் எடையை குறைக்கும் நிவின் பாலி\nபிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் படுகாயம்\nஅரசியல் செய்திகள், இந்தியா செய்திகள்\nஇறுதி கட்டத்தை எட்டிய விக்ரமின் துருவ நட்சத்திரம்\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nநடிகர் சல்மான் கானின் கிக் 2 அதிகாரபூர்வ அறிவிப்பு\nநடிகை நயன்தாராவை இயக்குவது குறித்து பேசிய இயக்குனர் சர்ஜுன்\nசூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் வெளியீடு தேதி\nசிம்பு நடிக்கும் புது படத்தில் இணைந்த ஓவியா\nகாதலர் தினத்தில் ரசிகர்களுக்கு அனிருத்தின் சர்ப்ரைஸ்\nநடிகர் அஜய் தேவ்கனின் ரெய்டு படத்தின் ட்ரைலர்\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ஏ எழும்பா எண்ணி எண்ணி வீடியோ பாடல்\nதனுஷ் இயக்கும் புதுபடத்தில் இணைந்த நாகர்ஜுனா\nஅஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்\nநடிகர் அக்ஷய் குமாரின் கோல்ட் டீசர்\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nஇயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவாவின் ஜிப்ஸி\nநான்காவது முறையாக தலயுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா\nநயன்தாராவின் புது படத்தை தயாரிக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ்\nஜோக்கர் இயக்குனருடன�� இணைந்த நடிகர் ஜீவா\nமோகன்லாலின் நீரழி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nதுல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவைகை புயல் வடிவேலுவின் 30 வருட திரையுலக பயணம்\nசிவாவின் தமிழ்ப்படம் 2 படத்தில் இணைந்த தயாரிப்பாளர்\nரசிகர்களுக்கு ராகவா லாரன்சின் அன்பான வேண்டுகோள்\nடாம் குரூஸ் அசத்தும் மிஷன் இம்பாஸிபிள் 6 ட்ரைலர்\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிமிரு புடிச்ச விஜய் ஆண்டனியின் புது முயற்சி\nஜெய்யின் ஜருகண்டி படத்திற்கு கை கொடுத்த சூர்யா\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படக்குழுவினரின் இசை வெளியீட்டு விழா\nநடிகை குஷ்பூ வெளியிட்ட சிம்புவின் பக்கு பக்கு லிரிக்கல் வீடியோ\nநான்காவது முறையாக உலக கோப்பையை வென்ற இந்தியா\nஉலக செய்திகள், விளையாட்டுச் செய்திகள்\nமதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்\nதயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வெளியிட்ட 6 அத்தியாயம் படத்தின் ட்ரைலர்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து\nஇயக்குனர் சுந்தர் சியின் கலகலப்பு 2 ட்ரைலர் வெளியீடு\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nமுதல் ஒருநாள் போட்டியில் வென்றது குறித்து பேசிய விராட் கோஹ்லி\nபூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் புது படம்\nடிவிட்டரில் நெட்டிசனை திட்டித்தீர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன்\nவிக்ரம் பிரபு நடிக்கும் புதுபட தலைப்பு அசுரகுரு\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட களவாணி 2 படத்தின் டைட்டில் லோகோ\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nநட்புனா என்னானு தெரியுமா டீசரை வெளியிட்ட விஷால்\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nமனிதரின் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கி சாதனை\nஉலக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள்\nப்ளிப்கார்ட் நிறுவனம் மீது மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு\nஇந்தியா செய்திகள், வணிக செய்திகள்\nவிசுவாசம் படத்தில் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மீகா\nவிஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nநிதி மந்திரி அருணஜெட்லீ தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் விவரம்\nஅரசியல் செய்��ிகள், இந்தியா செய்திகள்\nஇன்று கல்பனா சாவ்லா நினைவு தினம்\nஉலக செய்திகள், இந்தியா செய்திகள்\nநடிகர் சசிகுமாரின் அசுரவதம் படபிடிப்பு நிறைவு\nகின்னஸ் சாதனை இயக்குனரின் நாகேஷ் திரையரங்கம் வெளியீடு தேதி அறிவிப்பு\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nநடிகர் ஜீவாவின் கொரில்லா டைட்டில் லுக் வீடியோ\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nஇந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளராக திரிஷாவின் குற்றபயிற்சி\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nகோயம்பத்தூர் மருதமலையில் நடந்த தைப்பூசம்\nநடிகர் சரத்குமாரின் பாம்பன் படப்பிடிப்பு துவக்கம்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு வைரமுத்து 5 லட்சம் நிதியுதவி\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள 100வது படத்தில் விஜய்\nதனது மகனுடன் ரேக்ளா ரேஸை ரசித்த சூர்யா\nதொழுநோய் ஒழிப்பு தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்\nஅரசியல் செய்திகள், உடல் ஆரோக்கிய செய்திகள், இந்தியா செய்திகள்\nநாளை முழு சந்திர கிரகணம்\nஉலக செய்திகள், இந்தியா செய்திகள்\nஆக்சன் கிங் இயக்கியுள்ள சொல்லிவிடவா படத்தின் கதை\nஇன்று மகாத்மா காந்தி நினைவு நாள்\nஉதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஷாலின் இரும்புத்திரை படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nநடிகர் கிருஷ்ணாவின் வீரா வெளியீடு தேதி அறிவிப்பு\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nஇயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர் சுசீந்திரன் நடிக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு முதல் நாள் படப்பிடிப்பு\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nசங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நயன்தாரா வடிவேலு\nஐபிஎல் 2018 கலந்து கொள்ளும் வீரர்கள் முழு விவரம்\nநடிகர் கதிர் நடிக்கும் புது பட பூஜை\nஇயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட சத்ரு மோஷன் போஸ்டர்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nதொடர் போராட்டங்களுக்கு பிறகு ���ஸ் கட்டணம் குறைப்பு\nஅரசியல் செய்திகள், இந்தியா செய்திகள்\nசீதக்காதி பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் காட்சிகள் அமைய வேண்டும்\nஇந்திய ராணுவ வீரர் சுபேதார் ஜோகிந்தர் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படம்\nமீண்டும் சங்கிலி புங்கிலி இயக்குனருடன் இணைந்த ஜீவா\nகம்மர சம்பவம் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nஇன்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஏலம் முழு விவரம்\nஹேய் ஜூட் படத்தின் இசை வெளியீட்டு விழா வீடியோ\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nபிப்ரவரி 2 இல் வெளியாகவுள்ள படை வீரன்\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nசென்னை அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு கைமாறிய அஸ்வின்\nநடிகர் நானி கார் விபத்தில் படுகாயம்\nஎந்திரன் 2 டீசர் தாமதமாவதன் காரணத்தை தெரிவித்த இயக்குனர் சங்கர்\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nகுடியரசு தின விழாவில் பிரமிக்க வைத்த சாகசங்கள் வீடியோ\nஅரசியல் செய்திகள், இந்தியா செய்திகள்\nவிஜய் சேதுபதி படத்தில் ஒன்று சேரும் அப்பா மகன்கள்\nஇயக்குனர் சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 பட பூஜை\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள்\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் கலைஞர்கள்\nஉலக செய்திகள், இந்தியா செய்திகள், விளையாட்டுச் செய்திகள்\nஇசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது\nஇன்று நமது நாட்டின் 69வது குடியரசு தினவிழா\nஅரசியல் செய்திகள், இந்தியா செய்திகள்\nமாணவர்களுக்கு இலவசமாக திரையிடவுள்ள வேலைக்காரன் படக்குழு\nபச்சோந்தி நிறம் மாறுவது எப்படி ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு\nஉலக செய்திகள், இந்தியா செய்திகள்\nபேருந்து கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்\nஅரசியல் செய்திகள், இந்தியா செய்திகள்\nதனது அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்\nசர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் ராமின் பேரன்பு\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nதிருப்பூர் முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலமானார்\nநாளை வெளியாகவுள்ள நிமிர் படத்தின் ஸ்னீக் பிக்\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nகாலா படக்குழுவினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநடிகர் ராம்சரணின் ரங்கஸ்தலம் டீசர் வெளியீ��ு\nசினிமா செய்திகள், திரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nஇந்தியா தென் ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி\nதீவிரமடையும் பேருந்து கட்டண உயர்வு போராட்டம்\nஅரசியல் செய்திகள், இந்தியா செய்திகள்\nகார்டோசாட்2 செயற்கைகோள் வெளியிட்ட முதல் நாள் புகைப்படம்\nஇந்தியா செய்திகள், தொழில்நுட்ப செய்திகள்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ், சினிமா செய்திகள், திரைப்பட நிகழ்வுகள்\nஅனுஷ்காவின் பாகமதி படம் உருவான விதம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிகர் ஆர்யா\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் பீலா பீலா டைட்டில் டிராக் வீடியோ\nஇயக்குனர் ஏஎல் விஜயின் கரு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nஇந்தியாவின் 73 சதவீத செல்வம் வெறும் 1 சதவீத மக்களிடம்\nஇந்தியா செய்திகள், வணிக செய்திகள்\nஇயக்குனர் செல்வராகவனின் சூர்யா 36 படப்பிடிப்பு துவக்கம்\nஇன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 121வது பிறந்த நாள்\nஅனிருத் வெளியிட்ட காளி படத்தின் அரும்பே பாடல்\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nகுரங்கிலிருந்து மனிதன் உருவாகவில்லை டார்வின் கோட்பாடு தவறு\nநடிகர் தனுஷ் தயாரிப்பில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் டிவி தீனா\nநிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் அடுத்தடுத்த படங்கள்\nபுகழேந்தி எனும் நான் படப்பிடிப்பின் போது மயங்கிய இயக்குனர்\nதென்காசியில் மாரி 2 படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்\nகார்த்தியின் புது படத்தில் முதல் முறையாக இணைந்த பிரபலம்\nநாச்சியார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாலா படத்திற்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ள ரஜினி\nசூர்யா 36 படத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா\nசுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் கதை\nகமல்ஹாசன் விக்ரம் இணையும் புது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகீ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி\nரசிகர்களின் போராட்டத்திற்கு சூர்யாவின் அன்பான வேண்டுகோள்\nஇரும்புத்திரை படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலை\nமைக்கல் ராயப்பன் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன்\nஇன்று முதல் அமலுக்கு வந்தது பேருந்து கட்டண உயர்வு\nமலலாவின் வாழ்க்கை வரலாற்று படமான குல்மகை\nஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nகுலேபகாவலி படத்தின் சேராமல் போனால் வீடியோ வெளியீடு\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தோனி\nஜெயம் ரவி வெளியிடும் பாண் பனாரஸ் லிரிக்கல் வீடியோ\nகார்த்தி வெளியிட்ட பரத்தின் காளிதாஸ் பர்ஸ்ட் லுக்\nஏமாளி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nநடிகர் ராம் சரணின் புதுபட பூஜை\nகரூர் ரச்சந்தர் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சிறப்பு பார்வை\nமன்னர் வகையறா அண்ணன பத்தி கவல இல்ல பாடல் வெளியீடு\nநிமிர் படத்தின் இசை ஆல்பம் வெளியீடு\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல நானா தானா வீடியோ\nகாஞ்சனா 3 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காலபைரவா\nடிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு\nமீசையை முறுக்கு படத்தின் 150 மில்லியன் சாதனை விழா\nசுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகஜினிகாந்த் பார் சாங் லிரிக்கல் வீடியோ\nவிஷாலின் இரும்புத்திரை படத்தின் இசை வெளியீடு\nஇயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் தேவராட்டம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ\nவைரலாகும் நடிகர் சூர்யாவின் எஸ்க்கேப் புகைப்படம்\n2017 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் விருது வழங்கும் விழா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் திரையுலகில் 2017ம் ஆண்டின் டாப் நாயகிகள்\nமீண்டும் திரையரங்கின் டிக்கெட் கட்டணம் உயர்வு\nசிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் பிரபலங்கள்\nபொங்கலுக்கு வெளிவரவுள்ள அருண் விஜயின் தடம் டீசர்\nஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ வீடியோ வெளியீடு\nசினிமா செய்திகள், வரவிருக்கும் திரைப்படங்கள்\nமலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விக்ரம் வேதா புகழ்\nநடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்த ஹன்சிகா\nதுருவ நட்சத்திரம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு\nநடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்\nசூர்யாவின் 37வது படத்தில் இணையும் அமிதாப்பச்சன்\nதானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஅதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் இசை\nடிக் டிக் டிக் படத்தின் இசை வெளியீட்டு விழா\nதானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல் டீச���்\nமதுர வீரன் ட்ரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஓவியா - வைரலாகும் வீடியோ\nகாலா படத்தை பற்றி பேசிய ரஜினிகாந்த்\nபுத்தாண்டிற்கு விருந்தளிக்க வரும் ஸ்கெட்ச் படக்குழு\nதனுஷ் எங்களை ஒருமுறை சந்தித்தால் போதும் - கதிரேசன்\n133 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய தேசிய காங்கிரஸ்\nஜீவா, ஷாலினி பாண்டே இணையும் புது பட தலைப்பு\nமுதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சிரஞ்சிவியின் சரித்திர படம்\nமலையாள நடிகர் பகத் பாசில் கைது செய்து விடுதலை\nT20 உலகத்தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்\nடிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால்\nதிரையுலகில் 14 ஆண்டுகளை கடந்த நயன்தாரா\nஇருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்\nகோவை அருகில் தங்க தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி\nஅமெரிக்காவில் நடந்து முடிந்த 'விஸ்வரூபம் 2' சவுண்ட் டிராக்\nஜெயம் ரவியின் 'அடங்க மறு' அடுத்த கட்ட படப்பிடிப்பு\nசூர்யாவின் 36வது படத்தின் முக்கிய தகவல் வெளியீடு\nஒரு வருடம் கழித்து ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் விடீயோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர்\nபிரதமர் மோடி தலைமையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n'அருவி' ஒரு சுட்ட படம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஉதயநிதியுடன் இணையும் 'விக்ரம் வேதா' நாயகி\nஉள்குத்து படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஸ்கெட்ச் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ் - இசை விரைவில்\nஇந்தோனேசியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஆந்திர தலைநகர் அமராவதியில் புதிய தலைமை கட்டிட வடிவமைப்பில் இயக்குனர் ராஜமௌலி\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட வாசகம் 'பாகுபலி 2'\nமோடி காளான் சாப்பிட்டு கலரானார் - காங்கிரஸ் தலைவர்\nதமிழ் ராக்கர்ஸ்க்கு எதிராக கிளம்பிய 'இப்படை வெல்லும்'\nவிவேகத்தை முறியடித்த தானா சேர்ந்த கூட்டம்\nவெறும் 112 ரன்களில் சுருண்ட இந்தியா - விக்கெட் கீப்பராக தோனியின் சாதனை\n'மதுர வீரன்' ரிலீஸ் தேதியை அறிவித்த விஜயகாந்த்\nராம்சரணின் 'ரங்கஸ்தலம்' பர்ஸ்ட் லுக்\nஇரட்டை குழந்தைகள் சர்ச்சையில் மேக்ஸ் மருத்துவமனை உரிமம் ரத்து - சுகாதார துறை மந்திரி\nகும்பமேளா, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமாக அங்கீகாரம் - யுனெஸ்கோ\nஇலங்கை உடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா\nநிமிர் படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\nதமிழில் வெளிவர உள்ள நாகார்ஜுனாவின் ஓம் நமோ வெங்கடேசாய\nஜிவி படத்தில் நா முத்துக்குமார் பாடல்\nகூகுளின் புதிய டேட்டாலி செயலி\nமழை புயலால் அலறும் தென்மாவட்டங்கள்\nதூத்துக்குடியில் கரை ஒதுங்கிய டால்பின்ஸ்\nநடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை\nஜிஎஸ்டி குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்\nநடிகர் வருண் தவான் காவல் துறையினரிடம் மன்னிப்பு\nஉடல் நல ஆரோக்கியத்திற்கு உதவிடும் சில உணவு வழிமுறைகள்\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும் மாதுளை\nராகவேந்திரா கோவிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை\nநைஜீரியாவில் உள்ள மசூதியில் தற்கொலை படை தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/05/12/baduriya-kwajah-celebration/", "date_download": "2018-07-17T19:09:23Z", "digest": "sha1:YIO32U6K73V66U34XIRPIKKQV5X5XINO", "length": 11265, "nlines": 181, "source_domain": "yourkattankudy.com", "title": "பதுரிய்யா ஹாஜா கந்தூரி | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n– இர்ஷாட் ஏ. காதர்\nகாத்தான்குடி: காத்தான்குடி 5, பதுரிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயலில் கடந்த 31 வருடங்களாக இடம்பெற்றுவரும் ஹாஜா கந்தூரி வழமை போன்று இம்முறையும் அதிவிசேடமாக இடம்பெறுகிறது. ஆண்களும், பெண்களும் அணியணியாய் நிறைந்து வர்ணஜாலங்களால் அலங்கரிக்கப்பட்ட பதுரிய்யா பள்ளிவாயலைக் காண இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் புத்தாடைகளுடன் வருகை தந்தவண்ணமிருக்கின்றனர்.\n“அருள்வாரி வழங்குவார்” – “உதவி புரிவார்” எனும் தொணியில், கோடியைத் தொடும் வருமானங்களுடன் இக்கந்தூரி காத்தான்குடியில் இடம்பெறுகிறது. உள்ளுர் பிரமுகர்களும், முஹிப்பீன்களும், வெளியூர் வர்த்தகர்களும், வெளிநாட்டில் தொழில் புரிபவர்களும் இக்கந்தூரிக்கு என்றுமில்லாதவாறு வாரி வழங்குகின்றனர் என்பதைவிட வாரி வழங்கவைக்கப்படுகின்றனர் என்றே கூறமுயும்.\nவர்த்தகர்களுக்கு வர்த்தகர்கள் போட்டி போட்டு, “செய்குனா”வுக்கு முன்னால் எனது பெயர், பணப்பட்டியலில் முன்னிற்க வேண்டும் என புகழ்மாலையில் பல இலட்சங்கள் வாரி வழங்கப்படுகின்றன.\nகந்தூரியை எதிரிகள் குழப்பி விடக்கூடாது என்பதற்காக தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பொலிஸாரும், அதிரடிப்படை அதிக��ரிகளும் அழைக்கப்பட்டு சன்மானங்களும் வழங்கப்படுகின்றன. கந்தூரியின் பாதுகாப்பைவிட, பதுரியாவின் ஆயுட்காலப் பாதுகாப்புக்கு இந்த கௌரவம் இவ்வதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றன.\nகோடி வருமானத்தில் பலவர்ண “பெணர்”களுக்கும், மின் விளக்குகள், தொண்டர் தேநீர்ச் செலவுகள், அவர்களுக்கான சிற்றுண்டிகள் என அருள் பணம் கரைந்து செல்கின்றன.\nதொடர்ந்தும் நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களது நோயை ஹாஜாவின் அருளால் 30 வருடங்களாக அல்லது அதற்கும் குறைவான காலப்பகுதியில் குணப்படுத்த முடியாதநிலை முஹிப்பீன் குடும்பத்தில் தொடர்கிறது.\nதலைமை பீடம் உட்பட, தொண்டர்பீடம் வரை தனக்கு ஏற்படும் வியாதிகளை ஹாஜாவின் அருளாள் குணப்படுத்த முடியாமல் மட்டு, கொழும்பு வைத்தியசாலைகளில் படுத்துறங்கி குணப்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் அவர்களிடத்தில் ஏற்படுவதையும் காணமுடிகிறது.\nதனது வியாபாரத்தை தொடர முடியாமல், வீடுகளையும், மனைவியின் நகைகளையும் வட்டிக்கு ஈடுவைத்து வியாபாரத்தைத் தொடரும் பரிதாபம் இவர்களிடத்திலும் தொடர்கிறது.\nசோறு சமைத்துக் கொடுப்பதுடன், அன்னதானம் என்ற பெயரில் அனாதை ஆதரவு நிலையங்களுக்கும் சோத்துப்பார்சல்கள் வழங்குவதுடன் கந்தூரி நிறைவுக்கு வரும்.\nஉண்மையில் அருள்வேண்டி செய்யப்படும் கந்தூரி அல்ல என்பது முஹிப்பீன்களுக்கும் நன்றாகத் தெரியும். எனினும், ஊரில் தங்களுக்கு இருக்கும் எதிர்ப்புக்களுக்கு சவாலாக இக்கந்தூரி நடாத்தப்படுகிறது.\nபல மாதக்கணக்கில் முயற்சி செய்து அமைத்த அலங்காரங்களும், தோரணங்களும் வழமைபோன்று கழட்டி வீசப்பட்டு, கரைந்து செல்லும்.\nமுஹிப்பீன் ஏழைத் தொழிலாளி இன்றும் ஏழையாகவும், முஹிப்பீன் ஏழைக் குடும்பம் இன்றும் ஏழ்மையாகவும் இருந்து வருவது கந்தூரியின் அருளுக்கு சவாலாகும்.\n« இந்திய பிரதமர் மோடிக்கு இரவு விருந்துபசாரம்\n‘மிஸ்டர் கூல்’- வெற்றிகர தலைவனை இழந்தது பாகிஸ்தான் அணி »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nசவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி\nஉலக கோப்பை தொடரின் விருதுகள் விபரம்\nKKYகுறுந்தகவல் (KKY SMS) சேவையின் ஒரு வருட நிறைவு:\nபலஸ்தீன் சிறுவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொ��ால்டோவின் மகத்தான அன்பளிப்பு\n'மீஸூட் நீ பிஸ்மில்லாஹ் சொல்வதற்கு மறந்துவிட்டாய்' - கிறிஸ்டியானோ ரொனால்டோ\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136721-topic", "date_download": "2018-07-17T19:41:57Z", "digest": "sha1:2OZQX46YYAVR22ZOCPTHUR4LAARELSZU", "length": 15297, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஎஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு\nபாரத ‌ஸ்டேட் வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கான\nவட்டியை அரை ‌சத‌விகிதம் வரை‌ குறை‌த்துள்ளது.\n2 முதல்‌ 3 ஆ‌ண்டு வரையிலான டெபாசிட்டுகளுக்கு\nவட்டி 6.75 சதவிகிதத்திலிருந்து 6.25 சதவிகிதமாக\nமுதியோருக்கான டெபாசிட் வட்டியும் அரை சதவிகிதம்\nகுறைக்கப்பட்டு 7.25 சதவிகிதத்தில் இருந்து\n3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரையான பிக்சட்\nடெபாசிட்களுக்கு வட்டி கால் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.\n6.75 சதவிகிதமாக இருந்த வட்டி, 6.5 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது.\n7 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்குரிய\nவட்டியில் மாற்றமில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி\nஏப்ரல் 29-ம் தேதியிலிருந்து புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு\nRe: எஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு\nவட்டி குறைப்புக்கு பின் வீட்டு கடன் மீது ஆர்வம் காட்டும் மக்கள்...\nகடனுக்கான வட்டி விகிதம் குறைப்பிற்கு பிறகு,\nவீட்டு கடன் பெற விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை\nமும்மடங்கு அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை\n0.90 சதவீதம் குறைப்பதாக கடந்த வாரம் அறிவித்தது.\nஇதையடுத்து வீட்டுக் கடன் கோரும் வாடிக்கையாளர்களின்\nஎண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக வ��்கியின்\nநிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு,\nமின்னணு பணப் பரிவர்த்தனை மூன்றரை மடங்கு\nRe: எஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு\nஇருக்கற அக்கௌன்டை குளோஸ் பண்ணலாமான்னு யோசிக்கறவங்களுக்கு இது ஒரு டுவிஸ்ட்.\nRe: எஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kailashi.blogspot.com/2015/02/12.html", "date_download": "2018-07-17T19:09:22Z", "digest": "sha1:VWEWGW37VODTSM2PQ5SI2HPIPBIAXA43", "length": 37190, "nlines": 830, "source_domain": "kailashi.blogspot.com", "title": "Kailash Manasarovar yatra: தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -12", "raw_content": "\nதீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -12\nஸ்படிகம் போல தூய மானசரோவர் நீர், தரையில் உள்ள கற்கள் கூட தெளிவாக தெரிகின்றது பாருங்கள்\nசரியாக ஐயனுக்கு எதிரே குர்லா மாந்தாதா சிகரங்களுக்குக் கீழே வண்டியை நிறுத்தி புனித நீராடக் கூறினார்கள் . தடாகத்த்தின் நீர் ஸ்படிகம் போல் இருந்தது. அவ்விடம் சேறாக இல்லாமல் நல்ல கூழாங்கற்களுடன் தூய்மையான இடமாக இருந்தது. மேலும் நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. சேர்ப்பாக்கள் உடை மாற்ற தற்காலிக தடுப்பு அமைத்தனர்.\nஆர்த்தப்பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும்\nதீர்த்தன் நல் சிற்றம்பலத்தே தீயாடும்\nகூத்தன்; இவ்வானும் குவலயமும் எல்லோமும்\nகாத்தும் படைத்தும் கரந்தும் விளையாடும் . . . . . . .\nசிவசக்தியின் நாமம் பரவிக்கொண்டே ஐயனின் அற்புத தரிசனத்தை கண்டு களித்துக் கொண்டே மானசரோவரின் சீதள நீரில் குடைந்து அற்புதமாக நீராடினோம். அனைவரும் அருமையாக மானசரோவரில் புனித நீராடினோம். திருக்கயிலாய யாத்திரையின் மிக முக்கிய கடமையை மிகவும் திருப்தியாக நிறைவேற்றினோம்.\nஇளகோவன், திருமுறை குமாரசுவாமி, அடியேன்\nசென்னை பார்வதி ஜெகதீசன் தம்பதியினர்\nசென்னை பால சுப்பிரமணியன் சுஜாதா தம்பதியினர்\nமைசூர் ஜனார்தனன் சுகந்தி தம்பதியினர்\nதிருப்பூர் சுதாகர், இராமகிருஷ்ணன் சகோதரர்கள்\nதிருமுறைகள் இசைத்தபின் சங்கநாதம் இசைத்த போது கதவு திறந்தது போல மேகமூட்டம் விலகியது.\nஅனைவரும் புனித ஈராடி புத்தா��ை உடுத்திக்கொண்டு ஐயன் முன்பு இன்று திருமுறைகள் இசைத்தோம். மெல்ல மெல்ல மேக மூட்டம் வந்து ஐயனை மறைத்துக்கொண்டது. கற்பூர ஹாரத்தி காட்டவேண்டிய சமயத்தில் ஐயனை வேண்டிக்கொண்டு சங்கம் முழகினோம். ஐயனின் அருளினால் ஒரு அற்புதம் டன்தது. மேகமூட்டம் அப்படியே கதவு திறன்தது போல விலகி ஐயனின் அற்புத தரிசனம் கிட்டியது. அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் சிவசக்தியை அடி வீழ்ந்து வணங்கினோம்.\nகொச்சி இராதாராமன் ரமா தம்பதியினர்\nசின்ன பாப்பையா, சந்திரா தம்பதியினர் , நாகம்மாள் குமாரி\nபின்னர் அனைவரும் பேருந்தில் ஏறி இராக்ஷஸ் தால் எரியை இரசித்துக் கொண்டே ஜைடியை அடைந்தோம். சரி பாதி பாதை தார் சாலையாக இருந்தது. அன்றிரவும் மறு நாளும் அங்கு தங்கினோம்.\nதேனி இரமேஷ், சேகர், ரேவதி , கலாதேவி, மல்லிகா\nமானசரோவர் கரையில் குழுவினர் அனைவரும்\nஏசா நிற்பர் என்னை; உனக்கு அடியான்\nபேசா நிற்பர்; யான்தானும் பேணா\n நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோ\n பொன்னம் பலத்து ஆடும் எந்தாய்\nஎன்று மாணிக்கவாசக சுவாமிகள் பாடியபடி, சிவசக்தியின் திருவோலக்கம் ஆனந்தமாக தரிசனம் செய்தோம்\nயாத்திரை தொடரும் . . . . . . . . .\nLabels: கௌரி சங்கர், மானசரோவர் புனித நீராடல். குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்\nமலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.\nதிருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பற்றிய எல்லா தகவல்களும் இவ்வலைப்பூவில் தங்களுக்குக் கிட்டும்.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nயாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண ஆசையா\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண விழையும் அன்பர்களுக்கான பொன்னான வாய்ப்பு இதோ. 2016 வருட திருக்கயிலாய யா...\nமுக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 2\nமுக்திநாத் யாத்திரை ஸ்ரீமூர்த்தி பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்...\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nநாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை நிறைவு\nசெல்லும் போது உடல் உயர் மட்டத்திற்கு ஏதுவாக வேண்டும் என்பதற்காக நாதுலா செல்வதற்கே மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டனர் ஆனால் திரும்பி ...\nமதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு, நாகை மாவட்டத்தில் வளர்ந்து,திருமணமாகி விழுப்பரம் மாவட்டத்தவளான நான் தற்போது வசிப்பது ஹரியானாவில். பெற்றோர் என்னை அழைக்கும் பெயர் ஆச்சி.\nஅடியேனின் வலைப்பூக்களை பற்றி வலைச்சரத்தில் இப்படி சொல்றாங்க . பக்தி மணம் கமழும் ஆன்மீக வலைப்பூக்கள். இங்கு பல தரிசனங்கள் கிடைக்கப் பெறுவோம்\nதிருக்கயிலை யாத்திரை வரை அழைத்துச் செல்கின்றார்.இவருக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.\nமுதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 - 2\nகண்ணார் அமுதனே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. கிரீசன் என்று போற்றப்படும் மணிமிடற்றண்ணல், மாதொரு பாகன், சந்திரனுக்கு அருளிய பரம கருணா ...\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு பொன்னான வாய்ப்பு\n2011 வருட திருக்கயிலாய யாத்திரை அழைப்பிதழ் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்களுக்கான ஒரு அரிய வாய...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 -1\nஒரு தடவை திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மலையரசன் பொற்பாவையுடன் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த திருக...\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nதீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 1...\nதீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 1...\nதீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 1...\nதீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 1...\nவெள்ளிப் பனித்தலையர் அழைக்கின்றார் - 2\nதீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -12...\nஇவர்களும் யாத்திரையில் உடன் வருகின்றனர்\nதரிசனம் பெறும் சில அன்பர்கள்\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயணக் கட்டுரைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\nஇரண்டாம் நாள் கிரி வலம்\nஓம் மணி பத்மே ஹம்.\nகிழக்கு முக தொடர்ச்சி. இரண்டாம் நாள் கிரி வலம்\nகுர்லா மாந்தாதா மலைச் சிகரங்கள்\nகுர்லா மாந்தாதா மலைத் தொடர்\nகைலாஷ்-மானசரோவர் யாத்திரை. விந்த்யாவாசினி கோவில்\nசாகா தாவா பண்டிகை. புத்த பூர்ணிமா\nசார்தாம் ஆலயம். 15வது மைல்\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாய யாத்திரை - 2015\nதிருக்கயிலாய யாத்திரை - 2016\nதிருக்கயிலாய யாத்திரை - 2017\nதிருக்கயிலாய யத்திரை 2013. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யத்திரை 2014. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யாத்திரை - 2012\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாயம் மானசரோவர் யாத்திரை - 2014\nதுலிகெல் 152 அடி சிவன் சிலை\nநாக் பர்வதம். இராக்ஷஸ் தால்\nபுண்ணிய - பாவக் குளங்கள்\nமானசரோவர் புனித நீராடல். குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்\nமுதல் நாள் கிரி வலம்\nமூன்றாம் நாள் கிரி வலம்\nலா லுங் லா கணவாய்\nலா- லுங்- லா கணவாய்\nஜாங்மூ. போடே கோசி நதி\nஸ்ரீ அனந்த சயன நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2014/12/blog-post_9.html", "date_download": "2018-07-17T19:34:00Z", "digest": "sha1:RY2KLSRIADBYDJLZ52MKQG7DR6HE6IVV", "length": 19008, "nlines": 178, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: கீதை தேசிய நூலாக - யாருக்கு நன்மை.", "raw_content": "\nகீதை தேசிய நூலாக - யாருக்கு நன்மை.\nவாரம் ஒரு சிக்கலை உருவாக்குவது, மத்திய அரசின் தொடர் வேலைத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மற்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப���புவதற்காக இப்படிச் செய்யப்படுகிறதோ என்று எண்ண எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஸ்மிருதி ராணியின் சமஸ்க்ருத வாரம் முடிந்து, அருண் ஜேட்லியின் கறுப்புப் பண வாரம் முடிந்து, நிரஞ்சன் தேவியின் ராமர் வாரம் நடந்து கொண்டிருக்கும்போதே, இப்போது சுஷ்மா சுவராஜின் பகவத் கீதை வாரம் தொடங்கி விட்டது பகவத் கீதையின் 5161ஆம் ஆண்டு விழா என ஒன்று கொண்டாடி, அதில் அசோக் சிங்கால் ஆற்றியுள்ள 'வரலாற்றுப் புகழ் மிக்க' உரையில், அவர் கீதை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 'இந்துக்களின் புனித நூலான' கீதையை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார். அவ்விழாவில் பேசிய, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் பொன்மொழிகளை அங்கு உதிர்த்துள்ளார். \"எப்போது ஒபாமாவைச் சந்தித்தபோது கீதை நூலை மோடி அவரிடம் கொடுத்தாரோ, அப்போதே அது இந்தியாவின் தேசிய நூல் என்றாகிவிட்டது. அறிவிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி,\" என்கிறார் சுஷ்மா. இனிமேல், பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது எவற்றை எல்லாம் எடுத்துச் செல்கிறார் என்று நாம் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வெளிநாட்டு அதிபருக்கு அவர் ஒரு பொம்மையைப் பரிசாகக் கொடுத்தால், அது இந்தியாவின் தேசியப் பொம்மையாகி விடும் பகவத் கீதையின் 5161ஆம் ஆண்டு விழா என ஒன்று கொண்டாடி, அதில் அசோக் சிங்கால் ஆற்றியுள்ள 'வரலாற்றுப் புகழ் மிக்க' உரையில், அவர் கீதை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 'இந்துக்களின் புனித நூலான' கீதையை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார். அவ்விழாவில் பேசிய, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் பொன்மொழிகளை அங்கு உதிர்த்துள்ளார். \"எப்போது ஒபாமாவைச் சந்தித்தபோது கீதை நூலை மோடி அவரிடம் கொடுத்தாரோ, அப்போதே அது இந்தியாவின் தேசிய நூல் என்றாகிவிட்டது. அறிவிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி,\" என்கிறார் சுஷ்மா. இனிமேல், பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது எவற்றை எல்லாம் எடுத்துச் செல்கிறார் என்று நாம் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வெளிநாட்டு அதிபருக்கு அவர் ஒரு பொம்மையைப் பரிசாகக் கொடுத்தால், அது இந்தியாவின் தேசியப் பொம்மையாகி விடும் போகட்டும்... அது என்ன 5161ஆம�� ஆண்டு விழா போகட்டும்... அது என்ன 5161ஆம் ஆண்டு விழா அதற்கு ஏதேனும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா அதற்கு ஏதேனும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா வாய்க்கு வந்த வருடத்தைச் சொல்லி வைப்பதுதான் வரலாறா வாய்க்கு வந்த வருடத்தைச் சொல்லி வைப்பதுதான் வரலாறா புத்தருக்கும், ஏசுவுக்கும் பிறகு எழுதப்பட்டு, இடைச்செருகலாக மகாபாரதத்திற்குள் திணிக்கப்பட்டதுதானே கீதை புத்தருக்கும், ஏசுவுக்கும் பிறகு எழுதப்பட்டு, இடைச்செருகலாக மகாபாரதத்திற்குள் திணிக்கப்பட்டதுதானே கீதை வரலாற்றாசிரியர் கோசாம்பி, அம்பேத்கார் போன்றவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு ஆய்வாளர்களான எம்.விண்டர்நிட்ஸ், ருடால்ப் ஓட்டோ ஆகியோரும், குப்தர் காலத்து நூல் என்றுதானே அதனைக் குறிக்கின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் வேண்டுமென்றே இந்துக்களின் பெருமையைக் குறைப்பதற்காக அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று கூறிவிடுவார்கள். ஆனால் கீதையின் புகழை உலகமெல்லாம் பரப்பிய நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனும், பி.ஜி.திலகரும் கூட, 'கீதை ஏசுவுக்கு முற்பட்டது, கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றுதான் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தாலும் 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. 5161 எங்கிருந்து வந்தது வரலாற்றாசிரியர் கோசாம்பி, அம்பேத்கார் போன்றவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு ஆய்வாளர்களான எம்.விண்டர்நிட்ஸ், ருடால்ப் ஓட்டோ ஆகியோரும், குப்தர் காலத்து நூல் என்றுதானே அதனைக் குறிக்கின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் வேண்டுமென்றே இந்துக்களின் பெருமையைக் குறைப்பதற்காக அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று கூறிவிடுவார்கள். ஆனால் கீதையின் புகழை உலகமெல்லாம் பரப்பிய நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனும், பி.ஜி.திலகரும் கூட, 'கீதை ஏசுவுக்கு முற்பட்டது, கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றுதான் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தாலும் 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. 5161 எங்கிருந்து வந்தது கால ஆய்வு ஒருபுறமிருக்க, இந்துக்களின் புனித நூல் என்று அசோக் சிங்கால் கூறும் கீதை எப்படி, மற்ற மதத்தினருக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புனித நூலாக, குறைந்தது பொது நூலாக ஆக முடியும் கால ஆய்வு ஒருபுறமிருக்க, இந்துக்களின் புனித நூல் என்று அச���க் சிங்கால் கூறும் கீதை எப்படி, மற்ற மதத்தினருக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புனித நூலாக, குறைந்தது பொது நூலாக ஆக முடியும் தேசிய மொழியே இல்லாத ஒரு நாட்டிற்கு (இந்தி அலுவல் மொழி மட்டுமே), தேசிய நூலின் உடனடித் தேவை என்ன தேசிய மொழியே இல்லாத ஒரு நாட்டிற்கு (இந்தி அலுவல் மொழி மட்டுமே), தேசிய நூலின் உடனடித் தேவை என்ன அப்படி எல்லோருக்கும் பொதுவான என்ன தன்மை கீதையில் உள்ளது அப்படி எல்லோருக்கும் பொதுவான என்ன தன்மை கீதையில் உள்ளது இந்தியாவில் இந்துக்கள்தானே 80 விழுக்காடு உள்ளனர் என்று ஒரு கதை விடுகின்றனர். அவர்கள் கூறும் அந்த இந்துக்களில் சூத்திரர்கள் எத்தனை விழுக்காடு, பஞ்சமர்கள் எத்தனை விழுக்காடு என்று கணக்குப் பார்க்க வேண்டாமா இந்தியாவில் இந்துக்கள்தானே 80 விழுக்காடு உள்ளனர் என்று ஒரு கதை விடுகின்றனர். அவர்கள் கூறும் அந்த இந்துக்களில் சூத்திரர்கள் எத்தனை விழுக்காடு, பஞ்சமர்கள் எத்தனை விழுக்காடு என்று கணக்குப் பார்க்க வேண்டாமா அவர்களுக்கெல்லாம் இந்துக் கோயில்களும், இந்து வேதங்களும் பொதுவானவையாக உள்ளனவா அவர்களுக்கெல்லாம் இந்துக் கோயில்களும், இந்து வேதங்களும் பொதுவானவையாக உள்ளனவா இந்துக்கள் அனைவரும் சம மதிப்புடையவர்களாகக் கருதப்படுகின்றனரா இந்துக்கள் அனைவரும் சம மதிப்புடையவர்களாகக் கருதப்படுகின்றனரா இந்துக்கள் அனைவருமே 'இரு பிறப்பாளர்களா இந்துக்கள் அனைவருமே 'இரு பிறப்பாளர்களா'. இந்துக்கள் என்று சொல்லப்படுவோருக்கிடையில் ஏற்றத் தாழ்வுகளை உறுதிப் படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல்தான் கீதை என்பது உலகறிந்த உண்மை'. இந்துக்கள் என்று சொல்லப்படுவோருக்கிடையில் ஏற்றத் தாழ்வுகளை உறுதிப் படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல்தான் கீதை என்பது உலகறிந்த உண்மை சமண, பௌத்த எழுச்சிக்குப் பின் உருவான சமத்துவ உணர்வை ஒழித்துக்கட்டப் புறப்பட்ட நூல்தான் கீதை என்பதற்கு அந்நூலில் இருந்தே அகச் சான்றுகளைக் காட்ட முடியும். \"உணவிலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன. மழையினால் உணவு உற்பத்தி ஆகிறது. யாகத்திலிருந்து மழை வருகிறது\" என்கிறது கீதை (அத் .3-14). ஆக , இந்த உலகம் உயிர் வாழ்வதற்கே யாகம்தான் காரணம். அந்த யாகத்தைச் செய்ய வல்லவர்கள் பார்ப்பனர்கள். ஆதலால் இந்த உலகம் உயிர்த்திருப்பதே அவர்கள��ல்தான் என்று சுற்றி வளைத்துச் சொல்கிறது. நேரடியாகவே சொல்லும் இடங்கள் 4ஆவது இயலிலும், 18ஆவது இயலிலும் உள்ளன. \"குணத்திற்கும், கருமத்திற்கும் ஏற்றவாறு நான்கு வருணங்களை நான்தான் படைத்தேன் . நானே அந்தக் கருமத்தைச் செய்தவன் என்று அறிந்துகொள். ஆயினும் நான் கருமம் செய்பவனும் அல்லன், இயங்காது இருப்பவனும் அல்லன்\" என்கிறார் கிருஷ்ணன் (அத் .4-13). (வேலையும் செய்வதில்லை, பேசாமலும் இருப்பதில்லை என்றால் என்ன பொருள் என்று கேட்டுப் பாருங்கள் - அதெல்லாம் தத்துவம், உங்களுக்குப் புரியாது என்று கூறி விடுவார்கள்) இந்த இடத்திற்குக் கூட தத்துவ விற்பன்னர்கள் ஒரு விளக்கம் வைத்துள்ளனர். குணம், கருமத்திற்கு ஏற்றவாறுதானே வருணம் படைக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ண பகவான் கூறுகிறார், பிறப்பின் அடிப்படையில் இல்லையே என்று 'வியாக்கியானம்' செய்வார்கள். ஆனால், 18ஆவது இயலில், பிறப்பின் அடிப்படையில், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு வருணங்களின் பெயர்களையும், அவர்களுக்கான 'கடமைகள் அல்லது தருமங்களையும்' தீர்த்துச் சொல்லிவிடுகிறார் கிருஷ்ண 'பகவான்' சமண, பௌத்த எழுச்சிக்குப் பின் உருவான சமத்துவ உணர்வை ஒழித்துக்கட்டப் புறப்பட்ட நூல்தான் கீதை என்பதற்கு அந்நூலில் இருந்தே அகச் சான்றுகளைக் காட்ட முடியும். \"உணவிலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன. மழையினால் உணவு உற்பத்தி ஆகிறது. யாகத்திலிருந்து மழை வருகிறது\" என்கிறது கீதை (அத் .3-14). ஆக , இந்த உலகம் உயிர் வாழ்வதற்கே யாகம்தான் காரணம். அந்த யாகத்தைச் செய்ய வல்லவர்கள் பார்ப்பனர்கள். ஆதலால் இந்த உலகம் உயிர்த்திருப்பதே அவர்களால்தான் என்று சுற்றி வளைத்துச் சொல்கிறது. நேரடியாகவே சொல்லும் இடங்கள் 4ஆவது இயலிலும், 18ஆவது இயலிலும் உள்ளன. \"குணத்திற்கும், கருமத்திற்கும் ஏற்றவாறு நான்கு வருணங்களை நான்தான் படைத்தேன் . நானே அந்தக் கருமத்தைச் செய்தவன் என்று அறிந்துகொள். ஆயினும் நான் கருமம் செய்பவனும் அல்லன், இயங்காது இருப்பவனும் அல்லன்\" என்கிறார் கிருஷ்ணன் (அத் .4-13). (வேலையும் செய்வதில்லை, பேசாமலும் இருப்பதில்லை என்றால் என்ன பொருள் என்று கேட்டுப் பாருங்கள் - அதெல்லாம் தத்துவம், உங்களுக்குப் புரியாது என்று கூறி விடுவார்கள்) இந்த இடத்திற்குக் கூட தத்துவ விற்பன்னர்கள் ஒரு ��ிளக்கம் வைத்துள்ளனர். குணம், கருமத்திற்கு ஏற்றவாறுதானே வருணம் படைக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ண பகவான் கூறுகிறார், பிறப்பின் அடிப்படையில் இல்லையே என்று 'வியாக்கியானம்' செய்வார்கள். ஆனால், 18ஆவது இயலில், பிறப்பின் அடிப்படையில், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு வருணங்களின் பெயர்களையும், அவர்களுக்கான 'கடமைகள் அல்லது தருமங்களையும்' தீர்த்துச் சொல்லிவிடுகிறார் கிருஷ்ண 'பகவான்' இதோ அதனைப் படியுங்கள் (அத் .18- 41முதல் 47 வரை). \"எதிரிகளை எரிப்பவனாகிய அர்ஜுனனே இதோ அதனைப் படியுங்கள் (அத் .18- 41முதல் 47 வரை). \"எதிரிகளை எரிப்பவனாகிய அர்ஜுனனே பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரகளுடைய கருமங்கள் அவர்களின் பிறப்புக்குத் தக்கவாறு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சாந்தமான குணம், சுய கட்டுப்பாடு, தவ வலிமை, தூய்மை, அமைதி, நேர்மை, ஞானம், நல்லறிவு, கடவுள் நம்பிக்கை ஆகியவை பிராமணனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். வீரம், துணிவு, உறுதி, திறமை, போரில் புறங் காட்டாமை, கொடைமை, இறைமை ஆகியவை சத்திரியனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். உழவு, கால்நடை பராமரிப்பு, வணிகம் ஆகியவை வைசியனாகப் பிறந்தவனது கருமங்கள் ஆகும். ஏவல் பணி செய்வது சூத்திரனாகப் பிறந்தவனது கருமம் ஆகும்.\" இதற்கு மேல் என்ன வேண்டும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரகளுடைய கருமங்கள் அவர்களின் பிறப்புக்குத் தக்கவாறு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சாந்தமான குணம், சுய கட்டுப்பாடு, தவ வலிமை, தூய்மை, அமைதி, நேர்மை, ஞானம், நல்லறிவு, கடவுள் நம்பிக்கை ஆகியவை பிராமணனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். வீரம், துணிவு, உறுதி, திறமை, போரில் புறங் காட்டாமை, கொடைமை, இறைமை ஆகியவை சத்திரியனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். உழவு, கால்நடை பராமரிப்பு, வணிகம் ஆகியவை வைசியனாகப் பிறந்தவனது கருமங்கள் ஆகும். ஏவல் பணி செய்வது சூத்திரனாகப் பிறந்தவனது கருமம் ஆகும்.\" இதற்கு மேல் என்ன வேண்டும் அவரவர் பிறப்புக்குத் தக்கவாறு வருணத்தையும், வேலைகளையும் பிரித்துக் கொடுத்துள்ளதாகக் கீதை சொல்கிறது. திறமைக்கோ, நேர்மைக்கோ இங்கு எந்த வேலையும் இல்லை. எல்லாம் பிறப்பினால் முடிவு செய்யப்படுகிறது. அந்த முடிவின்படி, எல்லாப் பயல்களுக்கும் ஏவல் வேலை செய்வதுதான் சூத்திரனின் கடமை. அந்தக் 'கேடுகெட்ட' கடமையைச் செய்யும்போது கூட, 'கடமையைச் செய்ய வேண்டுமே தவிர அதற்குரிய பயனை எதிர்பார்க்கக் கூடாது' என்கிறது கீதை. இந்த நூலைத்தான் இந்தியாவின் தேசிய நூலாக ஆக்க வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க.அரசு அவரவர் பிறப்புக்குத் தக்கவாறு வருணத்தையும், வேலைகளையும் பிரித்துக் கொடுத்துள்ளதாகக் கீதை சொல்கிறது. திறமைக்கோ, நேர்மைக்கோ இங்கு எந்த வேலையும் இல்லை. எல்லாம் பிறப்பினால் முடிவு செய்யப்படுகிறது. அந்த முடிவின்படி, எல்லாப் பயல்களுக்கும் ஏவல் வேலை செய்வதுதான் சூத்திரனின் கடமை. அந்தக் 'கேடுகெட்ட' கடமையைச் செய்யும்போது கூட, 'கடமையைச் செய்ய வேண்டுமே தவிர அதற்குரிய பயனை எதிர்பார்க்கக் கூடாது' என்கிறது கீதை. இந்த நூலைத்தான் இந்தியாவின் தேசிய நூலாக ஆக்க வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க.அரசு சமத்துவத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள தோழர்களே சொல்லுங்கள்... கீதை யாருக்குப் புனித நூல் சமத்துவத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள தோழர்களே சொல்லுங்கள்... கீதை யாருக்குப் புனித நூல் இந்தியர்களுக்கா, இந்துக்களுக்கா அல்லது பார்ப்பனர்களுக்கா\nPosted by பிரதிபலிப்பான் at 2:10 AM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nதஞ்சாவூரில் த.மா.கா கண்டன ஆர்ப்பாட்டம்\nகீதை தேசிய நூலாக - யாருக்கு நன்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2006/02/blog-post_12.html", "date_download": "2018-07-17T19:15:00Z", "digest": "sha1:IVYRQKF6BT754NKJQKUGOPBMVLKIHVDN", "length": 20784, "nlines": 103, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சிந்தனைத் தாவல்கள்", "raw_content": "\nஆங்கிலத்தில் அப்போது ஏ.ஜி. கார்டனர் என்பவர் எழுதிவந்த வாழ்க்கை சார்ந்த கட்டுரைகளையொட்டித் தமிழில் \"நடைச்சித்திரத்தை\" அறிமுகப்படுத்தியவர் வ.ரா. என்று வல்லிக்கண்ணன் எழுதிப் படித்த ஞாபகம். வ.ரா. எழுதிய நடைச்சித்திரங்கள், அவர் ஆசிரியராக இருந்து தொடங்கப்பட்ட \"மணிக்கொடியில்\" வெளியாகிப் பிரசித்தம் பெற்றவை. நடைச்சித்திரம் பாணியில் சிறுகதை எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். பொதுவாகக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்துவிட்டுப் பின் கதை எழுதப் புகுபவர்களின் ஆரம்பகால கதைகள் சிறுகதை மாதிரி இல்லாமல் நடைச்சித்திரம் மாதிரி தோற்றம் தருவதுண்டு. என்னுடைய ஆரம்பகால சிறுகதை() ஒ��்றைப் படித்துவிட்டு நண்பர் கோபால் ராஜாராம் - \"நன்றாக இருக்கிறது. ஆனால், சிறுகதை என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நடைச் சித்திரம் மாதிரி இருக்கிறது\" என்றது நினைவுக்கு வருகிறது. சிறுகதையின் இலக்கணங்களையும் நுட்பங்களையும் முழுதாகக் கொண்டுவருவதற்கு நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை சிறுகதைகள் எழுத முயன்ற என் சொந்த அனுபவத்திலும் - பிறர் எழுதிய அருமையான சிறுகதைகளைப் படித்தபோதும் - நான் உணர்ந்ததுண்டு. சிறுகதையின் குறைகள் தெரியாமல் இருக்க, கதையைத் \"தன்மை\"யிலும் (first person), உரையாடல்களிலும் சொல்லிவிடுகிற உத்திகளைப் பரவலாகப் பார்த்திருக்கிறேன். சுந்தர ராமசாமியை முதன்முறையாகச் சந்தித்தபோது, \".... என்பவர் சிறுகதைக்கும் நடைச்சித்திரத்துக்கும் இடைபட்ட ஒரு வடிவத்தில் நகைச்சுவை சேர்த்து எழுதுகிறார்\" என்று சொன்னபோது, அவர் \"ஆமாம்\" என்று தலையசைத்தது நினைவுக்கு வருகிறது. (பெயர்கள் முக்கியமில்லை என்பதால் யார் என்பதை நான் குறிப்பிடவில்லை.) ஆனாலும் கூட அந்த எழுத்தாளரின் எழுத்தும் திறமையும் குறைத்து மதிப்பிடக் கூடியன அல்ல என்பது என் கருத்து.\nசிட்டி பெ.கோ. சுந்தரராஜன், அசோகமித்திரன், ப. முத்துக்குமாரசாமி ஆகியோர் தொகுத்துக் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மணிக்கொடி இதழ் தொகுப்பில் வ.ரா. எழுதிய பல நடைச்சித்திரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தி.க. சிவசங்கரன் அவருடைய ஒரு புத்தகத்தில் (தலைப்பு மறந்துவிட்டது), பி.எஸ். ராமையாவின் புகழ்பெற்ற \"கார்னிவல்\" என்ற கதையைப் பற்றி மட்டுமே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததிலிருந்து அந்த கார்னிவெல் கதையைத் தேடிப் படிக்க வேண்டும் என்று தீராத தாகம் கொண்டு என் மனம் அலைந்திருக்கிறது. அந்த அளவுக்குத் தி.க.சி.யின் கட்டுரை அந்தக் கதை மீதான என் ஆர்வத்தைத் தூண்டி விட்டிருந்தது. போஸ்ட் கார்டு மூலம் இலக்கியம் வளர்ப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிற வல்லிக்கண்ணன், தி.க.சி. போன்றோர் ஒரு சாதாரண வாசகருக்கு நல்ல இலக்கியத்தை அறிமுகம் செய்கிறவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை என் சொந்த அனுபவத்தின் மூலமே உணரும்போது அதை இப்படிப் பதிவு செய்து வைப்பது சரியான செயலாக இருக்குமென்று நினைக்கிறேன். அதனாலேயே, வல்லிக்கண்ணன் போன்றோர�� கடந்த ஐம்பது வருடத்தில் புதிய எழுத்தாளர்கள் எவரையும் அடையாளம் காட்டவில்லை என்று என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் என் புத்தக முன்னுரையில் எழுதும்போதும் ஒரு புன்னகையில் அந்த வாக்கியத்தை என்னால் கடந்து சென்றுவிட முடிகிறது. வண்ணநிலவனும் (வண்ண நிலவன் என்ற புனைப்பெயரை வைத்தவரே வல்லிக்கண்ணன்தான்), வண்ணதாசனும் வல்லிக்கண்ணன் ஊக்குவித்து வளர்த்த இலக்கியவாதிகள்தாம் என்பது ஜெயமோகன் அறிந்ததே.\nமற்றபடிக்குச் சுந்தர ராமசாமி போன்ற நவீன இலக்கியவாதிகளின் வழிவந்தவர்கள் முற்போக்கு இலக்கியவாதிகளைத் தாக்குவதும், முற்போக்கு இலக்கியவாதிகள் நவீன இலக்கியவாதிகளை நிராகரிப்பதும், தமிழ் இலக்கியத்தின் அரசியல் என்றே நான் நம்புகிறேன். ஒரு வாசகனாக இருதரப்பிலும் இருக்கிற பொன்மணிகளைப் பொறுக்கிக் கொள்வதே என் சுதர்மத்துக்கு நான் செய்கிற நியாயமாக இருக்கும். சுந்தர ராமசாமி முன்வைத்த பல இலக்கியக் கருத்தாக்கங்களை ஆராய்ந்து பார்த்து நிராகரித்த பெருமையுடைய ஜெயமோகன், வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றோர்மீதான விமர்சனத்தை மட்டும் இன்னும் அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. முற்போக்கு அணியினரால் தொடர்ந்து ஜெயமோகன் போன்றோர் தாக்கப்பட்டு வருவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று என் மனம் சொன்னாலும், ஜெயமோகனுக்கு அந்தக் காரணம்தான் இருக்கும் என்று நம்ப முடியவில்லை.\nபத்மநாப ஐயருக்கு இயல்விருது கொடுக்கப்பட்டபோது அதைப் பாராட்டி ஜெயமோகன் எழுதிப் படித்த ஞாபகம். எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் பெரும் கடமையாகச் செய்துவருகிற பத்மநாப ஐயரின் பங்களிப்புகளைச் சரியாக ஏற்றுக் கொள்கிற ஜெயமோகன், மற்றவர்களை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல், தானே எழுதியும் வந்திருக்கிற வல்லிக்கண்ணன், தி.க.சி. போன்றோரை ஏன் நிராகரிக்கிறார் என்ற கேள்விக்கு ஜெயமோகன்தான் பதில் சொல்ல வேண்டும். நடைச்சித்திரத்தில் ஆரம்பித்து, கார்னிவெல்லுக்குக் கிளைதாவி ஜெயமோகனில் நின்றிருக்கிறேன். நனவோடையாக எழுதுவதில் ஏற்படுகிற பாய்ச்சல்கள் இவை என்றாலும், \"மேட்டருக்குத் திரும்பி வா\" என்று காதருகே கத்துகிற குரலுக்குச் செவிசாய்க்காமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு கிளையாகத் திரும்ப முயற்சிக்கிறேன்.\nபி.எஸ். ரா���ையாவின் கார்னிவெல் கதையைச் சில வருடங்களுக்கு முன் எதிர்பாராத விதமாக மணிக்கொடி இதழ் தொகுப்பில் கண்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தி.க.சி.யின் கட்டுரை எழுப்பியிருந்த எதிர்பார்ப்புகள் பொய்யாகாத வண்ணம் அந்தக் கதை என் ரசனைக்கு அமைந்திருந்தது.\nஅடுத்த கிளைதாவி நடைச்சித்திரத்துக்கு மீண்டு வருகிறேன். அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தவன், அதைப் பற்றியெழுதி முடிப்பதே பொருத்தமாக இருக்கும். மணிக்கொடி இதழ் தொகுப்பில் வ.ரா. சொல்லுக்கு மதிப்பு என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதை நடைச்சித்திரம் என்று சொல்ல முடியாது. கட்டுரை என்று சொல்லலாம். அதில் வருகிற ஒரு பத்தி என்னைக் கவர்ந்தது. அந்தக் காலத்திலேயே (1933/1934-இல்) பாரா என்ற சொல்லையே தமிழில் பத்தியைக் குறிப்பிட வ.ரா. பயன்படுத்துகிறார் என்பதும் என் கவனத்தில் தைத்தது. சொல்லுக்கு ஒப்பனை செய்து மிகையுணர்ச்சியில் எழுதுகிற ரொமான்டிசிஸ நடையை \"ஆஹா தமிழென்று அள்ளிப் பருகுகிற\" அன்பர்களை இணையத்தில் நான் பார்த்திருக்கிறேன். எனக்கென்னவோ அத்தகைய நடைகள் \"most pretentious\" ஆகத் தோன்றுகின்றன. இந்த இடத்தில் நான் அடுக்குமொழி அலங்கார வசனங்களைச் சொல்லவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். நவீன தமிழென்று வருகிற சொற்குப்பைச் சமுத்திரங்களின் நாடகத்தன்மையையே சொல்கிறேன். இந்த நேரத்தில் லா.ச.ரா.வின் எழுத்தை அலங்காரமென்று சுபமங்களா நேர்காணலில் சொன்ன சா.கந்தசாமியும் நினைவுக்கு வருகிறார். இப்படிப்பட்ட மனப்பாங்குடன் இருக்கிற எனக்கு, வ.ரா. கட்டுரையின் பின்வரும் பத்தி பிடித்திருந்தது:\n\"சிலர் வர்ணனை ஆசையால் சொற்களைத் தூவிச் சிதற அடிக்கிறார்கள். நாலா பக்கங்களிலும் அடிபட்டு விழும் சொற்கள் வீரிட்டு அலறி அழுகின்றன. அவைகளுடைய அழுகைக் குரல் காதில் கேட்கிறதே யல்லாமல், அவைகள் வர்ணிக்க வந்த அழகு கண்ணில் புலப்படுவதில்லை. இந்தச் சொற்கள் தவிக்கும் தவிப்பைக் கண்கொண்டு பார்க்க முடியாது\". - வ.ரா.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2016/02", "date_download": "2018-07-17T19:33:20Z", "digest": "sha1:XHBMUY3BBDUPYE3SAEKSELN5WRGDIX6K", "length": 6910, "nlines": 187, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "February 2016 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nதெர்ர்ர்றி - கதற கதற\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2013/10/blog-post_24.html", "date_download": "2018-07-17T19:34:14Z", "digest": "sha1:MUCXMAIKIX6UXM44EFRHMCFCT4OOG6KJ", "length": 7861, "nlines": 182, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: எது பொறுமை !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசிலர் கடுங் கோபம் வந்தாலோ ,துக்கம் வந்தாலோ நிலை தடுமாறி விடுகின்றனர்.கோபம் கொண்டவர் எதிரியை கடும் சொற்களால் திட்டி பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசிவிட்டு பின் நான் அல்லாஹ் விற்காக சப்று செய்கிறேன் என்பார் இன்னும் சிலர் கடும் துக்கம் ஏற்பட்டால் கத்தி கதறி அழுது புரண்டு படைத்தவனே உனக்கு பார்வையில்லையா என வசனம் பேசி விட்டு பின் அல்லாஹ் விற்காக சப்று செய்கிறேன் என்பார்கள்.\nஆனால் உண்மையான சப்று (பொறுமை) என்றால் என்ன\nஇதோ அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.;\nஓரு முறை மூதாட்டி ஒருவர் ஒரு கப்ரு அருகே அமர்ந்து அழுது புலம்புவதைக் கண்டு சப்று செய்யுங்கள் என்றார்கள்.சொல்பவர் அண்ணல் நபி என அறியாத அம்மூதாட்டி என் வேதனை உமக்கு வந்தால்தான் தெரியும் என்றார்.நபி பெருமான் (ஸல்)அவர்கள் அமைதியாக திரும்பி விட்டார்கள்.அங்கிருந்தோர் வந்தது நபி என அம்மூதாட்டியிடம் கூற பதறிப்போன மூதாட்டி அண்ணலாரின் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டார்\n“அஸ்ஸப்ரு இன்த ஸத்மத்தில் ஊலா “\nதுன்பம் உள்ளத்தைத் தாக்கிய முதல் நிலையிலேயே மனதை கட்டுப்படுத் வதுதான் பொறுமை “ (திர்மதி)\nஸப்ரு என்ற அரபு வார்த்தைக்கு மனதை அடக்குவது ,கட்டுபடுத்துவது\nஎன்பது பொருள் நோன்பிற்கும் ஸப்ரு என்று பெயர்.\nஅல்லாஹ் நமக்கு பொருமையைத் தந்தருள்வானக\n) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.\nLabels: அண்ணல் நபி(ஸல்), பொறுமை, மன்னிப்பு\nதி மெஸேஜ் திரைப்படம் தமிழில்..\nநீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (...\nEID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-...\nPerform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது\nஇறைவனுக்காக தியாகம் செய்தால் இனமும் அழியாது ... இஸ...\nஇறைவழிபாடு - இஸ்லாம் கூறுவதென்ன\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1\nவிடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்\nஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது\nஎல்லா முஸ்லிம் அமைப்பும் எப்படியாவது ஒன்றிணைய வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010_01_24_archive.html", "date_download": "2018-07-17T19:31:14Z", "digest": "sha1:2QBYBXNBU2ETKEERHWBG3RTLWWQNJ446", "length": 11195, "nlines": 214, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: 01/24/10", "raw_content": "\nசின்ன வெங்காயம் - 4\nபூண்டு - 2 பல்\nமிளகு - 1 தேக்கரண்டி\nபுளி கரைசல் - 4 டேபிள்ஸ்பூன்\nமிளகாய் தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்\nதேங்காய் பால் - 3/4 கப்\nகொத்தமல்லி தழை - சிறிது\nதண்ணீர் - 1/2 to 3/4 கப்\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nசோம்பு - 1/2 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\nவாழைக்காயின் மேல் தோலை சீவி விட்டு, உள்ளே இருக்கும் தோலை வெட்டி எடுக்கவும். அதை சட்டியில் போட்டு உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைக்கவும்.\nதாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.\nவெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும். மிளகாயை இரண்டு துண்டாக்கவும்.\nவாழைக்காய் தோல் ஓரளவுக்கு வெந்தவுடன், வெங்காயம், மிளகாய் சேர்க்கவும்.\nவெங்காயம், மிளகாய் வெந்ததும், மிளகாய்தூள், புளி\nசேர்த்து பச்சை வாடை போகும் வரை வேக விடவும்.\nஇப்போது தேங்காய் பால் சேர்க்கவும்.\n5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nபூண்டு, மிளகு குத்திப் போடவும்.\nதாளித்ததையும் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\nசுவையான பூண்டு, மிளகு சொதி தயார்.\nஇதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nகுறிப்பு: காரம், புளி விரும்பினால் கூட சேர்த்துக் கொள்ளலாம்.\nதேங்காய் பாலுடன் Evaporated milk(2%) மிக்ஸ் பண்ணியும் செய்யலாம்.\nஎந்த லைனில் நிற்பது என்று குழம்பி, பிறகு தெளிந்து.\nவாத்தில் ஏறி( டக் போட்).....நீரிலும் நீந்தும். நிலத்திலும் நடக்கும்.\nஎங்களுக்கு ஒரு விசில் தரப்பட்டது.\nஎங்கள் வாத்தின் ட்ரைவர் எங்களுக்கு வைத்த ஒரு கோரிக்கை: இன்னொரு வாத்தைக் கண்டால் \"குவாக் குவாக்\" என்று கத்த (விசிலடிக்க) வேண்டும்.\nநாங்களும் வேறு வாத்து கிராஸ் பண்ணும் போது கத்த, அவர்களும் பதிலுக்கு கத்தி விட்டு கடந்து போனார்கள்.\nஎங்கள் ட்ரைவர் ஸ்மித்சோனியன், காங்கிரஸ்,white ஹவுஸ்..... என்று எல்லா கட்டடங்களுக்கும் விரல் நுனியில் தகவல் சேர்த்து வைத்து விளக்கம் சொல்லிக் கொண்டே வந்தார். போர் அடிக்காமல்(ஆட்கள் தூங்கி விடாமல்) இடையிடையே கேள்விகளும் கேட்டார்.\nநான் மிகவும் ரசித்தது.....வாத்து நீரில் போகும் போது.\n1 1/2 மணி நேர பயணம் விரைவில் முடிந்ததை போல ஒரு உணர்வு ஏற்பட்டது.\nபயணம் முடியும் நேரத்தில் பாப்( அதாங்க வாத்தின் ஓட்டுநர்)போஸ்ட் கார்டுகள் எல்லோருக்கும் தந்தார்.\nஇந்த கார்டில்,\" இன்று உங்கள் அனுபவம், உங்கள் டிரைவர் பற்றி, நிறைகள் பற்றி எழுதி அனுப்புங்கள்.என் பெயர் பாப் என்பதையும் மறவாமல் குறிப்பிடுங்கள். குறைகள் இருப்பின் என் பெயர் பாப் அல்ல கெவின்( மற்ற வாத்தின் ஓட்டுநராக இருக்க வேண்டு என்பது என் அனுமானம்) என்று போட்டு போஸ்ட் கார்டை அனுப்புங்கள்\" என்று நகைச்சுவையாக முடித்தார்.\nவீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக பாப் அண்ணாச்சியை பற்றி நல்லதா நாலு வார்த்தை எழுதி அனுப்பி விட்டேன். ஏதோ என் புண்ணியத்தால் அவரின் சம்பளம் ஏறினால் அந்த குடும்பமே என்னை தலையில் வைத்து கொண்டாடும் அல்லவா(இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று யாரோ முணுமுணுப்பது காதில் விழுகிறது).\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-07-17T19:31:51Z", "digest": "sha1:MKHIXNHTF5YNAPCCGS6V4NTQRVL5BEBU", "length": 12100, "nlines": 201, "source_domain": "www.jakkamma.com", "title": "டிசம்பருக்குள் டீசல், பெட்ரோல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் : ராமர் பிள்ளை", "raw_content": "\nடிசம்பருக்குள் டீசல், பெட்ரோல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் : ராமர் பிள்ளை\nடிசம்பருக்குள் டீசல், பெட்ரோல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் : ராமர் பிள்ளை\nஇந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார்.\n1996-ம் ஆண்டு பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை எரிபொருளை தாம் தயாரித்துள்ளதாக அறிவித்தவர் ராமர் பிள்ளை. இது அப்போது ��ெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் ராமர்பிள்ளை குறித்த செய்திகள் வெளியாவதும் மறைவதும் தொடர் கதையாகி வருகிறது.\nதற்போது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் ராணுவ பயன்பாட்டுக்காக தம்முடைய மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் இதற்காக மும்பையில் உள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nமீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். நான் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டது.\nஎன்னுடைய மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும். என்னுடைய மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளனர் என்றார்\nசென்னை விமானநிலையம் – சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் ஜெ.ஜெயலலிதா\nதிமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது: திருமாவளவன்\nNext story ஆடிப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் நடராஜர்\nPrevious story குறுவை பறி போய்; சம்பாவும் பறி போகிறதே\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இ���்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/other-countries/denmark/page/2", "date_download": "2018-07-17T19:33:08Z", "digest": "sha1:D5BNP73IFUNHN3ZNSP3HT52TAHL6OTBC", "length": 5619, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "டென்மார்க் | Maraivu.com", "raw_content": "\nதிரு வேலுப்பிள்ளை பரமநாதன்(சாமியார்) – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை பரமநாதன்(சாமியார்) (இரசாயன தொழிற்சாலை உத்தியோத்தர்- ...\nதிரு நாகலிங்கம் குணரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு நாகலிங்கம் குணரட்ணம் (ஓய்வுபெற்ற நில அளவையாளர்) மலர்வு : 19 மார்ச் ...\nதிருமதி பொன்னம்மா நடராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னம்மா நடராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 4 ஓகஸ்ட் 1931 — இறப்பு ...\nதிரு விஜயரட்ணம் சுதாகரன் – மரண அறிவித்தல்\nதிரு விஜயரட்ணம் சுதாகரன் – மரண அறிவித்தல் (சுதா, வாடகைக் கார்(Taxi) நிறுவன ...\nதிரு சில்வெஸ்ரர் அன்ரூ பிறேமராஜா – மரண அறிவித்தல்\nதிரு சில்வெஸ்ரர் அன்ரூ பிறேமராஜா – மரண அறிவித்தல் தோற்றம் : 19 டிசெம்பர் ...\nதிரு கந்தசாமி சண்முகசுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி சண்முகசுந்தரலிங்கம் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய தொழிற்நுட்ப ...\nதிரு சந்திரபாலன் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு சந்திரபாலன் சிவசுப்பிரமணியம் தோற்றம் : 27 டிசெம்பர் 1960 — மறைவு : 5 யூன் ...\nதிருமதி நாகம்மா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகம்மா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 13 யூலை 1931 ...\nதிருமதி விமலசோதி சங்கர் (சோதி) – மரண அறிவித்தல்\nதிருமதி விமலசோதி சங்கர் (சோதி) – மரண அறிவித்தல் தோற்றம் : 2 பெப்ரவரி ...\nதிருமதி புஷ்பா நவரெத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி புஷ்பா நவரெத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 8 ஏப்ரல் 1964 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section164.html", "date_download": "2018-07-17T19:23:30Z", "digest": "sha1:PSW2ILKIQKONFQPESPDMJ6QWK7YEDYPY", "length": 50279, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனன் பெற்ற பதில்! - உத்யோக பர்வம் பகுதி 164 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 164\n(உலூகதூதாகமன பர்வம் – 4)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன், யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், சிகண்டி, திருஷ்டத்யும்னன் ஆகியோர் துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் சொன்ன வார்த்தைகள்; இறுதியாக மீண்டும் ஒருமுறை யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட உலூகன், யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுத் துரியோதனனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்வது; துச்சாசனன், கர்ணன், சகுனி ஆகியோரை அழைத்த துரியோதனன் படைகளை அணிவகுக்கும்படி ஏவியது; கர்ணனின் கட்டளையின் பேரில் படை அணிவகுக்கப்படுவது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"துரியோதனனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, மிகச் சிவந்த கண்களுடன் அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனைக் {உலூகனைக்} கண்டான். மேலும் கேசவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்து, தனது பெரும் கரங்களை உயரத்தூக்கி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, \"எவன் தனது சொந்த பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைத்து, அவர்களுடன் அச்சமற்றறு போரிடுவானோ அவனே ஆண்மகனாகச் சொல்லப்படுகிறான். எனினும், பிறரின் பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைக்கும் புகழற்ற ஒரு க்ஷத்திரியன், தனது இயலாமையின் விளைவாக, மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான். பிறரின் பலத்தை நம்பி இருக்கும் நீ (ஓ துரியோதனா), கோழையாக இருந்து கொண்டு, ஓ துரியோதனா), கோழையாக இருந்து கொண்டு, ஓ மூடா, உனது எதிரிகளை நிந்திக்கிறாய்.\nஎது நன்மையோ, அதையே இதயப் பூர்வமாகச் செய்பவரும், தனது ஆசைகள் அனைத்ததையும் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரும் அறிவுடையவருமான க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதிர்ந்தவரை (பீஷ்மரை) உனது துருப்புகளின் தலைவராக நிறுவி கொண்டு, நிச்சய மரணத்திற்கு அவரை {பீஷ்மரை} ஆட்படுத்தி, தற்புகழ்ச்சியில் {பிதற்றலில்} நீ ஈடுபடுகிறாய் ஓ தீய புரிதல் கொண்டவனே, (இதைச் செய்வதில் இருக்கும்) உனது நோக்கத்தை, ஓ உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக.}\n சூதாடியின் மகனே {உலூகா}, (இங்கிருந்து) பாரதர்களிடம் சென்று, திருதராஷ்டிரர் மகனான துரியோதனனை அணுகி, அர்ஜுனன் சொன்னான் என்று அவனிடம் {துரியோதனனிடம்}, \"அப்படியே ஆகட்டும். இந்த இரவு கடந்ததும், கடும் ஆயுத மோதல் ஏற்படப்போகிறது. உண்மையில், தோற்காத வலிமை கொண்டவரும், உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவருமான பீஷ்மர், \"சிருஞ்சயர்கள் மற்றும் சால்வேயர்களின் படையை நான் கொல்வேன். இதுவே எனது பணியாகட்டும். துரோணரைத் தவிர்த்து இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனவே, பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தை ஊக்குவிக்காதிருப்பாயாக\" என்ற இவ்வார்த்தைகளைக் குருக்களுக்கு மத்தியில் வைத்து {துரியோதனனான} உன்னிடம் சொல்லியிருக்கிறார்\n துரியோதனா, நீ பாண்டவர்கள் துயரில் மூழ்கிவிட்டார்கள், நாடு நமதே என்று கருதுகிறாய். இதனால் நீ செருக்கால் நிறைந்திருக்கிறாய். எனினும், உன்னிடமே இருக்கும் ஆபத்தை நீ காணவில்லை. எனவே, முதலில் நான் குருக்களில் மூத்தவரான பீஷ்மரை உனது கண்களுக்கு முன்பாகவே கொல்வேன் (நாளை) சூரியன் முளைக்கையில், தேர்களுடனும் கொடிக்கம்பங்களுடனும் கூடிய துருப்புகளின் தலைமையில் நின்று, தனது உறுதிமொழிகளில் உறுதியாய் இருக���கும் உனது படைகளின் தலைவரைக் காப்பாயாக. உனது புகலிடமாக இருக்கும் அவரை {பீஷ்மரை}, உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே, எனது கணைகளால் கீழே வீழ்த்துவேன். நாளை விடிந்ததும், எனது கணைகளால் மூடப்பட்டிருக்கும் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்டு, பிதற்றலில் {தற்புகழ்ச்சியில்} ஈடுபடுவதால் என்ன நடக்கும் என்பதைச் சுயோதனன் {நீ} அறிவான்{ய்}.\n சுயோதனா {துரியோதனா}, குறுகிய பார்வை கொண்டவனும், அநீதிமிக்கவனும், எப்போதும் விதண்டாவாதம் செய்பவனும், தீய புரிதல் கொண்டவனும், நடத்தையில் கொடூரனுமான உனது தம்பி துச்சாசனனைக் குறித்து, சபைக்கு மத்தியில், கோபத்தில் பீமசேனர் சொன்னது நிறைவேறுவதை வெகுவிரைவில் நீ காண்பாய். மாயை, செருக்கு, கோபம், திமிர்த்தனம், பிதற்றல், இரக்கமற்றத்தனம், சுடு சொற்கள் மற்றும் செயல்கள், நீதியில் ஏற்படும் வெறுப்புணர்வு, பாவம் நிறைந்த தன்மை, அடுத்தவரைத் தவறாகப் பேசுதல், வயதில் முதிர்ந்தோரின் ஆலோசனைகளை மீறுதல், சாய்ந்த பார்வை மற்றும் அனைத்து வகைத் தீமைகளின் பயங்கர விளைவுகளை நீ விரைவில் காண்பாய்.\n மனிதருள் இழிந்தவனே, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டிருக்கும் நான் கோபப்பட்டால், ஓ மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும் மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும் பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்\" என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்\" என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ சூதாடியின் மகனே {உலூகா}, இரண்டாம் முறை நான் சூளுரைக்கமாட்டேன் என்றும் அவனிடம் சொல்வாயாக. இவை யாவ��ம் நடைந்தேரும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்\", என்றான் {அர்ஜுனன்}\n{பிறகு, யுதிஷ்டிரன் உலூகனிடம்} [1], \"ஓ உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல ஓ ஐயா, அதற்காகவே நான் உன்னிடம் வெறும் ஐந்து கிராமங்களை மட்டும் கேட்டேன் ஓ தீய புரிதல் கொண்டவனே {துரியோதனா}, உன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய பேரிடரை நீ ஏன் காணாமல் இருக்கிறாய் காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது உனது நண்பர்கள் அனைவருடன் ���ேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக உனது நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனக்குத் தீங்கானதையே எப்போதும் செய்யும் அந்தக் குரு இளவரசனிடம் {துரியோதனனிடம்}, \"உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன; அவற்றின் பொருளும் புரிந்து கொள்ளப்பட்டது. உன் விருப்பப்படியே {அனைத்தும்} நடக்கட்டும்\" என்று (இந்த வார்த்தைகளையும்) சொல்வாயாக\" {என்று [உலூகனிடம்] சொன்னான் [யுதிஷ்டிரன்]}.\n[1] கங்குலியில் இங்கே அர்ஜுனன் தனது பேச்சைத் தொடர்ந்து செல்வதாகக் காணப்படுகிறது. ஆனால் வேறு பதிப்புகளில் யுதிஷ்டிரன் பேசுவதாக வருகிறது. கங்குலியில் கூட அடுத்து தொடர்ந்து வரும் சொற்கள் யுதிஷ்டிரனுக்கே மிகவும் பொருந்துகின்றன. எனவே, இங்கே கங்குலியில் இருந்து நாம் மாறுபட்டு யுதிஷ்டிரன் பேசுவதாகவே கொள்கிறோம். அதுவே சரியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.\n மன்னனின் மகனே {திருதராஷ்டிரரே}, பிறகு, பீமசேனன் மீண்டுமொருமுறை இவ்வார்த்தைகளைச் சொன்னான். பீமன் {உலூகனிடம்}, \"ஓ உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. {பீமன் துரியோதனனிடம்}, \"ஓ உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. {பீமன் துரியோதனனிடம்}, \"ஓ மனித வகையில் இழிந்தவனே {துரியோதனா}, கழுகின் வயிற்றிலோ {கழுகுக்கு இரையாகவோ}, ஹஸ்தினாபுரத்திலோ நீ வசிக்க வேண்டியிருக்கும். சபைக்கு மத்தியில் ஏற்ற உறுதி மொழியை நான் நிறைவேற்றப்போவது நிச்சயம்.\nபோரில் துச்சாசனனைக் கொன்று, அவனது ஆக்கை இரத்தத்தைக் குடிப்பேன் என்று நான் உண்மையின் {சத்தியத்தின்} பேரில் உறுதியேற்கிறேன். உனது (மற்ற) தம்பிகளையும் கொல்லும் நான், உனது தொடைகளையும் நொறுக்குவேன். ஓ சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன் சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன் மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன் சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன்\" என்று {உலூகனிடம்} சொன்னான் {பீமசேனன்}.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நகுலன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {நகுலன் உலூகனிடம்} \"ஓ உலூகா, திருதராஷ்டிரர் மகனும், குரு குலத்தோனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, அவன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும், அவற்றின் பொருளும் கேட்கப்பட்டன என்றும், {நகுலன் துரியோதனனிடம்} \"ஓ கௌரவ்யா {துரியோதனா}, நீ எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நான் செய்வேன்\" என்றும் சொல்வாயாக\" என்றான் {நகுலன்}.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகாதேவனும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான். {சகாதேவன் > உலூகனிடம்/துரியோதனிடம்} \"ஓ சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்கும் சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்கும் ஓ பெரும் மன்னா {துரியோதனா}, எங்கள் துன்பங்களைக் கண்டு நீ எப்படி இப்போது இன்பத்தில் பிதற்றுகிறாயோ {தற்புகழ்ச்சி பேசுகிறாயோ}, அப்படியே உனது பிள்ளைகள், சொந்தங்கள், ஆலோசகர்கள் ஆகியோருடன் நீ வருந்த வேண்டியிருக்கும்\" என்றான் {சகாதேவன்}.\nவயதால் மதிக்கத்தக்க விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும் உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். \"அறம் சார்ந்த ஒரு மனிதனுக்கு அடிமையாக இருப்பதும் எங்கள் விருப்பமே எனினும், நாங்கள் அடிமைகளா, எஜமானர்களா என்பதும், யார் ஆண்மை உள்ளவன் என்பதும் நாளை தெரிந்துவிடும்\" என்றனர்.\nஅவர்களுக்குப் பின் ���ிகண்டி இந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். {சிகண்டி > உலூகனிடம்/ துரியோதனனிடம்}, \"பாவ நிறைவுக்கு எப்போதும் அடிமையாக இருக்கும் மன்னன் துரியோதனனிடம் நீ இவ்வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். \"ஓ மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக போரில் வெற்றி உறுதி என்று யாரை நம்பி நீ நினைக்கிறாயோ, அந்த உனது பாட்டனை {பீஷ்மரை}, அவரது தேரில் வைத்தே நான் கொல்வேன். பீஷ்மரின் அழிவுக்காகவே உயர் ஆன்ம படைப்பாளனால் {பிரம்மனால்} நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் பீஷ்மரை உறுதியாகக் கொல்வேன்\" என்றான் {சிகண்டி}.\nஇதன் பிறகு, திருஷ்டத்யும்னனும், சூதாடி மகனான உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {திருஷ்டத்யும்னன் > உலூகனிடம்/ துரியோதனிடம்} \"இளவரசன் சுயோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. \"துரோணரை, அவரது நண்பர்கள் மற்றும் தொண்டர்களோடு சேர்த்து நான் கொல்வேன். எவனும் எப்போதும் செய்யாத செயலை நான் செய்வேன்\" என்று {உலூகனிடம்} சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.\nமன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் ஒருமுறை கருணை நிறைந்த இந்த உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னான், {யுதிஷ்டிரன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} \"ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ ஐயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. நாங்களும் உனது உறவினர்களே\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nபிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் ���னுமதி பெற்றுக் கொண்ட உலூகன், அங்கிருந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகன், தான் கேட்டதனைத்தையும் கவனமாக மனதில் தாங்கி, அவன் {உலூகன்} எங்கிருந்து வந்தானோ, அந்த இடத்திற்கே திரும்பினான். அங்கே வந்த அவன் {உலூகன்}, அர்ஜுனன் குற்றஞ்சாட்டிய அனைத்தையும் பழிவுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் முழுமையாகச் சொன்னான். ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, அவன் {உலூகன்}, மாறாப்பற்றுடன் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், விராடன், துருபதன், ஆகியோரது வார்த்தைகளையும், சகாதேவன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரது வார்த்தைகளையும், (அதன் தொடர்ச்சியாக) கேசவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பேசப்பட்ட வார்த்தைகளையும் சொன்னான்.\nஅந்தச் சூதாடி மகனின் {சகுனி மகன் உலூகனின்} வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான துரியோதனன், ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோரை அழைத்து, அவர்களது துருப்புகளையும், அவர்களது கூட்டாளிகளின் துருப்புகளையும், (கூடியிருக்கும்) மன்னர்கள் அனைவரையும், பிரிவுகளாக அணிவகுத்து, சூரிய உதயத்துக்கு முன் {அடுத்த நாள்} போருக்குத் தயாராக இருக்கும்படி செய்யக் கட்டளையிட்டான். பிறகு கர்ணனால் அறிவுறுத்தப்பட்ட தூதர்கள், தங்கள் தேர்களிலும், ஒட்டகங்களிலும், பெண் குதிரைகளிலும், பெரும் வேகம் கொண்ட நல்ல குதிரைகளிலும் விரைந்து ஏறி, முகாம்களின் ஊடாக விரைந்து சவாரி செய்தனர். \"நாளை சூரிய உதயத்திற்கு முன் (உங்களை) அணிவகுத்துக் கொள்ளுங்கள்\" என்ற கர்ணனின் கட்டளையால் அவர்கள் {துருப்புகளும் மன்னர்களும்} வரிசையாக அணிவகுத்தனர்.\" என்றான் {சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், உலூகன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விரா��ன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/honda-cars-india-registers-163-percent-growth-december-2014-007684.html", "date_download": "2018-07-17T18:44:06Z", "digest": "sha1:6RQF3XAB35R5BMEZAEPMRL6JV2QJU62G", "length": 8831, "nlines": 177, "source_domain": "tamil.drivespark.com", "title": "Honda Cars India Registers 163 Percent Growth In December 2014 - Tamil DriveSpark", "raw_content": "\nசிட்டி, அமேஸ் புண்ணியத்தில் காலரை தூக்கிவிட்ட ஹோண்டா\nசிட்டி, அமேஸ் புண்ணியத்தில் காலரை தூக்கிவிட்ட ஹோண்டா\nசிட்டி, அமேஸ் கார்களின் புண்ணியத்தில் ஹோண்டா நிறுவனத்தின் கார் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nகடந்த 2013ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 5,493 கார்களை விற்றிருந்த ஹோண்டா கார் நிறுவனம், கடந்த டிசம்பர் மாதம் 14,428 கார்களை விற்பனை செய்து காலரை தூக்கிவிட்டுள்ளது. இது 163 சதவீத வளர்ச்சியாகும்.\nகடந்த மாதம் 620 கார்களை ஹோண்டா ஏற்றுமதி செய்துள்ளது. அதனையும் சேர்த்தால் ஹோண்டாவின் விற்பனை 15,000ஐ கடந்திருக்கிறது. மேலும், 2013ம் ஆண்டில் 1,07,661 கார்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா, கடந்த ஆண்டு 1,79,816 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது 67 சதவீத வளர்ச்சியாகும்.\nஹோண்டாவின் விற்பனை வளர்ச்சிக்கு சிட்டி மற்றும் அமேஸ் கார்களின் பங்களிப்புதான் மிக மிக முக்கியமானதாக இருந்துள்ளது. கடந்த மாதம் 6,012 சிட்டி கார்களையும், 5,176 அமேஸ் கார்களையும் ஹோண்டா விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #honda cars #four wheeler #auto news #ஹோண்டா கார்ஸ் #ஆட்டோ செய்திகள்\nகொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை\nஇந்தியாவின் முதல் ஹைப்பர் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nசத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_06.html", "date_download": "2018-07-17T19:03:05Z", "digest": "sha1:QCJQ7NIIPQMAVASBTYEDJAGUF476RWKZ", "length": 22988, "nlines": 242, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஒளிரும் புழுக்கள் !!", "raw_content": "\nஆஸ்திரேலிய மழைக் காடுகளில் சமீபத்திய எரிமலை வெடிப்பினால் உருவாகிய குகையையும் அந்தக்குகைகளின் உள்ளே ஒளிர்ந்து கொண்டிருந்த புழுக்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.\nபோடோ பறவை தன் கூட்டில் குஞ்சுப் பறவைகளுக்கு வெளிச்சம் வழங்குவதற்காக மின்மினிப் பூச்சிகளை கூட்டின் சுவற்றில் களிமண்ணை ஈரமாக்கி பசை போலாக்கி அதில் ஒட்டிவைத்து தன் கூட்டை வெளிசமாக்கி தலைசிறந்த எலக்ட்ரீசியனாகப் பறைசாற்றிக் கொள்ளும்.\nபறவைகளின் கூட்டைப்போல்வோ, தேனிக்களின் கூட்டைப்போலவோ சகல வசதிகளுடனய பல அறைகளோடும் திறமைவாய்ந்த பொறியியல்/நேநோ வல்லுநர்களாலும் வடிவமைத்து விடமுடியாது.\nகறையான் புற்றில் இருக்கும் மண்ணும், குளவி கட்டும் கூட்டில் இருக்கும் மண்ணும் மிகச்சிறப்பான மண்வகைகளாகும்.\nஎலியின் வங்கில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அரிசி முதல் தரமானது.\nஅணில் கொறித்த பழம் அந்த மரத்தின் மிகச்சுவை உடைய பழமாகும்.\nஒருவகையான கோலா கரடி விழுங்கும் காபிக்கொ���்டை உயர்தரமானதாம். அந்த கரடியின் கழிவில் கிடைக்கும்காபிக் கொட்டையை பல முறை சுத்தம் செய்து பவுடராக்கி மிக அதிக விலைக்கு விற்கிறார்களாம்.\nதேனியின் கழிவுப்பொருள்தானே மருத்துவ குணமும், நீண்டநாள் கெட்டுப்\nபோகாத்ததும், இறைவனின் அபிஷேகத்திற்கு உகந்ததுமான தேன்\nகடல் உயிரியின் வாந்திதான் வாசனைத்திரவியமான அம்பர், புனுகுப் பூனையினுடைய கழிவு இறைவனுக்குச் சார்த்தப்படும் புனுகு.\nஇப்படி இயற்கையின் அற்புதங்கள் ஏராளம்.\nஒளிரும் புழுக்கள், மின்மினிப் பூச்சியின் ஒளியைவிட வேறுபட்டதாகும். மின்மினிப்பூச்சி இயக்கத்தில் இருக்கும் போதும், பறக்கும் போதும் மட்டுமே ஒளிவீசும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. எனவே தான் பேடோ பறவை பூச்சி பறந்துவிடாமல் களிமண் பசையில் ஒட்டிவைத்தாலும், அவை உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கத் தேவையான உணவும் அளித்துப் பாதுகாக்கும் விந்தைமிகு உயிரினம்.\nஒளிரும் புழுக்கள் அமைதியாக குகைச்சுவறில் ஒட்டிக்கொண்டு ரேடியம் உருளைத்துண்டுகள் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன.\nபக்கத்தில் பக்கவாத்தியங்களோடு சங்கீதக்கச்சேரி நிகழ்த்திக்கொண்டிருந்ததுஅருவி ஒன்று. ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே\nகுற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே என்று பாடிய கவிஞர் ஆயிரம் குற்றால அருவியின் அழகையும் ஒன்றாகச் சேர்த்துப் பொழிந்து கொண்டிருந்த இந்த அருவியைப் பார்த்திருந்தால் எப்படி மகிழ்ந்து பாடியிருப்பாரோ\nபவுர்ணமிநிலவு வானில் பாலாய்ப் பொழிந்துகொண்டிருக்க, பக்கத்தில் வெள்ளியை உருக்கி மின்னலில் தோய்த்து பாலில் கலந்து நுரைபொங்கப் பொங்க இனிமையாய் பெருகி ஓடியது.\nகச்சேரிக்குப்போகலாம் என்றுதான் என்னை சஸ்பென்சாக, அருவி என்று சொல்லிவிடாமல் அழைத்து வந்திருந்தார்கள் எனது ஆஸ்திரேலிய வாழ் குடும்பம்.\nமெல்லிசை என்கிற பெயரில் மேடையில் கர்ணகடூரமான சப்தத்தோடு கற்றுக்குட்டிகள் பல வகையான வாத்தியங்களை இனிமையின்றி கதறலாக வாசித்துக் கொண்டு, அபத்தமான அர்த்தங்களோடும், ஆபாசமான அங்கசேட்டைகளோடும் கட்டைகுரலோடு பாடி எரிச்சலூட்டுவ்தோடு, கைதட்டச்சொல்லி வேறு உயிரைஎடுப்பதற்குப் பெயர் தானே நம் ஊரில் மெல்லிசைக் கச்சேரி\nஆகாயத்தில் முழுநிலவு அமுதகிரணங்களைப் பொழிய, அருவிக்குப் பக்கத்தில் வெள்ளைநிற , ந��ுமணமுள்ள பூக்கள் நட்சத்திரங்களாகப் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. பூக்கள் கோடி, கோடியாப் பூத்ததுபோல் நட்சத்திரங்கள் வானில் பூத்துச்சிரித்தன.\nபூக்கள் நட்சத்திரங்களாகவும், நட்சத்திரங்கள் பூக்களாகவும் இடம் மாறி மாறி சிரித்தன. சிந்தை மயக்கி வசீகரித்துக் களிப்பூட்டின.\nநிலவு அருவியாய் அமுதகிரணங்களைப் பொழிய, அருவி பால் நிலவு உருகி நீராய்ப் பெருகியதாகத் தோற்றம் காட்டி மயக்கியது.\nஇடம் மாறியது அவை மட்டுமல்ல\nதோற்ற மயக்கங்களும், காட்சிப்பிழைகளும் அரங்கேறின. கனவும், கற்பனையும் அல்ல உண்மை உண்மை என்று முத்துப்போல் தெரித்த நீர்த்திவலைகள் குளிர்ச்சியால் உணர்த்தியது.\nசித்தர்களும், முனிவர்களும், கடவுளும், இத்தனைத் தூய்மையான, அமைதியான மலையில் தானே தவம் செய்வதாக நாம் படித்திருக்கிறோம்\nநம் ஊரில் இப்படித் தூய்மையாகத்தான் ஒரு காலத்தில் மலைகளும் அருவிகளும் இருந்திருக்கும். பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து நிறைய முட்டைகளுக்கு ஆசைப்பட்டு இழந்ததைப் போல நாமும் நம் மலைகளையும் தண்ணீரையும் பிளாஸ்டிக் குப்பைக் காடாக்கி இழந்துகொண்டிருக்கிறோம்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 11:19 PM\nகலந்து படைத்துள்ள உங்கள் படைப்பு அருமை\nநம் ஊரில் இப்ப்டித்தூய்மையாகத்தான் ஒரு காலத்தில் மலைகளும் அருவிகளும் இருந்திருக்கும். பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து நிறைய\nமுட்டைகளுக்கு ஆசைப்பட்டு இழந்ததைப் போல நாமும் நம் மலைகளையும்\nதண்ணீரையும் பிளாஸ்டிக் குப்பைக் காடாக்கி. இழந்துகொண்ரடிருக்கிறோம்\nதனி மனித ஒழுக்கம் மட்டுமே சீர்திருத்தும்.\nஅருமையான தகவல்கள். இயற்கைதான் தன்னுள் எத்தனை ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளது.\nஅணில் கொறித்த பழம் போல் மிகச்சுவையான தகவல்கள் தந்துள்ள இந்தப்பதிவும் அருமையே.\nஆபத்துக்களைச்சொல்லி, சுற்றுபுழ சூழலைப்பற்றி விழிப்புணர்வும் கொடுத்துள்ளீர்கள். நன்றி.\nசிட்னி முருகனின் ரத உற்சவக் கொண்டாட்டங்கள்,,\nகாக்க வைத்துக் கொடுத்த நூலகப்புத்தகம்\nஎப்படி இருந்த ஊரு இப்படி ஆகிப்போச்சி........\nதலை எழுத்தை மாற்றும் பிரம்மா\nபிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ வினாயகர் கோவில்\nபூ மரங்கள் வீசும் சாமரங்கள்\nபட்டிமன்றம் மற்றும் நூல்கள் வெளியீடு - ஆஸ்திரேலியா...\nQ1 உலகின் உயரமான குடியிருப்பு \nஆஸ்திரேலியாவில் நம்ம அண்ணாச்சி கடை \nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில்...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kailashi.blogspot.com/2013/08/39-2012.html", "date_download": "2018-07-17T18:50:42Z", "digest": "sha1:CPP5FEOW5GFQJB7GYG7CHIK4L5YJ5IBH", "length": 42455, "nlines": 802, "source_domain": "kailashi.blogspot.com", "title": "Kailash Manasarovar yatra: கயிலை மலையானே போற்றி! போற்றி! -39 (திருக்கயிலாய யாத்திரை-2012)", "raw_content": "\nலாங் சூ சமவெளியில் நடைபயணம்\nடோல்மாவில் இருந்து இறங்கிய பின்\nலாங் சூ சமவெளியில் நீண்ட நடை பயணம்\nஆனால் பாதையில் பனி இல்லை\nநீண்ட நடைப் பயணம்- மெதுவாக நடந்தோம்\nஇடையில் சிறிது நேரம் ஓய்வு\nநடுநடுவே கூடாரங்கள் ஜாங்ஜர்பூதான் வந்து விட்டதோ\nஇல்லை இன்னும் சிறிது தூரம்தான் என்று இன்னும் நடை\nஉறைந்து போன ஒர் அருவி\nஇன்னும் நடைப் பயணம் தொடர்கின்றது..................\nவழியில் மலை சிகரங்களின் பல முகங்கள்\nஜாங்ஜர்பூ கூடாரத்தின் பரிதாப நிலைமை\nடேராப்புக்கில் ஐயனின் வெண் பனி படர்ந்த வடக்கு முக அற்புத தரிசனம், டோல்மாவில் அம்மையின் ஆனந்த தரிசனம், கௌரி குளத்தின் அருகாமை தரிசனம் முடித்து சிவசக்தியின் மாப்பெரும் கருணையினால் வெண் பனி படர்ந்திருந்த வழுக்கலான மலையில் இறங்கி, சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டு லாம் சூ சமவெளியில் நடக்க ஆரம்பித்தோம். சுமார் ஒரு கி.மீ தூரம் வரை இரு பக்கமும் பனி இருந்தது பின்னர் பனி உருகி விட்டிருந்தது. இப்பாதையும் இரு வழிப் பாதையாகி விட்டது. நடுவில் பாயும் பனி ஆறுகள் எல்லாம் உறைந்து கிடந்தது. செல்லும் போது ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டே எங்களுக்கு எதிராக சென்றது. பின்னர் விசாரித்த போது ஒரு ஜெர்மன் பெண் யாத்திரி கீழே விழுந்து எலும்பை முறித்துக் கொண்டார் அவரை கொண்டு செல்லவே ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது என்று தெரிய வந்தது. மெதுவாக நடு நடுவே சிறிது சிறிதாக சுடு நீர் அருந்திக்கொண்டு, எதையாவது கொறித்துக்கொண்டு மெல்ல மெல்ல முன்னேறினோம். முடிந்த வரை உட்காராமல் மெதுவாக நடப்பதே உத்தமமானது. சென்ற தடவை தரிசிக்காமல் விட்டுப் போன \"நந்தி தரிசனம்\" இந்தத் தடவை அற்புதமாக கிட்டியது, மிக்க மனமகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மெதுவாக நடை போட்டுக் கொண்டே முன்னேறினோம்.\nஒன்றிரண்டு கூடாரங்கள் கண்ணில் பட்டது ஒரு நிமிடம் ஜுடுல்புக்தான் (ஜாங் ஜர்பூ) வந்து விட்டதோ என்று மனதில் ஆனந்தம் தோன்றியது ஆனால் அருகில் புத்த விகாரம் எதுவும் இல்லாததால் அது அல்ல என்று புரிந்தது. சப்ஜே த்ராக்தோக் (Shabje Drakthok) என்று நடுவில் உள்ள ஓர் இடத்தில் டோல்மாவிலிருந்து இறங்கி வருபவர்கள் இளைப்பாறுவதற்காக இந்த கூடாரங்களை அமைத்துள்ளனர், பல திபெத்திய போர்ட்டர்கள் இங்கு உணவருந்தினர். எங்கள் போர்ட்டர் சிறுவன் ஒரு பெப்ஸி கேன் வாங்கித் தருமாறு கேட்டான் வாங்கிக் கொடுத்தேன். தன் தோளிலேயே எப்போதும் அணிந்திருக்கும் பையை திறந்து அதில் ஒரு துணியில் சுற்றி வைத்திருந்த எதோ ஒன்றை சிறிது சிறிதாக அறுத்து சாப்பிட்டான். அதன் நடுவே ஓடிய எலும்பிலிருந்து அது அநேகமாக செம்மறி ஆட்டுக் கறி என்று யூகித்துக்கொண்டேன் அப்படியே பச்சையாகவே சாப்பிட்டான். அவனுடன்தான் பேச முடியாதே எல்லாம் சைகை பாஷை தான். சிறிது சிரமப்பரிகாரம் செய்து கொண்டு, பின்னர் ஃபிளாஸ்கில் சுடு தண்ணீர் நிரப்பிக் கொண்டு நடைப்பயணத்தை தொடர்ந்தோம். பாதை அனுமார் வால் போல பாதை நீண்டு கொண்டே சென்றது, கால்கள் கெஞ்சின, மூச்சு விடவும் சிரமமானது, நேரம் செல்ல செல்ல நடப்பது மிகவும் சிரமமாகி விட்டது. ஆனாலும் அந்த முக்கண் முதல்வனின் அருளால், அவன் அளித்த சக்தியால் நடந்து வந்து ஜுடுல்புக் வந்தடைந்தோம். இன்றைய தினம் புறப்பட்ட அனைவரும் சேமமாக வந்து சேர்ந்தோம். இவ்வாறு சிவசக்தியின் அருளினால் சங்கல்பித்துகொண்டு புறபட்ட அனைவரும் வெற்றிகரமாக டோல்மாவை கடந்தோம்.\nஇங்கு சேர்ப்பாக்கள் வண்டி வழியாக முதலிலேயே அங்கு வந்து தங்கியிருந்தனர். இங்கு அவர்களால் இரு கூடாரங்களை மட்டுமே தங்குவதற்காக ஏற்பாடு செய்ய முடிந்தது. அதிலும் படுக்கை கீழேதான் இந்த வசதியின்மையைப் பார்த்து எங்கள் குழுவினரில் பலருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடியேன் சென்ற தடவை இது போலத்தான் தங்கினேன் என்று கூறினேன், டில்லியில் மண் வீடுகளில் தங்க வைப்பதாக கூறினார்கள் இவ்வாறு ஏமாற்றி விட்டனரே என்று குறைப்பட்டுக்கொண்டனர்.\nமலை ஏறி, இறங்கி, நெடுந்தூரம் நடந்த வந்த களைப்பினால் கால் வலித்தது தைலம் தடவிக்கொண்டு இரண்டு கப் சூப் மட்டும் குடித்து விட்டு (வேறு எதுவும் சாப்பிட மனமில்லை) கம்பளிககுள் நுழைந்த மாயம் உறக்கம் வந்து விட்டது, காலையில் எழுந்த போதுதான் மற்றவர்கள் யாக் கட்டியிருந்த கூடாரத்தில் படுக்கைகளைப் போட்டு நம்மை தங்க வைத்து விட்டனர். இரவு முழுவது விசு விசு என்று குளிர் காற்று அடித்துக்கொண்டிருந்தது என்றனர். அடியேனுக்கு ஒன்று தெரியவில்லை. “மாவுக்கேற்ற பணியாரம்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. நாம் குறைவாக கட்டணம் செலுத்தியதால் இவ்வாறு செய்தார்களோ என்ற ஐயம் இருந்தது. உண்மையை அந்த இறைவனே அறிவார். பல அன்பர்கள் அடியேனிடம் கூறியபடி இவ்வழி செல்லும் போது இந்த சுற்றுலா அமைப்பாளர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது நன்றாக புரிந்தது. எவ்விதத்திலோ இவர்கள் யாத்திரிகளை நிச்சயமாக ஏமாற்றுகின்றனர் என்பது மட்டும் உண்மை. இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் இந்த யாத்திரையை மேற்கொள்ளும் போது நமக்கு எல்லா வசதிகளும் கிட்டாது, கிடைக்கின்றதை ஏற்றுக்கொண்டுதான் யாத்திரையை முடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செல்வது உத்தமம். ஒன்று மட்டும் நிச்சயம் சீனபகுதியில் தங்கும் வசதிகள் மேம்பட்டிருக்கின்றன இன்னும் மேம்படும் என்பது உண்மை. இவ்வாறு அந்த அம்மையப்பரின் மாப்பெரும் கருணையினால் மிகவும் கடினமான இரண்டாம் நாள் கிரி வலமும் நந்தியெம்பெருமானின் தரிசனத்துடன் சிறப்பாக அமைந்தது.\nLabels: சப்ஜே த்ராக்தோக், டோல்மா கணவாய், ஜாங் ஜர்பூ, ஜுடுல்புக்\nமலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.\nதிருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பற்றிய எல்லா தகவல்களும் இவ்வலைப்பூவில் தங்களுக்குக் கிட்டும்.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nயாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண ஆசையா\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண விழையும் அன்பர்களுக்கான பொன்னான வாய்ப்பு இதோ. 2016 வருட திருக்கயிலாய யா...\nமுக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 2\nமுக்திநாத் யாத்திரை ஸ்ரீமூர்த்தி பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்...\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nநாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்த���ரை நிறைவு\nசெல்லும் போது உடல் உயர் மட்டத்திற்கு ஏதுவாக வேண்டும் என்பதற்காக நாதுலா செல்வதற்கே மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டனர் ஆனால் திரும்பி ...\nமதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு, நாகை மாவட்டத்தில் வளர்ந்து,திருமணமாகி விழுப்பரம் மாவட்டத்தவளான நான் தற்போது வசிப்பது ஹரியானாவில். பெற்றோர் என்னை அழைக்கும் பெயர் ஆச்சி.\nஅடியேனின் வலைப்பூக்களை பற்றி வலைச்சரத்தில் இப்படி சொல்றாங்க . பக்தி மணம் கமழும் ஆன்மீக வலைப்பூக்கள். இங்கு பல தரிசனங்கள் கிடைக்கப் பெறுவோம்\nதிருக்கயிலை யாத்திரை வரை அழைத்துச் செல்கின்றார்.இவருக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.\nமுதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 - 2\nகண்ணார் அமுதனே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. கிரீசன் என்று போற்றப்படும் மணிமிடற்றண்ணல், மாதொரு பாகன், சந்திரனுக்கு அருளிய பரம கருணா ...\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு பொன்னான வாய்ப்பு\n2011 வருட திருக்கயிலாய யாத்திரை அழைப்பிதழ் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்களுக்கான ஒரு அரிய வாய...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 -1\nஒரு தடவை திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மலையரசன் பொற்பாவையுடன் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த திருக...\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nஇவர்களும் யாத்திரையில் உடன் வருகின்றனர்\nதரிசனம் பெறும் சில அன்பர்கள்\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயணக் கட்டுரைகளை பதிவிறக்��ம் செய்து கொள்ளலாம்\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\nஇரண்டாம் நாள் கிரி வலம்\nஓம் மணி பத்மே ஹம்.\nகிழக்கு முக தொடர்ச்சி. இரண்டாம் நாள் கிரி வலம்\nகுர்லா மாந்தாதா மலைச் சிகரங்கள்\nகுர்லா மாந்தாதா மலைத் தொடர்\nகைலாஷ்-மானசரோவர் யாத்திரை. விந்த்யாவாசினி கோவில்\nசாகா தாவா பண்டிகை. புத்த பூர்ணிமா\nசார்தாம் ஆலயம். 15வது மைல்\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாய யாத்திரை - 2015\nதிருக்கயிலாய யாத்திரை - 2016\nதிருக்கயிலாய யாத்திரை - 2017\nதிருக்கயிலாய யத்திரை 2013. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யத்திரை 2014. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யாத்திரை - 2012\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாயம் மானசரோவர் யாத்திரை - 2014\nதுலிகெல் 152 அடி சிவன் சிலை\nநாக் பர்வதம். இராக்ஷஸ் தால்\nபுண்ணிய - பாவக் குளங்கள்\nமானசரோவர் புனித நீராடல். குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்\nமுதல் நாள் கிரி வலம்\nமூன்றாம் நாள் கிரி வலம்\nலா லுங் லா கணவாய்\nலா- லுங்- லா கணவாய்\nஜாங்மூ. போடே கோசி நதி\nஸ்ரீ அனந்த சயன நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?authorid=9485&showby=list&sortby=", "date_download": "2018-07-17T19:29:09Z", "digest": "sha1:V7JAR5SHRDYQ456QILDQDABRW4WDXC6S", "length": 4933, "nlines": 128, "source_domain": "marinabooks.com", "title": "ம.செந்தமிழன்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் அகராதி சங்க இலக்கியம் சிறுவர் நூல்கள் சுற்றுச்சூழல் பகுத்தறிவு தமிழ்த் தேசியம் மொழிபெயர்ப்பு மாத இதழ்கள் ஆன்மீகம் குடும்ப நாவல்கள் சமூகம் கவிதைகள் சட்டம் விளையாட்டு மனோதத்துவம் மேலும்...\nஇராவணன் பதிப்பகம்செம்புலம்அருள்மிகு அம்மன் பதிப்பகம்நவ்னீத் பதிப்பகம்இராசகுணா பதிப்பகம்எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ்பூவிழி பதிப்பகம்ரெபிடெக்ஸ்அங்குசம் வெளியீடுமைதிலி ராம்ஜிஸ் எழுத்துகள்Commercial Publicationகங்காராணி பதிப்பகம்லெமூரியன் புக்ஸ்வர்த்தமானன் பதிப்பகம்எழுத்து மேலும்...\nபுறம் - தோல் நலம்\nஆறு - மனம் அறிதல்\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\nயாம் - சிவசக்திக் கலவி நிலை\nகான் - காடுகளில் கற்றவை\nவிட்டு விடுங்கள், அவர்கள் நன்றாக இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2005/", "date_download": "2018-07-17T19:26:05Z", "digest": "sha1:DIU4J326AZ42KUQSLZLYMP3Y6UVWCXDQ", "length": 254672, "nlines": 466, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: 2005", "raw_content": "\nசிரிச்சு சிரிச்சு வந்தா சீனா..தானா டோய்\nசீனர்களின் சமூக, கலாச்சார கூறுகளும் சம்பிரதாயங்களும்\nநான் இதற்கு முன் எழுதிய ' கிழட்டு அநுபவங்கள்' தொடரில் சீனர்களைப் பற்றி இரண்டு பகுதிகள் எழுதியிருந்நேன். அதை படித்த சில வாசகர்கள் சீனர்களை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவதாக பின்னூட்டம் விட்டிருந்தனர். அதன்படி நானும் டிசம்பர் மாதம் ஒரு பதிவை எழுதுகிறேன் என்று கூறி சென்றிருந்தேன். அதை இப்போது நிறைவு செய்ய வந்துள்ளேன். துளசி கோபால, பெத்த ராயுடு, சிகிரி நீங்கள் கேட்டு கொண்டதற்காக இதோ சீனர்களின் இயல்பை குறிக்கும் மற்றோரு பதிவின் இரண்டு பகுதிகளில் முதற் பகுதி .....\n1. இனம், மொழி , மதம் ஆகியவற்றின் தாக்கம்\nசீனர்களிடம் ஒருமைபாட்டு தன்மை மிகவும் அதிகம். எந்த சூழ்நிலையிலும் - அது விளையாட்டானாலும் சரி, தர்ம காரியங்கள் என்றாலும் சரி, தொழில் சார்ந்த விஷயங்கள் ஆனாலும் சரி, பேரிடர்களின்போது வெளிப்படும் தனி மனித சேவைக் குணங்களானாலும் சரி, தம் சொந்த இனத்தை குறித்த எந்த நிகழ்வென்றாலும் உடனே அரவணைக்க, தோள் கொடுக்க அனைத்து சீனர்களும் ஒன்று திரண்டு விடுவர். மற்ற நாடுகளுக்கும் இனங்களுக்கும் கூட இந்த இயல்பு வெகுவாக பொருந்தும் என்றாலும், சீனர்களிடம் இந்த இயல்பின் தாக்கம் சற்று அதிகம் என்றே நான் நினைக்கிறேன். இதற்கு பல காரணங்கள் உண்டு. அவை அனைத்திற்கும் மூல காரணம் என்ன வென்றால் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் சீன கலாச்சார, சரித்திர பின்னணியில் மக்களை பிளவு படுத்தகூடிய அடிப்படை அம்சங்கள் மிக மிக குறைவு என்பதுதான். இனத்தால் சீனர்களில் 95 விழுக்காட்டினர் /'ஹான்'/ என்று அழைக்க படும் ஒர இன வம்சாளியைச் சேர்ந்தவர்கள். மொழி என்பதும் அதே போலத்தான். சீன மக்கள் அனைவரும் பேசுவது , எழுதுவது, படிப்பது எல்லாம் /'மாண்டரின்'/ என்கிற ஒரே மொழியில்தான். மதம் என்பதின் தாக்கமும் சீனாவில் அதிகம் கிடையாது. ஜனத்தொகையில் 7 விழுக்காட்டினர் புத்த மதத்தை சார்ந்தவர்களாகவும், 4 விழுக்காட்டினர் கிருஸ்த்துவர்களாகவும், 4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகவும் இருப்பர். மீதி 85 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் தழுவாதவர்கள். அதனால் வாழ்க்கை தர வித்தியாசங்களை தவிர சீன மக்களிடம் வேறு எந்த ஏற்ற தாழ்வுகளையும் நடைமுறையில் நீங்கள் பார்க்க முடியாது.\nசீனாவில் தென் துருவத்தின் கடைசியில் உள்ள ஒரு ஆண், நாட்டின் வட துருவத்திலோ, மேற்கு துருவத்திலோ, கிழக்கு துருவத்தில உள்ள ஒரு பெண்ணை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அதனால் மொழிப் பிரச்சன, இனப் பிரச்சனை, மத பிரச்சனை என்று எந்த பிரச்சனையும் பொதுவாக வராது இதனால்தானோ என்னவோ சீன தாய்தகப்பனமார் தம் வயதுக்கு வந்த பிள்ளைகளின் காதல்களுக்கு என்றுமே தடையாக நிற்பதில்லை. சீன இனத்தில் 95 விழுக்காட்டு திருமணங்கள் காதல் திருமணங்களாகவே இருக்கும். சீனப் பிள்ளைகள் 16, 17 வயது முதலே ஊரே அறிய காதல் வயபட்டு விடுவர். காதல் என்பது சீன கலாச்சாரத்தில இயல்பான, இலகுவாக ஏற்று கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கைப் பரினாமங்களில் ஒன்று.\nமனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு. இன்றும் சீனருள் ஒரு கடையின் முதலாளியும் தொழிலாளியும் ஒரே மேஜையில், ஒன்றாக உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில வைக்க பட்டிருக்கும் சாப்பாட்டை பகிர்ந்து உண்பதை மலேசியா, சிங்கப்பூர், வியட்னாம், சீனா போன்ற சீனர்கள் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் பரவலாக பார்க்கலாம். மலேசியாவில் சில சமயங்களில் சீன வியாபார ஸ்தலங்களில் சீனர் அல்லாத பிற இனத்தவர்கள், பெரும்பாலும் இந்தியர்கள், வேலை ஆட்களாக இருப்பார்கள். சாப்பாட்டு நேரத்தில் பார்த்தால் அந்த இந்திய தொழிலாளிகளும் முதலாளியோடு சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து, சீனர்களை போல மூங்கில் குச்சிகளைக் கொண்டு சாதம் பரிமாறப் படும் வட்ட கிண்ணத்தை வாயருகில் வைத்து குச்சியை கொண்டு சாதத்தை வாயினுல் தள்ளி, பாரம்பரிய சீனர் பாணியில், முதலாளியும் தொழிலாளியும் ஒரே பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து உண்பதை மலேசியாவின் அத்தனை சிற்றூர்களிலும் அவ்வப்போது பார்க்கலாம்.\nஅண்டை வீட்டானாகவும், நண்பனாகவும் , சக ஊழியனாகவும, சமீபமாக உறவினனாகவும் சீனர்களோடு ஐம்பது வருடங்களாக சேர்ந்து வாழ்ந்தவன் என்கிற வகையில் ( நான்கு வருடங்களுக்கு முன்பு என் பெரிய தகப்பனார் ஒருவரின் பேரன் தன்னோடு வேலை செய்த ஒரு சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சுவாரஸ்யமான அநுபவம். ஆரம்பத்தில் \"இனம் மாறி திருமணமா\" என்று நாங்கள் குழம்பினாலும், பின்னர் எல்லோருமே ஒருமித்து அமோதித்து, அந்த திருமணத்தை நடத்தி வைத்தோம். ஆனால் அதே நேரத்தில அந்த பையன் ஜாதியத்தில் குறைந்த ஒரு தமிழ்பெண்ணை தான் காதலிப்பதாக வீட்டுக்கு கூட்டி வந்திருந்தால், எங்கள் குடும்ப சூழலில் அவரின் விருப்பம் பரவலாக ஆமோதிக்க பட்டு ஏற்று கொள்ள பட்டிருக்குமா என்று என்னை நானே அடிக்கடி கேட்டு கொள்வது உண்டு .\n:-) ...... \"என்ன புன்முறுவல் \" என்று கேட்கிறீர்களா .... நம் இனத்தோடு ஒட்டி பிறந்த சாதியம் என்ற சாபத்தை நினைத்து பார்க்கிறேன், ஒரு சிறு வரண்ட விரக்திப் புன்முறுவல் என்னையும் அறியாமல் பூக்கின்றது. சமயம் கிடைக்கும் போது சாதியத்தை பற்றி எனக்கு ஏற்பட்ட அநுபவங்களையும், எண்ணங்களையும் ஒரு கட்டுரையாக எழுதுகிறேன்....இது மேலோட்டமாக எழுதப்பட முடியாத, ஆழமாக யோசித்த பின்னரே எழுதக் கூடிய ஒரு விஷயம் என்பதனால், இந்த கட்டுரையை தாமதித்தே பதிப்பிக்க முடியும் ), சீனர்களை பற்றி எனக்கென்று சில ஆழமான தனிமனித அபிப்பிராயங்கள் உண்டு. இந்த வகையில் சீனர்களிடம் தன்மான குணம் அதிகமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது ஐம்பது வருட அன்றாட வாழ்க்கை அநுபவத்தை மையமாக கொண்ட ஒரு தனிமனித கருத்து என்றாலும், இந்த கூற்றுக்கு ஆதரவாக ஒரு சில நடைமுறை உதாரணங்களையும் என்னால் காண்பிக்க முடியும்\nசீனாவின் உட்புறங்களில் குறிப்பாக பெய்ஜிங், சாங்ஹாய், குவாங்ஸ்ஷாவ், ஹாங்காங், சென்ஷன் போன்ற மாநகரங்கள் அல்லாது உட்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், பார்களிலும், கேளிக்கை மையங்களிலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் /\\' டிப்ஸ்\\'/ வாங்க இன்றைக்கும் மறுத்து விடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் - \" பெரிய மாநகரங்களில் வெளிநாட்டு தாக்கம் வந்து விட்டதால், அங்கு உள்ள சீனர்களின் இயல்பு சமீபமாக மேல்நாட்டு பாணியில் மாறியுள்ளது. ஆனால் சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. எங்களின் பாரம்பரிய முறைப்படி செய்யும் வேலைக்கு உள்ள ஊதியத்தில் யாவரும் குறியாக இருப்போம். அது அல்லாது, யாராவது \\'சன்மானம்\\' எனறு கொடுப்பதை வாங்குவது எங்கள் கல��ச்சாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப் பட்டு வந்திருக்கிறது. ஆதலால் \\'டிப்ஸ்\\' வாங்கும் பழக்கம் இங்கு பொதுவாக பழக்கத்தில் இல்லை. நீங்களும் யாருக்கும் \\'டிப்ஸ்\\' கொடுக்காதீர்கள். அது அவமரியாதையான செயலாக கருதப் படும்\" என்றார்கள்.\nஇதுகுறித்து நான் என் கண்ணால் நேரில் கண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறுகிறேன், கேளுங்கள். நான் ஒரு முறை சீனாவில் உள்ள ' ஹுனான்' மாநிலத்தில் தலைநகரமான 'சங்ஸா' என்கிற ஊருக்கு போயிருந்தேன். இது சீனாவின் 12 வது பெரிய நகரம். அங்கு ஒரு நாள் இரவு நானும் அங்கு வசித்து வரும் சத்தியமூர்த்தி என்கிற என் தமிழ் நண்பரும் அவரின் சீன மனைவியும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து உள்ள மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதிகள் இருவர் உணவருந்தி கொண்டிருந்தனர்.\nதங்களின் சாப்பாட்டிற்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையிலிருந்து 30 யுவானை ( US$3.50) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பறிமாறின பணிப் பெண்ணிடம் 'டிப்ஸாக' நீட்டினார். அதை எப்போதும்போல அந்த சீன பணிப் பெண் வாங்க மறுத்து விட்டார். அந்த அமெரிக்க தம்பதிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அப் பெண் அந்த பணத்தை பிடிவாதமாக வாங்க மறுக்கவே, அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் , தோழ்களையும் 'சரணடைந்தேன' என்கிற பாணியில் உயர்த்தி காட்டிவிட்டு, அந்த பணத்தை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு மனைவியோடு உணவகத்தின் வாசல் வரை சென்றார். பிறகு மனைவியிடம் பேசி கொண்டே திரும்பி பார்க்கும் பொழுது, அப்பணி பெண் கையில் சில தட்டுக்களோடு உணவகத்தின் பின்புறமிருந்த கதவை தள்ளிக் கொண்டு சமையற்கட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். உடனே அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளைபோல் தன் சட்டை பையில் வைத்த அந்த 30 யுவானை எடுத்து கொண்டு கிடு கிடு என்று ஒடி வந்து அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது வைத்து விட்டு, கிடு கிடு என்று ஒடி மனைவியோடு வெளியில், வீதியில் சென்ற கூட்டத்தோடு கலந்து விட்டார்.\nசமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்த பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தை பார்த்ததும், பணத்தை சட்டென்று கையில் எடுத்து கொண்டு உணவகத்தின வெளியில் ஒடி வீதிக்கு வந்தார். இதற்கிடையில் ��ங்களின் சாப்பாடு முடிந்து நானும், சத்தியமூர்த்தியும், அவர் மனைவியும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்து விட்டோம். இது மற்ற இருவருக்கும் அன்றாட நிகழ்வு என்றாலும், எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால் \"நீங்கள் இங்கேயே இருங்கள், நான் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்\" என்று கூறி அப் பெண்ணை நொடர்ந்து நானும் சென்றேன்.\nஅந்த பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதிகளை தேடியபடி ஒரு நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு் உணவகத்திலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்கு சாலையில் அவர்கள் ஒரு டாக்சியில் ஏறிகொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின் தொடர்ந்து சென்ற நான் டாக்சி நின்றிருந்த இடத்திற்கு ஒரு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக் கொண்டு, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி நின்றேன். டாக்ஸியை அணுகிய அப்பெண் ஓட்டுனரின் கதவை தட்டி டாக்சியை நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகள் முன் அந்த 30 யுவானை நீட்டியபடி, தான் வேண்டி கேட்டு கொள்வதற்கு அடையாளமாக முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். வேறு வழியில்லாமல் அந்த அமெரிக்கர் அந்த பெண்ணின் கையிலிருந்த பணத்தை திரும்ப பெற்று கொண்ட பின்னரே, அப்பணிப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.\nநான் 40 நாடுகளுக்கு போய் வந்த அநுபவம் உள்ளவன். இந்தகைய \"தன்மான உணர்வை வெளிக்காட்டும்\" ஒரு சம்பவத்திற்கு ஒப்பான ஒரு சுற்று பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது.\nமலேசியாவில் அரசாங்கம் மேற்கொள்ளும் சமூக சீரமைப்புகளும், திட்டங்களும் போக பெருவாரியான சமூக சேவைகள் இங்கு அரசாங்க சார்பற்ற இனவாரியான சமூக ஸ்தாபனங்களாலேயே மேற்கொள்ள பட்டு வருகின்றன. அந்த வகையில் குழந்தைகளின் படிபபு மேம்பாட்டிற்கென இங்கு பல ஸ்தாபனங்கள் இயங்குகின்றன. அவறறில் நம் இன மாணாக்கர்களுக்கு என்று \\'ராம சுப்பையா எஜுக்கேஷன் பண்டு\\' , \\'எஸ்டேட் வர்கர்கஸ் ரீஹெபிலிடேஸன் பண்டு\\', \\'மலேசியன் இந்தியன் டெவலப்மெண்ட் பண்டு\\' என்று பல ஃபண்டுகள் உள்ளன. இந்த ஃபண்டுகளின் குறிக்கோள் என்னவென்றால், வசதி குறைந்த இந்திய குழந்தைகள் பல்கலைகழகஙகளில் படித்து பட்டம் பெற ஏதுவாக அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி செய்து கொடுப்பது தான். இந்த ஃபண்டுகள் வழியாக எத்தனையோ ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள் பல்கலைகழக பட்டம் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல நிலைகளில் உள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் படிப்பிற்கென்று பெற்ற கடனை திருப்பி கொடுப்பது கிடையாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, கோர்ட்டுக்கு கொண்டு செல்வேன் என்று பயமுறுத்தி, அடித்து பிடித்து வாங்கினால் ஒழிய இவர்களில் பெரும்பாலோர் பெற்ற கடனை திரும்ப கொடுப்பதை பற்றி நினைத்து பார்க்ககூட பார்ப்பது கிடையாது. அதே போல தான் இந்த நாட்டில் \\'பூமிபுத்திராக்கள்\\' என்று அழைக்கபடும் மலாய்காரர்களும் - படிப்பிற்கென்று வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது.\nஆனால் சீனர்களின் நிலைமை வேறு. இந்திய ஸ்தாபனங்கள் கொடுப்பதை காட்டிலும், சீன ஸ்தாபனங்கள் படிப்பிற்காக ஆணடுதோரும் வழங்கும் கடன் உதவிகள் பற்பல மடங்குகள் பெரிதாக இருக்கும். நம்மை காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில்தான் அவர்கள் தம் இன பிள்ளைகளுக்கு கடன் உதவி வழங்குவார்கள். ஆனால் அப்படி கடன் வாங்கி பட்டம் படித்து முடித்த அத்தனை சீன குழந்தைகளும், வேலை செய்ய ஆரம்பித்த உடனேயே கடனை திருப்பி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். சீன ஸதாபனங்கள் வெளியிடும் கணக்குபடி இப்படி குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் சீன மாணாக்கர்களின் விகிதாச்சாரம் 95 விழுக்காடு. நம் இந்திய ஸ்தாபனங்களில் வக்கில் நோட்டீஸ் அனுப்பி, அடித்து, பிடித்து திரும்ப பெரும் கடன்களின் விகிதாச்சாரம் 15 லிருந்து 20 விழுக்காடே. மீதிப் பேர் என்ன செய்தாலும் கல்வி கடனை திருப்பி கொடுப்பது கிடையாது.\nஇதனால் நடைமுறையில் என்ன ஆகிவிடுகின்றது என்றால், நம் இனத்தில் குருவி சேர்ப்பதுபோல் சேர்க்கப் பட்டு ஏற்படுத்தபடும் கல்விக் கடனுதவி பண்டுகள், கால ஓட்டத்தில் பண பற்றாக்குறையின் காரணமாக முற்றாக நிறுத்த பட வேண்டிய நிர்பந்தத்திற்கோ, சுருக்கபட வேண்டிய சூழ்நிலைக்கோ தள்ளப் பட்டு விடுகின்றன. ஆனால் சீனர்கள் ஏற்படுத்தும் சமூக சீர் அமைப்பு / கடன் உதவி பண்டுகள் வருடா வருடம் திரும்ப வசூலிக்கபடும் பணத்தோடு, கடனுதவி பெற்ற பழைய மாணாக்கர்���ள் அவ்வப்போது வளங்கும் நன்கொடைகளையும் சேர்த்து செழித்து ஓங்கி வளர்கின்றன.\nஇது ஒரு சிறு உதாரணம்தான். ஆனால் இதன் மூலம் நமக்கு தெரிய வரும் உண்மை என்னவென்றால் மலேசிய இந்தியர்களையும், மலாய்காரர்களையும் விட, மலேசிய சீன சமூகத்திடம் தன்மான உணர்வு அதிகம் என்பது தான்.\nஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து\nஎப்போ ஹோட்டல் போனாலும் பக்கத்தில் சாப்பிடறவன் என்னமோ சூப்பரா சாப்பிடறான்னு தோணுமா உங்களுக்கு..\nவாழ்க்கையை உயிர்ப்போட வச்சிருக்கறதே இந்த மாதிரியான விஷயங்கள்தான்னு தோணினாலும், பக்கத்தில் இருக்கறவன் சாப்பாட்டை பாத்துட்டு தான் பட்டினியாவே இருந்துட்டா கஷ்டம்தான். அப்பதான் பிரச்சினையே ஆரம்பம்.\nவிஷயத்துக்கு வர்றேன். ஊடகங்கள் கட்டி எழுப்பும் உருவம் பற்றிய பிரக்ஞை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. புகைப்படம் எல்லாம் பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பதும், அதைப் போல உருவத்தை மாற்றுவதற்காக இளசுகள் வீட்டிலுள்ளவர்களின் பாக்கெட்டுகளை காலி செய்வதும், அந்தப் பணத்தினால் பூதாகரமாக வீங்கிக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களின் மார்க்கெட்டும், அடேயப்பா....நியூக்ளியர் செயின் ரீயாக்ஷனை விட தொடர் கொடுமை.\nஇந்தப் படத்துல, அழகா இருக்கக்கூடிய பொண்ணை \"மீடியா\" அழகாக மாற்ற செய்திருக்கும் டெக்னோ ஜிகிடிகளை படம் படமாக , பாகம் பாகமாக காட்டி இருக்கிறார்கள். படா தமாசா கீது.. ஒரு முறை நீங்களும்தான் அந்தக் கண்றாவிய கண்ணால பாருங்க.\nஇதுக்கே இப்படின்னா, நம்ம நடிகைகள் மேக்கப் போடறதை படிப் படியா ஃளாஷ் ப்ளேயர்ல காமிச்சா என்னா ஆகுமோன்னு பயம்மா இருக்கு.\nசேத்து வச்சிருக்கிற கலர் படம் எல்லாத்தயும் டெலிட் பண்ணிடுவேன்னு நினைக்கிறேன்.\nநன்றி : ஜில்லி அண்ணா\nவருடா வருடம் ஏற்படக்கூடியதுதான். ஆனால் இந்த வருடம் சொல்லி வைத்தது மாதிரி பெருவாரியான வலைப்பதிவர்கள் மெளனமாக இருக்கிறார்கள்.\nஇந்த அலுப்பிலும் தொடர்ந்து எழுதுபவர்களைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது - எழுத்துக்கு பின்னிருக்கும் நோக்கம் அத்தனை சிலாக்கியமாக இல்லை என்றாலும். எப்படியாவது ஏதாவது எழுதிக்கொண்டிருந்தால் சரிதான்.\nஇந்த நவசாமியார்களுக்கும், அவர்கள்து அக்மார்க் ஆன்மிகத்துக்கும் யாராவது சிஷ்யகோடிகள் இருக்கத்தானே வேண்டி இருக்கிறது.\nபணியிடத்தில், நான் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் குழு பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காரணம், நாங்கள் சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் அப்ளிகேஷனின் ஆயுட்காலம் முடிவடைய இன்னமும் ஓராண்டே. அதை ஜாவாவுக்கு கடத்தும் வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதால், நானும் ஜாவா அப்ளிகேஷன் சர்வர் குழுவுக்கு என்னைக் கடத்தி விட்டேன். பயனாக - நிறைய வேலைகள் - படிக்க வேண்டிய, செய்ய வேண்டிய, பயில வேண்டிய எல்லாமுமாக.\nஅவ்வப்போது வந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும், உடம்பு வணங்கி எழுதுவது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. நான் அகஸ்மாத்தாக பின்னூட்டம் கொடுத்த ஒன்றிரண்டு கூட சில நண்பர்களின் காதுகளில் தேனாக விழுந்து, மாங்கு மாங்கென்று பதிலியிருந்தார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவரவர்க்கு அதது. ஆனால் தனக்கு ஒப்புமை இருக்கின்ற கருத்தையோ வாதத்தையோ யாராவது வைத்தால், தொடர்ந்து பாராட்டுதலை சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.\nமந்தமான பருவநிலை, மழை நச நசக்கும் சாலைகள், டவுன்லோடு செய்து பார்க்கும் திராபை தமிழ் சினிமா க்ளிப்பிங்குள், (உள்ளே/வெளியே போடும்) ஹீட்டரால் எழும் கண்ணெரிச்சல், தலைலவலி இத்யாதி இத்யாதி, என்று ஒரே சோகராகம்தான். இதற்கு நடுவே மலேசிய பெரிசு ராஜசேகரன் சீனர்களைப் பற்றி எழுதி ஒரு கட்டுரை அனுப்பி இருக்கிறார். அதை அறிவிக்கவாவது ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்து, ஒரு வழியாக....\nநண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nநாராயணன் பதிவின் பாதிப்பில் புதுப்பேட்டை பாடல்களைக் கேட்டேன். ஒன்றும் ஒட்டுகிற மாதிரி தெரியவில்லை. ஒருவேளை காட்சிகளுடன் கலந்து பார்த்தால் பிடிபடுமோ என்னவோ..முக்கியமாக செல்வாவின் படங்களில் பாட்டு எப்போது வருகிறது என்பதே தெரியாத அளவுக்கு காட்சிகளும் பாட்டும் அம்சமாக கலந்து வரும். ஆகவே படத்துக்கும், கிருஷ்ணவேணிக்கும் ஆவலோடு வெயிட்டிங். (அமெரிக்காவில் இணையத்திலிருந்து இறக்கிப் பார்க்கிறவராக இருந்தால், wisetamil.net அல்லது tamiltricks.com முயற்சித்துப் பார்க்கவும்.)\nசுத்திச் சுத்தி ஏழு ஸ்வரம்தான். என்ன பல்டி அடிச்சாலும் அதுக்குள்ளதான் என்று மதிப்புக்குரிய மொட்டை சொல்லும்போது, பின்ன இவர் ஏன் இன்னமும் புது���ா பாட்டு போடறேன்னு சொல்றாருன்னு நினைக்கத் தோணும். ஆனா, கலர் கலரா புது இசைஞர்கள் உள்ளே புகுந்திருக்கும் இந்த நேரத்தில்\nஅது பல பாடல்களில் தெளிவாக தெரிகிறது. லலிதா ராம் மாதிரி கர்நாடக சங்கீத ஸ்பெஷலிஸ்டுகள் இன்னமும் நிறைய கண்டுபிடிக்கலாம். என் சமீபகால ஃபேவரைட் பாடல்களில் பழைய சாயல் அடிக்கும் பாடல்கள் இவை.\nஒரு பொற்காலம் தொடங்கும்(கஸ்தூரிமான்) - என்னைத் தாலாட்ட வருவாளா (காதலுக்கு மரியாதை)\nதொட்டுத் தொட்டு என்னை ( காதல்) - என்னவளே அடி என்னவளே ( காதலன்)\nபம்பரக் கண்ணாலே பச்சக் குத்த வந்தாளே (பம்பரக் கண்ணாலே) - அடி என்னாடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி (பட்டிக்காடா பட்டணமா..)\nரா..ரா ( சந்திரமுகி) - வான் போலே வண்ணம் கொண்டு ( சலங்கை ஒலி)\nபனித்துளி பனித்துளி ( கண்டநாள் முதல்) - ராப்போது ஆனது. ராத்தூக்கம் போனது ( படம்- \nபாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் அவ்வப்போது குறுக்கும் நெடுக்கும் தட்டுப்பட்டு கலவரத்தை கிளப்பியது. லெதர் சோஃபாவும், எலக்ட்ரானிக் உபகரணங்களின் ஒயர்களும் நினைவுக்கு வந்து கலவரமாக்கின. போதாதற்கு சிநேகிதி வீட்டில் வாஷருக்கு வரும் தண்ணீர் பைப் கடிக்கப்பட்டு வீடெல்லாம்\n\"தமிழ்நாடு\" ஆன செய்தி பீதியைக் கிளப்பியது.\nஊரிலென்றால் தேங்காய் துண்டத்தையோ, மற்ற கவிச்சிகளையோ பொறியில் வைத்தால் லபக்கென்று ஓரிரவில் பிடிபடும். இங்கே பரிட்சை அட்டைக்கு போடும் க்ளிப் போல கிடைத்த ஒரு பொறியில், சீஸ் வைத்து காலையில் பார்த்தால், சீஸ் மட்டும் தின்னப்பட்டு காலியாய் கிடந்த பொறியை பார்த்தபோது வெறியாய் வந்தது. போனாப்போகுது என்று ஒரு பூனை வளர்க்கலாமா என்று கூட ஒரு யோசனை. கரப்பு இருந்தாலாவது, அழுக்கு இருப்பதை நாசுக்காக, அதர்ஷ்டக்கரப்பு/லக்ஷ்மிவண்டு என்று சொல்லிக் கொள்ளலாம். எலி இருப்பதை எப்படி சொல்ல... எலி விஷம் வைத்து பிடிக்கலாம் என்றால், அது பாட்டுக்கு எங்கேயாவது மறைவிடத்தில் போய் மரித்து விட்டால், பிறகு நாற்றம் தாங்காதே என்றும் ஒரு தலைவேதனை வேறு.\nஇறுதியாக டார்கெட் ஸ்டோரில் ஒரு ஸ்டிக்கர் அட்டை ( Glue pad) கிடைத்தது. வாங்கி வந்த வீட்டம்மாவை நக்கலாக பார்த்து, \"எலி இதில் மாட்டுமா.. அது ஏற்கனவே சீரியல், சீஸ், தேங்காய் என்று சாப்பிட்டுவிட்டு கொழுத்துப் போய் படம் காட்டுகிறது\" என்றேன். வழக்கம்போல அலட்சியப்படுத்திவிட்டு வைத்தாள்.\nகாலையில் பார்த்தால், பயாலஜி லேபில் பாடம் செய்யப்பட்டது போல. சிலுவையில் குப்புற அறையப்பட்டது போல மாட்டி இருந்தார். \"பிடிப்பதுதான் என் வேலை. அப்புறப்படுத்துவது உங்கள் பாடு\" என்றுவிட்டு அம்மையார் ஜூட்.. நம்மூரில் என்றால் பக்கத்து வீட்டு கொல்லையில் சத்தம் போடாமல் தூக்கி எறிந்துவிட்டு நல்லபிள்ளையாய் ஆபீஸ் போகலாம். இங்கே அதைச் செய்தால் பின்னால் \"மாமா\" வருவான்.\nஅலைந்தேன்.... அலைந்தேன்.... என் வீட்டுக்கு பக்கத்தில் அமெரிக்கன் ஆற்றில் கிளை நதி/ வெள்ள வடிஆறு இருக்கிறது. அதில் வீசலாம் என்றால் கம்யூனிட்டியே கொதிக்கும். என் வீட்டு குப்பை டப்பாவில் போடலாம் என்றால் வெள்ளிக்கிழமை, யானை தன் தலையில் மண்ணை கொட்டிக் கொள்வது போல குப்பைகளை கொட்டிக் கொள்ளும், லாரி வருவதற்குள் ஏரியாவே மணம் வீசும். எடுத்து ஒரு பாலித்தீன் உறைக்குள் போட்டு இறுகக்கக் கட்டி, காரின் முன்னே உள்ள விண்ட்ஷீல்ட் வைப்பரில் கட்டி, கிட்டத்தட்ட சவ ஊர்வலம் போல ஓட்டி வந்து, அருகாமையில் அடிக்கடி சுத்தம் செய்யப்படும் ஒரு குப்பைத்தொட்டியில் கடாசி விட்டு இப்போதான் வந்தேன்.\nஇறந்தது எலியானாலும் அதுவும் பிணந்தானே. அப்புறப்படுத்தியவுடன் கொஞ்சம் ரிலீஃபாக இருந்தது. என் தந்தையாருக்கு இதே பிரச்சினைதான். தெரிந்தவர்கள் வீடுகளில் துக்கத்துக்கு போனால், பிணம் எடுக்கும் வரை பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார். பசி பொறுக்காமல், சொந்தக்காரர்கள் எல்லாரும் வருகிறார்களோ இல்லையோ, அவசரம் அவசரமாக டேக் ஆஃப் ஆக்கி விடுவார். இதற்குப் பயந்து கொண்டே, இப்போதெல்லாம் அவரை அந்த சமயங்களில் எப்பாடு பட்டாவது ஏதாவது சாப்பிட வைத்து விடுகிறார்கள்.\nவிடைபெறும் முன் - மலேசியா ராஜசேகரன்\nகிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் நான் இந்தியாவின் மீதுள்ள என் மனத்தாங்கலைக் கூறி \" என் அபிப்பிராயத்தில், தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது\" என்று எழுதிய வரிக்கு, ஒரு நண்பர் 'இவர்கள் இந்தியர்கள்' என்ற தலைப்பில் ஒரு வசைக் கட்டுரையே பதித்திருந்தார் . அந்த வரியை எழுதும்போதே இதனால் தமிழிணைய நண்பர்கள் கோபப் படுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர்களின் கோபம் ஒரு நாகரீக வரம்பிற���கு உட்பட்டதாக இருக்கும் என்கிற பெரும்போக்கான நினைப்பில் தான் நான் அந்த பதிப்பை எழுதியிருந்தேன். ஆனால், வயது வித்தியாசம் பாராமல், சிலருடைய வசை சொற்கள் சிறிது எல்லை மீறியனவாக அமைந்திருந்தன.\nதொடர் முடிந்தவுடன், நான் எழுதியதை குறித்த தர்க்கத்தை வைத்துக் கொள்வோம் என்று பொதுவாக நானும் ஒரு பின்னூட்டம் விட்டிருந்தேன். இது நடந்து ஒரு மாததிற்குமேல் ஆகிறது. \"சரி நடந்து முடிந்த கதை, இதை எதற்கு பெரிது பண்ண\" என்று என் வழியிலே போகலாம் என்று பார்த்தால், அதற்கு தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. ஆதலால் வேறு வழி தெரியாத நிலையில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். வாசகர்கள், என் தனி மனித பிரச்சனைக்காக உங்கள் நேரத்தை வீணடிப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.\nசிவா என்ற நண்பர் எழுதியது\n- ஆனால் , அயல் நாட்டின் குடியுரிமை வாங்கி கொண்டு , பொழுது போகவில்லை என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டு இந்தியா பற்றி எகத்தாளம் பேசாதீர்கள். கேணத்தனமாக பேசாதீர்கள்.\n- ஒரு நாட்டை பற்றி குறை சொல்வதற்க்கு கொஞ்சம் தகுதிகள் வேண்டும். அது இந்தியாவில் உள்ள ஒரு பிச்சைக்காரனுக்கு இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு , நான் மேதாவி என்று ஒரு அயல்நாட்டை (இந்தியா மட்டும் அல்ல) குறைத்து பேசி, உங்கள் புராணம் பாட வேண்டாம்.\nரவி என்ற நண்பர் எழுதியது :- -\nசொந்த நாட்டில் வசிக்க வக்கில்லாமல் வெளிநாட்டில் நக்கிக்கொண்டிருக்கும் தங்களை போன்றவர்கள், அயல்நாட்டு பெருமை சொல்லி ஏன் சொந்த நாட்டை நக்கலடிக்கிறீர்கள். உங்களுக்கு புடிக்கலைன்னா பொத்திக்கிட்டு நக்கிக்கிட்டு இருக்கும் நாட்டை பற்றி பெருமையாக எழுதுங்கள். தாய் நாட்டை கேவலப்படுத்தாதீர்கள்.\nபெயரில்லா நண்பர் எழுதியது :-\n............ என்றெல்லாம் எழுத வேண்டாம். உம்மைப் போன்ற தாய்த் துரோகியை ( தாய் மொழி, தாய் நாட்டுத் துரோகியை) களை எடுக்க யாராவது வந்து விடுவர்.\nஇதையெல்லாம் படிக்கும்போது சில அடிப்படை விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கின்றன. நான் இந்தியாவைப் பற்றி மேலே குறிப்பிட்ட வரிகள் கிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் சொல்லப் பட்டிருக்கின்றன. அதற்கு முன்பு ஐந்து பாகங்கள் எழுதி இருந்தேன். அவற்றில் நான் எழுதிய யாவும் மலேசியாவில் வாழும் இந்தியர்களின், தமிழர்களி��் அவல நிலையை பற்றிய விவரங்கள். மலேசியாவில் நம் இனம் எப்படி நொந்து நூலாகிக் கொண்டுள்ளது என்பதை பற்றியும், எங்களின் மொத்த அநுபவங்களில் இருந்தும் என் தனிப்பட்ட வாழ்க்கை அநுபவங்களில் இருந்தும் பிற NRI கள் என்ன பாடம் கற்றுக் கொள்ளமுடியும் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் எழுதப் பட்ட எழுத்துக்கள்தான் யாவும். இதை ஒவ்வொரு பதிவிலும் நான் திரும்ப திரும்ப சொல்லி வந்துள்ளேன்.\nஅத்தோடு கிழட்டு அநுபவங்கள் என்ற தலைப்பில் ஒருவர் , இவ்வளவு சீரியசான விஷயத்தை பற்றி எழுதுகிறார் என்றால், அவர் ஒர் அளவுக்கு வயது முதிந்தவாராகத் தான் இருக்க வேண்டும் என்பது யார் மனதிலும் தோன்றும் ஒரு உண்மை. அப்படி சமுதாய உணர்வு கொண்ட ஒரு பெரியவர்தான் இந்தியாவைப் பற்றி குறைபட்டு கொள்கிறார் என்று தெரிந்தும்கூடவா, இப்படி வசை வசனம் எழுத உங்களுக்கு மனது வந்தது ஏனப்பா தம்பிகளா \nசரி ' தமிழ்மனம் ' என்கிற , உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தத்தம் எழுத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு இடத்தில், தமிழ் மொழியிலேயே இந்தியாவுக்கு எதிராக ஒருவர் கருத்துரைக்கிறாரே , இவர் என்ன அடி முட்டளா அல்லது \" இந்தியா உலக அரங்கில் தன் தகுதிக்கு நிகரான எழுச்சியை பெறவில்லையே என்ற ஆதங்கத்தை மனதில் கொண்டிருக்கும் இந்தியாவை நேசிக்கும் பல கோடி இந்திய வம்சாவளியினரில் இவரும் ஒருவரா அல்லது \" இந்தியா உலக அரங்கில் தன் தகுதிக்கு நிகரான எழுச்சியை பெறவில்லையே என்ற ஆதங்கத்தை மனதில் கொண்டிருக்கும் இந்தியாவை நேசிக்கும் பல கோடி இந்திய வம்சாவளியினரில் இவரும் ஒருவரா \" என்று எதுவுமேயா அலசிப் பார்க்க உங்களுக்கு தோன்றவில்லை \nஆனால் , நான் எதிர்பார்த்த \"எந்த ஆதாரத்தை வைத்து உன் கூற்றைக் கூறுகிறாய் \" என்கிற அறிவுபூர்வ கேள்வியை உங்களில் யாராவது ஒருவராவது கேட்டிருந்தீர்களேயானால் நமக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த விவாதத்தை கொண்டு சென்று , பல விஷயங்களை தெளிவு படுத்தி , பல கருத்துக்களை பரிமாறிக் கொணடு எல்லோருமே பயன் அடைந்திருக்கலாம். ஆனால் நீங்கள் விவாதத்தை வேறு திசையில் கொண்டு சென்று இருந்தீர்கள். \" இந்தியாவை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கின்றது\" என்பது ஒன்றுதான் உங்கள் வாததின் மையக் கருவாக இருந்தது.. சரி, என் அருகதையை சொல்கிறேன் கேளுங்கள் :-\n1952 ல் காரைக்குடிக்கு அருகில் உள்ள திருப்பத்தூர் எனும் நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டவராயன்பட்டிக்கும் , அதை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலங்குடிக்கும் இடையில் உள்ள சுண்டக்காடு எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவன் நான். வசிப்பது தான் கோலாலம்பூரில் , பேசுவது சுத்த மதுரைத் தமிழில். மலேசிய நாட்டின் குடிமகன் என்றாலும், நான் முக்காலே மூணு வீசம் இந்தியனும் கூட. \"\nஎன்ன ராஜசேகரன் மலேசியாவில் 100 வருடங்களுக்கு முன்னரே குடி புகுந்ததாக கூறிவிட்டு, திருப்பத்தூர் என்கிறார் , கண்டவராயன்பட்டி என்கிறார் , சுண்டக்காடு என்கிறார் \" என்று வாசகர்களுக்கு குழப்பமாக இருக்கிறதா \" என்று வாசகர்களுக்கு குழப்பமாக இருக்கிறதா நான் பிறந்தது இந்தியாவில். இரண்டு நாடுகளிலுமே வாழ்ந்து, போக வர இருந்த என் பெற்றோர்கள் , எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது என்னை மலாயாவிற்கு கூட்டிச் சென்றனர். அன்றிலிருந்து அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து வருகிறேன். அதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னரே என் தலைமுறைக்கு முந்திய தலைமுறையினர் மலேசியாவில் குடிபுகுந்திருந்தனர். ஆனால் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் , இந்தியாவில் எல்லா குடும்ப, பாரம்பரிய தொடர்புகளையும் இன்றுவறை பிரயாசையுடன் பேணிக் காத்துவரும் சில பழைய குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எங்களுக்கு திருப்பத்தூரை ஒட்டிய கிராமங்களிலும், திருச்சி , மதுரை போன்ற நகரங்களிலும் இன்றும் ஆயிரக்கணக்கான சுற்றத்தார்கள் உள்ளனர்.\nமலேசியாவில் தொழில் புரிந்து சம்பாதித்த பணத்தில் 80 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எங்கள் மூதாதையர்கள் கிராமத்தில் கட்டிய வீடும், திருப்பத்தூரை ஒட்டி வாங்கிய சொத்துக்களும, அதற்கு முன்னர் அவர்களுக்கு முந்திய மூதாதையர்கள் அங்கு சேகரித்திருந்த நிலங்களும் இன்றும் எங்களின் பராமரிப்பில் அப்படியேதான் உள்ளன. இவற்றுக்கெல்லாம் வரி கட்டுவதில் இருந்து, வரப்பில் யாராவது கேட்காமல் மரத்தை வெட்டினால், அவர் சிண்டைப் பிடிப்பது வரை நானும் , என் தம்பியும், மலேசியாவில் வாழும் என் பெரிய தகப்பனார் பேரன்களும்தான் இன்று வரை செய்து வருகிறோம்.\nஇதெல்லாம் போக குடும்பத்தில் யார் எங்கு இறந்தாலும் அவர்களை தகனம் செய்ய வேண்டி இந்தியாவி���் கிராமத்தில் எங்களுக்கென்று தனி குடும்ப இடுகாடும் 100 வருடங்களாக இருக்கின்றது. மலேசியாவில் வாழ்ந்த எங்கள் மூதாதையர் அத்தனை பேரினுடைய சமாதிகளும் அந்த இடுகாட்டில்தான் உள்ளன. எப்படி என்று கேட்கிறீர்களா காரணம் சாவு நெருங்கும்போது ஒருவர் விடாமல் அத்தனை பேரும் பிறந்த மண்ணுக்கு திரும்பி விட்டவர்கள்.\nஎன்னோடு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அதில் ஒரு சகோதரர் மட்டும் குடும்பத்தோடு மலேசியாவில் உள்ளார். ஒரு மலேசிய வங்கியில் சீனியர் வைஸ் பிரசிடண்டாக இருக்கிறார். அவருடைய மனைவி இந்தியாவில் பிறந்து , வளந்த உறவினரின் மகள். மற்றொரு சகோதரர் இந்தியாவிலேயே செட்டில் ஆகி, திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவியும் இந்தியாவில் பிறந்த வளர்ந்தவர்தான். இவர்கள் போக எனக்கு இன்னும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இருவரும் இந்தியாவில் உறவினர்களை மணந்து பிள்ளை , குட்டி , பேரன் , பேத்தி என்று வாழ்பவர்கள். இப்படி இந்தியாவில் பின்னிப் பினைந்து கிடக்கும் உறவுகளாலும் தொடர்புகளாலும் உந்தப் பட்டு வருடத்திற்கு ஒர் , இரு முறை கடந்த 30 வருடங்களாக நான் இந்தியா போய் வந்து கொண்டு இருக்கிறேன்.\nஇதெல்லாம் போக என் பெரிய தகப்பனார் வழியில் , மலேசியாவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட வம்சாவளியினரில் பெருவாரியானோர் இந்தியாவிலிருந்து பெண் எடுத்தவர்கள். இவர்களில் மலேசிய நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினாராக (MP) இருக்கும் என் பெரிய தகப்பனார் பேரனும் ஒருவர். அவரின் மனைவியும் கோயம்புத்தூரில் பிறந்து, படித்து, வளந்தவர்தான்.\nஎன் அருகதை குறித்து நான் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சொன்னது போது என்று நினைக்கிறேன்.தமிழ்மணத்தோடு எனக்கு உள்ள ஈடுபாடு வெறும் இரண்டு மாதங்கள் தான். ஆனால் இந்த இரண்டு மாதங்களில், இங்கும் கூட ஏதோ ஆழமான அரசியல் ஊற்று ஓடிக் கொண்டு இருப்பது எனக்கு நன்கு புரிகிறது. இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம. நாம் நம்மில் ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைத்து இங்கு வாய்ப் போரும் வசைப் போரும் நடத்திக் கொண்டு இருக்கும் வேலையில், வேறு கலாச்சாரக் கூறுகளை உடைய பிற நாட்டவர் தங்கள் புத்திகளை எப்படி எல்லாம் உபயோகித்து தங்கள் நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தெர���யுமா ..... நினைத்தால் பெருமூச்சுத்தான் வருகிறது\nமற்றவர் எப்படியெல்லாம் சிந்தித்து செயல் படுகிறார்கள் என்பதற்கு, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' ஐ பற்றிய ஒரு குட்டி கதையை கீழே வழங்கி விடைபெறுறேன்.\n\" நான் பல வருடங்களுக்கு முன்பு தூபாயில் வேலை செய்வதாக கூறி இருந்தேன் அல்லவா அப்போது என் சொந்த வேலையாக ஒரு முறை கோலாலம்பூர் திரும்ப வேண்டி இருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸில், இக்கோனொமி கிளாஸ் டிக்கட். இரவு ப்ளைட். check-in முடிய பத்து நிமிடங்களுக்கு முன் கவுண்டருக்கு போய் சேர்ந்தேன். 'இக்கோனோமில் இடம் இல்லாததால் உங்களை ராஃபில்ஸ் கிளாசுக்கு (பிசினஸ் கிளாஸ்) மாற்றிய்ள்ளோம்\" என்று கவுண்டரில் இருந்த பெண் சொன்னதும் எனக்கு படு குஷி.\nவிமானத்திற்குள் போய் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த சீட்டை தேடி உட்கார்ந்தால், அடுத்த சீட்டில் எங்கள் நிறுவனத்தின் சரக்கு கப்பல் பிரிவின் ஜெனரல் மானேஜர் - கோவாவைச் சேர்ந்த ஒரு இந்தியர். வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விமானத்தில் சாப்பாடு பரிமாறும் நேரம் வந்தது. மெனு கார்டோடு, wine list ம் கூடவே வழங்கப் பட்டது. லிஸ்ட்டை பார்த்துவிட்டு என் பானம் என்னவென்பதை பக்கத்தில் நின்று ஆர்டர் எடுத்து கொண்டு இருந்த விமானப் பணிப்பெண்ணிடம் சொன்னேன். அவர் என் நண்பரிடம் திரும்பி \"உங்கள் பானம் என்ன சார்\" என்று கேட்டார். என் நண்பர் அவர் கையில் வைத்திருந்த wine list ல் ஒரு பானத்தை காண்பித்து, \"இது\" என்று சொல்ல முற்பட்டுக் கொண்டிருக்கையில், மற்றோரு பணிப் பெண் அங்கு வந்து \"இல்லை, மிஸ்டர் பிலிப்ஸ் உங்களின் பானம் பின்னால் வந்து கொண்டு இருக்கிறது\" என்றார். நாங்கள் திரும்பிப் பார்த்தால், ஒரு பக்கெட்டில் ஒரு பாட்டல் வைனை ஐஸ் வைத்து குளிர வைத்த நிலையில் மற்றோரு பணிப் பெண் சுமந்து வந்து கொண்டிருந்தார்.\n\"நாம் இப்போதுதானே ஆர்டரே கொடுக்க போகிறோம்.....அதற்குள் எப்படி....வைன் \" என்று எங்களுக்கு ஒரே குழப்பம். வந்த வைன் பாட்டலை என் நண்பர் கையில் எடுத்து பார்த்தார். அவரின் ஆச்சரியம் மேலும் பல மடங்கு கூடியது. \"இது..இது...எனனக்கு மிகவும் பிடித்த வைன் ஆயிற்றே. இது எப்படி உங்களுக்கு தெரியும்\" என்று எங்களுக்கு ஒரே குழப்பம். வந்த வைன் பாட்டலை என் நண���பர் கையில் எடுத்து பார்த்தார். அவரின் ஆச்சரியம் மேலும் பல மடங்கு கூடியது. \"இது..இது...எனனக்கு மிகவும் பிடித்த வைன் ஆயிற்றே. இது எப்படி உங்களுக்கு தெரியும்\" என்று வாயை பிளந்தார். அதற்கு அந்த பணிப் பெண் \"உங்களுக்கு இந்த வைனைப் பறிமாற வேண்டும் என்று எங்களின் டியூட்டி ரோஸ்டரில் சொல்லப் பட்டிருந்தது. அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. மன்னிக்கவும்.\" என்று சொல்லிவிட்டு சென்றார். அடுத்த அரை மணி நேரத்திற்கு என் நண்பர் தலையை பிய்த்து கொண்டபடி இருந்தார். பிறகு திடீர் என்று என் பக்கம் திரும்பி, \"எனக்கு தெரிந்து விட்டது\" என்றார். \"ஆறு மாதங்களுக்கு முன்பு இதே மாதிரி நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஒரு இரவு ப்ளைட்டில் லண்டனுக்கு வேலையாக போகும்போது இதே மாதிரி ஒரு wine list என்னிடம் கொடுக்கப் பட்டது. அன்று அங்கிருந்த விமானப் பணி பெண்ணிடம் இந்த குறிப்பிட்ட வைன் இருக்கிறதா என்று கேட்டு, அவர் இல்லை என்று சொன்ன பிறகு, இந்த வைன் எவ்வளவு பிரமாதமான ஒன்று என்று அவரிடம் விலாவரியாக சொல்லி கொண்டிருந்தேன். அதை அவர் குறிப்பெடுத்து, அது கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்ற பட்டு, ஆறு மாதம் கழித்து நான் வேறு ரூட்டிற்கு டிக்க்ட் புக் செய்யும் போது, என் பெயரை வைத்து என்னை அடையாளம் கண்டு, எனக்கு இந்த வைன் தான் பரிமாறப் படவேண்டும் என்கிற ஆர்டர் தரையில் வேலை செய்யும் சிப்பந்திகளிடம் கொடுக்க பட்டு, அதன்படி இந்த குறிப்பிட்ட வைன் விமானத்திற்கு அனுப்ப பட்டு, குறித்த நேரத்திற்கு முன்பே அது குளிர் படுத்தபட்டு, இங்கு எனக்கு வளங்க பட்டிருக்கிறது\" என்று ஆச்சரியத்தோடு சொல்லி முடித்தார்.\nஉலகிலேயே அதிக லாபம் சம்பாதிக்கும், நம்பர் ஒன் விமான நிறுவனமாக ஏன் சீனர்கள் நடத்தும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா\nகிழட்டு அனுபவங்கள் - இறுதிப்பகுதி\nஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து\nமலேசியாவின் நடைமுறை நிலைமை, பூமிபுத்ரர்களுக்கான முதல் சலுகை, பல்கலைக்கழக படிப்புமுறை, இங்குள்ளவர்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான காரணங்கள், மலேசியத் தமிழர்களின் அவலநிலை, இங்கு இந்தியர்கள் எப்படி வந்து சேர்ந்தனர் என்பதை உணர்த்தும் பூர்வாங்க சரித்திர விளக்கம், சுதந்திரத்தை ஒட்டிய காலக் க���்டம் வரையிலான தமிழர்களின் வாழ்க்கை முறை, 1969ல் நடந்த இனக் கலவரம், அதையடுத்து அமல்படுத்தபட்ட 'புதிய பொருளாதாரக் கொள்கை (நியூ இக்கோனோமிக் போலிசி) அதன்பிறகு இன உறவுகளில் ஏற்பட்ட மாறுதல்கள், சீன வம்சாவளியினர் மலாயா வந்து சேர்ந்ததை உணர்த்தும் விளக்கம், வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார வளப்பம், அவர்களின் கலாச்சார நடைமுறை இயல்புகள், ஒரு தெளிந்த செட்டியாரின் அறிவுரை, \"வேறு எந்த நாட்டிலாவது புலம் பெயரலாமா\" என்று எங்கள் மனங்களில் ஓடிய எண்ண ஓட்டம், குடும்பத்தில் நடந்த விபத்து, அதையடுத்து புலம் பெயரல் பற்றி நாங்கள் எடுத்த முடிவு, தொழில்புரிவது என்று கிளம்பி நான் அடைந்த தோல்வி, வளைகுடாவில் வேலைக்கு சென்றது, அங்கு பிற NRI களோடு எனக்கு ஏற்பட்ட நட்பு, நாங்கள் மலேசியா திரும்பியது, ஏற்றுமதி தொழில் ஆரம்பித்தது என்று விற்பதற்கென்று என்னிடம் இருந்த சரக்கு எல்லாவற்றையும் கிழட்டு அநுபவங்களின் கடந்த பத்து பகுதிகளில் உங்களிடம் விற்றாகி விட்டது.\nஇதற்குமேல் விற்பதற்கென்று ஏதும் உளதா என்று வியாபாரப் பையின் அடியை தடவினால் \"வாழ்க்கையைப் பற்றிய என் தனிமனித எண்ணங்கள்\" என்கிற ஒரு சிறு பொட்டலம் மட்டும் தட்டுப் படுகிறது . இதை விற்றால் \"ராஜசேகரன் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார் \" என்று வாசகர்கள் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்கிற தயக்கத்திற்கு நடுவில் அதில் இருந்து ஒரே ஒரு அம்சத்தை மட்டும் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். பிரயோஜனப் படுகிறதா என்று பாருங்கள்.\nபொதுவாக நாம் சிறுவர்களாக இருக்கும்போது, நம் வயதைப் பொறுத்து நமது எண்ண ஓட்டங்கள் சில மணி நேரங்களில் இருந்து சில மாதங்கள் வரையானதாகவே இருக்கும். அதை தாண்டி வருடக்கணக்கில் எல்லாம் நாம் சிந்திப்பதில்லை. பிறகு ஒரு இருபது, இருபத்தைந்து வயதை எட்டும் போது அடுத்துவரும் சில வருடங்கள் வரை சிந்திப்போம். ஒரு முப்பது, முப்பத்தைந்து வயதை எட்டி குடும்பம், பிள்ளை, குட்டி என்று ஆனபிறகு நமது சிந்தனைகள் ஒரு ஐந்திலிருந்து பத்து வருடங்களை எடைபோடுபவையாக அமையும். அதன் பிறகு ஒரு நாற்பது, நாற்பத்தைந்து வயதை தாண்டிய பிறகுதான் தலைமுறை கணக்குக்களை எல்லாம் உள்ளடக்கிய ஒரு தூர நோக்கும் இயல்புக்கே நாம் வந்து சேருவோம்.\nஇது நம் யாவருக்கும் பொதுவான ஒரு அநுபவக் கூறு என்றாலு���், பிறந்த நாட்டிலேயே சுற்றங்களோடும், நட்ப்புக்களோடும் குழுமி வாழ்வோருக்கு இந்த கூற்றின் தாக்கம் மிகவும் யதார்த்தமான ஒன்று. ஆனால் பிற நாடுகளுக்கு ஒரு 25 வயதிலிருந்து, 35 வயதுக்குள் புலம் பெயரும் நணபர்களுக்கு இதன் தாக்கம் மிக ஆழமான பின் விளைவுகளை கொண்டு வரும் என்பது ஒரு அசைக்க முடியாத, ஆட்சேபிக்க முடியாத உண்மை. காரணம் ஐந்து பத்து வருடங்களை தாண்டி யோசியாத வயதில் வேறு ஒரு நாட்டிற்கு குஜாலாக புலம் பெயர்ந்து விட்டு, ஒரு பத்து வருடங்கள் அங்கு வேலை செய்த பிறகு, நாம் பிறந்து வளர்ந்த நாட்டை திரும்பிப் பார்த்தால், அங்கு நாம் விட்டு வந்த சூழ்நிலைகள் அத்தனையும் மாறிப் போயிருக்கும். அதே சமயம் நாம் அப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பிற நாட்டு வாழ்க்கை சூழலிலிருந்தும் இலகுவில் விடுபட முடியாத மாறுதல்கள் நம்மைச் சுற்றி நடந்தேறியிருக்கும். நாம் செய்து வரும் வேலை நிலை பெற்றிருக்கும். சம்பாத்தியம் கூடியிருக்கும். பிள்ளை குட்டி என்று நம் குடும்ப அமைப்பு மாறியிருக்கும். ஏன் நம் தனி மனித சிந்தனையே 'அடுத்த சில வருடங்கள்' எனும் இளமையின் யதார்த்த நிலையிலிருந்து, 'தலைமுறை கணக்கு' என்கிற முதுமை நிலயை ஒத்து ஓடிக் கொண்டிருக்கும்.\nஇந்த கால கட்டத்தில் நீங்கள் துணிந்து எந்த வாழ்க்கை மாறுதல்களையும் எடுக்க உங்கள் மனதும் விடாது, சூழலும் விடாது, சுற்றமும் விடாது. அப்படியானால் \"புலம் பெயரல், வெளி நாட்டு வேலை என்று வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வழிகாட்டிகள்தான் என்ன தடம் புரண்டு விடாமல் வாழ்க்கையை துணிகரமாக நடத்திச் சென்று அதை கடைசிவரை அர்த்தமுள்ளதாக ஆக்கிகொள்வதுதான் எப்படி தடம் புரண்டு விடாமல் வாழ்க்கையை துணிகரமாக நடத்திச் சென்று அதை கடைசிவரை அர்த்தமுள்ளதாக ஆக்கிகொள்வதுதான் எப்படி \" என்கிற கேள்விக்கு பலரும் பலவித பதில்கள் வைத்திருப்பர்.\nஇதில் என் சிந்தனை இதுதான். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு எவை எவை முக்கியமானவை, எவையினால் உங்களுக்கு மன சந்தோஷம் ஏற்படும், எது எது நடந்தால் (அல்லது நடக்கா விட்டால்) உங்கள் மனம் நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் பெரும், என்பதை முதலில் ஆர அமர ஆழமாக யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள். இது வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு முடிவுகளைக் கொ���்டுவரும் ஒரு தனிமனித ஆய்வு. எனக்கு முக்கியம் என்று படுவது, உங்களுக்கும் முக்கியமாக பட வேண்டும் என்று அவசியமல்ல. ஒவ்வொருவர் இயல்பை பொறுத்து, அவரவர் கடந்து வந்த பாதைகளைப் பொறுத்து 'எது முக்கியம்' என்பது வெவ்வேறாக நிர்ணயமாகும். அதன் பிறகு நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும்போதும் 'இது இது எனக்கு முக்கியம்' என்று நீங்கள் ஏற்கனவே நிர்ணயித்து வைத்துள்ள பட்டியலோடு, எடுக்கப் போகும் முடிவை ஒத்து பார்த்து அதற்கு உகந்த வழியில் உங்கள் முடிவுகளை எடுத்து விடுங்கள். தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு உங்களை பிறகு வாட்டாமல், வாழ்க்கையை கொண்டு செல்ல இதுவே சிறந்த வழி.\nஇதற்கான நடைமுறை உதாரணத்தை என்னை மையமாக வைத்து ஒரு சுய ஆய்வு செய்து பார்க்கிறேன். 32 வயதில் நான் வேலையை இழந்து கோலாலம்பூரில் தவித்துக் கொண்டிருக்கும் போதும் சரி, 38 வயதில் தூபாயில் வேலை செய்து கொண்டிருந்த போதும் சரி, 47 வயதில் பிள்ளைகள் படிப்பிற்கென்று எனக்கு அதிகமான பணம் தேவைப் பட்ட போதும் சரி, இப்போது 53 வயதில் நான் முதுமையின் வாசலில் நின்று கொண்டு இருக்கும் போதும் சரி \"என் வாழ்வில் எது எது இருந்தால் எனக்கு நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் இருக்கும் \" என்று நான் ஒரு பட்டியலை அமைத்திருந்தால், அது இப்படித்தான் இருந்திருக்கும் :-\n1). என் மூதாதையர் பார்த்தால் என்னை மெச்சும் வகையில், சுற்றத்தையும், நட்பையும் ஆதரித்த, அனைத்த ஒரு பெரும்போக்கான வாழ்க்கையை வாழ்தல்.\n2). பிள்ளைகளை சிறந்த படிப்புக்களை படிக்க வைத்து, அவர்களை ஆழந்த குடும்ப, சமுதாய உணர்வு கொண்ட, சிந்தித்து செயல்படும் புத்திசாலிகளாகவும், குதூகல இயல்பு கொண்ட நல்ல மனிதர்களாக உருவாக்குதல்.\n3). பிரச்சனை அற்ற நடுத்தர வாழ்க்கை நிலையோடு கடைசி வரை யாரையும் எதிர்பாராத வகையில் குடும்பத்தை கொண்டு செல்ல தேவையான பணத்தை சம்பாதித்து விடுதல்.\n4). சுற்றம், நட்பு, குடும்பம், பிள்ளை, குட்டி என்று சந்தோஷமான குதூகலமான சூழலுக்கு நடுவில் எங்களது குடும்ப வாழ்க்கையை அமைத்து கொள்ளுதல்.\n5). குடும்பத்தில் உள்ள யாவரும் கடைசிவரை நோயற்ற உடல் கூறோடு வாழ்தல்.\nஇதுதான் எனக்கென்று நான் போடும், போட்டு கொண்ட லிஸ்ட்டு. இந்த மாதிரி நீங்களும் ஒரு லிஸ்ட்டை போட்டு பாருங்கள், எளிதில் விடை காண முடியாத பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால், லிஸ்ட்டை போடுவதற்கு முன்பு ஆழமாக யோசியுங்கள். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு\nஇதுகுறித்து உங்களுக்கு தெரிய வாய்பில்லாத ஒரு குட்டி விஷயத்தை இங்கு பகிர்ந்துவிட்டு செல்கிறேன்....... மலேசியாவில் உள்ள 'ட்வின் டவர்ஸ்' ஐ கட்டிய ஆனந்த கிருஷ்ணனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா அவரின் வயது 65. மொத்த சொத்து மதிப்பு US$ 2,000 MILLION ஐ தாண்டி சில வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் ப்போர்ப்ஸ் வர்த்தக இதல் அவரை மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இந்த வருடம் மதிப்பிட்டிருக்கிறது. அவருக்கு 3 பிள்ளைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள். அதில் அந்த மூத்த ஆண் பிள்ளை என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா அவரின் வயது 65. மொத்த சொத்து மதிப்பு US$ 2,000 MILLION ஐ தாண்டி சில வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் ப்போர்ப்ஸ் வர்த்தக இதல் அவரை மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இந்த வருடம் மதிப்பிட்டிருக்கிறது. அவருக்கு 3 பிள்ளைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள். அதில் அந்த மூத்த ஆண் பிள்ளை என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா அவர் முற்றும் துறந்த, 'புத்தம் சரணம், கட்ச்சாமி' என தியானத்தை விரும்பும் ஒரு புத்த பிக்கு அவர் முற்றும் துறந்த, 'புத்தம் சரணம், கட்ச்சாமி' என தியானத்தை விரும்பும் ஒரு புத்த பிக்கு ஏன் காரணங்கள் எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், தன் மகன் இப்படி ஆவார் என்று ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், அவர் தன் வாழ்க்கையை நிச்சயமாக வேறு விதமாக அமைத்து கொண்டு இருந்திருப்பார் என்பது.\nசரி, தமிழ் வலையுலக நண்பர்களே கிழட்டு அநுபவங்கள் தொடர் முடிவுக்கு வந்து விட்டது. இத்துடன் என் ஊட ஈடுபாட்டை நிறுத்திக் கொண்டு விடை பெற நினைக்கிறேன். இதன் பின்னர் பகிர்ந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம் என்று என் மனதில் ஏதாவது தோன்றினால், அப்போது வந்து எண்ணங்களை பகிர்ந்து செல்கிறேன். இப்போதைக்கு தொடர்ந்து எழுத என்னிடம் சரக்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த தொடரின் ஆறாவது பகுதியில் ஏற்பட்ட சர்ச்சை ஒன்று முடிச்சு அவிழ்ந்த நிலையில் இருப்பதால், அதை சரி செய்ய வேண்டி அடுத்த சில தினங்களில் 'முக்காலே மூணு வீசம் இந்தியன்' என்கிற தலைப்பில் ஒரு ஒற்றைக் கட்டுரையை இங்கு பத��வு செய்ய வருவேன். நேரமிருந்தால் வந்து பார்த்து விட்டுச் செல்லுங்கள். இதற்கு முன்பு நான் எழுதிய பத்து பகுதிகளுக்கும் பின்னூட்டங்கள் எழுதிய அன்பு, துளசி கோபால், வாய்ஸ் ஆப் விங்ஸ், தேன் துளி, மதி கந்தசாமி, தங்கமணி, கரிகாலன், கரைவேட்டி, பக்கோடா பக, பத்ரி, டுபுக்கு, ஆள்தோட்டபூ, ஓம்தட்சட், பிரகாஜ் பழனி, ஸ்ரீரங்கன், ராஜீ, பெத்த ராயுடூ, சிகிரி, தருமி, ஜோ, டி ராஜ், ரவிசங்கர், ப்பீடிபோய், பாரதி, சுதர்ஸன், மூர்த்தி, காசி, கோ. கணேஷ் யாவரும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களின் பின்னூட்ட பதிவுகளுக்கு பதிலுரைத்து அளாவி இருக்க வேண்டும். செய்யவில்லை. சாரி. இந்த பகுதிக்கு சுந்தரராஜனோடு சேர்ந்து நானும் பின்னூட்டங்களுக்கு பதிலுரைக்கிறேன்.\nஇத்தோடு உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது - எனக்கு இணையத்தில் தமிழ் ஊடங்கள் என்ற ஒரு கூறு இருப்பதைக் காண்பித்து, ஈ-கலப்பை எனும் சாஃப்ட்வேரை அறிமுகம் செய்து, அதை எப்படி உபயோகப்படுத்துவது எனும் செய்முறையை சொல்லிக் கொடுத்து, நான் எழுதிய ஒவ்வொறு பதிப்புகளிலும் இருந்த பெருவாரியான ஸ்பெல்லிங் மற்றும் வல்லின மெல்லின பிழைகளை திருத்தி, நான் அனுப்பிய பதிவுகளில் உபயோகப் படுத்திய ஆங்கிலச் சொற்களை எல்லாம் கூடியவரை தமிழாக்கம் செய்து, என் எழுத்துக்களை எடிட் பண்ணி, கொம்போஸ் செய்து, என் சிந்தனைகள் எழுத்து வடிவம் பெற ஊக்குவித்து, அவரின் இணைய நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து, உற்ச்சாகப் படுத்தி, 25 வருடங்களில் தமிழிலில் ஒரு கடிதம்கூட எழுதாத என்னாலும் தமிழில் நான்கு வரிகள் எழுத முடியும் என்று எனக்குள் இருந்த என் தமிழ்த்தகுதியை அடையாளம் காட்டிய என் இள நண்பர் சுந்தரராஜனுக்கு, ஒரு ஆசானுக்கு மாணக்கன் படும் ஆழ்ந்த நன்றி கடனை நான் பட்டிருக்கிறேன் என்பதை பாசத்தோடு யாவரும் அறிய கூறி மகிழ்கிறேன் (சுந்தர், எனக்காக தயவு செய்து, இந்த வாக்கியத்தையும் சேர்த்து இந்த பாராவில் எதையுமே எடிட் பண்ணாமல் இப்படியே பதிப்பித்து விடுங்கள். நன்றி).\nஅடுத்த ஷங்கர் + சுஜாதா காம்பினேஷனுக்கு கரு () ரெடி என்று சொன்னால் அடிக்க வருவீர்கள்.\nஇந்த தலைமுறையிலோ அல்லது போன தலைமுறையிலோ இருக்கின்ற/இருந்த அறிவுஜீவிகளை \"அப்படியே\" வேண்டுமென்றால் க்ளோனிங்.. க்ளினிங�� என்றெல்லாம் போக வேண்டும்.\nசரி..அவர்கள் விந்துவையாவது சேமித்து வைத்து குட்டி அறிவுஜீவிகள் வேண்டுகின்ற அம்மாக்களுக்கு அளிக்கலாம் என்று ஆரம்பித்த யோசனையாம்..:-)\nநிஜமாகவே சுவாரஸ்யமான கருதான் :-)\nநன்றி : ஜில்லி அண்ணா என்றழைக்கப்படும் டீ.ஏ.அபிநந்தனன்\nகிழட்டு அனுபவங்கள்(10) - மலேசியா ராஜசேகரன்\nஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது\nகருவிலேயே மாண்ட ஏற்றுமதி பிசினஸ்\nஎனக்கு 24 வயதிலேயே திருமணம் ஆகி இருந்தது. அடுத்த எட்டு வருடங்களில் குமாஸ்தா நிலையில் இருந்து எக்ஸ்போர்ட் எக்ஸிக்யூட்டிவாக உயர்ந்திருந்தேன். சம்பளமும் உயர்ந்திருந்தது. ஆனால் இரண்டு குழந்தைகள் ஆகியிருந்ததால் சம்பள உயர்வுக்கு மேல் குடும்பச் செலவுகள் அதிகரித்திருந்தன. வேலை செய்வது போக பகுதி நேரத் தொழிலாக, இந்தியாவில் இருந்து ' கோஸ்டியும் ஜுவல்லரி ' தருவித்து ஏஜண்டுகள் வைத்து வீட்டிலிருந்து நானும் என் மனைவியும் நடத்திக் கொண்டிருந்தோம். தொழில் ஒர் அளவுக்கு நன்றாகவே நடந்து வந்தது. இருந்தாலும் மிகவும் சிறிய தொழில் என்பதனால், அதிலிருந்து சொற்ப வருமானமே பார்க்க முடிந்தது.\nஇதற்கிடையில் centralisation of operation என்று கூறி என் நிறுவனத்தினர் நான் வேளை செய்த எக்ஸ்போர்ட் துறையை கோலாலம்பூரில் இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த தொழிற்சாலைக்கு மாற்றினர். என்னால் கோலாலம்பூரில் இருந்து வேறு எங்கும் பெயர முடியாத நிலை. ஆனால் மற்றோரு பக்கம் நான் வாங்கிய சம்பளத்திற்கு ஒத்த சம்பளம் கோலாலம்பூரில் எனக்கு வேறு எங்கும் கிடைக்காது என்கிற நடைமுறை உண்மை வேறு. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும்போது, என் பால்ய நண்பர் ஒருவர் \"நீங்கள் ஏன் ஒரு ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்து, தூபாய், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பாம் ஆயில் சம்மந்தபட்ட உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது உங்களுக்குதான் அதில் நிறைய அநுபவம் உள்ளதே உங்களுக்குதான் அதில் நிறைய அநுபவம் உள்ளதே \" என்றார். அவர் சொன்னதை மனதில் அசை போட, அசை போட அது ஒரு சிறந்த யோசனையாகவே எனக்கும் என் மனைவிக்கும் பட்டது. அடுத்த சில தினங்களில் யோசனையை அமல்படுத்த முடியுமா என்று ஆராய, எங்கள் ஊர் கிளையில் வங்கி மானேஜராக இருந்த நண்பர் ஒருவரைப் போய் பார்த்தோம். \"இரண்டு ஏற்றுமதி ஆ��்டர்களை கையில் வைத்திருந்தீர்கள் என்றால், என் வங்கியின் மூலமே என்னால் உங்களுக்கு தேவையான கடன் உதவியை பெற்றுத்தர முடியும்\" என்று கூறினார்.\nபல முறை எங்கள் நிறுவனத்தின் பொருட்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் பிடிக்க வேண்டி, வளளகுடா நாடுகளுக்கு சென்றுவந்த ஆநுபவம் உண்டு என்பதனால், என் நண்பர் சொன்னதுபோல் இரண்டு ஏற்றுமதி ஆர்டர்கள் பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்கிற தைரியத்தில், என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஒரு ஏற்றுமதி கம்பெனியை ரிஜிஸ்டர் செய்தோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி கம்பெனி நிலைக்கவில்லை. வங்கி தலைமையகத்திலிருந்து கடன் சாங்ஷன் ஆகி வருவதற்கு இடைப்பட்ட இரண்டு மாதங்களில், என்னென்னவோ நடந்து முடிந்தன. நான் வேலையை ராஜினாமா செய்த சில வாரங்களில் \"மலேசியா இரண்டு மூன்று ஆண்டுகளாவது நீடிக்க கூடிய பொருளாதார மந்த நிலையை விரைவில் எதிர்கொள்ளக் கூடும்\" என்று சில வெளிநாட்டு செய்தி மையங்கள் கருத்து வெளியிட்டன. அதை தொடர்ந்து ஒரு மாதத்தில் \"நாடு பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள போவது உண்மையே\" என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டு, நாட்டுப் பிரதமரே நிலமையை ஊர்ஜிதப் படுத்தினார். வங்கிகள் யாவும் தத்தம் கடன் கொள்கைகளில் மாறுதல்களை கொண்டுவந்தன. எங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்க பட்டது. எங்கள் ஏற்றுமதி திட்டமும் கருவிலேயே மாண்டது.\nஅந்த கால கட்டத்தில் இருந்த வேலையையும் விட்டு விட்டு, அன்றாடச் செலவுக்கு கூட பணம் இல்லாது, என்ன செய்வதென்று புரியாது குழம்பி தவித்து கொண்டிருந்தபோது, தூபாயில் எனக்கு நன்கு பரிச்சயமான, என் பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான ஒரு பெரிய அரபு நிறுவனத்தார், நான் விரும்பினால் தூபாயில் அவர்களின் உணவு பொருட்கள் இறக்குமதி, வினியோகப் பிரிவில் எனக்கு \"சேல்ஸ் & மார்கெட்டிங் மானேஜர்\" பதவியில் வேலை தருவதாகக் கூறி என்னை வற்புறுத்தி அழைத்தனர்.\nகுடும்பத்தை கோலாலம்பூரில் தனியே விட்டுவிட்டுப் போக எனக்கு மனமில்லை என்றாலும், வேறு வழி இல்லாது \"மூன்று வருடங்களுக்கு மட்டும்\" என்கிற நிபந்தனையின் பேரில் தூபாய்க்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டேன். அந்த நிறுவனத்தின் 22 பிரிவுகளில், என்னோடு இந்தியாவின் பல பிரதேசங்களிலும் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ��ந்தியர்கள் வேலை செய்து வந்தனர். அரபு நாடுகளில் வசிப்பது என்பது ஒரு நாளுக்கு ஒரு நாள் எந்த வித்தியாசமும் இல்லாது, ஏதோ அரைத் தூக்கத்தில் நிகழ்வுகள் நடப்பதுபோன்ற ஒரு மாதிரி, மாயையான வாழ்க்கை அநுபவம்.\nவேலைக்கென்று நீங்கள் அங்கு சென்ற முதல் நாளே உங்கள் பாஸ்போர்ட்டை நிறுவனத்தார் வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு வேலை, வேலை, வேலை என்று வேலையைத் தவிர உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவுமே நிகழாது. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றாலும் முதல் ஆறு நாட்கள் செய்த வேலையின் கலைப்பு தீர உறங்கத்தான் சொல்லும். இரவு நேரங்களில் வீடியோவில் தமிழ், மலயாள, இந்தி திரைப்படங்கள். வியாழ வெள்ளிக்கிழமை இரவுகளில் நண்பர்களோடு பெர்மிட்டில் வாங்கிய விஸ்கி, ரம். அவ்வப்போது சிறிது ஷாப்பிங். வட இந்தியர்களின் பாடு, தென் இந்தியர்களை விட சிறிது பெட்டர் - நவராத்திரியின் போது டாண்டியா ஆட்டம் இருக்கும், மாதம் ஒருமுறை ஒருவர் மாற்றி ஒருவர் வீடுகளில் பார்ட்டி கொடுத்து கொள்வார்கள். அதற்கு மேல் எதுவுமே கிடையாது. பணம் மட்டும் வங்கி அக்கவுண்டில் மாதாமாதம் சிறிது, சிறிதாக சேர்ந்து கொண்டே வரும்.\nஇந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று நம்மை நாமே கேட்டுக் கொண்டோமேயானால் அதற்கு இலகுவில் விடை கிடைக்காது. சில சமயம் அந்த வாழ்க்கையும் ஒரு அழகான வாழ்க்கை போலத் தோன்றும், சில சமயம் எதுவுமே வாழாதது போலவும் தோன்றும். பிரச்சனையற்ற சுதந்திரம் இருப்பது போல ஒரு நாள் மனதிற்கு படும். மறுநாள் இனம் புரியாத சோகம் நம்மை ஆட்கொண்டு மனதை ரனப் படுத்தும். அங்கு நான் பார்த்த ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தியாவை மையமாக வைத்து ஏதோ ஒரு கனவு இருந்தது. ஒருவர் மூன்று காண்டிராக்ட் (ஒரு காண்டிராக்ட் என்பது இரண்டு வருடம்) தூபாயில் வேலை செய்துவிட்டு, சேமிக்கும் பணத்தில் பரோடாவில் தன் சகோதரரோடு சேர்ந்து வீடு கட்டி கொடுக்கும் தொழில் ஈடுபடப் போவதாகச் சொன்னார், மற்றொருவர் இன்னும் சிறிது பணம் சேர்ந்தவுடன் பூனாவில் டிராவல் ஏஜன்சி துவக்க இருப்பதாகச் சொல்வார், ஒருவர் பம்பாயில் தான் வாங்கிப் போட்டிருந்த இரண்டு ப்ளாட்டுகளின் விலை அரைக் கோடி ரூபாயைத் தாண்டின மறு கனமே தாயகம் திரும்பி விடப்போவதாக சொல்லி இருந்தார். மற்றோருவர் கேரளாவில் ஒன்பது அறைகளுடன் ���வர் கட்டிய வீட்டின் புகைப்படங்களை காண்பித்து இன்னும் ஒரு காண்டிராக்டை முடித்துக் கொண்டு அவ்வீட்டில் குடிபுகப் போவதாக கூறுவார்.\nஆனால் இப்படிச் சொன்ன என் நண்பர்கள் ஒருவர்கூட அவர்களாக தாயகம் திரும்பவில்லை. நான் தூபாயை விட்டு வந்து 15 வருடங்கள ஆகின்றது, பம்பாயில் என் நண்பரின் ப்ளாட்டுகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயை தாண்டி விட்டது, ஆனால் அவர் இன்னமும் தூபாயில்தான் இருந்து வருகிறார். கேரளாவில் வீடு வைத்திருந்த நண்பருக்கு சென்ற வருடம் மாரடைப்பு ஏற்பட்டு இனி வேலை செய்ய முடியாது என்கிற நிலையில் இப்போதுதான் இந்தியா திரும்பியுள்ளார்.\nவேலை நிமித்தமாக தூபாயை மையமாக வைத்து ஐக்கிய அரசு கூட்டரசின் எல்லா நகரங்களோடு, குவைத், சவுதி அரேபியா, பகரேன், கட்டார், ஓமான் ஆகிய பிற வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்களுக்கும் பற்பல முறை பயணம் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் எனக்கு கிட்டின. இப்படி மேற்கொள்ள பட்ட பயணங்களின் போது, தனியார் நிறுவனங்களில் நடுநிலை மற்றும் மேல்மட்ட நிலைகளில் நிர்வாகஸ்தர்களாக இருந்த நூற்றுக்கனக்கான இந்தியர்களை சந்தித்து அணுக்கமாக பழகக்கூடிய வாய்ப்புக்களும் எனக்கு நிறைய கிட்டின. இப்படி சந்தித்து, அறிமுகமாகி, அளவளாவிய நண்பர்களோடு அடிக்கடி பகிரப்பட்ட விஷயங்களில் ' போதுமான பணம் சம்பாதித்த பிறகும்கூட அவர்கள் ஏன் தாய் நாட்டிற்கு திரும்பாமல் அரபு நாடுகளில் வாழ்கிறார்கள்' என்பதும் ஒன்று. அதற்கு அவர்கள் பலரும் பகிர்ந்து கொண்ட காரணங்களில் கீழ்வரும் நான்கு காரணங்கள் பரவலாக மீண்டும், மீண்டும் கோடி காண்பிக்க பட்டன:-\n1). குடும்ப பெருமிதம். \"என் மகன் (அல்லது மாப்பிள்ளை) வெளிநாட்டில் வேலை செய்கிறார்\" என்று தாயகத்தில் இருக்கும் குடும்பத்தாரின் பெருமிதம். அதனால் வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு இயல்பாக ஏற்படும் 'எதிர்பார்ப்பு தாக்கம்'. இதனால் எப்படி குடும்பத்தார்களுக்கு தங்கள் எண்ணத்தை புரிய வைத்து நாடு திரும்புவது என்கிற குழப்பம்.\n2). தாயகம் திரும்பின பிறகு என்ன செய்வது என்கிற கேள்வி. அப்படியே இதுதான் செய்யப் போகிறோம் என்ற திட்டம் மனதில் இருந்தாலும், அதை எப்படி அமல்படுத்தப் போகிறோம் என்கிற நடைமுறை அமல்திட்டம் இருப்பதில்லை. அப்படியே அமல்திட்டம் இருந்தாலும் \"போடும் திட்டம் தோ���்வியுற்றால் என்ன செய்வது \n3). மாறுதல்களை அனுசரிக்க முடியாத வயதை எட்டி விடுதல். 30 வயதில் புலம்பெயரலால் ஏற்படும் மாறுதல்களை ஒருவர் இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதே புலம்பெயரலை 45 வயதில் மேற்கொண்டால் புதுச் சூழ்நிலையை அனுசரித்துப் போகுதல் கடினமானதாக அமைந்து விடுதல்.\n4). வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள பிரச்சனையற்ற வாழ்க்கை சூழல் (COMFORT ZONE). \"இந்த சூழலை விட்டு ஏன் வெளியேற \" எனும் ஒர் எதார்த்தம்.\nஇதனால் 'இன்னுமொரு காண்டிராக்ட். இன்னுமொரு காண்டிராக்ட்' என்று நாட்கள் கடந்து விடுகின்றன. இந்த 'இன்னுமொரு காண்டிராக்ட்' எனும் தாக்கம் தூபாயின் ஒரு திர்காம் நாணயத்திற்கு ஒரு மலேசிய ரிங்கிட் மட்டும் எனும் நாணய பரிமாற்றத்திற்கு உட்பட்ட என்னையே விடவில்லை. மூன்று வருடங்கள் மட்டும் தூபாயில் வேலை செய்யப் போவதாக சொல்லி வந்த நான், ஆறு வருடங்கள் கழித்துதான் மலேசியா திரும்பினேன். அப்படி இருக்க ஒரு திர்காமிற்கு 10 - 12 இந்திய ரூபாய் எனும் கணக்கு உடைய இந்தியர்களிடம் என்னத்தை சொல்வது \nதூபாயில் எனது முதல் மூன்றாண்டுகள் முடியும் தருவாயில் நான் வேலை செய்த அரபு நிறுவனத்தினர் என் சேவையை தொடர வைக்க வேண்டி, அவர்களோடு நான் வேலையை தொடர்ந்தால் எனக்கு சம்பள உயர்வும், என் 'பாச்சிலர் குவார்ட்டர்ஸ்க்கு' பதிலாக 3 அறைகளையுடைய 'பர்னிஷ்டு அப்பார்ட்மண்டும்' கம்பெனிச் செலவில் கொடுப்பதாக கூறினர். இதை நான் கோலாலம்பூருக்கு வேலை நிமித்தமாக வந்திருந்தபோது என் குடும்பத்தார் முன்னினையில் என் மனைவியிடம் சொல்ல, அவர் உடனே \"நீங்கள் எதற்கு மலேசியா திரும்புகிறீர்கள் நான் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு உங்களோடு தூபாய் வந்துவிடுகிறேன்\" என்றார். உடனே குடும்பத்தார் யாவரும் \"நல்ல யோசனை நான் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு உங்களோடு தூபாய் வந்துவிடுகிறேன்\" என்றார். உடனே குடும்பத்தார் யாவரும் \"நல்ல யோசனை\" என்று ஒருமித்து குரல் எழுப்பினர். அந்த கனப் பொழுதில் என்ன சொல்கிறோம் என்பதை முழுமையாக சிந்தியாத, ஒரு அரைத் தீட்சண்ய நிலையில், நான் 'சரி' என்கிற வகையில் மண்டையை மண்டையை ஆட்ட, மடை திறந்த வெள்ளம்போல் நிகழ்வுகள் சடசடவென அதையடுத்து நிகழ்ந்தன. அடுத்த நான்கு மாதங்களில் என் மனைவியும் மூன்று பிள்ளைகளும் என்னோடு தூபாய் வந்து சேர்ந்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எங்கள் வாழ்க்கை தூபாயிலேயே கழிந்தது.\nஆனால் எனது மூன்றாவது காண்டிராக்டின் போது என் உள்மனது என்னை அரித்தெடுக்க ஆரம்பித்தது. \"நமக்கு 38 வயது ஆகிவிட்டது. இதற்கு அப்புறமும் நாம் மலேசியா திரும்பி நாம் கண்ட கனவுப்படி ஒரு தொழிலை ஆரம்பிக்கா விட்டால், தொழில் முனைவராகும் நமது கனவு கடைசிவரை வெறும் கனவாகவே இருந்துவிடும்\" என்கிற ஞானோதயம் என் மனதில் ஆழமாக எழும்ப, \"எது நடந்தாலும் நடக்கட்டும்\" என்கிற குருட்டு தைரியத்தில், என் காண்டிராக்ட் முடித்த கையோடு மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக் கொண்டு, குடும்பத்தோடு மலேசியா வந்து சேர்ந்தேன். ஒரு சிறு ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்தேன். ஆனால் என் குடும்பம் துபாய்க்கு வந்து என் பிள்ளைகள் அங்குள்ள ஆங்கில பள்ளிக்கூடங்களில் படிக்கப் போய், மலேசியா திரும்பிய பிறகு அவர்களை திரும்ப அரசாங்க மலாய் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பித்தால் படிப்பு எங்கு கெட்டுவிடுமோ என்கிற பயத்தில், ஆங்கில மீடியத்தில் பாடம் நடத்த பட்ட தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட நேர்ந்தது. இதனால் மலேசியா திரும்பிய அடுத்த ஒன்பது வருடங்களுக்கு எனக்கு மாதாமாதம் சராசரி US$ 450 கூடுதலாக செலவாகியது. இதை நான் பல வருடங்களுக்கு முன் யோசியாது ஒரு முறை மண்டையை ஆட்டினதற்கான அபராதம் என்று நினைத்து கொள்வது உண்டு.\nஇந்த பகுதியை முடிக்குமுன்னர் புலம்பெயருதல் பற்றி நான் ஒரு கண்ட ஒரு சுவாரஸ்யத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மலேசியாவில் வாழப் பிடிக்காமல் லட்சக்கணக்கான மலேசியக் குடியுரிமை பெற்ற சீன வம்சாவளியினர் வெளிநாடுகளில் புலம்பெயந்துள்ளனர். அவர்களில் சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வப்போது புலம்பெயந்த நாட்டில் வாழப் பிடிக்காமல், மலேசியா திரும்பிவிடுவதும் உண்டு. அப்படி குடும்ப காரணங்களுக்காக 12 வருடங்கள் கழித்து பிள்ளை குட்டியோடு மலேசியா திரும்பிய ஒரு சீனரை ஒரு சக நண்பருடைய விருந்தில் பார்க்கும்படி நேர்ந்தது. பேச்சுவார்த்தையில் எனது இந்திய நண்பர் வந்திருந்தவரிடம் கேட்டார் \"இந்த வயதில், அதுவும் 12 வருடங்கள் வெளி நாட்டில் வசித்துவிட்டு, குடும்பத்தோடு திரும்புகிறீர்களே, இங்கு என்ன செய்வீர்கள் இது ஒரு பெரிய ரிஸ்க்காக உங்களுக்கு படவில்லையா இது ஒரு பெரிய ரிஸ்க்கா��� உங்களுக்கு படவில்லையா \" என்று. அதற்கு அந்த 49 வயது சீனர் அளித்த பதில் சீனர்களின் இயல்பை அப்பட்டமாக காட்டுவதாக அமைந்தது.\nஇந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித்து வருகிறார். என்னுடைய பழைய பதிவு ஒன்றில் அகஸ்மாத்தாக நான் அமெரிக்க \"ஆல் பவர்ஃபுல்\" அம்மையார் காண்டலீசா\nரைஸைப் பற்றி சொல்லி இருந்தேன். அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை தர முடியுமா என்று கேட்டிருந்தார்.\nஎன்னுடைய சோம்பேறித்தனம் தான் ஜகப் பிரசித்தம் ஆயிற்றே. தவிரவும் இந்த மாதிரி ஆ.....ஆழமாக எழுதி எனக்குப் பழக்க்மும் இல்லை. இதோ..அதோ என்று இழுத்துக் கொண்டே போய், கடைசியில் அனுப்பி வைத்தேன். அது இந்த வாரம் அழகாக எடிட் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அவர் ஸ்டான்ஃபோர்டில் வேலை செய்ததையும், அவரைப் பற்றி இப்போது வந்திருக்கும் hillary vs Clinton புத்தகத்தைப் பற்றியும், அவருக்காக (அதிபர் தேர்தலுக்கு) ஆதரவு திரட்ட ஆரம்பித்திருக்கும் வலைத்தளங்கள் பற்றியும், அவரை \"விவரமில்லாத புஷ்\" எத்தனை நம்பி இருக்கிறார் என்பதையும் பற்றி எழுதி இருந்தது மட்டும் கத்தரிக்கப்பட்டு இருக்கிறது.\nநம்ம மக்கள் பார்த்துவிட்டு ரெண்டு மொத்து மொத்தினால் சந்தோஷம்.\nஇந்தக் கட்டுரை எழுத முடிந்ததற்கு காண்டலீசாவுடனான என்னுடைய தனிப்பட்ட நட்பும், அமெரிக்க அரசியலில் என் அறிவும், குடியரசுக் கட்சியின் உள்விவகாரங்களில் என் கூர்ந்த பார்வையும்....வெயிட்..வெயிட்..வெயிட்டீஸ்..\nகட்டுரைத் தகவல்களுக்காக இணையத்துக்கு நன்றி. விகடனுக்கும்\nகிழட்டு அனுபவங்கள்(9) - மலேசியா ராஜசேகரன்\nமலேசிய நாட்டில் கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பரவலான சமூக, சமய, அரசியல், இன உறவுகளின் மாறுதல்களை கண்கூடாக பார்த்து வருகிறோம். அவற்றின் தாக்கங்களை முழுமையாக உணர்ந்து, இனி இந்த நாட்டில் நம்மைப் போன்ற சிறுபான்மை இனத்தின் வாழ்வு பிரச்சனையான, கேள்விக்குறியான ஒன்றுதான் என்பதை பல இந்திய சீனக்குடும்பங்கள் தீர்க்கமாக அறிந்து கொண்டுள்ளன. \"இந்த நாட்டிலிருந்து வேறு எஙகாவது குடிபெயர்ந்து போய்விடலாமா\", என்று அவர்களைப்போலவே நாங்களும் அடிக்கடி எங்களை நாங்களே கேட்டுக் கொண்டது உண்டு.\nஇந்தியாவிற்கு திரும்ப���ாம் என்றால், நூறு வருடங்கள் வெளியில் வாழ்ந்துவிட்டு இனி அங்கு போய் அங்குள்ள மக்களோடு முண்டி அடித்துக் போட்டி இடுவதற்கான அணுகுமுறையோ, சிந்தனையோ எங்கள் பிள்ளைகளுக்கு கிடையாது. நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடிபுகலாம் என்றால் (எங்களின் மூன்று பிள்ளைகளுமே இதற்கு தகுதி உடையவர்கள்தான்), அங்கும் பரவலான இனப் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் இந்திய வம்சாவளியினர் என்றால் அங்குள்ளவருக்கும் ஒரு இளக்காரம்தான். அதெல்லாம் போக மலேசியாவில் எங்களுக்கு உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட உறவினர்களின் துணையையும், மொழியாலும் மதத்தாலும் இனத்தாலும் ஒருமித்த உணர்வுகொண்ட இங்குள்ள பதினெட்டு லட்சம் இந்தியர்களின் தோழமையையும் விட்டுவிட்டு, நமக்கு ஆள் இல்லாத ஊரில் தனி மரமாக போய் வாழ்கை நடத்துவதற்கு நமக்கு என்ன விதியா என்கிற நினைப்பு ஒரு புறம். இப்பொழுதே மலாய்காரர் அல்லாதாருக்கு மலேசிய நாட்டில் இத்தனை கெடுபிடியென்றால், வருங்காலத்தில் இந்த நாட்டு மலாய்காரர் ஜனத்தொகை பெருகப் பெருக, நமது அடுத்தடுத்த வாரிசுகள் எவ்வளவு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப் படுவர் என்கிற கவலை மற்றொரு புறம். இதற்கு நடுவில் எங்கு வாழ்வது என்பதை என்னவென்று முடிவு செய்வது என்கிற நினைப்பு ஒரு புறம். இப்பொழுதே மலாய்காரர் அல்லாதாருக்கு மலேசிய நாட்டில் இத்தனை கெடுபிடியென்றால், வருங்காலத்தில் இந்த நாட்டு மலாய்காரர் ஜனத்தொகை பெருகப் பெருக, நமது அடுத்தடுத்த வாரிசுகள் எவ்வளவு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப் படுவர் என்கிற கவலை மற்றொரு புறம். இதற்கு நடுவில் எங்கு வாழ்வது என்பதை என்னவென்று முடிவு செய்வது என்னைப் போன்ற பல்லாயிரக்கனக்கான நடுத்தர, மேல்மட்ட மலேசிய குடும்ப தலைவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல குழப்பங்களில் பெரிதும் மூத்த குழப்பமே இதுதான்.\nஆனால் இந்த கேள்விக்கு, ஆறு மாததிற்கு முன்பு என் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலமாக எங்களுக்கு விடை கிடைத்தது. இனிமேல் 'மலேசியாவா, ஆஸ்திரேலியாவா' என்கிற கேள்வி எல்லாம் எங்களுக்கு கிடையாது. மலேசியாதான் என்கிற தீர்க்கமான முடிவுக்கு எங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினருமே வந்து விட்டோம். இந்த தெளிவுக்கு காரணம் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி அன்று எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு விபத்தும், அதை அடுத்து நடந்த நிகழ்வுகளும்தான். அந்த கதையை கூறுவதற்கு முன்பு, இந்த நாட்டில் மலாய்காரர் அல்லாதார் எதிர்கொள்ளும் கெடுபிடியால் எற்படும் தாக்கத்தின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்தி ஆக வேண்டும். இல்லையென்றால் நான் கூறுவதில் பாதிக்குமேல் வெறும் பிதற்றலாகப் படும்.\nபிள்ளைகளைப் படிக்க வைக்க நாங்கள் படும் பாடு\nஇங்குள்ள பல்கலைக்கழகங்களில் மலாய்காரர்களுக்குப் பிறகு தான் மற்ற இன பிள்ளைகளுக்கு இடங்கள் வழங்கப் படுகின்றன என்றும், அதன் காரணமாக சீனர்களில் பெரும்பலானோரும், இந்திய குடும்பங்களில் சிலவும் அவரவரின் பிள்ளைகளின் படிப்பிற்காக வீடு, வாசல் முதற்கொண்டு விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள் என்றும் ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா. அதை சிறிது விளக்கமாக சொல்கிறேன்\nஇதுவரை என் மூன்று பிள்ளைகளில் படிப்பிற்காக நான் கையைவிட்டு செய்துள்ளது செலவு US$ 260,000. இது என் பரம்பரைச் சொத்திலிருந்தோ, என் தகப்பனார் விட்டுச் சென்ற செல்வத்திலிருந்தோ எடுத்து செய்யப் பட்ட செலவு அல்ல. குமாஸ்த்தாக்களாக இருந்த நானும் என் மனைவியும் 20 வருடங்களுக்கு முன்பே \"நம் குடும்பம் இந்த நாட்டில் வளர்ச்சியுற வேண்டுமானால், நாம் சம்பளத்திற்காகச் வேளை செய்வதை விடுத்து, எதாவது தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்\" எனறு எடுத்த முடிவின் பிரதிபலிப்புத்தான் இது. தொகையைப் பார்த்துவிட்டு, ராஜசேகரன் மலேசியாவில் ஏதோ பந்தாவாக வாழ்வதாக நினைத்துவிடாதீர்கள் :-)) சம்பாதிப்பதில் சல்லிக் காசு விடாமல், எல்லாவற்றையும் பிள்ளைகளின் படிப்பிற்கென்று செலவழித்து, நடைமுறையில் மிகச் சதாரணமான நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துவரும் பல ஆயிரக்கணக்கான மலாய்காரர் அல்லாத குடும்பங்களில் எங்களின் குடும்பமும் ஒன்று. அவ்வளவுதான்.\nஇதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால், நாங்கள் முன்பு யோசித்ததுபோல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடிபுகுந்தால், எங்களின் அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த படிப்பு பிரச்சனையெல்லாம் இருக்காது. அங்கு அபாரமான தரமுள்ள படிப்பு, PR பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட இனாமாகவே வழங்கப் பட்டு விடுகிறது. ஆனால் படிப்பிற்கென்று மட்டும் அங்கேயெல்லாம் குடிபுகுந்தால், வாழ்க்கையின் மற்ற கூறுகள் அடிபட்டுப் போய்விடுமே என்கிற எண்ணம்தான் எங்களுக்கு\nசரி, விபத்து நடந்த கதைக்கு வருவோம். இந்த வருடம் மார்ச் மாதம் 2ஆம் தேதி எங்கள் குடும்பத்தார் யாரும் இலகுவில் மறக்க முடியாத ஒரு நாள். நான் பயந்து பார்த்திராத என் சுற்றத்தாரும், நான் அழுது பார்த்திராத என் பிள்ளைகளும் நான் கதிகலங்கி, முகம் வெளுத்து, கைகால்கள் நடுங்கி, முற்றாக செயல் இழ்ந்து, விக்கி விக்கி அழுததைப் பார்த்ததும் அன்றுதான்.\nஇரவு 9.30 மணி இருக்கும். குடும்பத்தோடு 'கெந்திங் ஹைலண்ஸ்' எனும் சுற்றுலாத்தலத்திற்கு பஸ்ஸில் போய்விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தோம். காரை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், டாக்ஸி பிடிக்க வேண்டி நான் மட்டும் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தேன். என் மனைவியும், மூன்று பிள்ளைகளும் சாலையைவிட ஒரு அடிக்கு உயர்த்திக் கட்டப்பட்டிருந்த நடை பாதையில், அடைக்கபட்டிருந்த ஒரு கடை ஓரமாக, சாலை விளிம்பிலிருந்து 20 அடி தள்ளி பாதுகாப்பாக நின்று கேலியும், கிண்டலுமாக உரையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று கிரீச்சென்ற சத்தமும் அதை அடுத்து தட முட என்ற சத்தமும் என் பின்னிருந்து கேட்க, நான் சட்டென்று திரும்பினேன். அங்கு நான் பார்த்த காட்சி என் ரத்தமெல்லாம் உறைய வைப்பது போன்ற ஒரு பேய்த்திகிலை ஏற்படுத்தியது. தெருவில் போய்க் கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையின் மீது தட முடா என்று தாவி ஏறி, என் குடும்பம் நின்று கொண்டிருக்கும் திக்கிற்கு நேராக பாய்ந்து கொணடிருந்தது.\nகார் சத்தத்தையும், முக விளக்கின் ஒளி தங்களை நோக்கி வருவதையும் பார்த்த எங்களின் பிள்ளைகள் மூவரும் ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டு நின்ற இடத்திலிருந்து தாவி விழுந்தனர். என் மனைவியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் கடைசி மகள் தன் தாயின் கையை பிடித்து இழுத்து தாவ முயலுகையில் இருவரின் கைகளும் நழுவ, என் மனைவி திகிலடித்து நின்ற இடத்திலேயே மரத்து சிலையாக நின்று விட்டார். கட்டுபாட்டை இழந்த கார் நேராக என் மனைவியின் மீது மோத, அவரின் உடல் கடையின் இரும்பு ஷட்டரின் மேல் தூக்கி எறியப்பட்டு, தரையில் சாய்ந்தது. சுதாரித்தக் கொண்ட கார் ஓட்டுனர், காரை ஒரு கணப் பொழுது சட்டென்று நிறுத்தி���ார். ஆனால் அதன்பின் அந்த இந்தியப் பெண் ஒட்டுனருக்கு மறுபடியும் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, பிரேக்கிலிருந்து காலை நகர்த்தி ஆக்சிலேட்டரை மற்றொருமுறை அழுத்தி விட்டார். இந்த முறை கார் சீறிப்பாய்ந்து தரையில் கிடந்த என் மனைவியின் வலது கணுக்கால் மேல் ஏறி, கடையின் இரும்பு ஷட்டரை சடாலென மோதி நின்றது.\nசிறிது நேரத்தில் மலேசிய பல்கலைக்கலக மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி வந்து சேர்ந்தது. நான் என் மனைவியோடு ஆம்புலன்ஸில் ஏறி, அவர் கோமாவில் போய்விடாதபடி சொருகும் கண்களை சொருக விடாமல் கன்னத்தை தட்டியபடி, அவரிடம் உரத்துப் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் பிள்ளைகள் மூவரும், விவரம் அறிந்து 15 நிமிடங்களில் ஸ்தலத்திற்கு விரைந்திருந்த என் மகனின் நண்பர்களுடன் வேறோரு காரில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.\nஆம்புலன்ஸ் வண்டி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. என் மனைவியை ஸ்ட்ரெச்சரில் வைத்து இமர்ஜென்சி தியேட்டரினுல் விரைந்து எடுத்துச் சென்றனர். நான் வெளியில் கதறி அழுதுகொண்டிருந்த என் பிள்ளைகளைத் தழுவி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தேன். விவரம் அறிந்து சிறிது நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக எங்கள் சுற்றமும், நட்பும் மருத்துவமனைக்கு கண்களில் நீர் சொட்ட வந்துசேரத் தொடங்கினர். முதலில் என் மனைவியின் மூத்த சகோதரியும், அவர் கணவரும் வந்து சேர்ந்தனர், பிறகு அவரின் மூத்த சகோதரரும் மனைவியும், அதற்கு சிறிது நேரங்கழித்து என் இளய சகோதரன் குடும்பத்தொடு வந்து சேர்ந்தான் (பெரிய வங்கியியொன்றில் சீனியர் வைஸ் பிரசிடண்டாக உள்ளான். ஆனால் அன்று அவன் முகத்தில் நான் கண்ட அலங்கோலத்தை இன்று நினைவு கூர்ந்தாலும் என் கண்களில் நீர் சுரத்து விடுகிறது). அதன்பின் என் மனைவியின் மற்ற மூன்று சகோதரிகள், இரு சகோதரர்கள் அவர்களின் கணவன்மார், மனைவிமார், பிள்ளைகள், என் பெரியப்பாரின் மகன், பெரியப்பாரின் பேரன்கள் அவர்களின் குடும்பங்கள், குழந்தைகள், எனது நண்பர்கள், என் மனைவியின் நண்பர்கள், எங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் என்று அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.\nமனைவியை இமர்ஜன்சி தியேட்டருக்குள் கொண்டு சென்ற சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஒரு சீனியர் அறுவை சிகிச்சை மருத்துவர் - ஒரு சீனர், கதவை சிறிது திறந்தபடி \"இந்த பேஷண்டின் கணவர் இருக்கிறாறா \" என்றார். நான் எழுந்து உள்ளே சென்றேன். என் மனைவியின் மூத்த சகோதரரும், மருத்துவத் துறையில் அனுபவமுள்ள என் மனைவியின் மூத்த சகோதரியும் என்னோடு இமர்ஜன்சியினுள் வந்து மருத்துவர் என்ன சொல்கிறார் என்பதை பார்த்தபடி நின்றனர். சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் மருத்துவர் ஒரு கணம் எச்சில் முழுங்கினார். பிறகு, என் தோளைத் தொட்டு அணைத்தவாறு \"உட்காருங்கள்\" என்றார். எனக்கு லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது. நான் பக்கத்தில் இருந்த நாற்காலியின் நுணியில் அமர்ந்தேன்.\n\"உங்கள் மனைவியின் வலது காலில் ஐந்து ஆறு இடஙகளில் எலும்புகள் முறிந்திருக்கின்றன, அவற்றில் மூன்று open comminuted fracture எனப்படும் நொறுங்கிய நிலை முறிவுகள். அத்தோடு, கார் டயர் ஏறியதில் அவர் கீழ்க் காலின் பெரும்பகுதி சதை, நரம்பு, டெண்டன் எல்லாம் மோசமாக பாதிக்க பட்டிருக்கிறது........\" என்று கடைசி நான்கைந்து வார்த்தைகளின் போது என் கண்ணைப் பார்க்க முடியாமல், பக்கத்திலிருந்த தூணைப் பார்த்தபடி இழுத்தார்.\nஎனக்கு தலை சுற்றி, மயக்கம் வருவதுபோல் இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு, \"ஆதலால்.....\" என்று மருத்துவர் சொல்ல வந்து, விட்ட வார்த்தையை எடுத்துக் கொடுத்தேன். மருத்துவர் ஆறுதலாக என்னைப் பார்த்து...\"ஆதலால், உங்கள் மனைவியின் காலை முழங்காலுக்கு கீழ் வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்னும் அரை மணி நேரத்தில் அவரை ஆபரேஷன் தியட்டருக்கு கொண்டு செல்கிறோம். அங்கு திறந்து பார்க்கும்போதுதான் காயங்களின் உண்மையான நிலைமை தெரியும். எக்ஸ்ரேகளைப் பார்க்கும்போது அவரின் காலைக் காப்பற்றுவதற்கு 30 விழுககாடு வாய்ப்புக்களே இருப்பதாக இப்போதைக்கு எங்களுக்குப் படுகிறது. உங்கள் மனனவியின் காலைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனாலும் உங்கள் மனத்தை கடினமாக்கி, எதற்கும் தயாராக இருங்கள்\", என்று கூறி என் தோளை ஆதரவாக தடவி விட்டு சென்றார்.\nஅருகில் நின்றிருந்த என் மனைவியின் சகோதரியும், சகோதரரும் என்னை ஆதரவாக அனைத்தபடி நின்றனர். எனக்கு உலகமே என்னைச் சுற்றி சுழல்வது போன்ற ஒரு பிரமை. பக்கத்தில் நிற்கும் இருவரையும் அண்ணாந்து பார்த்து, எதோ சொல்ல வாய் எடுத்தேன். \"அப்பா \" என்று குரல் தளும்ப என் மூன்று பிள்ளைகளும் கதவை பிளந்தபடி உள்ளே நுழைந்தனர். அவ்வளவு தான். அதற்கு மேல் அணைபோட்டு தடுத்து வைத்திருந்த அழுகையை அடக்க முடியாமல், இரு கைகளாலும் கண்களை மூடியபடி விக்கி, விக்கி அழத்தொடங்கினேன். என் அழுகையைப் பார்த்த பிள்ளைகள் அவர்களின் அழுகையை அடக்கிக் கொண்டு, அவர்களின் மாமா அத்தை துணையோடு என்னை கைத் தாங்கலாய் தாங்கி இமர்ஜன்சி ரூமிற்கு வெளியே கொண்டு வந்தனர். நான் அழுவதைப் பார்த்த என் பந்துக்கள் அனைவரும் ஏதோ ஒருமித்த சக்தியால் உந்தப் பட்டதுபோல என்னையும் பிள்ளைகளையும் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு அனைத்து கொண்டனர்.\nஅன்றுதான் \"இந்த பந்தபாசங்களை விட்டு விட்டு, எந்த காரணத்திற்காகவும், மலேசியாவை விட்டு வேறு எந்த நாட்டிலும் குடிபுகுவது இல்லை\" என்ற முடிவை நாங்கள் தீர்க்கமாக எடுத்தோம்\n(கடைசியாக காலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இரண்டு மாதங்கள், மருத்துவமணையில் தங்கி சிகிச்சை பெற்று, மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு அப்புறம் இப்போது ஒரு அளவு தேறி, வீல்சேரின் உதவியோடு நகர்ந்து, என் மனைவி வீட்டில் இருந்து வருகிறார். இன்னும் சிறிது வாரங்களில் நடக்க ஆரம்பித்து விடுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது. அவரை பக்கதிலேயே இருந்து பார்த்து கொள்வதனால்தான் இத்தனை பதிவுகளைக் கொண்ட ஒரு தொடரை என்னால் எழுத முடிந்தது).\nவலையுலக நண்பர்களுக்கும் இந்தத் தொடரின் வாசகர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஅமெரிக்காவில் நிறவேறுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்த முதல் கறுப்பின பெண்மணி ரோசா பார்க்ஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.\nஅமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சிக்காக போராடியவர்கள் என்ற முறையில் எப்போழுதும் மார்ட்டின் லூதர் கிங்கையும், ஆப்ரஹாம் லிங்கனையும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசியல் ரீதியாக இவர்கள் பங்களிப்பு என்றால், சமூகரீதியில் தன்னுடைய எதிர்ப்புக் குரலை பதிவு செய்தவர் ரோசா.\nஇன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் என்ற இடத்தில் தையல்கடையில் பணிபுரிந்து வந்தார் ரோசா. தன்னுடைய பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்ப பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு ஐரோப்பியருக்கு உட்கார இடம் தர மறுத்து, தொடர்ந்து அமர்ந்தே ��ிரயாணம் செய்து \"புரட்சி\" செய்தார்.\nஇன்றைக்கு இதை புரட்சி என்று சொன்னால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறத்துவேஷம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த காலகட்டங்களில் அது நிஜமாகவே புரட்சிதான். கறுப்பின மக்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பலவித அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருந்த காலமது. முன்வழியாக ஏறித்தான் இங்கே பஸ்ஸில் டிரைவரிடம் டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே வர வேண்டும். ஆனால் கறுப்பின மக்கள் மட்டும் முன்னே டிக்கெட் வாங்கி விட்டு, கீழே இறங்கி பஸ்ஸின் பின்புற கதவு வழியாக உள்ளெ நுழைய வேண்டுமாம். சில சமயங்களில் பஸ் டிரைவர் அவர்களை ஏற்றிக் கொள்ளாமலேயே பஸ்ஸை எடுத்து விடுவாராம்.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு தனிப்பட்ட முறையில் ரோசா சந்தித்த கொடுமைகள் அநேகம். பலமுறை பஸ்ஸில் இருந்து அவர் வெளித்தள்ளப்பட்டிருக்கிறாராம். பஸ் டிரைவருடன் பலமுறை வாக்குவாதங்கள். ஆனால் பின்னாளில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமரியில் நடந்த பஸ் புறக்கணிப்பு போராட்டத்திற்கு விதையாக இதுவே அமைந்தது\nஇணையத்தில் அவரைப் பற்றி விக்கியது இது\nகிளிண்டன் அதிபராக இருந்த போது, 1992 ஆம் வருடம் ரோசா அம்மையாருக்கு Congressational Gold Medal of Honor வழங்கப்பட்டது.\nஇவருடைய வாழ்க்கையை ஹாலிவுட் படமாக எடுத்தது. நிறவேறுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்த வீராங்கனையின் வாழ்வில், பின் என்ன நிகழ்ந்தது என்று கண்டுகொள்ளாத உலகத்துக்காக, அந்த அம்மையாரின் வாழ்க்கையை நுணுக்கமாக பதிவு செய்ய நினைத்ததன் வெளிப்பாடு என்பதாக சொல்கிறது ( நான் இன்னும் பார்க்கவில்லை)\nகிழட்டு அனுபவங்கள்(8) - மலேசியா ராஜசேகரன்\nஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு\n1) பள்ளியில் கண்ட பல இன ஒற்றுமை\n1959 , ஜனவரி மாதம். ஒரு திங்கட்கிழமை. அன்றுதான் பள்ளி ஆண்டின் முதல் நாள். என் தந்தை முன்பே பதிந்து வைத்திருந்த பாலர் வகுப்பில் என்னன சேர்த்துவிட்டு, பிற பெற்றோர்களோடு வகுப்பிற்கு பின்புறமாக வெளியே நின்று கொண்டிருந்தார். நான் மருள மருள விழித்துக் கொண்டும், தந்தை வெளியில் தொடர்ந்து நிற்கின்றாரா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்தபடி, வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தேன் \" கரும்பலகையில் எழுதியிருப்பதைப் போல நீங்களும் 'A' எழுதுங்க��் பார்க்கலாம்\" என்று ஆசிரியர் சொல்ல, எல்லாக் குழந்தைகளும் அவரவர் சிலேட்டு பலகைகளில் 'A' எழுத ஆரம்பித்தோம். நான் பழக்க ஊந்தலால், என் தந்தை நின்று கொண்டிருந்த இலக்குவை சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அங்கு தந்தையைக் காணோம் உடனே என் பிஞ்சு மனதை பீதி ஆட்கொள்ள இருக்கையிலிருந்து சட்டென்று எழுந்தேன். திரும்பி நின்று சுற்று முற்றும் பார்த்தால், தந்தையை எங்கேயும் காணவில்லை. ஆசிரியர், வகுப்பின் பின்புறம் ஒரு மாணவனின் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். எனக்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. அழுகையையும் அடக்க முடியாமல், அதே நேரத்தில் பிற சிரார்கள் முன் உரத்து அழ தன்மானமும் இடங்கொடுக்காத நிலையில் கண்களில் லேசாக நீர் சுரக்க, உதடுகள் விதும்ப என் இருக்கையில் மெதுவாக அமர்ந்தேன். அப்போது பின்னிருந்து ஒரு சிறு கரம் என் தோளைத் தொட்டு இறுக்கியது. 'அழாதே' என்று ஆதரவாக ஆங்கிலத்தில் ஒரு குரல் சொல்ல, திரும்பிப் பார்த்தேன், ஒரு சீனச் சிறுவன். அவன் பெயர் 'ஒங் ச்சௌ ப்பெங்'. பள்ளி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் நண்பன். முதுநிலைப் பள்ளி முடியும் வரை பனிரெண்டு வருடங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம். சட்டையெல்லாம் கிழிந்து போகும் அளவிற்கு நான்காம் வகுப்பில் புழுதியில் புரண்டு சண்டையும் போட்டிருக்கிறோம், எழாம் வகுப்பில் சக நண்பன் ஒருவன் லாரி மோதி இறந்தபோது கட்டிப் பிடித்து கொண்டு ஓவென்று அழுதும் இருக்கிறோம். மீசை முளைத்த பருவத்தில், சைக்கிளில் ஊரைச் சுற்றி என்னோடு சேர்ந்து அவனும் இந்தியப் பெண்களை சைட் அடித்திருக்கிறான். அவனோடு சேர்ந்து நானும் சீனப் பெண்களை சைட் அடித்திருக்கிறேன்.\nஇன்றும், என்னுடைய எத்தனையோ பிற இன நண்பர்களுல் அவனும் ஒருவன். நான் படித்து வளர்ந்த ஊரில் இப்போது ஒரு பெரிய மரக்கரி வியாபாரியாக (charcoal trader) உள்ளான். வெளிநாட்டுக்கெல்லாம் ஏற்றுமதி செய்கிறான். இன்றும் உறவினரைப் பார்க்க அந்த ஊருக்கு போகும்போதெல்லாம் அவனோடு உட்கார்ந்து இரண்டு பீர்களாவது அருந்தி, ஒருமணி நேரமாவது அரட்டை அடித்து விட்டு வந்தால்தான் என் மனதில் ஊருக்கு போய் வந்த நிறைவு ஏற்ப்படும்.\nஇது 1959 ல் ஆரம்பித்த கதை. எந்த நாட்டிலும், ஊரிலும் ஏற்படுவது போல ஏற்பட்ட ஒரு இயல்பான பள்ளி நட்பு. ��னால் இந்த மாதிரி கதைகளையெல்லாம் இப்போது நீங்கள் மலேசியாவில் கேள்விப்பட முடியாது. 1970 ல் நானும் \\'ஒங் ச்சௌ ப்பெங்\\' கும் பள்ளிப் படிப்பை முடித்து, வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் இந் நாட்டு வரலாற்றின் மிகப் பெரிய இனக் கலவரம் நடந்தது. அந்த இனக் கலவரத்தோடு முடிந்தன என் சிறு வயதில் நான் பார்த்த, அநுபவித்த அழகான ஆழமான அந்த பல இன நட்பும், ஒற்றுமையும்.\n2. இன ஒற்றுமை, இன அனுசரிப்பானது 1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி மலாய்காரர்களுக்கும், சீனர்களுக்கும் இடையில் தொடங்கிய இனக் கலவரத்தில் இரு தரப்பிலும் சுமார் 3,000 பேர் மாண்டனர். அந்த கலவரத்தின் சூடு தணியுமுன்பே நான் ஏற்கனவே கூறிய NEW ECONOMIC POLICY யும் அமல்படுத்தப் பட்டது. அத்தோடு நாடே தலைகீழாக மாறியது. இப்போது இங்கு இனங்களுக்கு இடையே காணப்படுவதெல்லாம் வெறும் அனுசரிப்புத் தன்மை மட்டும்தான். இதை இன ஒற்றுமை என்று கூற முடியாது. ஓரளவுக்கு எல்லா இனத்தவருக்கும் ஏதோ ஒரு வழியில் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டிருக்கிற படியால் யாரும் வேறு எந்த இனத்தவரைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்து கொண்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு போகிறார்கள்.\nஆனால் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பொதுவாக எந்த ஒரு இனப் பிள்ளைகளும் பிற இன பிள்ளைகளோடு சேர்வதுமில்லை, எங்கள் காலத்தை போல் நெருங்கி பலகுவதுமில்லை. உள்ளூர ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த இனத்தின் மீது ஒரு சிறு வெறுப்பு, ஒரு தாழ்ப்புணர்ச்சி என்ற நிலமை உறுவாகி விட்டது. இது அரசாங்கத்திற்கும் நன்கு தெரிகிறது. இந் நிலையை சரி செய்ய அவர்களும் அவர்களால் ஆன என்னென்னவோ செய்து கொண்டுதான் வருகின்றனர். ஆனால் அவர்களின் எந்த முயற்ச்சியும் இதுவரை பயன் அளிக்கவில்லை.\n3). ரோஷம் கெட்ட பிழைப்பு\nமலேசிய நாட்டில் இலைமறை காயாக இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்தாலும், கடந்த 36 வருடங்களாக பெரிய இனப் பிளவு எதுவும் அப்பட்டமாக ஏற்படாமல் இந்த நாடு தப்பித்தற்கு, இதுவரை மலேசியா அடைந்து வந்துள்ள பொருளாதார வளப்பம்தான் முழுக் காரணம். ஏதாவது ஒரு கால கட்டத்தில் இந்த பொருளாதார வளப்பத்திற்கு பங்கம் ஏற்பட்டால், அன்று இங்குள்ள இனங்களுக்கு இடையே பிரச்சனைகள் எழுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இரு���்கின்றன. உதாரணத்திற்கு, மலேசியாவின் தற்போதைய 3 விழுக்காடு வேலையில்லா குறியீடு, 6 விழுக்காடு அனாலேயே பிரச்சனைகள் தொடங்கிவிடும் என்பது என் கணிப்பு. காரணம் 35 வருடங்களாக தங்களுக்கு கிடைத்து வந்துள்ள 'முதற் சலுகைகளை' மலாய் இனத்தவர்கள் அவர்களின் பிறப்புரிமையாக கருத ஆரம்பித்து விட்டதுதான். தங்க தாம்பாளத்தில் வைத்து அவர்களுக்கு ஊட்டி, ஊட்டி கெடுத்துவிட்டு, இனிமேல் போய் \"நாட்டின் பொருளாதார நிலை சரியில்லை ஆதலால் உங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கி வரப் படும் சலுகைகளை நாங்கள் நிறுத்த வேண்டியுள்ளது\", என்று கூற இங்கு எந்த அமைச்சருக்கும் துணிவு வராது. மற்ற இனத்தவருக்கு சாப்பிட அரிசி இருக்கோ இல்லையோ, மலாய் இனத்தவரின் நலத்தை அமைச்சரவை காபந்து பண்ணியே ஆகவேண்டும். இல்லையென்றால் அவர்களால் அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போய்விடும்.\nஆக கூட்டி கழித்துப் பார்த்தால், மலேசியாவில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் எந்த அரசியல் பலமும் கிடையாது. \"ஏதோ மலாய்காரர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழ்வதற்கு தயாரானவர்கள் தொடர்ந்து இந் நாட்டில் வசிக்கலாம். அதற்கு மேல் எதிர்பார்ப்பவர்கள் அவரவருக்கு உசிதமான வேறு எந்த நாட்டிலாவது குடியேறிக்கொள்வது நல்லது\", என்று பார்லிமெண்டு மெம்பரிலிருந்து தெருக் கூட்டும் மலாய்காரர் வரை எங்களைப் பார்த்து அவ்வப்போது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் ரோஷம் கெட்டு அவர்கள் சொல்வதை கேட்டும் கேட்காததுபோல் எங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுதான் வருகிறோம். இதுதான் இங்குள்ள மலாய்காரர் அல்லாத 80 லட்சம் இந்திய / சீன வம்சாவளியினருடைய உண்மையான நிலைமை.\nஆனால் உலகம் முழுவதும் குடும்ப, கலாச்சார தொடர்புகளை உடைய சீன வம்சாவளியினருக்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. மேலும் எந்த நாட்டில் குடிபுகுந்தாலும் சிறப்பாக வேலை செய்தோ, தொழில் புரிந்தோ வாழ்க்கையை நலமுடன் வாழ்வதற்கான நடைமுறை அநுபவங்களும், திறமைகளும் சீனர்களிடம் நிறையவே உள்ளன. இப்போதும் வருடா வருடம் பல பத்தாயிரம் மலேசிய சீனர்கள், குறிப்பாக வெளிநாடுகளுக்கு படிக்க போகும் இளைஞர்கள், மலேசியாவிலிருந்து பிற நாடுகளில் சரமாரியாக குடி பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் கூட குடும்ப தொடர்புகள் இல்லாத, படிப்பு அறிவு குறைந்த இங்குள்ள பதினைந்து லட்சம் தமிழர்களின் நிலை \n4). செட்டியாரிடம் படித்த பாடம்\nதமிழ்நாட்டிலிருந்து , பத்தொன்பதாம் நுற்றாண்டிலேயே இந்த நாட்டிற்கு வணிகர்களாக வந்து சீனர்களையும் மிஞ்சி அபாரமாக பணம் சம்பாதித்த இனம் 'நாட்டுக் கோட்டை செட்டியார்கள்' இனம். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 1969 இனக் கலவரத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக இந்த நாட்டின் தொடர்பை முழுமையாக அறுத்துக் கொண்டு இந்தியா திரும்பி விட்டனர். இப்போது செட்டியார்கள் இனத்தில் மிஞ்சி போனால் மலேசியா முழுவதும் ஒரு 800 பேர் தான் இருப்பார்கள். இப்படி மலேசிய தொடர்புகளை முழுமையாக அறுத்துக் கொண்டு சில நாட்களில் தாயகம் திரும்ப இருந்த ஒரு முதிய செட்டியாரிடம் எனக்கு 20 வயது இருக்கும்போது நானும் என் உறவினர் ஒருவரும் \"ஏன் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறீர்கள்\", என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அன்று எனக்கு சரிவர புரியவில்லை. ஆனால் 32 வருடங்கள் கழித்து இன்று நினைத்துப் பார்க்கையில் அது ஏதோ அசரீரி சொன்ன தேவ வாக்குப் போல் தோன்றுகிறது.\n\"தம்பீ, முதலெ நாம எதுக்கு நாடு விட்டு நாடு வந்தொம் என்கிற மூல காரணத்தை மனதிலெ ஏத்திக்கனும். 100 வருஷங்களுக்கு முன்னாலெ எங்க தாத்தா இந்த நாட்டுக்கு வந்தப்ப இங்க பணம் சம்பாதிக்க நெறைய வாய்ப்பு இருந்திச்சு. மலாய்காரங்கலெல்லாம் நல்ல மனுஷங்களா இருந்தாங்க. நாமளும் நெரைய சம்பாதித்தோம். ஆனா இப்ப எல்லாமே மாறிப் போச்சு. இனிமே இந்த நாட்டை நம்பி, நாம பொலப்பு நடத்தவும் முடியாது, குடும்பங்குட்டியோட இங்க வாழவும் முடியாது. இவனுங்க இப்பச் சொல்றானுங்களே 20 வருஷத்துக்கு மட்டும் எங்களுக்கு 'முதற்சலுகை' கொடுத்தா போதும், அதுக்கு அப்புறம் அது எங்களுக்கு வேண்டாம்ன்னு. அதை நீ நம்புறே அதெல்லாம் புருடா. நடக்காதுப்பா. இவனுங்க இனிமெ ஜன்மத்துக்கும் இவனுங்களோட சலுகைய விட்டுக் கொடுக்க மாட்டானுங்க. இஙக உள்ள தமிழங்களுக்கெல்லாம் இந்தியாவை சுத்தமா மறந்துட்டு இந்த நாட்டிலேயே செட்டில் ஆகனுன்னு நெனைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்பத் தெரியாது. ஒரு இருவது முப்பது வருசம் போனதுக்கு அப்புறம்தான் தோணும், அடடா தப்பு பண்ணிட்டமேன்னு.\n நூறு வருஷத்துக்கு முன்னாலெயே நாம மலாயா, சிங்கப்பூர், பர்மான்னு இத்தனை நாடுகளுக்கும் கொண்டிவிக்க வந்து பணம் சம்பாதிச்சம்ன்னா, அதுக்கான கெட்டிகாரத்தனத்தையும், பக்குவத்தையும், வித்தையையும் எங்கேருந்து கத்துகிட்டோம் \nநமக்கு தான் தொழில் செய்யிறது எப்படின்னு தெரியுமே நம்ம ஊருக்குபோய் எதாவது தொழில் ஆரம்பிச்சா முதல்ல கொஞ்சம் கஷ்டமா தெரியும். அப்புறம் எல்லாம் சரியா வந்திரும். சொல்லப் போனா பணம் இருந்தால் இந்தியா மாதிரி சொகுசான எடம் எங்கேயும் கெடைக்காதுப்பா.\nதம்பீ....நீ உன்னெ மட்டும் வச்சு பார்த்தேன்னா அஞ்சு, பத்து வருஷ காலம்லாம் ரொம்ப நாளாட்டம் தெரியும். ஆனா பாரம்பரியம், குடும்பம், குட்டின்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்னா அப்புறம் இந்த நாட்டுல இருக்கிறதா, இந்தியா திரும்புறதான்னு நீ போடுற கணக்கு முப்பது வருஷத்திலே இருந்து அம்பது வருஷ கணக்கா இருக்கணும். ஒன்னுடைய பேரன் பேத்தி வரைக்கும் கணக்குப் போட்டு பாக்கனும். நீ மட்டும் நல்லா வாழ்ந்துட்டு, ஒன் புள்ளை, பேரன்கல்லாம் அவனுஙக் காலத்திலே இந்த நாட்டுல உருப்படாமப் போயிட்டான்கள்னா, நீ வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போயிரும்\" என்று சொல்லி முடித்தார்.\nசுந்தர ராமசாமி பற்றிய என் பாமர எண்ணங்கள்\nபசுவய்யா கவிதைகள் என்ற புத்தகத்தைத் தவிர இன்றுவரை மறைதிரு சுந்தர ராமசாமியின் வேறெந்த படைப்புகளையும் புத்தக வடிவத்தில் படித்ததில்லை- இணையத்தில் வந்த அவருடைய கட்டுரைகளைத் தவிர. வழக்கம்போல சுஜாதாதான் ஜே.ஜே சில குறிப்புகள் என்ற நாவலை தன்னுடைய கட்டுரைகள் ஒன்றில் அறிமுகம் செய்திருந்தார். காமதேனு மூலம் நான் வாங்கி இருந்த சுராவின் புத்தகங்கள் இந்தியாவில் என் சகோதரியின் வசம் இருக்கிறது. இனிதான் படிக்க வேண்டும்.\nகலை கலைக்காகவே என்று ஒரு குழுவும் கலை மக்களுக்காகவே என்று ஒரு குழுவும் பிரிந்து நின்ற தமிழிலக்கியத்தில், சுரா கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் என்று நினைக்கிறேன். \" எல்லாரும் கூலிக்காரன் , பூட்ஸ் துடைக்கிறவன், வண்டித் தொழிலாளி மாதிரி ஆட்களைப் பற்றி கதை எழுதுகிறார்களே ஒழிய இலை போட்டு சாப்பிடுகிறவனை பற்றி யாரும் எழுதக் காணோம்\" என்று அவர் சொன்னதாக பாஸ்டன் பாலாஜியின் வலைப்பூவிலிருந்து எப்போதோ படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் அவரைப் பற்றி பல விஷயங்களை சொல்லாமல் சொன்னது.\nஅவரைப் பற்றி இன்னமும் அதிகம் தெரிய அவருடைய எல்லாப் படைப்புகளின் ஆழமான வாசிப்பும், கலந்துரையாடலும் உதவியிருக்கலாம். ஆனால் ஒருவரைப் பற்றி பொதுவெளியில் உருவாகின்ற பிம்பம் முற்றும் பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை. \" ஒருத்தனைப் பத்தி இருபது பேர் பிராப்ளம்னு சொன்னா, பிரச்சினை இருபது பேர்கிட்ட இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் கம்மி\" என்று என் நண்பன் சொல்வான்.\nசுராவின் பிம்பம் அவரை ஒரு கிண்டல்கார, இலக்கிய அரசியல் செய்கிற, காலச்சுவடு என்கிற நிறுவனத்துக்காக சமரசங்கள் செய்கிற ஒரு சராசரி மனிதனாகத்தான் என்னைப் போன்ற பாமரர்களின் மனதில் உருவாகி இருக்கிறது. அவருடைய இலக்கிய ஆளுமை என்னவிதமாக இருந்தாலும்,\nஇன்டெலக்சுவல் என்ற ரீதியில் அறியப்பட்டாலும் அந்த காரணிகள் எல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமல்ல. சொல்லப்போனால் வேறு பல வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயகாந்தனின் எழுத்துகள், அவற்றின் சமூகரீதியான பரிவான அணுகுமுறைக்காக எனக்குப் பிடிக்கும். ஒரு அறிவுஜீவி என்று சொல்லப்படுபவருக்கு சமூகத்தை பற்றிய கருணைப் பார்வை இல்லை என்றால் அதில் என்ன பிரயோசனம் என்று எனக்குத் தெரியவில்லை .\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு என் அஞ்சலிகளும் அவரின் குடும்பத்தாருக்கு\nநேற்று End of affair என்ற என்ற படம் ஒன்று பார்த்தேன். ஆழமான படம். அமைதியான படம். ஆனால் குழந்தைகளுடன் பார்க்கவே....ஏ முடியாத படம்.\nஇரண்டாம் உலகப் போர். குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும் பின்னணியில்\nஒரு எழுத்தாளன் திருமணமான மாதுவிடம் காதல் கொள்கிறான். இன்பமாக போய்க் கொண்டிருக்கும் வாழ்வில், திடீரென்று அவள் அவனை விட்டு விலகுகிறாள். காரணங்கள் சொல்லாத இந்த திடீர் விலகல் எழுத்தாளனை மிகவும் பாதிக்கிறது. ஏற்கனவே கணவன் போர் அடித்தததால், தன்னிடம் வந்த அவளுக்கு தானும் போர் அடித்து விட்டேன் போலும் என்று தானாகவே எண்ணிக் குமைந்து கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கிறான்.\nகொஞ்ச காலம் கழித்து மறுபடியும் அவளை சந்திக்கிறான். அவள் பேச முனைந்தும், வெறுப்பில் அவளுக்கு முகங்கொடுக்காமல் இருக்கிறான். கணவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, \" வேறு யாருடனோ அவள் சுற்றிக் கொண்டு இருப்பதாக\" நினைத்து கணவன் ச்ந்தேகப்படுவதை சொல்ல, இதுதான் சாக்கு என்று கணவன் சார்பில் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் அமர்த்தி, அவளை வேவு பார்க்க தலைப்படுகிறான்.\nவிசாரணை முடிவு அவனுடைய மனத்தினை உலுக்க, அவனுடைய மனம் கடவுளின் பக்கம் திரும்புகிறது.\nவிருமாண்டியில் கமல் பிழிந்த ஜிலேபியை ஹாலிவுட்டில் பல பேர் பல படங்களில் பிழி பிழி என்று பிழிந்து தள்ளி இருக்கிறார்கள். வித்தியாசமான படைப்பாக்கம் என்ற வகையிலும், நல்ல ட்ரீட்மெண்ட் என்ற வகையிலும் கதை/படம் ரொம்ப பிடித்திருந்தது.\nபடைப்புகளில் வரும் இம் மாதிரியான திருமணத்தை தாண்டிய உறவுகளில்\nதாண்டுபவர் ஆணாயிருந்தால் ஒரு மாதிரியும், பென்ணாயிருந்தால் வேறு மாதிரியும் படைக்கப்படுகிறது என்று எண்ணுகிறேன். ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட், தெலிவுட் என்று எதுவுமே இதற்கு விதிவிலக்கில்லாமல் இருக்கிறது.\nதவறு செய்யும் ஆண் ஜாலி பேர்வழியாகவும், குறிப்பிட்ட பெண் என்றல்லாது எவர் வந்தாலும் ஜொள் வடிய நிற்பவராகவும், அந்த மூன்றாவது பெண்ணின் குணம் அல்லாது, இளமைக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வேலி தாண்டுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மிகச் சில படங்களில் சொந்தவாழ்க்கை(த்துணை) சரியாக அமையாதவர்கள் வேலி தாண்டுவதைக் கூட மிக குற்றவுணர்வோடு செய்வதாகவும், அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து வாழ்க்கையில் அடி பட்டுப் போவதாகவும் தான் சித்தரிக்கப் படுகிறார்கள்.\nஆனால் திருமன உறவுதாண்டும் பெண்கள் பற்றிய படங்கள் எல்லாம் அதற்கான வலுவான காரணங்களோடும், ஏதோ அதை விட்டால் வேறு வழியே இல்லாததால் தான் அப் பெண் இப்படி முடிவெடுக்க நேர்ந்தது என்றும் வலுவாக நிறுவப்பட்டிருக்கிரது சுருங்கச் சொன்னால், படைப்புகளை பொறுத்த வரையில் வரைவு தாண்டிய உறவுக்கு ஆணுக்கு அளிக்கப்படும் கரிசனத்தை விட பெண் பாத்திரங்களுக்கு அதிகமாக அளிக்கப்படுகிறது.\nஎன் வீட்டம்மாவிடம் இது பற்றி கேள்வியபோது, \" ஜொள்ளு விடும் ஆண்களின் விகிதாசாரத்தை ஒப்பிடும்போது, பெண்கள் எண்ணிக்கை இப்போது குறைவாக இருக்கிறது. அதனால்தான் எங்காவது தென்படும் இந்த மாதிரியான விவகாரங்களில் கூட அவளுக்கு இதற்கான சரியான காரணம் உண்மையாகவே இருக்கிறது. படைப்புகளில் இவ்வாறு வலிந்து காட்டப்படுகிறது என்று நீங்கள் நினைப்பது சரியல்ல. அந்தக் காலத்திலிருந்த��� ராஜாக்களுக்கு நூற்றுக்கணக்கில் ராணிகள் இருக்கிரார்கள் என்று சொல்லப்படுகிரதே தவிர எங்காவது ஒரு ராணிக்கு அந்தப்புரம் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோமா. எனவே இதுதான் norm என்று ஆண்கள் சரமாரியாக ஜொள் விடுகிறார்கள். விதிவிலக்காக எங்கோ எப்போதோ வரைவு தாண்டும் பெண்களுக்கும் காரணங்கள் வலுவாக இருக்கிறது\" என்றாள்.\nஎனக்கென்னமோ, ஆண்கள் தங்களின் ஒழுக்க விதிகளைப் பற்றி கவலைப்படுவதை விட, தங்களின் ஒழுக்கம் மீதான நம்பிக்கையை விட தங்கள் தாய், சகோதரி, மனைவி என்று நம் வாழ்க்கையில் இருக்கும் பெண்களின் ஒழுக்கம் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.\nஅதற்காகத்தான் கதைகளில்/ படங்களில் கூட நமக்கு சகஜமாக/ காரணமே இல்லாமல் வெறும் உடல் ரீதியாக வரும் இச்சைகள் இல்லாம் அவர்களுக்கு வராது என்று நம்ப விரும்புகிறோம். ஆம் ..விரும்புகிறோம். அதனால்தான் குஷ்பு மாதிரி பெண்கள் பேசும்போது நம்முடைய நம்பிக்கைகள் தகர்கிறதே என்ரு பயமாக இருக்கிறது.\nவெறும் உரத்த பேச்சால் வரும் மட்டும் பயமல்ல அது.\nகிழட்டு அனுபவங்கள் (7) - மலேசியா ராஜசேகரன்\nஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு\nபணிபுரிவதற்கு என்று வந்த நாட்டிலேயே நிரந்தர குடியுரிமை பெற்று தங்கி விடுவதா அல்லது ஒரு காலகட்டத்தில் பிறந்த நாடான இந்தியாவிற்கு திரும்புவதா அல்லது ஒரு காலகட்டத்தில் பிறந்த நாடான இந்தியாவிற்கு திரும்புவதா என்ற இயல்பாக, ஒவ்வொரு NRI க்கும் அவ்வப்போது மனதில் ஏற்படும் எண்ணத் தாக்கங்களை பிரதிபலித்து, அவற்றை ஆய்வு செய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப் பட்டதுதான் 'கிழட்டு அநுபவங்கள்' தொடர். இது வெளிநாடு சென்ற இருபது ஆண்டுகளில், தமிழை மறந்து, பாதி வெள்ளையராக மாறிவிட்ட ஒருவர் எழுதினால் எடுபட மாட்டாது. அவரால் இப்படியெல்லாம் எழுதவும் முடியாது.\nநான்கு தலைமுறைகளாக பதினெட்டு லட்சம் இந்திய வம்சாவளியினருடன், மலேசியா போன்ற ஒரு நாட்டில் குடிபுகுந்து, ஆண்டு, அநுபவித்து, கேடிகளையும் கோடிகளையும் பார்த்து, அதலபாதாளத்திலும் விழுந்து, புரண்டு, எழுந்து, அரசியல், தொழில், நிறுவனம், வரவு, செலவு, பட்டம், படிப்பு, பிறப்பு, இறப்பு, குடும்பம், பிள்ளை, குட்டி, வீடு, வசதி, வாகனம், நிலம், பலம், பணம், கோர்ட்டு, கேஸு என்று வெளி நாட்டில் வசித்து வந்தாலும், வாழ்க��யின் சகல பரிமாணங்களையும் அநுபவ பூர்வமாக அறிந்த, உணர்ந்த, ஒரு சிந்திக்கக் கூடிய, அதே நேரத்தில் தமிழ் தெரிந்த ஒரு இந்தியனால் மட்டும்தான் இப்படி ஒரு தொடரை எழுத முடியும். அதிலும் அவர் என்னைப் போல் இன்னமும் இந்தியாவுடன் ஆழமான குடும்ப, பாரம்பரிய தொடர்புகளைப் பேணிக் காத்து வருவராக இருந்தால் மட்டுமே அவரின் எழுத்து, தமிழ் அறிவு கொண்ட பிற NRI களுக்கு பொருத்தமானதாக அமையும்.\nசுருங்கச் சொன்னால் தமிழ் வாசகர்களாகிய உங்களைப் பொறுத்தவரை என்னைப் போன்று பல தலைமுறைகளுக்கு முன்பே பிற நாடுகளில் குடியேறி, தங்கள் சுய அநுபவங்களை வைத்து வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஆராய்ந்து தமிழில் அநுபவ பூர்வமாக எழுதக் கூடிய ஒருவர் ஒரு அபூர்வ ஜந்து . எப்போதாவது எங்காவது ஒருவர்தான் தென்படுவார். இதை நான் என் தற்பெருமைக்காக இங்கு சொல்லவில்லை. தமிழ் வாசகர்களான உங்களுக்கும் சில கடமைகள் உள்ளன என்பதை உங்களுக்கு நினைவுகூரத்தான் சொல்கிறேன். புதிதாக இணைய ஊடகப் பதிவுகளை எழுதும் எனனைப் போன்றோரை சில நேரங்களில் காப்பதும், ஊக்குவிப்பதும் வாசகர்களாகிய உங்களின் கடமைகளின் ஒன்று. \\'இது என்ன லாஜிக்\\' என்கிறீர்களா இது பழைய லாஜிக்.... யோசித்து பாருங்கள்...நான் சொல்வதன் ஆழம் புரியும். (என் எழுதுக்களை சமீபத்தில் காத்து கருத்துரைத்து எழுதிய நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்).\nஏற்கனவே என் தொடரில் கூறியுள்ளதைப் போல் \"நான் எங்கிருந்து வருகிறேன் என்பது அறிந்தால்தான் எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது வாசகருக்குப் புரியும்\". என் தொடரில் இதுவரை நான் கூறி வந்தது எல்லாம் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் சுட்டி காட்டத் தான். எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது இத் தொடரின் கடைசிப் பகுதியில் (பதிவு 9) வெளிநாட்டில் வசிக்கும் தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும், குடும்பத் தலைவன் என்ற முறையிலும், தகப்பன் என்ற முறையிலும் நான் அன்றாடம் எதிர்கொள்ளும் 'டிலைமாக்களுக்கு' எழுத்து வடிவம் கொடுக்கும்போது வெளிப்படும்.\nஇதற்கு முன்பு நான் எழுதிய 6 பதிவுகளும் மேற்கூறிய குறிக்கோளுக்கு நேரடி ஏற்ப்புடையனவாக அமைந்தன. ஆனால் இந்த 7 ஆவது பதிவு, சில வாசகர்கள் சீன மக்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று காட்டிய ஆர்வத்திற்கு இணங்க வெறும் செய���தியாக இங்கு சேர்க்கப் பட்டுள்ளது. ஆதலால் இவற்றை வெறும் துணுக்கு செய்திகளாகக் கருதி, ஆனந்த விகடன் பாணியில். ஒன்று, இர்ண்டு, மூன்று...என்று துணுக்கு, துணுக்காக வழங்கியிருக்கிறேன்.\n1. சீனர்கள் தங்கள் நாடுதான் சகல உலகத்திற்கும் மையமானதென்றும் (middle kingdom), தங்கள் கலாச்சாரத்தை மிஞ்சிய கலாச்சாரம் என்று ஒன்று இல்லை என்றும் பல நூறு ஆண்டுகளாக ஆழமானதொரு நினைப்பிலிருந்து வந்துள்ளனர். ஆதலால் சீனர் அல்லாத பிற இனத்தவர் யாவரையும் 'காட்டுமிராண்டிகள்' என்றுதான் சமீப காலம்வரை அவர்கள் கூறியும், கருதியும் வந்துள்ளார்கள். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே தம்மைப் பற்றி ஒரு உயர்வான கருத்து எப்போதும் இருந்து வந்துள்ளது.\nஇதனால்தானோ என்னவோ நடைமுறையில் மற்றொரு சீனரோடு பழகும்போது அவர்கள் காண்பிக்கும் மரியாதை, நேர்மை, தன்மை யாவும் சீனர் அல்லாதவர்களோடு பழகும்போது குறைந்து காணப் படுகிறது. இந்த இயல்பை இன்றும் மலேசிய சீனர்களிடமும் பார்க்கலாம், சிங்கப்பூர் சீனர்களிடமும் பார்க்கலாம், சீனாவில் உள்ள சீனர்களிடமும் பார்க்கலாம். இதனால் பொதுவாக சீன இனத்தவருக்கு பிற நாடுகளில் வரவேற்பு என்பது என்றுமே சற்றுக் குறைவுதான்.\n2. சீன இனத்தவரின் ஆன்மாவிற்கு 'தங்கள் குடும்பம்' என்பததுதான் மையக் கரு. குடும்பத்திற்கு அப்புறம்தான் சகலமும். அவர்களில் குடும்பம் என்பது தாய், தகப்பன், மனைவி, மக்கள் மட்டும் அல்ல. மூதாதையர்கள், சிற்றப்பார், பெரியப்பார், அத்தை, மாமன், மச்சான், பஙகாளியிலிருந்து, சீனாவில் அவர்களின் கிராமத்தைச் சார்ந்த மக்களில் இருந்து, அவர்களைப் போன்ற முதற் பெயர் கொண்ட அனைவரும், வெவ்வேறு முக்கியத்துவம் கொண்ட குடும்ப அங்கத்தினர்களே. குடும்ப உறுப்பினர்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்வார்கள். செய்ய வேண்டியதை ஒரு கடமையாகவே நினைப்பார்கள். இந்த எண்ணம் மிக ஆழமாக ஒவ்வொருவர் மனதிலும் இருப்பதனால், ஒரு சீனர் மற்ற யாருடனும் எப்படி நடந்து கொண்டாரேயானாலும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் மிகவும் முறையோடு சொன்னது சொன்னபடி நடந்து கொள்வார்.\nஇதை இப்படிச் சொல்லிவிட்டு போனால், மேற்குறிப்பிட்ட இரு தன்மைகளின் தாக்கமும் வாசகர்களுக்கு சரிவர புரியாது. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நீங்கள் இந்தோனீ���ியாவிலோ, பிலிப்பீன்சிலோ வசித்து அங்கு ஒரு பிசினஸ் செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பணத்தேவையினால் அங்குள்ள ஒரு வங்கியை அணுகி கடன் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கி சீனர்களுடைய வங்கியாக இருந்தால், நீங்கள் வங்கியிடம் சமர்ப்பித்த ப்ராஜெக்ட் பேப்பரின் நகல் அன்று இரவே உங்களின் சீன காம்பட்டிட்டரின் கையில் போய் சேர்ந்துவிடும். \"அது எப்படி எத்திக்ஸ் என்று ஒன்று இல்லையா எத்திக்ஸ் என்று ஒன்று இல்லையா\" என்று கேட்கிறீர்களா இருக்கிறது. சீனருக்கும் சீனருக்கும் இடையில் இருக்கிறது. நீங்கள்தான் 'காட்டுமிராண்டி' கேட்டகரியைச் சேர்ந்தவராயிற்றே, உங்களிடம் என்ன எத்திக்ஸ் வேண்டி இருக்கு \n3. சீன கலாச்சாரத்தில் 'FACE' என்பது மிக மிக முக்கியமானதொரு அம்சம். (இதை நுணுக்கமாக ஒட்டிய கருத்தோ வார்த்தையோ தமிழிலோ, பிற இந்திய மொழிகளிலோ இருக்கின்றனவா என்பது எனக்கு தெரியவில்லை. பொதுவாகச் சொன்னால் FACE என்பது 'நடைமுறை வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் மரியாதை / கௌரவம்'. இது ஒரு தனி மனிதனுடைய கௌரவமாகவும் இருக்கலாம், அல்லது ஒரு குடும்பத்தினுடைய, ஸ்தாபனத்தினுடைய, இனத்தினுடைய, நாட்டினுடைய கௌரவமாகவும் இருக்கலாம். LOSING FACE (நடைமுறை கௌரவத்தை இழப்பது) என்பது சீன கலாச்சாரத்தில் சகித்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளக் கூடாத உன்று. இந்த 'நடைமுறை கௌரவத்தை' காப்பாற்றிக் கொள்வதற்காக, அல்லது பெறுவதற்காக, அல்லது பெருக்கிக் கொள்வதற்காக சீனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். எதையும் செய்வார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வார்கள்.\nஇந்த FACE என்பது அன்றாட வாழ்க்கையில் பல விதமாக வெளிப்படும். உதாரணத்திற்கு பிறர் பார்க்க ஒருவரை திட்டுவது, பிறர் பார்க்க ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து கூறுவது, விருந்திற்கு அழைக்கப் பட்டால் 'வர இயலாது' என்று சுருக்கமாக கூறுவது, ஒருவரின் விண்ணப்பத்தை நிராகரிப்பது, தடுமாறும் அளவுக்கு மது அருந்தி விடுவது யாவும் LOSING OF FACE ஆக கிரகிக்கபடும்.\nஅதேபோல் ஒரு சீன ஸ்தாபனத்தின் தலைவர் ஒரு தவறான வியாபார முடிவை எடுத்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஸ்தாபனத்தில் உள்ள எல்லோருக்கும் அவர் எடுத்த முடிவு தவறானது என்று நன்றாக தெரிந்த பட்ச்சத்திலும், அதை வெளிப��� படையாக யாரும் சொல்ல மாட்டார்கள். பண நஷ்டம் ஏற்பட்டாலும் பாதகமில்லை என்று அதன் தலைவர் FACE LOSE பன்னாமல் தற்காத்து அவருக்கு முட்டுக் கொடுப்பார்கள்.\nஇந்தியர்களை சீனர்கள் தாழ்வாக கருதுவதற்கு இதுவும் ஒரு காரணம். \"நியாயத்தை தட்டி கேட்பது\" என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு கூறு. \"நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே\" என்று வாதிடும் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். ஆனால் சீனர்களின் பார்வையில் இது ஒரு அநாகரீகமான சமுதாய அனுகுமுறை.\n4. பெரும்பாலான சீனர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் மற்றவர்களைப் போல் MORAL JUDGEMENT எல்லாம் செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு கவர்மண்டு ஆபீஸுக்கு ஒரு வேளை விசயமாக ஒரு சீனர் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். சட்டப்படி 1.00 மணிக்கு சாப்பாட்டு பிரேக் எடுக்க வேண்டிய குமாஸ்தா 12.30 க்கே நாற்காலியை காலி செய்து கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மற்ற இனத்தவராக இருந்தால் என்ன நடக்கும் \"சூப்பர்வைசரைக் கூப்பிடு. 12.30க்கே சாப்பாட்டு பிரேக்கா \"சூப்பர்வைசரைக் கூப்பிடு. 12.30க்கே சாப்பாட்டு பிரேக்கா \" என்று சட்டம் பேசுவார்கள். ஆனால் ஒரு சராசரி சீனர் என்ன செய்வார் தெரியுமா \" என்று சட்டம் பேசுவார்கள். ஆனால் ஒரு சராசரி சீனர் என்ன செய்வார் தெரியுமா ஒன்று அங்கிருந்து போய்விட்டு மற்றொரு நாள் வருவார். அல்லது, கிளம்பி கொண்டிருக்கும் குமாஸ்தாவை தனியாக கூப்பிட்டு, அவர் நார்மலாக வாங்கும் லஞ்சத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்து வேலையை முடித்துக் கொண்டு போய்விடுவார்.\nசுருக்கமாகச் சொன்னால், எங்கு எப்படிப் பட்ட சூழ்நிலை இருந்தாலும் \"இங்கு இதுதான் இயல்பு போலும்\" என்று ஏற்றுக் கொண்டு, தங்களை அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்வதும் சீனர்களின் பாரம்பரிய இயல்புகளில் ஒன்று.\n5. சீனர்களும் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புபவர்கள். நாம் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதுபோல் அவர்களும் fengshui என்று அழைக்கப் படும் சீன வாஸ்துக்காக லட்சக் கணக்கில் பணம் செலவு செய்வார்கள்.\n6. சீனர்கள் பயங்கரமான சூதாடிகளும் கூட. அவர்களின் கலாச்சாரத்தில் சூதாட்டம் என்பது மிக மிக இயல்பான ஒன்று. அவர்களின் மிகப் பெரிய திருவிழாவான புதுவருடப் பிறப்பின்போது பார்த்தால் காலையிலேயே குடும்ப��்தோடு சுற்றி உட்கார்ந்து கொண்டு தாய், தகப்பன், பிள்ளைகள், சிற்றப்பார், பெரியப்பார், தாத்தா, பாட்டி யாவரும் பணம் கட்டி சீட்டுப் ஆடும் காட்சியை இன்றும் மலேசியா இந்தோனீசியா போன்ற நாடுகளில் காணலாம்.\n7. நம்மைப் போல் சீனர்கள் கல்யாணத்திற்காக அதிகமான பணம் செலவு செய்வதில்லை. கல்யாண வைபவம் என்பது பெண் மாப்பிள்ளை குடும்பத்துக்கு உள்ளேயே ஒரு சிறு தேனீர் சடங்கோடும், ரிஜிஸ்ட்டிரேசனோடும் முடிந்து விடும். பிறகு நண்பர்களையும், உறவினர்களையும் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுப்பார்கள். அது சாதாரணமாக எட்டிலிருந்து பத்து உணவு ஐட்டங்களையும் அளவில்லாத மது ஓட்டத்தையும் கூடிய ஒரு பெரிய விருந்தாக அமையும். அப்போது விருந்திற்கு வந்திருப்பவர் ஒவ்வொருவரும் விருந்துக்கு நபர் ஒருவருக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்பதை அவர்களே அனுமானித்து அதற்கு குறையாத அல்லது அதற்கு நெருங்கிய 'மொய்யை' ஒரு சிவப்பு உறையில் வைத்து 'மொய்' வாங்குவதற்கென்று நியமிக்கப் பட்டுள்ள நபரிடம் கொடுத்துவிடுவார்கள். விருந்து முடிந்தவுடன் எல்லா சிவப்பு உறைகளையும் திறந்து பார்த்து. குறிப்பெடுத்துக் கொண்டு, மொத்த வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்று கணக்குப் பார்த்து விருந்துக்கான பில்லை அங்கேயே செட்டில் செய்துவிடுவார்கள். பெரும்பாலும் வந்த மொய்க்கும் ஆன செலவுக்கும் கணக்கு சரியாகிவிடும். சில நேரங்களில் மணமக்கள் கையைவிட்டு பணம் எடுக்க வேண்டியதும் வரலாம். சில நேரங்களில் செலவு போக இரண்டாயிரம், மூவாயிரம் மணமக்கள் கைக்கும் வரலாம். ஆனால் நம்மைப் போல் 'போண்டியாகும்' அளவுக்கான கலயாண செலவுகளெல்லாம் சீனர்களுக்கு கிடையாது.\nஇது இழுத்துக் கொண்டே போகிறது........... இத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். வாசகர்களுக்கு சீனர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தால், உங்கள் ஆர்வததை வெளியிடுங்கள் இந்த தொடர் முடிந்ததும் அவர்களைப் பற்றி மேலும் ஒரு பதிவு எழுதுகிறேன்\nமறுபடியும் எங்க வட்டார வழக்கோட ஒரு படம். சன்னமா மழை பெய்யும்போது ஜன்னலருகே உக்காந்தா மாதிரி வாசம்.\nகொஞ்சம் இடிச்சத்தம் ஜாஸ்தி. அவ்வளவுதான்.\nநேத்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாத்தேன். கூச்சல் அதிகமா உள்ள ஒரு குடும்பக்கதை. கொஞ்சம் அசந்தாலும் வி.சேகர் படமா��ிடும் போல ஒரே சலசலப்பு படம் முழுசும். அழகி படத்தில் இருந்த மென்மை, சொல்ல மறந்த கதையில் கொஞ்சம் குறைந்து, சி.ஒ.அ.சாமியில் துள்..ளியுண்டு ஒட்டிக் கொண்டு இருக்கிறது.\nநாயகர்கள் யாரும் கிடைக்காததால், தான் நடிதேன் என்கிறார் தங்கர். காமிராவைப் பார்க்காமல் பேசும் கான்ஷியஸ்நெஸ்ஸை தவிர்த்து விட்டால் காரெக்டர் அவருக்கென்றே தைத்த மாதிரியான சவடால் கேரக்டர். இந்த மாதிரி பொறுப்பத்த ஷோக்கு தகப்பன்களை மாயவரம் ஏரியாவில் நிறையப் பார்க்கலாம். நிலபுலன்களோடு வாழ்ந்த அப்பா/தாத்தா காலத்தின் சொகுசுகளை விட முடியாமல், அதே சமயம் நிலம், தோப்பு, துரவு வழியாக வந்து கொண்டிருந்த வருவாய் மடை அடைந்து, இந்த தலைமுறையிலோ, போன தலைமுறையிலோ மாத சம்பள அரசு வேலைக்கு போகத் தலைப்பட்டிருக்கும் பெரிய வீட்டுப் பிள்ளைகள் இப்படித்தான் திரிவார்கள். அவர்களுக்கு இப்படித்தான் குத்துவிளக்கு கணக்காக மனைவி இருப்பாள் - எல்லாப் பக்கமும் இடி வாங்கிக் கொண்டு.\nநவ்யா நாயர் பாந்தம். குரல் கொடுத்த அம்மணி மறுபடியும் ஸ்கோர் பண்ணி இருக்கிறார். போகிற போக்கில் ஐயப்ப சாமிக்கு மாலை போடும் சாமிகள் பற்றியும் நிறைய நக்கல். ஆனால் தேவையில்லாமல் தனுஷை வம்புக்கு இழுத்திருக்கிறார். தங்கருக்கு தான் படம் எடுப்பதை விட மற்றவனெடுப்பதெல்லாம் படம் அல்ல என்று தோண ஆரம்பித்திருப்பது கஷ்டகாலம். ஒன்று தங்கரின் அரசியல் சகவாசம் குறைய வேண்டும்.அல்லது பேய்க்கதைகளில் வருவது மாதிரி கொஞ்ச காலத்துக்கு அவர் நாக்கு மேலண்ணதோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்.\n\" துறவு என்பது எல்லாவற்றையும் விட்டு விலகி ஓடுவதல்ல. எல்லாவற்றையும் அணைத்துக் கொள்வது என்றார் சுவாமி.அவன் தடேரென்று காலில் விழுந்தான்\" ' என்று மாலன் எழுதின கதையின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன படத்தினை பார்த்து விட்டு.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவ���க்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nசிரிச்சு சிரிச்சு வந்தா சீனா..தானா டோய்\nவிடைபெறும் முன் - மலேசியா ராஜசேகரன்\nகிழட்டு அனுபவங்கள் - இறுதிப்பகுதி\nகிழட்டு அனுபவங்கள்(10) - மலேசியா ராஜசேகரன்\nகிழட்டு அனுபவங்கள்(9) - மலேசியா ராஜசேகரன்\nகிழட்டு அனுபவங்கள்(8) - மலேசியா ராஜசேகரன்\nசுந்தர ராமசாமி பற்றிய என் பாமர எண்ணங்கள்\nகிழட்டு அனுபவங்கள் (7) - மலேசியா ராஜசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/02/blog-post_12.html", "date_download": "2018-07-17T19:00:16Z", "digest": "sha1:BDMDZSCECEYU2SEQ4XPT7ZYCTCPSOYJ3", "length": 14576, "nlines": 256, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: வின்டோஸ் சிடி கீ மாற்றி", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nவின்டோஸ் சிடி கீ மாற்றி\nதற்போதைய உங்கள் வின்டோஸ் கணிணியின் Product Key என்னவென கண்டுகொள்ளவும், தேவைப்பட்டால் அக்கீயை மாற்றவும் ஒரு இலவச மென் பொருளை நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்கள் தனது பின்னூட்டம் வழி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அதன் பெயர் Magical Jelly Bean Keyfinder என்பதாகும். இதனை கீழ்க் கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.\nஅது சரி.எதற்காக உங்கள் Windows Product Key-யை மாற்ற வேண்டும்\nஇங்கு நண்பர் Jafar Safamarva-வின் கேள்வி ஒன்றை நினைவுகூர்கின்றேன்.\"எல்லாம் சரி பிகேபி ஸார் விண்டோஸ் ஒரிஜினல் இல்லாமல் என்னைப்போல் காப்பியை பயன் படுத்துபவர்கள் Install the Genuine Windows Validation Component இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறதே இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா விண்டோஸ் ஒரிஜினல் இல்லாமல் என்னைப்போல் காப்பியை பயன் படுத்துபவர்கள் Install the Genuine Windows Validation Component இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறதே இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா\nஅதற்கான தீர்வை இங்கே நண்பர் தமிழ் நெஞ்சம் கொடுத்திருக்கின்றார்.கீழே சொடுக்கி முயன்று பாருங்கள்\nஇப்படி நம்மூரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட மைக்ரோசாப்ட் காரர்கள் நம்மூருக்கென்றே http://www.AskForOriginal.com வைத்திருக்கின்றார்கள். சன்டிவியிலும் அது பற்றி கமர்சியர் போடுகின்றார்கள். :)\n\"அவர் யூதனா���ப் பிறந்தார்.கிறிஸ்தவனாக வாழ்ந்தார்,மனிதனாக இறந்தார்.காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்\" இப்படி ஏங்கல்ஸ் சொன்னது பொதுவுடைமை தந்த கார்ல்மார்ஸ் பற்றி. அவரது வாழ்க்கை வரலாறு தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே. Karl Marx life history in Tamil e-book Download. Right click and Save.Download\nநண்பர் பிகேபி அவர்களுக்கும் நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்களுக்கும் மிக்க நன்றி இணைய உலகில் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்\nநான் அனுப்பிய பின்னூட்டத்தை உங்கள் வலைப்பூவில் ஒரு பதிவாக உங்கள் வெற்றிநடை வீரநடையான எழுத்து நடையில் வெளியிட்டதற்கு நன்றி..\nசுஜாதாவின் மெரினா மற்றும் பல இங்கே இணையேற்றப்பட்டுள்ளன\nஇரத்தக்காட்டேரி - தமிழ் காமிக்ஸ்\nமந்திரக்காளி மாயம் - தமிழ் காமிக்ஸ்\nஒரிஜினல் windows xp எங்கே கிடைக்கும்.\nஈரோட்டில் Rs.3700 சொல்கிறார்கள், அதன் விலை அவ்வளவு தானா\nஇதற்கு என்ன சார் பண்ணுவது\nஇங்கே நீங்கள் விண்டோஸ் சிடி கீ மாற்றி எழுதியுள்ளீர்கள். இங்கே ஒரு வலைப்பதிவர் பெரும் சாதனை படைத்துள்ளார். ஆம் கடவுளின் ஆசிர்வாதத்தால்\n2.Blog Archive இல்லை. அதில் பதிவுகளும் இல்லை.\n5. பலகாலமாக எழுதுகிறார். ஒரே ஒரு தலைப்பில். சாகாமல் இருப்பதற்கு அறிவுரை கூறுகின்றார். இன்னா பதிவு போட்டிருக்கார் பாருங்க. உலகத்திலேயெ நீலமான பதிவையும் விட நீளமானதாக ஒரு பதிவு. எப்படி இப்படி எழுதியுள்ளார் என்று அதிசயமாகத்தான் இருக்கின்றது.\nதங்கல் CD KEY மாற்றியைப் படித்து நானும் என் நண்பர்கள் 15 பேரும் முயற்சித்ததில் மற்ற எல்லாருடைய விண்டோஸும் genuine ஆகிவிட்டது. எனக்கு மட்டும் ஒரு இலக்கம் மாறியுள் ளது எனவே தொடரமுடியாது எனப் பிழைச் செய்தியே வருகிறது. நானுள்பட பாதிப்பேர் ஒரே vendorஇடமிருந்து pirated copy பெற்றவர்கள்தான். எனக்கு மட்டும் ஏன் சார்\nநான் ஒரு R.C. கிறிஸ்டியன்.\nபிலாகு பார்த்தேன். அது ஏதோ ஒரு மரை கழன்று போன கேசின் பிதற்றல்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nவின்டோஸ் சிடி கீ மாற்றி\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2006/01/blog-post_10.html", "date_download": "2018-07-17T19:12:45Z", "digest": "sha1:MSHD257CVFLTPOSKJS2CS7X4JBOM5URH", "length": 6305, "nlines": 119, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சென்னை புத்தகக் கண்காட்சியில் நண்பர்கள்", "raw_content": "\nசென்��ை புத்தகக் கண்காட்சியில் நண்பர்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகங்கள் கிடைக்கும் நவீன விருட்சம் கடைக்கு, இணைய நண்பர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. இப்படங்களை எடுத்து, எனக்கு அனுப்பிவைத்த நண்பர் பிரசன்னாவுக்கு நன்றிகள்.\nபா.ரா. - ராம்கி - சொக்கன்\nராஜ்குமார் - வந்தியத்தேவன் - ராம்கி\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2013/04/blog-post_24.html", "date_download": "2018-07-17T19:22:14Z", "digest": "sha1:DR7FS75N5YBEI2ESK5SJBDMSLGW36ZUK", "length": 31975, "nlines": 770, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: உண்டியல் குலுக்குவது கேவலமா என்ன?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஉண்டியல் குலுக்குவது கேவலமா என்ன\nஒரு அனாமதேயம் கொஞ்ச நாளாக காணாமல் போயிருந்தது.\nஅது போடும் கமெண்டுகளை எல்லாம் டெலீட் செய்து கொண்டிருந்த\nகாரணத்தால் சூடு, சொரணை வந்து இனி அபத்த கமெண்ட் எழுதப்\nபோவதில்லை என்று முடிவெடுத்து விட்டது என்று நினைத்திருந்தேன்.\nநாய் வாலை நிமிர்த்த முடியுமா அதிலும் இது சொறி நாய் வேறு.\nஅந்த அனாமதேயம் அவ்வப்போது உண்டியல் குலுக்குவது பற்றி\nவேறு நையாண்டி செய்யும். நானே ஒரு நிமிடம் கேட்டுக் கொண்டேன்,\nஉண்டியல் குலுக்குவது என்ன அவ்வளவு கேவலமா\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இழிவுபடுத்துவதாக நினைத்துக்\nகொண்டு கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலரும் கிண்டல்\nஆம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் உண்டியல் ஏந்தி\nநிதி திரட்டி கட்சிக்கான இயக்கங்களை நடத்துகிறது. மக்களுடைய\nபிரச்சினைகளுக்காக போராடுகின்ற ஒரு இயக்கம், தனது\nகோரிக்கைகள் என்ன என்று நோட்டீஸ் கொடுத்து விளக்கி\nஇதிலே அவமானம் என்ன இருக்கிறது\nஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு ஊழல் செய்பவர்களுக்கு\nஉண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் கிடையாது.\nஆளூம் வர்க்கம் என்ற பந்தாவில் வணிகர்களை மிரட்டி\nபணம் பறிப்பவர்களுக்கு உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம்\nஇந்த வேலையை செய்து முடித்தால் இவ்வளவு ரூபாய் கமிஷன்\nஎன்று தரகு பேசி லஞ்சம் வாங்குபவர்களுக்கு உண்டியல்\nகுலுக்க வேண��டிய அவசியம் கிடையாது.\nபணக்காரர்களுக்கான கொள்கைகளை உருவாக்கி, ஆதரிக்கும்\nகட்சிகளுக்கு உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் கிடையாது.\nஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அவ்வாறு செய்வதில்லை. அதனால்\nநேரடியாக மக்களை அணுகி உண்டியல் குலுக்கி நிதி வசூல்\nஉண்டியல் குலுக்குபவர்கள் எல்லோரும் இதை பெருமையாகவே\nகருதுகிறார்கள். வெளிப்படையாக நடக்கின்றது இந்தப் பணி.\nதிருடவில்லை, முறைகேடு செய்யவில்லை, அடுத்தவனிடம்\nலஞ்சமாக கையேந்தவில்லை. அரசு கஜானாவில் கை வைக்கவில்லை.\nஎனவே அனாமதேயங்கள் இனி இது பற்றி கவலைப்பட வேண்டாம்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் உண்டியல் ஏந்துவது\nபற்றி கிண்டலடிப்பவர்கள், கோயில் உண்டியல்கள் பற்றி ஏன்\nஎதுவும் கிண்டலடிப்பதில்லை. திருப்பதி உண்டியல் அளவிற்கு\nஉலகில் எங்குமே வசூலாவது கிடையாதே\nகொடி நாளன்று முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்காக\nராணுவ தளபதிகள், முதலமைச்சர்கள் உள்ளிட்டு உண்டியல்\nஏந்துவார்களே, இது இழிவா என்ன\nபல ஹோட்டல்களில் கல்லாப் பெட்டிகள் முன்பாக சில\nஆதரவற்றோர் இல்ல உண்டியல்கள் இருக்கும். இதில்\nஏதேனும் அவமானன் உள்ளதா என்ன\nகருணாநிதியின் பிறந்தநாளில் கூடத்தான் உண்டியல் வைத்து\nநிதி வசூல் செய்கிறார்கள். அப்போது அவருக்கு தான் அடுத்தவர்\nபற்றி கிண்டலடித்தது மறந்து போய் விடும்.\nஒரு அனாமதேயத்திற்கு நல்லவன் ஒருவனை பிடிக்காது. அவனை ஒழிப்பதே ஒரே வேலை என்று பிழைப்பாய் இருப்பான். ஆனாலும்\nஅனாமதேயம் ஒரு மோசடிப் பேர்வழி என்பதால் அவனை சீண்ட\nயாரும் கிடையாது என்பதால் அந்த அனாமதேயத்தின் சூழ்ச்சிகள்\nபலிக்காது. அதன் எந்த நாடகமும் யாரிடமும் எடுபடாது. அதனால் அனாமதேயத்திற்கு இன்னும் பைத்தியம் முற்றி விடும். அந்த சூழலில் அந்த பிடிக்காதவன் பெயரைச் சொல்லியே அனாமதேயம் நாலு பேரிடம் காசு வசூல் செய்வான். பிடிக்காதவன் பெயரை வைத்துக் கொண்டே விளம்பரம் தேடுவான்.\nLabels: அரசியல், சர்ச்சை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nமக்களிடம்தானே கையேந்துகிறோம். மகேசனிடமல்லவே. மேலும் அனாமதேயங்களுக்கு கவலைபட வேண்டாம்\nபவுர்ணமி வந்தால் பாமக காரர்களின் பித்து அதிகமாகி வ...\nநீங்களாவது கொஞ்சம் அறிவோடு பேசலாமே அன்புமணி ராமதாஸ...\nசன் டிவி யெல்லாம் மே தினம் கொண்டாடவில்லை என்று யா...\nவாஷிங்டனில் ���ோட்டியிடும் சிவகங்கைச் சீமான் சிதம்பர...\nஉண்டியல் குலுக்குவது கேவலமா என்ன\nகேரளாக்காரங்க ஏன் இன்னும் பிரச்சினை செய்யல\nபெட்டி கொடுக்கச் சொல்கிறார் ப.சிதம்பரம்\nநீங்களும் பதில் சொல்ல வேண்டும் ஒபாமா\nதங்க்ம் விலை குறையுது, தவிக்க வைக்குது, தலை சுற்று...\nநல்ல சினிமா பாக்க வாங்க\nபல் பிடுங்கப்பட்டு, தலையில் தட்டப்பட்ட அரசர்\nஇறந்து போனவருக்கும் உயிரோடு இருப்பவருக்கும் வித்தி...\nராஜீவ் காந்தியை யார்தான் கொலை செய்தார்கள்\nவயதாகி விட்டதால் கலைஞரின் நியாயங்கள் தடுமாறுகின்றன...\nபடிக்கும் போதே மெய் சிலிர்த்துப்போனேன் - நல்லதும் ...\nதிராவிட இயக்கத்தின் மெகா கொள்கை விற்பனை இயக்கம்\nஎல்.ஐ.சி கட்டிடத்தை எரித்தது ஜார்ஜ் பெர்னாண்டஸ்\nநாற்றமடிக்கும் இந்த அசிங்கம் பிடிச்சவனெல்லாம் ஒரு ...\nமனித உயிர் என்ன அவ்வளவு அல்பமானதா\nஜனாதிபதிக்கு இது மட்டும்தான் வேலையா\nபதில் சொல்லித்தான் தீர வேண்டும்.\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/02/blog-post_36.html", "date_download": "2018-07-17T19:29:45Z", "digest": "sha1:WYDEZO3UI7STNX5XGZFFWE5W4VK3RUAX", "length": 15807, "nlines": 173, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாமலர் – ஊர்வசியின் ஆடுகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nதான் அறிந்தவற்றையும், அறிந்தவற்றின் ஊடாகத் தன்னுள் நுழைந்தவற்றையும் இரு ஆடுகளாகத் தன்னுடன் அழைத்து வருகிறாள் ஊர்வசி. இரு ஆடுகளுக்கும் ஸ்ருதன், ஸ்மிருதன் என பெயர். மேலும் ஸ்ருதன் வெண்ணிற ஆடாகவும், ஸ்மிருதன் கரு நிற ஆடாகவும் இருக்கிறது. சுரேஷ் பிரதிப் கூறியது போல இவ்விரு ஆடுகளையும் சுருதி, ஸ்மிருதி என்பனவற்றின் உருவகங்களாகப் பார்க்கலாம். மற்றொரு வகையில் இவ்விரு ஆடுகளையும் சகதேவன் மற்றும் நகுலனாகப் பார்க்கலாம். இக்கதைகளை வா���ிக்கையில் நாம் ஒன்று நினைவு கொள்ள வேண்டும். இக்கதைகளில் பீமனின் உள்ளம் ஒரு முக்கியமான பாத்திரம். எனவே அவன் பார்வையில் இந்த கதாபாத்திரங்களை யாராகக் காண்கிறான் என்பதும் முக்கியம். ஊர்வசியில் அவன் தேடுவது திரௌபதியையே. இவ்வாறு பார்க்கையில் அவ்விரு ஆடுகளும் முக்கியமானவை ஆகின்றன.\nதிரௌபதி தன் ஐந்து கணவர்களுடனும் கொண்டிருக்கும் உறவு எத்தகையது என்பதை வெண்முகில் நகரத்தில் மிக விரிவாக தந்துள்ளார் ஜெ. தருமனுடனான அவள் உறவு அறிவு சார்ந்தது. அவளது அறிவுத் துணைவனாக அமைகிறார் தருமர். அவளது காதல் மற்றும் காமத்துணைவனாக அமைகிறான் அர்ச்சுனன். முதலில் ஒரு வித மீறல் சார்ந்த உறவாகவே அவர்கள் உறவு துவங்கியதையும், மெல்ல மெல்ல அது மாறி வருவதையும் பற்றிய சித்திரங்கள் காண்டீபத்திலும், தற்போது அவளின் கூற்றாகவே மாமலரிலும் வந்து விட்டன. அவளின் மனதுக்கிணைந்த தோழனாக வாய்ப்பது நகுலன். வெண்முகில் நகரில் ஒரு வித விளையாட்டு கலந்ததாக, தோழமையின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் அவர்களது முதல் உறவு. அவள் உள்ளத்தில் புகுந்து புறப்பட இயன்றவன் நகுலனே. மாமலரில் அர்ச்சுனன் வந்தவுடன் அவன் கையைப் பற்றிக் கொள்வதைப் பற்றிய ஒரு சிறு உரையாடல் நகுலனுக்கும், திரௌபதிக்கும் நிகழும். மேலும் சைந்தவனால் தேரிலிருந்து தள்ளி விடப்பட்டவளை அணைத்துச் செல்வதும் அவன் தான். சகதேவனிடம் ஓர் அன்னை போல அவள் இருக்கிறாள். அவனிடம் தன் நோவுகளைப் பகிர்ந்து கொள்ள அவளால் இயல்கிறது. ஒரு இளமைந்தனுடன் அன்னை சமையலில் ஈடுபட்டிருக்கும் தோற்றமே அவள் அடுமனையில் சகதேவனின் உதவியோடு சமைக்கும் காட்சி எனக்குப் பட்டது. சைந்தவனால் கவரப்பட்டதன் இழிவை, அது அவளுக்குத் தந்த வலியை அவள் சகதேவனிடமே பகிர்கிறாள். மிகச் சரியாக ‘ஒன்றுமில்லை அன்னையே’ எனத் தான் அவனும் அவளைத் தேற்றுகிறான்.\nஅப்படியென்றால் பீமனுடனான அவள் உறவு அது ஒரு அணுக்கச் சேவகனிடம் கொள்ளும் உறவு. திருதாவுக்கு ஒரு விப்ரர் போல, விசித்திர வீரியனுக்கு ஒரு ஸ்தானிகர் போல, சத்யவதிக்கு ஒரு சியாமை போல. முதன் முதலில் திரௌபதியைச் சந்திக்கும் பீமன் அவள் இருக்கும் தேரை இழுத்துச் செல்கிறான், பிராயாகையில். அவர்களின் முதலிரவில் அவன் அவளுக்கு நீச்சல் கற்றுத் தருகிறான், வெண்முகில் நகரத்தில். (அதில் வரும�� நீரூசி என்ற உவமை என்னை பித்துக் கொள்ள வைப்பது...) இப்போதும் அவள் உறவின் பாதை இது தான்.\nஇப்படி இருக்கையில் அவன் ஏன் அந்த மணத்தைத் தரும் மாமலரை நோக்கிய பயணத்தைச் செய்ய வேண்டும் அவனுக்கு அறிதல் என்பதன் எந்த தேவையும் இருந்ததில்லை. பிற இருவரின் எந்த தேடலும் அவனுக்கு இல்லை. இருப்பினும் அவன் கிளம்புகிறான். ஏன் அவனுக்கு அறிதல் என்பதன் எந்த தேவையும் இருந்ததில்லை. பிற இருவரின் எந்த தேடலும் அவனுக்கு இல்லை. இருப்பினும் அவன் கிளம்புகிறான். ஏன் ஏனென்றால் அணுக்கர்கள் தங்கள் அணுக்கத்தின் காரணமாகவே எஜமானர்களைப் போல ஆவது வெண்முரசு முழுவதும் காணக் கிடைப்பது. இங்கே சேவகன் அன்னையாகவே ஆகும் ஒரு பயணமே இது. பிற இருவரும் பல அலைகழிப்புகளுக்குப் பிறகு இறந்து பிறக்கிறார்கள். மாறாக இவன் பயணத்தின் துவக்கத்திலேயே நீர் விட்டு மூதன்னையர் முன் இறந்து பிறக்கிறான். பிற இருவரும் தத்தமது பயணங்களின் விளைவுகளில் ஒன்றாக அவற்றின் இறுதியில் அடைந்த வஞ்சத்தை விடும் மனப்பக்குவத்தை முதலியேயே அடைந்தும் விடுகிறான். இதன் பிறகே அவன் கதைகளைக் கேட்கிறான். அவன் அறிவது அன்னையரையே. அவர்களின் கனிவும், அக்கனிவுக்கு பகைப்புலத்தில் இருக்கும் வஞ்சத்தையும் அறிகிறான். அறிந்து ஆகும் ஒரு தருணத்தில் அந்த மாமலரையும், அதன் மணத்தையும் ஒருங்கே அடைவான்.\nஇந்த புரிதலில் வைத்து நோக்குகையில் பீமனின் ஊர்வசி இரு ஆடுகளுடன் மட்டுமே இருப்பது தனித்த பொருள் கொள்ள வைப்பது. அதாவது அவனும், அவளுமான உறவுலகில் இந்த இருவர் மட்டுமே வருகின்றனர். அவனுக்கு சகாதேவனுடனும், நகுலடனும் அவளது உறவு ஒரு சிறு புருவ நெரிப்பை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய உறவு தான். இருப்பினும் அவன் யார் என்பதற்கான நினைவூட்டலும் கூட. மற்ற இருவரும் அவன் உலகிலேயே இல்லை.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2775406.html", "date_download": "2018-07-17T19:36:38Z", "digest": "sha1:K7IPCQQG4JILRGP36Q4EBQSKJAKKU2PC", "length": 8967, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மார்ஷல் அர்ஜன் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்- Dinamani", "raw_content": "\nமார்ஷல் அர்ஜன் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்\nதில்லியில் மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங்கின் உடலை ராணுவ வாகனத்தில் வைத்து பிரார் சதுக்கத்துக்கு இறுதிச் சடங்கிற்காக கொண்டு வரும் வீரர்கள். நாள்: திங்கள்கிழமை.\nஇந்திய விமானப்படை முன்னாள் தலைமை தளபதி மார்ஷல் அர்ஜன் சிங்கின் (98) உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.\nபாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பலர் இறுதிச் சடங்கில் பங்கேற்று அர்ஜன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தினர். சீக்கிய மத முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nஅப்போது 17 குண்டுகள் முழங்கின. விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தங்கள் முன்னாள் தளபதிக்கு இறுதிவிடை கொடுக்கும் வகையில் வானில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் ஏந்தியபடி பறந்தன.\nஅர்ஜன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலைநகர் தில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. மத்திய தில்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ராணுவ வாகனத்தில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு அவரது உடல், தகனம் செய்வதற்காக பிரார் சதுக்கத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் ராணுவ அதிகாரிகள், முன்னாள் தளபதிகள், அர்ஜன் சிங்கின் குடும்பத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.\nமுன்னதாக, அர்ஜன் சிங் கடந்த சனிக்கிழமை திடீர் மாரடைப்பால் காலமானார்.\nகடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் ஜம்முவில் உள்ள அக்னூரை கைப்பற்ற பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை அர்ஜன் சிங் தலைமையிலான விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.\nஇந்திய விமானப்படையில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே தளபதி அவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்விட்சர்லாந்து, வாடிகன், கென்யா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராகவும், தில்லி துணைநிலை ஆளுநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/01/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-2765141.html", "date_download": "2018-07-17T19:36:24Z", "digest": "sha1:M7NPW3PRL4X7CZY4GM5I3XECCFZBHVSA", "length": 9088, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "டெஸ்ட் தரவரிசை: 4-ஆவது இடத்தில் புஜாரா- Dinamani", "raw_content": "\nடெஸ்ட் தரவரிசை: 4-ஆவது இடத்தில் புஜாரா\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் முறையே 4 மற்றும் 5-ஆவது இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.\nஅதேநேரத்தில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் ஓர் இடத்தை இழந்து 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர் பிரத்வெயிட் 14 இடங்கள் முன்னேறி 16-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் 60 இடங்கள் முன்னேறி 42-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரத்வெயிட், ஷாய் ஹோப் ஆகியோர் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. அதன்காரணமாக அவர்கள் இருவரும் கணிசமான அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளனர்.\nஇங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இரு இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 6 இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முறையே 71 மற்றும் 78 ரன்கள் குவித்த வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் 6 இடங்கள் முன்னேறி 14-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.\nபந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-ஆவது இடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 3-ஆவது இடத்திலும் உள்ளனர். வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்ஹசன் 3 இடங்கள் முன்னேறி 14-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச பந்துவீச்சு தரவரிசையாகும்.\nஆல்ரவுண்டர் தரவரிசையைப் பொறுத்தவரையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஜடேஜா 2-ஆவது இடத்திலும், அஸ்வின் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/jun/13/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-2719772.html", "date_download": "2018-07-17T19:36:33Z", "digest": "sha1:CHWKCKEQ3CIOYTJODOPSSASXFTNMPVD4", "length": 8653, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பறக்க வைக்கும் ஆடை!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nவிமானமோ, ஹெலிகாப்டரோ, ராக்கெட்டோ இல்லாமல் மனிதன் பறக்க முடியுமா முடியும் என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரௌனிங். 38 வயதாகும் ரிச்சர்ட் பிரௌனிங் வர்த்தகத் துறையில் பணியாற்றி வந்தார். பொறியியல் துறையில் முன் அனுபவம் இல்லாத இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 18 மாதங்களில் பறக்கும் ஆடையைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.\nஇதற்காக அவர் 800 ஹார்ஸ் பவர் கொண்ட 6 சிறிய கேஸ் டர்பைன் என்ஜின்களை வடிவமைத்துள்ளார். அவற்ற�� தனது முதுகில் இரண்டும், கைகளில் இரண்டும் சுமந்து செல்லும் ஆடையை வடிவமைத்துள்ளார். இந்த என்ஜின்களை இயக்கும் தொழில்நுட்பத்தை ரிச்சர்ட் தனது கைகளில் வைத்துள்ளார். இந்த என்ஜின்கள் டீசலில் இயக்கப்படுகின்றன.\nசாதாரண மனிதனைப்போல் இந்த உடையை அணிந்து வந்து, தனது கையசைவில் திடீரென பறக்கும் மனிதனாக மாறி, இருந்த இடத்தில் இருந்தே பறந்து செல்கிறார் ரிச்சர்ட். இந்தச் சாதனம் ஒரு மணி நேரத்துக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வருவதாக ரிச்சர்ட் தெரிவிக்கிறார். 50 முதல் 60 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது இந்த சாதனம் பழுதடைந்தால் பாராஷூட் மூலம் பத்திரமாக தரை இறங்கும் தொழில்நுட்பத்தையும் இதில் இணைக்க வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், இதற்காக சில நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும் ரிச்சர்ட் தெரிவிக்கிறார்.\nஇந்த பறக்கும் ஆடையை முதலில் ராணுவத்திலும், பின்னர் தீம் பார்க்குகளில் விபத்துகளில் சிக்கும் மக்களை மீட்கும் சாதனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே ரிச்சர்டின் எதிர்பார்ப்பாகும்.\nபெருகி வரும் வாகனப் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, வரும் காலங்களில் மக்கள் இந்த பறக்கும் ஆடைகளை ஆளுக்கு ஒன்று என்று வாங்கவும் கூடும்... யாருக்குத் தெரியும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43100-sc-st-verdict-no-stay-but-sc-to-hear-centre-review-plea-after-10-days.html", "date_download": "2018-07-17T19:06:12Z", "digest": "sha1:YPUK57JJPH5P4LDMD266D53UKZIOJ4XB", "length": 12652, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்.சி., எஸ்.டி சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | SC/ST verdict No stay but SC to hear Centre review plea after 10 days", "raw_content": "\nகோப்பையுடன் ���ந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஎஸ்.சி., எஸ்.டி சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஎஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மார்ச் 20ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.\nமத்திய அரசு இன்று காலை தாக்கல் செய்த மனு மீது பிற்பகலில் உடனடியாக விசாரணை நடைபெற்றது. அப்போது, தங்கள் உத்தரவை சரியாக படிக்காதவர்களே போராடுகிறார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், “எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது” என்று அவர்கள் கூறினர்.\nமத்திய அரசின் சீராய்வு மனு மீது 10 நாட்களுக்கு பின் விசாரணை நடைபெறும் என்று கூறிய நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் இரண்டு நாட்களில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.\nஎஸ்சி, எஸ்டி பிரிவினரை பாதுகாக்கும் வகையிலான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யாரேனும் ஒருவர் மீது புகார் தெரிவித்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் உடனே கைது செய்யும் வகையிலான ஷரத்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு வரை இருந்தது. அந்த ஷரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் கடந்த மார்ச் 20ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\nஅந்த உத்தரவில், தீண்டாமை சட்டத்தின் கீழ் யார் மீதேனும் புகார் கூறப்பட்டால், அதனை தீர விசாரித்து முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதாவது, அரசு ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டால் நியமன அதிகாரியின் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய வேண்டும். அதேபோல், அரசு ஊழியர் அல்லாதவர் மீது புகார் கூறப்பட்டால், மாவட்ட காவல்துறை அதிகாரியின் அனுமதி பெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇத்தகைய புதிய கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ள சட்டத்தை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்யும் என்பதுதற்காக சமூக ஆர்வலர்கள் மற்றும் தலித் அமைப்பினர் குற்றச்சாட்டி நேற்று நாடு தழுவிய பந்த்தில் ஈடுபட்டனர். நேற்றைய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பங்களில் 9 பேர் கொல்லப்பட்டனர்.\n80 ஆயிரம் லைக்ஸ்..24 ஆயிரம் ரீ ட்விட்: ட்விட்டரை கலக்கும் ட்ரம்ப் கார்டூன்ஸ்\nகணவரின் மரணத்தை தாக்கிக்கொள்ள முடியாமல் மூதாட்டி தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்னும் ஒரு நாளைக்கு அரெஸ்ட் இல்லை \nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஃபேஸ்புக் நிறுவனத்தின் பதிலை வெளியிட முடியாது - மத்திய அரசு\nகைதுக்கு பயந்து போராடும் பாதிரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு \nநாட்டு மக்களை கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகிறதா\n''பாலுறவு துணைத் தேர்வு அடிப்படை உரிமை'' - உச்ச நீதிமன்றம்\n”தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n80 ஆயிர��் லைக்ஸ்..24 ஆயிரம் ரீ ட்விட்: ட்விட்டரை கலக்கும் ட்ரம்ப் கார்டூன்ஸ்\nகணவரின் மரணத்தை தாக்கிக்கொள்ள முடியாமல் மூதாட்டி தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-35-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/76-218399", "date_download": "2018-07-17T19:32:25Z", "digest": "sha1:UWQ4OMZUYNBVAOQAP24NJX3UCDXC26VV", "length": 5797, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெரஹெராவில் யானைகள் குழப்பம்; 35 பேர் வைத்தியசாலையில்", "raw_content": "2018 ஜூலை 18, புதன்கிழமை\nபெரஹெராவில் யானைகள் குழப்பம்; 35 பேர் வைத்தியசாலையில்\nகாவத்தை நகரில், நேற்று(01) இரவு இடம்பெற்ற பெரஹெரா நிகழ்வில், இரண்டு யானைகள் குழம்பியதில் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 27 பேர் காவத்தை ஆதார வைத்தியசாலையிலும் பொலிஸ் அதிகாரி உட்பட எண்மர் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாவத்தை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றையும் யானை சேதமாக்கி உள்ளதுடன், வீதியோர வியாபாரிகளின் விற்பனை பொருட்களையும் சேதமாக்கி உள்ளது.\nபெரஹெரா நிகழ்வில் 15 யானைகள் இருந்ததுடன் இதில் இரண்டு யானைகள் கட்டுபாட்டை மீறி குழம்பியதுடன் ஏனைய யானைகளும் கட்டுபாட்டை மீறி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கின எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு, மக்கள் ஓடத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.\nஇச்சம்பவம் குறித்து காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெரஹெராவில் யானைகள் குழப்பம்; 35 பேர் வைத்தியசாலையில்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/13030242/Four-arrested-including-a-Chennai-student.vpf", "date_download": "2018-07-17T19:21:40Z", "digest": "sha1:LFUPEFQ4UD5F7YCYBJ2UNOL5MKNI2Z2R", "length": 19724, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four arrested, including a Chennai student || பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு உயிரிழந்தவர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு | லாகூரில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் திருப்பப்பட்டது |\nபிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேர் கைது + \"||\" + Four arrested, including a Chennai student\nபிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேர் கைது\nபிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதால் தீர்த்துக் கட்டியதாக மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் சென்னையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி விஜயகுமார் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் பொன்பரப்பிக்கு வந்தார்.\nஅங்கு மனைவியிடம் ஒரு சிறிய வேலை இருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது மனைவி செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர்.\nஇந்தநிலையில் திருச்சி திருவானைக்காவலை அடுத்த திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்றங்கரையோரம் விஜயகுமார் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.\nஅவரது செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், ஒரு பெண்ணுடன் அவர் அடிக்கடி பேசி இருந்தது தெரியவந்தது. கடைசியாக கடந்த 8-ந் தேதி பகலில் அதே பெண்ணுடன் விஜயகுமார் போனில் பேசி உள்ளார். அதன்பிறகு சிறிதுநேரத்தில் அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அந்த எண் யாருடையது என விசாரித்தனர். அந்த எண்ணை திருச்சி உறையூரை சேர்ந்த ஈஸ்வரி (21) என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து ஈஸ்வரியை பிடித்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nஈஸ்வரி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து பகுதிநேரமாக ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி கொண்டு, சி.ஏ. படித்து வந்துள்ளார். அப்போது நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்ட்டாக வேலை பார்த்து வந்த விஜயகுமாருக்கும், ஈஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.\nவடபழனியில் தங்கி இருந்த விஜயகுமார் ஒருநாள் ஈஸ்வரியை தனது அறைக்கு அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது விஜயகுமார், ஈஸ்வரியை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை வைத்து மிரட்டி அடிக்கடி அவர் ஈஸ்வரியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் அவர், ஈஸ்வரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக ஈஸ்வரி கூறினார். இதனை ஏற்காத விஜயகுமார் தொடர்ச்சியாக அவரிடம் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.\nஇதனால் பயந்துபோன ஈஸ்வரி, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 7-ந் தேதி இரவு ஈஸ்வரியும், விஜயகுமாரும் சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி சென்றனர். பின்னர் விஜயகுமார் பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் ஈஸ்வரி வீட்டுக்கு செல்லாமல் சத்திரம் பஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்தார்.\nஅப்போது, திருச்சி இ.பி. ரோட்டை சேர்ந்த மாரிமுத்து (33) சத்திரம் பஸ் நிலையத்தில் குடிபோதையில் தள்ளாடியபடி அனைவரையும் மிரட்டி கொண்டு இருந்தார். இதனைக்கண்ட ஈஸ்வரி மாரிமுத்துவிடம், தன்னை ஒருவன் கெடுத்து விட்டதாகவும், அவனை கொலை செய்ய வேண்டும் என்றும், தன்னை உங்களுடைய தங்கைபோல் நினைத்து கொள்ளுங்கள் என கண்ணீர் விட்டு அழுதார்.\nகொலை செய்ய சம்மதித்த மாரிமுத்து, இதற்காக ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால், ஈஸ்வரி ரூ.55 ஆயிரத்தை தருவதாக ஒப்பு கொண்டார். இதையடுத்து மாரிமுத்து தனது கூட்டாளிகளான குமார் (25), கணேசன்(23) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டார். பின்னர் 4 பேரும் விஜயகுமாரை கொலை செய்ய வேண்டிய இடத்தை முன்கூட்டியே தேர்வு செய்து அங்கு நேரில் சென்று பார்த்தனர்.\nபின்னர் ஈஸ்வரி, விஜயகுமாருக்கு போன் செய்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வரவழைத்தார். அங்கு தயாராக இருந்த ஈஸ்வரி, விஜயகுமாரை அழைத்து கொண்டு ஆட்டோவில் திருச்சி-கல்லணைரோட்டில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு சென்றதும் காவிரி கரையோரம் விஜயகுமாரை அழைத்து சென்றார்.\nஅப்போது அங்கு ஏற்கனவே கத்தியுடன் புதரில் பதுங்கி இருந்த மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர் பாய்ந்து சென்று விஜயகுமாரை சரமாரியாக குத்தி படுகொலை செய்தனர். இந்த காட்சியை அருகில் நின்று ஈஸ்வரி பார்த்தார். பின்னர் விஜயகுமாரின் உடலை அங்கு வீசிவிட்டு 4 பேரும் காவிரி ஆற்றுக்குள் சிறிதுதூரம் நடந்து சென்று கரையேறி சென்று விட்டனர்.\nஇதையடுத்து மாணவி ஈஸ்வரி, மாரிமுத்து, கணேசன், குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\n‘ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியதால் பயந்துபோன நான் விஜயகுமாரை கொலை செய்தேன்’ என போலீசாரிடம் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட ஈஸ்வரி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது மாணவியாக தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த சென்னை மாணவி உள்பட 4 பேர் கைது\n2. லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்த்து ரசித்த ஸ்டாலின்\n3. மதுராந்தகம் அருகே தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது\n4. கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண் கைது\n5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த வித மாற்றமும் இல்லை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2017-nov-08/politics/135969-admk-double-leave-symbol-case-issue.html?artfrm=mag_editor_choice", "date_download": "2018-07-17T19:49:37Z", "digest": "sha1:MEUO43SQEEFQZDKFZV3XK6VDEOAT6A5G", "length": 19356, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்!” | ADMK double leave symbol case issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள் விராட் கோலியின் அரைசதம்; ஷர்துல் தாகூரின் கேமியோ விராட் கோலியின் அரைசதம்; ஷர்துல் தாகூரின் கேமியோ - இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்கு\nடெண்டர் விடுவதற்குள் பணி தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைவரை சென்ற அ.தி.மு.க களேபரம் எம்.பி-க்களுக்கு ரூ.1 லட்சத்தில் ஐபோன் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைவரை சென்ற அ.தி.மு.க களேபரம் எம்.பி-க்களுக்கு ரூ.1 லட்சத்தில் ஐபோன் - சர்ச்சையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி `17 பேருக்கு எதிராகத் திரண்ட கூட்டம் - சர்ச்சையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி `17 பேருக்கு எதிராகத் திரண்ட கூட்டம்’ - உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு\n... சுற்றுலாவுக்கு வந்த ரஷ்யப் பெண்ணுக்கு தி.மலையில் நடந்த துயரம் `மூன்று மொழிகள்... 32 இடங்கள்’ - தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் தகவல் பலகைகள் `ஓபன் - ஏர் ஜெயில் கஃபே’ - 3.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் சிறைத்துறை\nஜூனியர் விகடன் - 08 Nov, 2017\nமிஸ்டர் கழுகு: ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்\n“காலி நாற்காலியைப் பார்த்து கர்ஜிக்கும் எடப்பாடி” - வேல் வீசும் வேல்முருகன்\nபசும்பொன் கவசம் - பின்வாங்கிய பன்னீர்... வெற்றி பெற்ற தினகரன்\n“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்\n“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்\n“என் மீதான குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது” - சொல்கிறார் விக்கிரமராஜா\nகொசுவை ஒழிக்கப்போனால் நாய் குரைத்தது... போடு அப��ாதம்\n - 24 - ஒரு தேசத் தந்தையின் கதை\n - பருவமழைக்கே மிதக்கும் சென்னை\nசாலை போடுவதில் நடந்ததா ஊழல் - ஆதாரம் கேட்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர்\nஆர்.கே.நகர்... 89 கோடிக்கு தண்டனை எப்போது\nவணிக நிறுவனங்களைக் காப்பாற்ற பயனில்லாத காந்திபுரம் பாலம்\nவிரிவடையுமா கோவை விமான நிலையம்\nஜூ.வி. நூலகம்: கங்கை தனி நதி அல்ல\n“சின்னம் வேண்டும். இல்லை... முடக்க வேண்டும்\nதினகரனால் இழுத்தடிக்கப்படும் இரட்டை இலை வழக்கு\n‘இரட்டை இலை யாருக்கு... உண்மையான அ.தி.மு.க எது’ என்பதைக் கண்டுபிடிப்பதற் கான விசாரணையை தலைமைத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. ‘இன்று முடிவு தெரியும்’ என்று ஒவ்வொரு விசாரணையின் போதும் மீடியாக்கள் செய்தி வாசித்தாலும், அது நடக்கிற கதையாக இல்லை. ‘ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தைச் சொல்லி வாதத்தை இழுத்தடிக்கிறது தினகரன் தரப்பு’ என்பதே எடப்பாடி - பன்னீர் தரப்பின் புகாராக உள்ளது.\n‘345 போலி பிரமாணப் பத்திரங்களை எதிர் அணி தாக்கல் செய்துள்ளது. அது தொடர்பாக குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்’ என அக்டோபர் 30-ம் தேதி விசாரணையின்போது, தினகரன் தரப்பு கேட்டது. அதைக் கறாராக மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். ‘இனியும் அதுபற்றி வாதிட முடியாது’ என்பதால், தினகரன் தரப்பு நவம்பர் 1-ம் தேதி புதிய வாதத்தைக் கையிலெடுத்தது.\nபசும்பொன் கவசம் - பின்வாங்கிய பன்னீர்... வெற்றி பெற்ற தினகரன்\n“டெங்குக் காய்ச்சலை விரட்ட டாக்டராகணும்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜினி\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நர��ிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2006/03/blog-post_22.html", "date_download": "2018-07-17T18:59:54Z", "digest": "sha1:TEV66T2HXBQFBJX7DUTPVEQ2I7QNQTG7", "length": 16065, "nlines": 210, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: கள்வனின் காதலி", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nஎப்டியாவது இந்த வாரம் ரங் தே பாசந்தி பாத்துடனும்னு தொடர்ந்து 4 வது வாரமா, அந்த Multiplex theatreku படையெடுத்தேன். எல்லா டிக்கட்டும் வித்து போச்சே போயானு ஜெயம் சதா ஸ்டைலில் கௌண்டர்காரன் கைய காட்டினான். சே என்னடா இது இப்படி ஒரு சோதனைனு நொந்து நூடூல்ஸாகி, வேற் என்ன படம் ஒடுதுனு பாத்தேன்.\nசரினு டிக்கெட் எடுத்து உள்ள போயி உக்காந்தேன். இதோ இந்த ப்ளாக் ரெடி\nசில விஷயங்களை/மனிதர்களை மறுபடி, மறுபடி செய்து/பார்த்து வந்தால் நமக்கு பழகி விடும் அது போல தான் SJ.சூர்யாவும்\nஎந்த கிரக வாசி இதுனு முதல் படத்தில் எல்லாரும் கொழம்பி போயிட்டா இப்பொ நமக்கு முகம் பழகி விட்டது இப்பொ நமக்கு முகம் பழகி விட்டதுமனிதர் என்னம்மா ஆட்டம் போடுகிறார்மனிதர் என்னம்மா ஆட்டம் போடுகிறார் ( நான் danceaa சொன்னேன்)\n\"ஒரு நல்லவன் எப்பொ வேணா கெட்டவனாகலாம் ஆனா ஒரு கெட்டவன் நல்லவனா மாறிட்டானா, அவன் கெட்டவன் ஆக மாட்டான் ஆனா ஒரு கெட்டவன் நல்லவனா மாறிட்டானா, அவன் கெட்டவன் ஆக மாட்டான்\" இது தான் படத்தோட லைன்.\nமுழு கதைய நான் இங்க சொன்னா டைரக்டர் என்னை அடிக்க வருவார்.\nஇப்பொதெல்லாம், A சர்டிபிகேட் வாங்கினா தான் படத்துக்கு பெருமை போலிருக்கு ஸென்சார், கொஞ்சம் கத்ரிய சானை பிடிச்சு இருக்கலாம் ஸென்சார், கொஞ்சம் கத்ரிய சானை பிடிச்சு இருக்கலாம் (எல்லாம் பாத்துட்டு, நல்ல புள்ளையாட்டும் நடிக்காதடானு உங்க பொருமல் கேக்கறது (எல்லாம் பாத்துட்டு, நல்ல புள்ளையாட்டும் நடிக்காதடானு உங்க பொருமல் கேக்கறது\nநயன் தாராவை பத்தி 4 வரி எழுதலைனா, நான் நைட்டு சாப்பிட போகும் பிரைடு ரைஸ் செமிக்காது நேக்கு\nவஞ்சகம் இல்லாம வளர்ந்து இருக்கு குழந்தை\nகேமிரா மேன் அடிக்கடி நயனின் முகத்தை க்ளொஸப் ஷாட்ல வேற காட்டி தொலைக��கிறார். 70 mm ஸ்கிரீன் பத்த வில்லை அம்மணி, நமீதாவுக்கு போட்டியா வந்துன்ட்ருக்கா\nஉடனடியா ஜிம் போகலைனா, மார்டன் டிரஸ் எல்லாம் தை மாத போகி பண்டிகைக்கு கொளுத்த வேண்டியது தான்\nகவிஞர் வாலி, மற்றும் சில கவிஞர்களை குயின்ஸ் லெண்டில் உள்ள ரொலர் கோஸ்டரில் ஏத்தி விட்டு, கீழே இறங்குமுன் பாடல்கள் வேண்டும்னு டைரக்டர் சொல்லி இருப்பார் போல எல்ல பாடல்களும் படு ஸ்பீடு எல்ல பாடல்களும் படு ஸ்பீடுஒரு வரி கூட நினைவில் இல்லை\nகாமடிக்கு சூர்யா போதாதுனு விவேக் வேற தனி டிராக் ஒட்டுகிறார். அரைத்த மாவை அரைச்சா கூட தாங்கிகலாம். ஆனா புளிச்ச மாவை புளிக்க வச்சு அரைச்சா கடுப்பு தான் வரும், இல்லையா இன்னும் எத்தனை படத்தில், பின்னாடி தீ பட்ட ஜோக்கை அரைக்க போகிறாரோ\nசில காட்சிகள், சிங்கிள் மீனிங், டபுள் மீனிங்,ட்ரிபுள் மீனிங்னு அவ்வையார் வரிசை படுத்தி பாடி விடும் அளவுக்கு உள்ளது சென்சார் மெம்பர்கள், நடுவுல பக்கோடா திங்க போயிருப்பா போலிருக்கு\nபுது டைரக்டர், யுவன் ஷங்கர் ராஜாட்ட நன்னா வேலை வாங்கி இருக்க வேண்டாமோ (யுவன் நீங்க செல்வ ராகவனுக்கு மட்டும் தான் சோக்கா மீஜிக் போடுவேளா\nகுத்து பாட்டு இல்லாத தமிழ் படமா \"சின்ன வீடா வரட்டுமா\" புகழ் தேஜாஷ்ரி சும்மா வாங்கின காசுக்கு வஞ்சகம் இல்லாம ஆடி (குத்தி) இருக்கார்\n 6.5 கோடி தமிழர்களுக்கும் தீர்ந்தது சந்தேகம்\nபக்கத்து சீட்ல உட்காந்து இருந்தவர் குழந்தை ( நிஜமான குழந்தை - 6 வயசு இருக்கலாம்) ஒரு சந்தேகம் கேட்டது அவ அப்பா கிட்ட. நான் நைஸா ஒட்டு கேட்டேன்.\nபொதுவா இப்ப எல்லாம், படத்தோட டைட்டில் போடும் போது, அந்த படத்துக்கு ஒரு சப்-டைட்டில் வேற போடுகிறார்கள். For example, காக்க காக்க – The Police.\nஇந்த படத்துக்கும் ஒரு சப்-டைட்டில் போட்டாங்க\nடாடி முகம் போன போக்க பார்கனுமே, அடடா\nகுடும்பத்துடன் காண வேண்டிய படம்னு advertise பண்ணிடானா என்ன\nஅதுக்கு அந்த டாடி சொன்ன பதில் செம காமெடி. \"அதுவாடா கண்ணா\nமொத்ததில், கள்வனின் காதலி இனிக்கவும் இல்லை கசக்கவும் இல்லை\nமதியம் செஞ்ச பாவத்தை தொலைக்க, மாலை banglore khemfort ஷிவா மந்திர் போயி பாவ மன்னிப்பு கேட்டேன்.\nபிள்ளையார் பிடிக்க போயி குரங்கானாலும் பரவாயில்லை\nஹாய், உங்கள் blog இப்பதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். Office-la free டைம் இருக்கும் போது படிக்க எந்தவது கிடைக்குமா என்று தேடிகொண்டிருக்கும் போது my kichenpitch (Jayashree's blog, what happen to her no post from her) கொள்ளு பொடி- க்கு உங்க comments பாத்து கிளிக் பான்னா உங்க blog வந்துச்சு, அப்பா, அடுத்து வர சில நாட்களுக்கு சாப்பாடு கிடைத்து விட்டது என்று santhosamaaga உங்க blog படிக்க ஆரம்பித்து உள்ளேன்..... நாளைக்கு சனி & ஞாயறு கிழமை வருவதால், திங்கள் வந்து continue பண்ணுறேன். நான் இந்திய வந்திருந்தபோ, இந்த சிவன் கோயிலுக்கு போயிருக்கேன். very nice temple.....மறுபடி வந்தால் கண்டிப்பா போகணும்.\nநம்பள பத்தி நச்சுனு நாலு விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_26.html", "date_download": "2018-07-17T18:44:03Z", "digest": "sha1:P7HKRI2LUQMJIL55JKHDUBSF6HDPMQWH", "length": 17024, "nlines": 212, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வண்ணத்திருவிழா ஹோலி", "raw_content": "\nஹோலி பண்டிகை வண்ணமயமான பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை..\nவிவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை கொண்டாடுவார்கள்.\nஇந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.\nகிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை.\nஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் . ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டும். மிக முக்கியத்துவம் வாய்ந்தது,\n`பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், `குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வார்கள்..\nஇரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான்.\nஇதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்...\nஇரணியன் தன் சகோதரி - நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகாவின் உதவியை நாடினான்.\nதன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான்.\nமகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன்.\nமகாவிஷ்���ுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள்..\nஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஅனைவருக்கும் இனிய ஹோலிப்பண்டிகை நல் வாழ்த்துக்கள்\nவண்ணமயமான அழகிய படங்களுடன் இனிய நல்ல பதிவு.\nஇன்றுதான் உங்கள் மூலம் இதன் விபரம் அறிந்துகொண்டேன்...\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2013 at 7:50 AM\nஅருமையான படங்கள் அம்மா... வாழ்த்துக்கள்...\nவண்ணத்திருவிழா ஹோலி, வண்ணமயமாக கலர்க்கலராக உள்ளது. படங்களும் விளக்கக்களும் வழக்கம் போல அருமையாக உள்ளன.\nபண்டைத் தமிழர்கள் “ காமன் பண்டிகை” என்று கொண்டாடியது இதுதானோ. வர வர ஹோலி பண்டிகை சில தவறான நோக்கங்களுடன் கொண்டாடப் படுகிறதோ என்று ஐயம் எழுகிறது. வாழ்த்துக்கள்.\nஹோலி பற்றிய விளக்கங்கள் அருமையா சொல்லி இருக்கீங்கம்மா. ரொம்ப நல்லா இருக்கு நன்றிம்மா.\nஹோலிகா பற்றிய தகவல்கள் இப்போதுதான் தெரிந்துகொண்டேன் நன்றிங்க.\nதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.\nஹோலி பண்டிகையின் கதை விளக்கம் அருமை.\nஉங்களுக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகள்\nபுகைப்படங்களின் அழகு மனசை நிறைத்து விட்டது\nஹோலி பண்டிகை வாழ்த்துகள். படங்கள் அழகு.\nவசந்தம் வீசும் ஈஸ்டர் திருநாள்\nபார் போற்றும் பங்குனி தேர் விழாக்கள்..\nஉத்தமத் திருநாள் பங்குனி உத்திரம்..\nஜெயமளிக்கும் அபராஜிதா -மஹா பிரத்யங்கிரா தேவி\nதமிழரின் பெருமை பேசும் ஆயிரம் ரூபாய் காசு\nஅழகின் சிரிப்பு .. அனுமன் ஆர்கிட் மலர்கள்..\nதிருவான்மியூர் திகழும் திரு அருள்\nசௌபாக்கியம் தரும் கௌரி விரதம்\nபுதுயுக மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..\nமகிழ்ச்சி மலரும் மகளிர் தினம் ..\n\"ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:'\nஸ்ரீசைல நாயகி ஸ்ரீபிரம்மராம்பா தேவி\nசகல சக்தி தரும் சப்தகன்னியர்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ ப��க்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில்...\nஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..\nஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே | ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே || என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் க...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/mmk/34-mmk-press-release/958-indian-coast-guard-soldiers-attacked-fishermen-to-speak-in-hindi", "date_download": "2018-07-17T19:04:20Z", "digest": "sha1:RIG6H4ET4J5M437Y3YY2ENFMMDTFPS27", "length": 6888, "nlines": 65, "source_domain": "makkalurimai.com", "title": "சொந்த நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு! இந்தியக் கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!!", "raw_content": "\nசொந்த நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு இந்தியக் கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nPrevious Article தமிழக அரசு நிர்வாக பணிகளில் தலையிடும் ஆள���நர்\nNext Article வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nகடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இலங்கை போன்ற அயல்நாட்டு படையினரால் துப்பாக்கி சூட்டினாலும், தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது தற்போது இந்தியக் கடலோர காவல்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nஏற்கெனவே புயல் கால சேமிப்பு நிதி வழங்காதது தொடர்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வந்த மீனவர்கள் அமைச்சர் அளித்த உறுதியின் அடிப்படையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.\nஇந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பிச்சை என்ற மீனவருக்கு இடது முழங்கையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். அதே போன்று ஜான்சன் என்ற மீனவரும் படுகாயமடைந்துள்ளார்.\nதமிழில் பேசிய மீனவர்களை இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தி, இந்தி மொழி தெரியாததாலும் தாக்கியுள்ளனர் இந்திய கடலோர காவல்படையினர்.\nதமிழகத்தில் தமிழர் நலனை காக்க இயலாத ஒரு பலவீனமான ஆட்சி இருக்கின்றது என்ற துணிச்சலில் இந்த தாக்குதல் நடைபெற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇந்தத் தாக்குதல் சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்வதற்கு உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கடலோர காவல்படை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தவும், தாக்குதலில் காயமடைந்த மீனவர்களுக்கு உரியச் சிகிச்சை அளித்து, அதற்கான நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nPrevious Article தமிழக அரசு நிர்வாக பணிகளில் தலையிடும் ஆளுநர்\nNext Article வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/stories/20-india/989-up-police-to-investigate-hoisting-of-pak-flag-at-house-to-celebrate-release-of-hafiz-saeed", "date_download": "2018-07-17T19:25:44Z", "digest": "sha1:LYAAYMLOJ2DNEEFOIHHV26RIR5HI6UGN", "length": 11174, "nlines": 70, "source_domain": "makkalurimai.com", "title": "உபியில் பாக்.கொடியா? பொய்களை பரப்பிய டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு காவல்துறை மறுப்பு", "raw_content": "\n பொய்களை பரப்பிய டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு காவல்துறை மறுப்பு\nPrevious Article ஹாதியாவுக்கு கிடைத்தது நீதியா\nNext Article கல்விநிலையங்களில் பயங்கரவாத வகுப்புகள் கல்வியாளர்கள் கவலை\nஹபீஸ் சயீத்துக்கு ஆதரவாக கோஷம் போட்டு கொண்டாட்டம் . பட்டாசு வெடித்து ஆர்ப்பாட்டம் என ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி பதட்டத்தை உருவாக்கிட சில ஊடகங்கள் செய்த முயற்சி எடுத்த எடுப்பில் தோல்வியில் முடிந்துள்ளது.\nமும்பையின் பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டதாக குற்றச் சாட்டப்பட்டவரும் ஜமாத்துதாவா என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் ஹபீஸ் அண்மையில் 297 நாட்கள் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாராம். அதற்காக உத்திரபிரதேசத்தில் லஹிம்பூரில் வாழ்த்துக் கோஷங்களும் கொண்டாட்டங்களும் நடந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஉலகில் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் ஹபீஸ் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து உ.பி.மாநிலம் லஹிம்பூர் கிரியில் பட்டாசுகள் வெடித்து பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் போட்டு கொண்டாடப்பட்டதாக டைனிக் ஜாக்ரன் விஷம செய்தி வெளியிட்டது.\nஹபீஸ் சயீத் விடுதலையை லஹிம்பூர் நகரமே கொண்டாடியதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டது.\nலஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் விடுதலையை லஹிம்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டதாக செய்தி வெளியிட்ட அந்த ஆங்கில செய்தி ஏடு இந்த தகவல்களை வலது சாரி இந்துத்துவ அமைப்பின் முக்கிய பிரமுகர் தங்களுக்கு நேர்காணலில் தெரிவித்தார் என்றும் கூறியது. அது தொடர்பாக எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்றும் அந்த சங் பிரமுகர் கூறியதாக அந்த ஏடு குறிப்பிட்டது. பாகிஸ்தான் கொடிகள் அங்கு அசைக்கப்பட்டன. என்றும் ஹபீஸ் சயீத் ஜிந்தாபாத் என்றும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் வாழ்த்தொலிகள் முழங்கின என்றும் பொய்களை அள்ளிக்கொட்டியது.\nலஹிம்பூர் இமாம் அஷ்பாக் காதிரி\nலஹிம்பூர் பள்ளிவாசல் இமாம் அஷ்பாக் காதிரி அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எ�� மறுத்தார் நாட்டுக்கு எதிராக யாரும் கோஷம் போடவில்லை என்கிறார். டிசம்பர் 2ம் தேதி மீலாது நபி என்ற பெயரில் நடைபெறும் விழாவுக்காக பச்சை நிறக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அதை வைத்து வதந்திகளை விஷமிகள் பரப்பிவிட்டனர் என்கிறார்.\nஊரெங்கும் இதே பேச்சாக பரப்பி பெரும் கலவர சூழலை ஏற்படுத்த மதவாத பாசிசர்கள் முயன்ற வேளையில் இது தொடர்பாக உடனடியாக விசாரிக்க காவல்துறையினர் அனுப்பிவைக்கப்பட்டனர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பட்டதா ஹபீஸ் ஆதரவாளர்கள் உள்ளனரா இது மிகவும் அபாயகரமான விஷயமாச்சே என வெகுண்டு தீவிர விசாரணைக்கு உத்திரவிட்டதாக லஹிம்பூர் மாவட்ட நீதிபதி ஹிரி ஆகாஷ் தீப் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக உண்மையை கொண்டு வரும் நோக்கத்துடன் ஆல்ட் நியூஸ் ஊடகம் காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி கேட்டபோது இது தொடர்பானவை அனைத்துமே வதந்தி ஆதாரமற்ற குற்றசாட்டு என்கிறார். நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக சில விஷமிகள் இது போன்று வதந்திகளை பரப்பி அரசியல் லாபம் அடைய முயல்கின்றனர் என்கிறார்.\nவலைத்தளங்களில் இது போன்று பரப்பி பதற்றம் ஏற்படுத்திடுபவர்களை சைபர் கிரைம் கண்காணித்து வருகிறது என லக்னோ ஐஜி ஜெய் நாராயண் சிங் தெரிவித்தார் . தங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக சொன்னவர்கள் யாருமே இப்போது காணமுடியவில்லை ஒரே ஓட்டமாக ஓடி தலைமறைவாகிவிட்டனர். அப்படி ஒரு வீடியோ இருந்தால் அதனை முகநூல் , கட்செவி உள்ளிட்ட ஊடகங்களில் பரப்பி அதனை வைரலாக்கி இருப்பார்களே என்கிறார் காவல்துறை ஐஜி . பச்சை என்றாலே பாகிஸ்தான் கொடி என்று நினைக்கும் பேர்வழிகளை நினைத்தால் பச்சை நிறத்தில் கொடிகளை வைத்துக்கொண்டு இந்தியாவில் செயல்படும் ஏராளமான கட்சிகளை இவர்களுக்கு தெரியாதா அட பைத்தியக்காரர்களா என்று உங்களுக்கு திட்ட தோன்றுகிறதல்லவா\nஇவர்கள்தான் ஹபீஸ் சயீதை ரகசியமாக சந்தித்தவர்கள், தாவூத் இப்ராஹீமை சந்திக்க தூது அனுப்பியவர்கள், நவாஸ் சரீப்புடன் கொஞ்சி குலாவுபவர்கள் ஆனால் இவர்களின் சங் அடிப்பொடிகள் அப்பாவி முஸ்லிம்களுடன் பாகிஸ்தானை தொடர்பு படுத்தி பிளவு அரசியலில் குளிர்காய நினைக்கிறார்கள். அதில் தோல்வியைத்தான் தழுவுகிறார்கள். அந்தோ பரிதாபம்.\nPrevious Article ஹாதியாவுக்கு கிடைத்தது நீதியா\nNext Article கல்விநிலையங்களில் ப���ங்கரவாத வகுப்புகள் கல்வியாளர்கள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=6&p=7736&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-07-17T19:33:55Z", "digest": "sha1:7MXMLRRMLSJYBU5APIMTINEXMHK6KVIS", "length": 31436, "nlines": 394, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... - Page 8 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nதனா wrote: கடல்ல இருக்கு நண்டு\nபூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு\nபூவில் ஓடுது பார் வண்டு\nபூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...\nஉனக்கு எப்படி இப்படி வருது தானா \nஎங்க அண்ணா பூ அட்டகருப்பு.\nஎன்ன சொன்னாலும் இருக்காது மொரப்பு.\nஏ மனசுல இருக்கறது எங்க அண்ணா பூ\nஎது��்கு உனக்கு இந்த கடுப்பு\nஇடைஇடையே வேணும் நடிப்பு ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 11th, 2015, 8:16 am\nஅனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nஇதெல்லாம் அண்ணன் வேட்டைஅவர்களின் சேட்டை தான்.....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் ��ற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2011/12/blog-post_22.html", "date_download": "2018-07-17T18:48:44Z", "digest": "sha1:XFTWDM6MR4YPR3SWS7KSG3OFZBMQ7NA6", "length": 6348, "nlines": 174, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: நம் பிரிவை போல", "raw_content": "\nநேற்றைய நம் பிரிவை போல\n ஊடல் என்பது காதலின் கௌரவம்.\nதங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி\nமூன்று வரிகளில் உயிர்ப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி அரசன் அவர்களே .\nநம்மில் இருந்து சற்று ..\nநான் எங்கு பயணம் போவது \nசொல்லிப் போகிறது நட்பு ..\nஉறக்கம் கலைக்கும் வரிசையில் .\nநீ எனைத்தான் ..பார்க்கிறாய் என தெரிந்ததும் .உன்னில...\nநீ அழைத்தால் தான் ..\nஇது போதும் எனக்கு .\nந��ன் இல்லாத நேரம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/07/blog-post_20.html", "date_download": "2018-07-17T18:50:22Z", "digest": "sha1:WOMKQKF6BIKAWECZ376VJY5HLZNYPHTD", "length": 8054, "nlines": 100, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "அழகான அனிமேஸன் டுவிட்டர் பட்டின்கள் ~ வெங்காயம்", "raw_content": "\ngeneral, latest, slider » அழகான அனிமேஸன் டுவிட்டர் பட்டின்கள்\nஅழகான அனிமேஸன் டுவிட்டர் பட்டின்கள்\nஅழகான அனிமேஸன் டுவிட்டர் பட்டின்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.இதில் உங்களுக்கு பிடித்த பட்டினின் கீழே உள்ள get the buttion ஐ கிளிக் செய்து பெற்றுக்கொள்ளமுடியும்.\nஅப்போது மேலே காட்டப்பட்டுள்ள அமைப்புத்தோன்றும்.அதில் resize me என்று காட்டப்பட்டுள்ளதில் நீங்கள் உங்களுக்கு தேவையான அளவில் பட்டினை அமைத்துக்கொள்ள முடியும்.\nபின்னட் டுவிட்டர் எக்கவுண்டில் இறுதியில் இருக்கும் பெயரை கொப்பி செய்து 1இல் இருக்கும் applay ur twitter name to the code இல் பேஸ்ட் செய்யுங்கள்.\nபின்னர் copy to clipboard என்பதை கிளிக் செய்தவுடன் தேவையான கோட் கொப்பியாகிவிடும்.\nhtml கேஜெட்டை ஓபின் செய்து பேஸ்ட் செய்தால்.அனிமேஸன் பட்டின் ரெடி.\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் ��னது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஇன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே...\nஇலக்கியங்களில் ஓளவை என்னும் சொல் அன்னை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் \"அம்மை என்பதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/01/blog-post_78.html", "date_download": "2018-07-17T19:26:53Z", "digest": "sha1:C5ZPHTEFNMICS2ZZYTB44TNJ5JZRSKGX", "length": 24009, "nlines": 187, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அறுமரபில்..", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபாசுபதத்தில் இருந்து காபாலிகம், காளாமுகம், வாமம், மாவிரதம், பைரவம் என்று ஐந்தாக பிரிந்து அவை மேலும் இருநிலையாலும் ஒருநிலையாலும் பிரிந்து விரிந்துச்செல்கிறது என்பதை சுட்டி முதன்மையான ஆறுசைவத்தை கீழ்கண்டவாறு விளக்குகின்றார் ஆசிரியர் ஜெயமோகன்.\n//காலப்பேருருவன் என அச்சொல்லை விரித்தவர் பைரவர். தன்னை ஒறுத்து எஞ்சுவதே அது எனக் கொண்டவர் மாவிரதர். இங்குள அனைத்தும் அன்றி பிறிதே அது என உணர்ந்தவர் வாமர். இருளுருவெனக் கண்டவர் காளாமுகர். இறப்புருவென எண்ணுபவர் காபாலிகர். இப்பசுவை ஆளும் பதி என முன்னுணர்ந்தவர் பாசுபதர். அறுவகை அறிதலாக நின்றுள்ளது அது.//\nகிராதம் நாவல் சிவத்தின் இந்த அறுவகை அறிதல்களை வண்ணமாக வடிவாக சித்திரமாக சிற்பமாக உயிரும் உடலும் கொண்ட மானிடரூபமாக செய்துக்காட்டுகின்றது. கிராதம் காட்டும் சிவசொருபங்களைப்பார்க்கும்போது அவர்கள் யாரோ எவரோ அண்டமுடியதவர்கள் அல்ல அவர்கள் இதோ நாம் நிற்கும் மண்ணில் நம்மோடு ஒருவராக நின்று கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலக்கும் உரியவர்களாக நிற்கிறார்கள் என்று காட்டுகின்றது. அவர்களை நம்போன்றவர்கள் என்று எண்ணும் அதே கணத்தில் நம்மைத்தாண்டி பிரபஞ்சமாய் விரிந்தவர்கள் என்றும் கைக்குவிக்க ���ைக்கிறத கிராதம்.\nவேதம்கற்று கற்றவேதத்தின் ஒளிவடிவாய் எரியோம்பி வாழும் அத்ரி மகரிஷி நெஞ்சத்தில் ஒரு இருள் எழுகிறது. விளக்கின் கீழ் இருள் என்பதுபோல் வேதம் விளையும் உள்ளதில் எழும் இருள் ஆணவமாய் மெய்மையின் எதிர்திசையில் நின்று அவரை அசைத்துப்பார்கிறது. ஆணவ இருளில் மூழ்கி மெய்மையின் ஒளியை தவரவிடும் அத்ரியால் மெய்மைவிளை நெற்வயலாகும் வேதம் இருள்விளையும் முள் காடாகிறது. அந்த காட்டில் உலவும் பிரமன் சொல்லின் வடிவாகிய தன் சக்தி கலைவாணியை விட்டு, மேதாவை கூடி நெறி இழக்கிறான். மெய்மை அழிந்து எங்கும் ஆணவ இருளே நிறைகிறது. அந்த ஆணவஇருளில் தன்னையும் மறந்தநிலையில் நிற்கும் பிரமனை அழிக்க ஆதிசிவனால் உற்பத்தியாகும் பைரவன் தன் இருவிரலால் பிரமன் தலையைக்கிள்ளி தன்னை ஆணவத்தின் இருளில் மூழ்கடித்துக்கொள்கிறான்.\nஅத்ரி முனிவரில் இருந்து பிரமனுக்கும், பிரமனில் இருந்து பைரவனுக்கும் அழியாமல் தொடர்ந்துக்கொண்டு இருக்கும் ஆணவம் அழியவில்லை, ஆனால் ஆணவத்தை ஏந்தும் பாதிரங்கள் மாறுகின்றன. கொலைபழியால் ஆணவத்தால் பிடீக்கப்பட்டு நிற்கும் பைரவன் தான் கொண்ட பழியும் ஆணவமும் அழிவதற்கு அதற்கு அப்பால் நிற்கும் ஆதிசிவத்திடம் சென்று தனது பழி ஆணவம் விடுபட வழிகேட்கின்றான்.\nதன்னைமறந்து தெய்வத்தை இகழ்ந்து பிரம்மத்தின் எல்லையை கடந்து பித்தாகி நிற்கும் நிலை ஒன்று அனைவருக்கும் வாய்க்கிறது. அதை அறிந்து தெளிவதே மேதமை அதை அறியாதநிலையில் இருந்தால் மேதமை வெறும் பித்து என்பதை பைரவன் உணர்கின்றான். இரந்து அலைந்து தன் குருதியை தானே உண்டு தன்சுவை அறிகின்றான். தன் மேதமையை தானே உண்டு ருசிக்கவேண்டும் அப்போது மேதமை பித்தாவது இல்லை. தன் ஆணவத்தை தானே உண்டு சுவைக்கவேண்டும் அப்போது ஆணவம் பழியாவது இல்லை என்று காட்டி நிற்கிறது பைரவசிவம்.\nகைக்கபாலத்துடன் இரந்துண்டு வாழும் பைரவசிவம் தன் குருதியை தானே உண்டு முடிக்கும் போது தன் கைக்கபாலம் கழன்றுவிழ தூய்மையாகி நிற்கிறது.\nதன் குருதியை தானே உண்பதற்கு முன்புவரை பைரவசிவம் மேற்கொள்வது மாவிரதம். தன்குருதியை தானே உண்டு தூய்மையாகி பழியற்று ஆணவம் அற்றுநிற்பது பைரவசிவம்.\nதேவதாருக்காட்டுக்குள் நுழையும் பைரவசிவம் அங்குள்ள அனைத்து உயிருக்குள்ளும் இருக்கும் சீவனின் ஒளிவெளி���்குள் மறைந்திருக்கும் இருளை வெளிக்கொண்டு வருகின்றது. ஒளிக்கண்டு ஆனந்தப்பட்ட தாருகாவனத்து சீவன்கள் தங்களுக்குள் உள்ள இருள்கண்டு நோவும்போது அதற்கெல்லாம் அப்பால் என்று பைரவசிவம் நிற்கிறது. அதை அத்திரிமுனிவரின் பத்தினி அன்னை அநசுயா காண்கிறாள்.\nபைரவன் காட்டாளனாக காமுகனாக வேதத்திற்கு புறம்பானவனாக தெரியும்போது அன்னை அநசுயா அவனை தன் குழந்தை என்று சொல்கின்றாள். அவன் மான்மழுமதி சூடிய சிவன் என்கிறாள் அதன் பின்னே அத்ரி அவனை ஆதிசிவன் என்று உணர்ந்து அவன் கால்பட்டு உருண்ட கல்லை கிராதசிவமாக வழிபடுகின்றார். பைரவசிவம் அநசுயாவின் மூலமாக வாமனசிவமாக எழுகின்றது.\nதங்களுக்குள் உள்ள இருளை வெளிக்காட்டி அதன் மூலம் தங்களை சிறுமைசெய்து, அந்த இருளை வென்று செல்லும் வாமனசிவமாகி நின்று செல்லும் பைரவசிவத்தை அபிச்சாரவேள்வி செய்து அழிக்க நினைக்கும் தாருகாவனத்து ரிஷிகளின் வேள்வியில் இருந்து எட்டுதிசையானைகள் எழுந்து பைரவனை கொல்லச்செல்கின்றது. திசையானைகளின் தோல் உரித்து ஹஜசம்காரமூர்த்தியாக நிற்கிறான் வாமனசிவமாகி மேல் எழுந்த பைரவசிவம்.\nஉலகம் முழுவதும் மண்டிக்கிடக்கும் இருள் திசையானைகளாய் தோன்றுகின்றன, அவற்றின் தோல்உரித்துப்போர்த்தும்போதே காளமுகசிவம் தோன்றுகின்றது. காதுக்கு ஒளியாய், கண்ணுக்கு ஒளியாய், வாயிக்கு சுவையாய், நாசிக்கு மணமாய், உடலுக்கு உணர்வாய் இங்கு மானிடன் அறியும் அனைத்து சுவைகளிலும் படர்ந்து கலந்து இருக்கும் இருள். அது கொலைகொள்ளும் கொம்புள்ள யானை அதை கிழித்துபோர்த்தி இருளில் அறியும் மெய்மையென காளமுகசிவம் படைக்கப்படுகிறது.\nபிரபஞ்சவடிவாக விளங்கும் ஆதிசிவத்தில் இருந்து எழுந்துவரும் பைரவசிவம், மாவிரதசிவமாகி, மாவிரதசிவம் வாமசிவமாகி, வாமசிவம் காளாமுகசிவமாகி கிளைத்துபரவுவதை கரிபிளந்தெழுதல் என்று காட்டுகின்றார் ஆசிரியர். கரிபிளந்தெழுதல் என்ற தலைப்பின் வழியாகவே மானிடமெய்மையின் உள்ளே உள்ள கறுமையை அல்லது இருளை கண்டு அடைந்து அதற்குள் உள்ள மெய்மை என்ன என்பதை இந்த சிவசொருபங்கள் காட்டுகின்றன.\nபைரவசிவம், மாவிரதசிவம்,வாமனசிவம்,காளமுகசிவம் ஆணவத்தின் பிடியில் உள்ள இருளை அறிந்து மேல் எழ வழிகாட்டுகின்றது. கபாலிகசிவம் ஆணவத்திற்கு முன்பு உள்ள அச்சத்தை வெல்வதை காட்டு��ின்றது. தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து வைசயம்பாயணன் உலகத்தை குடும்பமாக எண்ணி வெளியேறும் நாளில் எந்ததிசையில் செல்வது என்று திக்கற்று நிற்கும் நிலையில் சந்திக்கும் பிச்சாண்டவர் சொல்லும் சத்ருஞ்சயன் கதையில்வரும் பிச்சாண்டவர் கபாலிகசிவமாக எழுகின்றார். விலகல் ஐயம் வெறுப்பு நீங்கி தன் காதைதானே சுட்டு சமைத்து உண்ணும் இடத்திற்கு வந்து நிற்கும் பிச்சாண்டவர் சத்ருஞ்சனையும் விலகல் ஐயம் வெறுப்பு கடந்தநிலைக்கு அழைத்துச்சென்று கபாலிகசிவமாக மாற்றுகின்றார். மனிதனிடம் உள்ள அச்சத்தை வெல்ல சொல்கிறது கபாலிகம். அதனால் அ்து இறப்பை அஞ்சாதே என்கிறது. எதிலிருந்தும் விலகாதே என்கிறது. எதையும் ஐயப்படாதே என்கிறது. எதையும் வெறுக்காதே என்கிறது. // அச்சத்தை அளவையாக்கி அவன் இப்புவியை அறிகிறான். எனவே அவன் அறிவதெல்லாம் அச்சம் ஒன்றையே.”// கபாலிகம் இப்புவியை அச்சமின்மையால் அறிகின்றது.\nவிலக்கம் ஐயம் வெறுப்பு இன்றி அச்சம், ஆணவம் இன்றி எல்லோரும் ஓர் நிரை எல்லோரும் ஒர் குடும்பம் எல்லோரும் ஒர் உயிர் எல்லோருக்கும் ஓரானந்தம் என்று கயிலைமலை ஊரும் குடியும் மக்களும் காட்டப்படும் இடத்தில் பாசுபதசிவம் நிற்கிறது.\nகிராதம் நாவலில் அர்ஜுனன் அஸ்திரங்கள் பெறுவதைக்காட்டும் நிகழ்வுகளை சதையாகக்கொண்டால் பாசுபதம் பைரவம் மாவிரதம் வாமனம் காளமுகம் கபாலிகம் என்னும் சிவச்சொருபங்களை எலும்பாகக்கட்டிவைத்து வடிவம் கொடுக்கிறது நாவல்.\nகாளிகக்காட்டில் காளியும் காளையனும் கொள்ளும் காதல்வழியாக உயிர்களின் உள்ளத்தில் உள்ள இருமைகள் அவர்களை முன்னுக்கு பின்னாக அலையவிட்டு தன்னைத்தான் நோக்கி தெளியவைத்து பிறக்கவைத்து அவர்களை காதலில் மாதொருபாகனாக எழச்செய்து உலகை சிவசக்தி சொருபமாகக்காட்டுகிறது கிராதம்\nதேடித்தெளிதல், படைத்துதெளிதல், நோக்கித்தெளிதல், விளையாண்டுதெளிதல் என சீவக்கூட்டத்தை அனல் எழுப்பி மெய்மைகாட்டும் சோதிச்சிவம். சிவத்திற்கு முன்பு ஒரு அச்சம், ஒரு ஆணவம், ஒரு அறியாமை, ஒரு இருள். ஓரு மரணம் தடையாக சுவராக இருக்கிறது அதை கடந்து சிவத்தை அடை என்கிறது கிராதம்.\nகிராதம் நாவலில் அர்ஜுனன் மெய்மை அறிகின்றான். வாசகன் சிவத்தின் மெய்மையை அறிகின்றான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇருகோடுக���் வரைந்த ஒரு ஒவியம்.\nஇறையுடன் வாழ்தல் - இறையாதல்\nஇறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\nஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும். (கிராதம் 7...\nஉக்கிர கீதை (கிராதம் 67)\nஅறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2014/10/blog-post.html", "date_download": "2018-07-17T19:27:12Z", "digest": "sha1:55NS4Z5M77IFSO57RXTE7ZERQWOPJN6J", "length": 9759, "nlines": 90, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: கத்தி- தமிழன் தலையில சுத்தி", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nகத்தி- தமிழன் தலையில சுத்தி\nவேலாயுதம் படத்திற்கு எனது பக்கத்தில் திரைவிமர்சனம் எழுதி கொலை மிரட்டல் வந்த பிறகு, நீங்க எந்த படத்தை வேணும்னா பார்த்து நாசமா போங்கடா என்று அதன் பிறகு விஜய் படம் பற்றி ஒன்றும் எழுதுவது கிடையாது. அந்த விமர்சனத்தைப் பார்க்க கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.\nதலைவா திரைப்படத்தை பற்றி ஊரே கழுவி ஊற்றிய போது கூட, நான் ஒரு வார்த்தை எழுத வில்லை. ஜில்லா திரைப்படம் ஒரு உலக திரைப்படம் என்று என் நண்பன்(விஜய் ரசிகன்) கூறியபோது கூட, நான் அவன் உலக அறிவைப் பார்த்து வியந்தனே ஒழிய, ஒரு வார்த்தை எதிர்த்து பேசவில்லை. இருந்தாலும் நேற்று கத்தி திரைப்பட அரங்கில் நடைபெற்ற இந்த சம்பவம் இந்த பதிவை மீண்டும் எழுத என்னைத் தூண்டியது.\nஇலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும்போதே நாம் ஐ.பி.எல் மேட்ச் பார்த்து நம் தமிழ் உணர்வைக் காட்டியவர்கள். இலங்கை அதிபரின் பினாமி என்று நம்பப்படும் ஒருவர் எடுத்த படத்தை முதல் நாளே பார்கவில்லை என்றால் நான் தமிழனே இல்லை என்று முடிவு செய்து முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றேன்.\nநான் தலை தீபாவளிக்காக என் மனைவியின் ஊரான திருத்திரைபூண்டிற்கு சென்று இருந்தேன். அங்கு இருந்த ஒரு திரையரங்கில் படம் பார்ப்பதற்காக சென்றேன். அங்கு டிக்கெட் முன்பதிவு எல்லாம் கிடையாது. அதனால் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றேன். செம கூட்டம். வழக்கம் போல் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் எல்லாம் குடித்து விட்டு வருங்கால முதல்வர் விஜய் வாழ்க என்று கோஷம் எழுப்பிக் கொண்டு இருந்தனர். அடுத்த படமும் ஒழுங்காக ரிலீஸ் ஆகாது என்று அவர்கள் போட்ட கோஷத்தில் இருந்தே தெரிந்தது.\nவ��ஜய்யின் பானரில் ஏறி பால் ஊற்ற முயன்றான் ஒருவன். அப்பொழுது அந்த 40 அடி பானர் குழுமி இருந்தவர்கள் மீது விழப் பார்த்தது. ஆனால் அதனை 20 இளைஞர்கள் தாங்கிப்பிடித்து கொண்டனர். மற்றொரு பக்கத்தில் டிக்கெட் வாங்க நேர்ந்த தள்ளுமுள்ளில் ஒரு இளைஞன் மயங்கி விழுந்தான். அவனுக்கு வலிப்பு வந்து விட்டது. அவனை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. டிக்கெட் வாங்குவதில் குறியாக இருந்தனர்.ஆனால் காலையில் சரக்கு கிடைக்காதலால் குடிக்காத இரண்டு இளைஞர்கள் அவனைத் தூகிக் கொண்டு எங்கோ வெளியில் ஓடினார்கள்.\nஎனக்கு இதற்கு மேலும் அங்கு இருந்தால் விபரீதம் என்று தோன்றியது. நாளை காலை வரும் செய்தித்தாளில்,\n“தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளை திரையரங்கில் மயங்கி விழுந்தார்”\nஎன்று செய்தி வந்தாலும் வரும் என்று நினைத்தேன்.\nஅதுகூட பரவாயில்லை. எப்பொழுதும் செய்தியைத் திரித்துக்கூறும் செய்தி தாள்கள், அந்த செய்தியை பின்வருமாறு வெளியிட வாய்ப்பு உள்ளது என்று நினைத்தேன்.\n“விஜய் ரசிகர் டிக்கெட் வாங்கும் முயற்சியில் மயங்கி விழுந்தார்.”\nஅந்த பயங்கர எண்ணம் வந்தவுடன் படம் பார்க்கும் ஆசையைக் கைவிட்டு வீட்டிற்கு சென்று விட்டேன்.\nகோக்ககோலா குளிர்பான நிறுவனம், ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலத்தடி நீரையும் உறிஞ்சி, விவசாயத்திற்கு குடிநீர் இல்லாமல் செய்து விட்டது என்ற போராட்டம் பல காலமாக நடந்து வருகிறது. அந்த நிறுவனத்திற்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு விளம்பரத்தில் நடிக்கும் ஒரு நடிகன், விவசாய நிலத்தைப் பற்றி கூறும் கருத்தைக் கேட்க பல இளைஞர்கள் இப்படி வரிசையில் நிற்கிறார்கள் என்று நினைக்கும்போது, உங்கள எல்லாம் எத்தனை கவுண்டமணி வந்தாலும் திருத்த முடியாதுடா என்று தோன்றியது.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nகத்தி- தமிழன் தலையில சுத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chikkubukkurayilu.blogspot.com/", "date_download": "2018-07-17T18:43:48Z", "digest": "sha1:IO4RGQAVGDJWWTWS4QEOBUOE6RP6ITPL", "length": 29597, "nlines": 88, "source_domain": "chikkubukkurayilu.blogspot.com", "title": "பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nதிரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 2015\nதிரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 2015\nஉலகின் மிக நீளமான ரயில் பயணம் மட்டுமல்ல, என��� ஆழமான மனதில் அதிக நாட்கள் ஓடிக்கொண்டிருந்த கனவுப் பயணமும் கூட. விலடிவொசஸ்தொக் முதல் மோஸ்கோ (Vladivostok to Moscow) வரை எறக்குறைய 9,259 கிமீ. ஏழு நாட்கள் பயணம் . எனக்கு கிடைத்தது 5 நாட்கள் பயணம் மட்டுமே, 7000 கி மீ. உலான் உடெ முதல் மோஸ்கோ வரை (Ulan Ude to Moscow). இதை என் வாழ் நாள் சாதனை என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்வதும் உண்டு. மார்தட்டிக் கொண்டதற்கு மறு கணமே எனைப் பார்த்து நானே சிரித்துக் கொண்டதும் உண்டு.\nஇந்தப் பயணம் நீண்டது போல நடந்த சுவாரிசியக் கதைகளும் நீளும் நிச்சயமாக. எனவே, கதைகளைத் துண்டு போட்டே உங்களுக்கு பந்தி வைக்க உள்ளேன். எனது நோக்கம் ஒன்று மட்டுமே, என் அனுபவங்கள் உங்களையும் இப்பயணத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டும். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ஒரு வேளை யார் கண்டது, என் பயணம் உங்கள் பயணத்திற்காகவும் இருக்கலாம்.\nஎனவே நண்பர்களே, என்னோடு தொடர்ந்து வாருங்கள், உங்கள் மனமும் குறுகிய ரயில் பெட்டிக்குள் குதூகலத்திற்கு தயாராகும். ரயில் பெட்டியின் கண்ணாடி வழி இந்த உலகத்தை கொஞ்சம் எட்டிப்பாருங்கள், மரங்கள் நகரும், மழழைகள் போல நாணல்களும் உங்களுக்கு 'பாய் பாய்' சொல்லும். 'கடக்குமுடக்கு' என்ற ரயில் பெட்டியும் தண்டவாளமும் உரசும் சத்தம் சங்கீதமாகும். பயணங்கள் முடிவதில்லை, அது இன்னொரு பயணத்திற்கான ஆரம்பமே என்பதை கண்டிப்பாக உங்களுக்கு உணர்த்தும். நன்றி படித்தமைக்கு. நன்றி பகிர்ந்தமைக்கு.\nஎன்னைச் சார்ந்தவர்கள் மத்தியில் பொதுவாக ரஷ்யா என்ற சொல் பீதியைக் கிளப்புகின்ற சொல்லாகவே இருந்து வந்தது. வருத்தம் என்னவென்றால், இந்தக் கருத்தை நியாயப்படுத்துகின்ற வகையில் அவர்கள் யாரும் அங்குச் சென்றவர்களோ அல்லது அந்த நாட்டைடைப் பற்றிய விஷயங்களை முழுமையாக அறிந்தவர்களோ அல்ல. ஆனால், பொதுவாக எல்லோலோருக்கும் அந்தக் காலக்கட்டத்தில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்துக்கொண்டிருந்த போர் தெரிய வந்திருந்தது (ஜனவரி, 2015). அது மட்டுமின்றி ரஷ்யா என்றாலே MH17 விழுந்து நொறுங்கிய நினைவுகள் கண்முன் கொண்டு வரும் காலக்கட்டம் அது. MH17 என்றாலே MH370 மாயக்கண்ணாடிக்குள் மறைந்து போன நினைவுகள் கண்முன் நிழலாடும் காலக்கட்டமும் அது.\nஎன்னுடைய பயணம் 26 மே 2015 என்று முடிவானது. பயணத்தின் முந்தய ஆய்விற்காக நிறைய இணையத் தளங்களை உலா வர ஆரம்பித்தேதேன். அப்பொழுதுதான் ரஷ்யா உக்ரைன் மத்தியில் வெடித்துக்கொண்டிருந்த போர் செய்தி எனக்கு தெரிய வந்தது. இந்தப் போர் என் பயணத்திதிற்கு மிரட்டலாகவும் உருவெடுக்க ஆரம்பித்தது.\nநிலவரத்தை மென்மேலும் அறிந்துக்கொள்ளள, வேலை முடிந்து திரும்பியதும் CNN, BBC, ALJAZEERA போன்ற செய்தி ஒளியலைகளை மட்டுமே பார்க்க ஆரம்பித்தேதேன்.. இதனால், எனது பத்து வயது மகனுக்கும் எனக்கும் 'ஒளியலைப் போர்' அடிக்கடி வெடித்த வண்ணமாகவே இருந்தது. வெள்ளைளைக் கொடியை உயர்த்தக்கோரி என் மனைவியிடமிருந்து அடிக்கடி சிபாரிசும் வந்த வண்ணமாகவே இருந்தது.\nஅந்தக் காலக்கட்டத்தில் ( OCT 2014- MARCH 2015) CNN, BBC போன்ற ஒளியளைகள், ரஷ்யாவை படும் மோசமான வில்லனாகவும் உக்ரைன் நாட்டை உதைக்கு மேல் உதை வாங்கும் உத்தம வில்லனாகவும் உலகிற்க்கு திரையிட்டுக் காட்டிக்கொண்டிருந்தன. இடையில் அமேரிக்காவின் ஊடுருவல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஷ்யா மீதான பொருளாதார அனுமதித் தடை, இவை இரண்டும் உக்ரைன் நாட்டை அடி வாங்காமல் காப்பாற்றி வந்தது ஆனால், \"Winter Coming Soon\" என்ற விலாட்மிர் புட்டீன் அவரின் கடுகு போன்ற உரை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பேரிடியைக் கொண்டு வந்தது. இதற்குக் காரணம், குளிர்காலத்தில் வீடுகளுக்கு வெப்பம் பெறத் தேவைப்படும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. எனவே, \" குளிர்காலத்தில் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன்\" என்றற ரஷ்யாவின் குளிர்ந்த மிரட்டல் ஐரோப்பிய நாடுகளைக் குளிர் காலத்திற்கு முன்பாகவே உறையச் செய்தது. இந்த நிலை மோசமடைந்தால், ரஷ்யா நுழைவதற்கான அயல் நாட்டு நுழைவுச்சான்றிதழ் பெரும் வாய்ப்பு கண்டிப்பாக என் கைவிட்டுப் போகும் நிலை வந்தது.\nகோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே, கூகல் google இல்லாத நாட்டிற்கு தனியே பயணம் செல்லாதே. இது நான் சீனாவில் கஷ்டப்பட்டு கண்டெடுத்த வாசகம். பேஸ்புக் facebook பக்கமாக தகவல் தேடலாம் என்றால் அதற்கும் வழி இல்லை. யாஹூ yahoo சொல்ல வேண்டியதில்லை. சீன அரசாங்கத்தை இப்போபோது நன்கு அறிந்துக்கொண்டேன்.\n6 மணி நேரம் அல்லல் பட்ட பிறகு ஒரு வழியாக மூசி யுஆன் பேருந்து நிலையம் Muxi Yuan Bus Station வந்தடைந்தேன். அதிகம் ஒதுக்கு புறத்தில் அமைந்திருந்ததால் தேடிப் பிடிப்பதில் கஷ்டம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி இந்த ப��ருந்து நிலையத்தை அதிகமாக மொங்கோலியா செல்பவர்களும் மொங்கோலியாவிலிருந்து சீனா வருபவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதன் விளைவாக ' நாடு கடத்தப்பட்ட ' நிலையே மூசி யுஆன் பேருந்து நிலையத்திற்கு.\nமூசி யுஆன் பேருந்து நிலையம்\nதனியாக பயணம் செய்யும்பொழுது சில நேரங்களில் இது போன்ற அலைச்சலுக்குள்ளாவது சகஜமே என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு அடுத்த நெடுந்தூரப்பயணத்திற்கு ஆயத்தமானேன்.\nபெய்ஜிங் Beijing தொடங்கி எர்லியன் Earlian வரை. எர்லியன் என்ற ஊர் சீனா-மொங்கோலியா எல்லையில் உள்ளது. பேருந்து வழி பயணம் என்றால் ஏறக்குறைய 16 மணி நேரம் தேவைப்படும். இந்த ஊரைக் கடந்தப் பிறகே மொங்கொலியா எல்லையில் இருக்கும் சமீன் - உட் Zamiin Udd என்ற ஊரைச் சென்றடைய முடியும். தொடராக அங்கிருந்து உலான் பதார் சென்றடைய முடியும்.\nமூசி யுஆன் பேருந்து நிலையம் சென்றடைந்தவுடன் #ஆச்சரியம் #அதிர்ச்சி #பதட்டம் இவை அனைத்தும் எனக்காக சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருந்தன. எப்பொழுதும் கூட்டமும் நெரிசலாகவும் காட்சியளிக்கும் சீனாவின் மற்ற பேருந்து நிலையங்கள் போல் இல்லாமல், இந்தப் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவும் நெரிசல் நிகழாமலுமே காட்சியளித்தது. நிசப்தம் சற்று கூடுதலாக இருந்ததால் சரியான இடத்திதிற்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் தலைத் தூக்க ஆரம்பித்தது. குழப்பம், சற்று நடுக்கம் கலந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன்.............. அப்போதுதான்,\nபேருந்துக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்ததால் இருக்கையில் அமர்ந்து பெய்ஜிங் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நோட்டமிட ஆரம்பித்தேன். மற்ற கண்களும் என்னையே நோட்டமிட்டன. குறிப்பாக அங்குள்ள சிறுவர்கள்.\nதிடீரென எனை நோக்கி ஏழடி உயரத்தில், பெருத்த மொங்கொலியர் போன்று தோற்றமளிக்கும் ஒருவர் நடந்து வந்தார். அருகே வந்தவர் என் கையில் இருக்கும் டிக்கெட்டைக் கேட்டார். ஒரு வேளை இவர்தான் பேருந்து ஓட்டுனராக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் டிக்கெட்டை கொடுத்தேன். உண்மையை சொல்லப் போனால் அவரைப் பார்க்க பேருந்து ஒட்டுனர் போல கொஞ்சம் கூட தெரியவில்லை மாறாக ஒரு அடியாளைப் போலவே தோற்றமளித்தார். தோட்ட வேலைக்குப் போனவன் கோட்டுசூட்டு போட்ட கதையாக.\nடிக்கட்டைப் பார்த்து விட்டு, தன்னோடு வரச் சொல்லும் வகையில் கை பாவனை செய்துவிட்டு பேருந்துகள் நிற்கும் இடம் நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தார். 15 கிலோ பாரத்தைப் பின் புறமும் 5 கிலோ பாரத்தை முன் புறமும், கணக்கிலடங்கா மகிழ்சியை மனச்சுவரிலும் மாட்டிக்கொண்டு அவர் பின் நடக்க ஆரம்பித்தேன். நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த 'சிலிபேர் பஸ்' Sleeper Bus பயணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்கப் போகிறது என்ற உற்சாகத்தில். 'சற்றுமுன்பே பூமியைத் தொட்ட குதிரைக் குட்டியின் கால்களைப் போல' துள்ளிக் குதிக்க ஆரம்பித்தன எனது கால்கள்.\nஏறக்குறைய 20 பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர் எந்தப் பேருந்தையும் நோக்கி நடப்பதாகத் தெரியவில்லை, மாறாக வேறொரு திசையை நோக்கியே அவரின் நடை விரைந்தது. எனது உள் மனம் லேசாக கனக்க ஆரம்பித்தது. சுமார் 200 மீட்டர் கடந்தவுடன் பேருந்து நிலையத்தின் பின்புற வாசலை அடைந்தேன். அந்த மனிதர், அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளின் காதில் எதோ ஓதினார், எனைக் காட்டி.\nஅதைப் பார்த்தவுடன் குழப்பம் கலந்த பயம் எனை சூழ ஆரம்பித்தது. எனது இதயம் பந்தயக் குதிரையாய் வேகம் பிடித்தது எதிராக எனது கால்கள் நொண்டிக் குதிரையாக நடை தளர்ந்ததன. என் தொண்டைக் குழாய் வரண்டது.\nTaxi ஓட்டுனர் தந்த ராஜ உபசரிப்பு\nகொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம். கொஞ்சமும் எதிர்பார்த்திராத உபரசரிப்பு. இடம் Kegen, Kazakhstan. ஐந்து நிமிடம் மட்டுமே பழக்கம் ஆனால், ஐம்பது ஆண்டுகள் பழகியது போல ஒரு நட்பு. இனி எங்கும் போக வழியில்லை என்று 'கரகர பல்லத்தாக்கில் Karakara Valley தவித்துக்கொண்டிருந்தபோது கடவுள் போல வந்தார் taxi driver AIDIN . போகும் வழியில் தன் வீட்டிற்க்கு அழைத்துச் சென்று ராஜ உபசரிப்பில் எங்கள் மனதில் இடம் பிடித்தார்.\nஇயற்கை என்பது அழகு, இயற்கை என்பதே கடவுள். கண் அசைக்க விடாத அழகு, கண்கொல்லா அழகு. நெடுந்தூதூர பாலைவனப் பாதையின் நடுவே நீர்வீழ்ச்சியின் மூழ்கியவன் போல சந்தொஷத்தில் மிதக்கலானேன். வானத்தில் கடந்து செல்லும் மேகங்கள் மலைகளின் மேல் இளைப்பாறுவது போன்ற காட்சி, அருகே சென்று பார்த்தால் பனிக் கட்டிகளை தலைக் கவசமாக்கிக்கொண்ட கர்வத்தில் நிமிர்ந்து நிற்கும் மலைத் தொடர்கள்... அடடா.............. காணொளியைக் கண்டிபாகப் பாருங்கள் உங்களுக்கு புரியும்.\nப���ரமிக்க வைக்கும் காட்சிகள்- 30 மணி நேர பஸ் பயணம்\nஇந்த காணொளியில் வரும் காட்சிகள் இந்த உலகத்திற்கு சொந்தமானதே. பிரமிக்க வைப்பதுடன் வியக்கவும் செய்யும். படர்ந்து கிடக்கும் கண்கொள்ளாக் காட்சிகள். கடந்து வரும் காட்சிகளைப் பார்த்து நான் வியந்த வண்ண்ம் வாயைப் பிளக்க, பேருந்து ஓட்டுனரோ \"இது நான் அன்றாடம் பார்க்கும் காட்சியடா\" எனும் வகையில் எனைப் பார்த்து சிரித்தபடியே வந்தார். காணொளியைப் பார்த்துவிட்டு பிடித்திருந்தது என்றால் SUBSCRIBE BUTTON அழுத்தவும். என்னைனைப் போன்ற பயணிகளுக்கு நீங்கள் செய்யும் சிறிய உதவி இது மட்டுமே.SHARE செய்தமைக்கும் நன்றி.......\nஉலகம் உங்கள் அறைக்குள்ளே- பேக்பெக்கர்ஸ் ஓஸ்டல் கலாச்சாரம்\nபேக்பெக்கர்ஸ் ஓஸ்டல் வாழ்க்கையும் பயணமும் பிரிக்கமுடியாத ஒன்று. ஓட்டல்களைக் காட்டிலும் பேக்பெக்கர்ஸ் ஓஸ்டல்கள் நெடுந்தூரப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்க முக்கிய காரணங்கள் அதன் குறைந்த விலையும் கலாச்சாரமுமே. ஒட்டலைக்காட்டிலும் ஓஸ்டல் 50-லிருந்து 70 சதவிகிதம் மலிவு. அது மட்டுமின்றி ஒரு அறையில் 6 அல்லது 8 பயணிகள் தங்கும் நிலை ஒரு வேளை அசெளகர்யத்தை உண்டு செய்தாலும் ' ஒட்டு மொத்த உலகத்தையும் உங்கள் அறைக்கு இலவசமாக கொண்டு வரும்' சிறந்த முயற்சி என்றால் அது மிகையாகாது. அது மட்டுமன்றி உங்களுக்கு தேவையான உணவை சமைத்து உண்ண தேவைப்படும் எல்லா வசதிகளும் இலவசமாகக் கிடைக்கும். உண்மையும் மகிழ்சியும் என்னவென்றால், மனித நேயத்தை சுட்டுச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கும் சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு பேக்பெக்கர்ஸ் ஓஸ்டலுக்குள் NO ENTRY\nஜுன் ஒன்று 2015, எனக்கு இருந்தது இரண்டு 'ஓப்ஷன்ஸ்' மட்டுமே. ஒன்று, கோர்கி- தேரெல்ஜ் பார்க்(Gorkhi-Terelj National Park) செல்வது. இல்லையேல் அன்று உலான் பதார் நகரில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் சிறுவர்கள் தினத்தில் பங்கேற்பது. காரணம், மறு நாள் ரஷ்யா செல்வதற்கான பேருந்து பயணம் உறுதியாகியிருந்தது. சற்றும் யோசிக்காமல் சிறுவர்கள் தினத்திற்கு ஆயத்தமானேன். நான் எடுத்த முடிவு கொஞ்சமும் வீண் போகவில்லை. என் கேமராவிற்கும் என் கண்களுக்கும் நல்ல வேட்டை அன்று.\nஇரண்டு கால்கள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகளாக குழந்தைகள்.\nகறுத்த இரவில், கறுப்பு பாறையின்மேல், கறுப்பு எறும்பு என்ற சுபி பொன் மொழிக்கு பொருத்தமான குழந்தைகளின் கறுவிழிகள்.\nஏழ்மைக்கும் மகிழ்ச்சிக்கும் அணு அலவும் சம்பந்தமில்லை என்பதை தன் குழந்தைகளுக்கு உணர்த்திக் கொண்டிருந்த பெற்றோர்கள்.\nஎன்ன நடந்தாலும் மகிழ்ச்சி ஒன்றே எங்கள் தேர்வு என்று உல்லாசத்தில் இளைஞர்கள்.\nஅன்று இவை அனைத்தும் எனக்கு உணர்த்திகொண்டிருந்தது ஒன்று மட்டுமே...\nவாழ்க்கை உலகை வலம் வரவே\nதிரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 201...\nதிரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 2015\nஜுன் ஒன்று 2015, எனக்கு இருந்தது இரண்டு 'ஓப்ஷன்ஸ்' மட்டுமே. ஒன்று, கோர்கி- தேரெல்ஜ் பார்க்(Gorkhi-Terelj National Park) செல்வது. ...\nதிரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 2015\nதிரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 2015 உலகின் மிக நீளமான ரயில் பயணம் மட்டுமல்ல, என் ஆழமான மனதில் அதிக நாட்கள் ஓடிக்க...\nஉலகம் உங்கள் அறைக்குள்ளே- பேக்பெக்கர்ஸ் ஓஸ்டல் கலாச்சாரம்\nபேக்பெக்கர்ஸ் ஓஸ்டல் வாழ்க்கையும் பயணமும் பிரிக்கமுடியாத ஒன்று. ஓட்டல்களைக் காட்டிலும் பேக்பெக்கர்ஸ் ஓஸ்டல்கள் நெடுந்தூரப் பயணிகள் மத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-wasn-t-injterested-act-movies-says-kasturiraja-043617.html", "date_download": "2018-07-17T18:47:25Z", "digest": "sha1:VSUPU6CZZVZZCUI7XPGRMDQY7TFEDMFO", "length": 15398, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை! - கஸ்தூரிராஜா | Dhanush wasn't injterested to act in movies, says Kasturiraja - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை\nதனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை\nதனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லாமல்தான் நடிக்க வந்தார் என்று இயக்குநர் கஸ்தூரிராஜா கூறினார்.\nநேற்று நடந்த பாரப்க்கத் தோணுதே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், \"இந்த மாதிரி சிறியபடங்கள் ஒடினால்தான் சினிமா நன்றாக இருக்கும்.மேலும் 10 படங்கள் வரும். இதுதான் சினிமா.\nஎல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான். ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார். ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன். ஐந்தும் வெற்றி. அவர் மகன் இந்த ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன். அவ்வளவு சுதந்திரம் இருக்கும்.\nஇளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடியுமா பேச முடியுமா மூச்சுக் கூட சத்தமாக விட முடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர். நானும் அவரால் வளர்ந்தவன்தான். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது.\nஎன் மூத்தமகன் செல்வா என்னை ஏன் கதாநாயகனாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே என்கிறான்.\nஇங்கு வந்துள்ள நட்டியிடம் நான் ஒரு கதை சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். இது பெரிய கதாநாயகர்கள் செய்யவேண்டிய கதை எனக்குச் சரிப்பட்டு வராது என்றார்.\nஅவர் எடுத்த முடிவு சரியானது. சிலவற்றைச் சொல்ல சில முகம் தேவை. அதுதான் முகப் பொருத்தம் என்பது .அவர் 'சதுரங்க வேட்டை'யில் நன்றாக நடித்திருப்பார்.அதுதான் அவரது முகப் பொருத்தம்.\nநான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடமெல்லாம் என்னை அழைத்துச் சென்றார் .விஜயகாந்திடம் கதை சொன்னேன். மறுத்து விட்டார். அது 'இரவுப் பூக்கள்' சமயம்... சத்யராஜிடம் கதை சொன்னேன்.மறுத்துவிட்டார். அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை. சத்யராஜ் இதெல்லாம் ஒரு கதையா என்றார். சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா.. நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன் என்றார்.\nபாரதிராஜா எடுக்கிறாரே என்றேன். அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா என்றார். நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை.\nஇப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன். எல்லா அறிமுகங்களும் இப்படிப்படட அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.\nஅப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று. ஆனால் அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது. இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும் . 'என் ராசாவின் மனசிலே' வுக்கு நான் நினைத்த கதையில் 'பெண் மனசு ஆழமுன்னு ' என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை.\nஆனால் இளையராஜா அந்தப் பாடலைப் போட்டார். காட்சிகள் இல்லை. எடுக்கவில்லை என்றேன். போய் எடு என்றார். அப்ப���து என்னவோ நம் கனவு சிதைக்கப்பட்டதைப் போலத் தெரியும் நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைப்போம். அப்படித்தான் அன்றும் நினைத்தேன். ஆனால் அவர் பாடல் பெரிய பலமானது.\nதயாரிப்பாளர் அமைவது சிரமம். இயக்குநர் என்னென்னவோ கற்பனை செய்யலாம். கப்பல் வருவது போலக் கற்பனை செய்யலாம். கப்பல் கொண்டுவர ஒரு கிறுக்கன் தயாரிப்பாளர் பணத்துடன் வரவேண்டும்,\" என்றார்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nவிஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து அந்த இடத்தில் கையை வைத்த இயக்குனரை அறைந்த நடிகர்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131411-topic", "date_download": "2018-07-17T19:43:55Z", "digest": "sha1:2TD3EGQTFE446XCIFXEX5BEQJPJCS3WZ", "length": 15495, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் ல���க்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nமாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்காக\nதனது இதயம் கசிந்து உருகிறது என முதல்வர்\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை, உத்தரப்பிரதேச\nபாஜக பிரமுகர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்துள்ளதற்கு\nகண்டனம் தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை\nஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக மதிக்கப்படுபவர்\nமாயாவதி. அண்மையில் குஜராத்தில் நடந்த நிகழ்வைக் கண்டித்து,\nகடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அவர் குரல் கொடுத்து\nவருகிறார். அதன் காரணமாகவோ, என்னவோ உத்தரப்பிரதேச\nமாநில பாஜக பிரமுகர்களில் ஒருவரான தயாசங்கர் சிங், மிகவும்\nமோசமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் மாயாவதியை\nதயாசங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் வன்மையாகக்\nகண்டிக்கத்தக்கவை; அவர் சார்ந்துள்ள பாஜகவுக்கு பெரும்\nஇழுக்கை தேடித் தருவதாக உள்ளது.\nஇதயம் கசிந்து உருகுகிறது: அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள்\nஇதுபோன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடை\nபெற்றுக் கொண்டே இருக்கிறது. எனது அரசியல் வாழ்வில் இது\nவார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்டுள்ள மாயாவதிக்காக எனது\nஇதயம் கசிந்து உருகுகிறது. பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்\nபடும் இதுபோன்ற தாக்குதல்கள் இத்துடன் முடிவுக்குக் கொண்டு\nவரப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.\nதயாசங்கர் சிங்கின் விமர்சனத்துக்கு, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி,\nநாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்திருப்பதும், தயாசங்கர் சிங்கை\nகட்சிப் பதவியில் இருந்து நீக்கியிருப்பதும் ஆறுதல் அளிக்கிறது.\nஆனாலும், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல; பெண்ணினத்தை\nஅவமதித்த தயாசங்கர் சிங்கை, பாஜகவில் இருந்தே நீக்க வேண்டும் என\nஅந்தக் கட்சியின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன் என்று தனது\nஅறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/07/2-blog.html", "date_download": "2018-07-17T19:28:59Z", "digest": "sha1:2T4HUNG4XYZI6BFCM6LSS27PKBAQI65M", "length": 39979, "nlines": 326, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: 2. நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:)", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \n2. நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:)\nநட்பு....பக்கம் பக்கமாக எழுத வேண்டியதை பத்து வரிக்குள் அடக்குவது கடினமாகத்தான் இருக்கிறது. குழந்தை பருவத்தில் விளையாடும் பொம்மையில் கூட தன் விருப்பத்தை பெறமுடியாத நிலையில், சுயம் எடுக்க முடிகின்ற ஒரே பெருமையான விசயம் நட்பு. பருவத்தின் பல அறைகளை கடந்தாலும் கசிந்தூறும் மழை நீராய் நம்மையும் அறியாமல் படர்ந்து அந்தம் வரை தொடர்கிறது நட்பு. காதலின் வலியை, பெ(உ)ற்றோரின் இழப்பை, பொருளாதார இயலாமையை, தாழ்வு மனப்பான்மையை என அனைத்து பிணி தீர்க்கும் அற்புத மருந்து அது.\nவெளிநாட்டு வாழ்க்கைக்கு வந்த பின், தனிமையை உணர்ந்த ஒரு நாள் பதிவுலகத்திற்கு வந்த போது கிடைத்த நட்புகளை, பொம்மை கடைக்குள் புகுந்த குழந்தை போல சந்தோஷத்தோடு வாரிச் சுருட்டி அணைத்துக்கொண்டேன். அதில் மேலும் இறுக்க அணைத்து கொண்ட நட்புகள், தோளில் சாய்ந்த நட்புகள், அணைப்பிலிருந்து வெடுக்கென விலகிய நட்புகள் என என் சின்ன உலகத்தை சுவாரஸியமாக்கி வருகிறது. இது போன்று நட்பிற்கென சில நாட்களை மட்டும் விழாக்களாக கொண்டாடுவதில் உடன்பாடில்லை என்றாலும் நண்பர்களைப் பற்றி இது போல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தமையால் மகிழ்வாக உணர்கிறேன்.\nநட்பு கற்றுக்கொள்ள பலகாலம் பிடித்தது. தயங்கி நிற்கும் என்னை தானாக வந்து சேர்ந்த தோழிகள். இமைபோல தோழிகள் இருந்த காலம் ஒன்று. அது பள்ளிக்காலம்.\nபின் ஒருகாலம் நானாக வலியத்தேடியடைந்த நட்புகள். தெரியாதவர்கள் இல்லை அறியாதவர்கள் இல்லை என அலைகளைப்போல ஓயாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் கூட்டமாய் ஒன்றாய் மனம் கலந்த தோழிகள் என கல்லூரிக்காலம் ஒன்று. என்ன கொடுத்து என்ன பெற்றோம் தெரியாது.\nசிதறிய முத்துக்களாய் எங்கோ பதிந்து வைக்கப்பட்டவர்களாய் தொலைந்து போன நட்புக்களை எண்ணி ஏங்கியபடி இன்று. நீண்ட கரங்களில் எல்லாம் நட்புரிமை குலுக்கி..இழந்தவர்களை கண்டடைய ஒருமுயற்சி. நட்பில் கரைந்து போவது அப்போதும் இப்போதும் எப்போதும் ஒன்று போலவே தான். பத்தாவதில் பிரிந்து பன்னிரண்டில் இணைந்த சுதாவைத்தேடுகிறேன். செம்பருத்தி அணிந்த தேவதை சீதளாவைத் தேடுகிறேன். கலகலவென்று சிரிப்புடன் உள்நுழையும் அருளை தேடுகிறேன்....\nஇழந்த நட்புகளை சொர்க்கத்தில் சந்திக்கலாம். தொலைந்த விலகிய நட்புக்களை\nஎண்ணியபடி நாட்கள் . அவர்களை கொண்டுவந்து சேர்க்கும் நட்புதினம் என்று\nபால்ய காலத்து நட்புகள் கள்ளமில்லாதது என்றாலும், காலத்தோடு வளரும் பொழுது அவைகளிலும் பிணக்கு காண்பது தவிர்க்க முடியாததாகிப் போகும். அப்படியே வளர்த்(ந்)து வந்தாலும், சில பல சாக்கு போக்குகளைக் கொண்டே பூசி வளர்ந்து வர வேண்டுமாய் இருக்கும். இருப்பினும், புரிதலற்ற திருமண வாழ்க்கையில் நாங்கள் 30ஆவது வருடத்தில் காலெடுத்து வைக்கிறோம் என்று கூறிக் கொள்வதில்லையா அது போல கூறிக் கொள்ளவாவது அந்த நட்புகள் தேவைப்படலாம்.\nபால்யம் தாண்டிய நட்பு உலக நடத்தையுடனாக மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. என்னய பொருத்த மட்டிலும் நட்புகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. மனதுக்கு நெருக்கமானதும், உண்மையானதுமாக நம்மையேதான் எதிர்த்தரப்பிலும் பார்ப்போம், ஏனெனில் எப்பொழுதும் நமக்கும், நண்பர்களுக்குமான மூன்றடி இடைவெளியில் ஒரு கண்ணாடியை தூக்கியே அலைகிறோமென்பதால்.\nநட்பு என்னைப் பொறுத்தவரை என்னை மையமாக வைத்து 3 வட்டத்துக்குள் வரும். முதல் வட்டம் மனதிற்கு நெருங்கிய நட்பு, பேசினாலும் பேசாவிட்டாலும் என்றும் தொடரும். அந்த நட்புக்கு பெற்றவர்களைவிட முக்கியத்துவம் அதிகம். இரண்டாவது நமது விருப்பு வெறுப்புகள் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும் நட்பு. சில சின்ன சண்டைகளும், சந்தோசங்களுமாக தொடரும். மூன்றாவது நம் சிரிப்பை மட்டும் பகிரும் நட்பு, நம்மில் அதிகம் இந்த வகைதான் இருப்போம். எதுவானாலும் எல்லா நேரத்திலும் எதோ ஒரு வகையில் நட்பு சங்கிலி தேவை, இல்லன காலில் சங்கிலி கட்டும் நிலைக்கு வந்துடுவோம்.\nதேவ் பதிவிலிருந்து எடுத்த அவரின் சில வரிகள்:- மேடைப்போட்டு அறிவிக்கத் தேவையில்லை கடமையென்னும் கயிற்றில் கட்டிவைக்க அவசியம் இல்லை இதயத்தின் ஒரு ஒர��் போதும் நினைத்தவுடன் பூப்பதற்குஅதற்கு நட்பு என்று பெயர்..\nஎனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க... ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று.. பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்.. பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தத��.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்... ஆனால்.. எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...\nபாய்மரக்கப்பல் வாழ்க்கையில் நம்மை அன்பால் செலுத்தும் துடுப்பு தாய் , சரியான திசையினில் செலுத்துவது தந்தை உறவு.நம்மை தாங்கி நிற்கும் மரம் இறைவன்.இவர்கள் கூட கைவிட்டுவிடும் ஒரு நிலையில் , கடலில் தத்தளிக்கும் நிலையில் கையில் கிடைக்குமே ஒரு மரக்கட்டை அது நட்பு. பெண் நட்பை பொறுத்தவரை: எந்த நண்பி கடைசி வரை காதலியாகாமல் இருக்கிறாளோ அவள் நண்பி. என் வீட்டில் ஒரு புத்தம் புது பூ பூக்கிறது வந்து நீயே பறித்துக் கொண்டால் நீ நண்பி வந்து நீயே பறித்துக் கொண்டால் நீ நண்பி பறித்து நான் தரும் வரை காத்திருந்தால் நீ காதலி\n//இல்லன காலில் சங்கிலி கட்டும் நிலைக்கு வந்துடுவோம்.//\nஇந்த \"காலில் சங்கில் \"என்பதை பலமுறை நீ பயன்படுத்துகிறாய்... எனக்கு டவுட் டா இருக்கு.. இப்பவே உன்னை அப்படி தான் கட்டி போட்டு வச்சி இருக்காங்களா..\n//இது போன்று நட்பிற்கென சில நாட்களை மட்டும் விழாக்களாக கொண்டாடுவதில் உடன்பாடில்லை//\nம்ம்..:) ஆதவன் இது நல்லா இருக்கு.. :)\n//பத்தாவதில் பிரிந்து பன்னிரண்டில் இணைந்த சுதாவைத்தேடுகிறேன். செம்பருத்தி அணிந்த தேவதை சீதளாவைத் தேடுகிறேன். கலகலவென்று சிரிப்புடன் உள்நுழையும் அருளை தேடுகிறேன்....//\nஎல்லோரையும் நினைவில் வைத்திருப்பதே சந்தோஷத்தை தரும் இல்லையா\nஆதவன் அழகா சொல்லி இருக்கீங்க... அதும் அந்த வெடுக்கென விலகிய நட்புகள்ன்னு சொன்னதும் தான் தோணுது சிலர் அப்படித்தா வெடுக்குன்னு விலகிடறாங்க.. குழப்பத்தில் ஆழ்த்திட்டு..\nதெகா.. கண்ணாடி தூக்கிட்டு அலையறோம்ன்னு சொல்லிட்டீங்களே.. :)\n//இல்லன காலில் சங்கிலி கட்டும் நிலைக்கு வந்துடுவோம்.//\nஇந்த \"காலில் சங்கில் \"என்பதை பலமுறை நீ பயன்படுத்துகிறாய்... எனக்கு டவுட் டா இருக்கு.. இப்பவே உன்னை அப்படி தான் \\\\\nபால்ய வயதில் வரும் நட்பை நாம அப்படியே எடுத்துக்குறோம���... பெரிசா ஆராயாம... ம்ம்ம் அந்த நட்புக்கள் இன்றும் தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து கொண்டிருப்பது எனக்கு பெருமை அளிக்கும் விஷயம்\nநட்பில சில சமயம் புரிஞ்சுக்க முடியாத தருணங்கள் தான் மிகுந்த வேதனையை தருது.. அது கூட அப்படி புரிந்துகொள்ள முடியாதவர்களின் அறியாமைனு நினைக்கிறேன்..\nநட்பு பற்றிய நண்பர்கள் கருத்து அசத்தல் நட்பின் தேவை அவசியத்தை மேலும் நன்கு உணர்த்துகிறது..தோழி விஜியின் கருத்து மிக தெளிவாய் இயல்பாய் ஒரு வேலை இவரை தோழியாய் கொண்டது இந்த கருத்துகளோடு நான் ஒத்து போவதாலோ..அனைத்து நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....\n//தோழி விஜியின் கருத்து மிக தெளிவாய் இயல்பாய் ஒரு வேலை இவரை தோழியாய் கொண்டது இந்த கருத்துகளோடு நான் ஒத்து போவதாலோ..//\nஆமா தமிழ் நீ ஓவரா தமிழ் ல பில்டப் கொடுக்கற. .விஜி மாதிரி உனக்கு துப்ப வருமா துப்பி காட்டி அப்புறமா நீங்க இரண்டு பேரும் ஒட்டிக்கிட்ட தோழிகள் னு நான் சர்விகேட் கொடுக்கறேன்.. :)\n@ வித்து - :) சந்தேகம் எனக்கு இல்லை.. எங்க வந்து துப்பி என் சிஸ்டத்தையே ஸ்பாயில் பண்ணிடுவாளோன்னு.. பயந்து டவுட்டோட நிறுத்திக்கிட்டேன்.. :)\n@ மங்கைஜி - அவ்வ்வ்வ்.. நீங்க அப்ப அப்ப காணப்போயிடறீங்க.. :( உங்களை கூப்பிடாமேயே விட்டுட்டேன்.. felt guitly Mangaiji, sorry \nகருத்துக்களுக்கு நன்றி ஜி.. :)) மெயில் அனுப்பறேன்.. :)\n@ முத்து - நன்றி .. பிரபா பதில் சொல்லவும்.. :)\n@ செளந்தர் - நன்றிங்க\nகூப்டு தான் வரனுமா என்ன.. அதான் கருத்து சொல்லிட்டேன் ல... நெவர் மைண்ட்..:)))\nபெரிய பெரிய ஆளுங்களோட என் கருத்துமா\nஎல்லா கருத்தும் நல்லா இருக்குக்கா. ஆனா சந்தோசு கவிதை எழுதுவான்னு இப்ப தான் தெரியும் :)\nஆதவா அதெல்லாம் ஒரு காலம்டா..\nநண்பர்கள் அனைவரும் இப்படி கலக்குறதை பார்த்து ரசிக்கவைப்பதும் நட்பு தான் ;))\n@ மங்கைஜி : நன்றி :)\n@ ஆதவன் : பெரிய பெரிய ஆளுங்களா... விஜி அதுல இருக்கறதை பார்த்த பிறகும் நீங்க இப்படி சொல்றது.. :(((\n@ சந்தோஷ் : அது ஒரு காலமா அப்ப நிறைய இன்னும் இருக்கும் போலவே, எப்போது அதை எல்லாம் தாங்கள் வெளியிடுவதாக உள்ளீர்கள்\n@ கோபி - தனியா இருக்குடி கச்சேரி... இப்படியே எஸ் ஆகிடலாம்னு மட்டும் நினைப்பு இருந்தா...\nஆதவனுக்கு எல்லார் மேலயும் என்ன கோவம் \n//பால்ய வயதில் வரும் நட்பை நாம அப்படியே எடுத்துக்குறோம்... பெரிசா ஆராயாம... //\n நான் நினைக்கிற���ன் நீங்க அப்படியே ஏத்துக்கிறதைப் (total acceptance) பத்தி பேசுறீங்கன்னு. இந்த நட்புங்கிறதை மேலோட்டமாக பார்த்தோமானல் பல படிகளில் சுழன்று கொண்டிருப்பதை காணலாம். ’ஏரி’ மாதிரி ஆழமான நட்பு, ஒரு அடி ஆழமே பரப்பில் சுழித்துக் கொண்டு (shallow) ஓடும் நிலையிலான நட்பு, ’காட்டாறு’ மாதிரி திடு தெப்பென்று புது வெள்ளமாக அடித்துக் கொண்டு வந்து நம்முள் உள்ள பல அழுக்குகளையும் களையும் நட்பு என...\nபெரிசா ஆராயாம, அப்படியே உள்ளபடியாக ஏத்துக் கொண்டு போவது, இந்த காட்டாற்று நட்பில் சாத்தியமின்னு நினைக்கிறேன். அங்கே நம்மை சுய நினைவிற்கும் கொண்டு வந்திட்டு, ஏத்துகிட்டு நம்மையும் அடித்து இழுத்துக் கொண்டு அதன் போக்கில் போவதில் வளர்ச்சி இருக்கிறது. ஆனால், கேள்விகளே இல்லாமல், தேங்கிப் போனதாக 30 வருட வாழ்க்கையில் இருந்தாலும், இருந்து தொலைய வேண்டுமென்ற ’சகித்துப் போகும்’ நட்பில் உடல் ரீதியில் வேண்டுமானால் நாம் வளர்ச்சியை எட்டி இருக்கலாம். ஆனால், உள ரீதியில் எது போன்ற கருத்து மோதல்களில் உள் முகமாக வளர வாய்ப்புகளை அந்த நட்பு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதனையும் மறு பரிசீலனை செய்து கொள்வது, சமச்சீரான வளர்ச்சிக்கு உதவலாம்.\nமுகநக நட்புவதில் பெரிதாக என்ன கிடைத்திருக்கக் கூடும் புரிகிறது, சந்திக்கும் அனைவரிடத்திடலும் அகமாக நட்பு போணுவது இயலாத காரியம் என்பதும்...\n//அது கூட அப்படி புரிந்துகொள்ள முடியாதவர்களின் அறியாமைனு நினைக்கிறேன்...//\nதான், தான் கூறுவது சரி என்று நினைக்கும் நிலையில், இரண்டு பேருமே அறியாமை என்று விலகிப் போகலாம். ஆனால், கற்றறிந்த விடயங்களும், வளச்சிப் படிகளின் நிலைகளைக் கொண்டுமே எங்கே அறியாமையில் யார் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்பது, காலம் மட்டுமே விளங்க வைக்கக் கூடியாத அமைந்து போகும், அங்கே\nசந்தோசு கம்ப்யூட்டரில் எண்டர் கீ இருக்குன்னு இப்பத்தான் தெரியும்\n:)) அட ஆமா, இப்போதான் நானும் பார்க்கிறேன் என்னுதிலும் இருக்கூஊஊ - கீஈஈ\nஎன் வீட்டில் ஒரு புத்தம் புது பூ பூக்கிறது வந்து நீயே பறித்துக் கொண்டால் நீ நண்பி வந்து நீயே பறித்துக் கொண்டால் நீ நண்பி பறித்து நான் தரும் வரை காத்திருந்தால் நீ காதலி\n@ பிரபா - என்னோட மெயில் பாக்ஸ் ல மொத்தம் 4 கமெண்டு.. ஒன்னு செய்யுங்க.. தனியா ஒரு போஸ்ட் போட்டுடுங்களேன்.. உங���களுக்கு வள வள ன்னு எழுதினாத்தானே திருப்தியா இருக்கும்.. :)\nம்ம் போட்டது 4, டெலிட் செய்தது 2.. .:) என்னவோ போங்க..\n@ ஜம்ஸ் - நன்றி.. அது ஜொள்ஸ் சொன்னது தானே.. இந்த போஸ்ட் ல இல்லையே.. \nஇந்த இடுக்கையின் கடைசி பத்தியில் ப்ரியன் என்பவர் சொன்னது அது\nஅது ஒண்ணுமில்ல அணிலு, கொஞ்சம் நீண்டு போனதாலே ப்ளாக்கரே நெஞ்சு அடைச்சிக்கிட்டு சொதப்ப ஆரம்பிச்சிருச்சு. so, tried and kept on trying... thanks for removing all those hit and misses... :)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஅணிலும் மயிலும் - ஒரு பரப்பரப்பு பேட்டி\nஇரண்டு பாடல்களும் ஒரே மாதிரியாக...\n3. நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:...\n2. நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:...\nநட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:)\nமறந்து போன விளையாட்டு - தாயம்\nஆட்டி படைக்கும் ஆடி வெள்ளி\nஆண் தெய்வங்களே தயவுசெய்து செய்யுங்கள்.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/how-far-man-go-for-love-118010900030_1.html", "date_download": "2018-07-17T18:42:05Z", "digest": "sha1:6OFN24WZ5AP3CONEWERDZ3T6JPOBZ2EU", "length": 19319, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா\nஇரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும்.அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல���கள் அடிக்கடி நிகழும்.\nதமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, இந்த மாதிரியான உரையாடல்களை பல இடங்களில் கேட்க முடியும்.ஆனால், எந்த கலாசாரத்தில் இருந்தாலும் இப்படியான உரையாடல்கள் நடக்கக் கூடாது என்பதுதான் ஓர் இளம்பெண்ணின் விருப்பம். அதுவும் இக்காலத்தில், இந்த நூற்றாண்டில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆணாதிக்க சமுதாயத்தின் ஆழத்தில், சிறந்த பெண் என்பவள் தேவதை போன்றும் அப்பாவித்தனமாகவும் இருக்க வேண்டும், மேலும் \"பாலியல் உறவு\" என்ற பெயரைக் கேட்டாலே பெண்கள் வெட்கப்பட வேண்டும் என்ற தவறான கருத்து இருப்பது போல தெரிகிறது.\nசீதை போன்ற ஒரு மனைவிதான் வேண்டுமா\nசில நேரங்களில், எங்கள் கோபம் கண்களை மறைக்காமல் இருக்கும் பட்சத்தில், உங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்களில் பலர் ராமாயணத்தில் வரும் அடக்கமான சீதாபிராட்டியின் கதைகளை கேட்டு வளர்ந்திருப்பீர்கள். எனவே, \"நடத்தை குறித்த சந்தேகம் எழும்போதெல்லாம், தீயில் விழுந்து தன் கற்பை நிரூபிக்கும் சீதை மாதிரியான மனைவியை ஒருநாள் திருமணம் செய்யக்கூடும்\" என்று நினைத்தே வளர்ந்திருப்பீர்கள்.\nஇது போதாது என்று, பெண்களை தேவதை போன்று சித்தரிக்கும் பல தமிழ் படங்களையும் பார்த்து வளர்ந்தவர்கள்தான் நீங்கள். ராமாயணத்தில் வரும் சீதையை பின்பற்றும், அழகான பதுமைகளாக பெண்களைப் போற்றும் அர்த்தமற்ற பல படங்களையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.\nஅடக்கமான பெண்களுக்கும் பாலியல் ஆசை உண்டு\nசூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படத்தில், பெண்களை மூன்று விதமாக பிரிக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பார். அவரின் கருத்துப்படி ஒருசில பெண்கள் தெய்வங்களைப் போல என்றும், ஒரு பிரிவைப் பார்த்தால் காம உணர்வு தோன்றும் என்றும், வேறுசில பெண்களை பார்க்கும்போது பயம் உண்டாகும், என மூன்று வகையாக அவர்களை பிரித்திருப்பார்.\nபாலியல் ஆசையை வெளிப்படுத்தும் நீலாம்பரியை விடுத்து, குடும்பப் பாங்கான, அப்பாவிப் பெண்ணான சௌந்தர்யாவைத்தான் படையப்பா தேர்ந்தெடுப்பார். அதை நீங்களும் கைதட்டி வரவேற்றிருப்பீர்கள்.\nஇப்படி நீங்கள் பார்த்த புராணங்கள், படங்களில் எல்லாம் இரண்டு கோணங்களில்தான் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று, அடக்கமான அப்பாவியான பெண்கள் அல்லது காம உணர்���ு கொண்ட மோசமான பெண்கள்.\nஅடக்கமான பெண்கள், காம உணர்வு கொண்டிருக்க கூடாதா\nஉங்களால் இதை யோசிக்க முடியாது. ஏனெனில், ஒரு பெண்ணின் குணம் என்பது அவளது கற்பை வைத்தே இங்கு அளவிடப்படுகிறது.\nஆனால் ஆண்களுக்கு இவ்வாறு இல்லை. டேட்டிங் செய்வது, பெண்களுடன் இருப்பது போன்ற விவகாரங்களில் ஆண்களுக்கு முழு பாலியல் சுதந்திரம் உண்டு. ஆண்களுக்கு மட்டுமே வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை இருப்பது போலும், இந்த உரிமைகள் குறித்து கேள்வி கேட்பது இழிவானது போலவும், நீங்கள் என்ன செய்தாலும் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ளது.\nஉங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்கிறோம். பொறுமையாக கேளுங்கள். பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளும் ஆசைகளும் உண்டு. முழுமையான பாலியல் சுதந்திரத்தை நீங்கள் அனுபவிப்பது போன்று, எங்களுக்கும் அனுபவிக்க விருப்பம். இதை வைத்து எங்களை மதிப்பிட வேண்டாம். \"திருமணத்திற்கு தகுதியற்றவள்\" என கேலிக்குள்ளாகாமல் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.\nஎங்களை பெண்களாக இல்லாமல் ஏதோ போகப் பொருளாக பார்க்க வேண்டாம்.\nஇது மட்டுமில்லாமல் முதல் காதலனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யோசனையை பெரும்பாலான பெண்கள் நம்புவதில்லை. உங்களைப் போலதான், இளம் வயதில் சாகசமும் வேடிக்கையும் எங்களில் சிலருக்கும் தேவை.\nகற்பை வைத்து பெண்ணை வரையறுக்க வேண்டாம்\nஅடக்கமான பெண்தான் நல்ல குணம் கொண்ட பெண்ணாக இருக்க முடியும் என்ற மோசமான சிந்தனையை அழித்து விடுங்கள்.\nபாலியல் ஆசை அதிகம் உள்ள பெண்கள் பலர், புத்திசாலியாகவும், உதவி செய்யும் குணமும், அன்பாகவும், மேலும் நேர்மையான பண்புகளோடும் இருக்கிறார்கள். பாலியல் ஆசைக்கான விருப்பம் மற்றும் கற்பை வைத்து ஒரு பெண்ணை வரையறுக்கக் கூடாது. ஒரு பெண்ணை மதிப்பிடும்போது அவளது கன்னித்தன்மையை பிரதானமாக வைப்பதற்கு பதிலாக, அவளது அறிவுத்திறன், சுதந்திரத் தன்மை போன்ற குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.\nமாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்,\n(குறிப்பு: Tamilculture.com என்ற இணையதளத்தில் நிவேதா ஆனந்தன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம், மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.)\nகாம உணர்வை தூண்டும் உணவுகள்\n103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட நீர்முழ்கி கப்பல்\nநி��்பயா சம்பவம்: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியின் நிலை என்ன\nபேஸ்புக்கிடம் இழப்பீடு: கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்\nஅமெரிக்க குண்டுவீச்சு விமானம்: போர் ஒத்திகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-07-17T19:26:48Z", "digest": "sha1:E6N4C6RFUDKQTDPUYT3PE2QKSSIQABFW", "length": 12221, "nlines": 201, "source_domain": "www.jakkamma.com", "title": "விசாரணைக்கு சென்றபோது தேவையில்லாமல் போலீஸ்காரர் என்னை தொட்டார் நடிகை புகார்: கதிர்", "raw_content": "\nஇந்தியா / இன்று / சினிமா\nவிசாரணைக்கு சென்றபோது தேவையில்லாமல் போலீஸ்காரர் என்னை தொட்டார் நடிகை புகார்: கதிர்\nதெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nவிசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு உள்ளிட்ட 12 பேருக்கு முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. வழக்குகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.\nஇது தொடர்பான விசாரணைக்காக நடிகை சார்மி நேற்று விசாரணை குழு முன்னிலையில் ஆஜரானார்.\nஅப்போது, அவரை ஸ்ரீனிவாஸ் என்ற போலீஸ் ஒருவர் தொட்டது மட்டுமல்லாமல் பிடித்து தள்ளியதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nநான் விசாரணைக்காக வரும்போது அங்கு அதிகம் பேர் நின்றிருந்தார்கள், அவர்களை கடந்து செல்வதில் எனக்கு மிகவும் சிரமம் இருந்தது. அங்கு அதிக பெண் போலீஸ் இருந்தும், ஆண் போலீசான ஸ்ரீனிவாஸ் எனக்கு பாதுகாப்பு தருகிறேன் என்ற பெயரில் என்னை தொட்டு தள்ளியுள்ளார், எனவே அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்திருந்த காஷ்மீர் கிரிக்��ெட் வீரர்கள் கைது\nஇமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை – 24 மணி நேரத்தில் 40 மி.மீ கொட்டியது\nசசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nNext story பில்லா-3 அல்லது கெட்டவன் 2.0 என்ற பெயரில் புதிய படம் சிம்புவின் ரகசிய திட்டம் : கதிர்\nPrevious story நடிகர்களின் சம்பளத்தை பட அதிபர்கள் தான் முடிவு செய்கிறார்கள் நடிகர் விஷால் :கதிர்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category About Essay Writing Best supplements available in the Philippines buy college essays datarooms Essay Writers for Hire Expert College Writers Links(121-240) new Order Essays Supplements for you available in South Africa Top Writing Services Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Toshiba-32inches-TV.html", "date_download": "2018-07-17T19:32:16Z", "digest": "sha1:XV4LJN3PKCJZY3UNN4IVFGIK7HW7YNTB", "length": 4400, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 37% சலுகையில் Toshiba 32inches TV", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 26,990 , சலுகை விலை ரூ 16,855\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப���பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, Toshiba TV, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், டிவி, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_847.html", "date_download": "2018-07-17T19:15:19Z", "digest": "sha1:DI2KDBPNVXSPKRYIRRB5W32NSBERR37O", "length": 13614, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு முதல்வரின் புதிய முடிவு - வரவேற்கும் கஜேந்திரகுமார் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வடக்கு முதல்வரின் புதிய முடிவு - வரவேற்கும் கஜேந்திரகுமார்\nவடக்கு முதல்வரின் புதிய முடிவு - வரவேற்கும் கஜேந்திரகுமார்\nடாம்போ April 21, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா்.\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇந்த விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்........\nவடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனியான கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக அறிகிறோம். அந்த தகவல் உண்மையாக இருந்தால் அதனை தமிழ்தேசிய மக்கள் முன்னணி வரவேற்கிறது.\nமேலும் முதலமைச்சர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வந்த முதலமைச்சராகவும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.\nஆகவே கூட்டமைப்பின் கொள்கைகளுடன் முரண்பட்டாலும் முதலமைச்சர் கூட்டமைப்பின் முதலமைச்சராகவும், கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.\nஅந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கொள்கைகளுடன் இணங்கி செயற்பட இயலாது என்பதை முதலமைச்சருடைய பல உரைகளில் இருந்து அ���தானிக்க கூடியதாக இருந்தது.\nஅது தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பாதிக்கும். என்ற நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கின்றது. அதனையே நாங்களும் கூறுகிறோம். தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் தமிழ் மக்களின் சாபக்கேடாக மாறியிருக்கின்றது.\nமேலும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் முதலமைச்சர் எப்படி செயற்படபோகிறார் எப்படியானவர்கள் அவர்களுடைய கட்சியில் கூட்டு சேர போகிறார்கள் எப்படியானவர்கள் அவர்களுடைய கட்சியில் கூட்டு சேர போகிறார்கள்\nஅந்த வகையில் முதலமைச்சர் கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத தரப்புக்களுடன் கூட்டு சேரவேண்டும் என நாங்கள் எதிர்பார்கிறோம். நாங்கள் உள்ளுராட்சி சபை தேர்தல் காலத்தில் கொள்கைவாதிகள் என நம்பி ஒரு தரப்புடன் கூட்டுசேர்வதற்காக முயற்சித்திருந்தோம்.\nஆனால் அது கடைசியில் கொள்கையே இல்லாத தரப்புக்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டது. அப்படியான தரப்புக்களுடன் முதலமைச்சர் எக்காலத்திலும் கூட்டு சேர கூடாது. காரணம் அவர்களுடைய கொள்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கையிலும் பார்க்க ஆபத்தான கொள்கையாக உள்ளது.\nஆகவே முதலமைச்சர் கொள்கையில் விடாப்பிடியான தரப்புக்களுடன் கூட்டு வைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராகவே உள்ளது.\nமேலும் உள்ளுராட்சி சபை தேர்தலின் ஊடாக தூய்மையான தமிழ் தேசிய வாதத்திற்கான அடித்தளம் இடப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் தனியான கட்சி ஒன்றை உருவாக்குவதாக எழுந்துள்ள செய்திகள் முக்கியத்துவமானவை என்று கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்\nஎம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதல...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1310", "date_download": "2018-07-17T19:41:32Z", "digest": "sha1:ONDBA7CIALD6XGR2KYSWOWP2BPMOJ2PZ", "length": 6400, "nlines": 58, "source_domain": "www.tamil.9india.com", "title": "இன்டல் ஸ்டிக் கம்ப்யூட்டர் வந்தாச்சு இனிமேல் அனைத்து டிவிக்களும் ஸ்மார்ட் டிவி தான் | 9India", "raw_content": "\nஇன்டல் ஸ்டிக் கம்ப்யூட்டர் வந்தாச்சு இனிமேல் அனைத்து டிவிக்களும் ஸ்மார்ட் டிவி தான்\nஎண்பதுகளில் ஒரு தெருவில் யாராவது ஒரு வீட்டில்தான் டிவி இருக்கும் அதுவும் கருப்பு வெள்ளைதான் ஒரே ஒரு சானல் மட்டும் தான் வரும் அதுவும் இந்தி மற்றும் அனைத்து மொழிகளிலும் வரும் தமிழில் என்றாவது ஒரு நாள் வரும்.\nதொன்னூறுகளில் ஒரளவு எல்லாருடைய வீடுகளிலும் டிவி வந்துவிட்டது பின் 2000 மற்றும் 2010 க்குள் இருபது வருடங்களில் தொலைக்காட்சிகள் பல மாற்றமடைந்து விட்டது Color TV, LED, LCD ஆகிய தொலைக்காட்சிகள் மினி திரையரங்கத்தையே வீட்டுக்கு கொண்டு வந்து விட்டது.\nமேலும் கணினியின் கம்ப்யூட்டிங்கில் பாதியை செய்யும் பெரிய திரை LED மானிட்டர்கள் Smart TV என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் டிவிக்கள் என்னதான் HD முறையில் பெரிய படங்களை கொடுத்தாலும் இணையதளத்தினை செயல்படுத்தும் போது அதன் இயங்கு தளம் தடுமாறிவிடுகின்றது.\nஅதனால் Smart TV களை ஒரு முழுமையான கணினியாக மாற்ற முடியாவிட்டாலும் கணினியில் செயல்படும் Online videos மற்றும் Website, Multimedia வேலைகளை செயல் புரிய ஒரு Device னை Intel நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதன் பெயர் Intel Stick Computer. இது ஒரு சிறிய கணினி போன்றது இதனுள் சிபியு இருக்கின்றது மவுஸ் மற்றும் கீபோர்டு மற்றும் Flash டிரைவ்கள் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம். வைபை மற்றும் புளூடூத் போன்றவைகளை கொண்டு இதில் டேட்டா ஆக்ஸஸ் செய்து கொள்ளலாம்.\nHDMI என்ற பின் அனைத்து LED டிவிக்களிலும் வந்துவிட்டது அதில் இந்த டிவைஸ் யை பின் செய்து விட்டால் போதும் ஸ்மார்ட் டிவி தயாராகிவிடும்.\nவிலைதான் கொஞ்சம் அதிகம் அந்த விலையில் ஒரு டேபிளட்டையே வாங்கி விடலாம் ஆனால் Intel கம்பெனியின் வெளியீடு என்பதால் மவுசு அதிகரித்துள்ளது.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=5393", "date_download": "2018-07-17T19:11:10Z", "digest": "sha1:KWIVPLZYUCAJSI2DDUHOQCQZKYLEY3GZ", "length": 2688, "nlines": 20, "source_domain": "www.viruba.com", "title": "துணை : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிட���்பட்டுள்ளன.\nதுணை என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 182 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 4 : 40 : 06 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 6 : 38 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 11 : 26 : 03 பொருள் விளக்கச் சொல்\nதுணை என்ற சொல்லிற்கு நிகரான 4 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அநுகூலம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 40 : 01\n2. ஆதரவு வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 6 : 38 : 01\n3. உபகிருதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 182 : 03 : 01\n4. சகாயம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 11 : 26 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/simran4.html", "date_download": "2018-07-17T19:36:41Z", "digest": "sha1:NLDRER4KPQBYAJRXKWX7Y7RSKVUWVVYX", "length": 11931, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முழு விபரம் | Why Simran left Chandramukhi? - Tamil Filmibeat", "raw_content": "\nகர்ப்பம் என்று கூறி சந்திரமுகியிலிருந்து விலகினார் சிம்ரன். ஆனால் உண்மையில் அவர் கர்ப்பம் இல்லையாம்.\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணமாகி சென்ற பிறகும் சிம்ரனுக்குக் கிடைத்தது. காரணம், நன்றாகநடிக்கக் கூடிய வாய்ப்பு அதில் இருப்பதால், சிம்ரனைப் போன்ற கிளாமர் கலந்த நடிகை சரியாக இருக்கும் என்று, சிம்ரனைப்போட்டனர்.\nசில நாட்கள் படப்பிடிப்பிலும் சிம்ரன் கலந்து கொண்டார். ஆனால் இப்படி ஆட மாட்டேன், ஓட மாட்டேன், நான் கர்ப்பமாகஇருக்கிறேன், என்னால் டான்ஸ் ஆட முடியாது என்று சிம்ரன் குண்டைப் போட, படத்திலிருந்து அவரைத் தூக்கினார்கள்.\nஇதையடுத்து ஜோதிகாவை புக் செய்து படத்தையே எடுத்து முடித்து விட்டனர். சிம்ரன் சொன்னபடி பார்த்தால் இப்போது அவர் 6மாத கர்ப்பிணியாக இருக்க வேண்டும். உண்மையில் சிம்ரன் கர்ப்பமாகவே இல்லையாம். \"நார்மலாகத்தான்\" இப்போதும்இருக்கிறாராம்.\nஇந்த நிலையில், சிம்ரன் படத்திலிருந்து ஏன் விலகினார் என்பதற்கான உண்மையான காரணம் இப்போது தான் தெரிய வருகிறது.\nகர்ப்பத்தைக் காரணம் காட்டி சிம்ரன் விலகியதற்கு உண்மையான காரணம், படத்தில் இடம் பெற்ற சில படுக்கையறைக் காட்சிகள்மற்றும் சில நெருக்கமான காட்சிகள்தான் எ���்கிறார்கள்.\nஇந்தக் காட்சிகளில் நடிக்க சிம்ரனின் கணவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இப்படிப்பட்ட காட்சிகளில் நீ இனிமேலும் நடித்துசம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் வந்து உட்காந்து ரவுசு செய்திருக்கிறார்.\nஇதை ரஜினி எரிச்சலோடு பார்க்க, கணவரை சமாதானப்படுத்த சிம்ரன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய்விட்டதாம்.\nஇதையடுத்தே கர்ப்பமாக இருப்பதாக கூறி படத்திலிருந்து விலகி விட்டார் சிம்ரன் என்கிறார்கள்.\nபடங்களில் நடிக்காமல் விட்டதால் அவரது இடுப்பு பெருத்து விட்டதாம். தனக்கு பெயரையும், புகழையும், கோடிக்கணக்கானபணத்தையும் சம்பாதித்துக் கொடுத்த சொத்தான இடுப்பை சரி செய்து பழையபடி சிலிம் ஆவதற்காக சிறப்பு சிகிச்சை பெறஇப்போது அமெரிக்கா போயிருக்கிறார் சிம்ரன்.\nகொசுறு: சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களுக்காக சிம்ரன் திடீரென்று கைவிட்டதால், கிச்சா வயசு 16 படப்பிடிப்புஅப்படியே அந்தரத்தில் தொங்குகிறது.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nசந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா\nபோக்குகளை முன்னெடுக்கும் படங்களே மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகின்றன\nலாரன்ஸ்- வடிவேலு கூட்டணியில் உருவாகிறது 'சந்திரமுகி 2'\nசந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு\n'நாகவள்ளி ஆவி'-மைசூரில் ஹோமம் நடத்திய ரஜினிகாந்த்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/05/blog-post_12.html", "date_download": "2018-07-17T18:47:04Z", "digest": "sha1:EP3JZ5V5ZK6YNCN6FYNOPSBEOD62NRIF", "length": 8661, "nlines": 216, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: கொலைகளுக்குள்ளும்.", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமீண்டும் மீண்டும் பாட வைக்கும் வணக்கப்பாடல்\nசொத்துச் சண்டையில் சோதரக் கொலையா\nகுடும்பச் சண்டையில் எரிந்த கொலையா\nகோஷ்டி மோதலில் வெடித்த கொலையா\nரியல் எஸ்டேட் வாங்கிய கொலையா\nவியாபாரப் போட்டியில் முட்டிய கொலையா\nமோசடி துரோகம் முற்றிய கொலையா\nசாதிச் சண்டையில் தொடங்கிய கொலையா\nதேர்தல் மோதலில் கருக்கொண்ட கொலையா\nசேரியை எரித்த தீண்டாமைக் கொலையா\nகடன்வலை சிக்கிய விவசாயி [தற்]கொலையா\nகற்பழித்து கொன்ற ஆதிக்கக் கொலையா\nநீயா நானா அகங்காரக் கொலையா\nவர்க்கப் பகைமையில் விளைந்த கொலையா\nவாழ்வுரிமை காக்க வெடித்த கொலையா\nசமூகச் சிக்கலின் சித்திரம் உண்டு.\nகூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தால்\nநோகும் அம்பை எய்தவன் புரியும்.\nஅருமையான கவிதை...\\\\ எதையும் நீங்கள் விட்டது மாதிரி தெரியவில்லை...\nஇருந்தாலும் சில வரிகள் சேர்த்து மகிழ்கிறேன்..\nதிட்ட மிட்டுச் செய்திட்ட கொலையா\nதிடீரென நிகழ்ந்த தற்செயல் கொலையா\nதனிமையில் வைத்துச் செய்த கொலையா\nசாட்சிகள் பார்க்கச் சாய்த்த கொலையா\nஎதிரே சென்றே வெட்டிய கொலையா\nஎங்கோ பார்க்கையில் வீழ்த்திய கொலையா\nபழிக்குப் பழியாய்ப் பரிசான கொலையா\nஅடியாள் வைத்துப் போட்ட கொலையா\nதொடங்கிய சுற்றில் முதலாம் கொலையா\nதொடக்கி வைத்தவன் கடைசி பலியா\nஒரு கவிதைக்குள் இத்தனை கேள்வியா....கொலைக்கு பின்னால் ஒலிந்திருக்கும் அரசியல் பார்வை... ஆரோக்கியமான விவாதம் தொடரட்டும் ...\nநம்மை அறியாமலேயே நமது கைரேகைகளும்\nஅறிவை அபகரித்தவர்கள் நிகழ்த்திய கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/08/blog-post_26.html", "date_download": "2018-07-17T19:16:25Z", "digest": "sha1:WW3CZRFFRQLHRIP3GQE77KP2AVBZ52O6", "length": 17013, "nlines": 184, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: இவனும் திருடன் அவனும் திருடன் இங்கே எவனை நம்புவது?", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஇவனும் திருடன் அவனும் திருடன் இங்கே எவனை நம்புவது\nஒரே பாடல்... உன்னை அழைக்கும்\nஇளைஞர்கள் வீரியமான விதை நெல்தான்...\nதற்கொலை எண்ணத்தை விரட்டும் ஒரு படைப்பாளியின் வாழ்...\nஅன்னா ஹசாரே தோற்றது ஏன்\nஇவனும் திருடன் அவனும் திருடன் இங்கே எவனை நம்புவது\nஇவனும் திருடன் அவனும் திருடன்\n“இவனும் திருடன்.அவனும் திருடன். எவனை நம்புவது” பஸ்ஸில், ரயிலில், டீக் கடையில், குழாயடியில் எங்கும் எதிரொலிக் கும் விரக்திப் பெருமூச்சு இதுவே. என்ன நடக் கிறது நாட்டில்” பஸ்ஸில், ரயிலில், டீக் கடையில், குழாயடியில் எங்கும் எதிரொலிக் கும் விரக்திப் பெருமூச்சு இதுவே. என்ன நடக் கிறது நாட்டில்சாதாரணக் குடிமகன் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி நிற்கிறான். புலம்பித் தவிக்கிறான்.விரக்தி பரவப்பரவ செயல் வேகம் குறை யும். முடங்கும். அதைத்தான் ஆட்சியாளர் கள் விரும்புகின்றனர்.சுரண்டும் கூட்டத் துக்கு அதுவே கொண்டாட்டம்.அதைத்தான் விரும் புகின்றனர். ஆகப் பெரும்பாலான ஊடகங்களும் அந்தத் திருப்பணியைத்தான் பரபரப்பாகச் செய்து காசு பண்ணிக் கொண் டிருக்கின்றன.\nமாறாக, அதிருப்தி நெருப்பைப் பற்ற வைத்து அதில் போராட்ட எரிமலையைக் குமுறி எழச்செய்வதே காலத்தின் தேவை யாகும். ஆம், இன்று விலையேற்றம், மின் வெட்டு, விவசாய நெருக்கடி என கழுத்தை நெரிக்கும் பிரச்சனைகள் ஒருபுறம். மறுபுறம், லட்சம் கோடிகளாய் படையெடுக்கும் ஊழல் கரையான்கள். அதுவும் ஒரு இடத்தில் கரை யான் எனில் மருந்து அடிக்கலாம். நெருப்பால் பொசுக்கலாம்.வீடு முழுக்க கரையான் எனில், என்ன செய்வது\nஊரை அடித்து உலையில் போட\nஒரு நாள் காலை செய்திவரும்\nஇந்திய நாட்டையே மொத்தக் குத்தகையாய்\nபழியை பாகிஸ்தான் மீது தூக்கிப் போட்டு\nசாதி, மத, இன சண்டையில் மூர்க்கமாகி\nநிஜமான எதிரியை இனம் காணாமலே..\nஊழலைப் பற்றி பேச இன்று யாருக்கு யோக்கியதை இருக்கிறதுமுந்திரா ஊழல், நகர்வாலா ஊழல், மாருதி ஊழல், போபர்ஸ் ஊழல், முத்திரைத் தாள் மோசடி, ஆதர்ஸ் ஊழல், காமென் வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜிஸ்பெக்ட் ரம் ஊழல், இஸ்ரோ ஊழல், கோதாவரிப் படுகை ஊழல், விமான நிலைய ஊழல், நிலக் கரி ஊழல் என எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் காங்கிரஸ் கட்சியை இனியும் நம்ப முடியுமா\nசவபெட்டி ஊழல்,ஹவாலா ஊழல், நாடா ளுமன்றத்தில் கேள்வி கேட்க ஊழல்,சுரங்க ஊழல்..அடடா..கர்நாடகாவில் பி.ஜே.பி என் றால் சுரங்கத்தி��ுடன் கட்சி - பெல்லாரி ஜனார்த்தனரெட்டி பிரதர்ஸ் என்றே பொருள் அல்லவாஇப்போது படையெடுக் கும் ஊழல் அனைத்தின் மூலவேர் பா.ஜே.க ஆட்சியிலும் ஆழமாய் ஊடுருவி நின்றதே. 2ஜி ஊழலில் கூட அருண்ஷோரி அமைச் சராக இருந்த போது ஐம்பதினாயிரம் கோடி குறித்து தணிக்கைக் குழு கோடிட்டதே. ஏன் அவரது சகஅமைச்சர் ஜெக்மோகன் பகிரங்கமாக இதனைக் கூறிய தால் அவர் பதவி பறிக்கப்பட்டு காஷ்மீர் ஆளுநராக தூக்கி எறியப்பட்டு வாயடைக்கப்பட்டாரேஇப்போது படையெடுக் கும் ஊழல் அனைத்தின் மூலவேர் பா.ஜே.க ஆட்சியிலும் ஆழமாய் ஊடுருவி நின்றதே. 2ஜி ஊழலில் கூட அருண்ஷோரி அமைச் சராக இருந்த போது ஐம்பதினாயிரம் கோடி குறித்து தணிக்கைக் குழு கோடிட்டதே. ஏன் அவரது சகஅமைச்சர் ஜெக்மோகன் பகிரங்கமாக இதனைக் கூறிய தால் அவர் பதவி பறிக்கப்பட்டு காஷ்மீர் ஆளுநராக தூக்கி எறியப்பட்டு வாயடைக்கப்பட்டாரே அங்கு அவர் காஷ்மீர் சிக்கலை மேலும் மதவெறியோடு மேலும் சிக்கலாக்கியது தனிச்செய்தி. ஊழலைப் பற்றிப் பேசுகிற தார் மீக உரிமை பாஜக -வுக்கு கூட கிடையாது.\nதி.மு.க என்றாலே ஊழல் கட்சி என்றே மக்கள் கருதுகிறார்கள். இதற்கும் மேல் சொல்லவும் வேண்டுமோ அஇஅதிமுக எந்த விதத்திலும் நேர்மையானதல்ல. வேண்டுமா னால் நீதியை விலைக்கு வாங்கத்தெரிந்தவர் என்று சொல்லலாம். டான்ஸி உதாரணம் ஒன்று போதுமே.பெங்களூரில் நீதிபடும்பாடு சொல்லவும் வேண்டுமோ அஇஅதிமுக எந்த விதத்திலும் நேர்மையானதல்ல. வேண்டுமா னால் நீதியை விலைக்கு வாங்கத்தெரிந்தவர் என்று சொல்லலாம். டான்ஸி உதாரணம் ஒன்று போதுமே.பெங்களூரில் நீதிபடும்பாடு சொல்லவும் வேண்டுமோகிரானைட் மோசடி யில் இவ்விரு கட்சியினருக்கும் தொடர்பு உண்டென்பதை குழந்தையும் அறியுமே\nஇவற்றை எல்லாம் விட மிக முக்கியமா னது, ஊழலை பெரிதும் ஊட்டிவளர்க்கும் உலக மயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கை களை ஆதரிப்பதில் ஒருவருக்கு ஒருவர் போட்டியன்றோ நடக்கிறது. கொள்ளை அடிக்க வாசலைத் திறந்து வைத்துவிட்டு, காவலர்களை வாபஸ் வாங்கிவிட்டு,கூட இருந்து பங்கு வாங்கிக் கொள்ளுவதுதானே இவர்கள் ஆட்சியில் நடந்தது. நடக்கிறது. இதில் காங்கிரஸ் என்ன, பா.ஜ.க.என்ன, திமுக என்ன, அதிமுக என்ன, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.\nஅன்னா ஹசாரே குழுகூட மக்கள் ஆத ரவை மெல்ல மெல்ல இழந்து விட்ட���ே..ஊழல் ஒழிப்பின் கதி அவ்வளவுதானா என முணு முணுப்போர்கள் உண்டு.ஊழலின் ஊற்றுக் கண்ணான கொள்கைகளை அடையாளம் காணாமல்-காட்டாமல் நிழல் சண்டை போட்ட அன்னா குழுவினர் தோற்றதில் வியப்பொன் றுமில்லை. கறுப்புப்பண சாமியார் பாபா ராம் தேவ் பற்றி விளக்கமும் வேண்டுமோ என்ன\nஅதேநேரம் இந்த கொள்கைகளை எதிர்த்து நிற்பது யார் மாற்று கொள்கைகளை முன்வைப்பது யார் மாற்று கொள்கைகளை முன்வைப்பது யார் இடதுசாரிகளே.அவர்கள் குரல் சன்னமாக ஒலித்தாலும் சரியாக ஒலிக் கிறது.அவர்கள் பலம் குறைவாக இருப்பினும் திசைவழி மிகச்சரியாக இருக்கிறது. ஆனால் அந்தக் குரலை இருட்டடிப்பு செய்வதிலேயே கார்ப்பரேட் ஊடகங்கள் முனைப்புக் காட்டு கின்றன.இந்தச் சூழல்தான் மக்கள் மனதில் விரக்தி சூழக் காரணமாகிறது.இப்போது இடதுசாரிகள் கடமை அதிகரிக்கிறது. சவா லாகிறது.\nஅவருக்கு மாற்று இவரல்ல. இவருக்கு மாற்று அவரல்ல. தேசத்துக்குத் தேவை கொள்கை மாற்று. அதை கெட்டியாகப் பற்றி நிற்பவர்கள் இடதுசாரிகளே.இதை உரக்கச் சொல்ல இதைவிட உகந்த நேரம் எது தனி நபர் தாக்குதலாகவே அரசியலைப் பேசிப் பேசி மக்களை மனச்சோர்வில் முடங்கிப் போகச் செய்கிற ஊடகங்கள் நடுவில், கொள்கைவழி செய்திகளை விமர்சனங்களை முன்வைக்கும் தீக்கதிரை வீடுவீடாகக் கொண்டு சேர்க்கா மல் மக்களை நொந்துப் பயனில்லை.\nதாங்கள் எவ்வளவு எழுதினாலும் இவர்களுக்கு உரைக்காது என்பது தான் வருத்தமான உண்மை அய்யா. இவ்வளவு ஊழல் நடந்தது குறித்து நீங்கள் எழுதியதை படித்தேன். பாவம் இந்த அப்பாவி மக்கள் இவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல், போர்ப்ஸ் ஊழல் தவிர ஏதும் தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. ஏன் எனக்கு கூட இப்பொழுது தான் தெரிகிறது. முடிந்தால் இதை பாமரனுக்கும் கொண்டு போய் சேர்க்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் அய்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=598709", "date_download": "2018-07-17T19:33:07Z", "digest": "sha1:RSQ3C2TMNF6VGNMQM4DZY56RWQCCM3WV", "length": 15247, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மைத்திரியின் அறிவிப்பும் மறைந்துள்ள உண்மையும்! – திட்டமிட்டு நகர்த்தப்பட்ட அரசியல் சதுரங்கம்", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nமைத்திரியின் அறிவிப்பும் மறைந்துள்ள உண்மையும் – திட்டமிட்டு நகர்த்தப்பட்ட அரசியல் சதுரங்கம்\nபலதரப்பட்ட எதிர்பார்ப்புகளின் பின்னர் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் இறுதி அறிக்கையின் விஷேட அறிவிப்பினை இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டார்.\nதென்னிலங்கை அரசியலில் ஆட்டம் காட்டுவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமையும் என அரசியல் வட்டாரத்தில் பாரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டன.\nஅதன்படி விஷேட அறிவிப்பை வெளியிட்ட மைத்திரி, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் குறித்த ஊழலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nஅதேசமயம் மத்திய வங்கி ஆளுநரை நியமித்ததன் பொறுப்பு பிரதமர் ரணிலையே சாரும் எனவும் அவர் அதற்கு பதில் கூறவேண்டும் என்ற வகையிலும் அறிக்கையில் உள்ளதாக குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயிலும் இந்த விடயத்தில் தொடர்புபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், அதேபோன்று முறைகேடாக ஈட்டப்பட்ட 11145 மில்லியன் ரூபாவும் மீள பெற்றுக்கொள்ளப்படும் என்ற வகையிலேயே ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்தது.\nகுறிப்பாக மத்தியவங்கி ஊழல் தொடர்பான விடயமே மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியாக இதுவரையிலும் காணப்பட்டு வந்தது. கூட்டு எதிர்கட்சி உட்பட பலர் அரசாங்கத்தினை குறை கூறும் முக்கிய விடயமாக காணப்பட்டது மத்திய வங்கி ஊழலே.\nஆட்சிமாற்றம் ஏற்பட்டது தொடக்கம் பூதாகரமான வகையில் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எழுப்பியதும் இந்த மத்திய வங்கி ஊழலே என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.\nகுறிப்பாக மறைமுகமாக பிரதமர் ம��தும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டம் பிரதமர் மீது விமர்சனங்களை எழுப்பக்கூடும் அதன்படி அடுத்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதே கூட்டு எதிர்கட்சி அணியின் பிரதான கோரிக்கையாக அமையப்போகின்றது.\nஏற்கனவே பல தடவைகள் பிரதமரின் பதவி விலகல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தற்போதைய அறிவிப்பின்படி பிரதமர், மற்றும் மைத்திரி இணைந்த கூட்டு அரசாங்கத்தின் பாரிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதாவது மத்திய வங்கி ஆளுநரை நியமித்ததற்கு ரணில் பொறுப்பு கூறவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றும் போது, “அர்ஜுன் மகேந்திரன் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அவரை நம்பியே பதவியில் அமர்த்தினேன்” எனத் தெரிவித்திருந்தார்.\nஆக இப்போதைய அறிக்கையின் பதில் ஏற்கனவே பிரதமரால் வழங்கப்பட்டுவிட்டது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மற்றொரு வகையில் குற்றம் சுமத்தப்பட்ட ரவி கருநாயக்க (விசாரணை அறிக்கை வெளியாகும் முன்னரே) தனது பதவியை இராஜினாமா செய்து விட்டார்.\nஇதன்மூலம் தற்போது ஊழல் செய்யப்பட்ட பணம் மீண்டும் பெற்றுக்கொள்வது மட்டுமே அரசாங்கத்தின் கடமையாகும் என்பது தெளிவாகின்றது. வெளிப்படையாக இந்த அறிக்கை முடிவு ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காக என நோக்கப்பட்டாலும் மறைமுகமாக அரசாங்கம் தன் மீது இருந்த களங்கத்தை துடைத்துக்கொள்ளவே காய்கள் நகர்த்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் தற்போது அரசாங்கத்தின் மீது இருந்த பாரியதோர் குற்றச்சாட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை கடந்தகால ஊழலை வெளிக்கொண்டுவருவதாகவே அமையப்போகின்றது.\nஒருவகையில் தற்போதைய ஜனாதிபதியின் அறிவிப்பு, ஏற்கனவே பிரதமர் வெளியிட்ட கருத்து, ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் என்பனவற்றை தொகுத்து நோக்கும் போது அரசாங்கம் திட்டமிட்டு குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டிவிட்டது என்பது தெளிவாகிவிட்டது என்பதே தென்னிலங்கை புத்திஜீவிகளின் கருத்தாக அமைகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள ப���ிவுசெய்யுங்கள்.\nராஜிதவின் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படமாட்டாது: லக்ஷ்மன் கிரியெல்ல\nநூற்றாண்டை நோக்கி கோட்டை புகையிரத நிலையம்\nமக்களுக்கான சிறந்த சேவை நீதிபதிகளின் தரத்திலேயே உள்ளது: பிரதம நீதியரசர்\nதரம் 13 வரை சகல மாணவர்களுக்கும் கட்டாயக்கல்வி: எரான் விக்ரமரட்ன\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srihayagreevacollege.com/faqtamil.htm", "date_download": "2018-07-17T19:19:49Z", "digest": "sha1:GQFDUQHXMO7LXDC2QVUT3HDZCNYQ6S3Z", "length": 3291, "nlines": 52, "source_domain": "srihayagreevacollege.com", "title": " ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி::FAQ", "raw_content": "ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nஅனைவருக்கும் கல்வி என்பதே எமது லட்சியம்\n( தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பளிக்கப்பட்டது மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் இணைக்கப்பெற்றது )\nமுதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா\n4 வது ஆண்டு தினம்\n» திண்டுகல்லில் இருந்து SHAASCO விற்கான தூரம்\nSHAASCO - கல்லூரி திண்டுகல் நகரிலிருந்து 14 கி.மீ தொலைவில் மேட்டூர் பாலம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. திண்டுகல்லில் இருந்து கோடை ரோட்டிற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. கோடை ரோட்டிலிருந்து SHAASCO-விற்கு வந்து சேர அடிக்கடி உள்ளூர் பேருந்துகள் உள்ளன.\n» SHAASCO-வில் பயிற்சி அளிக்கப்படும் பாடப் பிரிவுகள்\nமுதற் பக்கம் | எம்மை பற்றி | பாடக்கோப்புகள் | வசதிகள் | சேர்க்கை | தொடர்பு கொள்��\nஅணைத்து உரிமைகளும் ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SHAASCO)-திண்டுகல்லுக்குரியது இணையதளம் வடிவமைப்பு VS SOFTWARE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2011/04/blog-post_02.html", "date_download": "2018-07-17T19:41:35Z", "digest": "sha1:HFCOJZW5WTBLIV4DOU6QMHGIJ6YZRTPU", "length": 22375, "nlines": 137, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: தோல்வி பயம்: வேலூரில் கண்கலங்கிய கருணாநிதி", "raw_content": "\nதோல்வி பயம்: வேலூரில் கண்கலங்கிய கருணாநிதி\nசற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார்.\n தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை தம்பிமார்கள் எவ்வளவு காலம் பொருத்துக்கொள்வார்கள் கேரளாவில் மகாபலி மன்னன் போல என்னை துரத்த பார்க்கிறார்கள், பூணூல் கும்பல் என்து ஆட்சியை அகற்ற துடிக்கிறது. இப்படி எல்லாம் பேசிக்கொண்டு போன கருணாநிதி இறுதியில் எங்களை தோல்வியடைய செய்தாலும் உங்களை மறக்க மாட்டேன் என்று உருக தொடர்ங்கினார். பேச்சு குழைய சற்று கண்கலங்கி விட்டார். அப்படியே அமைதியாக பேச்சையும் முடித்துக்கொண்டார்.\nவழக்கமாக 10 மணிக்கு மேலும் பேச்சை தொடரும் கருணாநிதி சேலம் கூட்டத்தில் 10 நிமிடம் முன்பே பேச்சை முடித்தார். இன்றைய வேலூர் கூட்டத்தில் 45 நிமிடம் முன்னரே பேச்சை முடித்துக்கொண்டார்.\nவெளியான நான்கு கருத்துக்கணிப்புக்கே இப்படி தோல்வி பயம் தொற்றிக்கொண்டதே. இன்று வெளியாகும் அடுக்கடுக்கான கருத்துக்கணிப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் அதை எல்லாம் விட மே 13 தோல்வியை எப்படி தாக்கிக்கொள்வார் தாத்தா\nஅம்புட்டுதேன் ...தாத்தாவுக்கு டாட்டா இப்படி அழுது ஜெயிக்க பாக்குறாரு நம்பாதீங்க\nமீண்டும் தி.மு.க-கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்\nநாளைய தமிழகம் உங்களிடம் உள்ளது.\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...\nகுன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி\nசெயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 2\nதந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...\nமனிதகொல்லிக்கு தடைவிதிக்க என்ன தயக்கம்\nஒரு மனிதகொல்லிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் இன்று உண்ணாவிரதம் இருந்துள்ளார். மத்தியஅரசோ இன்னும் சாக்குபோக்கு சொல்லி கால...\nபதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\nசோதிட குறிப்புகள் : 1 - அண்ணே வணக்கம்ணே நான் ஓரலா பேசும் போது சொல்வேன் ” ஒருத்தனுக்கு வாகன சுகம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்தாச்சுன்னா அவன் வாகனத்தை வாங்கித்தீருவான்னு அடிச்சு ச...\nகுடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். - ஸ் மார்ட்போன்களின் பெரும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. சமீபத்தியக் கணக்கின்படி இந்தியாவில் 53 கோடிப் பேர் போன் பயன்படுத்துகிறார்கள். போன் வழியாக இணையதளத...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அ��ியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்… - … .. பிபிசி-யில் பணியாற்றி வந்த கரண் தாப்பர் தனது hard talk நிகழ்ச்சிக்காக 01.10.2004 அன்று, அன்றைய முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களை சென்னையில், செயிண்ட் ஜார்...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12 - சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நி...\nசத்ரபதி – 29 - சிவாஜி தாதாஜி கொண்டதேவுக்கு வாக்களித்தபடியே அன்றே பீஜாப்பூர் சுல்தானுக்கு நீண்டதொரு ஓலை அனுப்பினான். அவரை வானளாவப் புகழ்ந்து வணக்கம் தெரிவித்து விட்டு எழுத...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2018-07-17T19:05:33Z", "digest": "sha1:6EOBKTOZ3YFUFVQ774TRL37HZY24OPUV", "length": 56570, "nlines": 567, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: லங்கோட்டியா யார்......", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஞாயிறு மாலை அலைபேசியில் ஒரு அழைப்பு....\nஅலைபேசிக் குரல்: “என்னடா பண்ணறே.....”\nஅலைபேசிக்குரல்: வெளியே எங்கும் சுத்தக் கிளம்பிடாத, அம்மா வந்திருக்காங்க, அழைச்சிட்டு வரேன்.”\nநான்: எங்க அம்மா, அப்பாவும் இங்கே தான் இருக்காங்க.... நிச்சயம் அழைச்சுட்டு வா ரொம்ப நாள் கழிச்சு பார்க்கப் போறோம். நான் வீட்டிலேயே இருக்கேன்”\nஅந்த அழைப்பு வந்தது என்னுடைய நெய்வேலி நண்பர் ஒருவரிடமிருந்து. பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த குடும்பங்கள் எங்களுடையது. எங்கள் வீட்டில் மூன்று பேர். அவர்கள் வீட்டில் மூன்று பேர், அதற்கடுத்த வீட்டில் ஒரு பெண். ஏழு பேர் கொண்ட அணி எங்களுடையது. பெண்கள் நால்வரும் ஒரு அணி. வால்கள் மூவரும் ஒரு அணி எத்தனையோ நாட்கள் விளையாடியிருக்கிறோம். அவர்களது பெற்றோர்கள் வெளியூர் சென்றுவிட்டால், எங்கள் வீட்டில் சாப்பாடு. என் பெற்றோர்கள் வெளியூர் சென்றால் எங்களுக்கு அவர்கள் வீட்டில் சாப்பாடு.\nஅவர்கள் வீட்டில் எப்போது புட்டு கடலை செய்தாலும் எங்களுக்கும் நிச்சயம் வரும். எங்கள் வீட்டில் வற்றல் குழம்பு செய்தாலும் அவர்கள் வீட்டுக்கும் கொஞ்சம் போகும். கிட்டத்தட்ட எனது பெற்றோர்களுக்கும் அவர்களுக்கும் 35 வருட பழக்கம். நாங்களும் பிறந்ததிலிருந்து ஒன்றாகவே இருந்திருக்கிறோம். படித்த பள்ளிகள் வேறாக இருப்பினும், வீடு வந்துவிட்டால் நிறைய விளையாடி இருக்கிறோம்.\nஇந்த எழுவர் அணி சேர்ந்து நாவல் பழம் பறிக்கப் போய் அடி வாங்கிய கதை ஏற்கனவே இந்த வலைப்பக்கத்தில் ”டவுசர் பாண்டி” எனும் தலைப்பில் எழுதி இருக்கிறேன். அன்று மரத்திலிருந்து கீழே விழுந்த முரளி தான் மாலை அலைபேசியில் அழைத்துப் பேசியது. தில்லியிலேயே அவர் வசித்தாலும், பணிச்சுமை, இருக்கும் இடங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி போன்ற பல விஷயங்களால் அடிக்கடி சந்திப்பதில்லை. இப்படி ஏதாவது ஒரு நாளில் – சில வருடங்களுக்கு ஒரு முறை சந்திப்பது வழக்கம். அப்படிச் சந்திக்கும் போது நெய்வேலியின் நினைவுகளும், சொந்த விஷயங்கள���ம் பேச ஆரம்பித்து விட்டால், நேரம் போவது தெரியவே தெரியாது.\nநேற்றும் ஐந்தரை மணிக்கு வந்த பின் தொடர்ந்த பேச்சு தான். முடிவுக்குக் கொண்டு வர யாருக்கும் மனதில்லை. நடுவில் எனக்கு வேறொரு அழைப்பு வர கொஞ்சம் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழல். நான் வெளியே சென்று வீடு திரும்ப ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அப்பொழுதும் நெய்வேலி கதை தான் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தது. நானும் வெளியே சென்றுவிட்டாலும் அதே நினைவுகள் தான் எனது மனதிற்குள்ளும்.\nநண்பரின் மகன் தனது பாட்டியிடம் “நீ ரொம்ப நாள் கழிச்சு உன்னோட ஃப்ரண்டை பார்க்கப் போற, பேச்சு சுவாரசியத்துல மறந்து போய் அங்கேயே இருந்துடாத, ராத்திரிக்குள்ள வீட்டுக்கு வந்துடு. அப்பாவுக்கு நாளைக்கு ஆஃபீஸ் போகணும்” என்று சொல்லி தான் அனுப்பினானாம். நிஜமாகவே மறந்து தான் போய் விட்டார்கள். உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பவர்கள், திடீரென நினைவு வந்து எழுவதும், நின்றபடியே சில விஷயங்கள் பேசுவதும், வேறு ஒரு விஷயத்திற்கு தாவும்போது சுவாரசியத்தில் மீண்டும் அமர்ந்து பேசுவதும் என தொடர்ந்தது பேச்சு.\nநடுவே எங்களது வீர பராக்கிரம செயல்கள் பற்றிப் பேசும்போது நான் அவர்களது பல் செட்டினை காக்கையிடமிருந்து தட்டிப் பறித்து வந்த விஷயமும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள் நண்பரின் அம்மா. ”அட அது என்ன விஷயம்னு” தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா இங்கே போய் படிங்க” தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா இங்கே போய் படிங்க – ”அண்டங்காக்கையை வென்ற பல்லவன்”\nநான், அப்பா, மற்றும் நண்பர் ஒரு இடத்தில் பொது விஷயங்கள் பேச, அம்மாவும், நண்பரின் அம்மாவும் தேநீர் தயாரித்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இடைவிடாத பேச்சு. ஓய்வில்லாத பேச்சு..... முடிக்கத்தான் மனசில்லை – மைக் கிடைத்த அரசியல்வாதி போல தொடர்ந்த பேச்சு. ஆனால் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.\nஹிந்தியில் லங்கோட்டியா யார் எனச் சொல்வார்கள் – அதாவது குழந்தைப் பருவ நட்பு. லங்கோட் என்பதற்கு அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். அந்த வயதில் தொடர்ந்த நட்பிற்கு கொஞ்சம் பலம் அதிகம் தான் என நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே. வருடங்கள் பல கடந்து, படிப்பு முடித்து அவர��ர் வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் நேரிலே பாக்காது இருந்தாலும், மனதிற்குள் இந்த நட்பு தொடர்கிறது என்பதை இது போன்ற சந்திப்புகளின் போது தான் உணர முடிகிறது.\nஇனிமையான நினைவுகளோடு பேசிப் பேசிய கழித்த இந்த மூன்றரை மணி நேரமும் இன்னமும் பல நெய்வேலி நினைவுகளை மீட்டெடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.\nஇனிய நினைவுகளோடு, இன்னும் சில நாட்கள் இருந்தாலும் தொடர்ந்து பேச விஷயங்கள் இருந்தாலும், செல்ல வேண்டிய இடம் தூரம் என்பதால் மனதில்லாது வீட்டை விட்டு கிளம்பினார்கள் நண்பரும் அவரது அம்மாவும். இது போன்ற சந்திப்புகள் என்றுமே சந்தோஷ நினைவலைகளை கட்டுக்கடங்காது ஓட வைத்து விடுகிறது அல்லவா. அவர்கள் சென்ற பிறகும் இந்த பேச்சு எங்களுக்குள் தொடர்ந்தபடியே......\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....\nபடங்கள்: கூகிளாண்டவர் இருக்க பயமேன்\nபழங்கதை நண்பர்களுடன் பேசுவது மகிழ்ச்சியுடன்இருக்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\nநண்பர்களுடன் பேசும் நேரத்திற்கு எல்லைதான் ஏது இனிமையானபொழுதுகள் அல்லவா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம் ஜீவா.\nநெய்வேலி நினைவுகளை பற்றி எழுத வேண்டுகிறேன். முக்கியமாக குடிக்க குளிக்க தண்ணீர் வசதி, மின்சாரம், மருத்துவ வசதி (நானும் மனிதன் தானே) பற்றி எழுதுங்கள். நன்றி\nநான் ஆறு மாதம் இந்தியா வந்தால் அங்கு வாழலாம் என்ற ஆசை\nஅங்கு நான் இருந்தது 20 வருடங்கள்.... எத்தனை இனிமையான அனுபவங்கள் - சில கசப்பான அனுபவங்கள். அவ்வப்போது எழுதுவது உண்டு. மின்சாரம், தண்ணீர் பற்றியும் விரைவில் எழுதுகிறேன.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபழைய நண்பர்களைச் சந்திப்பது இனிமை அதுவும் அன்னையரும் சேர்ந்து கொண்டால் கேட்கணுமா. உங்களுடைய மகிழ்ச்சியைப் பார்த்து எனக்கும் மகிழ்ச்சி. நட்பு நீடிக்க வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\nநீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்தால், அந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை...\nசந்தோச சந்திப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஇனிமையான நினைவுகளின் சந்தோஷப் பகிர்வுகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஉங்கள் சிறு வயது நட்பு நீங்கள் இருக்கும் இடத்திலேயே\nவந்து வசிப்பதில் இருந்தே தெரிகிறது உங்கள் இருவரின்\nபாச பந்தம். இயற்கையின் இனிய இணைப்பு.\nவிட்டு விடாது தொடரவும். வாழ்த்துக்கள் \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.\nகுறிப்பாக எந்தவித பிரிப்புகளுக்கும் உட்படாத\nஅந்த சிறிய வயதில் உடன் இணைந்த நட்புகளுடன்\nபேசி மகிழ்வதன் சுகம் அதை உணர்ந்தவர்களால்தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nகொசுவத்தி சுத்த யாருக்குத் தான் பிடிக்காது அதுவும் இத்தனை வருடங்கள் தொடர்ந்து நட்புப் பாராட்டி வருவது நிச்சயம் பாராட்டுக்கு உரியது. :))) மற்றப் பதிவுகளையும் இனிதான் பார்க்கணும். :)))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nகொசுவத்தி சுத்துவதில் நிச்சயம் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது\nபேசப் பேச அலுக்காது எம் வார்த்தைகளுக்கும் அதிக மதிப்புக் கிட்டுவது\nஎன்னமோ நண்பரளிடத்தில் தான் என்று தோன்றும் .நட்பின் மகிமை அது \nகடந்த காலத்தை நினைவு கூறிய சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரா .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.\n//சந்திப்புகள் என்றுமே சந்தோஷ நினைவலைகளை கட்டுக்கடங்காது ஓட வைத்து விடுகிறது //\nஇனிமையான நினைவுகளின் சந்தோஷப் பகிர்வுகள் அருமை, வெங்கட்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nஎல்லையில்லா இனிமையன்றோ மலரும் நினைவுகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி....\nநல்ல அனுபவங்கள். இனிமையான பொழுதுகள். என் இளவயது நண்பனுடன் எனக்கு வித்தியாச அனுபவம். அதை நியாயமா என்று கதையாக்கியிருந்தேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nமீட்டெடுத்த மலர்ச்சியை எங்களோடும் பகிர்ந்த அன்பிற்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்��� நன்றி ரிஷபன் ஜி\nபடித்ததும் என் பள்ளி நாட்கள்நினைவுக்கு வந்தன.. இனிமையான பகிர்வு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....\nபழைய நினைவுகளைப் பேசுவது என்றுமே இனிமைதான்...திகட்டாதது...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.\nஇளமை கால நட்பு, குடும்ப நட்பு நீடித்து இருக்கும் எத்தனை காலங்கள் ஆனாலும் அவை\nநட்பு என்றும் நீடித்து இருக்க வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nமறக்க முடியாத இனிய நினைவுகள்... ஞாபகத்தில் வந்து போயின.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\nஇளமைகால நினைவலைகளை மீட்டுத் தரும் நல்லதொரு பதிவு, தொடுப்பிட்டுள்ள பிற ஓர்மைப் பதிவுகளையும் வாசிக்க முயல்கிறேன். :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விவரணன் நீலவண்ணன்....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார��க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்���ியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஏற்றி விடப்பா... தூக்கி விடப்பா.....\nஃப்ரூட் சாலட் – 64 – ஓடிப் போனவன் – நாக்கு – ரதி[ச...\nமனோவுடன் ஒரு மாலைப் பொழுது.....\nஃப்ரூட் சாலட் – 63 – டூன் பள்ளி - ருமாலி ரொட்டி - ...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/04/blog-post_68.html", "date_download": "2018-07-17T19:27:48Z", "digest": "sha1:6SAPPAKARCQHRZ3QXDSG3K4XZEM364ND", "length": 4669, "nlines": 128, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாமலர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்டவரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/Wireless-Router_26.html", "date_download": "2018-07-17T19:39:48Z", "digest": "sha1:ZUENOISAWP6QMTDK6RNBNVUSJ4226HDW", "length": 3974, "nlines": 89, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Belkin Wireless Dual Band Router 83% தள்ளுபடியில்", "raw_content": "\nஅமேசான் தளத்தில் Belkin Wireless Dual Band Travel Router 83% தள்ளுபடியில் உள்ளது.\nஇதன் உண்மை விலை ரூ 5,999 .சலுகை விலை ரூ. 999 .\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க ,\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, Router, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=5394", "date_download": "2018-07-17T19:19:42Z", "digest": "sha1:U3NZJC3AVBWAFHI37P74CSGECJZBWLU7", "length": 4469, "nlines": 30, "source_domain": "www.viruba.com", "title": "புதுமை : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபுதுமை என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 183 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 4 : 13 : 02 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 6 : 07 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 6 : 30 : 02 பொருள் விளக்கச் சொல்\n5. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 17 : 54 : 02 பொருள் விளக்கச் சொல்\n6. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 18 : 26 : 02 பொருள் விளக்கச் சொல்\n7. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 23 : 76 : 03 பொருள் விளக்கச் சொல்\n8. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 24 : 22 : 02 பொருள் விளக்கச் சொல்\n9. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 24 : 23 : 02 பொருள் விளக்கச் சொல்\nபுதுமை என்ற சொல்லிற்கு நிகரான 9 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அதிசயம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 13 : 01\n2. அபூருவம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 183 : 01 : 01\n3. அற்புதம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 6 : 07 : 01\n4. ஆச்சரியம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 6 : 30 : 01\n5. நவீனம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 17 : 54 : 01\n6. நூதனம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 18 : 26 : 01\n7. விசித்திரம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 23 : 76 : 01\n8. விந்தை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 24 : 22 : 01\n9. விநோதம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 24 : 23 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2018-07-17T19:40:00Z", "digest": "sha1:FLR4M5TRCVRG5RMN3QZYR3ND4ZXFPL2U", "length": 4453, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மழை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மழை யின் அர்த்தம்\nமேகங்களிலிருந்து துளிகளாகப் பூமியின் மீது விழும் நீர்.\n‘காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக மழையின் அளவு வருடாவருடம் குறைந்துகொண்டேவருகிறது’\nஒன்று தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் நிகழ்வதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.\n‘அமெரிக்க விமானங்கள் ஈராக் மீது குண்டுமழை பொழிந்தன’\n‘குழந்தையின் கன்னத்தில் மாறிமாறி முத்தமழை பொழிந்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/11/13/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-07-17T19:10:21Z", "digest": "sha1:YBKDTESBFT7FZENOAOHOBVFSVXMJWV2S", "length": 27045, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "ஒரு கிராமத்தின் சோகக் கதை! (Post No.4391) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஒரு கிராமத்தின் சோகக் கதை\nஒரு கிராமத்தின் சோகக் கதை\nஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.எஸ். கர்னிக் கூறுகின்ற சோகக் கதை இது.\nஒரு கிராமத்தில் பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியா, தேலி மற்றும் ஹரிஜன்கள் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட மிகவும் சந்தோஷமாகவும் அன்யோன்யமாகவும் வாழ்ந்து வந்தனர்.\nஒரு நாள் ஒரு முல்லா முஸ்லீம் தனது மனைவியுடனும் எட்டுப் பிள்ளைகளுடனும் அந்த கிராமத்திற்கு வந்தார். கிராம அதிகாரியிடம் அவர்கள் சென்றனர். அவர் ஒரு ராஜபுத்திரர். அந்தக் கிராமத்தில் தங்களை வசிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சினர்.\nதேலி மற்றும் ஹரிஜன சமூகங்கள் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். மற்ற அனைவரும் முஸ்லீம் குடும்பத்தைத் அனுமதிக்கலாம் என்றனர்.\nசில வருடங்கள் கழிந்தன. எட்டுப் பிள்ளைகளும் கல்யாண வயதை அடைந்தனர். முஸ்லீம் முல்லா கிராமத் தலைவரை அணுகினார். “ஹூஸூர், பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது.எனக்கு ஒரே ஒரு வீடு தான் இருக்கிறது.” என்றார்.\nராஜபுத்திர தலைவர் தரிசாகக் கிடந்த நிலப்பகுதியை அவருக்குத் தந்து, கூறினார்: “இதில் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளுங்கள்.”\nபனியாவிடன் சென்ற முல்லா அவரிடம் பணத்தைக் கட்னாகப் பெற்றுக் கொண்டார்.\nகாலம் கழிந்தது. எட்டுப் பிள்ளைக்ளுக்கு 72 பிள்ளைகள் பிறந்தன. 30 வருடங்களுக்கு அந்த கிராமத்தின் ஜனத்தொகையில் 40 சதவிகிதம் முஸ்லீமாக இருந்தது.\nஇப்போது முஸ்லீம் இளைஞர்கள் அவர்களது கலாசாரத்தின்படி ஹிந்து இளைஞர்களுடன் சண்டை போடத் துவங்கினர். ஹிந்து பெண்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.\nமெல்ல மெல்ல பிராமணர்களும் பனியாக்களும் அந்த கிராமத்தை விட்டுச் சென்றனர்.\nஒரு நாள் முல்லா அந்த கிராமத்தின் பிரதான கோவிலை இடித்தார். உடனே ராஜபுத்திரர்கள் இதற்கு வெகுவாக் ஆட்சேபணை தெரிவித்தனர்.\n30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒண்டிப் புக்லிடம் கேட்க வந்த முஸ்லீம்கள், “ அல்லாவின் பணியை எதிர்க்கும் எவரும் துண்டு துண்டாக வெட்டப்படுவர்” என்றனர்.\nராஜபுத்திரர்களும் கிராமத்தை விட்டு அகன்றனர். அவர்கல் தேலி மற்றும் ஹரிஜன்களை நோக்கி, “உங்களின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். இந்த கிராமத்தின் பெயர் இப்போது பஞ்ச்வடி என்ற பெயரிலிருந்து ரஹிமாபாத் என்று ஆகி விட்டது.” என்றனர்.\nஇந்த கிராமம் மஹ்ராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.\nஇது ஒரு உண்மைச் சம்பவம்.\nஇதே போன்ற பல சம்பவங்கள் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய ப்ங்களாதேஷின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நடந்துள்ளன.\nமுஸ்லீம் ஜனத்தொகை அதிகமாக் உள்ள் உத்தர பிரதேசம், கேரளா மற்றும் இதர் மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் இது சர்வ சகஜம்.\nபிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.\nரோஹிங்யா முஸ்லீம்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதித்தால் இந்த வேலை இன்னும் தீவிரமாக ந���க்கும்.\nதாராள் மனமுடையவர்களும், போலி செகுல்ரிஸ்டுகளும் மனித உரிமைக் கழகப் போராளிகளும் இந்திய நீதித் துறையும் ரோஹிங்யாக்களுக்கு ஆதரவு தந்தால் . அடடா, பாராட்டுக்கள்,பாராட்டுக்கள்\nகொஞ்ச காலம் பொறுத்திருங்கள், ஐஎஸ ஐ எஸ் உங்களைத் துரத்தி விடுவார்கள்.பாரதத்தில் வசிப்போருக்கு பொறுமைக்கான் நோபல் பரிசு கிடைத்து விடும்.\nமனம் நொந்து எழுதியுள்ள ஒரு உண்மைச் சமபவம் நம் கண்களைத் திறக்கட்டும். 11-9-2017 அன்று தனது பிளாக்கில இதை எழுதியுஅ வி.எஸ்.கர்னிக் நிர்வாகத் துறையில் பி.ஹெச் டி பட்டம் பெற்றவர்.\nதனது கண்களால் கண்ட சொந்த அனுப்வத்தை இப்படி எழுதியுள்ளார்.\nஇதன் ஆங்கில மூலத்தைக் கீழே தருகிறோம்:\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged கிராமத்தின் சோகக் கதை, ஜிஹாதி கொடுமை\nமொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு அற்புதத்தீவு நியூகினி\nஇஸ்லாமும் கிறிஸ்தவமும் தீவிரவாத மதங்கள். பிறவியிலேயே தீவிரவாத இயக்கங்கள்- அதாவது தாங்கள் மட்டுமே உண்மை, சரி, பிறவெல்லாம் பொய், தவறு என்பவை. இத்தோடு இருந்தால் பரவாயில்லை. ஆனால் பிறவற்றை கட்டாயமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவை கி.பி. நான்காம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசர் த்யோடொஸிஸ்\n( Theodosis I 379-395 AD) குடிமக்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக இருக்கவேண்டுமென்று அறிவித்தார். அதன்பிறகு கிறிஸ்தவர்கள் வன்முறையினால் பிற மதங்களை ஒடுக்க முற்பட்டார்கள்.\nபிறகு தோன்றிய இஸ்லாம். முகம்மது தான் கடைசி தூதர், அவர் சொன்னதுதான் சரி ,எனச் சொல்லி வன்முறையினால் தங்களை நிலை நாட்டிக்கொண்டனர். இவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்தையும் வன்முறையினாலேயே வென்றனர் இது இன்றளவும் நடந்து வருகிறது\nஐரோப்பாவை ஆக்ரமித்த முஸ்லிம்களை விரட்ட கிறிஸ்துவர்கள் இரண்டு நூற்றாண்டுகள் போராடினார்கள் [ The Crusades} ஆனால் முழுவெற்றி பெறவில்லை.\nஇன்று இஸ்லாம் தனது வெறித்தனமான அடிப்படைக்கொள்கையை (Wahabism) தீவிரமாகவே பின்பற்றி வருகிறது. ஐரோப்பாவிற்கு அகதிகளாகவும் குடியேறிகளாகவும் போகும் முஸ்லிம்கள் அங்கிருக்கும் சமூக பொருளாதார வசதிகளைப் பெறுகிறார்கள் ஆனால் அந்நாடுகளின்.சிவில் சட்டத்திற்கு கீழ்ப்படிய மறுக்கிறார்கள். முஸ்லிம்கள் இருக்கும் நாடுகளில் எல்லாம் உள் நாட்டுக் கலவரம் நடந்தவண்ணமாகவே இருக்கிறது ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் தேள்கொட்டிய திருடன் மாதிரி விழிக்கிறார்கள்.\nஇந்தியர்கள்- அதுவும் நம் அரசியல் தலைவர்கள் மூளை மழுங்கியவர்கள். இவர்கள் சரித்திரம் படிப்பதில்லை. இவர்களுக்கு ஒரு உண்மை புரியவில்லை. இன்று உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தோனீசியா, 22.5 கோடி. இது முழுக்க முழுக்க மதமாற்றத்தினால் நடந்தது [ஆதி முஸ்லிம் நாடுகளான மத்திய கிழக்கைவிட இந்தோனீசியாவில் முஸ்லிம்கள் அதிகம் ] ஆனால், உலகிலேயே அதிகம் முஸ்லிம் ஜனத்தொகை உள்ள பகுதி பழைய இந்தியாதான், அதாவது பிரிவினைக்கு முன் இருந்த இந்தியா + பாகிஸ்தான்+ பங்க்ளாதேஷ் பகுதியில்தான் உலகிலேயே அதிக முஸ்லிம்கள் இருக்கிறார்கள் [ஆதி முஸ்லிம் நாடுகளான மத்திய கிழக்கைவிட இந்தோனீசியாவில் முஸ்லிம்கள் அதிகம் ] ஆனால், உலகிலேயே அதிகம் முஸ்லிம் ஜனத்தொகை உள்ள பகுதி பழைய இந்தியாதான், அதாவது பிரிவினைக்கு முன் இருந்த இந்தியா + பாகிஸ்தான்+ பங்க்ளாதேஷ் பகுதியில்தான் உலகிலேயே அதிக முஸ்லிம்கள் இருக்கிறார்கள் [ 18.9 +20’5+ 14.9 கோடி] இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்திய முஸ்லிம்கள் ஜனத்தொகை பாகிஸ்தானை விஞ்சிவிடும்\nபாகிஸ்தான் பிரிவினையின் போது , எல்லா முஸ்லிகளும் அங்கு போய்விட வேண்டும், எல்லா ஹிந்துக்களும் இங்கு வந்து விட வேண்டும் என்றார் டாக்டர் அம்பேத்கர். காந்திஜி இதை ஏற்கவில்லை. முஸ்லிம் விஷயத்தைபற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியதையும் காந்திஜி எழுதியதையும் படித்தால், டாக்டர் அம்பேத்கரின் மேதையும் சரித்திர நோக்கும் காந்திஜியின் முட்டாள்தனமும் புரியும்\nநமது அரசியல் வாதிகள் ஒன்று அறிவிலிகள், இல்லை வேண்டுமென்றே இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் நடக்கிறார்கள். நமது ஹிந்து சமுதாயமோ சொரணை இன்றி நடந்து கொள்கிறது.\nஇந்த பிரச்சினைக்கு வழி பிறக்கும் எனத் தோன்றவில்லை\nஆதி சங்கரர் 72 வகை துன்மதங்களைக் கண்டித்தார் எனச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் இந்திய மண்ணில் தோன்றியவையே. சம்பந்தர், அப்பர் புத்த, ஜைன மதங்களின் புரட்டுக்களைக் கண்டித்தனர். அவையும் இந்திய மதங்களே. ஆனால் இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் எதிர்கொள்ளும் சக்தி- அறிவுத்திறனோ அல்லது படைபலமோ – ஹிந்துக்களுக்கு இல்லை\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் உலகம் தழுவிய மதங்கள். பண பலமும் ��ெல்வாக்கும் உடையவை. ஆனால் ஹிந்துக்களுக்கு இந்தியாதான் இடம் அதுவும் இன்று ஹிந்து நாடாக இல்லை- செக்யூலர் நாடு அதுவும் இன்று ஹிந்து நாடாக இல்லை- செக்யூலர் நாடு செக்யூரலரிசம் என்பதற்கும் குதர்க்கமாக பொருள் சொல்கிறார்கள். இந்த நிலையில் இந்தப் பிரச்சினை தீரும் என்று தோன்றவில்லை செக்யூரலரிசம் என்பதற்கும் குதர்க்கமாக பொருள் சொல்கிறார்கள். இந்த நிலையில் இந்தப் பிரச்சினை தீரும் என்று தோன்றவில்லை ஏதாவது அவதாரம் வந்து அற்புதம் நடந்தால்தான் வழிவரும்\n மிக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள், நஞ்சப்பா அவர்களே, புகழவும் போற்றவும் வார்த்தை இல்லை.\n அனைவரும் இதைப் படிக்க வேண்டும். பரித்ராணாய சாதூனாம் விநாசாய துஷ்கிருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே\nஆனால் அவதாரத்தின் மீது பழியையும் பொறுப்பையும் போட்டு விட்டுச் சும்மா இருப்பவன் பக்தன் இல்லை. பாதகன்; சோம்பேறி. ஹிந்துக்களே விழித்தெழுங்கள் .\nநன்றி நஞ்சப்பா அவர்களுக்கு நன்றி – ச.நாகராஜன்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/34862/happy-birthday-sudeep", "date_download": "2018-07-17T19:22:54Z", "digest": "sha1:ZV6NB4YC3TBAZ2IOIXVNQS3GVU7J7Y3J", "length": 6673, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘புலி’ வில்லனுக்கு சர்ப்ரைஸ் தந்த கே.எஸ்.ரவிகுமார்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘புலி’ வில்லனுக்கு சர்ப்ரைஸ் தந்த கே.எஸ்.ரவிகுமார்\nவிஜய்யின் ‘புலி’ வேலைகளை முடித்துவிட்டு, கே.எஸ்.ரவிகுமாரின் படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் ‘கன்னட சூப்பர்ஸ்டார்’ சுதீப். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தில் சுதீபுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்க, ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘முடிஞ்சா இவன புடி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇன்று (செப்டம்பர் 2) ஹீரோ சுதீப்பின் பிறந்தநாள் என்பதால், ‘முடிஞ்சா இவன புடி’ படப்பிடிப்பு தளத்திலேயே சர்ப்ரைஸாக சுதீப் பிறந்தநாளை கேக் வெட்ட வைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை நித்யாமேனன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். 41 வயதைக் கடந்து 42 வயதில் அடியெடுத்து வைக்கிறார் சுதீப்.\nகன்னட சூப்பர்ஸ்டாருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅண்ணன் தனுஷுக்கு ஜோடியாகும் லக்ஷ்மிமேனன்\nபாலாவின் ‘வர்மா’வில் பிக்பாஸ் பிரபலம்\nவிஜய்சேதுபதி, ஆர்யா படங்களுடன் களமிறங்கும் த்ரிஷா படம்\nத்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நேரடித் தமிழ் படம் ‘கொடி’. இந்த படம் 2016, அக்டோபர் மாதம்...\nவிஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ முக்கிய அறிவிப்பு\nவிஜய்சேதுபதி நடிக்கும் ‘ஜுங்கா’ இம்மாத்ம் 27-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து...\n‘தேவி’, ‘லட்சுமி’ ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்க:ள் ஏ.எல்.விஜயும்,...\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nஜூங்கா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅய்யா உருவான விதம் - சீதக்காதி\nமோரக்க வீடியோ பாடல் - லட்சுமி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/04/27/kattankudy-2/", "date_download": "2018-07-17T19:14:28Z", "digest": "sha1:Y25VPMLQR3Z27NV64I5UO6RLWECFRUR2", "length": 11480, "nlines": 182, "source_domain": "yourkattankudy.com", "title": "கடையடைப்புக்கு விடைகொடுக்கும் காத்தான்குடி ! | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி: ஹர்த்தால்- அது காத்தான்குடி மக்களுக்கு புதிதல்ல 1980-1990- 2000ம் ஆண்டின் மத்திம காலப்பகுதியில் இருந்து யுத்தம் நிறைவுக்கு வரும் வரைக்கும் காத்தான்குடியில் அவ்வப்போது ஹர்த்தால் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். புதன்கிழமை வந்தாலே காத்தான்குடி பஸார் ஆடிப்போகும். “நோட்டீஸ் ஒன்றும் இன்னும் வெளியாகவில்லையா” என மக்கள் ளுஹரிலிருந்து எதிர்பார்த்திருப்பார்கள்.\nமஹ்ரிப்பிற்கிடையில் அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் வெளியாகும். வியாழன் ஹர்த்தால், வெள்ளி விடுமுறை. கடற்கரையில் ஒன்று சேர்ந்து கலைவதுடன் ஹர்த்தால் நிறைவுக்கு வரும்.\nபலஸ்தீன் முக்கிய போராளி கொல்லப்பட்டாலும் ஹர்த்தால்தான்.\nஇப்படியே சுடுகாடாகி சென்றுகொண்டிருந்த காத்தான்குடி பஸார் தற்பொழுது யாருக்கும் தலையசைக்காமல் () நிமிர்ந்து நிற்கின்றது. ரொம்ப மகிழ்ச்சி\nநேற்று வட-கிழக்கில் இடம்பெற்ற ஹர்த்தாலை காத்தான்குடி வர்த்தக சங்கம் ஆதரிக்காததால் காத்தான்குடி பஸார் இயல்பு நிலையில் காணப்பட்டது.\nதமிழர்கள் அடிவாங்கி விட்டார்கள். அடிவாங்கிக்கொண்டிருப்பவர்களும், மேலும் அடிவாங்க இருப்பவர்களும் இலங்கை முஸ்லிம் சமூகம்தான்.\nதம்புள்ளை, அழுத்கமை சம்பவங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்காத போது, தமிழ் தலைவர்கள் கண்டித்திருந்தார்கள்.\nஎப்போதெல்லாம் ரொஹங்யா முஸ்லிம்கள் அதி உச்சமாகத் தாக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் இலங்கை முஸ்லிம்களும் தாக்கப்பட்ட வரலாறு சமமாகத் தொடர்கிறது. இப்போது அங்கு அமைதியாக இருக்கிறது. இங்கேயும் அப்படியே மௌனமாக இருக்கிறது. இரு தரப்பு பேரினவாதத்திற்கும் தொடர்பு இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇனிமேல் முஸ்லிம்களுக்கு அடிவிழுந்தால் தமிழ் சமூகம் எதனை வெளிக்காட்டப் போகின்றது என்பது பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.\nமுஸ்லிம் தலைவர்களுக்கிடையில் ஒருபோதும் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை. முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் ஒருபோதும் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை.\nஇப்போது முஸ்லிம் சமூகம் இயக்கங்களாகப் பிரிந்து சென்றுகொண்டிருக்கின்றது. ஆயுதப் பயிற்சிகள், ஆயுதக் கொள்வனவுகள், மற்றும் இலங்கை சட்ட திட்டத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் போன்ற காரணங்களைத் தொகுத்து, ஆளாளுக்கு எதிராக புலனாய்வுத்து துறைக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஎனவே, எங்களுக்கு அடிவிழுந்தால் இனிமேலும் நாங்களும் குரல் கொடுக்க முடியாத நிலையே தோன்றும். எதிர்த்து நின்றால் பயங்கரவாதச் சட்டத்திற்குள் கைது செய்யக்கூடிய அளவுக்கு இயக்க சண்டைகள் சோடிக்கப்பட்டிருக்கின்றன.\nஅரசியல் முரண்பாடுகள் காரணமாகவே காத்தான்குடி பஸார் நேற்று திறக்கப்பட்டதாக வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்த விடயம்.\nகொழும்பு-பெட்டா பஸார் போன்று எந்த அரசியல்வாதிக்கும் சோரம்போகாது தொடர்ந்தும் தலை நிமிர்ந்து இயங்கினால், காத்தான்குடி பஸார்- அதுக்கொரு தனி மதிப்பு எதிர்காலத்தில் கிடைக்கும். இல்லையென்றால் நாறிப்போகும்\n« குழப்பம் செய்ய முற்பட்டவர்கள் தோல்வியடைந்து கலைந்து சென்றார்கள்\nகென்பரா பல்கலைகலைக்கழத்தால் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி அரூஸ் செரீப்டீன் »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nசவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி\nஉலக கோப்பை தொடரின் விருதுகள் விபரம்\nKKYகுறுந்தகவல் (KKY SMS) சேவையின் ஒரு வருட நிறைவு:\nபலஸ்தீன் சிறுவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான அன்பளிப்பு\n'மீஸூட் நீ பிஸ்மில்லாஹ் சொல்வதற்கு மறந்துவிட்டாய்' - கிறிஸ்டியானோ ரொனால்டோ\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-17T19:08:50Z", "digest": "sha1:ALRY527AMBC4PBWDE2XRWT5TKBCMRQOM", "length": 12560, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஒரு பசுமை சாதனை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழக அரசின் துணையுடன் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் துவக்கியதுதான் “பசுமைப் பள்ளி இயக்கம்”. இது ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி தற்போது ஒரு மிகப் பெரும் பசுமை சாதனையை 2015 ஜனவரி 5ம் தேதியன்று நடந்தது .\nஈஷா பசுமைக் கரங்கள்: பள்ளி வாழ்க்கையை யாராலும் எளிதில் மறக்க முடியாது. “மழையால் இன்று பள்ளி விடுமுறை” என்ற அறிவிப்பு; “இன்று கணக்கு டீச்சர் லீவு” என்ற அறிவிப்பு; “இன்று கணக்கு டீச்சர் லீவு” என்ற நண்பனின் குரல்; வீட்டுப்பாடம் செய்யாமல் போன அன்று, வீட்டுப்பாடத்தை கேட்க மறந்த ஆசிரியர் என சின்ன சின்ன நிகழ்வுகள் தந்த சந்தோஷத்தை, பெரிய ஆளாகிவிட்ட பிறகு கிடைக்கும் பணமோ பதவியோ கொடுத்துவிடுவதில்லை. அதுபோல், பள்ளிக்கூடத்த���ல் பழகும் பழக்கங்களும் கற்ற பாடங்களும் நம் வாழ்நாள் உள்ளவரை மறப்பதில்லை. அவை ஒவ்வொன்றும் நெஞ்சில் பதிந்தே கிடக்கின்றன. அந்த வகையில், பள்ளிப் பருவத்திலேயே ஒரு மாணவன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பெற்றுவிட்டால், அந்த மாணவனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனை மனதில் கொண்டு, 2011ம் ஆண்டு ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து ‘பசுமைப்பள்ளி இயக்க’த்தை துவங்கியது.\nஇத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தை மையப்படுத்தி செயல்படுகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தொடர்புகொள்ளப்பட்டு, பின்னர் அந்தப் பள்ளிகளின் தேசியப் பசுமைப்படை மூலமாக ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 2 மாணவர்கள், ஒரு ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பின்னர், ஈஷா நாற்றுப் பண்ணைகளில் வைத்து மரக்கன்றுகள் உருவாக்கக் கற்றுத்தரப்படுகிறது. விதை விதைத்தல், பாக்கெட்டுகளில் மண் நிரப்புதல், நாற்று ஊன்றுதல், நீர்விடுதல், களையெடுத்தல் போன்ற அனைத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇப்படிப் பயிற்சி பெற்ற மாணவர்கள் பிறகு தங்கள் பள்ளிக்குச் சென்று பிற மாணவர்களுக்குத் தாங்களாகவே பயிற்சியளித்து, பள்ளியில் சிறிய நாற்றுப்பண்ணை உருவாக்கி, மரக்கன்றுகளை உற்பத்தி செய்கின்றனர்.\nஒவ்வொரு பள்ளியிலும் இந்தச் செயல்திட்டத்தின் மூலம் 2000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையான விதைகள், பிளாஸ்டிக் பைகள், தொழில்நுட்ப உதவி, நிகழ்விற்குப்பின் கண்காணிப்பு ஆகியவை ஈஷா பசுமைக் கரங்களால் வழங்கப்படுகிறது. இதற்கு முந்தைய வருடங்களில் கோவை, ஈரோடு, திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது.\nசேலம் மாவட்டத்தில் பசுமைப் பள்ளி இயக்கத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 447 பள்ளிகளைச் சேர்ந்த, சுமார் 22,000 பள்ளி மாணவர்கள் மூலமாக, 9 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த 9 லட்சம் மரக்கன்றுகளும் ஜனவரி 5ம் தேதி அன்று, ஒரே நாளில் நடப்பட்டது இன்னொரு சிறப்பம்சம். இந்த சாதனை நிகழ்வு லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறுவதற்கான சாத்தியமுள்ளது. ஜனவரி 5ஆம் தேதியன்று, மதியம் 12.30 மணியளவில் சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில், கடைசி மரக்கன்றை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ரோஸையா அவர்களும், சத்குரு அவர்களும் நட்டு நிறைவு செய்தனர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்\nமருந்து மரமாகிய நோனி Noni...\nநீர் வளத்தின் முக்கியத்துவம் →\n← அடர் நடவு முறை மா சாகுபடி\nOne thought on “ஒரு பசுமை சாதனை\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkanatheral.blogspot.com/2014/08/", "date_download": "2018-07-17T18:53:00Z", "digest": "sha1:KBSIGMN5JUCOQ6QCWBLDPQPRAZQNIQ5J", "length": 39594, "nlines": 156, "source_domain": "ilakkanatheral.blogspot.com", "title": "இலக்கணத் தேறல் : August 2014", "raw_content": "திங்கள், 11 ஆகஸ்ட், 2014\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - ௨ )\n“மொழியின் உயிர் வாய்க்கும் செவிக்கும் இடையே உள்ளது. எழுதுகோலுக்கும் கண்ணுக்கும் இடையே இல்லை” என்பார் அறிஞர் மு.வ. இதன் மூலம் எழுத்தின் ஒலி வடிவமே நிலையானது. வரிவடிவம் மாறும் தன்மையுடையது என்பதை அறிகிறோம். பழங்காலத் தமிழிக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் வடிவம் தற்போது நிறைய மாற்றங்களை அடைந்துள்ளது. சார்பெழுத்துகளின் பகுப்பில் இவ்வரிவடிவமும் முக்கியத்துவம் பெறுவதால் அதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.\nதொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்தின் வரிவடிவம் பற்றி நூன்மரபில் உள்ள நூற்பாக்கள் தெளிவுபடுத்துகின்றன. உயிர்மெய் எழுத்துகள் வரிவடிவம் பற்றிய நூற்பா “புள்ளி இல்லா எல்லா மெய்யும்” என்பது. உயிர்மெய் எழுத்தானது புள்ளி இழத்தல், உருவு திரிதல் என்ற இரு மாற்றங்களைப் பெறுகின்றன. உரையாசிரியர்கள் இந்த உருவு திரிதலைக் கால் பெறுதல் (கா), கீழ்விலங்கு பெறுதல் (கு), மேல் விலங்கு பெறுதல் (கி), கொம்பு பெறுதல் (கெ), கொம்பும் காலும் பெறு��ல் (கொ) என விவரிக்கின்றனர். உயிர்மெய் வரிவடிவம் பொறுத்த அளவில் பெரியார் வா.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தக் கருத்துகள் தவிர்ந்து மரபு இலக்கண நூல்கள் கூறுவதில் மாற்றுக் கருத்தே இல்லை.\nஆய்த எழுத்தின் வரிவடிவம் ஆய்வுக்குரியதாக உள்ளது. ஆய்தத்திற்குத் தனியே வரி வடிவம் இல்லை என்றும் அது உரசொலியை ஏற்படுத்துகின்ற ஒரு குறியீடு என்றே வாதிடுகின்றனர். இந்தி மொழியிலும் : எனும் குறியீடு ‘அஹ்’ எனும் ஒலியை ஏற்படுத்த வருவதைச் சுட்டுவர். தொல்காப்பியர் “ஆய்தம் என்ற முப்பாற் புள்ளி” என்று குறிப்பிடுவதால் ஆய்த எழுத்து புள்ளிகள் இட்டு எழுதப்பட்டதெனக் கூறுவார். ஆனால், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் முதலான நூல்களில் இதன் வடிவம் கூறப்படவில்லை.\nகி.பி.800 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசக்குடிச் செப்பேட்டில் ஆய்த எழுத்து தலைகீழ்ப் பிறைக் குறியின் மேலும் கீழும் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது என்றும், திருச்செந்துர்க் கல்வெட்டில் வகுத்தல் குறி போல எழுதப்பட்டுள்ளது என்றும் முனைவர் காசிராஜன் கூறுகிறார். மேலும் நச்சினார்க்கினியர் காலத்தில் ஆய்த எழுத்து முக்காற்புள்ளி ( : ) யாக எழுதப்பட்டுள்ளது, வீரமாமுனிவர் முப்புள்ளியிட்டு எழுதினார் என்றும் கூறுகிறார்.\n“ஆய்த எழுத்து அடுப்புக் கட்டி போன்ற வடிவத்தினது. அடுப்பில் நெருப்பை அணைக்கும்போது உண்டாகும் ஓசையை ஒருபுடை ஒத்திருப்பதால் ஒருகால் அதன் வரி வடிவு அடுப்புக் கூட்டுப் போல் முப்புள்ளி வடிவில் அமைக்கப்பட்டிருக்கலாம்” என கிரேசிளின் பாலினோ என்பார் கூறுகிறார்.\n“எகர ஒகர உயிர் மிசை ஒற்றின்\nபுள்ளி வைத்தமை பொறாஅது ஒருவினர்\nவாழி என்றே வழுத்துதும் யாமே” ( அறுவகை இலக்கணம் )\nஎன வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்த்திருத்ததைப் போற்றும் அறுவகை இலக்கண நூலாசிரியரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,\nகண்போல் முச்சுழி கவினுறக் காட்டல்\nஆய்தம்” ( அறுவகை இலக்கணம் )\nஎன ஆய்த எழுத்தின் வடிவத்தை விளக்குகிறார். எப்படிப் பார்க்கினும் ஆய்த எழுத்தை எழுத, எழுதுகோலால் மூன்று முறை ஒற்றும் முயற்சி இருந்துள்ளமை அறியலாகிறது.\nசெய்யுளில் ஓசையை நிறைவு செய்ய வருவன அளபெடை. உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் நீண்டு அளபெடுக்கும். அவ்வாறு அளபெடுக்கும் போது அதன் இனக் க��றில் அடையாளமாகப் பக்கத்தில் எழுதப்படும்.\n“குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்\nநெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே” (தொல். )\n“நீட்டம் வேண்டின் அவ்வள புடைய\nகூட்டி எழுஉதல் என்மனார் புலவர்” ( தொல். )\nஎன்றும் கூறுவதால் உயிரளபெடை நெடில் + குறில் இணைத்து எழுதப்பட்டது. இனம் இல்லாத எழுத்துகளான ஐகாரம் இகரத்தையும், ஒளகாரம் உகரத்தையும் அடையாளக் குறியாகப் பெற்றன.\nஇதே போல ஒற்று அளபெடுக்கும் சூழல் நேரும்போது அதே ஒற்று மறுமுறை எழுதப்பட்டது. அளபெடை எழுத்துகளின் வரிவடிவத்தில் இலக்கண நூல்கள் யாவும் ஒரே கருத்துகளையே கூறுகின்றன.\nவடிவம் பற்றிய சிந்தனையில் குற்றியலுகரமும் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில் தொல்காப்பியர் குற்றியலுகரம் புள்ளிபெறும் என்கிறார்.\n“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”\n“குற்றிய லுகரமும் அற்று என மொழிப” ( தொல். )\nஎன்ற நூற்பாக்களால் குற்றுகரம் புள்ளியிட்டு எழுதப்பட்ட நிலையை அறிகிறோம். மேலும், உகர எழுத்துக்கு ஒரு மாத்திரை. குறுகும் உகரத்திற்கு அரை மாத்திரை.\nபொதுவாக எழுத்துகள் தன் மாத்திரையில் இருந்து பாதி அளவு குறையும் போது புள்ளியிடப்பட்டது. இந்தக் கோட்பாட்டைத் தொல்காப்பியத்தின் மூலமே அறியலாம். மகர ஒற்று ஏற்கெனவே ஒற்றுடன் உள்ளது. இது மேலும் குறுகும்போது மகரத்தின் உள்ளேயும் ஒரு புள்ளியிட்டு எழுதும் வழக்கை,\n“உட்பெறு புள்ளி உருவா கும்மே” ( தொல். )\nஎனும் நூற்பாவால் தெளியலாம். எனவே, உகரம் பாதி அளவில் குறைந்ததால் புள்ளியிட்டு எழுதப்பட்டது. சிலர், குற்றியலுகரம் புணர்ச்சியின் போது உகரம் கெட்டு மெய் ஈறாக நின்று சேர்வதால் புள்ளியிட்டு எழுதப்பட்டது என்றும் கூறுவர். யாப்பிலக்கணத்தில் குற்றியலுகரச் சொற்கள் முன் வருமொழியில் உயிர் வரும் போது உகரம் கெடும் என்பதை அறிவிக்கும் குறியீடாகவும் புள்ளியிட்டு எழுதப்பட்டிருக்கலாம்.\n“குற்றிய லிகரமும் குற்றிய லுகரமும்\nமற்றவை தாமே புள்ளி பெறுமே”\nஎனச் சங்கயாப்பு எனும் நூல் கூறுவதாக யாப்பருங்கலம் நவில்கிறது. நச்சினார்கினியரும் முத்துவீரிய ஆசிரியரும் குற்றியலுகர குற்றியலிகரங்கள் புள்ளி பெற்று வழங்கின எனச் சுட்டுகின்றனர்.\n“குற்றியலுகரம் என்பது உகரத்தின் திரிபு அல்லது மாற்றுஒலி அல்ல. அது வல்லெழுத்தை உச்சரிக்கின��றபோது ஏற்படுகின்ற விடுப்பொலி அல்லது வழுக்கொலி. குற்றியலிகரமும் இதைப் போன்றதே” என்கிறார் முனைவர் காசிராஜன். எனவே, உரசொலி உண்டாக்கும் ஆய்தம் ஒற்றுகளிட்டு அடையாளப்படுத்தப்பட்டது போலக் குற்றுகர இகரங்கள் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளன.\nநால்வகைக் குறுக்கங்களில் மகரக் குறுக்கத்திற்கு மட்டும் குறியீட்டு வடிவம் இருந்தமையைத் தொல்காப்பியர் மூலமாக அறிகிறோம்.\n“அரைஅளபு குறுகல் மகரம் உடைத்தே\nஇசையிடன் அருகும் தெரியும் காலை”\n“உட்பெறு புள்ளி உருவா கும்மே” ( தொல். )\nஎன்ற நூற்பாக்கள் மகர ஒற்று மேலும் ஓர் ஒற்றை உள்ளே இட்டு எழுதப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் முற்பகல் 6:10 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 ஆகஸ்ட், 2014\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1)\nதமிழ் மொழியில் மரபு இலக்கண நூல்கள் யாவும் எழுத்துகளை முதல், சார்பு என வகைப்படுத்தியுள்ளன. இவற்றில் சார்பெழுத்து உட்பிரிவில், தொகைகளைக் குறிப்பிடுவதில் ஒவ்வோர் இலக்கணிகளும் வேறுபட்டுள்ளனர். மேலும் சார்பெழுத்துப் பற்றிய கொள்கைகளைக் கையாளுவதில் ஒவ்வோர் ஆசிரியரும் முரண்பட்டுள்ளனர். தொல்காப்பியத்தைத் தொடர்ந்து வீரசோழியம், நேமிநாதம், இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து, தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் முதலான நூல்கள் மரபு இலக்கணத்தை அவ்வப்போது மீட்டுருவாக்கம் செய்து வந்துள்ளன. இவற்றில் சார்பெழுத்துகளின் பன்முகத் தன்மைகளை இக்கட்டுரை முன்னெடுத்துச் செல்கிறது.\nபொதுவாக எழுத்துகளுக்கு ஒலிவடிவம், வரி வடிவம் ஆகிய இரு கூறுகள் முக்கியமானவை. வரிவடிவம் காலத்திற்குக் காலம் மாறுபட்டு வந்துள்ளது. பிராமி எழுத்து, வட்டெழுத்து எனப் பரிணமித்த இவ்வெழுத்துகள் தற்போதைய நிலையை எய்தியுள்ளன. ஆனால், ஒலிவடிவம் மாறுபடாதது. முதல் எழுத்துகள் யாவும் தனித்த ஒலியைக் கொண்டவை. சார்பெழுத்துகள் யாவும் முதல் எழுத்தைச் சார்ந்தே ஒலியைப் பெறுகின்றன. ஒலியைக் கணக்கிட இலக்கண ஆசிரியர்கள் மாத்திரை முறையைக் கையாண்டுள்ளனர். மேலும் சார்பெழுத்துகள் இயங்குகின்ற களங்கள் முக்கியமானவை. மொழி முதல், இடை, கடை என்பவற்றுடன் புணர்நிலை இயல்பு முதலானவை அக்களங்கள். எனவே, சார்பெழுத்துகள் மீட்டுருவாக்கம் பெற்றுள்ளமையை\nஇ. வகை தொகை முறை\nஆகிய கூறுகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளன. இதனால் சார்பெழுத்துகளின் உண்மையான தன்மையை அறிந்துணர முடியும்.\nதமிழ் மொழியில் தற்போது கிடைக்கின்ற இலக்கண நூல்களில் பழமையானது தொல்காப்பியம். இந்த இலக்கண நூலை வேராகக் கொண்டு பல்வேறு கால கட்டங்களில் தமிழில் பல்வேறு இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன. மேலும், பிற்காலத்தே தோன்றிய நூல்கள் காலத்திற்குத் தக்கவாறு மாற்றங்களையும் அடைந்துள்ளன. ஒவ்வோர் இலக்கண நூலும் அதற்கு முந்தைய நூலின் கருத்தைப் பொன்போல் போற்றியும் உரையாசிரியர்களின் கருத்தை ஏற்றியும் கூறியுள்ளனர்.\nஅகர முதல னகர இறுவாய்\nசார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”\nகுற்றிய லிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற\nமுப்பாற் புள்ளியும் எழுத்தோர் அன்ன” (தொல். )\nஇந்நூற்பாக்களின் மூலம் தொல்காப்பியர் சார்ந்து வரல் மரபையுடைய எழுத்துகள் மூன்று. அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்று கூறியுள்ளார். “சார்ந்துவரல் மரபின்”, “சார்ந்துவரின் அல்லது” எனத் தொல்காப்பியர் இவ்வெழுத்துகளைக் குறிக்கின்றார் அன்றித் தனியாகச் சார்பெழுத்து என்று பெயரிடவில்லை. மேலும் பிற்காலத்தே கூறப்பட்டுள்ள ஏனைய சார்பெழுத்துகள் பற்றிய குறிப்புகளும் தொல்காப்பியத்தில் ஆங்காங்கே பயின்று வந்துள்ளன. “புள்ளி இல்லா எல்லா மெய்யும்” எனும் நூற்பா உயிர்மெய் பற்றியும், “குன்றிசை மொழிவயின்” எனும் நூற்பா உயிரளபெடையையும், “அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்” என்பது ஒற்றளபெடையையும், “ஓரளபாகும் இடனுமாருண்டே” என்பது ஐகார ஒளகாரக் குறுக்கங்களையும், “அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே” எனும் நூற்பா மகரக் குறுக்கத்தையும், “உருவினும் இசையினும் அருகித் தோன்றும்” என்பது ஆய்தக் குறுக்கத்தையும் சுட்டுவனவாக அமைந்துள்ளன.\nதொல்காப்பியத்திற்கு அடுத்துத் தோன்றிய நூலான வீரசோழியம் முதல், சார்பு என்ற வகைப்பாட்டைப் பின்பற்றவில்லை.\n“அறிந்த எழுத்து அம்முன் பன்னிரண்டு ஆவிகள் ஆனகம்முன்\nபிறந்த பதினெட்டு மெய்நாடு ஆடிதம் பெயர்த்து இடையா\nமுறிந்தன” ( வீரசோழியம் )\nஇந்நூற்பாவில் கவனிக்கத்தக்கது ஆய்த எழுத்து உயிருக்கும் மெய்க்கும் நடுவில் இடம் பெறச் செய்திருப்பது. மேலும் அடுத்தடுத்த நூற்பாக்களில் உயிரளபெடை, குற்றியலுகர���், குற்றியலிகரம், வர்க்கத்தொற்று பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.\nஎழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த நேமிநாதம் முதல், சார்பு என்ற முறையைப் பின்பற்றாமல் முதல் வைப்பு, இரண்டாம் வைப்பு என்று கூறியுள்ளது.\n“ஆவி அகரமுதல் ஆறுஇரண்டாம் ஆய்தமிடை\nமேவும் ககரமுதல் மெய்களாம் “ ( நேமிநாதம் )\nஎன முதல் வைப்பில் உயிருக்கும், மெய்க்கும் இடையில் ஆய்த எழுத்தும் இடம்பெற்றுள்ளது. அடுத்து, இரண்டாம் வைப்பில் உயிர்மெய், வர்க்கத்தொற்று, அளபெடைகள் இடம்பெறக் காண்கிறோம்.\nஎழுத்துகளை முதல் எழுத்து, சார்பெழுத்து எனப் பெயரிட்டு வகைப்படுத்தியவர் நன்னூலாரே. முதல் எழுத்துகள் முப்பது. சார்பெழுத்துகள் பத்து எனவும் கூறியதுடன் சார்பெழுத்தின் விரியையும் எடுத்துரைத்துள்ளார்.\n“உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு\nஅஃகிய இ உ ஐ ஒள மஃகான்\nதனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும்” (நன்னூல் )\nஎனும் நூற்பா பத்துச் சார்பெழுத்துகளையும் பட்டியலிடுகின்றது.\nபிற்காலத்தே தோன்றிய இலக்கண நூலான இலக்கண விளக்கம், நன்னூலார் கூறியுள்ள சார்பெழுத்துகளில் ஆய்தக் குறுக்கத்தை மட்டும் ஏற்கவில்லை. ஏனைய ஒன்பது சார்பெழுத்துகளையும் கூறுகிறது. வீரமாமுனிவர் தனது தொன்னூல் விளக்கத்தில் நன்னூலாரின் பத்துச் சார்பெழுத்துகளையும் அப்படியே வழிமொழிகின்றார். ஆனால், முத்துவீரியம்\n“சார்புஉயிர் மெய்தனி நிலைஇரு பாலன” (முத்துவீரியம் )\nஎனும் நூற்பா மூலம் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு மட்டுமே சார்பெழுத்துகள் என்று கூறுகிறது.\nஇப்படித் தொல்காப்பியர் காலம் தொட்டுச் சார்பெழுத்துகளின் எண்ணிக்கையில் அல்லது வகைப்பாட்டைப் பகுப்பதில் முரண்பாடுகள் ஏற்படக் காரணம் யாதென எண்ணிப் பார்க்கலாம். செய்யுள் வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பெரும்பான்மை இடம்பெறுதல் கருதிக் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற இம்மூன்றைத் தொல்காப்பியர் சார்ந்து வரல் மரபை உடைய எழுத்துகளாக வகைப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் பிற சார்பெழுத்துகள் பற்றி ஆங்காங்கே கூறியுள்ள போதும் அவற்றைச் சார்பு எனும் எல்லைக்குள் தொல்காப்பியர் கொண்டுவரவில்லை. மகர, ஆய்தக் குறுக்கங்கள் மிகச் சிறுபான்மை. ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள் வழக்கில் காணப்பட்டாலும் செய்யுளில் திரிபட��வதில்லை. அளபெடைகள் பெரும்பான்மை செய்யுளுக்கே உரியன. எனவே தான் குற்றியலுகரத்தையும், அதன் திரிபாக வரும் குற்றியலிகரத்தையும் தன் அருகிலுள்ள எழுத்தின் ஒலியை மாற்றச் செய்கின்ற ஆய்தத்தையும் சார்பெழுத்துகளாகக் கொண்டார்.\nவீரசோழியமும் நேமிநாதமும் தமிழ் நெடுங்கணக்கு முறையைப் பின்பற்றியுள்ளன. உயிர், ஆய்தம், மெய் என்ற வரிசையில் எழுத்துகளைக் கூறுவதும், அடுத்த வைப்பு முறையில் வருக்கத்தொற்று ( இன எழுத்து) என்பதைச் சேர்த்திருப்பதும் புதுமையாக உள்ளது. இலக்கண விளக்கம் ஆய்தக் குறுக்கம் பயன்பாட்டில் அருகிய நிலை கருதிச் சொல்லாமல் விட்டுவிட்டது. நன்னூலார் தனித்த ஒலியை உடையன முதல் எழுத்து என்றதுடன், முதல் எழுத்துகளை யாதேனும் ஒருவகையில் சார்ந்து வருவதால் சார்பெழுத்து வகைக்குள் பத்தினையும் அடக்கிவிட்டார் எனலாம்.\nமுத்துவீரியம் உயிர்மெய், ஆய்தம் என்ற இரண்டினை மட்டும் சார்பு எனக் கொள்வதற்குக் காரணம் எண்ணிப் பார்க்கும்போது அது தனி எழுத்தொலிக் கோட்பாட்டை வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது. உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த போதும் உயிர்மெய் உயிரின் அளவையே தனித்துப் பெறுகிறது. ஆய்த எழுத்து தனக்கு அடுத்து வரும் வல்லோசையை உரசொலியாக மாற்றுகிறது. ஆனால், இதர சார்பெழுத்துகளாகச் சுட்டப்படுவன புணர்நிலைக்கு உட்பட்டதாகவும் செய்யுளில் மட்டுமே வருவதாகவும், சொல்லுக்குள் மட்டுமே அகப்பட்டதாகவும் உள்ளன. அதனால் உயிர்மெய்யும் ஆய்தமும் மட்டுமே முத்துவீரியத்தில் சார்புகளாயின. ஆனால், இன்றைய மொழிநூல் கொள்கையின்படி பார்த்தால் நன்னூலார் கூறுகின்ற பத்தும் சார்பெழுத்துகளாகக் கூறலாம். ஏனெனில் அவை யாவும் முதல் எழுத்தின் ஒலியையே சார்ந்து இயங்குகின்றன.\n“சார்பெழுத்து ஏனவும் தம்முதல் அனைய” (நன்னூல் )\nஎனும் பிறப்பியல் நூற்பா இதனை உறுதிபடுத்துகின்றது.\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 9:16 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - ௨ )...\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1)\nஇலந்தக்கோட்டை, அரசு மேனிலைப்பள்ளி , திண்டுக்கல் மாவட்டம்.\nபன்னாட்டுத் தமிழ் - முனைவர் வெற்றிச்செல்வன்\nஎனது ம���ழு சுயவிவரத்தைக் காண்க\nசௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை தோற்றுவாய் இந்தியாவில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இ...\nகேள்விக் கனல் காலம் இப்போதெல்லாம் மிக விரைவாக முன்னேறுகிறது. நேற்று நான் ஓர் இடுகை இட்டு முடிந்த பின் தான் எவ்வளவு நிக...\nபதார்த்தகுண சிந்தாமணி - உணவின் ஒளிவிளக்கு\nமனிதன் ஆரம்ப காலத்தில் விலங்குகளை வேட்டையாடித் தன் பசியைப் போக்கிக் கொண்டான். பின்பு நெருப்பைக் கண்டறிந்த பின் உணவை எப்படியெல்லாம் ப...\nதமிழறிந்த எவரும் ஔவையாரைப்பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட ஒளவையை அறிந்து வைத்திர...\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1)\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் தமிழ் மொழியில் மரபு இலக்கண நூல்கள் யாவும் எழுத்துகளை முதல், சார்பு என வகைப்படுத்தியுள...\nகனவு இலக்கண நூல் அறிவோம்\nகனவு இலக்கண நூல் அறிவோம் விஞ்ஞானிகளின் கனவுகள் உலகத்தை உயர்வடையச் செய்கின்றன. பல விஞ்ஞானிகள் தங்களால் தீர்...\nசார்பெழுத்துகளுள் ஐகார, ஒளகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் நெறிப்படி குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற ம...\nமீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் - பகுதி - ௩\nசார்பெழுத்துகளின் வகைதொகை முறையும் களங்களும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை மூன்று, பத்து, ஒன்பது, இரண்டு எனக் கூறுவது ஒருபுறம...\nபுதுமை அடைய வேண்டும் பதிப்புத் துறை\n“ கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் வியந்து போற்றுகின்ற தம...\nகுற்றியலுகரம் - சொல்லியல் தன்மை\nகுற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மை குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மைகளை இந்தப் பதிவில் காண்போம் தொல்காப்பியரின்...\nவருகைக்கு நன்றி.. நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-17T19:34:10Z", "digest": "sha1:RECAQEM5VO6S2BYXG7W55ASGLE2NDSNA", "length": 54804, "nlines": 387, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: விவாகரத்து தேவையா..?!!", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nகுழந்தைகள் இருக்கும் தம்பதியினர் ரொம்பவே யோசித்து \"வேண்டாம்\" என்று முடிவெடுப்பது சிறந்த���ு. நம்மிடையே திருமணபந்தம் என்பது அத்தனை எளிதாக விட்டுவிட்டு வந்துவிட கூடியது அல்ல. அவசர முடிவுகள் தீராத வேதனையையும் வலியையும் இப்போது இருப்பதை விட அதிகமாகவே தரும். அதை அனுபவித்து தெரிந்துக்கொள்வதை விட, புத்திசாலியாக முன் யோசனையோடு நடந்துக்கொள்வது நமக்கும் , நம்மை சார்ந்தவர்களுக்கும் அமைதியையும், நிம்மதியையும் தரும்.\nகணவன் மனைவி இருவரில் யாரோ ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ தவறுகள், பிரச்சனைகள் இருக்கலாம், அதை பேசியோ அல்லது பேசாமல் இருந்தோ தீர்த்துக்கொள்ள வேண்டுமே அன்றி விவாகரத்து வரை செல்வது இருவரின் இயலாமையை மட்டுமே காட்டுகிறது. தவறு செய்யாத மனிதன் இல்லை, எப்படிப்பட்ட தவறாக வேண்டுமானாலும் இருக்கட்டும், முதலில் ஒருவர் செய்யும் தவறை கூட தவறு என்று மற்றவரால் முடிவு செய்ய முடியாது. செய்பவர், அதை தவறு என்று எண்ணியிருந்தால் செய்திருக்கவே மாட்டார் என்பது ஒரு புறம் இருக்க, தவறு செய்தவராக சொல்லப்படுபவரும் மற்றவரின் பழக்கவழக்கம், நடத்தை, குணநலன் களால் கூட தவறு செய்திருக்கக்கூடும்.\nஎந்த ஒரு விஷயத்திற்குமே கால அவகாசம் என்பது ரொம்ப முக்கியம். அதை மற்றவருக்கு கொடுப்பதில் நாம் குறைந்து போவதில்லை. விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இவற்றை தாண்டி, இந்த வாழ்க்கையை இவரிடம் வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்ற பிடிவாதமும் இருந்துவிட்டாலே போதும் வென்று வந்துவிடுவோம். அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சவால் களை சந்திக்கிறோம், வெற்றி பெறுகிறோம், வாழ்க்கையில் கூட அப்படி ஒரு சவால் நமக்கு தினமும் இருக்கிறது என்று நினைத்து வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.\nஇன்று தவறாக தெரியும் ஒரு விஷயம் நாளை வேறு மாதிரியாக தெரியலாம், அல்லது நல்லதாக தெரிபவை நாளை பிரச்சனைகளை உண்டு பண்ண கூடியதாக இருக்கலாம். நாளை வரும் போது, நேற்றே நன்றாக இருந்ததே என தோன்றும். ஆக, எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், சூழ்நிலை கைதி ஆகிவிடாமல் இருப்பது ரொம்பவே முக்கியம். அப்படியே சூழ்நிலை கைதி ஆகி விட்டாலும், ஆகி இருக்கிறோம் என்று அறிவை பயன்படுத்தி உணர்பவராக இருந்துவிட்டால், extreme decisions எதையும் எடுக்காமல் தள்ளியாவது போடுவோம். அமைதிக்காப்போம்.\nபிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இடத்தில், முடிவுகளை உடனே எடுக்காமல், கொஞ்சக்காலம் தள்ளி ���ோட்டு வைப்பது தான் நல்லது, மனிதன் மனிதனோடு தான் வாழ்கிறான், மிருகங்களோடு வாழவில்லை, அவை எந்த நேரத்தில் என்ன செய்துவிடும் என்று ஒரு அச்சத்தில் வாழ வேண்டியதில்லையே. அவற்றைக்கூட பழக்கி நம் வழிக்கு கொண்டு வந்துவிட முடியும் என்பதை பார்த்திருக்கிறோம்.. மனிதனை முடியாதா என்ன முடியாமல் கூட இருக்கட்டுமே, என் வழி இது, உன் வழி அது என்று அவரவர் வழியில் அவரவர் இருந்துவிட முடியும், விவாகரத்து பெற்று தான் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.\nஅம்மா அப்பா இல்லாமல் அல்லது இருவரில் ஒருவர் இல்லாமல் வளரும் குழந்தையின் மனநிலை மோசமாக பாதிக்கப்படும். மனதளவில் எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை ஓரளவு அறிந்தவள் நான். பெற்றோர் இருக்கும் குழந்தைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளப்படுவது சரியில்லை. மேலும் உங்களுடைய பிரச்சனைகளால் குழந்தை ஏன் பாதிக்கப்பட வேண்டும். அந்த குழந்தை என்ன செய்தது ஒன்றும் அறியாத வயதில் ஊர் பேசும் பேச்சிலும், உறவினர்களின் ஏச்சிலும், பரிதாப பார்வைகளாலும் செய்வதறியாது பேச்சற்று போய், தனக்குள்ளே பேசி, தனக்குள்ளேயே அழுது, தனக்குள்ளேயே முடிவுகளை எடுத்து, சமுதாயத்தின் மீது நம்பிக்கை அற்று, யாரை கண்டாலும் அவரின் பார்வை என் மீது எப்படி இருக்கிறது என்ற ஆராய்ந்து........... நீண்டு கொண்டே போகும் பட்டியலுக்கு முடிவு இல்லை.\nஇந்த பாதிப்பு இத்துடன் முடிந்து விடுவதில்லை, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, திருமணம் முடிந்து, கணவர் அல்லது மனைவி வீட்டில் இதை வைத்து உற்றார் உறவினர் பேசும் பேச்சுகள், சிலர் நேரடியாக வந்தும் கேட்பார்கள், அவர்களுக்கு பதில் சொல்லவே தர்ம சங்கடமாக இருக்கும். இருப்பினும் எதையோ சொல்லி மழுப்பி கெளரவத்தை காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவர்.\nமனதளவில் குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்க, நமக்கு என்ன உரிமை இருக்கு. அவர்கள் விரும்பி இந்த உலகத்திற்கு வரவில்லை, நம்மால் தான் அவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை எந்தவிதத்திலும் நாம் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது சரியில்லை. எனக்கு தெரிந்து இதற்கு குழந்தைகளுக்காக தனி சட்டம் கொண்டுவந்தால் கூட சந்தோஷப்படுவேன். அம்மா, அப்பா இருவ���ிடமும் வளர நினைக்கும் குழந்தைக்காக பெற்றோர் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் சந்தோஷப்படுவேன்.\nகுழந்தையை பொறுத்தவரை அம்மா, அப்பா இருவருமே தேவையாக இருக்கிறார்கள். அதை பெற்றவர்கள் உணர்ந்துவிட்டாலே போதும். நான் மட்டும் போதும் என்று அம்மாவோ, அப்பாவோ நினைத்தால், அது குழந்தையின் விருப்பமாக இருக்காது, அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடிய முதிர்ச்சி குழந்தைக்கும் இருக்காது.\nஎங்கள் பக்கத்துவீட்டில் தீடிரென்று பிரச்சனையில் பிரிந்து சென்றுவிட்டார் குழந்தையின் அப்பா. அது விஷயமாக பேச என்னை அந்த பெண் அழைத்த பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர்களின் 4 வயது பெண் குழந்தை நடுவே வந்து \"அம்மா எனக்கு அச்சன் வேணும்ம்மா.. அச்சன் நம்மளோடையே இருக்கட்டும் மா.. அச்சன் எப்ப வரும் மா என்று கேட்க... கோபம் தாங்க முடியாமல் , அந்த பெண் அந்த குழந்தையை அடித்து நொறுக்கிவிட்டு சொன்னது, \"ஏண்டி உனக்கு எல்லாம் நான் செய்யறேன் , உனக்காக தான் வேலைக்கு போறேன், உன்னை விட்டு ஓடி போன அப்பாவை வேணும்னா கேக்கற.\". ன்ற விழந்த அடி இருக்கே.. குழந்தை பாவம் பிரச்சனை தெரியவில்லை, அதற்கு தேவை அப்பா ..அவ்வளவே அழுதுக்கொண்டு அம்மாவின் மடியில் வந்து பேசாமல் படுத்துக்கொண்டது. குழந்தைக்கே இந்த அடி என்றால், நான் அவரிடம் சேர்ந்து இருங்கள் என்று எப்படி சொல்வது என்று அவர் பேசுவதை கேட்டுவிட்டு வந்துவிட்டேன். :(\nஏன் பெற்றோர் குழந்தையின் இடத்தில் இருந்து அதன் தேவை என்ன என்பதை பார்க்க தவறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் பிரச்சனையே அவர்களுக்கு முதன்மையாக தெரிகிறது.\nஇதை தவிர்த்து, நம் வாழ்க்கையில் மூன்றாம் மனிதர் தலையீடு இருக்கவே கூடாது. இது என் வாழ்க்கை, இதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று இருவருக்குமே இருக்க வேண்டும், எது சரி, எது தவறு என்று நம் அறிவை கொண்டு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போதே விவாகரத்து ஒரு முடிவாகாது என்று தெரிந்துவிடும், மூன்றாம் ஒருவரின் தலையீடு இருக்கும் போது அது பிரிவை அதிகப்படுத்தும். அந்த மூன்றாமவர், இருவரின் பெற்றோராக இருக்கலாம், அவர்கள் தன்னை சார்ந்தவர்களுக்கு அந்த நேர பிரச்சனைகளின் சாராம்சத்தை வைத்து முடிவு சொல்லுவார்கள். அடுத்து நண்பர்கள், உறவினர்கள் என்று அவரவருக்கு தெரிந்ததை சொல்லி மேலும் மேலும் நம் மனதை குழப்பியோ பிரச்சனைகளை அதிகப்படுத்தியோ விடுவார்கள் அன்றி குறையாது. அதனால் நம் வாழ்க்கையை பற்றி, நாம் முடிவு செய்ய வேண்டும், அதுவும் யாருடைய influence யையும் நமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு முடிவுகள் எடுக்க க்கூடாது, அப்படிப்பட்ட முடிவுகள் எதிர்காலத்தில், நமக்கே பிரச்சனையாக தான் முடியும். நம்மை நாமே நடுநிலையாக வைத்து யோசித்து முடிவு செய்ய வேண்டும். நாளை நமக்காக பேச யாரும் நம் வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து முடிவுகள் எடுப்பது நலம்.\n முடிந்தவரை வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே....அப்படியே இல்லை முடியவே முடியாது என்ற ஈகோ அதிகமாக இருந்தால் இப்படி க்கூட சொல்லலாம், கணவருக்கோ, மனைவிக்கோ நாம் வாழ்வளித்தாக நினைத்து பெருமைப்பட்டும் கொள்ளலாம்.\nஅணில் குட்டி அனிதா : ச்சோஓஓ கடவுளே.. ச்சும்மா இருன்னா எங்க சொன்ன பேச்சு கேக்கக்கூடாதுன்னே பொறந்த ஜென்மம் கவியோ\nஇன்றைய காலகட்டத்திற்கு மிக அவசிய பதிவுங்க...\n//மனதளவில் குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்க, நமக்கு என்ன உரிமை இருக்கு. அவர்கள் விரும்பி இந்த உலகத்திற்கு வரவில்லை, நம்மால் தான் அவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை எந்தவிதத்திலும் நாம் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது சரியில்லை. எனக்கு தெரிந்து இதற்கு குழந்தைகளுக்காக தனி சட்டம் கொண்டுவந்தால் கூட சந்தோஷப்படுவேன். அம்மா, அப்பா இருவரிடமும் வளர நினைக்கும் குழந்தைக்காக பெற்றோர் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் சந்தோஷப்படுவேன்.//\nமிக நேர்மையான ஆசைங்க பாராட்டுக்கள்.\n ஆனா இதிலே பலவிஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கு. சும்மா எடுத்தேன் கவுத்தேன் என்பது வாழ்க்கை இல்லை. இதை புரிந்துகொண்டால் நல்லது.இது சம்மந்தமான ஒரு விஷயம் பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன். தேவையான பதிவு இன்றைய சூழலில் எல்லோருக்கும்\nவிவாகரத்து மட்டுமல்ல, சதா சண்டை போட்டு கொண்டு வாழ்வதும் வேண்டாம் என சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். பெற்றோர்களின் சச்சரவு குழந்தைகளை கொன்று போடுகிறது. ஆனால் இந்த உலகில் பிரச்சினைகள் மட்டுமே அதிகம் தென்படுகின்றன.\nஇருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை அத்தனை எளிதல்ல. அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும். விவகாரத்து வேண்ட��மா, வேண்டாமா என\nநல்ல பதிவு. முடிவு எடுப்பவர்கள் இப்படி எல்லாம் தீர யோசிப்பது இல்லை. விவாகரத்து வரை போவோர்கள் அதை உடனடியாய் செய்வதும் இல்லை. மனதில் ஏற்படும் வடுக்கள் பெரும் ரணங்கள் ஆகிவிடுகின்றன. விவாகரத்து ஆனவர்கள் விவரமாக சொன்னால் தெரியும். விவாகரத்து வாங்கும் மனநிலையில் இருப்போர் எழுதினால்தான் புரியும்.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸோட வந்திருக்கீங்க..\nதம்பதிகள் தங்களுடைய ஈகோ மனப்பான்மையை குடும்பத்திற்காக விட்டுக் கொடுத்துத்தான் தீர வேண்டும்.. இதில் தனி மனித உரிமையை நுழைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது..\nகுழந்தைகளின் எதிர்காலத்திற்காகவாவது விட்டுக் கொடுத்துச் செல்வது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயனளிக்கும்..\n அந்த நேரத்தில் சேர்ந்து இருப்பதை விட பிரிந்து விடுவது என்பது நல்லதாக தோன்றும் அல்லது தோன்ற வைப்பார்கள்.. பின்னர் குறுகிய காலத்தில் சே இப்படி ஆக்கி விட்டோமே என்று நம்மை நாமே நொந்து கொள்ளும் நிலை வந்துவிடும்... மனமாற்றங்களும், வருத்தங்களும் நம்மை விட உலகில் இன்னும் பல்லாயிரம் மடங்கு அதிகமானவர்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.\nஉங்கள் கருத்துகள் ஏற்புடையவை. குழந்தையை முன்னிறுத்தி உங்கள் வாதம் இருப்பதால் வலுவாக இருக்கிறது.\nஆனால், திருமணம் என்ற அமைப்பு அன்பு, பாதுகாப்பு, காதல், பெண்மை, குழந்தைமை, அழகிய இரவுகள் என்று ஒரு பக்கம் ரசனை சார்ந்தது. அதற்கு கோரமான இன்னொரு பக்கமும் இருக்கத்தான் செய்கிறது.\nவழக்கம் போல பெரிய பதிவு.... பீட்டர் சூப்பரு ;))\nவழக்கம் போல பெரிய பதிவு.... பீட்டர் சூப்பரு ;))\nநல்ல பதிவு குழந்தைகளைப்பற்றிய சிந்தனையும் அக்கரையும் இருந்தாலே போதும் பாதி தம்பதியினருக்கு பிறியும் எண்ணமே வராது..\nஒருவரது எல்லா குணங்களும் நமக்குப் பிடிக்காதவையாக இருப்பதில்லை. பிடிக்காதவைகளைப் பற்றி நினைக்கும்போது அவரிடம் நமக்குப் பிடித்திருக்கின்ற அந்த குணங்களையும், அவர்கள் நமக்காகச் செய்த நல்லவைளையும் நினைவுக்கு கொண்டு வந்தால் விவாகரத்து சிந்தனை தள்ளிப் போகும்.\nவிவாகரத்துகள் அதிகமாகி வரும் இக்கால கட்டத்தில் இடுகை; நற்சிந்தனை.\n@ கருணாகரசு - நன்றிங்க.. ஆசை நிறைவேறினா நல்லா இருக்கும். \n@ அபிஅப்பா - வாங்க. :) //இது சம்மந்தமான ஒரு விஷயம் பின���னர் பகிர்ந்து கொள்கின்றேன்.// ம்ம் சரி.. முடியும் போது சொல்லுங்க.. \n//விவாகரத்து மட்டுமல்ல, சதா சண்டை போட்டு கொண்டு வாழ்வதும் வேண்டாம் என சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.//\nசண்டை வராமல் இருக்காதுங்க, அப்படி வந்தால் தான் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளவே முடியும் சண்டை சீரியஸாக இருக்கும் போது குழந்தைகள் எதிரில் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நன்றாக புரிதலும், நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் பிரச்சனைகள் தலைதூக்குவது இல்லை. இங்கே விட்டுக்கொடுத்தல் கூட தேவைப்படாது. :)\n//பெற்றோர்களின் சச்சரவு குழந்தைகளை கொன்று போடுகிறது.\n//ஆனால் இந்த உலகில் பிரச்சினைகள் மட்டுமே அதிகம் தென்படுகின்றன.\nபிரச்சனை இல்லாது வாழ்க்கை ஏதுங்க..\n//இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை அத்தனை எளிதல்ல. அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும். விவகாரத்து வேண்டுமா, வேண்டாமா என\nஎழுத்து என்பது ஒன்று நம் அனுபவத்தை உணர்ந்து எழுதுதல், மற்றொன்று, மற்றவர்களின் அனுபவத்தை நம்முடையதாக நினைத்து, அவர்களின் அத்தனை வலியையும் உள்வாங்கி, அனுபவத்து உணர்ந்து எழுதுவது.\nஇந்த பதிவில் ஏனோ தானோ என்று ஒரு மூன்றாம் மனிதராக இருந்து எழுதவில்லை. மற்றவர்கள் இடத்தில் இருந்து யோசித்து, அதனுடைய வலியை புரிந்து தான் எழுதி இருக்கிறேன்.\nகஷ்டம் என்பது யாருக்கு, எதில் இல்லைன்னு நம்மை சுற்றி பார்த்தால்\nநம்முடைய துன்பம் ஒரு தூசியை விட சிறியதாகிவிடும் என்பதே உண்மை.\n//விவாகரத்து வரை போவோர்கள் அதை உடனடியாய் செய்வதும் இல்லை. மனதில் ஏற்படும் வடுக்கள் பெரும் ரணங்கள் ஆகிவிடுகின்றன. விவாகரத்து ஆனவர்கள் விவரமாக சொன்னால் தெரியும். விவாகரத்து வாங்கும் மனநிலையில் இருப்போர் எழுதினால்தான் புரியும்.//\nம்ம்ம்.. ரணம் மிகுந்த வாழ்க்கையில் நாம் சந்தோஷப்பட ஒரு சிறு விஷயம் கூடவா இல்லாமல் போயிவிடும்\n@ உ.த. - வந்துட்டேன்.. :) நன்றி :) குழந்தைகள் முக்கியம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.\n//மனமாற்றங்களும், வருத்தங்களும் நம்மை விட உலகில் இன்னும் பல்லாயிரம் மடங்கு அதிகமானவர்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.//\nஇதையே தான் நானும் வழிமொழிகிறேன். நன்றிங்க.. \n//அதற்கு கோரமான இன்னொரு பக்கமும் இருக்கத்தான் செய்கிறது.//\nஇருக்���ுதான், அதை நல்ல முகமாக மாற்ற அல்லது அப்படியே அதை பழகிக்கொள்ள நாம் ஏன் முயல கூடாது. அதற்கான நேரமும், பொறுமையும், சகிப்பு தன்மையும், வலியை பொறுத்துக்கொள்ள கூடிய மனவலிமையும் இருக்க வேண்டும் :), அது போதும் எதையும் கடந்து வரலாம் :)\n@கோபி - :))) அப்பன் முருகனை விடவா பெரிய பதிவா எழுதிட்டேன்.\n//குழந்தைகளைப்பற்றிய சிந்தனையும் அக்கரையும் இருந்தாலே போதும் பாதி தம்பதியினருக்கு பிறியும் எண்ணமே வராது..//\nபிரச்சனைகள் வரும் போது குழந்தைகள் மீதான சிந்தனையும் அக்கரையும் வேண்டும் என்பதை நமக்கு நாமே தொடர்ந்து வலியுறுத்திக்கொள்ள வேண்டும்.\n@ அது சரி : ரொம்ப நன்றிங்க.. உங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துக்கோங்க.. ஆனா எப்பவும் போல் என்னுடைய கருத்திலிருந்து மாறமாட்டேன்ங்க .. :))\nகணவருக்கோ, மனைவிக்கோ நாம் வாழ்வளித்தாக நினைத்து பெருமைப்பட்டும் கொள்ளலாம்//\nவிளையாட்டுக்கு இல்லை, நிஜமாவே நிறைய பேர் வாழ்க்கை இப்படித்தான் ஓடுது.\n@ விஜி - ம்ம்ம்ம்.... வாழ்க்கை ஓடனும்.. அவ்வளவு தான்...பிரிவு முடிவு ஆகாது...\nநடுத்தரவர்கம் தான் இப்படி கவலைப்படுவாங்க, கிராமங்களில் வெட்டி விடுவதுன்னு சொல்லுவாங்க எளிமையாக முடிஞ்சுவிடும், குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டமிடல் என்பது பெரிசாக எதுவும் இல்லாததால் அவர்களுக்கு எளிது, பணக்காரவர்க்கத்திலும் இப்படித்தான். எதிர்காலம் பணம்னு எந்த பிரச்சனையும் இருக்காது.\nகொடுமைக்காரர்/காரி யாராக இருந்தாலும் சேர்ந்து வாழ்வது தண்டனைதாங்க, குழந்தைகள் என்பதற்காக மன அழுத்தத்தில் சேர்ந்து வாழும் போது பல குடும்பங்களில் தற்கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டி இருக்கிறது கவிதா.\nஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருக்கு கவிதா. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா ஒண்ணா வாழவே பொறுமையில்லாதவங்க, இதையெல்லாமா நாம சொல்லியா கேக்கப் போறாங்க...\n//பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இடத்தில், முடிவுகளை உடனே எடுக்காமல், கொஞ்சக்காலம் தள்ளி போட்டு வைப்பது தான் நல்லது, மனிதன் மனிதனோடு தான் வாழ்கிறான்//\nநிறைய நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கீங்க.\n@ கோவி - வருகைக்கு நன்றி.. பஸ் ல பேசியாச்சி.. அதனால..இங்க பதியல.. :))\n@ விக்னேஷ்வரி - நன்றிங்க..\n@ சின்ன அம்மணி - வாங்க.. எப்படி இருக்கீங்க.. \nநானும் முன்பு இதை பற்றி ஒர��� கட்டுரை எழுதினேன்.\nஒருவரை ஒருவர் விட்டுட்டு வாழ்வ‌தும் சரியல்ல\nஇன்று இதை சொல்ல எனக்கு என்ன தகுதியிருக்குன்னு தெரியலை\nபுகைப்பதினால் ஏற்படும் தீமைகளை பற்றி ஒரு மருத்துவர் ஆலோசனை சொல்வதைவிட புகைப்பழக்கத்தினால் நேரிடையாக பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி தன் வலிகளை சொல்லும்போது பிறருக்கு எளிதில் சென்றடைந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நம்புகிறேன்\nஅது போல என்னை ஒரு நோயாளியா நினைத்துதான் என் மனதில் பட்டதை சொன்னேன்\n@ ஆதவன்.. : டாங்ஸ்ஸூ... :)\n@ உலகநாதன்ஜி : கண்டிப்பா படிக்கிறேன் நன்றி.. :)\nசரவணன் உங்களுடைய பின்னூட்டம் எனக்கு ரொம்பவே வருத்தம் அளிக்குது.\nஒருவரை ஒருவர் விட்டுட்டு வாழ்வ‌தும் சரியல்ல\n//இன்று இதை சொல்ல எனக்கு என்ன தகுதியிருக்குன்னு தெரியலை//\nஉணர்ந்து சொல்லுவதால் உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு...\nஉங்களுக்கு இருக்கும் மனகுறைகள் அத்தனையும் விலகி வாழ்க வளமுடன் \nஇருப்பினும் கட்டாயமாக்க இயலாது சில சந்தர்ப்பங்களில் அது மிகவும் தேவையாக அமைந்து விடுகின்றது.\nமுடிந்த அளவு தவிர்ந்து கொள்வது மிக்க நலமே, அதுவும் ஈகோவுக்காக பிரிதல் ...\n”அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவன் விரும்பாத ஒன்று விவாகரத்து”\nவில்லி வந்துட்டங்க :) ... யாருமே இன்னொரு பக்கம் தைரியமா பேசாததால, நாம சும்மா கொஞ்சம் சொல்லலாம்முன்னுட்டு வந்தன்\nவிவாகரத்துக்கு அப்புறம் மறுமணம் பண்றவங்க திருமணம் பற்றி என்ன நினைப்பாங்கன்னு நினைக்கிறீங்க\nஎங்க அண்ணன் கேட்டப்போ என்னக்கு புன்னகை தான் வந்தது. அக்கறையில் வந்த கேள்வி, பதில் எளிதல்ல\nஅன்பின் ஒரு வகையிலும் விவாகம் ரத்தாகலாம்.\nஅன்பின் மறு நிலைகளில் மறுமணங்கள் இனிக்கலாம்.\nஅப்படின்னா இன்னொரு கல்யாணம் பண்ணப்போறியான்னு யாராவது என்ன இப்ப கேட்டா, என்ன பண்ணலாம் புன்னகைக்கலாம். கேள்வி எப்பவுமே நல்லது - உண்மையை காட்டும் - பதில்கள் உண்மையை காட்டும் விதம் கடவுளை கற்சிலையில காட்டுற மாதிரி புன்னகைக்கலாம். கேள்வி எப்பவுமே நல்லது - உண்மையை காட்டும் - பதில்கள் உண்மையை காட்டும் விதம் கடவுளை கற்சிலையில காட்டுற மாதிரி\nஹே மது.. எப்படி இங்க.. உங்களை பாத்தவுடனே \"ஓ பெண்ணே\" ன்னு பாட்டு பாடனும் போல இருக்கு...\nஎன்ன வேணும்னாலும் கமண்டு போட்டுக்கோங்க.. கவலையே இல்ல.. \nஅப்புறம் இப்பத்தான் ப்ரொஃபைல் பார்த்த��ன்... ஏன் இரண்டு ப்ளாக் இருக்குன்னு என்கிட்ட சொல்லல்ல...ம்ம்ம்ம்ம்ம்\nகுட்டீஸ் பாக்கனும் சென்னையை கடந்து போகும் வாய்ப்புக்கள் வரும் போது சொல்லவும்...\nமது.. தமிழ் லையும் எழுதுங்களேன்... உங்க தமிழை படிச்சி ரொம்ப நாளாச்சி.... நிஜமா நீங்க எழுதறதுல எனக்கு பாதி புரியாது.. ஆனா திருப்பி திருப்பி படிச்சி புரிஞ்சிக்க ட்ரை பண்ணுவேன்... உங்க தமிழ் ஒரு மாதிரி வித்தியாசமா அழகா இனிமையா இருக்கும் :)\n//அன்பின் ஒரு வகையிலும் விவாகம் ரத்தாகலாம்.\nஅன்பின் மறு நிலைகளில் மறுமணங்கள் இனிக்கலாம்.//\nவாழ்க்கையை ஆய்வாக்குள்ளாக்க விரும்புபவர்கள் செய்யலாம், அதற்கான கால அவகாசம், வயது, சரியான மறு நிலை, நிதானம் எல்லாமே கூடி வரனும் தானே...\nபலருக்கு ஒன்றே பல ஆய்வுகளை செய்த பலனை கொடுத்துவிடுகிறது :)\n”அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவன் விரும்பாத ஒன்று விவாகரத்து”\nகவிதா, அன்பான பதில் பார்த்து உண்மையான ஆனந்தம் இந்த முறை வந்து திரும்பியாச்சு - அடுத்தமுறை கட்டாயம் கான்டக்ட் பண்ண ட்ரை பண்றேன் இந்த முறை வந்து திரும்பியாச்சு - அடுத்தமுறை கட்டாயம் கான்டக்ட் பண்ண ட்ரை பண்றேன்\nநடுத்தரவர்கம் தான் இப்படி கவலைப்படுவாங்க, கிராமங்களில் வெட்டி விடுவதுன்னு சொல்லுவாங்க எளிமையாக முடிஞ்சுவிடும், குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டமிடல் என்பது பெரிசாக எதுவும் இல்லாததால் அவர்களுக்கு எளிது, பணக்காரவர்க்கத்திலும் இப்படித்தான். எதிர்காலம் பணம்னு எந்த பிரச்சனையும் இருக்காது.\nகொடுமைக்காரர்/காரி யாராக இருந்தாலும் சேர்ந்து வாழ்வது தண்டனைதாங்க, குழந்தைகள் என்பதற்காக மன அழுத்தத்தில் சேர்ந்து வாழும் போது பல குடும்பங்களில் தற்கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டி இருக்கிறது கவிதா.\nஇது பற்றி ஒரு தனி இடுகையே போடுமளவுக்கு சொல்லலாம் என்றாலும் நான் நினைப்பதை கோவி.கண்ணன் சுருக்கமாக சொல்லி விட்டார் :))\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஅணிலும் மயிலும் - ஒரு பரப்பரப்பு பேட்டி\nஇரண்டு ப��டல்களும் ஒரே மாதிரியாக...\n3. நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:...\n2. நட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:...\nநட்பு வாரம் - Blog நண்பர்கள் அன்றும் இன்றும்..:)\nமறந்து போன விளையாட்டு - தாயம்\nஆட்டி படைக்கும் ஆடி வெள்ளி\nஆண் தெய்வங்களே தயவுசெய்து செய்யுங்கள்.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makrocks.blogspot.com/2009/", "date_download": "2018-07-17T19:23:16Z", "digest": "sha1:IUIMLAZAH3DJW7VBSY6SGG3EHXRFNHF3", "length": 8026, "nlines": 160, "source_domain": "makrocks.blogspot.com", "title": "Semantics: 2009", "raw_content": "\nஉன் விரல் பட்ட நோடியினில்..\nநீ என் வாசல் தேடி\nசாய்ந்திட உன் தோள்கள் இன்றி....\nக‌ரையும் என் குர‌ல் கேட்பாய் என்று..\nஉன் அழ‌கில் க‌ரை ந்திட வேண்டும் என்று...\nஉன்னில் ச‌ரி ந்தேன் என்ப‌தை\nநீ உணர மாட்டாயா என்று...\nஎன் ம‌னதினை ந‌னைப்பாய் என்று...\nகாத்திட என் உயிர் பிரியும் வ‌ரை\nஎன்றே உன் வ‌ழி அறியாதா என்று....\nமீண்டும் பிற‌ ந்திட விரும்புகின்றேன்...\nஇரு ந்திட‌ வேண்டும் என்று...\nநீ அப்பொழுதாவ‌து த‌ருவாய் என்று...\nநீ விரும்ப வில்லை என்றால்\nஇப்பொழுதே சொல் இற‌ந்து பிற‌க்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-meaning", "date_download": "2018-07-17T18:50:54Z", "digest": "sha1:EZKAD4OER532UCRIKV3WM5B377JHTGK5", "length": 905, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "vkuli meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nkind of fish வேகடம், வரியொட்டி, வன்சிரம், வஞ்சிரம், முரல், மாங்கன், மதுக்கெண்டை Online English to Tamil Dictionary : கிலுகிலெனல் - rattling as seed ஒட்டுமயிர் - short hair in the margin எலும்புக்கூடு - skeleton ஊகனி - . broom அக்கிரமம் - want of order\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/05/blog-post_17.html", "date_download": "2018-07-17T19:00:54Z", "digest": "sha1:FIAIZIUDD7XGGMRQHZSG7EWQBWTLYDJE", "length": 16144, "nlines": 148, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: எப்பேர் பட்ட ஆலோசனை!", "raw_content": "\nமாருதி நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன.\nஅதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது.\nகாரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. உள்ளே ஏற்றும்போது வராத பிரச்சனை வெளியே கொண்டு வரும் போது ஏற்பட்டது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும். கீறல் விழந்தால் ப��வாயில்லை. மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம் என்றார் மேலாளர். வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்துவிடுவோம். பிறகுமீண்டும் சிமெண்ட் பூசிவிடலாம் என்றார் அந்த கட்டிடத்தின் இஞ்சினியர்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த வயதான காவலாளி ஒன்று சொன்னார், அதெல்லாம் வேண்டாம், கார்களின் சக்கரத்தின் காற்றை இறக்கிவிடுங்கள் சரியாக போய்விடும் என்றார். கேட்டுக் கொண்டிருந்த கம்பெனியின் டைரக்டர் பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தாராம்.\nஎப்பேர்ப்பட்ட ஆலோசனை. இஞ்சினியர்களும், டெக்னீஷியன்களும் அங்கே கூடியிருக்க எவருக்கும் தோன்றாதது ஒரு படிப்பறிவு இல்லாத வாட்ச்மேனுக்குத் தோன்றிவிட்டது. இவர்கள் தொழில் நுட்பத்தில் கரைகண்ட நிபுணர்கள். பெரிய பிரச்சினைகளையெல்லாம் சமாளிப்பவர்கள். ஆனால் இந்த சிறிய பிரச்சினை அவர்களை திக்குமுக்காடவைத்துவிட்டது.\nஅன்றிலிருந்து படித்தவன், படிக்காதவன் அனைவரிடமும் ஆலோசனை கேட்கும் பழக்கம் கட்டாய கடமையாகவே மாறிவிட்டது அங்கு. தற்போது முன்னணியில் உள்ள பல நிறுவனங்களிலும் இது இயல்பான நடைமுறையாகவே உள்ளது....\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் ம���ிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\n Best School நான் பள்ளியில் படிக்கும்போது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஒரு ஆளுமையை மட்டுமே பார்த்தேன்.ஆனால் இந்த பள்ளியில் நீங்கள் இளம் வயதில் ஐ.ஏ.எஸ்., வெளிநாட்டினர்,வங்கி அதிகாரிகள் என பல ஆளுமைகளை பார்த்து இலக்கு நிர்ணயித்து உள்ளீர்கள்.சிறப்பான வாழ்க்கை கல்வியை வழங்கும் பள்ளி இந்த பள்ளிதான் என்று தமிழகத்தின் முதல்தர பல்கலைகழகம் என்று பெயர் பெற்ற பல்கலைகழக துணை வேந்தர் குறிப்பிடும் பள்ளி தொடர்பாக காண வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்\nஅரசு போக்குவரத்து கழக பணி\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய ���ீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/20014", "date_download": "2018-07-17T19:34:54Z", "digest": "sha1:5UFY2X7CUH72Q4LE47OGUQDPIJNASCHR", "length": 5283, "nlines": 71, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சுபாஸ்கரன் திரவியம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome டென்மார்க் திரு சுபாஸ்கரன் திரவியம் – மரண அறிவித்தல்\nதிரு சுபாஸ்கரன் திரவியம் – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 12,735\nதிரு சுபாஸ்கரன் திரவியம் – மரண அறிவித்தல்\nமலர்வு : 17 பெப்ரவரி 1981 — உதிர்வு : 31 ஓகஸ்ட் 2016\nயாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் திரவியம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், திரவியம் சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிறிதரன் வசந்தகுமாரி(Skjern) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,\nவர்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,\nசுஜீதா, சுஜீதரன், சுஜீந்திரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஅருமைராசா, சர்மினி, டொறின், மரியானா, தர்ஷிகா, சுஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஈழநாயகி, ஈழமைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,\nசுபிட்சன், ஜெஸன், ஜஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nஅஸ்வின் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178890/news/178890.html", "date_download": "2018-07-17T19:33:58Z", "digest": "sha1:7UTE27KY2HPP3EXPDB2SWCDX7NVPZSJM", "length": 3790, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஜினியை கிழித்தெடுத்த குடும்ப பெண்!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nரஜினியை கிழித்தெடுத்த குடும்ப பெண்\nரஜினியை கிழித்தெடுத்த குடும்ப பெண்\nPosted in: செய்திகள், வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\nபூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் \nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/12/blog-post_71.html", "date_download": "2018-07-17T19:22:55Z", "digest": "sha1:GIVS7HTRTIWXBJ5KSNOBMMUDYJPU4AUQ", "length": 17466, "nlines": 191, "source_domain": "www.tamilfbnews.com", "title": "நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள். - Tamil Puthagam", "raw_content": "\nHome News நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள்.\nநேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள்.\nகார், பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.\nநீ சாதிக்கப் பிறந்தவன் என்று\nநீ தான் எங்கள் வீட்டின்\nமுன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்\nநீ பிறந்த நாள் முதல்\nகடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே\nகாத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,........\nஅதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்\nநீங்கள் ஒரு மகனாக இருந்தால் ஓரு குடும்பத்தின் வாரிசு போச்சு\nகணவனாக இரு���்தால் குடும்பம் போச்சு\nதந்தையாக இருந்தால் ஒரு குடும்பமே இருண்டு போச்சு\nகண நேர கவணகுறைவால் கதை முடிகிறது நண்பா\nவிபத்து நமக்கு ஏற்பட்டாது எனறு-\n-அது நமக்கு நடக்கும் வரைதான்\nமித வேகம் மிக நன்று\nநேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள். Reviewed by Tamil Fb News on 19:05 Rating: 5\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nFacebook Videos : சிறையில் இந்த பெண்ணிற்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தீர்களா\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nFriendship can dominate any relationship in the world | நண்பனைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு ஓடியவர்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்���ு வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/kawasaki-versys-650-launched-india-for-rs-6-60-lakh-012291.html", "date_download": "2018-07-17T19:08:19Z", "digest": "sha1:B6YC4FDH2UEZ5TF2RFFLW5BUL3GQMJME", "length": 11686, "nlines": 179, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய வெர்சஸ் 650 பைக்கின் விலை ரூ. 6.60 லட்சம்: கவாஸாகி அறிவிப்பு | kawasaki versys 650 launched india for rs 6 60 lakh - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய வெர்சஸ் 650 பைக்கின் விலை ரூ. 6.60 லட்சம்: கவாஸாகி அறிவிப்பு\nபுதிய வெர்சஸ் 650 பைக்கின் விலை ரூ. 6.60 லட்சம்: கவாஸாகி அறிவிப்பு\nஇந்தியாவின் கவாஸாகி மோட்டார் நிறுவனம் புதிய வெர்சஸ் 650 மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட தூரப் பயணம், ஆஃப் ரோடுகளுக்கான பயணம் என பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய வெரிசஸ் மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை ரூ. 6.60 லட்சம்.\nகடந்த சனிக்கிழமை அன்று கவாஸாகி தனது புதிய தயாரிப்புகளான கவாஸாகி நிஞ்ஜா 650, Z650 மாடல்களுடன் வெளியான வெர்சஸ் 650 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது. 2015ல் முதன்முறையாக விற்பனைக்கு வந்த இந்த மாடல், தற்போது புதிய தோற்றம், திறன் மற்றும், நிறம் என பலவற்றில் மேம்படுத்தப்��ட்டுள்ளது.\n2017 வெர்சஸ் 650 மாடலின் வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் 2015 வெர்சஸ் பைக் போல இருந்தாலும் தற்போது நிறத்தில் புதுமையாக கருப்பு மற்றும் பச்சை என இரண்டு வண்ணங்களைக் கொண்டுள்ளது. அதேபோல தோற்றத்திற்கு ஏற்றவாறு 2017 வெர்சஸ் மோட்டார் சைக்கிளினி வீல்களும் பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nசெயல்திறனை பொறுத்த வரை 2017 வெர்சஸ் 650 மோட்டார் சைக்கிள் பழையை நிலையிலே தான் உள்ளது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசின் அறிவிப்பு படி பைக்கிறான 649சிசி ட்வின் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின், பி.எஸ். 4 தொழில்நுட்பத்தில் இயங்கும். இந்த எஞ்சின் 68 பி.எச்.பி பவர் மற்றும் 64 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த செயல்திறன் பைக்கிற்கு புதுமையை சேர்க்கிறது.\n6- ஸ்பீடு கியர் பாக்ஸ் 20127 வெர்சஸ் 650 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கான திறன் பற்றி பார்த்தால், பைக்கின் முன்பகுதியில் 41மிமீ தலைகீழான வடிவில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் இடம்பெற்றுள்ளது\nஅதேபோல பின்பகுதியில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறிக்கொள்ளும் மோனோ ஷாக் ஆப்ஸாபர்கள் உள்ளன.\nமேலும் இனி தயாரிக்கப்படும் வண்டிகள் அனைத்தும் ஆபத்துக்காலத்தில் தானாக இயங்கும் பிரேக்கிங் அமைப்புகளுடன் தான் தயாரிக்கப்பட வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் புதிய விதிகளின்படி, வெர்சஸ் 650 பைக்கில் ஏ.பி.எஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.\nதொடர்ந்து இந்தியாவில் மட்டுமே தயாரிக்கபட திட்டமிடப்பட்டுள்ளர் வெர்சஸ் 650 மோட்டார் சைக்கிள், பெனெல்லி டி.என்.டி 600 ஜி.டி மற்றும் டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் 800 ஆகிய பைக்குகளுக்கு இந்திய சந்தையில் மிக கடினமான போட்டியை உருவாக்கவுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவின் முதல் ஹைப்பர் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nகாரில் இன்ஜினை ஆப் செய்வதற்கு முன் ஏசியை ஆப் செய்ய வேண்டுமா\nபுதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/enthiran-2-latest-updates-deepika-on-board-036571.html", "date_download": "2018-07-17T19:37:59Z", "digest": "sha1:TQHBJNE5JXRAFI2QII477P2YU2IHJ77P", "length": 11151, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் 2... தீபிகா படுகோன் நாயகி... ஜனவரியில் ஷூட்டிங்! | Enthiran 2 latest updates: Deepika on board - Tamil Filmibeat", "raw_content": "\n» எந்திரன் 2... தீபிகா படுகோன் நாயகி... ஜனவரியில் ஷூட்டிங்\nஎந்திரன் 2... தீபிகா படுகோன் நாயகி... ஜனவரியில் ஷூட்டிங்\nரஜினியின் கபாலி பட வேலைகள் கனஜோராக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.\nஎந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் என்று மீடியா பெரும் அக்கப்போரே நடத்தி வருகிறது.\nஎந்திரனில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்தார். அதனால் அவர்தான் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார் என்று ஒரு தரப்பு எழுதிக் கொண்டிருக்க, இல்லையில்லை கத்ரீனா கைஃப்தான் ரஜினியின் புதிய ஜோடி என்று இன்னொரு பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எந்திரன் 2 படக்குழுவிலிருந்து தகவல் கசிந்துள்ளது.\nஇந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை ஷங்கருடன் இணைந்து எழுதியிருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.\nஎந்திரன் 2 திரைக்கதை வேலைகள் முழுமையடைந்துவிட்டதாக சமீபத்தில் ஜெயமோகன் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.\nபடத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போகும் நடிகர், நாயகி மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்களை டிசம்பரில் வெளியிடவிருக்கிறார்களாம். ஷூட்டிங்கை 2016 ஜனவரியில் தொடங்கப் போகிறார்களாம்.\nஅதே போல இப்போதைக்கு எந்திரன் 2 என்று அழைக்கப்பட்டாலும் படத்துக்கு வேறு தலைப்பை பதிவு செய்துள்ளாராம் ஷங்கர்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஎந்திரன் 2 படத்தோட தலைப்பு இனி 2.0\nஇதனால்தான் எந்திரன் 2வில் அர்னால்டு நடிக்க முடியாமப் போயிருச்சாமே\nரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 பட பூஜை: உறுதி செய்த லைகா\nலாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் ரஜினி.. எந்திரன் 2 வேலைகள் ஆரம்பம்\nடிசம்பரில் சென்னை திரும்புகிறார் ரஜினி... எந்திரன் மேக்கப் டெஸ்டில் பங்கேற்கிறார்\nஎந்திரன் 2... அமெரிக்கா செல்லும் ரஜினி, ஷங்கர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/12/blog-post_15.html", "date_download": "2018-07-17T19:25:22Z", "digest": "sha1:GJAKACHCXIFMKPNQMPJMAJTB6W2VKETA", "length": 57959, "nlines": 506, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மீனை எடுத்துவிட்டால் சைவம்….", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 80\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்து, எங்கள் உடைமைகளை வைத்த பிறகு அந்த இடம் பிடிக்கவில்லை. பார்க்க சுத்தமாக இருந்தாலும், உள்ளே நுழைந்த பிறகு தான் தெரிந்தது கழிவறையில் Flush வேலை செய்யவில்லை என்று. சரி வந்தது வந்துவிட்டோம், முதலில் வெளியே சென்று மதிய உணவினை சாப்பிட்டு விட்டு, அப்படியே வேறு தங்குமிடம் தேடலாம் என்று வெளியே சென்றோம். ஓட்டுனர் ஷாந்தனுவிடம் நல்ல உணவகத்திற்கு அழைத்துச் செல்லக் கூற, அவர் எங்களை ஹோட்டல் ஷங்கர் என்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.\nஅங்கே உள்ளே நுழைந்தால் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சரி இத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் எனும்போது நல்ல உணவகமாகத் தான் இருக்க வேண்டும் என்று நாங்களும் நம்பி உட்கார, ஷாந்தனு நான் சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி வெளியே காத்திருந்தார். என்ன இருக்கிறது எனக் கேட்க, தாலி [நமது ஊர் மாதிரி தட்டில் சாதம், பொரியல், குழம்பு என கொடுப்பது வடக்கே தாலி என்று தான் சொல்வார்கள், குழம்பு, ரசத்திற்கு பதில் சப்ஜி] என்று சொல்ல, ஒருவர் எதிரே வைத்திருந்த தாலியில் ஐந்து ப்ளேட் கொண்டு வைத்தார் – ஒவ்வொரு தட்டிலும், சாதம் குமித்து வைத்திருக்க, நடுவே ஒரு மீன் முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது\nமீனுடன் கொண்டு வைத்த சாதம் நண்பர்கள் எடுத்துக் கொள்ள, எனக்கு சைவ சாப்பாடு தான் வேண்டும் என்று சொன்னேன். என் கண்ணெதிரேயே மீனை எடுத்துவிட்டு, அதே சாதம் தட்டுடன் என்னிடம் கொடுத்து, தால் கொண்டு வருகிறேன் என்று சொன்னார் அந்த ஹோட்டல் சிப்பந்தி எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டேன். மீன் இருந்தால் அசைவம், எடுத்து விட்டால் சைவம் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டேன். மீன் இருந்தால் அசைவம், எடுத்து விட்டால் சைவம் ஒரு நண்பர் ஹைதைக்குச் சென்றிருந்தபோது பிரியாணி கேட்க, முட்டை பிரியாணி மட்டும் தான் இருக்கிறது எனச் சொல்லி, அட உங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வேண்டுமா, இதோ தருகிறேன் என்று சொல்லி, அவர் கண்முன்னரே, முட்டைத் துண்டுகளை எடுத்துவிட்டு, இந்தாருங்கள் வெஜிடபிள் பிரியாணி என்று கொடுத்திருக்கிறார்கள். அவர் தில்லி திரும்பி, ““மதராசி எல்லோருமே திருடர்கள்” என்று சொல்லி இந்த நிகழ்வினைச் சொன்னார்\nவேறு என்னதான் சாப்பிட இருக்கிறது எனக் கேட்க, வேறொன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார் அந்த சிப்பந்தி. சரி என நானே உள்ளே சென்று, சாதம் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மேலே தால் ஊற்றி பேருக்கு சாப்பிட்டேன். வெளியே வந்து பழங்கள் வாங்கி சாப்பிட்டு, இரவு வேறு உணவகம் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன் நண்பர்கள் சாப்பிட்டு வரும் வரை கொஞ்சம் வெளியே நடந்து சென்று வந்தேன். நண்பர்கள் சாப்பிட்டு வரவும், நான் திரும்பவும் சரியாக இருந்தது. மீண்டும் தொடங்கியது தங்குமிட வேட்டை.\nசில தங்குமிடங்கள் பார்த்தபிறகு ஒரு இடம் எங்கள் தேவைக்கேற்ப இருந்தது. சரி என உடனேயே இரண்டு அறைகளை எங்களுக்காக தேர்ந்தெடுத்து, ஒரு நாளுக்கான வாடகையும் கொடுத்தோம். சிறிது நேரத்தில் வருகிறோம் எனச் சொல்லி முதலில் தங்கிய அறையைக் காலி செய்யலாம் என்று சென்றோம். நாங்கள் எடுத்த முடிவு நல்லது என்பது அங்கே சென்ற போது தெரிந்து கொண்டோம். நாங்கள் அங்கே சென்று அறையைத் திறந்து கொண்டிருந்தபோது அதிக மேக்கப் போட்ட இரண்டு பெண்மணிகள் வந்து “வேண்டுமா, எத்தனை பேர்” என்று கேட்க, வேகவேகமாக வேண்டாம் எனச் சொல்லி கதவை மூடினோம்.\nசில நிமிடங்களுக்குள் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அறையை காலி செய்து இரண்டாவதாக ஏற்பாடு செய்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்தபோது தான் அந்த இரண்டாவது ஹோட்டலில், சீருடை அணிந்த ஒரு பெண்ணும், ஒரு இளைஞனும் தங்குமிடம் தேவை எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் – கணவன், மனைவியாம் ஹோட்டல் சிப்பந்தி, கல்யாணப் பத்திரிக்கை கேட்க, அவர்கள் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதை ஒரு நகல் எடுத்துக் கொண்டு தான் தங்குவதற்கு அறை கொடுத்தார் அந்த சிப்பந்தி.\nஅவர்கள் சென்றபிறகு அச்சிப்பந்தியிடம் “கல்யாணப் பத்திரிகை இருந்தால் தான் அறை கிடைக்குமா” என்று கேட்க, ஆணும் பெண்ணும் மட்டும் வந்தால் நிச்சயம் தேவை என்று சொல்லி, நிறைய பிரச்சனைகள் இருப்பதைச் சொன்னார். இப்படி வாங்கிக் கொள்ளாமல் தங்குமிடம் கொடுத்தால் போலீஸ் சோதனை செய்து மாட்டிக் கொள்வது இங்கே நிறைய நடக்கிறது என்றும் சொன்னார். நாங்களும் அந்த விவரங்களைக் கேட்டுக் கொண்ட பிறகு அறைக்குச் சென்று உடைமைகளை வைத்துவிட்டு பார்க்க வேண்டிய இடங்களுக்குச் சென்று வரலாம் என புறப்பட்டோம்.\nஎன்ன இடங்களுக்குச் சென்றோம், என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்\nLabels: India, Tripura, அனுபவம், இந்தியா, ஏழு சகோதரிகள், திரிபுரா, பயணம், புகைப்படங்கள், பொது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஇப்படித் தான் - புலால் விரும்பாதவர்களுக்கு வரும் சோதனைகள்...\nஅதற்கு மேலும் - வேறு மாதிரி சோதனை என்றால்,\nகதவைத் திறந்து கொண்டு ஓட்டம் பிடிக்க வேண்டியது தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஎன்னுடன் ஒரு குஜராத்தி சுவாமி நாராயணன் அவர்களின் தீவிர follower விற்பனை அதிகாரியாக வேலைபார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் பொதுவாக தமிழ்நாட்டு பிராமணர்களைவிட சைவ உணவில் தீவிரமானவர்கள். ஒரு உணவகத்தில் நான் எதுவுமே சாப்பிடாமல் இருந்தபோது அவன் சப்பாத்தியும் குழம்பும் சாப்பிட்டான். இங்கதான் வெஜ்ஜே கிடையாதே என்றதற்கு குழம்புல உள்ள சிக்கனை எடுத்துவிட்டேன். இப்போ அது வெஜ் குழம்புதானே என்றான். இன்னொரு சைனீஸ் உணவகத்தில் வெஜ் ஃப்ரைடு ரைஸில் முட்டையைப் போட்டிருந்தார்கள். அது வெஜ்தான், வேண்டாமென முட்டையை எடுத்துடலாம் என்றான். எல்லாம் நாம் எடுத்துக்கொள்வதைப் பொறுத்துத்தான் இருக்கிறது போலும்.\nதாலி படம் அட்டகாசமா இருக்கு\n”எல்லாம் நாம் எடுத்துக்கொள்வதைப் பொறுத்துத் தான் இருக்கிறது போலும்”. அதே தான்.\nதாலி படம் - இதுவும் திரிபுரா உணவு தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nபல சோதனைக்கு பிறகு தங்கும் இடம்...\nசோதனைகளுக்குப் பிறகு அமைந்த இடம் நல்ல இடம். அதுவரை மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nமீனை எடுத்து விட்டால் சைவம். அதானே (ஏனோ காமேஸ்வரன் நினைவு வந்து விட்டார் (ஏனோ காமேஸ்வரன் நினைவு வந்து விட்டார்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி\nபயண அனுபவம் சில சங்கடங்களை கொடுத்து இருக்கிறதே\nசைவசாப்பாட்டுக்கு நாங்களும் பயணம் போன போதெல்லாம் அலையத்தான் செய்தோம்.\nமகிழ்ச்சி மட்டுமே இருந்தால் ஸ்வாரஸ்யம் கிடையாதே... சில சங்கடங்களும் தேவையாக இருக்கிறது பல ஊர்களில் சைவ சாப்பாடு கிடைப்பதில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nமீன் வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் வைக்க வேண்டியதுதானே வைத்து விட்டால் உங்களைப போன்றவர்கள் மட்டுமே வேண்டாம் என்பார்கள் ,மீனை விற்க இது வியாபாரத் தந்திரம் போலிருக்கிறது :)\n இருக்கலாம். அங்கே அனைவருமே/பெரும்பாலானவர்கள் மீன் சாப்பிடுபவர்கள் - பெங்காலிகள் போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.\nஅறை கிடைப்பதில்கூட இவ்வளவு சிக்கல்களா\nமுன்னரே இணையத்தில் பார்த்து வைத்துக் கொள்ளாததில் வந்த சிக்கல்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nஇணையத்தில் எல்லா இடங்களிலும் தங்கும் இடம்பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறதா\nபெரும்பாலான இடங்களில் உள்ள தங்குமிடம் பற்றி இணையத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nமீனை எடுத்து விட்டால் சைவம்.. கஷ்டம்தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு���் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nசுவாரஸ்யமான அனுபவங்கள் ஆனால் அதே சமயம் கவனமாக இருக்க வேண்டிய நிகழ்வுகள் பயணத்தில் எத்தனைவிதமான அனுபவங்கள். உணவிலிருந்து தங்குமிடம் வரை அதுவும் பெண்கள் வந்து கேட்பது வரை என்று....தொடர்கின்றோம்..\nகீதா: மீனை எடுத்து விட்டால் சைவம்....ஹஹஹ கமலின் படம் மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது சாம்பாரில் மீன்... மீன் வாட் ஐ மீன்.....\nஇப்படித்தான் பல இடங்களில் இரண்டும் கலந்த உணவகங்களில் சற்றுக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது ஜி. முட்டை சைவம்தான் என்று சொல்லப்படுவதன் காரணம் அதாவது பெண் கோழி ஆண் கோழியுடன் இணைவதற்கு அனுமதிக்கப்படாமல் பெண் கோழி இடும் முட்டைதான் சந்தைக்கு வருகிறது என்றாலும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் முட்டைகளை அந்த வகையில் சேர்த்துக் கொள்ள முடியாது. வீட்டில் வளர்ப்பவர்களுக்கு இந்தக் கருத்து தெரியாது. பலருக்கும் தெரிவதில்லை. எனவே சைவம் சாப்பிடுபவர்களும் முட்டையைச் சேர்த்துக் கொள்வதுண்டு. இது அவர்களது நிலைப்பாடு.\nஆனால் பழக்கம் இல்லாதவர்கள், எனக்கும் பழக்கம் இல்லாததால் சாப்பிடுவது கஷ்டம்தான்....அதனாலேயே பேக்கரியில் ஏதேனும் எப்போதாவது வாங்கினாலும் கூட பச்சைக் கலர் டாட் இருக்கிறதா என்று பார்த்துத்தான் வாங்குவது வழக்கம். கேக் உட்பட....\nஆனால் பயணம் மேற்கொள்ளும் போது உணவில்லாமல் செல்வதற்கும் மனதைத் தயார்ப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் இல்லைஅய ஜி இல்லையென்றால் பல இடங்கள் பார்க்க முடியாதே...நீங்கள் கொடுத்திருக்கும் படம் சுண்டி இழுக்கிறது\nசரி திரிபுரா சைவ உணவைச் சுவைத்தீர்களா இல்லையா...ஆவலுடன் தொடர்கின்றோம்\nதங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nபெரும்பாலும் ஓட்டல்களில் இதுதான் நிலை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்த���ல் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் ��ேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…..\nWhatsApp திரட்டி – வலைப்பதிவர்களுக்கான குழு\nதிரிபுரா – எல்லைக் காட்சிகளும் இரவு உணவும்….\nவட இந்திய நடனங்கள் – புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் 188 – கடவுள் எங்கே - டிஜிட்டல் உலகம்...\nதிரிபுரா – பகோடா – நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சி...\nதிரிபுரா – வங்க தேச எல்லையில்….\nஅற்புதச் சிற்பங்கள் – ராணி கி வாவ்\nதிரிபுரா – உஜ்ஜயந்தா அரண்மனை - அருங்காட்சியகம்….\nஃப்ரூட் சாலட் 187 – பெண்ணைப் பெற்றவன் பாக்கியசாலி ...\nதிரிபுரா – ஆறாம் சகோதரி\nகருப்புக் கண்ணாடி ரகசியம் – த்ரில் பயணம்\nமேகாலயா – மலையுச்சியும் பெயர்க்காரணமும்\nஃப்ரூட் சாலட் 186 – மறு நடவு – வாடிய பயிர் – ராஜாவ...\nசிரபுஞ்சி – ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம் – Eco P...\nபணம் படுத்தும் பாடு – திண்டாடும் பெரியவர்\nசாலைக் காட்சிகள் – கழுதை வண்டி இழுக்குமா\nஇரண்டாம் திருமணம் – நோ கா லிகாய் நீர்வீழ்ச்சி ….\nஃப்ரூட் சாலட் 185 – நீங்களும் கடவுள் தான்…. – இட்ல...\nOrange Roots – மேகாலயாவில் சைவ உணவகம் ….\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/07/russy-mody-3_4841.html", "date_download": "2018-07-17T19:07:31Z", "digest": "sha1:AIXDKM5FVLL6RIVZMVLYNMZEGF2YM5SN", "length": 15413, "nlines": 117, "source_domain": "concurrentmusingsofahumanbeing.blogspot.com", "title": "Concurrent Musings: Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3", "raw_content": "\nThoughts and Actions as they flash உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தி னுள்ளக் கெடும். உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3\n ஆம். வியப்படைய வேண்டாம், இப்போதும் சில பல பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள நடைமுறைதான், ஆனால் வேறு பெயரில் - எக்ஸ்சிகியுடிவ் அசிஸ்டன்ட் என்பதாக - முதன்மை செயல் அதிகாரிகளின் அலுவலகத்தில் பணியாற்றி நிறுவன நடைமுறைகளை அறிவதற்கு ஏற்ற வகையில் உள்ள பதவியாகும்.\nஅவரது தந்தையின் எண்ணமும் என்னவென்றால், இளம் ரஸ்சியை ஜே. ஆர். டி என்ற மாமனிதரின் மோதிரகைக்கு அருகினில் கொண்டு செல்வது.\nஅவரது காலத்திய இந்திய அளவில் வீச்சுடனும் சக்தியுடனும் முடிவுகளை எடுக்க வல்ல மனிதர்களில் ஜே. ஆர். டியும் ஒருவர்.\nதொழிற்சாலைகளும், கார்ப்போரேட் நிறுவங்களும் சார்ந்து ரஸ்சி யின் ஆதர்சங்கள் என்றால் முதலாவதாக ஜே. ஆர். டியும் அடுத்து ஹென்றி போர்டும் ஆவர். இவர்களின் நிறுவங்கள் இலாபம் ஈட்டுவனவாக இருந்த காரணத்தினால் அல்லாமல் அவர்களிருவரின் தொலை நோக்கு மற்றும் உயர் எண்ணங்கள் காரணமாக ஏற்பட்ட ஒரு உணர்வு என்று பின்னாளில் ரஸ்சி குறிப்பிட்டார்.\nஜே. ஆர். டி அவர்கள் மேல் வைத்திருந்த மதிப்பினை ரஸ்சி அவரது வார்த்தைகளில் சொல்வதென்றால் \"அவர் நடந்து சென்ற நிலத்தையும் வணங்கினேன்\".\nஎன்ன ஒன்று உள்ளே நுழைவதுதான் சற்று எளிதானதாக இருப்பதாக நம்மை எண்ண வைக்கிறதே தவிர, பாதை ஒன்றும் பட்டு ரோஜா நிரப்பப்பட்டு காத்திருக்கவில்லை.\nஇன்றைய டாட்டா ஸ்டீலானது, அப்போதுதான் டிஸ்கோ என்பதாக ஒரு இளம் நிறுவனம். 1939 ல் ரஸ்சி சேர்ந்த போது ஆரம்பித்து 25-30 ஆண்டுகளாகியிருந்த போதும் ஒரு உருக்கு ஆலை என்பதற்கு அது ஆரம்ப காலகட்டமே.\nஜம்ஷேட்பூர் டிஸ்கோ ஆலைக்கு, அப்ரண்டீஸ் ஆக பணியாற்ற ரஸ்சி அனுப்பிவைக்கப்பட்டார் அடுத்த 53 ஆண்டுகளுக��கான டிஸ்கோ மற்றும் ஜம்ஷெட்பூர் இரண்டுக்குமான வரலாறுகளும் இவற்றில் ரஸ்சி யின் பங்கும் ஆரம்பம்.\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு} நடுவில் ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது.... முன்னர் இருந்த நிறுவத்தில...\nகாப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder\nமுதலில் இது நல்லா இருக்கா... திருகாணி வெளிப்பான் - Screw feeder. இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3 இதன் முந்தைய பகுதி #1/3 & #2/...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n  அடுப்பூதும் பெண் அந்தக்காலம், அடுப்பூ...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக ���ுரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஇருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்\nஇருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில் எதிர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக...\nஎப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி. என்ன பண்ணலாம்.. பராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கி...\n(கத்தரிக்) கோல் கொண்டு முடியாளும் தஞ்சை சோழன்\nஇன்று வரும் வழியில் - அம்பத்தூர் வரதராஜபுரத்தில் - பார்த்தேன். ஒரு முடியாளுனர் கடை பெயர்ப் பலகை. தஞ்சை சோழன் - சென்னை - அம்பத்தூர் - ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nவிலாசங்கள் / விரும்பி செல்லுமிடங்கள்\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -2\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://starmakerstudio.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-17T19:05:01Z", "digest": "sha1:5KD3ELKEAMCYZMSFLK62L4JDJBXLXETL", "length": 10985, "nlines": 71, "source_domain": "starmakerstudio.blogspot.com", "title": "பெயரற்ற யாத்ரீகன்.: July 2010", "raw_content": "\nஅருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.\nமந்திரச்சிமிழ் இதழ் 4 (ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது,)\nஉலக செம்மொழி மாநாடு சூன் மாதம் மிக அருமையாக நடந்தேறியுள்ளது. சும்மா கிடந்த தமிழை தனது இலக்கிய பேராற்றல் மூலம் செம்மொழியாக ஆக்கிய பெருமை உலக ஒப்பற்ற தானைத் தலைவர் கலைஞரின் அரும்பெரும் சாதனையை நாம் மெச்சாமல் இருக்க முடிய வில்லை. வந்திருந்த அறிஞர் பெருமக்கள் வாசித்த வாசிப்பில் சிறப்பாக அமைந்திருந்தது மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் வாசிப்புத் தான் மிக சரியாக பொருந்தியது. “தமிழை ஆத��க்கம் செலுத்தவதை எதிர்த்து கலைஞர் மணமேடையிலிருந்து புறபட்டு வந்த போராளி,” என்றார். தமிழ்நாட்டில் நடந்தேறிய அனைத்து உலக தமிழ் மாநாடுகளுக்கு இணையாகவும், இன்னும் மேலான கீழ்மையுடன் நடந்தேறியது. விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் படைப்புகள் மொழிப்பெயர்க்க வேண்டுமென்ற தனது ஞானத்தை கலைஞர் வெளியிட்டார். மிக சிறப்பான அறிவிப்பு அத்தகையது. தமிழ் நாட்டில் ஆகச்சிறந்த படைப்பாளிகளும், மேதைகளும் குவிந்து கிடக்கிறார்கள். முதலில், கலைஞர், கனிமொழி, வைரமுத்து, மறைந்த நன்னிலம் நடராசன், வெறிகொண்டான் போன்றவர்களின் ஆற்றல்களை தான் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போது தான் நம் ஆற்றலை உலகுக்கு உணர்த்த முடியும். மாநாடு நடந்து முடிகிற வேளையில் பழ. கருப்பையா தாக்கப்பட்டும், வீடு சூறையாடப்பட்டும் உள்ளது. அவரும் அவரது மகன் ஆறுமுக தமிழனும் தீவிர தமிழ் பற்றாளர்கள், ஆய்வாளர்களும் கூட. தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்ஷேக்கும், தமிழ் உணர்வார்களை காயப்படுத்தும் இவர்களுக்கும் என்ன வித்யாசம். இதை விட வேறு பல கேவலமான விஷயங்களும் மாநாட்டில் நடந்தேறியுள்ளது. கேவலத்தக்க தமிழ் சொறியர்களை கொண்டு மாநாடு நடத்தியுள்ள கருணாநிதி சற்றும் கூச்சம் இல்லாத அறுவருக்கத்தக்க சதைப் பிண்டம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.\nஇதனிடையே மாநாடு நடந்து முடிந்த அடுத்த நாளிலேயே தமிழருவி மணியன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சூடு கொடுத்திருக்கிறது. தமிழறிஞர்களை போற்றி வளர்க்க வழியின்றி எப்படி தமிழ் மீட்சி கொள்ளும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் கலைஞரை பொருத்தவரையில் வேசியைப் போல் இரந்துண்ணும் அறிஞர்களே போதுமானது. இத்தகைய சூழ்நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. சரியான அரசியல் மற்றும் கலை பற்றிய அறிதலும், புரிதலும் பெறதாதவாறு மக்களை வைத்திருப்பது தான் என்பதை நமக்கு சற்றே உணர தருகிறது. அதற்கு உதாரணம் மாநாட்டுக்கு வந்த ஒரு கழக உடன்பிறப்பு தேவதேவன் கவிதையை வாங்கியுள்ளார். கடை விரித்திருந்த அந்த பதிப்பாளரிடம் நாற்பது ரூபாய் விலை இப்புத்தகத்திற்கு அதிகம் என்று கூறி, பேரம் பேசி இருபத்தைந்து ரூபாய்க்கு அப்புத்தகத்தை வாங்கியுள்ளார். வாங்கும் போது நம்ம ஆளு இதை எழுதியதுபோல் (அந்த உடன் பிறப்பு தேவதேவனின் பெயரில் உள்ள பிற்பகுதி வார்த்தையை சாதி பட்டம் என்று தவறுதலாக எண்ணிருந்தார். ஆனால் அந்த நபர் நினைத்தது போல் கவிஞர் அச்சாதியை சேர்ந்தவரும் அல்ல) என்ற பெருமித்துடன் அதனை வாங்கியுள்ளார். அவ்வாறாகத்தான் மக்களும், கழக உடன் பிறப்புகளும் உள்ளனர். இத்தகைய மனிதர்களிடம் தான் கலைஞர் தனது வாய் ஜாலத்தை கட்டி தன்னை ஒரு ரட்சகராக பாவித்து வருகிறார். அது தான் அவரது விருப்பமும் கூட. எண்ணற்றற வியாதிகளை போல் பெருகி கிடக்கும் ஊடகங்கள் அனைத்தும் பிச்சைகாரர்களை போல் இரந்துண்ணும் நிலையை காண முடிகிறது. இந்த மாநாட்டின் விளைவால் அணு அளவு நன்மைக் கூட ஏற்பட போவதில்லை.\nஅடுத்ததாக மாவோயிஸ்டு பிரச்சனையில் இந்திய பேரரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து நோக்குகையில் இந்திய அரசாங்கம் சாவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. படையினரை பெருமுதலாளி தரகு அரசாங்கம் கைகூலியாக பயன்படுத்தி வருகிறது. படையினர் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.\nஎல்லோரையும் போல தான் நானும், இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.\nமந்திரச்சிமிழ் இதழ் 4 (ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/police-protection-to-kamal-haasans-house-118010500036_1.html", "date_download": "2018-07-17T19:02:50Z", "digest": "sha1:HAC3VM2YFCPATCD2ACTH53JFWY2ABMOX", "length": 12563, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கமல்ஹாசன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகமல்ஹாசன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு\nசென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநடிகர் கமல்ஹாசன் மத்திய மாநில அரசை தொடர்ந்து விமர்சித்த வண்ணம் உள்ளார். இதனையடுத்து பிரபல வார இதழில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த கமல் ஆர்.கே.நகரில் டிடிவி தினரனின் வெற்றி கொண்டாடப்படுவது அவமானப்பட வேண்டிய விஷயம் என்றும் தினகரனின் வெற்றி ஆகப்பெரிய அவமானம் என்றார். ஆங்கிலேயர் நம்மிடம் ரோட்டையும், ரயில் நிலையத்தையும் விட்டுச்சென்று விலைமதிப்பில்லா கோஹினூர் வைரத்தை திருடிச் சென்றனர்.\nஅதே போல் ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களின் விலைமதிப்பில்லா ஓட்டுகளை சிலர் பறித்து சென்றது வெட்கக்கேடான விஷயம் என்றார். அது திருடனிடம் பிச்சை எடுப்பது போன்றது என்று கடுமையாக விமர்சித்தார். ஒட்டுக்கு பணம் வாங்கிய மக்கள், அவர்களின் தற்காலிக பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வு காண முடியுமே தவிர, பிற்காலத்தில் துயரப்பட வேண்டியிருக்கும் என்றார். மக்களை இழிவுபடுத்திய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞரான சாதிக் பாட்ஷா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇந்நிலையில் வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடரில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிட்டதற்காக இந்து அமைப்புகள் கமல்ஹாசனை தாக்கிப் பேசி வந்தனர். இந்த சூழ்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமல்ஹாசன் இல்லத்தை இந்து பாதுகாப்பு கட்சியினர் இன்று முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கமல்ஹாசன் வீட்டின் முன்பு இன்று காலை முதல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - கமல்ஹாசன் அதிரடி டிவிட்\nகமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார்\nஉலக வரலாற்றில் கடன் சொல்லி ஓட்டு கேட்ட ஒரே நபர் தினகரன்: ஜெயகுமார்\nஆர்.கே.நகர் எங்கே இருக்குதுன்னு கமலுக்கு தெரியுமா\nஅடுத்த மாதம் ரிலீஸாகுமா ‘விஸ்வரூபம் 2’\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2015/05/blog-post_91.html", "date_download": "2018-07-17T19:38:43Z", "digest": "sha1:N6JQLCSFJDSJTHTFPDO334MHOSC5KUEF", "length": 44720, "nlines": 561, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ஏன் தனியார்மயத்தை தவிர்க்க இயலாது?", "raw_content": "\nஏன் தனியார்மயத்தை தவிர்க்க இயலாது\nஎன்னுடைய அருந்ததி ராய் கட்டுரையை ஒட்டி இக்கேள்வியை பின்னூட்டத்தில் ஒரு நண்பர் கேட்டிருந்தார். என் சிற்றறிவுக்கு எட்டின வகையில் பதிலளித்து விடுகிறேன்.\nதனியார் மயமாக்கத்தின் நற்பலன்களை நான் நேரடியாக வாழ்வில் அனுபவித்திருக்கிறேன். என் மென்பொருள் நண்பர்கள் இதை என்னை விட நன்றாக அனுபவித்தவர்கள். நான் ஆங்கிலம் படித்தவன். நான் படிக்கிற காலத்தில் அதற்கு சற்றும் மதிப்பில்லை. அப்படிப்பை நான் தேர்கிற வேளையில் ஊரில் ஒரு ஐம்பது பேர்களாவது என்னை திசை மாற்றி விட முயன்றார்கள். நான் படித்து முடித்து ஏதாவது ஒரு கல்லூரியில் மூவாயிரத்துக்கோ அல்லது பள்ளியில் ரெண்டாயிரத்துக்கோ தான் வேலை செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த வேலைகளுக்கே அப்போது ஆயிரம் போட்டிகள். ஆனால் என் படிப்பை முடித்ததும் ஊரில் உள்ள வேலைகள் பொறுக்க முடியாமல் சென்னைக்கு வந்தேன். வந்த மூன்றே நாட்களில் எனக்கு வேலை கிடைத்தது. தொடர்ந்து வேலைகள் மாற மாற சம்பளம் அதிகரித்தது. காரணம் திடீரென உலகமயமாக்கல் உருவாக்கின விரிவினால் இங்கு பல தரப்பட்ட வேலைகள் முளைத்தது. ஏதாவது ஒரு பட்டம் முடித்தால் வேலை எனும் நிலை இப்போதும் உள்ளது. எண்பது தொண்ணூறுகளில் நீங்கள் பிச்சை மட்டுமே எடுக்க இயலும். ஒரு சின்ன சதவீதத்தினர் மட்டும் தேர்வெழுதி அரசாங்க, வங்கி வேலைகளுக்கு செல்வர். தனியார்மயமாக்கலை எதிர்க்கிற பலரும் அதனால் பயன்பெற்றிருக்கிறோம்.\nஏன் பல மலையாளிகள் சென்னையை முகாமிடுகிறார்கள் என நீங்கள் யோசித்ததுண்டா பிரித்திவ் ராஜ் எனும் நடிரை கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழிலும் சில படங்கள் செய்திருக்கிறார். நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த அவர் கூட எங்கள் ஊரில் உள்ள ஒரு எளிய பொறியியல் கல்லூரியில் தான் படித்தார். பின்னர் அவர் தான் அமெரிக்காவில் படித்ததாய் பீற்றிக் கொண்டது வேறு கதை. ஆனால் கணிசமான மலையாளி இளைஞர்களும் இளம்பெண்களும் படிப்புக்காகவும் வேலைக்காகவும் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். ஏனென்றால் கேரளாவில் போதுமான கல்வி நிறுவனங்களோ தனியார் நிறுவனங்களோ இல்லை. அவர்கள் தமிழர்களைப் போல தனியார்மயமாக்கலை எளிதில் தழுவிக் கொள்ளவில��லை. நீங்கள் திருவனந்தபுரம் போய் பார்த்தீர்கள் என்றால் அது சென்னை புறநகரின் வளர்ச்சியடையாத பகுதி போல் இருக்கும். ஆனால் அங்குள்ள மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உண்டு. நம்மை விட அதிகம் உண்டு. நிறைய போராட்டங்களில் ஈடுபடுவார்கள். பத்திரிகை படித்து எளிய மக்களும் விவாதிப்பார்கள். ஆனால் அதனால் மட்டும் பலனில்லை. எப்போதும் ஒரு பெரும் பிரச்சனை இருக்க வேண்டும். அதனோடு மோதும் சக்தியும் நமக்கு இருக்க வேண்டும். அப்போது தான் விளைவாக பல நன்மைகள் விளையும். கேரளாவில் தனியார்மயமாக்கலுக்கு எதிரான அரசியல் இருக்கிறது. ஆனால் போதுமான தனியார்மயமாக்கல் இல்லை. அதனால் அங்கே போதுமான மோதல் இல்லை. வளர்ச்சியும் இல்லை.\nஇந்த மோதலை நான் ஒரு சமரசம் என புரிந்து கொள்கிறேன். தனியார் மயமாக்கல் என்பது வெறுமனே எதிர்மறைகளை மட்டும் உள்ளடக்கின ஒரு ராட்சஸன் அல்ல. அது ஒரு காலப்போக்கு. சமூக பொருளாதார அழுத்தங்களால் விளைந்த ஒரு விசை. அது வரலாற்று நகர்வு. உங்களால் ஒரு காருக்குள் இருந்தபடியே அதை கைகளால் உந்தி தள்ள முடியுமா முடியாது. ஆனால் இறங்கித் தள்ளலாம். அதே போல் தனியார் மயமாக்கலின் உள்ளே இருந்தபடியே அதை தடுக்க முடியாது. காலத்தின் வெளியே இறங்கி அதைத் தள்ளி விடவும் மனிதனால் இயலாது.\nநம்முடைய சிக்கல் நாம் தனியார் மயமாக்கலை எந்த உரையாடலும் இன்றி ஏற்றுக் கொண்டோம் என்பது. அதன் பலன்களை நாம் முழுக்க இன்னும் அனுபவிக்கவில்லை என்பது. நம் நிலங்களை தனியார் பறிக்கவும் நீரை மாசுபடுத்தவும் அனுமதிக்கிறோம். இதற்கு காரணம் நம்மிடையே போதுமான அரசியல் பங்களிப்பு இல்லை. அரசாங்க எந்திரத்தை மக்கள் அதன்பாட்டுக்கு இயங்க விடுகிறார்கள். மக்களுக்கு அதிகமாய் அரசியல் புரிதல் ஏற்பட்டால் தான் தனியார் மயமாக்கலை அவர்களால் கையாள முடியும். அதனுடன் பேச்சுவார்த்தைகள் செய்து அதன் தீமைகளை குறைத்து நன்மைகளை பெருக்க இயலும்.\nஇன்று முன்பிருப்பதை விட ஊழல்கள், பொருளாதார பிரச்சனைகள், நிலப்பறிப்பு போன்ற தனியார் சதித்திட்டங்கள் வெகுசீக்கிரமாய் மக்களை போய் சேர்கின்றன. எழுபது, எண்பதுகளிலும் ஊழல் இருந்தது. ஆனால் அன்று மீடியா வலுவாய் இல்லாததால் இவ்வளவு பரவலாய் செய்திகள் போய் சேரவில்லை. மோடி மீடியா பிரச்சாரம் வழியாகவே காங்கிரஸ் அரசை சாய்த்துக் காட்���ினார். நாளை மோடியின் சீரழிவை இதே பிரச்சாரம் வழியாய் வெளிப்படுத்தி அவரையும் வீழ்த்திக் காட்டுவார்கள். போன முறை தி.மு.க வீழ்ந்ததற்கு மீடியா ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். தனியார் மயமாக்கல் மக்களின் அரசியலாக்கத்திற்கு ஒரு மிகச்சின்ன அளவிலேனும் பயன்பட்டிருப்பதாய் நினைக்கிறேன்.\nஇங்கே மக்களுக்கு போதுமான தொழில்நுட்ப கல்வி வழங்க அரசு நிறுவனங்கள் இல்லாததனால் தானே இந்தளவுக்கு பொறியியல் கல்லூரிகள் பெருகின. கிராமத்து பள்ளிகளில் இருந்து இவற்றில் சேர்ந்து படித்தவர்கள் தான் இன்று தனியாரில் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். இக்கல்லூரிகள் தோன்றவில்லை எனில் இவர்கள் எங்கு போயிருப்பார்கள் ஆனால் நாம் இக்கல்லூரிகளின் தரத்தையும் இவை வசூலிக்கும் அநியாய கட்டணங்களையும் பற்றி கவலைப்படவில்லை. அதனால் தான் கல்வித்தரம் வீழ்ந்தது. இக்கல்லூரிகளைக் கண்டித்து அன்றே போராடாதது யார் தவறு ஆனால் நாம் இக்கல்லூரிகளின் தரத்தையும் இவை வசூலிக்கும் அநியாய கட்டணங்களையும் பற்றி கவலைப்படவில்லை. அதனால் தான் கல்வித்தரம் வீழ்ந்தது. இக்கல்லூரிகளைக் கண்டித்து அன்றே போராடாதது யார் தவறு\nபள்ளிகளை எடுத்துக் கொள்வோம். அந்தஸ்துக்காகவும் ஆங்கிலத்துக்காகவும் தான் பலர் பிள்ளைகளை தனியாருக்கு அனுப்புகிறார்கள் எனும் வாதம் பரவலாக உள்ளது. இது உண்மை அல்ல. அரசுப்பள்ளியை விட தனியாரில் பாடத்திட்டம் இன்னும் வலுவாக உள்ளது. உதாரணமாய் ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பத்தாம் வகுப்புக்கான ஆங்கில இலக்கணம் கற்பிக்கிறார்கள். இது அவசியமற்றது தான் என்றாலும் இம்மாணவர்களால் ஓரளவு சமாளிக்க முடியும் என்றால் பத்தாம் வகுப்பு வரும் போது அவர்களது கல்வித்திறன் வெகுவாய் வளர்ந்திருக்கும். அழுத்தத்திற்கு ஏற்றாற் போல் வளர்வது, தகவமைவது அடிப்படையான மனிதத் திறன். அதனால் அழுத்தம் ஓரளவுக்கு நல்லது தான்.\nஇதில் இரு பார்வைகள் உள்ளன. ஒன்று அறிவுத்திறன் மிக்க கூர்மையான மாணவர்களை உருவாக்குவது. இன்னொன்று சுதந்திரமாய் சிந்திக்கும் கற்பனை வளம் கொண்ட மாணவர்களை உருவாக்குவது. தனியார் பள்ளி மாணவர்கள் கொஞ்சம் பிராயிலர் கோழி போல் இருக்கிறார்கள். சொந்தமாய் தவறுகள் செய்து முன்னேறுவதற்கான சாத்தியங்கள் அங்கு குறைவு. எல்லா பக்கமும் ஆதரவுகள் தரு���து வளர்ச்சிக்கு நல்லதல்ல. நான் ஐந்தாம் வகுப்பு வரை தனியாரிலும், அதற்கு மேல் 12 வரை அரசுப்பள்ளியிலும் படித்தவன். அரசுப்பள்ளிகள் நிறைய சுதந்திரத்தையும் பலதரப்பட்ட மக்களை பார்த்து பழக வாய்ப்பினையும் அளிக்கும். பண்பாட்டு கோணத்தில் பார்த்தால் அரசுப்பள்ளியே நல்லது. அறிவையும் திறனையும் கணக்கில் கொண்டால் தனியார் நல்லது.\nஆனால் எதுவும் முற்றுமுழுதானது அல்ல. அரசுப்பள்ளியில் படித்தும் கூட வீட்டில் நிறைய வாசிக்கிற மாணவன் தன்னை பெரிய அளவில் மேம்படுத்துக் கொள்ள இயலும். நல்ல கல்வி பள்ளிக்கு வெளியில் தான் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. என்னை போன்ற பண்பாட்டு ஆதரவாளர்கள் இப்படித் தான் வெகுகாலமாய் சொல்லி வருகிறோம். ஆனால் நடைமுறை சார்ந்து யோசிக்கிறவர்கள் ஒரு நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்று வெல்லும் திறன் தம் பிள்ளைகளுக்கு கிடைக்குமா என்றே கேட்கிறார்கள். தனியாரில் இவ்விசயத்தில் அதிக ஆதரவும் கட்டமைப்பு வசதியும் தருகிறார்கள். நான் படித்த பள்ளியில் ஒரு நூலகம் இல்லை. கர்நாடகாவில் ஒரு சிற்றூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு போயிருந்தேன். அங்கு ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு என மிக அழகான நூலகம் வைத்திருக்கிறார்கள். திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளுக்கு பத்திரிகையே நடத்தி அதில் எழுத வைக்கிறார்கள். பல அறிவுஜீவிகளை, எழுத்தாளர்களை அழைத்து வந்து பேச வைக்கிறார்கள். ஆனால் இவையின்றியும் குழந்தைகள் சிறப்பாய் வளர முடியும் தான். ஆனால் பொதுமக்கள் அதிக வாய்ப்புகளை தம் பிள்ளைகள் பெறுவதைத் தானே விரும்புவார்கள்.\nதனியார்மயமாக்கல் விவாதத்தில் நான் ஊசிமுனை அளவுக்கு தான் இங்கு தொட்டுப் பேசியிருக்கிறேன். என்னை விட பொருளாதாரம் பற்றி நன்றாய் தெரிந்தவர்கள் இன்னும் விரிவாய் விவாதிக்க இயலும். தனியார் எதிர்ப்பு கண்மூடித்தனமாய் இருக்கக் கூடாது என்பதே என் கோரிக்கை. இது மிகவும் சிக்கலானது. எந்த பிரச்சனையையும் இரு பக்கங்களையும் கவனித்தே பேச வேண்டும். ஒரு போக்கை வெறுக்க கூடாது. புரிந்து கொண்டு எதிர்க்கலாம். எதிர்த்தபடியே சிறப்பான தன்மைகளை உள்வாங்கிக் கொண்டு சமரசம் பேசலாம். நாமும் வளரலாம்.\nமலையாளிகள்தான் அதிகமான அளவில் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று பிழைப்பவர்கள். ஏனென்றால் அங்கே தொழில் தொடங்க எந்த வித பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வரவே மாட்டார்கள். காரணம் அங்கே இருக்கும் கம்யூனிச சங்கங்களுடன் பிரச்சனை வரும் என்பதால் என்று கூறுவார்கள். அதனால்தான் மலையாளிகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர் வரை வேறு இடங்களுக்கு ஓடுகிறார்கள்.\nஇந்த தனியார்மயம் என்பது குறித்து விரிவான ஆய்வுகள் தேவை. இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு பெரிய அளவில் வளராததற்குக் காரணம், பல தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருப்பதுதான். தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் ஒரு நன்மை அதனால் பல பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். எல்லாரும் அரசு ஆசிரியராவது எல்லாம் நடக்குமா தனியார்மயத்தில் அதிகப் பிரச்சனைக்கு உள்ளாகியிருப்பது கல்வி, வேளாண்மையாகத்தான் இருக்கும்.\nஎன்னுடைய நண்பர்களில் பலரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அளவுக்கு வந்திருக்கின்றனர். இதெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் அளித்த வாய்ப்புக்கள். படித்த நடுத்தர மக்களுக்கு ஓரளவுக்கு வேலை வாய்ப்பை அளித்திருக்கிறது தனியார்மயம். இதில் நடக்கும் சுரண்டல்கள் என்று பார்த்தால் கணக்கில் அடங்காது, அதன் பயன்களைப் போலவே. அதே அளவு நுகர்பொருள் வெறியையும் பல மடங்கு ஏற்றியுள்ளது. அந்த ஆடம்பர+ அவசிய நுகர்பொருள் வணிகத்தைச் சுற்றிதான் பல தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.\nதனியார்மயம் எப்பொழுதும் லாப நோக்கத்தையே முதற் குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறது. தனியார் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் நகரத்திலோ மற்றும் புற நகர் பகுதிகளிலோ மட்டுமே கிடைக்கிறது. ஆம் கேரளாவில் தனியார் நிறுவனங்கள் மிக குறைவு ஏனெனில் அவை பெரும்பாலும் தொழிலாளர் சங்கத்துடன் விவாதித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய விரும்புவதில்லை. லாபம் ஒன்றே அவர்களின் நோக்கம். இன்று நடுத்தர குடும்பங்கள் தனியார் பள்ளிகளால் அடையும் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தனியார் கல்வி அவர்களின் மேல் திணிக்கப்படுகிறது. அரசாங்கம் வேண்டுமென்றே அதை உதசினப்படுதுகிறது. கல்வி சேவை துறையாக இருக்க வேண்டும். வியாபார ஸ்தாபனமாக இருக்க கூடாது. இது பல சேவை துறைகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகள் சேவை மனப்பான்மையோடு செய��்படுவது மிக அரிது. நீங்கள் சொல்வது போல் நாம் தனியார்மயத்தை எந்த வித விவாதமும் இன்றி ஏற்றுகொள்கிறோம் அல்லது அது மக்கள் மீது திணிக்கப்படுகிறது. தனியார்மயம் பற்றிய எந்த விழிப்புணர்வும் நமது மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனை���ளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/04/blog-post_59.html", "date_download": "2018-07-17T18:50:51Z", "digest": "sha1:DFTE345X3NQDJYIMAJA6K4UX22P3G7MB", "length": 15845, "nlines": 146, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: பைத்தியக்கார உலகம்", "raw_content": "\nமன நல மருத்துவ மனையில் ஒரு இளைஞனை சந்தித்தேன்.அவன் அங்கு வந்த காரணத்தைக் கேட்க அவன் சொன்னான்,''இப்படிக் கேட்பது நாகரீகம் அல்ல.இருந்தாலும் சொல்கிறேன்.என் அப்பா,என்னை தனது பிம்பமாகவே வளர்க்க எண்ணினார்.என் மாமாவும் அப்படித்தான்.என் அம்மாவோ இன்னும் மோசம்.அவர் நான் என் அப்பா,தாத்தா போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.என் சகோதரிக்கு தனது கணவரை நினைத்து எப்போதும் பெருமை.''அவரை மாதிரி நீ எப்போது வாழப் போகிறாய்''என்று கேட்டாள். .என் தம்பி நல்ல விளையாட்டு வீரன்.அவன்,''என்னைப் போல\nஎ ப்போது அண்ணா ,நன்றாக விளையாடி வாழ்வில் முன்னுக்கு வரப் போகிறாய்''என்று கேட்டான்.என் ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம், இசை,கணக்கு என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அனைவருமே அவர்களுடைய துறையில் அவர்களை அப்படியே பின்பற்றும் சீடனாக நான் இருக்க வேண்டும் என்று முயன்றார்கள்.இவர்கள் எல்லோரும் என்னைத் துரத்தியதில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.வெளி உலகத்தை விட இந்த இடம் அமைதியாக,தெளிவாகத் தெரிகிறது எனக்கு.ஒரு வழியாக, இப்போது யாரைப் போலவும் இல்லாது நான் நானாகவே இருக்கிறேன்.'' பின்னர் அவன் என்னிடம்,''நீ இங்கே எப்படி வந்தாய்''என்று கேட்டான்.என் ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம், இசை,கணக்கு என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அனைவருமே அவர்களுடைய துறையில் அவர்களை அப்படியே பின்பற்றும் சீடனாக நான் இருக்க வேண்டும் என்று முயன்றார்கள்.இவர்கள் எல்லோரும் என்னைத் துரத்தியதில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.வெளி உலகத்தை விட இந்த இடம் அமைதியாக,தெளிவாகத் தெரிகிறது எனக்கு.ஒரு வழியாக, இப்போது யாரைப் போலவும் இல்லாது நான் நானாகவே இருக்கிறேன்.'' பின்னர் அவன் என்னிடம்,''நீ இங்கே எப்படி வந்தாய் என்னைப் போல்தானா'' என்று கேட்க அவசரமாக அதை மறுத்த நான் வெறும் பார்வையாளனாகத்தான் வந்திருப்பதாகக் கூறினேன்.அவன் ஒரு சிறிய புன்னகையுடன் என்னிடம் கேட்டான்,''ஓஹோ,அப்படியானால் நீ இந்த சுவருக்கு வெளியில் இருக்கும் பைத்தியக்கார உலகை சேர்ந்தவனா\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\n Best School நான் பள்ளியில் படிக்கும்போது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஒரு ஆளுமையை மட்டுமே பார்த்தேன்.ஆனால் இந்த பள்ளியில் நீங்கள் இளம் வயதில் ஐ.ஏ.எஸ்., வெளிநாட்டினர்,வங்கி அதிகாரிகள் என பல ஆளுமைகளை பார்த்து இலக்கு நிர்ணயித்து உள்ளீர்கள்.சிறப்பான வாழ்க்கை கல்வியை வழங்கும் பள்ளி இந்த பள்ளிதான் என்று தமிழகத்தின் முதல்தர பல்கலைகழகம் என்று பெயர் பெற்ற பல்கலைகழக துணை வேந்தர் குறிப்பிடும் பள்ளி தொடர்பாக காண வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்\nஅரசு போக்குவரத்து கழக பணி\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்���ு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில��� இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/76-218613", "date_download": "2018-07-17T19:27:47Z", "digest": "sha1:RPXRSXBW6LNY3GYRF5PVLIXDQYFJ4TNC", "length": 6024, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குளவிக்கொட்டி ஒருவர் பலி", "raw_content": "2018 ஜூலை 18, புதன்கிழமை\nதிம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில், குளவி தாக்குதலுக்குள்ளான இருவரில் ஒருவர், நேற்று (06) உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் தொழில் மேற்பார்வையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐ.தங்கராஜ் (வயது 57) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nமவுண்ட்வேர்ணன் தோட்டத்திலுள்ள தேயிலை மலையடிவாரத்தில் இருந்த குளவிக்கூடு களைந்ததால், மேற்பார்வையாளர் ஒருவரும் பெண் தொழிலாளி ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.\nஇதையடுத்து. அவ்விருவரும், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, நாவலபிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது, கினிகத்தேனை, தியகல பகுதியில் வைத்து, ​மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் உயிரிழந்தார்.\nகுளவித்தாக்குதலுக்கு இலக்கான ம​ற்றைய பெண், நாவலபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஉயிரிழந்த நபரின் சடலம், நாவலபிட்டி வைத்தியசாலையில் வைத்து, பி​ரேத பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் ���வனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/4.html", "date_download": "2018-07-17T19:03:15Z", "digest": "sha1:EOZJH5IFHREQQGM6KDT62S4UJQ5UIKAP", "length": 26024, "nlines": 172, "source_domain": "concurrentmusingsofahumanbeing.blogspot.com", "title": "Concurrent Musings: நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4", "raw_content": "\nThoughts and Actions as they flash உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தி னுள்ளக் கெடும். உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.\n3 மாடி அபார்ட்மெண்ட் சார், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.....\nமுனகி கொண்டிருந்த ஃபோன எடுத்து என் மாமணிக்கு ஃபோனினேன்.\nஒரு கால், ரெண்டு கால், மூணு கால்,...............எட்டாவது காலில் லும் எடுக்கவில்லை....\nஇப்போது நிலைமை \"ஓடும் ரயில் வண்டியிலிருந்து\", \"இடை நில்லாப் பேருந்து ஆகிவிடும் போன்றிருந்தது\".\nஃபோனும் ஒரு கோடு பேட்டரியோடு உயிர் பிழைத்திருந்தது.....\nஒரே கால் ஒருக்கால் போகா விட்டால் என்ன செய்ய....\nமட்ட உரிச்ச தேங்காய உருட்டி விட்டா அது நிலை வந்து சேர்றதுங்கறது இருக்குற குடுமி எடையைப் பொருத்தது. இங்க அதையும் இல்ல பிச்சிப் போட்டு உருட்டி விட்டு இருக்கு. வாழ்க ஐசக் நியூட்டன்\nஇப்போ பாத்து தெரியாத ஒரு நம்பரிலிருந்து 2-3 மிஸ்ட் கால்.\nஇருக்குற சொச்ச பேட்டரியும் செத்து போயிடுச்சுன்னா........\nசரி எதுக்கும் விசாரனைய தொடங்கலாம். இதுவரைக்கும் மொத்தம் மூணு 3 அபார்ட்மெண்ட் காம்பௌண்ட் இருக்கு அந்த ரோட்டுல. ஆனா எதுலயும் வெளில நாலு கார் நிக்கல.\nகேட்ட ரெண்டுலயும் இருந்தவங்க உள்ள விடாம அட்ரஸ் கேக்கவும் உரைத்தது இப்படி ஒரு விஷயம் இருக்கு இல்ல.... இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம்.\nரணகளத்துலயும் ஒரு குதூகலம் இல்லன்னா எப்படி விசாரித்தவரையில் ஒரு வீட்டில் பிட்டு வைத்த குட்டித் துண்டு ஒன்று லட்டு போலவே இருந்தது. பூந்திகள் சேர்ந்து லட்டென்றவன் எவன் விசாரித்தவரையில் ஒரு வீட்டில் பிட்டு வைத்த குட்டித் துண்டு ஒன்று லட்டு போலவே இருந்தது. பூந்திகள் சேர்ந்து லட்டென்றவன் எவன். சிந்தித்திருந்த வேளையில் தட்டியது பல்லிடுக்கில் கிராம்பு துண்டு. வேறொன்றுமில்லை அவங்க அப்பா வந்து கதவு சார்த்தி போனார். ல���்டில் கிராம்பும் ஏலமும் போட்டவன் எவன்\n8 மணிக்கு பயணம் ஆரம்பித்து பத்து நிமிட தூரம் கடந்தால் அப்போது மணி 9.30 உம் ஆகக்கூடுமென்ற பேருண்மையை உரைத்தது. வாழ்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ( கிலுகிலுப்பை கவிதை ).\nஇப்போது மறுபடியும் அதே தெரியாத ஒரு நம்பரிலிருந்து 2-3 மிஸ்ட் கால். எடுக்கல. {இப்போ அது தெரிஞ்ச நம்பரா இல்ல தெரியாத நம்பரானு டவுட்}\nமறுபடியும். ஏற்கனவே மிஸ்ட் கால் வந்து அது தெரிஞ்ச நம்பரா போய்ட்டதால\nசார் நான் (மாமணி யோட ரூம் மேட்) பேசறேன். (:-).....இப்போதான் அவரு மெசேஜ் பன்னாப்டி. அவரு மீட்டிங்ல இருக்கறதால எடுக்க முடியலாம். எங்க இருக்கீங்க.....\nஆஹா...., சொல்லுங்க பாஸ். வீட்ட தேடிட்ருக்கேன்.\nஓஹ் அப்படியா....அது ரொம்ப சிம்பிள் சார்,\n3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.......\nஇல்லங்க நான் இப்போ அந்த ரோட்டுலதான் இருக்கேன், கொஞ்சம் நம்பர் அட்ரஸ் சொல்லுங்க.\nஅப்படியா,,,சரி சரி, இந்த லெஃ ப்ட் ல பாத்திங்கன்னா ஒரு ரிலையன்ஸ் ஃபிரஷ் இருக்கும் {இது எவ்ளோ நல்லா இருக்கு அட்ரஸ்} அதுலேர்ந்து மூணாவது பில்டிங் வந்திங்கன்னா வீடு. நீங்க வாங்க நான் வெளில வந்து நிக்கிறேன். {அப்புறம் ஏன்டா ஆவாஸ் அன்ஞிங் ஆவாஸ் அன்ஞிங்னு கிலிய கூட்டுறீங்க}\nபோனோம். நீங்கதானா அது ரெண்டு மூணு தட அந்த வண்டில கிராஸ் பண்ணிற்றுந்தீங்க....நான் கூட ஏதோ அட்ரஸ் தேடிட்ருப்பாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன்.\n{இதற்கு என்ன பதில் சொல்வது.....ஏன்னா நம்ம கிட்டதான் அட்ரஸ் இல்லையே - அப்புறம் எப்படி அட்ரஸ் தேடுறது\nநீங்க ஆட்டோ ல இல்ல வருவீங்கன்னு சொன்னாப்டி. {ஒஹ் இப்படி ஒன்னு இருக்கா ஆட்டோ காரரோட நமக்கு வாய்க்கா வரப்பு பிரச்சினைனு இவருக்கு சொல்லலாமா ஆட்டோ காரரோட நமக்கு வாய்க்கா வரப்பு பிரச்சினைனு இவருக்கு சொல்லலாமா} {பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம்}.\nஇங்கதான் சார் நல்ல தண்ணி போர் வாட்டர் கிடைக்குது அதான். நல்ல இடம் சார். ரூம் மேல 3வது ஃப்ளோர். வாங்க போலாம். நான் என் சீனியர பார்த்தேன். கார பார்க் பண்ணிட்டு வந்தார்.......அப்ப்பாடா ஒரு வழியா வந்தாச்சு. பக்கத்துல இன்னொரு கார் சத்தம். ஒருத்தர் பார்க் பண்ணிட்டு ரிலையன்ஸ் ஃபிரஷ் பாக்கம் நடந்து போனார். இப்போ வெளில பார்த்தேன். நாங்க வந்த காரோட சேர்த்து நாலு கார் இருந்தது.......(;-)\nஅவரோடு சேர்ந்து மேல போகும்போத��� சொன்னார், மூனே ஃப்ளோர்ங்கறதால லிஃப்ட் லாம் இல்ல படிதான்.\nஓக்கே. இப்போ 21 லக்கேஜ நினைத்து பார்த்தேன். டிக்கி முதல் அக்கி வரை அள்ளி எடுத்து வந்தவைகளை இறக்கி வைக்க முடியாது போல. எவ்வளவோ.......ம்ஹ்ம்ம் ஹூம் வேண்டாம்.\nநெக்ஸ்ட் டு நெக்ஸ்ட் மன்ந்த் எனக்கு கல்யாணம். அதுக்கப்புரம் ஃபாமிலி இங்க வருவாங்க. பசங்க வேற இடம் போறாங்க. நீங்க அவசியம் மாரேஜுக்கு வரணும். [நல்ல விதமாகவே சொன்னார்]. {ஒரு புதிய நன்பேண்டா.}\nபோனால் அங்கு நல்ல பெரிய 2BHK வாதான் இருந்தது. என்ன கொஞ்சம் அவரோட கல்யாண ஏற்பாட்டுல வீட்டு சாமான் சேர்த்திருந்தார்.\nநன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.\nஇப்போ சீனியர பாத்தேன். அவர் புரிந்தவராக, நீ எப்படியும் தாற்காலிகமாக தான இங்க இருப்ப...ஆஃபிஸ் போக வசதி எப்படியும் வேற ஏரியா தான். நானும் வேற வேலையா கிளம்ப வேண்டிருக்கு. நான் ஒன்னு பண்றேன் லக்கேஜ்லாம் வண்டில அப்படியே இருக்கட்டும். இப்போ என்ன வேணுமோ அத எடுத்துக்கோ மீதி நான் வீட்டுல கொண்டு போடறேன். நீ ரூம் முடிவு பண்ணிட்டு சொல்லு அங்க எடுத்து வரேன்.\nஆஹா வேறென்ன வேறென்ன வேண்டும்....அப்படியே ஆகட்டும்.\nசெட்டில். அவரோடு (அவரது) கல்யாண அளவளாவல் முடித்து குளித்து கிளம்பி சாப்பிட்டு வந்தோம். ரெண்டு மணிக்கு.......................... வந்தார்,,,,,,,,,,,,,,,, பாண்டி சென்ற என் மாமணி.\nஹ ஹாய் ஹாய் சார்.\nஉற்சாகமாக கேட்டேன், ஏண்டா வீட்ட தேடி கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம்பா.\nஅதுக்கு.,.,.,.,.,சொன்னானே ஒரு பதிலத்தான்.,.,.,,.,.திகில் அடைஞ்சேனே அத நினைச்சுத்தான்.........அது......\n, நாலு கார், லேண்ட்மார்க்.\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு} நடுவில் ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது.... முன்னர் இருந்த நிறுவத்தில...\nகாப்���ுரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder\nமுதலில் இது நல்லா இருக்கா... திருகாணி வெளிப்பான் - Screw feeder. இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3 இதன் முந்தைய பகுதி #1/3 & #2/...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n  அடுப்பூதும் பெண் அந்தக்காலம், அடுப்பூ...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஇருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்\nஇருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில் எதிர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக...\nஎப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி. என்ன பண்ணலாம்.. பராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கி...\n(கத்தரிக்) கோல் கொண்டு முடியாளும் தஞ்சை சோழன்\nஇன்று வரும் வழியில் - அம்பத்தூர் வரதராஜபுரத்தில் - பார்த்தேன். ஒரு முடியாளுனர் கடை பெயர்ப் பலகை. தஞ்சை சோழன் - சென்னை - அம்பத்தூர் - ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nவிலாசங்கள் / விரும்பி செல்லுமிடங்கள்\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா,...\n(எனது) தமிழின் நிரந்தர சூடான இடுகை \nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் க(ரஃபி)லைச் செல்வங்க...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற...\nதமிழில் வந்த, வராத, உள்ள, இனி வர இருக்கும் அனை..த்...\nஇருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமு...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தா...\nகாப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | ...\nஇது எங்க இருக்குன்னு கண்டுபிடியுங்க.....(VP1998)\nஜல்லிக்கட்டு : தடை ஏன்\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2193", "date_download": "2018-07-17T19:41:39Z", "digest": "sha1:GCSCPVN2LR5QJVG4QTOHVHI6ODDF6ZW6", "length": 9434, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Olulumo-Ikom: Ikom மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Olulumo-Ikom: Ikom\nGRN மொழியின் எண்: 2193\nROD கிளைமொழி குறியீடு: 02193\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Olulumo-Ikom: Ikom\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12250).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Olulumo-Ikom: Okuni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14790).\nOlulumo-Ikom: Ikom க்கான மாற்றுப் பெயர்கள்\nOlulumo-Ikom: Ikom எங்கே பேசப்படுகின்றது\nOlulumo-Ikom: Ikom க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Olulumo-Ikom: Ikom\nOlulumo-Ikom: Ikom பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்ய��ாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3084", "date_download": "2018-07-17T19:41:08Z", "digest": "sha1:CU6O7R4KUX3NPZWPHIZD5SSI6SJOW7VC", "length": 20228, "nlines": 123, "source_domain": "globalrecordings.net", "title": "Albanian, Gheg மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Albanian, Gheg\nISO மொழி குறியீடு: aln\nGRN மொழியின் எண்: 3084\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Albanian, Gheg\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63194).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A65028).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A65029).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (V63484).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63195).\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63196).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63197).\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63198).\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63293).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (V63485).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63294).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63340).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Shqip [Kosovan Albanian])\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63295).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A64134).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இ��ையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A63438).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A34120).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A34121).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A62990).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18830).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A21510).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAlbanian, Gheg க்கான மாற்றுப் பெயர்கள்\nAlbanian, Gheg எங்கே பேசப்படுகின்றது\nAlbanian, Gheg க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Albanian, Gheg\nAlbanian, Gheg பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/66468/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-!", "date_download": "2018-07-17T19:15:48Z", "digest": "sha1:QXVYLK3LJM735YNYU3UDQGGMUCQZWSMF", "length": 9306, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஆஷிஃபா வழக்கில், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பால்மணம் மாறாத சிறுமி மீது நடத்தப்பட்ட ஆகக் கொடூரமான பாலியல் வன்முறையையும் அதன் பின்னிருக்கும் இந்து மதவெறி அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. The post...\n2 +Vote Tags: இந்தியா பாஜக காஷ்மீர்\n‘வெண்முரசு’ – ��ூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 48\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும் இரவு தூங்கி காலையில் நான் எழுந்ததும் சமுக வலைத்தளங்கள் நாளிதழ்கள் செய்தி சேனல்கள்… read more\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்\nஇஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் மருந்தே உணவாகி வரும் இக்கால வேளையில் நம் முன்னோர… read more\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nசாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல். The p… read more\nநாடகப்பணியில் நான் - 8\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nபாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருக… read more\nஉலகம் அல்ஜசீரா தலைப்புச் செய்தி\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12.\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும் .\nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nஅதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்..... .\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11.\nகத்தியோடு புத்தி : PKP\nவியாபார காந்தம் அபிஅப்பா : அபிஅப்பா\nவலி உணரும் நேரம் : பாரா\nராஜேந்திரன் கதை : Kappi\nமொழியையும் சூது கவ்வும் : ம. இராசேந்திரன்\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் : கடைக்குட்டி\nகேப்சியூள் கதைகள் : VISA\nபன்னீர் சோடா : மாயவரத்தான்\n1 +Vote காயத்ரி பிறந்தநாள் கொண்டாட்டம் 2012 - உருவான விதம் : காயத்ரி சித்தார்த்\nஇரு சம்பவங்களும் பின்னே என் சபதமும் : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹ���.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-17T19:15:11Z", "digest": "sha1:7XJPK6STGSFWRDAWHZUY3K27NRYFDIFJ", "length": 11120, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah\nடிவிட்டரில் வந்த செய்திகள் – படங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். சொராபுதீன், கவுசர்பீ கொலை வழக்கில் சிறைவாசத்திலிருந்து எப்படி தப்பினார் அ… read more\nமோடி காவிரி பிரச்சினை தமிழக பாஜக\nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.05.2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயி சங்கத்தின் திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கல… read more\nவீடியோ பாஜக கலை நிகழ்ச்சி\nகாவிரி : போலீசு கோர்ட்டுக்கு அஞ்சாமல் போராடுவோம் \n“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது’’ என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர்… read more\nவீடியோ பாஜக காவிரி பிரச்சினை\nகாவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் \nகாவிரி உரிமையை பறிக்கும் டெல்லியை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் ஏப்ரல் 28, சென்னை - தாம்பரம். The post க… read more\nபாஜக காவிரி பிரச்சினை காவிரி மேலாண்மை வாரியம்\nகாவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் \nகாவிரி உரிமையை பறிக்கும் டெல்லியை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள் ஏப்ரல் 28, சென்னை - தாம்பரம். The post க… read more\nபாஜக காவிரி பிரச்சினை காவிரி மேலாண்மை வாரியம்\nதமிழினப் பகைவன் மோடியே திரும்பிப் போ \n#GoBackModi மோடியின் தமிழக வருகையின் போது ஒட்டு மொத்த குரலாய் ஒலித்த “மோடியே திரும்பிப்போ” என்ற போராட்டத்தின் செய்திகள் மற்றும் படங்கள்... The post… read more\nபாஜக போராட்டத்தில் நாங்கள் காவிரி பிரச்சினை\n – புதிய கலாச்சாரம் மின்னூல்\nசென்ற ஆண்டு வெ��ியிடப்பட்ட ’கோக்-பெப்சி: கொலைகார கோலாக்கள் ’ புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள… read more\nகாந்தி தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் தாமிரபரணி\nஎம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா \nஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா கரண்டு கம்பங்களுக்கு ந read more\nமழை நிவாரண பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு ... - மாலை மலர்\nதினகரன்மழை நிவாரண பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு ...மாலை மலர்நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் read more\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12.\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும் .\nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \nஅதைவிட பெரிதாக ஒரு கோடு கீறவேண்டும்..... .\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11.\nதமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல் : கௌதம சித்தார்த்தன்\nஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்\nஅமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம் : குடுகுடுப்பை\nபக்கத்து வீடு : பரிசல்காரன்\nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nஓடி ஓடி களைக்கணும் : ரா.கிரிதரன்\nடிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 1 : மாதவராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/mmk/33-mmk-news/521-2017-04-12-07-23-06", "date_download": "2018-07-17T19:23:49Z", "digest": "sha1:VZOTLVA4QW5PYNUWVG27GLUNQ4YAH3EA", "length": 2891, "nlines": 60, "source_domain": "makkalurimai.com", "title": "வடசென்னை மாவட்டம் கொளத்தூரில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்", "raw_content": "\nவடசென்னை மாவட்டம் கொளத்தூரில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nPrevious Article இலக்கிய அணியின் படைப்பிலக்கிய பயிலரஙகம்\nNext Article நந்தினி வீட்டிற்கு சென்று பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆறுதல்\nவடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி 69 வது வட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் 9வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் ம.ம.க., வின் கொள்கை பரப்புச் செயலாளர் கோவை.செய்யது, அமைப்புச் செயலாளர் மாயவரம் அமின் மற்றும் வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர். உஸ்மான்அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.\nPrevious Article இலக்கிய அணியின் படைப்பிலக்கிய பயிலரஙகம்\nNext Article நந்தினி வீட்டிற்கு சென்று பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2012/02/blog-post_4506.html", "date_download": "2018-07-17T19:21:49Z", "digest": "sha1:MGTHHICGXZNP6T4VT3DTGOGFYZLOTQER", "length": 57877, "nlines": 79, "source_domain": "maattru.blogspot.com", "title": "அமெரிக்கா-இங்கிலாந்திலிருந்து ஓடிவரும் கல்விவியாபாரிகள் - பின்னணி என்ன? ~ மாற்று", "raw_content": "\nஅமெரிக்கா-இங்கிலாந்திலிருந்து ஓடிவரும் கல்விவியாபாரிகள் - பின்னணி என்ன\nகட்டுரையின் முதற்பகுதி : வியாபாரமாகும் உயர்கல்வி -1\nநெருக்கடியில் அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளின் உயர்கல்வித்துறை\nஅமெரிக்காவில் கல்விக்கான நிதி குறைப்பு\nஅமெரிக்காவின் பொருளாதார சரிவினைத்தொடர்ந்து, அந்நாட்டின் உயர்கல்வியும் கடும் நெருக்கடியை சந்திக்கத்துவங்கியது. குறைந்தபட்சம் 43 அமெரிக்க மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் மானியக்குறைப்பும், கல்விக்கட்டணம் பன்மடங்கு உயர்வும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வருமான வரி, விற்பனை வரி மற்றும் வரி வருமானம் குறைந்தமையால், அமெரிக்க மாநில அரசுகள் நேரடியாக உயர்கல்வி மானியத்தைக் குறைத்தன. மறுபுறம் பொருளாதார மந்தநிலையின் காரணமாக தங்களது வருமானம் குறைந்து, பழைய கல்விக்கட்டணத்தைக்கூட செலுத்தமுடியாமல் மாணவர்கள் திண்டாடினர்.\nஅலபாமா மாநிலம் - இம்மாநிலத்தில் கல்லூரியின் தரத்திற்கேற்ப 8 முதல் 23 சதவீதம் வரை கல்விக்கட்டண உயர்வு\nஅரிசோனா மாநிலம் - இம்மாநிலத்தில் மூன்று பல்கலைக்கழகங்களில் 9 முதல் 20 சதவீதம் வரை கல்விக்கட்டண உயர்வும், 2 .75 சதவீதம் ஆசிரியர்களின் ஊதியக்குறைப்பும்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 32 சதவீதம் கல்விக் கட்டண உயர்வு, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் 2300 குறைப்பு, ஒட்டுமொத்தமாக கலி��ோர்னியா மாநில பல்கலைக்கழகத் திட்டத்திலிருந்து 40 ஆயிரம் மாணவர்கள் இடங்கள் குறைப்பு.\nகொலராடோ மாநிலம் - 2010 இலிருந்து உயர்கல்விக்கான நிதி 62 மில்லியன் டாலர்கள் குறைப்பு.\nப்ளோரிடா மாநிலம் - இம்மாநிலத்திலிருக்கும் 11 பொதுப்பல்கலைக்கழகங்களில் 2010 -2011 ஆண்டில், 15 சதவீதம் கல்விக் கட்டண உயர்வு. 2009 ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இது, 32 சதவீத உயர்வாகும்.\nஜார்ஜியா மாநிலம் - 151 மில்லியன் டாலர் நிதிக்குறைப்பு (அதாவது 7 சதவீதம்). அதனால், இளங்கலை படிப்பின் கல்விக் கட்டணமே 500 டாலர் (16 சதவீதம்) உயர்ந்திருக்கிறது.\nமிச்சிகன் மாநிலம் - 135 மில்லியன் டாலர் நிதிக்குறைப்பு (61 சதவீதம்), மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் 50 சதவீதம் குறைப்பு\nநியூயார்க் - 2009 இலிருந்து இளங்கலைக் கல்விக்கட்டணம் 14 சதவீதம் உயர்வு.\nவடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் 750 டாலர் அளவிற்கு ஒவ்வொரு மாணவரின் கல்விக்கட்டணமும் உயர்வு.\nவாஷிங்க்டன் பல்கலைக்கழகத்திற்கான மானியத்தில் 26 சதவீதக்குறைவு. கல்விக்கட்டணம் 30 சதவீத உயர்வு. இம்மாநிலத்தின் பொதுக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் 26 சதவீதம் குறைப்பு.\nஅடுத்த இரண்டாண்டுகளில் விர்ஜினியா பல்கழைக்கலைக்கழகம் 27 மில்லியன் டாலரும், விர்ஜினியா டெக் 32 மில்லியன் டாலரும், ஜேம்ஸ் மேடிசன் பல்கலைக்கழகம் 14 .5 மில்லியன் டாலரும் மானியக்குறைப்பை சந்திக்கவுள்ளன.\nஎம்.ஐ.டி. யின் மானியக்குறைப்பு 25 சதவீதம், ஹார்வர்டின் மானியக்குறைப்பு 23 சதவீதம், யால்சின் மானியக்குறைப்பு 30 %.\nநிதிகுறைப்பை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள்:\nஊதியமில்லா விடுப்பில் ஆசிரியர்களை வீடுக்கனுப்புவது, நிரந்தரமாக வேலையைவிட்டு அனுப்புவது, பணியிடங்களை குறைப்பது, குறைந்த அனுபவமுள்ளவர்களை பணிக்கமர்த்துவது, ஒரே ஆசிரியரை நிறைநேரம் வகுப்பெடுக்கச்சொல்வது, ஒரே வகுப்பில் நிறைய மாணவர்களை அனுமதிப்பது, மருத்துவ மற்றும் ஓய்வூதிய வசதிகளுக்கு ஊழியர்களின் ஊதியத்திலிருந்தே அதிகம் பிடித்தம் செய்வது, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை குறைப்பது, ஊழியர்களின் ஊதியக்குறைப்பு போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தள்ளப்பட்டுவிட்டன.\nஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரை கடும���கோபத்திற்குள்ளாக்கின இந்நடவடிக்கைகள். கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் பல்வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கலிபோர்னியாவிலிருக்கும் பல்கலைக்கழகங்களில் 30 சதவீதம் கல்விக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து, 3200 மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழக கட்டிடமொன்றில் ஆக்கிரமிப்பு போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக அறைக்கதவுகளை அடைத்துக்கொண்டு தொடர்ந்து 24 மணிநேரம் உள்ளேயே இருந்து கல்விக்கட்டண உயர்வினை எதிர்த்துப் போராடினர். இறுதியில் (10 , மார்ச் , 2010 ) காவல்துறையினர் வந்து அறைக்கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று 26 மாணவர்களை கைது செய்தனர். அதே நாளில் அதே காரணங்களுக்காக பெர்கேலி உள்பட 3 இடங்களிலும் பல்கலைக்கழக கட்டிட ஆக்கிரமிப்புப் போராட்டங்கள் நடந்தன.\nஒரு பில்லியன் டாலர் அளவிற்கு கல்விக்கான நிதிகுறைப்பினை எதிர்த்து கலிபோர்னியாவில் துவங்கிய போராட்டம், நாடுதழுவிய போராட்டமாக உருவெடுத்தது. 2010 மார்ச் 4 ஆம்தேதி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒக்லாந்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராடியதற்காக 160 பேரை காவல்துறை கைதுசெய்தது. டேவிஸ் நகரில், மிளகு போடி தூவி போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைக்க முற்பட்டனர். மேலும் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.\nபேண்டு வாத்தியங்களுடன் பாட்டு பாடிக்கொண்டே, பொதுக்கல்வியினை பாதுகாப்பதற்கான ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தம் செய்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டங்களை மேலும் தொடரப்போவதாகவும் அன்று அறிவித்தார்கள்.\n2010 ஆண்டு அக்டோபர் 7 ஆம்தேதி, பொதுக்கல்வியை பாதுக்கக்கவேண்டி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கும் அறைகூவல்விடுத்தார்கள். லூசியானா பல்கலைக்கழகம் அருகில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடைகள் அணிந்து போராட்டம் நடத்தினார்கள். 637 மில்லியன் டாலர் அளவிற்கு கல்வி நிதிக்குறைப்பை சந்தித்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் நூலகம் நிரப்பும் போராட்டத்தினை நடத்தினார்கள்.\nஎன்கிற முழக்கங்களுடன் அன்றைக்கு மாபெரும் போராட்டம் ந��ந்தது. பொதுக்கல்வியினை பாதுக்காக்கும் நோக்கிலான போராட்டங்கள், நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.\nஇங்கிலாந்தில் கல்விக்கான நிதி குறைப்பு\nஅமெரிக்காவைப்போன்று இங்கிலாந்திலும் பெருமளவிலான கல்விக்கட்டண உயர்வும், கல்விநிதிக்குறைப்பும் பல்கலைக்கழகங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும், 8000 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான கல்விநிதியினை குறைத்திருக்கிறது அரசு. இனி வரும் காலங்களில் நிதிக்குறைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. நூற்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை குறைக்க சசெக்ஸ் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதனை எதிர்த்து, பல்கலைக்கழக கட்டிடங்களை ஆக்கிரமிக்கும் போராட்டத்தினை மார்ச் 2010 இல் மாணவர்கள் நடத்தினார்கள்.\nலண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆட்குறைப்பை எதிர்த்துப் போராடினார்கள். இருப்பினும் சில ஆயிரம் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பியாகிவிட்டது. கல்விக்கான நிதியினை அரசு மேலும் குறைத்தால், குறைந்தது 400 ஆசிரியர்களையாவது வீட்டுக்கனுப்ப வேண்டியிருக்குமென்று வட இங்கிலாந்திலிருக்கும் லீட்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்தது.\nசிறந்த பல்கலைக்கழகங்கள் அதிக கட்டணம் வசூலித்துக்கொள்ள அரசு அனுமதி வேண்டி, அரசுடன் இடைத்தரகு செய்துகொண்டிருக்கிறது ருசல் குழும பல்கலைக்கழகங்கள்.\n2010 - 2011 கல்வியாண்டில்மட்டும் 3000 கோடி ருபாய் அளவிற்கு கல்விக்கான நிதியினை குறைத்திருக்கிறது இங்கிலாந்து அரசு. பிர்மிங்கம், பிரிஸ்டல், லண்டன் இம்பீரியல் கல்லூரி, கிங்க்ஸ் கல்லூரி, லண்டன் பொருளாதாரப்பள்ளி, மான்செஸ்டர், செப்பீல்ட் மற்றும் சௌதாம்ப்டன் உள்பட பாதிக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் நிதியினை அரசு குறைத்திருக்கிறது. லண்டன் பொருளாதாரப் பள்ளியில்தான் அதிகபட்சமாக 12 சதவீத (50 கோடி ரூபாய்) அளவிற்கு நிதிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களும் இதிலிருந்து தப்பமுடியவில்லை. இதன்மூலம் ஏராளமான மாணவர்கள் குறைந்தபட்சம் 17 லட்சம் ரூபாய் கடனுடன் தான் பட்டப்படிப்பை���ே முடிப்பார்களென்றும், வெகுவிரைவில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் தங்கள் கல்லூரிப்படிப்பையே பாதியில் நிறுத்திவிடும் அபாயம் இருப்பதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது.\nஇங்கிலாந்து மாணவர்களைவிட பத்து மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தி படிக்கத்தயாராக இருக்கிற சர்வதேச மாணவர்களையே சேர்க்க அனுமதிப்பதற்கான வாய்ப்புகளையும் அலசாமல் இல்லை. சர்வதேச மாணவர்களிடம் வசூலிக்கவேண்டிய குறைந்தபட்ச கல்விக்கட்டணத்தை உயர்த்தவும் அரசை நிர்பந்திக்கிறார்கள் சில பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள். பல்கலைக்கழகங்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டால், பல கல்விநிறுவனங்கள் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான துணைவேந்தர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை சேர்ப்பதன்மூலம் நிலைமையினை சரிசெய்ய முயலலாம் என்று மூன்றில் இரண்டு துணைவேந்தர்கள் கருதுவதாக அவ்வாய்வறிக்கை சொல்கிறது. ஏனெனில் உள்நாட்டு மாணவர்களைவிடவும் சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூக்கலாம். எனவே இங்கிலாந்தைவிட்டு, வெளியேயும் கிளைக்கல்வி நிறுவனங்கள் துவங்கினால், அதன்மூலம் இங்கிலாந்திற்குள் படிப்பதற்கு பல சர்வதேச மாணவர்களை இழுத்துவரமுடியும்.\nபல்கலைக்கழகங்களுக்கான நிதியினை குறைத்துக்கொண்டே போனால், உயர்கல்வியே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக நிபுணர்களெல்லாம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். உயர்கல்விக்கான நிதியினை 25 சதவீதம் குறைத்தால், 22,584 பல்கலைக்கழக ஊழியர்கள் வேலையிழப்பார்கள்.\nநிதிகுறைப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள்:\nநூற்றுக்கணக்கான மாணவர்களும் பல்கலைக்கழக-கல்லூரி சங்க உறுப்பினர்களும் (யு.சி.யு) மே 5 ஆம்தேதி 2010 இல் லண்டன் கிங்க்ஸ் கல்லூரி முன்பு மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினார்கள். அடுத்தநாளும் தொடர்ந்த அப்போராட்டத்தில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, சசெக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பல லண்டன் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றார்கள்.\nரிச்மன்ட் தேம்ஸ் கல்லூரி, க்ரோய்டான் கல்லூரி, சசெக்ஸ் பல்கலைக்கழகம், பிராட்போர்ட் கல்லூரி, டான்காச்டார், லொப்போரோ கல்லூரி, பிர்மிங்கம் பெருநகர கல்லூரி, போர்ன்விள்ளே கல்லூரி, பிர்மிங்கம் நகர கல்லூரி மற்றும் தெற்கு பிர்மிங்கம் கல்லூரி ஆகிய கல்விநிறுவனங்களில் உள்ளிருப்புப்போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்றவற்றை மாணவர்களும், ஆசிரியர்களும் நடத்தினர்.\nபல்கலைக்கழகங்கள் 8000 கோடி ரூபாய் அளவிற்கு சேமிக்கவேண்டுமேன்றும், இனிவரும் கல்வியாண்டில் 3000 கோடி ரூபாய் அளவிற்கு அரசு மானியம் குறைக்கப்படுமென்றும் அரசு அறிவித்திருக்கிறது. இதனைக்கண்டித்து 2010 ஜூன் 21 ஆம்தேதி நூறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாபெரும் போராட்டத்தை கல்விநிறுவன ஊழியர்களும் மாணவர்களும் நடத்தினார்கள்.\nமாணவர்களும், ஆசிரியர்களும், இன்ன பிற ஊழியர்களும் ஒரு புறம் போராட்டத்தினை வலுவாக நடத்திக்கொண்டிருக்க, மறுபுறம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி லார்ட் பிரவுன் 'பல்கலைக்கழகங்களுக்கான மானியம்' குறித்த தன்னுடைய அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்தார். அரசு மானியத்தை வெகுவாக குறைத்து, அதனை மாணவர்களின் மீது சுமையாக வைக்க பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது அவ்வறிக்கையில். ஒவ்வொரு மாணவர்க்கும் அரசு செலவளிக்கும் தொகையினை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களே மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கவேண்டுமென்றும், மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர மற்ற அனைத்து படிப்புகளுக்கும் மானியம் நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடனின் வட்டியையும் உயர்த்தவேண்டும். இந்நடவடிக்கைகளின் மூலமாக, கல்விக்கான அரசு நிதியில் 80 % வரை குறைக்கமுடியும். இதனை நடைமுறைப்படுத்தினால், 8000 கோடி ரூபாய் அளவிற்கு ஆய்வுப்படிப்புகளிலும், 24000 கோடி ரூபாய் அளவிற்கு மற்ற படிப்புகளுக்கும், கல்விநிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக நிதிதிரட்டவேண்டிவரும். பெருமளவில் ஆசிரியர் எண்ணிக்கை குறைப்பும், வகுப்புகளின் எண்ணிக்கை குறைப்பும், சில துறைகளை ஒட்டுமொத்தமாக இழுத்துமூடுவதும் ஏற்கனவே துவங்கிவிட்டது.\nஏற்கனவே கல்வியின் தனியார்மயத்தால், இங்கிலாந்தில் வருடத்திற்கு 2 லட்சம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாத நிலை இருக்கிறது. தற்போதைய நடவடிக்கைகளினால், இவ்வெண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிடும் என்று கல்வி ஆர்வலர்கள் கணிக்கிறார்கள்.\nகாங்கிரஸ் அரசின் கல்விச்சீர்திருத்தத் திட்டங்களின் பின்னணியும், அமெரிக்க-இங்கிலாந்துடனான பேரங்களும்\nஅரசு நிதியினை எதிர்பார்க்காமல் தாங்களாகவே நிதிதிரட்டி இயங்கவேண்டுமென்று பல்கலைக்கழகங்களுக்கு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகள் வலியுறுத்தத்துவங்கிவிட்டன. ஆனால் அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் மாணவர்களிடமிருந்து வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எதிர்ப்பின் காரணமாக, அந்நாடுகளின் அரசுகள், இதற்கு மாற்று வழிகளை ஆராயத்துவங்கின. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உயர்கல்வி நிறுவனங்களை துவங்கி மிகப்பெரிய அளவில் இலாபம் பார்க்கும் நோக்கில், பல ஆண்டுகளாகவே பேச்சுவாத்தை நடத்திவந்தன அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள். அதனை நிறைவேற்றுவதற்கு , கல்வியில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு இந்தியாவில் தற்போது இருக்கும் தடைகளை நீக்கவேண்டுமென்று கூடுதல் அழுத்தம் கொடுத்தன அந்நாடுகளின் அரசுகள்.\nஇதன்பின்னனியில்தான், இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு \"உயர்கல்வி கல்விச் சீர்திருத்தங்கள்\" என்று பல சட்டங்களை வரையறுத்தது.\nஅம்பானி-பிர்லா அறிக்கையின் மூலமாகவும் மாதிரிச்சட்டங்களின் மூலமாகவும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உயர்கல்வியில் இதேபோன்ற மாற்றங்களை கொண்டுவர முயன்றும் இயலாமற்போனது. அதன்பின்னர், முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசும் முயன்றுபார்த்தும், இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் எவ்வித மாற்றத்தினையும் அவ்வரசினால் கொண்டுவர முடியாமற்போனது. இறுதியில், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு, முறையான சட்டங்கள் வழியாக உள்நாட்டு தனியார் மற்றும் வெளிநாட்டு வழங்கும் நிறுவனங்களுக்கு பயன்படுவதற்கென வடிவமைப்புச்சட்டங்கள் உருவாக்க முடிவுசெய்தது.\nஅமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் பிற வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்களின் கல்விக்கடைகளை இந்தியாவில் திறந்து இலாபம் சம்பாதித்துக்கொள்ள வழிவகைசெய்வதே இச்சட்டங்களின் நோக்கம். இந்தியப்பிரதமரும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகளிடம் இதுதொடர்பான பேச்சுவார்த்தையினை துவக்கினார்கள்.\nஅமெரிக்க அரசியல் விவகாரத்துரைச் செயலர் வில்லியம் பர்ன்சுடன் இந்தியா மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம்தேதி புதுடெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-அமெரிக்க கல்வி கவுசில் ஒன்றினைத் துவங்க முடிவுசெய்யப்பட்டது. இக்கவுன்சிலில் தொழிற்துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக்கொண்டு இயங்குமென்றும், கல்வித்துறையில் இருநாடுகளின் உறவுகள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை கவுன்சில் முடிவுசெய்யுமென்றும் அறிவிக்கப்பட்டது.\n2009 நவம்பர் மாதத்தில், \"ஒபாமா-சிங் : இந்திய-அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான 21 ஆம் நூற்றாண்டின் கல்வி முன்முயற்சி\" துவங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2010 ஜூன் மாதத்தில், கபில்சிபல் அமெரிக்கா சென்று ஹிலாரி கிளிண்டனை சந்தித்து கல்வித்துறையில் இருதரப்பும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக 14 புதிய பல்கலைக்கழகங்கள் துவங்குமென்றும், அதில் முதல் பல்கலைக்கழகத்தை ஒபமா வெகுவிரைவில் இந்தியாவில் திறந்துவைப்பார் என்றும் தெரிவித்தார் கபில்சிபல். இந்தியாவில் கடையைத்திறக்கத் தயாராக இருக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் குறித்தும் அவர்களின் பேச்சுவார்த்தை இருந்தது.\n\"வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கிற முடிவினை எடுத்து, இந்தியா ஒரு மிக முக்கியமான கல்விச்சீர்திருத்தத்தை மேற்கொள்ளத்தயாராகியிருக்கிறது.\" என்று ஹிலாரி கிளிண்டன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.\n2010 செப்டம்பரில் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க விவாகரத்துறை அமைச்சகம் ஒரு வட்டமேசை மாநாடு நடத்தியது. ஆசியாவில் இந்தியா போன்ற நாடுகளுடன் பள்ளிகள், கலை-அறிவியல் கல்லூரிகள், தொழிற்கல்லூரிகள், ஆய்வுக்கல்வி நிறுவனங்கள் என அனைத்துவிதமான கல்விநிறுவனங்களிலும் ஒன்றிணைந்து கூட்டுமுயற்சியினை துவங்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.\n2010 ஜூலை மாதம் இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், \"தேசிய வளர்ச்சிக்கு உதவுவதுமட்டுமல்ல கல்வி, இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய வளரும் வியாபாரமே கல்விதான். இருதரப்பு நன்மைக்காக நம்மிரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்\" என்கிற தத்துவத்தை உதிர்த்துவிட்டுச்சென்றார். \"இந்தியா-இங்கிலாந்து கல்வி மற்றும் ஆய்வு முன்முயற்சி\" என்னும் கூட்டுநடவடிக்கைகளின் மூலம் இருநாடுகளும் ஒன்றிணைந்து புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் புதுமையான பல்கலைக்கழகங்களை உருவாக்கும் தன்னுடைய எண்ணத்தினையும் வெளியிட்டது இங்கிலாந்து அரசு.\nகேமரூனுடன் வந்த இங்கிலாந்தின் உயர்கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் டேவிட் வில்லெட்ஸ், \"ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ், எஸ்ஸக்ஸ், பிர்மிங்கம், நியூகேசில், எக்சடர் ஆகிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புதிய பல்கலைக்கழகங்கள் துவங்குவதிலும், வடிவமைப்பிலும் உதவத்தயாராக இருக்கின்றன\" என்றார்.\nமையக்கட்டுரையாளர் - விஜயேந்தர் ஷர்மா\nதொகுப்பும் மொழிபெயர்ப்பும் - இ.பா.சிந்தன்\n(அடுத்து : அமெரிக்க-இங்கிலாந்து நாடுகள் இந்தியாவில் கல்வி வியாபாரத்தினை துவங்குவதற்கு என்னென்ன சட்டங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது...)\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திரு���்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்ட��ம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2007/12/blog-post_28.html", "date_download": "2018-07-17T19:37:58Z", "digest": "sha1:OXTPPA2RPGEZRY5WYKNE6VPSL7EZHVI5", "length": 8152, "nlines": 182, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: மருத்துவ தாவரங்கள் பயிரிடுவோருக்கு மத்திய அரசு நிதியுதவி.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nமருத்துவ தாவரங்கள் பயிரிடுவோருக்கு மத்திய அரசு நிதியுதவி.\nஉலகமயம், தாராளமயத்தினால் விவசாயமே கடினமாக இருக்கும் போது அதன் ஒரு பிரிவான மருத்துவ தாவர வளர்ப்பு இன்னும் சரியான சந்தை வாய்ப்புக்கள் இன்மையால் மேலும் கடினமாகிறது. ஆனால் உலகளவில் அதன் தேவைகள் அதிகரித்து வருவதால் நிதியுதவி செய்து சுமார் 32 வகை தாவரங்களை பயிரிட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முன்வந்துள்ளது.\nஇச்செய்தியை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமிக பயனுள்ள தகவல் வின்சென்ட் .இப்படி பயிரிடுவதர்க்கு ஏதானும் அறிவார்த்த உதவி செய்கிறார்களா\nமேலும் நீங்கள் மரஙளைக்குறீத்த முண்தைய பதிவில், சிவப்பு மலர்கள் உள்ள மரம் ஒன்றை இட்டிருந்தீர்கள்.\nஅது ஆஸ்த��ரேலியாவில் உள்ள மரமா.bottle brush என்பார்களே ,அதுவும் இதுவும் ஒன்றா\nவருகைக்கு நன்றி.பொதுவாக வேளாண்மை பல்கலைகழகம்,மற்றும் Central Institute Of Medicinal And Aromatic Plants (CIMAP) லக்னோ\nசிவப்பு மலர்கள் உள்ள மரம் Bottle Brush மரம் தான். ஆஸ்திரேலியாவில் இருக்கவேண்டும்.\nமருத்துவ தாவரங்கள் பயிரிடுவோருக்கு மத்திய அரசு நித...\nஅழகு தரும் மலர் மரங்கள் - புகைப்படம்.\nபுகைப்பட போட்டிக்கு எனது மலர்கள்\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/08/blog-post_01.html", "date_download": "2018-07-17T19:01:05Z", "digest": "sha1:LHTR25COATSRXF7SJBRDGAEVZZPAZDKI", "length": 12716, "nlines": 124, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nடெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.\nடெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு: போனில் லோன்-கிரடிட் கார்ட் தொல்லை குறையும்\nடெல்லி: லோன் வேண்டுமா, கிரடிட் கார்டு வேண்டுமா, லைப் இன்சூர் பாலிசி போடுங்க என போனில் வரும் தொல்லைகளில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்கப் போகிறது.\nபல வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் செல்போன் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் டெலிபோன் எண்களை பெற்று, தங்களது டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கொடுத்து நேரம், காலம் பார்க்காது லோன், கிரடிட் கார்டு வாங்க சொல்லி தொல்லை கொடுத்து வருகின்றன.\nஅதே போல பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றி வருகின்றன. இது தொடர்பாக ஏராளமான பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\nஇது குறித்து மத்திய அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. அவை தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பி.பி.மல்ஹோத்ரா கூறுகையில்,\nவரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் மத்திய தொலைத்தொடர்பு துறை அழைக்காதீர் என்ற சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண்ணை பதிவு செய்துவிட்டால், டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அந்த எண்களை பயன்படுத்த முடியாது.\nதேசிய தகவல் மையம் (என்ஐசி) இந்த பட்டியலை பராமரிக்கும். டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களிடமிருந்து யாருக்கெல்லாம் அழைப்பு தேவையில்லையோ அவர்கள் முதலில் தங்களது செல்போன் நிறுவனத்துக்கு தகவல் தர வேண்டும். அதன் பின்பு அந்த நிறுவனங்கள் தேசிய தகவல் மையத்துக்கு அந்த லிஸ்ட்டை கொடுத்துவிடும். அதன்படி \"அழைக்காதீர்\" பட்டியலில் அந்த எண்கள் சேர்க்கப்பட்டு இந்த சேவை வழங்கப்படும்.\nஇந்த புதிய முறைப்படி இனிமேல் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் கட்டாயமாக தங்களை பற்றிய விவரங்கள தொலை தொடர்பு துறையில் பதிவு செய்ய வேண்டும். அழைக்காதீர் பட்டியலில் பதிவு செய்தவர்களை இவர்கள் அழைக்கவே கூடாது என்றார்.\nமத்திய தொலைத் தொடர்பு ஆணையத்தின் (ட்ராய்) தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில்,\nஇதனையும் மீறி டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பொது மக்களை தொந்தரவு செய்தால் முதலில் கடும் எச்சரிக்கை விடுக்கப்படும். 2வது முறையாக அழைப்பு வந்தால் அந்த எண்ணுக்கு தொடர்புடைய டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்திடமிருந்து ஒரு அழைப்புக்கு ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.\nஅதையும் மீறி 3வது முறையாக அழைப்பு விடுத்து தொந்தரவு செய்தால் அந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நெட்வொர்க் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.\nஅவுரங்கசீப்பை கட்டியிழுத்த காவலர்கள் டிஸ்மிஸ்\nதிருட முயன்றவர் மீது தாக்குதல்\nமாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை\nகுரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்\nஐதராபாத்தில் பலி வாங்கிய ரசாயன குண்டு.\nதமிழகம் முழுவதும் உஷார் நிலை.\nஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு, பயங்கரம்.\nஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்\nஜமாத் தலைவர் மலேசியாவில் கைது\nசிலிக்கான் சென்னைக்கு வயது 368\nவகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு.\nமுடிந்தால் என்னை கைது செய்யலாம்\nஓ.பி. தலைமையில் சிறப்புப் பூஜை\nசென்னை, கார் ரிவர்ஸ் எடுப்பதில் தகராறு.\nஅணு குண்டு சோதனை நடத்தினால்...\n2. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல்.\nதமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்\n2. ஆயுள் கைதிக்கு மாற்று ஆயுள் கைதி\nஇஸ்லாமோஃபோபியா- ஒரு பார்வை (பாகம் 4)\nபெற்ற மகள்களை கற்பழித்த காமக் கொடூரன் கைது\nகுர்ஆனைத் தடைசெய்யவேண்டும், டச்சு நாடாளுமன்ற உறுப்...\n2. தமிழக இலவச டிவி கள் கேரளாவில் விற்பனை.\nநாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா\nசிவாஜி படத்துக்கு எதிரான வழக்கு.\nமுகம் முழுக்க முடி.. துயரத்தில் சிறுவன்.\nஎன்னய்யா சுத்த கேனத்தனமா இருக்கு\n2. அமெரிக்க படைவீரருக்கு 110 ஆண்டு சிறை\nவி.ஐ.பி. போல அனீபை சித்தரிப்பதா\nகோர்ட் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு.\n2. ஆஸி அமைச்சர் உளறுகிறார்'\nஇந்தியாவின் ஓசாமா பின்லேடன் மதானி\nஇஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு.\nடெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.\nதென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2006/05/blog-post_30.html", "date_download": "2018-07-17T19:08:57Z", "digest": "sha1:MKHJ4HLY466MMC2U2V7MQ23W3PVJB7TH", "length": 28659, "nlines": 117, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: அஜீவன் சந்திப்பு", "raw_content": "\nதிண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் ஒருநாள் அழைத்து, \"அஜீவன் கனடாவுக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார். அப்படியே அமெரிக்காவுக்கும் வர விரும்புகிறார். இங்கிருக்கிற தமிழ் அமைப்பு ஒன்றிலிருந்து அவருக்கு அழைப்பிதழ் கடிதம் தேவை. நீங்கள் ஏதேனும் செய்யுங்கள்\" என்று ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்.\nநியூ ஜெர்ஸியில் சிந்தனை வட்டம் நடத்திய, தமிழ்க் கலைப்பட விழாவில் அஜீவனின் நிழல் யுத்தம் குறும்படத்தைப் பார்த்திருக்கிறேன். அக்குறும்பட விழாபற்றி நான் எழுதிய பதிவுக்கு அஜீவன் நன்றி சொல்லி எழுதினார். இப்படி அஜீவனுக்கும் எனக்குமான உறவு படைப்பாளி - வாசகன் என்ற அளவிலானது மட்டுமே. நிழல் யுத்தம் படத்தின் செய்நேர்த்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தச் சமயத்தில் தமிழ்க்கலைப் பட விழாவில் திரையிடப் படங்களைத் தேர்ந்தெடுக்கும்விதமாக நண்பர்களுடன் சேர்ந்து பலத் தமிழ்க் குறும்படங்களைப் பார்த்திருந்தேன். ஆதலால், அ��ீவன் படத்தின் செய்நேர்த்தி, கேமரா என்று பலவற்றில் தெரிந்த முதிர்ச்சியையும், professionalism-ஐயும் உடனடியாக அடையாளம் காண முடிந்தது. நிழல் யுத்தம் படத்தில் வருகிற கனவுக் காட்சி மிக இயல்பாகவும், கனவு என்று பார்ப்பவர் ஊகிக்க முடியாதவண்ணமும் படமாக்கப்பட்டிருப்பதைக் கோபால் ராஜாராம் இந்தச் சந்திப்பிலும் சொன்னார். அஜீவன் போன்ற கலைஞர்களை வரவேற்பதும் ஊக்குவிப்பதும் தமிழ்க் குறும்பட வளர்ச்சிக்கு நல்லது என்று அப்போதிருந்தே நினைத்து வந்திருக்கிறேன். ராஜாராம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்ததும், ஸ்ரீகாந்த் மீனாட்சி அண்ணாச்சியை அழைத்து, அஜீவனுக்கு அமெரிக்கா வருவதற்கு ஓர் அழைப்பிதழ் கடிதம் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஸ்ரீகாந்த் அண்ணாச்சி வாஷிங்டனில் சங்கரபாண்டி உள்ளிட்ட அவர் நண்பர்களுடன் பேசி, அவர்கள் உதவியுடன், வாஷிங்டன் டி.ஸி. தமிழ்ச்சங்கம் சார்பாக அஜீவனுக்கு ஓர் அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைத்தார்.\nஅதன்படி, அஜீவன் சமீபத்தில் அமெரிக்கா வந்தார். வாஷிங்டன் டி.ஸி. பகுதியில் அந்தப் பகுதி நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தபடி குறும்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை சென்ற வாரம் நடத்தினார். சனியன்று காலை கனெக்டிகட் மாநிலத்தில் ராஜாராம் அவர்கள் இல்லத்தில் குறும்படத் திரையிடலும் கலந்துரையாடலும், அடுத்த நாள் நியூ ஜெர்ஸியில் என் வீட்டில் அதே மாதிரியான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மெமோரியல் டே லாங் வீக்-எண்ட் என்பதால், கூட்டம் இருக்காது என்று அஜீவனிடம் நிகழ்வைத் திட்டமிடும்போதே சொல்லி வைத்திருந்தேன். ஏனென்றால், ஒரு சாதாரண வார விடுமுறையின்போது, காலையிலிருந்து மாலை வரை 12 குறும்படங்களும், ஒரு முழுநீளத் திரைப்படமும் திரையிட ஏற்பாடு செய்து, இலவச அனுமதி, இலவச மதிய உணவு என்று வசதிகள் செய்து தந்தும், நியூ ஜெர்ஸியில் நடந்த தமிழ்க் கலைப்பட விழாவுக்கு, ஏறக்குறைய 75 தமிழன்பர்களே கலந்து கொண்டு வந்து பேராதரவு தந்ததைப் பார்த்த அனுபவம் இருந்தது. :-) அஜீவனும் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. ஆர்வமுள்ளவர்கள் ஓரிருவர் கலந்து கொண்டாலும் சரி. இல்லையென்றாலும், உங்களையெல்லாம் சந்தித்த மாதிரி இருக்கும் என்று பெருந்தன்மையுடன் சொல்லி விட்டார்.\nசனியன்று காலை வீட்டிலிருந்து க���ளம்பி நண்பர் துக்காராம் வீட்டிற்குச் சென்றேன். நண்பரின் நண்பர் திரு. அ. வெற்றிவேல் அவர்கள் சவூதியிலிருந்து அமெரிக்கப் பயணம் வந்திருக்கிறார். அவரை ராஜாராம் வீட்டிற்கு நான் அழைத்துச் செல்வதாகத் திட்டம். துக்காராம் வீட்டிற்கு வந்து இறங்கிய நண்பர் வெற்றிவேலுடன் அறிமுகம் ஆனது. திசைகள் அமைப்பில் இருப்பதாகச் சொன்னார். அவரும் நானும் ராஜாராம் வீட்டிற்குக் கிளம்பினோம். அந்த மூன்று மணி நேரப் பயணத்தில், இலக்கியம், அரசியல், பொதுவான எழுத்தாள நண்பர்கள் என்று பேசியதில் வெற்றிவேல் மிகவும் நெருக்கமாகி விட்டார். வாஷிங்டனிலிருந்து ரயில் மூலம் அஜீவன் ஏற்கனவே கனெக்டிக் வந்திருந்தார். சில நிமிடங்களிலேயே ·ப்ரெண்ட்லியாகவும் ஜாலியாகவும் நண்பர்களுடன் பேசத் தொடங்கிவிட்டார். கச்சேரி களை கட்டுவதற்கு முன்பு, திருமதி. ராஜாராம் அவர்களின் சமைத்து வைத்திருந்த மதிய விருந்தை ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டபின் மறுபடி பேச்சு. இரண்டு மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்ச்சி, சில நண்பர்கள் வரவேண்டியிருந்ததால், நான்கு மணி சுமாருக்குத் தொடங்கியது. பதினைந்து நண்பர்கள் (குழந்தைகள் இல்லாமல்) நிகழ்வில் கலந்து கொண்டனர். நியூயார்க்கிலிருந்து அஜீவனின் நண்பர் கிருபா அவரது மகனுடன் வந்திருந்தார். யேல் பல்கலைக் கழகப் பேராசிரியர் E. அண்ணாமலை அவர்கள் அவரது துணைவியாருடன் வந்திருந்தார்.\nமுதலில் - அனைவரும் சுயஅறிமுகம் செய்து கொண்டோம். அஜீவனும் தன்னைப் பற்றிச் சொன்னார். \"குறைவாகப் படிப்பவன். ஆனால், அதைப் பற்றி அதிகமாகப் பேசுபவன்\" என்று என்னைப் பற்றிச் சொன்னேன். \"மிகவும் குறைவாக (அரிதாக என்ற பொருளில்) எழுதுபவர். ஆனால், உறைக்கிற மாதிரி ஷார்ப்பாக எழுதுபவர்\" என்று என்னைப் பற்றி அஜீவனிடம் யாரோ சொன்னார்கள் என்று அஜீவன் சொன்னார். அறிமுகக் கலந்துரையாடல் பொதுவாக இப்படி ஜாலியாக இருந்தது. பின்னர், திரையிடல் தொடங்கியது. ஒவ்வொரு குறும்படத்திற்கும் முன்னர், அதைப் பற்றி அஜீவன் ஓரிரு நிமிடங்கள் பேசுவார். பின்னர், படம் திரையிடப்படும். அதன் பின்னர், கலந்துரையாடல் என்று போனது. அஜீவன் எடுத்த அழியாக் கவிதை, நிழல் யுத்தம் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.\nஅஜீவனிடம் நான் பார்த்த ஒரு நல்லப் பழக்கம். தன் படத்தை மட்டும் திரையிடாமல், அவர் நண்பர்கள் எடுத்த நல்ல படங்களையும் திரையிட்டார். அதன்மூலம், சிங்கள சினிமா மற்றும் சிங்களக் குறும்படத்தின் சிறப்பான கலைஞர்களைப் பற்றிய சிறு அறிமுகம் கிடைத்தது. நிழல் யுத்தத்திற்கு அடுத்து, அவர் நண்பர் ஆனந்தா அபயநாயகே எடுத்த \"Darkness at dawn\" என்ற குறும்படத்தைத் திரையிட்டார். மிகவும் artistic-ஆக அப்படம் எடுக்கப்பட்டிருந்தது. சிங்கள மக்களிடையேயும் தமிழர்பால் அன்பும் அனுதாபமும் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இப்படங்கள் மூலம் அறிய முடிந்தது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர், அஜீவன் தயாரித்த, Heritage of Sri Lanka என்ற 25 நிமிட டாக்குமெண்டரி திரையிடப்பட்டது. அதன் பின்னர், இரவு விருந்து. பேச்சு பேச்சு பேச்சு. இரவு ஒன்பதரை மணிக்கு அஜீவனையும், நண்பர் வெற்றிவேலையும் அழைத்துக் கொண்டு நியூ ஜெர்ஸி பயணம் ஆரம்பமானது. நண்பர் வெற்றிவேலை விமான நிலையம் அருகே அவர் ஹோட்டலுக்குச் செல்ல இறக்கி விட்டுவிட்டு, வீட்டிற்கு வரும்போது மணி இரவு ஒன்றரை.\nகாலை ஏழுமணிச் சுமாருக்கு எழுந்து, அஜீவன் கொண்டுவந்த டிவிடிக்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்று முன்னோட்டம் பார்த்தோம். அந்தப் பொழுதிலே, சுனாமி பற்றி அஜீவன் எடுத்து விரைவில் வெளிவர இருக்கிற wave என்ற குறும்படம் எப்படி எடுக்கப்பட்டது என்றுச் சொல்கிற \"The making of Wave\" என்ற குறும்படத்தை என் குடும்பத்துடன் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மன், சுவிஸ் குழுக்களுடன் சேர்ந்து அஜீவன் சுனாமியின்போது நேரடியாகக் களத்தில் இறங்கி நிவாரண உதவிகள் செய்திருக்கிறார் என்று அறிய முடிந்தது. அது பற்றிய பல தகவல்களை அப்போது பகிர்ந்து கொண்டார்.\nகாலை உணவிற்குப் பின் கடைகளுக்குச் சென்று வந்தோம். இங்கிருந்த கடைகளையும் மக்களையும் அறிந்து கொள்வதில் அஜீவனுக்கு அது உதவியது என்று சொன்னார். பிற்பகல் உணவிற்குப் பின் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர, குறும்பட நிகழ்வு தொடங்கியது. இங்கும் ஏறக்குறைய 15 நண்பர்கள் வந்திருந்தார்கள். நண்பர்கள் அறிமுகத்திற்குப் பிறகு, குறும்படத் திரையிடல் தொடங்கியது. வெளியூர்ப் பயணம் முடிந்து அன்று காலைதான் வந்திருந்த நண்பர் முருகானந்தமும் வந்து சேர்ந்தார். கனெக்டிகட் மாதிரியே, அஜீவன் படத்திற்கு முன்பு ஓரிரு நிமிடங்கள் படத்தைப் பற்றிப் பேசினார். பின்னர் ப��ம். அதன்பின்னர், கலந்துரையாடல் என்று போனது. Feel the pain, நிழல் யுத்தம், அழியாக் கவிதை ஆகிய அஜீவனின் படங்கள் திரையிடப் பட்டன. அதன் பின்னர், அஜீவனின் சிங்கள நண்பர்கள் எடுத்த, Hide & Seek, Darkness at Dawn ஆகிய குறும்படங்களும், Death on a Full Moon day என்ற முழுநீளத் திரைப்படமும் (ஏறக்குறைய 65 நிமிடங்கள்) திரையிடப்பட்டன. Darkness at Dawn, Death on a Full Moon Day ஆகியன பார்த்தவர்களை மிகவும் பாதித்தன. Death on a Full Moon Day பற்றிய விவரங்களைப் பின்வரும் சுட்டிகளில் காணலாம்: http://www.vithanage.com/ , http://www.infolanka.com/org/diary/111.html , http://news.bbc.co.uk/1/hi/entertainment/film/1470164.stm , http://www.timeout.com/film/65162.html\nஅதன் பின்னர், வந்திருந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் விடைபெற்றுச் சென்றனர். வலைப்பதிவு நண்பரான நெய்வேலி விச்சு அவர்கள் விடைபெறும்போது, \"நிகழ்ச்சி இவ்வளவு நன்றாக இருக்கும் என்று தெரியாது. இனிமேல் எந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாலும் தவறாமல் சொல்லுங்கள்\" என்று சொல்லிவிட்டுப் போனார்.\nஇரவு உணவிற்குப் பின் - எங்களுக்கு, அவர் எடுத்த சில விளம்பரப் படங்கள், பாடல் காட்சிகள் ஆகியவற்றையும், சுவிட்ஸர்லாந்துக்கு அகதியாக வருகிறவர்களுக்கு புகலிடம் கிடைக்கிற முறை (process) பற்றி சுவிஸ் அரசாங்கத்திற்காக அவர் எடுத்த, My name is Mike Goring என்ற ஆங்கில டாக்குமெண்டரியையும், அஜீவன் போட்டுக் காட்டினார். இந்தப் பயணத்தின்போது, நியூ ஜெர்ஸியில்தான் நிறைய படங்கள் திரையிடப் பட்டன என்று அஜீவன் சொன்னதில் அடைந்த மகிழ்ச்சியில் இரவு பத்தரை மணிக்கு மேல் படுக்கப் போனோம். திங்கள் காலை ஏழரை மணிக்கு அஜீவனை Newark விமான நிலையத்தில் டொரண்டோவிற்கு வழியனுப்பி வைத்தேன். முந்தைய நாள் நியூ யார்க் நகரைச் சுற்றிப் பார்க்க போன நண்பர் வெற்றிவேல், ஹோட்டலைக் காலி செய்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு அவரை அழைத்திருந்தேன். ஆதலால், அஜீவனை வழியனுப்பிவிட்டு, வெற்றிவேலுடன் வீடு திரும்பினேன்.\nகாலை முழுவதும், வெற்றிவேலுடன் நன்றாகப் பேச முடிந்தது. \"உங்கள் எழுத்தின் முதிர்ச்சியைப் படித்துவிட்டு, உங்களை வயதானவராக நினைத்திருந்தேன். இப்படி இருப்பீர்கள்\" என்று எதிர்பார்க்கவில்லை என்றார். அவருக்குக் கனடிய நிரந்தரக் குடியுரிமை கிடைத்தும் வராமல் இருந்துவிட்டவர் அவர். அதுகுறித்து வருத்தமும் அடைந்ததில்லையாம். நீங்கள் எல்லாரும் இப்படி இலக்கியம், புத்தகங்கள் என்று அமெரி��்காவில் பேசுவதைப் பார்க்கும்போது, அமெரிக்காவிற்கோ கனடாவுக்கோ வந்திருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது என்றார். மதிய உணவிற்குப் பின்னர், டெக்ஸாஸ் செல்ல வேண்டியிருந்த வெற்றிவேலை விமான நிலையத்திற்கு ரயிலேற்றி விட்டேன்.\nமூன்று மணி சுமாருக்கு வீட்டிற்குள் நுழைந்ததும், இரண்டு நாட்கள் கலகலவென்று இருந்த வீடு வெறிச்சென்று இருந்தது. குழந்தைகள் சாயந்திரம் பார்க்கிற்கு அழைத்துச் செல்லச் சொல்லிக் கேட்டனர். ஐந்து மணிக்கு மேல் போகலாம் என்று சொல்லிவிட்டுச் சிலமணி நேரங்கள் தூங்கப் போனேன்.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://starmakerstudio.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-17T19:01:12Z", "digest": "sha1:EWX4KT76CHP5HXIG5TYOQ5TH3A2MXT64", "length": 8814, "nlines": 79, "source_domain": "starmakerstudio.blogspot.com", "title": "பெயரற்ற யாத்ரீகன்.: July 2011", "raw_content": "\nஅருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.\nதமிழர்கள் செய்யும் கருணைக் கொலை\nஉண்மையைத் தேடுவதே கலையின் நோக்கமாக இருக்கக் கூடும் - ஆந்த்ரே தார்கோவெஸ்கி\nகடந்த மாதம் வெளிவந்த ஆரண்ய காண்டம் திரைப்படத்தை சென்னையில் உதயம், pvr , சாந்தி, inox மற்றும் மதுரையில் பிக் சினிமாஸ் என ஐந்து முறை கண்டுகளித்தேன். ஒவொரு முறையும் ஆரண்ய காண்டம் புதிய அனுபவங்களைத் தந்தது. கடந்த ஒரு நூற்றாண்டு இந்திய சினிமாவில் மிகச்சிறந்த படங்களின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய படம் ஆரண்ய காண்டம்\n மேலும் உலகின் சிறந்த படங்களை பட்டியலிடும் IMDB வலைத்தளம் கடந்தவாரம் 9.1 வரை அந்த இணையத் தளம் RATING கொடுத்தது. உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களுக்கே 9.4 தான் RATING . என் விருப்பதிட்குரிய இயக்குனர்கள் ஸ்டான்ட்லி குப்ரிக் மற்றும் குரசாவாவின் படங்களுக்கே இந்த இடம் கிடைக்க வில்லை. ஆனால் ஆரண்ய காண்டம் ப்ளாப்\nநமது ஆனந்த விகடன் போக்கிரி, காவலன், மன்மதன் அம்பு போன்ற மட்டரகமான படங்களுக்கு கொடுக்கும் 44 மதிப்பெண்களையே வழங்கியது. காரணம் படத்தின் வன்முறை என்கிறது விகடன். எது வன்முறை நல்ல படத்துக்கு மார்க் கொடுக்காமல் இருப்பதா நல்ல படத்துக்கு மார்க் கொடுக்காமல் இருப்பதா அட்டையில் பொம்பளைப் படத்தைப் போட்டு சம்பாதிப்பதா அட்டையில் பொம்பளைப் படத்தைப் போட்டு சம்பாதிப்பதா COPY அடித்த தெய்வத் திருமகள் படத்திற்கு 50 கொடுப்பதா COPY அடித்த தெய்வத் திருமகள் படத்திற்கு 50 கொடுப்பதா தமிழ் நாடு உருப்பெருவதட்க்கு உங்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறிகுறி ஏதாவது தெரிகிறா தமிழ் நாடு உருப்பெருவதட்க்கு உங்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறிகுறி ஏதாவது தெரிகிறா நிச்சயம் தெரியாது. தமிழ் நாட்டில் எப்படி தெரியும்\nஇதில் நிறைய \"அறிவுஜீவிகள்\" 'இதுவரை வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே copy அடிக்கப்பட்டவை' என்று கமென்ட் எழுதுகிறார்கள். 'கமலை'ப் பற்றி நிறைய எழுதியும், \"கமல் மட்டு copy அடிக்கவில்லையா\" என சப்பைக் கட்டு காட்டுகின்றனர். யார் திருடினாலும் திருட்டு திருட்டு தான்\" என சப்பைக் கட்டு காட்டுகின்றனர். யார் திருடினாலும் திருட்டு திருட்டு தான் இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் திராணி இல்லாத, நெஞ்சில் உண்மையில்லாத, யாரையேனும் அண்டிப் பிழைப்பு நடத்தும், காசுக்காக எதையும் திண்ண தயாராக இருப்பவர்களுக்குமே உரித்தான வார்த்தைகள் இவை. மேலும் குறைந்தபட்ச அறத்தோடு செயல்படுகிரவர்களையும் நம்பிக்கை இழக்கச்செய்யும்\nநண்பர்களே,அற்புத கவிஞன் பாரதியை 39 வயதில் கொன்றோம். அருமையான கதை சொல்லி புதுமைப்பித்தனை 38 வயதில் கொன்றோம். நவீனக் கவிஞன் பிரமிளை புற்று நோய்க்கு தின்னக் கொடுத்தோம். நல்ல படங்களை எடுத்த மகேந்திரனை இன்று எங்கே அந்த வரிசையில் தான் \"ஆரண்யகாண்டம்\" இயக்குனரையும், தயாரிப்பாளரையும் சேர்க்கவேண்டும். ஏன் என்றல் அவர்கள் தமிழர்களின் ரசனை புரியாமல் உலகத்தரத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து விட்டார்கள். இப்படியாக கலைஞர்களை தமிழர்களாகிய நாம் கொலை செய்து கொண்டே போனால், தமிழ் நாட்டில் எப்படி கலை வளரும்\nஇப்போது சொல்லுங்கள் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டில் சூடு, சுரணையோடு வாழ்ந்தால் ஏன் நமது சமநிலை குலையாது என்று\nஎல்லோரையும் போல தான் நானும், இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.\nதமிழர்கள் செய்யும் கருணைக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://starmakerstudio.blogspot.com/2011/07/blog-post.html?showComment=1311118738299", "date_download": "2018-07-17T19:23:01Z", "digest": "sha1:H2LV3I6MSFJHKADQCCIT3KB6W3WQSQLQ", "length": 4120, "nlines": 90, "source_domain": "starmakerstudio.blogspot.com", "title": "பெயரற்ற யாத்ரீகன்.: Removed", "raw_content": "\nஅருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.\nஆனாலும் இதில் (இயக்குனர் தான் இதை காலகாலமாக யோசித்தேன் என்று சொல்வதை தவிர) வேறு தவறு இருப்பதாக நினைக்கவில்லை.\nஎந்த படமொ, கலைவடிவமோ Original என்று தன்னை சொல்லிக் கொள்ளவது 99% முட்டாள்த்தனமானதே...\nஉலக நாயகன் ஆங்கில படங்களை சுட்டு தன படைப்பு திறனை காட்டி அலட்டிக்கொள்ளும் போது அதை பற்றி வாய் திறக்காமால் இருந்து விட்டு விக்ரம் போன்றவர்களை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம் தமிழ் படங்கள் முக்கால் வாசி திருடப்பட்டவைகளே.\nஎல்லோரையும் போல தான் நானும், இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.\nதமிழர்கள் செய்யும் கருணைக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2009/10/blog-post_30.html", "date_download": "2018-07-17T19:08:16Z", "digest": "sha1:3YL2FZ7MKZAQPY6SGGXYWIJ23YG45UUW", "length": 20704, "nlines": 576, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: திருப்பாதுகமாலை – உருக்கப் பத்ததி", "raw_content": "\nதிருப்பாதுகமாலை – உருக்கப் பத்ததி\n951. ஆதுலர் பாலரு ளாதரவில்\nபாதுகை யில்லடை யானடைவேன். 1\n952. அளிநயத் தமுத ரங்க னருளுமென் வருபி றப்பிற்\nகளிநயத் தமல மேனிக் கதிர்வளத் தமர்க ளண்ணல்\nதளிரிறைப் பதத்தி லுன்னைத் தகநிலை பொருத்து மிந்த\nஅளிநிலப் பரமன் தொண்டி லமர்வனா னடிநி லாயே\n953. தாலமீ தூழி கோடி யுருட்டுநீள் கால வட்டஞ்\nசாலவே புரட்டு கோடி தாதையர் மறைய னந்த\nமாலெழுங் கோல வண்ணப் பாதுகா யின்று மந்தோ\nகோலெனக் குலவு நின்னைக் கொழுந்தெனத் தேடி யோடேன். 3\n954. புகழ்வளர் திருவி ளங்கும் பூரணத் திருவ ரங்கம்\nதிகழ்மறை முடியி னீழ னிறைநவ நிதியைப் பாதூ\nமகிழ்வுற வெளியர் கட்கென் றிரங்கிநீ வழங்கிக் காக்கும்\nபுகல்வணம் புறக்க ணித்தென் புகர்மனம் புறம்பு மேயும். 4\n955. விஞ்சுசஞ் சலம னத்தென் வினையினான் விலகி யுன்னைக்\nகிஞ்சமுந் தஞ்ச மென்னாக் கிறிதனின் மறித லாடக்\nகொஞ்சுவற் சலையு னீரத் துருகிநீ யருகி யென்னைக்\n956. செம்மைமா லடிபிடித்திங் கெனதுபாற் செலுத்து மார்வத்\nதம்மைநீ தகைமையாடுந் தலைமையொன் றில்லை யாயில்\nஅம்மவோ திருமு குந்த னாரரு டனையு மீறிப்\nபம்மலா டெனது பாபம் பரந்திறை நிலைகொ ளாதோ\n957. மீறியா னென்னை யானே யிடிக்குநல் குரவி னோலக்\nகூறலீ துணருன் கேள்வி ���ொண்டிலா விதியென் பாதூ\nஊறுதே னரிய டிப்பூ வுமிழ்மணப் பிரச மாந்தி\nமாறுபித் தேறி நீயும் மறந்தெனை மயங்கி போலும். 7\n958. அண்ணனின் பரமி தென்றே யளித்தரி யடிக்க ணென்னைப்\nபண்ணநீ பின்னு மென்னைப் பற்றவோர் கேடு நாடில்\nதண்ணறப் பரந்து டைத்த தமியரைப் பரிந்து நோக்கும்\nபுண்ணியப் பதநி லாயுன் புகழ்த்திரு குனிந்து நாணும். 8\n959. நூக்குபல் காவ னாக நுழைவரும் புழையிற் சீறிக்\nகாக்குமவ் வச்சை மாக்கட் கடைத்தலை நடத்த லஞ்சி\nஆக்குபொன் னரங்கச் செல்வம் வழங்கவே காக்கு முன்கண்\nபூக்குமென் மனர தங்கள் புரந்துநீ பொருந்து பாதூ\n960. வெய்யமுக் கோர மேற வேண்டிநீண் மறலிற் கானல்\nநய்யுமன் பதைக்கி ரங்கி நன்கடி நிலை\nமெய்யடி பிடித்துக் கையின் மெய்யெனப் பெறும்ப தத்தை\nஅய்யுற லறுத்துக் காட்டு மாதரம் பொலிய நின்றாய். 10\n961. சலப்பல நிலப்ப கட்டிற் சமையுமைம் புலன்வி ரித்த\nவலைப்பட விழுந்து ழன்று வலிவினை யழுந்து மெம்மைத்\nதலைப்பிடி தகப்பி டித்துன் தகைப்பிடி நயத்துப் பாதூ\nநலப்பத நிலைத்த நீதா னாடியே விடுவிக் கின்றாய். 11\n962. நகுதிரு வுரத்த ரங்க நம்பியைக் கால்பிடிக்கத்\nதகுதிரு வுரத்த நீயே தமியனேன் தவறு முற்றும்\nதொகுமவ னிவப்பு மாணக் குணக்கட லிடைக்க லக்கும்\nவகைதொரு முனைத்த டுக்க வல்லரார் பாது காயே\n963. மறப்பதே தொழிலாய்த் தோன்றி மறவினை வனையும் போகம்\nகறப்பதே நுகரெ னக்குக் கைதொடற் புதிது யாதோ\nதுறப்பதே தொழிலாய்த் தோன்றுன் துணையிலக் கால்தொடற்கண்\nசிறப்பதே புதிதாம் பாதுன் திருவுளம் புரிய தேகாண் 13\n964. கறைபல நிறைய நாளுங் கரையறப் புலன்க ளோம்பி\nமுறையற வளர்ந்த வென்றீ முதுவினை வெறிவி லக்கச்\nசெறிமுறை யறத்தின் வண்ணச் செவ்வடி நிலை\nநறுமணங் கமழ்ப தப்பூ நாற்றநீ யூட்டு வாயே. 14\n965. உரியநின் பணிதி ருத்துன் னுரிமைநீ யெனது பாணி\nஅருமையின் பிடியிற் கொண்ட வடியனே னினியுஞ் சென்று\nபொருளிடைப் புரளு மாக்கட் புடையொரு பொழுது நீட்டல்\nஅரியடிச் சுடர்நி லாயுன் னழகினுக் கழிவு கண்டாய். 15\n966. கரிலிறக் கழிக்க வோதுங் கருமநான் புரிய வேண்டிற்\nபுரியதன் புரையொ ழிக்கப் புரிகழு வாய்க டோறும்\nவருமிழுக் கவைக்குஞ் சாந்தி வரையென விளங்கு பாவால்\nஒருமுதற் கதியெ னக்கா மொண்மைநிற் கொண்ணா வோதான்\n967. குடியுளத் தடைய ரிற்கண் குமைக்குமென் தீம னப்போக்\nகிடரொலிப் படர்பு லன்க ளிழுக்குமென் வ��யி லந்தோ\nகடியவிவ் வுறுக ணாழிக் கரையெனைக் கடத்தற் காகும்\n சுடர நீளும் பத்தியோ வன்றி நீயோ\n968. ஓரிகள் வெறுக்குந் தென்ற லொளிர்பசுங் கதிரைத் தேனர்\nபூரியர் புரந்த நின்சொற் புனிதநற் பதத்தை யம்மா\nபேரிறைப் போத மொன்றைப் பேதுறு மனத்த ரெம்மா\nயி தந்த நியதியின் திருக லொன்றோ\n969. விடவுடற் கடுவெ டிக்கு மெமபட ரிடிகள் கேட்க\nஅடிநிலா யுனைய டைந்த வடியனேன் கடவெ னோதான்\nநடையாங் கனத டிக்கந் தரங்கர்நா வழங்குஞ் சேவைக்\n வெனும்பணி விளிம டுப்பன். 19\n970. மாலையி டும்மண மாலிகை மேலக்\nகாலொரு கல்லிழை காதன யத்தென்\nபாலினை மாபதி பாதம லர்த்துஞ்\nசீலமெ னக்கருள் சீரரி பாதூ\n\"தத: ச த்வாதஸே மாஸே\"\nதத: ச த்வாதஸே மாஸே சைத்ர நாவமிகே திதௌ\nசொல்லாமல் சொன்ன இராமாயணம் 12\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nதிருப்பாதுகமாலை – உருக்கப் பத்ததி\nஇன்று இப்போது அலுவலகத்தில் இருக்கும்போது அடியேன் ...\nதிருப்பாதுகமாலை சித்திர பத்ததி தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vedhaththamizh.blogspot.com/2010/10/blog-post_10.html", "date_download": "2018-07-17T18:47:42Z", "digest": "sha1:5F2X4W4ESLB3T7WV2BVQLICLOPUZHMCM", "length": 28619, "nlines": 773, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: சரணாகதி !", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாம���\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதேசங்கள் . . .\nசரணாகதி . . .\nசரணாகதி . . .\nசரணாகதி . . .\nஎந்த இடத்திலும், எந்த சமயத்திலும்\nசரணாகதி . . .\nபலமுடையது சரணாகதி . . .\nஒத்துக்கொள்வதே சரணாகதி . . .\nநம்புகிறேன் என்று பக���ான் க்ருஷ்ணனிடம்\nசரணாகதி . . .\nஇன்னும் தெளிவாகச் சொல்லுவேன் . . .\nகாத்திரு . . .\nஒரு குழந்தை தன்னை எப்படி\nஅது போலே பகவான் க்ருஷ்ணனிடத்தில்\nஒரு பதிவிரதை எப்படி தன்னுடைய\nஎல்லா தேவைகளுக்கும் தன் கணவனையே\nஉலகில் நீ எத்தனை நம்பிக்கை,\nவேறு யாரும் நெருங்கிய பந்துயில்லை\nஎல்லாம் என் க்ருஷ்ணனுக்குத் தெரியும்;\nஅவன் என்னை நிச்சயம் காப்பாற்றுவான்;\nஎன்று மனதில் விசுவாசம் கொள்வதே\nசெருப்போ அல்லது வேறு ஏதேனும்\nநாமும் நம் எஜமானாக க்ருஷ்ணனை ஏற்று,\nசரணாகதி செய்து பார் . . .\nஉன் வாழ்க்கை உனக்குப் பிடிக்கும் \nஉன் க்ருஷ்ணனிடம் மட்டும் சரணாகதி செய் \nவேறு எவரிடம் செய்தாலும் வம்புதான் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nமுத்தம் . . .\nதாலேலோ . . . தாலேலோ . . .\nமுதியோர்கள் . . .\nபேச்சு . . .\nதிருமலை . . .\nஎங்களை தரப்படுத்துங்கள் . . .\nஇங்கும் நாம் உண்டு . . .\n5 கருட சேவை (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஉலக காடுகள் தினம் (1)\nதோழா / தோழி (1)\nநல்லது மட்டுமே . . .வாழ்க்கை இனிமை . . . (1)\nநிகமாந்த மஹா தேசிகர் (2)\nபகவன் நாம போதேந்திராள் (1)\nப்ரசாதம் . . . (1)\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் (1)\nஸ்தல சயன பெருமாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/football/30179-preview-of-india-vs-south-africa-first-t20i-match.html", "date_download": "2018-07-17T19:10:00Z", "digest": "sha1:2F23S3ZVLHW37JMXWFXBQJUJKNNGTFXY", "length": 12010, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "சாதனை படைக்க காத்திருக்கும் கோலி: நாளை தெ.ஆ-வுடன் முதல் டி20 போட்டி | Preview of India Vs South Africa first T20I match", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nசாதனை படைக்க காத்திருக்கும் கோலி: நாளை தெ.ஆ-வுடன் முதல் டி20 போட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிவை நெருங்கியுள்ளது. டெஸ்ட், ஒருநாள் தொடரை முடித்துவிட்ட இரு அணிகளும் டி20 தொடரை எதிர்கொள்ள உள்ளன. டெஸ்ட் தொடரை தென் அப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்கில் நடக்கிறது. இந்திய நே��ப்படி மாலை 6 மணிக்கு ஆட்டம் துவங்க இருக்கிறது.\nஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் ரெய்னா, ஒரு வருடத்திற்கு பின் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதால், அவர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. தவிர, கேஎல் ராகுல், உனட்கட்டுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார், பும்ரா, குலதீப் யாதவ், சாஹல், உனட்கட், அக்சர் படேல், ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யாரை தேர்வு செய்வது என்பதில் தான் அணி நிர்வாகத்துக்கு சவாலாக உள்ளது.\nடி20 போட்டியில் விராட் கோலி இதுவரை 1956 ரன் எடுத்துள்ளார். 2000 ரன்னை தொட இன்னும் அவருக்கு 44 ரன் மட்டுமே தேவையாக உள்ளது. அதனை நாளைய போட்டியில் அவர் எட்டி விட்டால், டி20ல் 2000 ரன்னை தொடும் மூன்றாவது வீரர் என்ற விராட் பெறுவார்.\nடுமினி தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்கா அணி, சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால் டி20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்று நெருக்கடியில் இருக்கிறது. அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், எதிர்கால தொடர்கள் காரணமாக முன்னணி பந்துவீச்சாளர்கள் டி20ல் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், ஆட்டத்தில் பிரபலமுள்ளதாக பந்து வீச்சாளர்கள் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாளைய போட்டியில் தான் தெரியும்.\nஇதுவரை இரு அணிகளும் 10 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 6ல் வெற்றி கண்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மண்ணில், இந்தியா நான்கு போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. அந்த நான்கு ஆட்டங்களில், 3ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக 2012ம் ஆண்டு இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் மோதிய டி20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது.\nஇந்திய டி20 அணி:- ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், பும்ரா, குலதீப் யாதவ், சாஹல், ராகுல், உனட்கட், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஷர்துல் தாகூர்.\nதென் ஆப்பிரிக்க டி20 அணி:- ரீசா ஹென்றிக்ஸ், ஸ்மட்ஸ், ஏபி டி வில்லியர்ஸ், டுமினி (கேப்டன்), டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் க்ளாஸென், கிறிஸ் மோரிஸ், ஆண்டிலே, ஜூனியர் டாலா, டேன் பீட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, பார்ஹான், கிறிஸ்டின் ஜோன்கேர், ஷம்சி.\nஎச் 1 பி விசாவில் மேலும் நெருக்கடி: இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு தொடரும் சிக்கல்\n3வது ஒருநாள்: இங்கிலாந்துக்கு 257 இலக்கு\nஹாங்காங் சீனாவுடன் ஆசிய துவக்க போட்டியில் மோதுகிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டி: ஜேசன் ராய் விலகல்\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nநடிகர் விஜய்க்கு இன்று ஏன் முக்கியமான நாள் தெரியுமா\nமெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து; 14 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/manures/", "date_download": "2018-07-17T19:21:59Z", "digest": "sha1:DWZ3BH3ULJEVBUPLWVI3ZOE362FP7L47", "length": 2977, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "manures | பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், செடிக்கு தேவையான உரம் மிகவும் விலைமதிப்புள்ளது என்று நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் கடைகளில் அதிக விலைக் கொடுத்து, உரங்களை வாங்கி செடிகளுக்கு போடுகின்றனர்.[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12650", "date_download": "2018-07-17T19:28:31Z", "digest": "sha1:HOYQO2XF5YALWC5WUG7PBZYRKHP7FOSL", "length": 11827, "nlines": 118, "source_domain": "www.shruti.tv", "title": "தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள் - shruti.tv", "raw_content": "\nதமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள்\nமூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.\nஇதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை செயலதிகாரி அரவிந்த் ரங்கநாதன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அந்த ஐந்து குறும்படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇது தொடர்பாக மூவி பஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..\nமூவி பஃப் பர்ஸ்ட் கிளாப் சீஸன் -2 வின் போட்டிகள் ஜனவரி மாதம் இருபதாம் தேதியன்று தொடங்கியது. இந்த போட்டியில் முதல் சீஸனை விட மும்மடங்கு அளவில் அதாவது 750க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் போட்டியாளர்களாக பங்குபெற்றனர்.\nபோட்டியில் கலந்து கொண்ட அனைத்து குறும்படங்களையும் தேர்வு குழுவினர் பார்வையிட்டனர். தேர்வு குழுவில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹாம்ச, இயக்குநர்கள் ராம் சுப்ரமணியன். விக்னேஷ் சிவன், கார்த்திக் நரேன், நித்திலன் சுவாமிநாதன், அருண் பிரபு, ஒலிப்பதிவு பொறியாளர் உதயகுமார், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், விமர்சகர் சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினர் ஐம்பது குறும்படங்களை முதல் கட்டமாகவும்,பிறகு அதிலிருந்து ஐந்து குறும்படங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.\nகுக்கருக்கு விசில் போடு (இயக்கம் ஷியாம் சுந்தர்)\nகல்கி (இயக்கம் விஷ்ணு எதவன்)\nகம்பளிப்பூச்சி (இயக்கம் V.G. பாலசுப்ரமணியன்)\nபேரார்வம் (இயக்கம் சாரங்கு தியாகு)\nஇந்த ஐந்து படங்களையும் ஜுன் 29 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கியூப் சிஸ்டம் உள்ள 200 திரையரங்குகளில் ஐந்து வாரங்களுக்கு சுழற்சி முறையில் திரையிடப்படுகிறது. இதன் மூலம் இந்த ஐந்து குறும்படங்களையும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பெரிய திரையில் கண்��ு ரசிக்கும் வாய்ப்பு உருவாகிறது. அத்துடன் நில்லாமல் இதனை கண்டு ரசிக்கும் மக்கள் தங்களுக்கு விருப்பமான குறும்படங்களை எஸ் எம் எஸ் முறையில் பதிவிட்டு வாக்களிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.moviebuff.com என்ற இணைய தளத்தினை பார்வையிட்டு விளக்கம் பெறலாம்.\nஅதிக வாக்குகளை பெறும் குறும்படங்களை தேர்வு குழு பரிசீலனை செய்து முடிவுகளை அறிவிக்கும்.\nமுதல் பரிசு மூன்று லட்சம்\nஇரண்டாம் பரிசு இரண்டு லட்சம்\nமூன்றாம் பரிசு ஒரு லட்சம்\nஇது தவிர தேர்வு பெற்ற இயக்குநர்கள் 2டி நிறுவனத்தில் கதைசொல்லும் வாய்ப்பும், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்.\nஇது குறித்து 2டி நிறுவனத்தை சார்ந்த தயாரிப்பாளர் ராஜசேகர் பேசும் போது, ‘இந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற ஐம்பது படைப்பாளிகளையும் நான் ஒரு முறை சந்தித்து கலந்துரையாடவிருக்கிறேன். தேர்தெடுக்கப்பட்ட இந்த ஐந்து இயக்குநர்களும் வெற்றிப் பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். திறமையான படைப்பாளிகளை இனம் கண்டு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்புகளை உருவாக்கி தரும் இந்த அரிய முயற்சியை மூவி பஃப் தொடரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பேருதவியாக இருந்த நாக் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கும், லிட்டில் ஷோஸ் நிறுவனத்திற்கும், மூவி பஃப் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.’ என்றார்.\nPrevious: பூங்கொடி பதிப்பக 50 ஆண்டு பொன்விழா & பூங்கொடி சுப்பையா அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா\nNext: அசுரவதம் – படம் எப்படி\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nசெம போத ஆகாதே – படம் எப்படி \nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nநடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” \nசெம போத ஆகாதே – படம் எப்படி \nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/beauty-tips/", "date_download": "2018-07-17T19:05:41Z", "digest": "sha1:44BGQLJ42UVR4VXWJYYDQTSTQ4VD6322", "length": 10941, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "அழகு குறிப்பு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு\nபெண்களுக்கு வரும் மீசை முடி பிரச்சனைக்கு தீர்வு\nசில பெண்களுக்கு ஆண்களைப் போல முகத்தில் முடி வளரலாம். இந்தப் பிரச்னையை மிகவும் கவனமுடன் கையாள்வது நல்லது. முகம், கை, கால்களில் ஆண்களைப் போல பெண்களுக்கு முடி வளர்வது ஒரு மிகப் பெரிய தாழ்வு...\nஎந்த வகை சருமத்தினர் எத்தனை தடவை முகம் கழுவலாம்\nபெண்கள் அழகு குறிப்பு:நீங்கள் முகத்தை கழுவும் போது சில விதிமுறைகள் உள்ளது. ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், சருமம் தான் பாதிக்கப்படும். எந்த வகை சருமத்தினர் எத்தனை தடவை முகம் கழுவலாம் நீங்கள்...\nபெண்கள் கை மற்றும் கால் முடியை நீக்குவதற்கு வேக்ஸ் முறை\nஅழகு குறிப்பு:அதிகப்படியான வேண்டாத ரோமங்களை நீக்கும் முறையையே வேக்ஸிங் என்கிறோம். இது காலம் காலமாகப் பயன்படுத்தும் முறைதான். இன்றைய தலைமுறையினர் பலரும் வேக்ஸிங்கை தவிர்க்காமல் செய்கின்றனர். வேக்ஸ் பயன்படுத்துவதால், முடி கொஞ்சம் லேட்டாக...\nபெண்களின் முக அழகை அன்னாசியைப் பயன்படுத்தி சிறந்த சருமத்தை பெற\nபெண்களின் அழகு:நம் பலரின் கனவு கொரியர்களை போன்று குறைபாடற்ற சருமத்தை பெற வேண்டும்.அவர்கள் யாரிடமும் பாதிப்படைந்த சருமத்தைப் பார்க்க முடியாது. ஏனெனில் அங்குள்ள அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய முறைகளையும் சிகிச்சைகளையும் கண்டுபிடித்து...\nபெண்களின் அழகு ஆரோக்கியதிற்கும் சந்தோசத்திலும் முக்கிய பங்கு\nபெண்கள் அழகு குறிப்பு:அழகு நிலையங்களைப் பற்றி சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அழகு நிலையங்கள் அவசியம் தேவை என்றே பெண்களில் பலரும் கருதுகிறார்கள். பெண்களுக்கு அழகு தரும் ஆனந்தம் அழகு நிலையங்கள் அழகை...\nபெண்களின் உதடு அழகை அதிகரிக்க செய்யவேண்டியது\nபெண்கள் அழகு குறிப்பு:எல்லா காலத்திலும் நாம் அனைவரும் சருமத்தின் அழகைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். விலை மதிப்பான ஒப்பனை பொருட்கள் முதல் நமக்கு மூத்தவர்கள் கூறும் வீட்டுத் தீர்வுகள் வரை...\nபெண்களே உங்கள் சருமத்தை அழகாகவும் போலிவாகவும் வைத்திருக்க\nசிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். உங்கள் சருமத்தை எப்போது இளமையாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டியவை சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி...\nமுழங்கால்கள் கருப்பாக உள்ளதா அழகாக மாற்ற இதை செய்யுங்க\nஅழகு குறிப்பு:பொதுவாக சில பெண்களுக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையடைந்து காணப்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரிம்களை பயன்படுத்தி சிலர் தற்காலிகமாக அந்த கருமையை போக்குவதுண்டும். இதனை தவிர்த்து வீட்டிலே கிடைக்கும் பொருட்களை கொண்டு...\nஉங்கள் முகம் ரோஜாபோல் அழகாக இருக்க குறிப்பு\nபெண்கள் முக அழகு:உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக...\nஇடையில் தழும்புகள் உங்களுக்கு இருக்கா\nஅழகு குறிப்பு:கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, அது தழும்புகளாக மாறிவிடுகிறது. கிராமங்களில் பொதுவாக இதை பிரசவத் தழும்புகள் என்று சொல்வார்கள்....\nகணவன் மனைவி உறவு நன்றாக இருக்கவேண்டுமா\nபெண்களின் ஹாஸ்டல் வாழ்கை உறவு நிலைகள்\nஉங்கள் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/01/11/love-33/", "date_download": "2018-07-17T19:10:22Z", "digest": "sha1:GGSWCZ4EPZK7VZBXOAE574EVRNCNCDBI", "length": 20370, "nlines": 313, "source_domain": "xavi.wordpress.com", "title": "இப்படியும் எழுதலாம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nBy சேவியர் • Posted in கவிதைகள்\n14 comments on “இப்படியும் எழுதலாம்”\nஎல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு அதிலும் முதல் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…\nகாதலைப் பற்றிய உங்கள் வரிகள் அற்புதம். வாழ்த்துக்கள். உங்களின் வரிகளைம் வாசிக்கையில் என்னையும் மீறி இரண்டு வரிகள் வருகின்றன.. உங்கல் பார்வைக்காக..\n//எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு அதிலும் முதல் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…\nமிக்க நன்றி மாதரசன்.. வருகைக்கும்… கருத்துக்கும் 🙂\nஅசத்தறீங்க அன்பரசு 🙂 நன்றி அழகான பாராட்டுக்கு \n//காதலைப் பற்றிய உங்கள் வரிகள் அற்புதம். வாழ்த்துக்கள். உங்களின் வரிகளைம் வாசிக்கையில் என்னையும் மீறி இரண்டு வரிகள் வருகின்றன.. உங்கல் பார்வைக்காக..\nகற்றுக் கொள்ளக்கூடிய பாடமா, கற்றுத் தரக்கூடிய பாடமா தெரியாது… ஆனா ஆனந்தத்தைப் பெற்றுத் தரக் கூடிய பாடம் 😉\nமிக்க நன்றி நண்பர் சேவியர்… உங்களின் பதில் மிக அழகாக இருந்தது.\nஎன்னுடைய முகவரி: sarala.dhivya14@gmail.com உங்கள் வளர்ப்பில் நானும் வலம்வர விரும்புகின்றேன் என் இனிய நண்பரே. அன்புடன் இளங்கோவன், அமீரகம்.\nநான் புதியதாய் அமைத்துள்ள என் வலையில் தமிழ்மணம் சேர்க்க விரும்புகின்றேன்.. எப்படி சேர்ப்பது என்று கற்றுத் தர முடியுமா\nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எ��்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28 இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருள […]\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nSUBRAMANI on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13736", "date_download": "2018-07-17T19:43:55Z", "digest": "sha1:W3ZY5FWSVOCJREHKYYMGVBDKQE2FOH74", "length": 8730, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Maria: Didigaru மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Maria: Didigaru\nGRN மொழியின் எண்: 13736\nஒலிப்பதி��ுகள் கிடைக்க பெறும்Maria: Didigaru\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Manubara)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C16311).\nMaria: Didigaru க்கான மாற்றுப் பெயர்கள்\nMaria: Didigaru எங்கே பேசப்படுகின்றது\nMaria: Didigaru க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Maria: Didigaru\nMaria: Didigaru பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்க��் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15518", "date_download": "2018-07-17T19:44:01Z", "digest": "sha1:BLRCYMG3WYXPUJGAJJESZCQFF3A3NB2M", "length": 5684, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Pashayi, Northwest: Alasai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15518\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Pashayi, Northwest: Alasai\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPashayi, Northwest: Alasai க்கான மாற்றுப் பெயர்கள்\nPashayi, Northwest: Alasai எங்கே பேசப்படுகின்றது\nPashayi, Northwest: Alasai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Pashayi, Northwest: Alasai\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2010/08/blog-post_31.html", "date_download": "2018-07-17T19:30:23Z", "digest": "sha1:43XHOLFW5RFJO4XHO7WHES34SX4GUE5V", "length": 12762, "nlines": 183, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: அமெரிக்காவின் கோமணம் கிழிந்தது.", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nஇல்லாத நடிகையின் பொல்லாத நாயை. வாங்கி அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் அதனை நம்பி முதலீடு செய்தவர்களின் கோமணம் கிழிந்தது தெரிந்ததே.இப்போது அந்த கிழிந்த கோமணத்தை எப்படி சரி செய்வது, இன்னும் கிழியாமல் உள்ள கோமணத்தை எப்படி பாதுகாப்பது போன்றவற்றிகு அமைக்கப்பட்ட சிறப்பு கோமணக் காப்பு கமிட்டி கூடி வாய்ப்புகளை ஆலோசனை செய்கிறது.\nஅமெரிக்க அதிகாரி,ஐரோப்பிய அதிகாரி, மற்றும் பலர்.\nஅ.அதிகாரி: இன்றைய நிலைமையில அமெரிக்காவின் கிழிந்த கோமணம் சரி செய்யப்பட்டால் தான் உலகப்பொருளாதாரம் சரி செய்ய முடியும். இது பற்றிய உங்களுடைய யோசனைகளை கூறவும்.\nஐ,அதிகாரி: 700B பெயில் அவுட் மூலியமா நாறிப்போன கோமணத்தையெல்லாம் வாங்கிர ஐடியா என்ன ஆச்சு.\nஅ.அதிகாரி: நாறிப்போன கோமணம்னு சொல்றது கொஞ்சம் விரசமா இருக்கு, டாக்ஸிக் அசெட்னு அழகா ஆங்கிலத்தில சொல்லலாம். அந்த பிளான் இப்போதைக்கு பலன் தராது. வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.\nஐ.அதிகாரி: டாலர் மதிப்பு கூடிடிச்சே அத வெச்சி இப்ப பெட்ரோல் விலை குறைச்சலா விக்கிறப்பவே வாங்கி டாக்ஸிக் அசெட்ட சுத்தப்படுத்தலேமே.\nஅ.அதிகாரி: சுத்தப்படுத்த பெட்ரோல் வாங்கினா டிமாண்ட் அதிகமாகி, விலை கூடிடும், அதோட இப்போதைக்கு ஒரு காலன்ல 20 கோமணம்தான் சுத்தம் செய்யமுடியும்,அதுனால ஆல்டர்னேட் பியூயலுக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கோம்.\nஅ.அதிகாரி 2: முடியாது ஆலடர்னேட் பியூயலுக்கு சோளத்தை எடுத்துக்கிட்டா சாப்பாடு விலை கூடி போயிடும் ,அந்த பிளானும் வேணாம்.\nஅ.அதிகாரி : சரி பேசாம கிழிந்த கோமணத்த தைக்கிறதுக்கி இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம், அத மெயிண்டெய்ன் பண்ற மென்பொருள், கால் செண்டர் வேலைய இந்தியாவில சில கம்பெனிக்கு கொடுத்திட்டு காசு மிச்சம் பண்ணலாம்\nஅ.அதிகாரி 2: இல்ல டொமஸ்டிக்ல வேல உருவாக்கனும் அதுனால, இங்கயேதான் எல்லாம் பண்ணனும்.ஊசி,நூலெல்லாம் இங்கியே தயார் பண்ணலாம். அவுட்சோர்சிங்லாம் கட் பண்ணிரலாம்.\nஐ.அதிகாரி & அ.அதிகாரி: அப்படி பண்ணா அது கோமணத்தோட வெலய விட ஜாஸ்தியாகுமே என்ன பண்றது.\nஅ.அதிகாரி 2: ஆனா வேலைய உருவாக்கனுமே. என்ன பண்றது.\nஅ.அதிகாரி: அது மட்டும் இல்ல நூல ஏத்திட்டு போற கட்டை வண்டி கம்பெனியெல்லாம் கடைச்சாவி கழண்டு போச்சு,எங்களுக்கும் காசு கொடுங்கன்னு கேக்கிறாங்க. எனக்கென்னமோ இந்த முதலாளித்துவத்துல இதுக்கு விடை இருக்கிற மாதிரி தெரியல.\nஐ.அதிகாரி: பேசாம முதலாளித்துவம் இல்லாத மத்தவங்கெல்லாம் எப்படி கோமணம் கிழியாம பாதுகாக்கிறாங்கன்னு அவங்க ஐடியாவையும் கேப்போம்.\nஅ.அதிகாரி : நல்ல யோசனை, பேசமா டோண்டுவுக்கு இந்த வாரம் கேள்விய அனுப்பிச்சிரலாமா\nஅ.அதிகாரி2 : வேண்டாம் அவருக்கு முதலாளித்துவத்தை தவிர வேற ஒண்ணும் தெரியாது.\nஅனைவரும் மாற்றுப்பொருளாதார நிபுணரை சந்திக்க அங்கே செல்கின்றனர்.\nஅ.அதிகாரி: நீங்க எப்படி கோமணம் கிழியாம பாத்துக்கறீங்க\nமா.நிபுணர்: இந்தா இப்படித்தான் என்று தன் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார்.அங்கே அம்மணமாக ஒரு பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nவருங்கால முதல்வரில் வந்த இடுகை மீண்டும் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடும் நிலையில் மீள்பதிவாக இங்கே.\nபதிவர் குடுகுடுப்பை at 10:41 AM\nLabels: சமூகம், பொருளாதாரம், மொக்கை\n//அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடும் நிலையில்//\nயோசனை சொல்ல ஜக்கமா அணியிலிருந்து ���ரு ஆள அனுப்ப வேண்டியதுதான\nஅமெரிக்க கோவணம் கிழிந்தாலும் ஸ்டைலா இருக்குல்ல....அவ்வ்வ்\n//அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடும் நிலையில்//\nகோவணம் கிழிஞ்சிருச்சுன்னு சொல்லிட்டு எல்லாரும் என்னதான் பண்றாங்க..\n:))) எப்படீய்யா இப்படீயெல்லாம்... சுத்தமா செலவே இல்லாம பண்ணீட்டீரு ;)\nயானை வரும் பின்னே மணியோசை கேட்க்கும் முன்னே....\nஎன் வயிற்றுப்போக்குக்கு காரணம் இஸ்ரேலும் அமெரிக்கா...\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-873390.html", "date_download": "2018-07-17T19:04:28Z", "digest": "sha1:YMEDOUR3L5B4TJYNSC7X2R3FDTD5QTSR", "length": 6458, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஇந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிரசாரம்\nதென்காசி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பி.லிங்கம் எம்.பி ராஜபாளையம் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஓட்டு சேகரித்தார்.\nதென்காசி மக்களவைத் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பி.லிங்கம் வெற்றிபெற்றார். தென்காசி மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக மீண்டும் பி.லிங்கம் எம்.பி களம் இறக்கப்பட்டுள்ளார்.\nஇவர் ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையம் நகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதி மக்களுக்கு செய்த திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.\nஉடன் ராஜபாளையம் நகரச்செயலர் ரவி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச்செயலர் கணேசன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய��திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/bollywood/40869-is-rajkumar-hirani-planning-for-a-sequel-of-sanju.html", "date_download": "2018-07-17T19:29:00Z", "digest": "sha1:KIPB55VE4OC2MTJ7IKY6REO54HCDE36U", "length": 9822, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "சஞ்சு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? | Is Rajkumar Hirani planning for a sequel of 'Sanju'?", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nசஞ்சு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா\nபாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்தப் படம் 'சஞ்சு'. நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை, சஞ்சுவாக இயக்கியிருந்தார் அவர். இதில் சஞ்சய் தத்தாக பல்வேறு கெட்டப்புகளில் ரன்பீர் கபூர் நடித்திருந்தார். இதுவரை பாக்ஸ் ஆஃபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தைப் பார்த்த, ரசிகர்கள் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் நடந்த இன்னும் சில சம்பவங்களையும் காட்டியிருக்கலாம் என கருத்துத் தெரிவித்தனர்.\nஅதே நேரத்தில் படத்தைப் பார்த்த சஞ்சய் தத், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியை கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு ரசிகர்களுக்குத் தெரிவிக்க தன்னிடம் இன்னும் நிறைய சம்பவங்கள் இருப்பதால், இதன் அடுத்தப் பாகத்தையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார் என செய்திகள் வெளியானது.\nசமீபத்திய தொலைக்காட்சி நேர்க்காணலில் சஞ்சய் தத்திடம் இதைப் பற்றி கேட்டனர். அதற்கு அவர், 'ஒரு மனிதனுக்கு ஒரு வரலாற்றுப் படம் தான் இருக்க முடியும். அதனால் இதன் இரண்டாம் பாகம் வருவதாக சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் வதந்தி' என்றார்.\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சிறை தண்டனைப் பெற்று, அரசின் தயவால் தண்டனையை முழுமையாகக் கூட அனுபவிக்காமல் வெளியே வந்தவர். திருமணம் மற்றும் பொது வாழ்வு எதிலும் நேர்மையற்றவராக இருக்கும் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை எல்லாம் படமாக எடுத்ததே தப்பு. இதில் இரண்டாம் பாகம் மிகவும் முக்கியமா என்றும் நெட்டிசன்கள் சிலர் கொந்தளித்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசிறையிலடைக்கப் படும் மஹத் - பிக்பாஸ் ப்ரோமோ 1\nவிஷமாக மாறும் உணவு - எச்சரிக்கை ரிப்போர்ட்\nஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் காலமானார்\nBreaking: நிர்மலா தேவியின் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு\nமெல்போர்னில் ராணி முகர்ஜிக்குக் கிடைத்த அங்கீகாரம்\nரஷ்யா கால்பந்து கொண்டாட்டத்தில் அமிதாப்\nதன்னை விட 10 வயது குறைந்தவரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nஉயரம் குறைவால் என்னை விமர்சித்தார்கள்: கமல்ஹாசன்\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nபிறவா பெரும் வரத்துக்கு மகாப் பெரியவா காட்டிய வழி\nபாகிஸ்தான் பெஷாவர் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/76-218193", "date_download": "2018-07-17T19:31:41Z", "digest": "sha1:XG633SRVQVDCHGY43AHLQI5AZHLG6GG7", "length": 6696, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இடமாற்ற விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதில் குளறுபடி", "raw_content": "2018 ஜூலை 18, புதன்கிழமை\nஇடமாற்ற விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதில் குளறுபடி\nமத்திய மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு, இடமாற்றத்துக்கான விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்த���ன் தலைவர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.\nமத்திய மாகாணத்தின் 15 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 1,507 பாடசாலைகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேவையாற்றி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், மேற்படி ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றங்களை எதிர்பார்த்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்த ஆசிரியர் இடமாற்றத்துக்காக, ஜூன் மாதமே விண்ணப்பிக்க வேண்டுமென்ற போதிலும், விண்ணப்பங்களை அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.\nவருடாந்த ஆசிரியர் இடமாற்றச் சுற்றுநிரூபத்துக்கு அமைவாக, இடமாற்ற விண்ணப்பங்களை, ஜூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிக்குள் அனுப்ப வேண்டுமென்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை, பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில், மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.\nஇடமாற்ற விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதில் குளறுபடி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=445", "date_download": "2018-07-17T19:07:53Z", "digest": "sha1:44RAJOSMZOXGH5TPD3NUJFMACEYXJXIW", "length": 3854, "nlines": 26, "source_domain": "www.viruba.com", "title": "அழித்தல் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅழித்தல் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 3 : 04 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 72 : 04 : 04 பொருள் விளக்கச் சொல்\n3. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 145 : 02 : 04 பொருள் விளக்கச் சொல்\n4. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 172 : 04 : 02 பொருள் விளக்கச் சொல்\n5. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 177 : 04 : 04 பொருள் விளக்கச் சொல்\n6. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 352 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n7. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 11 : 40 : 02 பொருள் விளக்கச் சொல்\nஅழித்தல் என்ற சொல்லிற்கு நிகரான 7 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அபவருத்தம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 172 : 04 : 01\n2. சங்காரம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 11 : 40 : 01\n3. சூதனம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 145 : 02 : 03\n4. செகுத்தல் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 3 : 04 : 03\n5. நூறல் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 352 : 03 : 01\n6. பஞ்சனம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 72 : 04 : 03\n7. விபாதனம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 177 : 04 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=5398", "date_download": "2018-07-17T19:24:48Z", "digest": "sha1:NCACIGGORCMU4UW5JSCOO6KPOHRIXO6K", "length": 2519, "nlines": 19, "source_domain": "www.viruba.com", "title": "அதிதி : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅதிதி என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 185 : 02 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 326 : 03 : 04 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 4 : 15 : 01 தலைச் சொல்\nஅதிதி என்ற சொல்லிற்கு நிகரான 4 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அப்பியாகதன் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 185 : 02 : 03\n2. ஆவேசிகன் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 326 : 03 : 03\n3. புதியவன் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 15 : 03\n4. விருந்தினன் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 15 : 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/balaji-is-irritated-with-nithya-054230.html", "date_download": "2018-07-17T18:55:12Z", "digest": "sha1:W6A5XX3TA6BWLKSDVHQCSW22YYCKLTRE", "length": 12873, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னமா நடிக்கிறா, செருப்பை கழட்டி அடிக்கணும்: நித்யா மீது கொலவெறியில் பாலாஜி | Balaji is irritated with Nithya - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னமா நடிக்கிறா, செருப்பை கழட்டி அடிக்கணும்: நித்யா மீது கொலவெறியில் பாலாஜி\nஎன்னமா நடிக்கிறா, செருப்பை கழட்டி அடிக்கணும்: நித்யா மீது கொலவெறியில் பாலாஜி\nநித்யா மீது கடும் கோவத்தில் இருக்கும் பாலாஜி- வீடியோ\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்துவிட்டார் பாலாஜி.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஅரசியல் கட்சி துவங்கியுள்ள கமல் ஹாஸனை இப்படி புருஷன், பொண்டாட்டி பிரச்சனையை பஞ்சாயத்து செய்யவிட்டுவிட்டார்களே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.\nபிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் பாலாஜி பொறுமையாக இருந்தார். நித்யா என்ன தான் திமிர்தனம் செய்தாலும் பொறுத்துக் கொண்டார். எப்படியாவது நித்யாவுடன் சமாதானமாகிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டார்.\nமுன்பெல்லாம் நித்யா பற்றி ஜாடை மாடையாக பேசாமல் இருந்த பாலாஜி தற்போது கச்சேரியை துவங்கிவிட்டார். 67 கேமராவை தாண்டி நடிச்சுக்கிட்டு இருக்கா என்று நித்யாவை தாண்டி செல்லும்போது முணுமுணுக்கிறார் பாலாஜி.\nசெலிப்ரிட்டியாம் செருப்பை கழட்டி அடிக்கணும் என்று நித்யாவை பற்றி கமெண்ட் அடித்தார் பாலாஜி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை தவிர மற்றவர்கள் செலிப்ரிட்டி என்றார் நித்யா. அதை கேட்ட கமலோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் நீங்களும் செலிப்ரிட்டியாகிவிட்டீர்கள் என்றார். இந்நிலையில் தான் பாலாஜி இப்படி கமெண்ட் அடித்துள்ளார்.\nஅவ நடிப்பை பார்க்க பார்க்க பிரஷர் ஏறுகிறது. 15 பேரா அவளிடம் கேட்டார்கள் என்று வெங்காய விஷயம் குறித்து மகத், ஷாரிக்கிடம் பேசினார் பாலாஜி. நித்யா மீது முதன்முதலாக கோபத்தை காட்டியுள்ளார் பாலாஜி.\nமுன்பெல்லாம் நித்யா பற்றி ஜாடை மாடையாக பேசாமல் இருந்த பாலாஜி தற்போது கச்சேரியை துவங்கிவிட்டார். 67 கேமராவை தாண்டி நடிச்சுக்கிட்டு இருக்கா என்று நித்யாவை தாண்டி செல்லும்போது முணுமுணுக்கிறார் பாலாஜி.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nமும்தாஜை அடுத்து அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா டேனி\nஅடிச்சா மொட்டை, வச்சா குடுமின்னு இருக்கிறாரே பிக் பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=156&Itemid=60", "date_download": "2018-07-17T19:09:00Z", "digest": "sha1:MI2HPGRL22JDJFFU2ZYKGLDIRB6GWNH5", "length": 4307, "nlines": 80, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 42\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n30 Jan பொங்கலும் ஈழமும் கி.பி.அரவிந்தன் 9702\n2 Feb 'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ் மகேந்திரா 10482\n5 Feb ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் முல்லை அமுதன் 10723\n18 Feb உயரத்தை தொடாத வட்டம்பூ பொ.கருணாகரமூர்த்தி 9729\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15051083 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்கா��் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://govindarj.blogspot.com/2011/11/blog-post_596.html", "date_download": "2018-07-17T19:23:29Z", "digest": "sha1:GIYYRFXSPDPZQSMLJZJ3TYPTJY3NA754", "length": 14137, "nlines": 178, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு; ஜெயலலிதா இன்று ஆஜராகிறார்", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு; ஜெயலலிதா இன்று ஆஜராகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா முன் இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட அனைவரும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணை முடியும்\nநிலையில் உள்ளதால், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 313ன்படி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்திற்கு வரும் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி நீதிமன்றத்தை தற்காலிகமாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அருகில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றம் செய்தனர். கடந்த அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி நீதிபதி கேட்ட 567 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nமொத்தம் 1384 கேள்விகள். எனவே இன்னும் 817 கேள்விகள் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டியிருப்பதால், அடுத்த விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா ஒத்தி வைத்திருந்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க விலக்குகோரி ஜெயலலிதா தாக்கல் செய்த ம��ுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஅதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது,\nஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.குமார், ஜெயலலிதா நேரில் ஆஜராக அவகாசம் கொடுக்கும்படி மனு செய்தார். அதை ஏற்று கொண்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி பரப்பனஅக்ரஹாரா சிறை பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி மீதியுள்ள 817 கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று எச்.ஏ.எல். விமான நிலையம் முதல் பரப்பன அக்ரஹாரா சிறை வரை பலத்த பாதுகாப்புக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாடு செய்துள்ளார்.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 7:03 AM\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்...\nஅமெரிக்க உளவாளிகள் 12 பேர் ஈரானில் அதிரடி கைது;ஈரா...\nஅமெரிக்கா செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறது அமெரி...\nசென்னை: கனமழை பெய்ததால் ஓடுபாதையில் மழைநீர் விமானங...\nஅஸ்வின் சதம்: இந்தியா 482 ரன்னுக்கு ஆல்அவுட்\nஜாமீன் மனு விசாரணையில்,: கனிமொழி வழக்கறிஞருக்கு நீ...\nரூ.10 கோடி செலவில் தங்க கிறிஸ்துமஸ் மரத்தை தயாரித்...\nஆபாசமாகப் பேசிய வழக்கில் நடிகர்கள் சூர்யா, விவேக்...\nஎலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற...\nவெளிநாட்டு வேலை விதிகள் கடுமையாகும் ;அமைச்சர் வயல...\nநடிகர் விக்ரம் படம் `கரிகாலன்' கதை சர்ச்சை:போலீஸ்...\nரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் \"கோச்சடையான்\" அறி...\nமத்திய அமைச்சர் சரத்பவார் கன்னத்தில் அறைந்த இளைஞர்...\nகலைப்புலி தாணு தயாரிப்பு இளையதளபதி விஜய் நடிக்கும்...\nகட்டணம் உயர்ந்திருப்பதால் சென்னையில் பேருந்துகள் க...\nசிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்; த்ரிஷா பேட்டி\nஒலியை காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகண...\nஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவிக்கு இந்தியா சீனா ம...\nதினமணியில் நேற்று வெளியான டேம் 999 என்ற படம் குறித...\nவிலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் டிசம்பர் 1-...\nதமிழகம் முழுவதும் குண்டு வைக்க திட்டமிட்ட தீவிரவா...\nமுல்லைப் பெரியாறுஅணை உடையப் போவதாக மக்களை பயமுறுத்...\nபுதிய மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் ...\nகோவணம் அணிந்து 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் ...\nதமிழக மக்களின் உணர்வோடு விளையாட வரும் ‘வம்பு படம்’...\nமுதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு; ஜெயலலித...\nபாகிஸ்தானுக்கு மார்ச்சில் வருவேன்:முஷாரப் அறிவிப்ப...\n\"டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உட...\nநாளைக்குள் மக்கள் நலபணியாளர்களைபணியில் சேர்க்க வேண...\nநடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: ...\nகாதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக...\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/09/blog-post_15.html", "date_download": "2018-07-17T18:55:07Z", "digest": "sha1:UR4QKPV3T3SDJK2B7UTAAVSHJIWMGHNW", "length": 22509, "nlines": 259, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: கணபதி சரணம்", "raw_content": "\nபாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்\nஇவை நான்கும் கலந்து உனக்கு நான்\nதருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து\nதூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா\nஈசன் மகன் ,அறுமுகனுக்கு மூத்தவன் கணபதியைத் துதித்த பின்பே\nஎந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.\nவிநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.\nசிவன் மகனாக அவர் தோன்றியது ஒரு அவதாரம்தான். அற்பத் தாவரமான அருகம்புல்லையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.\nபூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.\nகொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.\nஉள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.\nவிநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்�� முனிவருடைய மனைவியான அருந்ததி.\nஅருகம்புல்லை மாலையாகக் கட்டி விநாயகருக்கு அணிவித்து, அவருக்கு விருப்பமான பண்டங்களை செய்து படைத்து,\n\"இன்று போய் நாளை வா என்று சனியை எழுத வைத்துத் தந்திரத்தை கையாண்ட தலைவனைப் போற்றுகிறேன். ஏழரைச் சனியோடு எச்சனியும் விலகி என்றன் வாழ்வில் நலம் காண வரம் தருவாய் கற்பகமே\"\nஎன்று கூறி வழிபட்டால் சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சிக்கல்களில் இருந்து விடுபட்டு அமைதி அடையலாம்.\nஸ்ரீ நடராசப் பெருமானின் ஆறு அபிடேகங்களில், ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும் சதுர்த்தி தினத்தில் நடை பெறும் அபிடேகமும் ஒன்றாகையால், நடேசர் தரிசனத்திற்கும் சிறந்ததாகும்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 6:55 AM\nவாழ்வின் அச்சாணியே அறிவு தான் அறிவற்றவனின் செய்கை அச்சாணி முறிந்ததற்கு சமம் அறிவற்றவனின் செய்கை அச்சாணி முறிந்ததற்கு சமம் எண்ணித் துணிக கருமம் என்பதற்கேற்ப நமது தவறுகளை சுட்டிக்காட்டியும் (தோல்வி), திருத்திக்கொள்ளவும், திருந்தி வாழவும் உதவும் எளிய பரம்பொருளான கண நாதனைக் குறித்த அழகிய பதிவினைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி\nஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின்\nநந்தி மகன்தனை ஞான கொழுந்தினை புந்தியில்\n\"இன்று போய் நாளை வா என்று சனியை எழுத வைத்துத் தந்திரத்தை கையாண்ட தலைவனைப் போற்றுகிறேன். ஏழரைச் சனியோடு எச்சனியும் விலகி என்றன் வாழ்வில் நலம் காண வரம் தருவாய் கற்பகமே\"\nஉங்களிடம் ஒரு கேள்வி. உண்மையில் புராணங்களில் விநாயகரை மட்டும் ஏழரைச் சனி நெருங்கியதில்லை என்று சொல்கிறார்கள். பிறகு ஆஞ்சநேயரையும் அவருடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.\nஇன்னொரு தகவல் கேளவிப்பட்டேன்.விநாயகர் வியாசரிடம் மகாபாரதம் எழுத தன் தந்தத்தில் ஒரு பகுதியை உடைத்துக் கொடுக்கும் பொழுது அவரை சனிப் பற்றிக் கொண்டது என்று....\nஅனுமன் மட்டுமே சனிபகவானால் தீண்டாமல் விட்டவர் என்பதாக சிலர் சொல்கிறார்கள்\nமுழுமுதற் கடவுள் பற்றி இனிமையான பகிர்வும், படங்களும்.\nபாலும் தெளி தேனும் பாடல், மற்றும் ஐந்து கரத்தினை பாடல்கள் இங்கே ஒலிக்கின்றன\nகேட்டு விநாயகனின் அருள் பெறுங்கள்.\nவிநாயகர் தனது புத்திசாலித்தனத்தால்..சனி பகவானை தோற்கடித்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்\nமுதல் படமும்..நான்காவது படமும் மனதி��்க்கு நிறைவை தந்தன\nமுதல் கணபதி படம் தெளிவான அழகுடன் தேவையான வண்ணக் கலவையுடன் உள்ளது\nதங்களின் பக்திமணம் கவிழும் பதிவுக்கு \"சூரிசிவா\" அவர்களின் தாலாட்டும் இசைஅருமை.\nஉரிய நேரத்தில் முழு முதற் கடவுளான விநாயகனை.... அழகு கொஞ்சும் விநாயகனை பார்த்து மனம் நிறைய மகிழ்ந்து நிறைவான நன்றியை சொல்கிறேன் தோழி. காலையில் வந்தாலும் இரவின் இறுதியில் வந்தாலும் மனம் நிறையும் பதிவுகள் உங்கள் தளத்தில் எப்போதும். அழகு... அழகு... புள்ள(ங்க)யார்.\nதனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் வி - நாயகர்\nவிநாயகர் சதுர்த்திக்கான கொண்டாட்டங்கள் இப்பவே ஆரம்பமாகிவிட்டது.. என்ன ஒரு அழகு பிள்ளையாரின் வரலாறு எல்லோரும் அறிந்த ஒன்று என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கும்போது திகட்டவில்லை...\nகளிமண்ணால் செய்த பிள்ளையார் இதற்கு காரணம் மிக அருமை உண்மை கூட....\nஅது மட்டுமல்லாமல் எல்லாவற்றிலும் பிள்ளையார் செய்வதும் உண்டு...\nமிக அருமையான அழகான சிறப்பான ஸ்வீட்டான எங்க செல்லக்குட்டி வினாயகர் படங்களும் அவரைப்பற்றிய பகிர்வும் அருமைப்பா...\nஅன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா பகிர்வுக்கு...\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nநல்ல பதிவு. படங்கள் எல்லாம் அழகு. விளக்கங்களும் அருமை.\nஸ்ரீ ஜெயின் ஸ்வேதம்பர் ஆலயம்..\nமனதை துள்ளவைக்கும் துலிப் மலர்கள்\nஆனை திறை கொண்ட யானை’\nகல்வித் தெய்வத்திற்கு ..கம .. கம... மாலை ..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக ச���ற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது. அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில்...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/06/blog-post_27.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1333252800000&toggleopen=MONTHLY-1212292800000", "date_download": "2018-07-17T19:21:26Z", "digest": "sha1:NAGFJCAKD677OCHNBPDJANZJZVRFLSSM", "length": 13893, "nlines": 227, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: மென்கொடை", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஎழுதுவது ஒன்றும் அத்தனை எளிதாய் இல்லை.எண்ணங்களில் கரைபுரண்டு ஓடும் வார்த்தைகளை தட்டிதட்டி பதிவாக்கும் போது அவை தடுமாறுகின்றன. காரோட்டும் போது ஆயிரம் எழுத தோன்றும். கணிணியில் உட்காரும் பொது என்னத்த எழுதவென தோன்றும். So called குமாஸ்தா எழுத்தாளன் கதையே இதுவெனில் எழுத்தே பிழைப்பென்றிருப்போர் கதை. அவ்வப்போது யாரோ ஏதோ ஒருவழியில் கொடுக்கும் உற்சாகம் தான் அவர்களை வாழ வைக்கும் போலும். பள்ளியில் படித்த அந்த சிறுகதை நினைவுக்கு வருகின்றது. ஆசிரியர் பெயர் நினைவில்லை. மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் பேசாமல் எழுத்தை விட்டுவிடலாம், உருப்படியாய் ஏதாவது வேலைபார்க்கலாம் என ரயிலேறி கிளம்பும் அந்த எழுத்தாளரை ஆத்திர அவசரத்தில் காணும் ஒரு வாசகன், அவர் கையில் ரயில் சாளரம் வழியே ஒரு கண்ணீர் முத்தமிடுகின்றான். மீண்டும் எழதும் வேலைக்கே வந்து விடுவார் அந்த எழுத்தாளர். ஒவ்வொரு கட்டுரையும் கவிதையும் கதையும் பிறக்கும் போது அவன் படும் வேதனை பிரசவ வேதனைதான்.\nஇணையத்தில் வணிக ரீதியில் எழுதுவோர்க்கு வேண்டுமானால் சம்பளம் கிடைக்கலாம். ஆனால் முழநேர அல்லது தன்னார்வ எழுத்தாளர்கள் முழுக்க முழுக்க சில ஆன்லைன் விளம்பரங்களையே நம்பி இருக்கவேண்டியுள்ளது.கூகிள் ஆட்சென்ஸ் வேறு \"தமிழ் எதிர்ப்பாளனாய்\" இருந்து கொண்டு \"பொது சேவை விளம்பரம்\" மட்டும் தந்து அவன் பங்குக்கு வெறுப்பேற்றிக் கொண்டிருக்கின்றான்\nPaypal ஒரு தீர்வு தருகின்றது.இதை Donation Buttons என்கின்றார்கள். உங்கள் வலைப்பக்கத்தில் இதை நிறுவினால் ஆர்வமுள்ள வாசகர்கள் உங்களுக்கு மாதம் குறைந்தது 1 டாலராவது நன்கொடை வழங்க அது எளிதாய் இருக்கும்.கிரெடிட் கார்டின் ஆதிக்கம் உலகளாவியது. அதுவழியே ஒரு சொடுக்கில் சில டாலர்கள் உங்களுக்கு வாசகர்கள் நன்கொடை வழங்கலாம். பேபாலில் இலவசமாய் கணக்கு ஒன்று நீங்கள் திறக்கவேண்டும். உங்களுக்கும் எளிது, பணம் வழங்க விரும்பும் நண்பர்களுக்கும் அது எளிது.பேங்க் அக்கவுண்ட் நம்பர் போன்ற தகவல்களை பப்ளிசிட்டி செய்யவேண்டிய தேவையும் வராது.\nஅதிக விவரங்களுக்கு கீழ்கண்ட சுட்டியை சொடுக்கலாம்.\nஉற்சாக வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தரமான முழநேர எழுத்தாளர்கள் அவர்களின் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க இப்படி டாலர்களாலும் ஊக்குவிக்கப்படவேண்டும். அப்போது தான் நல்ல நல்ல படைப்புகளை நம் தமிழுலகம் எதிர்பார்க்க முடியும்.நல்லவேளை நான் ஒரு அலுவலகம் போய் வரும் குமாஸ்தா எழுத்தாளன்.\nஇதைப்போலவே நமது பதிவை படிப்பவர்கள் அப்படி ஆட் களை குறைந்தது 2முறையாவது கிளிக்கிட சொல்லுங்கள்...\nமறைமுகமாகவது குறிப்பிடுங்கள்... கூகுள் அக்ரிமெண்ட் பயமிருந்தால்...\nநான் எப்போதும் பதிவு படிக்கும்போது ஆட் களை கண்டிப்பாக கிளிக்கிடுவேன்\nஇது பதிவிடும் அனைவருக்கும் பயன் தரும்\nபாரதியார் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரை பணத்தால் பாதிக்கப்பட்ட படைப்பாளர்கள் ஏராளம். உங்களின்\nமென்கொடை இளைய தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n//பாரதியார் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரை பணத்தால் பாதிக்கப்பட்ட படைப்பாளர்கள் ஏராளம்\nநல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி...\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nநடந்து பாரு���்கள் உலகம் மிகப்பெரியது.\nவெப் உலக கின்னஸ் சாதனைகள்\nபோலி வெப்கேமும் சில சுட்டிகளும்\nவெப்கேம் ஹேக்கிங் பகுதி 2\nவெப்கேம் ஹேக்கிங் பகுதி 1\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivism.blogspot.com/2005/12/13_27.html", "date_download": "2018-07-17T18:46:09Z", "digest": "sha1:VG53LYGSXU7ICMM5BW4FRYO57X7M3EL5", "length": 5825, "nlines": 48, "source_domain": "saivism.blogspot.com", "title": "shaivam.org", "raw_content": "\nபைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்\nஅங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்\nதங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்\nஎங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த\nபொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்\nசங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்\nகொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்\nபங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13\nகுவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும்,சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும்,தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ,எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பதுபோலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து,நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்துஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க,தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் \nகார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்; பங்கயம் - தாமரை; புனல் - நீர்.\n//எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த\nஇதற்கான விளக்கம் சரியாகப் புரியவில்லை. மேலும் விளக்குகிறீர்களா\nஎனக்கு இதிலே சிலேடையணி பயில்வதாகத் தோன்றுகிறது.\nகார்மலர்- கருமை நிறமுள்ள பிராட்டியார்\nசெங்கமலம் - சிவந்த நிறமுடைய எம்பெருமான்\nகுருகினத்தின் அரவம் - அடியார்களின் பக்தி கோஷம்\nமலம்கழுவுவார்வந்து சேர்தல் - புற அழுக்கைப் போக்க பொங்குமடுவையும், அகஅழுக்கைப் போக்க இறைவனையும் சார்தலினால்\n//எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த\nபொங்குமடுவில் // எனக் கொள்ளலாம்.\nஇது எனது சொந்த விளக்கம்.\nஆஹா. அருமையான விளக்கம் மணியன். நினைத்தாலே இனிக்கிறது.\nதிருவெம்பாவை 12 ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்...\nதிருவெம்பாவை 11மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்எ...\nதிருவெம்பாவை 10பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமல...\nதிருவெம்பாவை 9முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம...\nதிருவெம்பாவை 8கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கு...\nதிருவெம்பாவை 7அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர் உன...\nதிருவெம்பாவை 6மானே நீ நென்னலை நாளை வந்துங்களை ந...\nதிருவெம்பாவை 5மாலறியா நான்முகனுங் காணா மலையினை ...\nதிருவெம்பாவை 4 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தி...\nதிருவெம்பாவை 3. முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-17T19:16:47Z", "digest": "sha1:Z4SCBTTEVLMW2N2JDMJBECWKYOGOGOAS", "length": 22115, "nlines": 259, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "இன்னும் சொல்வேன்...............", "raw_content": "\nஎனக்கும் மும்பை குண்டு வெடிப்புக்கும் என்ன தொடர்பு\nஇன்றைய அலுவலக காலை என்னை பொறுத்தவரையில் விடியவில்லை. அலுவலகத்தினுள் வியாழன் என்ற உற்சாகத்துடன் நுழைந்தால், அனைவரும் காலை டீயும் கொறிப்பதற்கு வாயில் மும்பை குண்டு வெடிப்புச் செய்தியுமாக பேசிக்கொண்டிருந்தனர்.\nஎங்கள் வேலை எப்போதும் டென்சன் தவிர வேறில்லை என்பதால், நான் வேலை தொடர்பான சிந்தனைகளுடன் அனைவரையும் கடந்து எனது அறைக்குள் சென்று விட்டேன். வேலையில் மூழ்கி அரைமணி கடந்து ஏதோ ஒரு கோப்பினை எடுக்கும் நோக்கில், கோப்பு அறைக்குள் போகலாம் என வெளியில் வந்தால் அரட்டை இன்னும் முடிவதாய் இல்லை. அதே குண்டு வெடிப்பு சிரித்துக்கொண்டே ஐந்து நிமிடம் கூட நின்றுவிட்டு, கோப்பினை தேடிக்கொண்டிருந்த போது,\n“ இங்கே நீ என்ன செய்கின்றாய் இதற்குள் ஏதாவது குண்டு வைக்கப் போகின்றாயா இதற்குள் ஏதாவது குண்டு வைக்கப் போகின்றாயா\nஎன சிரித்தபடி என் முன் நின்றார் எங்கள் வியாபார முகாமையாளர். தீவிர கிறிஸ்தவர், மும்பைகாரர்.\nஅவர் அதை கேலி போல் என்னிடம் கேட்டாலும், அந்த வார்த்தையில் தொனித்த வெறுப்பு, கேலி, வக்கிரம் என அனைத்தையும் உணர முடிந்தது. ஏனெனில் நான் ஒரு முஸ்லிம். பலர் ஒன்றாக முன்னே நிற்க வைத்து பீரங்கியினால் சுட்டது போன்ற உண்ரவு. சிரித்துவிட்டு வந்துவிட்டேன்…\nபதிவுலகில் நட்பை பெற, மனதை திறந்து வையுங்கள்…\nநண்பர்கள் எனக்கு தேவை. ஆனால், நான் அவர்களுக்கு கிடைக்க கூடியதாய் இருக்கின்றேனா\nநிதர்சனம் அப்படித்தான் இருக்கின்றது தோழர்காள் பள்ளிக்கால நட்பு, ��ல்லூரி நட்பு, ஊர் நட்பு என பல வட்டங்கள் தாண்டி இங்கு நான் சொல்ல வருகின்ற நட்பு – வலையுலக நட்புக்கள். இன மத நாடு போன்ர எல்லைகளுக்கு அப்பால் நின்று நட்பினால் பின்னப்பட்ட இந்த வலாஇயுலகில் நானும் ஒரு சிறு அங்கம் என்பதில் ஒரு மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் இன்னும் உள்ளே உண்டு. அது – நான் தலைப்பாக இட்டுள்ள கேள்விதான் பள்ளிக்கால நட்பு, கல்லூரி நட்பு, ஊர் நட்பு என பல வட்டங்கள் தாண்டி இங்கு நான் சொல்ல வருகின்ற நட்பு – வலையுலக நட்புக்கள். இன மத நாடு போன்ர எல்லைகளுக்கு அப்பால் நின்று நட்பினால் பின்னப்பட்ட இந்த வலாஇயுலகில் நானும் ஒரு சிறு அங்கம் என்பதில் ஒரு மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் இன்னும் உள்ளே உண்டு. அது – நான் தலைப்பாக இட்டுள்ள கேள்விதான் இங்கு எப்போதும் ஒரு வாசகனாய் இருப்பதில் எனக்கு நிறைய சௌகரியங்கள் இருக்கின்றன. பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள் எதுவும் தேவையில்லை எனும் அளவிற்கு எனக்கு அவர்களை தெரியும், ஆனால் எத்தனை பேருக்கு என்னை தெரியும்\nநிச்சயமாக இதற்கு காரணம் நான் தான்..அதுவும் எனக்கு தெரியும். நிச்சயமாக இந்தப் பதிவு என் போல் உள்ள பல பதிவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம். அதற்காகவே இதை எழுதுகின்றேன். தனிப்பட்ட ஒருவரின் குண நலன்கள் இப்பதிவுலகில் – பதிவர்கள் என்றவகையில் பிரதிபலிக்கின்றன என்றால் மறுப்பதற்கில்லை அல்லவா இது என்னை வைத்துத்தான் சொல்கின்றேன்..\nகிட்டாதவை பற்றி அலையும் மனசு………..\nதூரமாய்மிதந்தபடிஅதுசெல்ல, எதுவோஎன்னைஉந்தியது – பற்றிப்பிடிஎன, கால்களின்வலுஇறக்கும்வரைஓடினேன். தூரங்கள்சமாந்தரமாக, எனக்குஅதற்குமானபயணங்கள் – எப்போதும்அடையாஇலக்காகிப்போனது.\n கொஞ்ச நாளாவே ஒரு ஆசை, நமக்கென்னு ஏன் ஒரு www. வாங்க கூடாது என.. இடைக்கிடை ப்ளாக்கரின் பக்கம் போகும் போதும், உன் பெயரிலேயெ .கொம் உன்௶உ வாங்கிக்கிறியா வாங்கிகிறியா ன்னு கேட்டுக்கிட்டே ஆசைய கிளறிவிட்டுக் கொண்டே இருந்தது. வாங்குவோமா ன்னு யோசித்தால், யாரோ தூர நின்னு கை கொட்டி சிரிக்கின்ற சத்தம்.. “ ஹா,,,ஹா இவுரு பெரிய பதிவரு, சொந்தமா டொமைன் வாங்குறாராமில்ல,” ன்னு கைகொட்டி சிரிக்கின்ற சத்தம்.. ஆனானப்பட்ட பிரபல பதிவர்களே சும்மா இருக்கும் போது ஒனக்கு எதற்கு இதெல்லாம் என்று ஒரு குரல் விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றது.\nநமக்குன்னு பதிவுலகத்துல ஒரு உருப்படியான நட்போ, உறவோ இல்ல. அதுக்கும் காரணம் நாமதான், ஒழுங்கா அடுத்தவங்க பக்கம் போயி நாலு கொமண்ட்ட போட்டாத்தானே அவங்க நம்ம பக்கம் வருவாங்க. அப்பிடி இல்லாம சும்மா நம்ம சொதப்பல்களயும் , சுய சொறிதல்களையும் வாசிச்சிட்டு பாராட்டி போவாங்கன்னு எதிர்பார்க்கிறது எந்தவகையில் நியாயம் என்னா செய்றது எல்லாம் புரியுதுதான்.. ஆனாலும், ஒரு உசார் வந்து இனி ஒழுங்கா , பக்காவா எல்லாத்தையும் செய்யனும்னு உறுதி எடுத்துக்கினு ஒரு நாளைக்கு வந்தா, அது அன்னைக…\nமூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….\nசத்தியமாங்க, சில வேளைகளில் இப்பிடி யோசிக்க தோணும், ச்சா இவனுக்கு மட்டும் ஒரு குத்து ஒன்னு போடலாம்னா சூப்பரா இருக்கும் என்டு.. ஆனா, கால சூழல் வர்த்தமானங்கள் (அது மட்டுமா – பாடி கண்டிஷனும்தான்…. பப்ளிக் இவனுக்கு மட்டும் ஒரு குத்து ஒன்னு போடலாம்னா சூப்பரா இருக்கும் என்டு.. ஆனா, கால சூழல் வர்த்தமானங்கள் (அது மட்டுமா – பாடி கண்டிஷனும்தான்…. பப்ளிக் பப்ளிக் ) அனுமதிப்பதில்லையே என்ன செய்வது கற்பனையிலேயே குத்திக் கொள்ள வேண்டியதுதான். இதோ என் குத்து ஹிட் லிஸ்ட்..\nவள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு – யப்பா முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ் முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்ட�� வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ் பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம் பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம் நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான் நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான் டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா\nஇது எங்க தமிழ்… நீ உள்ளே வராதே\nவெண்ண.. ங்கொய்யால.. ஆணி புடுங்குறது.. போடாங்க்.. ஆட்டைய போடுறது ஜொள்ளு லொள்ளு கலாய்க்கிறது கும்முறது.\nஇதெல்லாம் என்ன எங்கிறீங்க… நம் மக்கள்ஸ் அன்றாடம் பாவிக்கின்ற வார்த்தைகள்தான். வலையுலகம் பரிச்சயமானவர்களுக்கு இவை ஒன்றும் புதிதல்ல. ஏன் தமிழ் சினிமாக்களில் கூட இவை புழக்கத்தில் அதிகமாகவே உண்டு. இவற்றிற்கெல்லாம் அர்த்தம் விளக்கம் தெரியாது. ஆனாலும் சில இடங்களில் இவற்றினை சொல்லும் போது அதற்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பொருந்திப்போகின்றது.\nசில வேளைகளில் இவை பகிடி போல தோன்றினாலும், பல நேரங்களில் இது போன்ற வார்த்தைகளின் நதி மூலம் ரிஷி மூலம் பற்றி எல்லாம் மண்டையினை போட்டு உருட்டி இருக்கின்றேன், ஆனாலும் பலன் பூச்சியம்தான்.\nஎனது முன்னறையில் தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவரிடம் இது பற்றி நேண்டலாம் என பேச்சுக்கொடுத்தேன்.\n” எனக் கேட்ட என்னை மேலும் கீழுமாக ஒரு மாதிரி பார்த்தார்.\nஎன்னடா தப்பா கேட்டுட்டோமா என யோசித்துக்கொண்டே, “ இல்ல, இந்த சினிமாக்களில, எல்லாம் ஏசுறதுக்கு வெண்ண என்டு சொல்லுவாங்களே அதான் கேட்டேன்” என்றேன்.\nகாட்சி அனுபவங்களை வாரி அளிக்கும் Transformers dark of the moon (3D)\nசாதாரண இரு தமிழ் சினிமா ரசிகனான எனக்கு, சர்வதேச சினிமா பற்றியோ, அதிலுள்ள அழகியல்ல், இசம் இன்னும் பிற எது பற்றியோ அக்கறை ஒரு போதும் இருந்ததில்லை. ஆனாலும் இம்முறை நண்பரின் வற்புறுத்தலின் பேரில் அவருடன் இத்திரைப்படம் பார்க்க செல்ல நேரிட்டது.\nஅதிலும் முப்பரிமாண திரப்படங்கள் தருகின்ற அனுபவங்கள் எனக்கு எப்போதும் ஒரு கிளர்ச்ச்சியினை ஏற்படுத்தும். இது அவதார் திரப்ப்படத்தில் ஏஎற்பட்டு இத்திரைப்படத்துடன் மூன்றாவதாக மாறியுள்ளது. சரியாக திரைப்படம் தொடர்பான கதைக்கோ அல்லது அது தொடர்பான விமர்சனங்களுக்குள்ளோ நான் வரவில்லை.முப்பர��மாணத்தில் அது தந்த காட்சியனுப்பவங்களின் பிரமிப்பு இன்னும் அகலவில்லை, அதன் பாதிப்பே இது.\nவேற்று கிரக வாசிகளாக வரும் அப்பிரமாண்ட உருவங்களுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கும் திறமை வியக்க வைக்கின்றது.. அதிலும் உருவங்களின் பிரமாண்டங்களை ரசிகனுக்கு உணர்த்த கைக்கொள்ளப்ப்படுகின்ற உத்திகள் சுவாரசியமானவை. மனிதர்களுக்கும் அந்த ராட்சச எந்திரங்களுக்குமான அளவாகட்டும், அந்த எந்திரங்களுக்கிடையில் உள்ள உருவ வேற்றுமையாகட்டும், அவை செல்கின்ற விண்வெளி ஓடங்களின் அளவாகட்டும் அப்பா வியக்க வைக்கின்றது.. அதிலும் உருவங்களின் பிரமாண்டங்களை ரசிகனுக்கு உணர்த்த கைக்கொள்ளப்ப்படுகின்ற உத்திகள் சுவாரசியமானவை. மனிதர்களுக்கும் அந்த ராட்சச எந்திரங்களுக்குமான அளவாகட்டும், அந்த எந்திரங்களுக்கிடையில் உள்ள உருவ வேற்றுமையாகட்டும், அவை செல்கின்ற விண்வெளி ஓடங்களின் அளவாகட்டும் அப்பா\nஎனக்கும் மும்பை குண்டு வெடிப்புக்கும் என்ன தொடர்பு...\nபதிவுலகில் நட்பை பெற, மனதை திறந்து வையுங்கள்…\nகிட்டாதவை பற்றி அலையும் மனசு………..\nமூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….\nஇது எங்க தமிழ்… நீ உள்ளே வராதே\nகாட்சி அனுபவங்களை வாரி அளிக்கும் Transformers dark...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5108/", "date_download": "2018-07-17T19:07:47Z", "digest": "sha1:IQHJZF3GVRBGI43P42N3JQNLMPT7UOTR", "length": 8222, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் கப்பல் தேர்தல் வெள்ளத்தில் மூழ்கும் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nகாங்கிரஸ் கப்பல் தேர்தல் வெள்ளத்தில் மூழ்கும்\nகாங்கிரஸ் என்ற கப்பல் வரும் 2014 ம் வருடம் நடைபெறவுள்ள தேர்தல்வெள்ளத்தில் மூழ்கும். ஏனெனில் அதன் துணை தலைவர் ராகுல்காந்திக்கு நாட்டின் அபிவிருத்தி பற்றிய பார்வை இல்லை. அனைத்து துறைகளிலும், தோல்வியை தழுவிவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வரும்தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.\nகாந்திகுடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ராகுல்காந்திக்கு உயர்பதவி கொடுக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் நம்பிக்கைக்குரிய தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி விளங்குகிறார். அத்வானியின் ஆசியுடன் நரேந்திரமோடியே அடுத்த பிரதமராக வருவார் என்றார்\nஏன் காங்கிரஸ் தோல்வியை கொண்டாடுகிறது\nராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் December 29, 2017\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் February 23, 2017\nஉ.பி., சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியல் போக்கையே மாற்றும் February 19, 2017\nகாங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது November 2, 2017\nதோற்றுப்போன அரசியல் வாரிசு September 12, 2017\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன November 2, 2016\nபிரதமரின் தொலைநோக்கு திட்டங்களால் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சிபெற்றுள்ளது June 15, 2017\nஇத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை நீக்கி விட்டு பார்த்தால் வளர்ச்சியை காண முடியும் October 3, 2017\nஇன்றேதேர்தல் நடந்தால் மீண்டும் பிரதமராக மோடிக்கு வாய்ப்பு January 25, 2018\nகப்பல், காங்கிரஸ், ராகுல் காந்தி\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2013/03/blog-post_7712.html", "date_download": "2018-07-17T19:15:57Z", "digest": "sha1:V4B2VC6EKP2XIXZWYJSKOXKEQ2FHJTYU", "length": 23917, "nlines": 265, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: வாழ்ந்த சொர்கத்தை விட்டு அவள் போகிறாள்", "raw_content": "\nவாழ்ந்த சொர்கத்தை விட்டு அவள் போகிறாள்\nஎல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்���ு தான். அவள் பெற்றோரும் அப்படித் தான். மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர் , படித்த மாப்பிளை , நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர்...\nதினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது...\nநாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது. தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது...\nதங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள். அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள், , அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது , ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும் , அம்மாவை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..\nஅப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்...\nஎங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர்...\nஉடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன் , உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது , தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதேக்கா மாமா உன்ன நல்லா பார்த்துபாறுக்கா என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்...\nஅன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்பட்டு போயிருந்தாள். நாளை திருமணம்... போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது .. ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள்...\nதிருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம். அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம் , துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர்...\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nசில நாளைகள் இல்லாமலும் போகலாம்...\nஆட்டிஸம் ஒரு மனநோய் தவறான கருத்து\nநீங்கள் சுகாதாரத்துக்கு எவ்வளவு மதிப்பு அளிப்பவர் ...\nவலிகளைப் போக்க ஒரு வழிகாட்டி\nபில்டர் சொன்னதை நம்பி பிரச்னையில் சிக்கித் தவிக்க ...\nநியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்\nவாழ்ந்த சொர்கத்தை விட்டு அவள் போகிறாள்\nஅந்த ஒரு மணி நேரத்தின் மதிப்பு\nநாம் குடிக்கும் குடிநீர் குடிக்க உகந்ததுதானா\n\" உங்க டூத்பேஸ்ட் \" - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..\nவேலைக்குப் போகும் பெண்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்ட...\nவீடு வாங்கும்போது சிக்கலில் சிக்காமல் இருக்க....\nகடைகளில் விற்கும் பேக்டு உணவுகளால் உண்டாகும் பாதிப...\nசருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க டிப்ஸ்\nஎக்ஸாம் ஃபீவர் - கவலைகொள்ளத் தேவை இல்லை\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2015/01/blog-post_18.html", "date_download": "2018-07-17T19:25:22Z", "digest": "sha1:VKEXPOXMLRXMEUC5BYC66GYUZUEUGTFR", "length": 6877, "nlines": 86, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: சர்க்கார் புகுந்த வீடு - தவறவிடக் கூடாத நகைச்சுவை புத்தகம்", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nசர்க்கார் புகுந்த வீடு - தவறவிடக் கூடாத நகைச்சுவை புத்தகம்\nபொதுவாக சோ.ராமசாமி அவர்கள் மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதற்கு காரணம் நான் நாத்திகனாக இருப்பது கூட இருக்கலாம்.மேதாவி தனமாக பேசுகிறாரோ என்று பல சமயம் எண்ணியதுண்டு.நம் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத அனைவரையும் கெட்டவர்களாக நினைப்பது மனித இயல்பு தானே\nகடந்த புத்தக கண்காட்சியில், இந்த புத்தகத்தின் பெயர் என்னை இழுத்தது. முதல் இரண்டு பக்கங்கள் எடுத்து படித்துப் பார்த்தேன். சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்று எண்ணி இந்த புத்தகத்தை வாங்கினேன். நான் நினைத்தது வீண் போகவில்லை.\nபுத்தகத்தின் சில சிறப்பு அம்சங்கள்:\n1) இந்த புத்தகம் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது. எம்.ஜி.ஆர். மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது முதல்வன் பட பாணியில் ஒரு குடும்பஸ்தன் எழுந்து, உங்களுடைய ஆட்சியில் விலைவாசி எல்லாம் ஏறிவிட்டது. எங்களால் குடும்பமே நடத்த முடியவில்லை. வேண்டுமென்றால் என் குடும்பத்தை நீங்கள் எடுத்து நடத்தி பாருங்கள் என்று சவால் விடுகிறார். அந்த சவாலை எம்.ஜி.ஆர் ஏற்கிறார். இதுதான் நான் படித்த அந்த முதல் இரண்டு பக்கங்கள். அப்பொழுது தொடங்கும் சிரிப்பு சரவெடி, புத்தகம் முடியும் வரை முடியவில்லை.\n2) அந்த குடும்பத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி நடத்தும் போராட்டங்கள் இன்னும் கேலிக்குரியவை.\n3) கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவரும் பிரதமராகிய இந்திரா காந்திக்கு அடிக்கும் சொம்புககளைப் படித்து என் வயுறு புண்ணாகிவிட்டது.\n4) எம்.ஜி.ஆரின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரஜினியின் வளர்ச்சி பற்றி விவாதிக்கப்படும் பகுதி இன்னும் அதகளம்.\nஇந்த புத்தகத்திற்கு அப்பொழுது எதுவும் எதிர்ப்பு வரவில்லையா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் கலாய்த்து ஒரு நகைச்சுவை கதையை திறம்பட எழுதி உள்ளார்.நீங்களும் படித்து பார்த்து இன்புறுங்கள்.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nசர்க்கார் புகுந்த வீடு - தவறவிடக் கூடாத நகைச்சுவை ...\nசச்சின் டெண்டுல்கர் - சுய சரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/may/17/38000-dead-by-diesel-vehicle-pollution-2703897.html", "date_download": "2018-07-17T19:35:17Z", "digest": "sha1:J7T7CBKIXA4CEOJ3GPJ5OAKWKHG5ZZ4R", "length": 14595, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "டீசல் வாகன மாசுபாட்டால் 38,000 பேர் உயிரிழப்பு: ஆய்வில் அதிரடி தகவல்- Dinamani", "raw_content": "\nடீசல் வாகன மாசுபாட்டால் 38,000 பேர் உயிரிழப்பு: ஆய்வில் அதிரடி ���கவல்\nடீசலில் இயங்கும் லாரி மற்றும் கார் வெளியிடும் அளவுக்கு அதிகமான நச்சு உமிழ்வுகளால் உலகயளவில் மனித ஆரோக்கியம் தாக்கப்பட்டிருப்பத்துடன் 2015-ஆம் ஆண்டில் மட்டும் 38,000 பேர் உயிரிழந்துள்ளது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து சுசான் அனென்பெர்க் அமெரிக்க சுற்றுச்சூழல் சுகாதார அனலிட்டிக்ஸ் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒருவர் கூறியதாவது:\nடீசலில் இயங்கும் அனைத்து லாரி மற்றும் கார் வாகனங்கள் மூலம் வெளியேற்றும் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு (என்ஓஎக்ஸ்) எனும் நச்சு உமிழ்வு அதிகமாக காணப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் அதிகப்படியான 4.6 மீட்டர் டன் உமிழ்வுகளை வெளியிட்டுள்ளன.\nஇதனால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதயம் மற்றும் நுரையீரல் நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு குறைந்தபட்சம் 38 ஆயிரம் அபரிமிதமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதில், பெரும்பாலான உயிரிழப்புகள் ஐரோப்பாவில் நிகழ்கின்றன. நச்சு உமிழ்வுகளை வெளியேற்றும் டீசலில் இயங்கும் லாரி மற்றும் கார் வாகனங்கள் சீனா, இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அதிகமாக பாதிப்புகள் காணப்படுகிறது.\nசட்ட விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சு உமிழ்வுகள் வெளியேறினாலும், ஆண்டுக்கு 70,000 உயிரிழப்புகள் ஏற்படும். இதற்கு அதிகமான என்ஓஎக்ஸ் நச்சு உமிழ்வுகள் அதிகரித்து வருவதே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், 2040 இல் ஏற்பட உள்ள 174,000 உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக கடுமையான மாசு கட்டுப்பாடு விதிகளை கொண்டு வர வேண்டும்.\nஎன்ஓஎக்ஸ் நச்சு உமிழ்வு \"அமில மழைப் பொழிவுக்கு' காரணமாக இருப்பதுடன், அது அமோனியாவுடன் இணையும்போது உண்டாகும் சிறு துகள்கள் காற்று வழியே மனிதனின் நுரையீரல் வரை பரவி, புற்றுநோய் உண்டாவதற்கும், நாள்பட்ட சுவாசப் பிரச்னைகளுக்கும், அகால மரணங்களுக்கும் வழிவகுக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\n\"இந்த கடுமையான பாதிப்பு மோட்டார் உற்பத்தியாளர்களின் பொறுப்பற்ற செயல்களிலிருந்து நேரடியாக நிகழ்ந்துள்ள தீவிர விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது\" என்று பிரிட்டனில் உள்ள பர்மிங��காம் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் சுகாதார நிபுணர் பேராசிரியர் ராய் ஹாரிசன் கூறினார். \"இது பொது சுகாதாரத்திற்கான முழு விளைவுகளையும் குறைத்து மதிப்பிடக்கூடும் என்றும் கூறினார்.\"\nஇந்த புதிய ஆராய்ச்சியின் மூலம் உலகில் உள்ள 80 சதவீத டீசல் வாகனங்கள், அதாவது, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் ரஷ்யா உள்ளிட்ட கார் சந்தைகளில் இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதில், எந்த நாடுகளிலும் வெளியான உமிழ்வுகளில் தரமும் கிடையாது, என்ஓஎக்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்ப உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையை அதிகமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.\n\"இந்த முக்கியமான ஆய்வுக்கு ஐரோப்பிய ஒன்றியங்களில் இயங்கும் டீசல் கார்களால் வெளியிடப்பும் நச்சு உமிழ்வு உயிரிழப்புகளே காரணம்\" இவை, அதிகமான என்ஓஎக்ஸ் நச்சு உமிழ்வுகளால் ஏற்பட்டுள்ள விளைவைக் காட்டுகிறது என்று லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் குழந்தை சுவாசம் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவம் நிபுணர் பேராசிரியர் ஜோனதன் க்ரிக் கூறினார். மேலும், என்ஓஎக்ஸ் நச்சு உமிழ்வு இங்கிலாந்தின் அவசர பொது சுகாதார பிரச்னை என்று கூறப்படுகிறது.\"\nகார்கள் மற்றும் லாரிகள் அளவுக்கு அதிகமான நச்சு உமிழ்வுகளை வெளியேற்றியதால் சென்ற 2015-இல் மட்டும் 1.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 38,000 பேர் உயிரிழந்தனர்.\nகுறிப்பாக, லாரிகள் மற்றும் பேருந்துகள் அளவுக்கு அதிகமான என்ஓஎக்ஸ் நச்சை வெளியேற்றுகின்றன. 90 சதவீத நச்சுப் புகை வெளியேற்றத்துக்கு பிரேசில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளே முக்கிய காரணம்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் வேன், சிறிய ரக லாரி உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மூலம் 70 சதவீத என்ஓஎக்ஸ் நச்சுப் புகை வெளியேற்றப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அந்த ஆய்விதழில் தெரிவித்துள்ளனர்.\nமார்ச் மாதத்தில், எம்.ஐ.டி.யிலுள்ள அமெரிக்க ஆய்வாளர்கள் வாகனங்களில் இருந்து வெளியான அதிகமான உமிழ்வுகளே 2008 மற்றும் 2015 க்கு இடையில் ஐரோப்பாவில் 1,200 ஆரம்ப உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாக மதிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/10/169-11.html", "date_download": "2018-07-17T19:31:57Z", "digest": "sha1:DBEFX2JSBGMSJSIFUJ67BTWGYKGM3AFW", "length": 17894, "nlines": 406, "source_domain": "www.kalviseithi.net", "title": "சர்வதேச தரத்தில் உருவாகிறது 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்பு பாடத்திட்டம். | கல்விச் செய்தி கல்விச் செய்தி: சர்வதேச தரத்தில் உருவாகிறது 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்பு பாடத்திட்டம்.", "raw_content": "\nசர்வதேச தரத்தில் உருவாகிறது 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்பு பாடத்திட்டம்.\nபுதிய பாடத்திட்டம் CBSC தரத்திற்கு நிகரானது என்பதும் , சர்வதேசதரத்திற்கு நிகரானது என்பதும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது ஒன்று தான்.\nCBSC என்பது கேள்வி கேட்கும் முறையில் தான் நமது பாடத்திட்டத்தில்வேறுபடுகிறது.\nஅது ஒன்றும் உயர்ந்தது ஏற்க வே இருந்த நம்முடைய பழைய பாடத்திட்டம் அதற்கு சமமாக இல்லை என்பது ஏற்கதக்கது அல்ல.\nகல்வி என்பது கற்கும் முறையில் வேண்டுமென்றால் மாறுபாடு கொண்டதாக இருக்கலாம்.\nநாம் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது கற்பிக்கும் முறையில் சில மாறுதல்கள் அவ்வளவே.\nமீண்டும், மீண்டும் CBSE என்பது உயர்ந்தது என்று கூறி, நீட் போன்ற பொது நுழைவுத் தேர்விற்கு சாதகமான கழ்நிலையைக் கொண்டு வருவதற்கு முயல்வது போன்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nகல்வியின் தரம் என்பது மாணவர்களின் சுற்றுச்சூழலை (கட்டிட வசதி, ஆய்வக வசதி, மைதான வசதி, சுத்தமான கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி )\nஅவர்களுக்கு கற்றலை ஆர்வமாக்கும் விதமாக கொண்டு வந்தாலே தானாகவே உள்வாங்கும் திறன் மேம்படும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரி���்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் ���ரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/thirupoor-land-survey", "date_download": "2018-07-17T19:36:41Z", "digest": "sha1:L64KH7XWR6RSVR35VWIZZMOK4NM4DUUL", "length": 15997, "nlines": 369, "source_domain": "www.ourmyliddy.com", "title": "விடுவிக்கப்பட்ட பகுதியில் திருப்பூர் மக்கள் தமது காணிகளை நில அளவை செய்யும் பதிவுகள் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவிடுவிக்கப்பட்ட பகுதியில் திருப்பூர் மக்கள் தமது காணிகளை நில அளவை செய்யும் பதிவுகள்\nமயிலிட்டியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதியில் திருப்பூர் மக்கள் தமது காணிகளை நில அளவை செய்யும் பதிவுகள் சில புகைப்படங்களாக உறவுகளிடமிருந்து.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/?paged=482&catid=recent_1562", "date_download": "2018-07-17T19:26:06Z", "digest": "sha1:FSCCAB6SLVXRC7ZK4ZZ33VZKFAGHYMHZ", "length": 12485, "nlines": 103, "source_domain": "www.pathivu.com", "title": "www.pathivu.com", "raw_content": "\nகாவல்துறைக்கு கால அவகாசம் தேவையாம்\nவடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவை...மேலும்......\nசுழிபுரம் - திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால்...மேலும்......\nயாழ் கோட்டை எலும்புக்கூட்டில் தங்க மோதிரம் மீட்பு - மூடிமறைக்கிறது தொல்லியல் திணைக்களம்\nயாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேக...மேலும்......\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் கைது\nஇலங்கையில் இருந்து 2,75,24,000 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த சீன ம...மேலும்......\nவிஜயகலாவின் உரை தொடர்பில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளின் வாக்குமூலங்கள் பதிவு\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வெளியிட்ட கருத்து ...மேலும்......\n18 இலங்கை அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்ரேலியா\nஅவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பேர்த் ...மேலும்......\nகறுப்பு ஜூலை படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஜூலை மாதம் தமிழர்தம் வலி சுமந்தமாதம். சிங்கள அரசு 1983ஆம் ஆண்டில் இதே மாதத்தில் சிங்கள காடையர்களை ஏவி தமிழர்களின் உயிர், உடமைகள் அனைத்தையும...மேலும்......\nவடக்கில் இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் விடாப்பிடி\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெ��ுக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்...மேலும்......\nவிஜயகலா பேச்சில் தவறான அர்த்தம்:முதலமைச்சர் கவலை\nஅந்நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது.புலிகள் திரும்பவும் வரவேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூ...மேலும்......\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...மேலும்......\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்\nஎம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதல...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கட��தம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/04/06/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-07-17T19:33:05Z", "digest": "sha1:FYDV7WYS7HIOLOVDZTP524ALA6FPI75D", "length": 10926, "nlines": 84, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஅலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது\nஅலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது அலைபாயும் மனத்தால்\nநமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன. வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம்.\nஎவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது. எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.\nஅனைத்து மதங்களிலும் உள்ள நூல்களில் “எண்ணம் அலைந்துகோண்டேதான் இருக்கும். அதை அடக்க முடியாது” ஆனால் அதை மிகுந்த மனக் கட்டுப்பாட்டினாலேயே வழிக்கு கொண்டுவர முடியும்’ என்று சொல்லபட்டுள்ளது.\nஎனவே, நமது வருங்கால கொள்கைகளை, இலட்சியத்தை அடைய வேண்டுமெனில் நமது அலையும் மனத்தை முதலில் ஒருமைப்படுத்த வேண்டும்.\nநாம் நம்முடைய ஆற்றலை, அறிவை கவனத்தைச் சிதறவிடாது ஒரே செயலில் செலுத்தினால் மட்டுமே அதில் வெற்றபெற முடியும்.\nநியூட்டன் என்னும் சிறுவன் ஒரு நாள் காலையில் தனது தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அவன் ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். திடீரென அந்த மரத்திலிருந்து ஒரு ஆப்பில் அவன் மீது விழுந்தது.\nநாமாக இருந்தால் என்ன செய்வோம். ஆகா இந்தப் பழம் இனிக்கும் என்று உடனே அதை சாப்பிட்டுவிட்டு, ஆப்பிளை ��ற்றியே மறந்துவிடுவோம்.\nஆனால் அந்தச்சிறுவனோ, ‘இந்த ஆப்பிள் பழம் ஏன் கீழே விழ வேண்டும் மேலே ஏன் செல்லக்கூடாது\nதனது மனம், எண்ணம், செயல் மூன்றையும ‘ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது’ என்று பல காலம் மனத்தை ஓர்மைப்படுத்தி சிந்தித்தான். இயற்கையும் அந்த சிறுவனின் விடாமுயற்சிக்குப் பணிந்து தனது இரகசியத்தை அவனுக்கு விளங்க வைத்து. அதனால்தான் “பூமிக்கு கீழே இழுக்கும் ஆற்றல் (Gravitaion) உண்டு. என்ற தனது புதிய கண்டுபிடிப்பை உலகத்திற்கு கொடுத்தார். அந்தச் சிறுவன்தான் சர். ஐசக் நியூட்டன். அவரது கண்டுபிடிப்புதான் மற்ற கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.\nஎனவே நாம் நம்மைச் சுற்றி தினமும் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், காட்சிகளையும், கூர்மையாக மனம் ஒருமைப்படுத்தி (Concentration ) பார்த்தோமேயானால், நமது வெற்றிக்கான அடித்தளம், தானாகவே நமக்குத் தெரியும்.\nஒரு ஊசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஒரு முனை கூர்மையாக இருப்பதால்தான் மட்டுமே அதனால் துணிக்குள் நுழைந்து தைக்க முடிகிறது. ஆனால் அதே ஊசியின் பின்புறம் கொண்டு நீங்கள் எதுவுமே செய்ய முடியாததற்கு காரணம் நமக்குத் தெரிந்ததுதான்.. முனை கூர்மையில்லாததுதான்.\nஎனவே நமது எண்ணங்களைக் குவித்து, அதை ஊசிமுனை மாதிரி கூர்மையாக வைத்துக்கொண்டால் தான் நமது இலட்சியங்கள் எல்லாம் நிறைவேறும். அதை விட்டு விட்டு இலட்சியம், இலட்சியம் என்று கூறிக்கொண்டே வெறுமனே செயலாற்றுவதில் பயன் ஒன்றும் ஆகப் போவதில்லை.\nமனிதன் சந்தர்ப்பங்களின் படைப்பு அல்ல. வெற்றி பெறும் மனிதன், சந்தர்ப்பங்களைத் (வாய்ப்புகளை) தானே படைத்துக்கொள்கிறான் என்பதை உணரவேண்டும்.\nஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் என்ற மேதை மிகமிக வறுமையில் வாடியவர் தான். அவரால் எப்படி உலகத்தின் புகழ்பெற்ற முதல் ஆங்கில அகராதியை எழுத முடிந்தது. அவரது தணியாத இலக்கியக் காதல் தான் அதற்குக் காரணம். தான் கொண்ட இலட்சியத்தின் மீது கொண்ட பிடிவாதத்தால்தான். பலவருட காலம் உழைத்து உலகத்தாருக்கு ஒரு அகராதியை வழங்க முடிந்தது.மனதை அலைபாய விடாதீர்கள்..\n« மரண அறிவித்தல் திரு நாகலிங்கம் மாசிலாமணி அவர்கள் 40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவ��� மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-07-17T19:28:17Z", "digest": "sha1:256PBWZOW2JGV2JKHNMBZ2BICOHOLFS3", "length": 10451, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "தனிமப் புறவேற்றுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைரமும் காரீயமும் கரிமத்தின் இரு தனிமப் புறவேற்றுருக்கள்: படிக வடிவமைப்பில் வேறுபட்ட ஒரே தனிமத்தின் இரு தூய வடிவங்கள்.\nபிறதிருப்பம் அல்லது தனிமப் புறவேற்றுருமை (Allotropy) அல்லது தனிமப் புறவேற்றுமை (allotropism) என்பது சில தனிமங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட வடிவங்களில் இருக்கின்ற பண்பு ஆகும். இவ்வாறு மாறுபட்ட கட்டமைப்புகளில் உள்ள வடிவங்கள் தனிமப் புறவேற்றுருக்கள் (allotropes) என அழைக்கப்படுகின்றன. இவை தனிமத்தின் கட்டமைப்புப் படிவத்தில் மட்டுமே மாறுபட்டுள்ளன;[1] தனிமத்தின் அணுக்கள் ஒன்றொடொன்று மாறுபட்ட விதங்களில் பிணைக்கப்பட்டுள்ளன.\nஎடுத்துக் காட்டாக, கரிமத்தின் தனிமப் புறவேற்றுருக்கள் வைரமாக (கரிம அணுக்கள் நாற்பட்டக அணிக்கோவை அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன), காரீயமாக (கரிம அணுக்கள் அறுபக்க அணிக்கோவை அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன), கரிமத்தட்டுகளாக (ஓரணு தட்டை காரீயத் தட்டுகளாக), மற்றும் புல்லேரேன்களாக (கரிம அணுக்கள் கோள, குழல் மற்றும் நீள்வட்ட அமைப்புகளில் பிணைக்கப்பட்டுள்ளன) கிடைக்கின்றன.\nதனிமப் புறவேற்றுரு என்ற கலைச்சொல் தனிமங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன; சேர்மங்களுக்கல்ல. அனைத்து படிக வடிவங்களுக்கும் பொருந்துகின்ற பொதுப் பெயராக பல்லுருத்தோற்றம் உள்ளது. தனிமப் புறவேற்றுமை ஒரு தனிமத்தின் ஒரே நிலையில் உள்ள வேறுபாடுகளைக் குறிக்கிறது. (காட்டாக திண்மம், நீர்மம் அல்லது வளிம நிலைகளில் உள்ள வெவ்வேறு வடிவங்கள்); திண்மம், நீர்மம் மற்றும் வளிமமாக நிலைமாறுதல் தனிமப் புறவேற்றுமை ஆகாது.\nசில தனிமங்கள் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு மூலக்கூறு சூத்திரங்களைக் கொண்டுள்ளன – காட்டாக, ஆக்சிசனின் இரு தனிமப் புறவேற்றுருக்கள், (ஈரணு ஆக்சிசன்), O2 மற்றும் ஓசோன், O3), திண்மம், நீர்மம் மற்றும் வளிமம் என்ற மூன்று நிலைகளிலும் இருக்கக்கூடும். மாறாக சில தனிமங்க��் மூன்று நிலைகளிலும் தனித்தனி புறவேற்றுருக்களைக் கொண்டிருப்பதில்லை – காட்டாக பாசுபரசு திண்ம நிலையில் பல புறவேற்றுருக்களைக் கொண்டுள்ளது, ஆனால் இவை எல்லாமே உருக்கப்பட்டு நீர்ம நிலையில் P4 என்ற வடிவில் அமைகின்றன.\nதனிமப் புறவேற்றுரு - வேதியியல் கலைக்களஞ்சியம் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/the-bharatanatriyam-debuts-the-tamil-student-dubai-was-greatly-impressed-the-audience-307566.html", "date_download": "2018-07-17T19:17:06Z", "digest": "sha1:DAHXN2GFQA2FDHH36XKYUAGIPNHGFTQY", "length": 10285, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் நடைபெற்ற தமிழ் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. | The Bharatanatriyam debuts of the Tamil student in Dubai was greatly impressed the audience - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» துபாயில் நடைபெற்ற தமிழ் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nதுபாயில் நடைபெற்ற தமிழ் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nநிரம்பும் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது\nதுபாயில் களைகட்டிய திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள்.. எம்பி கனிமொழி பங்கேற்பு\nஎம்பி கனிமொழிக்கு துபாயில் சிறப்பான வரவேற்பு\nஎதிர்ப்பு எதிரொலி.. இந்து வெஜிடேரியன் உணவை மீண்டும் பட்டியலில் சேர்த்த எமிரேட்ஸ்\nதுபாய்: தமிழ் மாணவி ஹரிணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஐக்கிய அரபு அமீரகம் துபாய் இல் நிருத்ய புவனம் சார்பில் அதன் இயக்குனர் புவனேஸ்வரி ரத்னம் அவர்களின் மாணவி குமாரி ஹரிணி ராமலிங்கம் அரங்கேற்றம் வெள்ளிக்கிழமை டிசம்பர் 29 ஆம் தேதி மாலை அழகுற நடைபெற்றது.\nவிழாவை புவனேஸ்வரியின் குரு முனைவர் பாலா நந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். விசாலாக்ஷி ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nபுஷ்பாஞ்சலியில் துவங்கி கணபதி ஸ்துதியில் விநாயகரை துதித்து சப்தத்தில் பழனி முருகனை கண் முன்னே நிறுத்தினார் ஹரிணி. 'கானம் இசைத்து வருவாயோ' வர்ணத்தில் த���்மன் சூதாட்டத்தில் அனைத்தும் இழந்ததையும், சபை நடுவே துடிக்கும் பாஞ்சாலியின் மானம் காத்த காட்சியும் கிருஷ்ணன் கர்ணனிடம் தானம் பெற்ற காட்சியும் மிக அற்புதமாக தான் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தத்ரூபமாக ஆடி சபையோர் அனைவரின் பாராட்டையும் பெற்றார் அவர்.\nஅவர் ஆடிய வேங்கடாச்சல நிலையம், காண வருவாரோ, நமோ நமோ கீர்த்தனங்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பெற்றன. குரு புவனேஸ்வரி ரத்னம் அவர்களின் நட்டுவாங்கமும் நடன அமைப்பும் மிக அற்புதமாக இருந்தது.\nரோஷினி கணேஷ் அவர்களின் பாடலும், முத்தரா ராஜேந்திரன் அவர்களின் மிருதங்கமும், ஷங்கர் கணேஷ் அவர்களின் வயலினும் பிரியேஷ் அவர்களின் புல்லாங்குழலும் அழகுக்கு அழகு சேர்த்தன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai tamil student harini பரதநாட்டியம் துபாய் அரங்கேற்றம் ஹரிணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/21/", "date_download": "2018-07-17T18:52:10Z", "digest": "sha1:3OYTMOQKGMI5MLYLEYTMCAEM3U6KYQ3G", "length": 12154, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 May 21", "raw_content": "\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\nதிருப்பூரில் 400 கிலோ குட்கா பறிமுதல் 4 பேர் கொண்ட கும்பல் கைது\nஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nசூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து போராடுவது சட்டவிரோதமாம்: எதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nநாடாளுமன்ற மக்களவையில் பாஜக பலம் 272 ஆகக் குறைந்தது…\nபுதுதில்லி: நாடாளுமன்ற மக்களவையில், பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை, 282-இல் இருந்து 272 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் இன்னும் ஓரிடம் குறைந்தால்…\nவீட்டு வேலைக்கு அழைந்து வந்தவர்களின் கொடூரம்: 16 வயதுச் சிறுமி 12 துண்டாக வெட்டி வீசப்பட்ட கொடுமை…\nபுதுதில்லி: வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட சிறுமி ஒருவர், 12 துண்டாக வெ���்டி வீசப்பட்ட கொடுமை தில்லியில் நடந்துள்ளது. ஈவிரக்கமற்ற…\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \n===ஆர்.பத்ரி=== கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊரே திரண்டு ஊட்டிக்கு வந்து விட்டதைப் போல ஒரு தோற்றம். நகரமெங்கும் மனிதர்கள்…\nபிரெஞ்ச் ஒபனில் செரினா வில்லியம்ஸ்….\nபாரிஸ்: டென்னிஸ் உலகின் தலைசிறந்த முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும்,தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனும் காதலித்து வந்தனர்.திருமணம் நடக்காமலேயே செரீனா கருவுற்றார்.கடந்த…\nகுஜராத்தில் தலித் தொழிலாளி அடித்துக்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…\nஅகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில், தலித் தொழிலாளி ஒருவரை, தூணில் கட்டி வைத்து மிகக் கொடூரமான…\nஉலகின் 6-ஆவது பணக்கார நாடு இந்தியா‘ஏஎப்ஆர் ஆசிய வங்கி’ ஆய்வு…\nபுதுதில்லி: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் குறித்த ஆய்வை ‘ஏஎப்ஆர் ஆசிய வங்கி’ நடத்தியிருக்கிறது. தனிநபர் வருமானத்தின் அடிப்படையில்…\nராஜீவ் நினைவு நாள் கடைப்பிடிப்பு…\nபுதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி-யின் 27-ஆவது ஆண்டு நினைவு நாள் திங்கட்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தில்லியில் உள்ள அவரது…\nநிலையான ஆட்சி குமாரசாமி உத்தரவாதம்…\nபெங்களூரு: கர்நாடகத்தில், 37 எம்எல்ஏ-க்களை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் எச்.டி. குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் புதன்கிழமையன்று…\nஅக். 2-இல் சைவ உணவு: ரயில்வே முடிவு…\nபுதுதில்லி: மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, அக்டோபர் 2-ஆம் தேதியன்று ரயிலில் பயணிக்கும், பயணிகளுக்கு சைவ உணவுகளை மட்டும்…\nமக்களுக்கு சாபம் விட்ட உ.பி. எம்எல்ஏ…\nலக்னோ: தன்னுடைய கட்சிக் கூட்டத்தைத் தவிர, வேறு கட்சிகளின் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு மஞ்சள் காமாலை வரும் என்று…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nபாஜக வாயை கோணி ஊசி கொண்டு தைத்திருக்க வேண்டாமோ \nபாண்டிச்சேரி இன்னும் பிரான்ஸ்சின் ஒரு பகுதியா கிரண்பேடி…\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வ��\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/24/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-17T19:19:18Z", "digest": "sha1:UWXQUAKQE5VOMENCLH52MHSSEC4V2NWY", "length": 10062, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "உழவர் சந்தை அருகே வேன் திருட்டு", "raw_content": "\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\nதிருப்பூரில் 400 கிலோ குட்கா பறிமுதல் 4 பேர் கொண்ட கும்பல் கைது\nஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nசூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து போராடுவது சட்டவிரோதமாம்: எதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»உழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதிருப்பூர் உழவர் சந்தை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.\nதிருப்பூர் பூசாரிபாளையம் கண்டியன் கோவிலை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (44). விவசாயியான இவர், தனது ஆம்னி வேனில் காய்கறிகளை எடுத்துக்கொண்டு, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தெற்கு உழவர் சந்தைக்கு வந்துள்ளார்.. பின்னர் மாநகராட்சி பொது கழிப்பிடம் அருகே வேனை நிறுத்தி விட்டு, உழவர் சந்தைக்குள் சென்று காய்கறிகளை விற்றுவிட்டு, திரும்பியுள்ளார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த வேனை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉழவர் சந்தை அருகே வேன் தி��ுட்டு\nPrevious Articleசிக்கண்ணா கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nNext Article தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nபாஜக வாயை கோணி ஊசி கொண்டு தைத்திருக்க வேண்டாமோ \nபாண்டிச்சேரி இன்னும் பிரான்ஸ்சின் ஒரு பகுதியா கிரண்பேடி…\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2016/", "date_download": "2018-07-17T19:21:31Z", "digest": "sha1:I3JPNNT66S3PTAHZYQO6WOHJJ4KL3D3O", "length": 84238, "nlines": 207, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: 2016", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்~ தில்லி வீரர்களின் கொடூரம்\nவரும் படைகள் எவருடையது என்ற குழப்பத்தில் அனைவரும் ஆழ்ந்தனர். வருபவர்கள் தில்லிப் படையினர் என்பது விரைவில் தெரிந்தது. உடனே அங்கிருந்தோரில் ஒருவன் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பில் மறைந்திருக்கும்படி அறிவுறுத்தினான். உடனே அனைவரும் அழகியமணவாளரின் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பை நோக்கி ஓடினார்கள். நோய்வாய்ப் பட்டிருந்தவர்களோடு பிள்ளை உலகாரியரும் அங்கேயே தங்கி விட்டார். அடுத்த சில கணங்களில் அந்தத் தோப்பை தில்லி சுல்தானின் படை நெருங்கி விட்டது. குதிரைகள் ஒரு நூறு ஒரே நேரத்தில் சடசடவென்ற சப்தத்தோடு நின்றன.\nஅவர்களின் தலைவன் பரிவாரங்களையும் பிள்ளை உலகாரியரையும் பார்த்து, \"யார் நீங்கள் எங்கே போகிறீர்கள்\" என்று வினவ அவர்கள் ராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை செல்வதாகக் கூறினார்கள். ஆனால் தலைவன் அதை நம்பாமல் உரக்கச் சிரித்தான். பொய் சொல்லுவதாகவும் ஏளனம் செய்தான். ஆனால் ஶ்ரீரங்கத்துப் பரிவாரங்களும் மற்றவர்களும் விடாமல் ராமேஸ்வரமே செல்வதாகக் கூற ராமேஸ்வரம் செல்லும் வழி இதுவல்ல வென்று அந்த தில்லி சுல்தானின் படைத்தலைவன் கூறினான். பின்னர் அவர்கள் ஶ்ரீரங்கத்திலிருந்து வருவதைத் தான் அறிந்து கொண்டு விட்டதாகவும் கூறினான். ஆனால் ஶ்ரீரங்கத்துக்காரர்கள் விடாமல் நோய்வாய்ப்பட்டதால் அங்கே தங்கி இருப்பதாகவும், நிழலும் நீரும் இங்கே கிடைப்பதால் தங்கி இருப்பதாகவும் கூறினார்கள். பின்னர் அவன் பார்வை அங்கே படுத்திருந்த உலகாரியர் மேல் பட்டது. அவரின் தீர்க்கமான நாமத்தைப் பார்த்த அவன் அவர் அருகே சென்று அவரைப் பார்த்து எழுப்பினான்.\n உன்னைப் போல் நாமம் தரித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறிவேன். நீ உண்மையைச் சொல்ல வேண்டும். எங்கே போகப் புறப்பட்டீர்கள்\" என்று வினவினான். உலகாரியரோ, \"நாங்கள் ஶ்ரீவைணவர்கள். பகவானின் திருநாமமே எங்களுக்கு அமிர்தம். அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை\" என்று வினவினான். உலகாரியரோ, \"நாங்கள் ஶ்ரீவைணவர்கள். பகவானின் திருநாமமே எங்களுக்கு அமிர்தம். அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை\" என்றார். இதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட அந்தத் தலைவன் தன் கையிலிருந்த சாட்டையை எடுத்து ஓங்கி அவரை அடிக்க வேண்டும் என்று கையைத் தூக்கக் கூட்டத்திலிருந்த பலரும் ஓடோடி வந்து உலகாரியரை மறைத்துக் கொண்டு, எங்களை அடித்துக் கொள், அவரை ஒன்றும் செய்யாதே\" என்றார். இதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட அந்தத் தலைவன் தன் கையிலிருந்த சாட்டையை எடுத்து ஓங்கி அவரை அடிக்க வேண்டும் என்று கையைத் தூக்கக் கூட்டத்திலிருந்த பலரும் ஓடோடி வந்து உலகாரியரை மறைத்துக் கொண்டு, எங்களை அடித்துக் கொள், அவரை ஒன்றும் செய்யாதே என்று அலறினார்கள். கோபம் கொண்ட அந்தத் தலைவன் சாட்டையை ஓங்கி அங்கிருந்த ஓர் ஆளின�� மேல் அடித்தான். வீறிட்டுக் கத்தினான் அவன். மீண்டும் மீண்டும் சாட்டையை ஓங்கிக் கொண்டு அதே ஆளையே திரும்பத் திரும்ப அடிக்க அவன் அடி வாங்குவதைக் கண்டு தாங்க முடியாத பிள்ளை உலகாரியர் மயங்கிக் கீழே விழுந்தார்.\nபரிவாரங்கள் கோபத்தில் கொந்தளித்தனர். அப்போது ஒருவன் ஓடோடி வந்து, தலைவனைப் பார்த்து, \"நிறுத்துங்கள், பிரபு\" என்று கத்தினான். யாரென்று பார்த்தால் அரங்கனோடு வேட்டுவர் குடிக்கு மறைந்திருக்கச் சென்றவர்களில் ஒருவன் அங்கே வந்து தாங்கள் யாத்திரிகர்கள் தாம் என்றும் அதை தில்லி சுல்தானின் ஒற்றர் தலைவனுக்கு நிரூபித்துக் காட்டிவிட்டதாகவும் கூற தலைவனுக்கு ஆச்சரியம். யார் அந்த ஒற்றர் தலைவன் என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு அந்த ஆள் அவரைப் பெயர் மூலம் அறிந்ததில்லை என்றும் அடையாளம் தெரியும் என்று கூறிவிட்டுக் கன்னத்தில் பெரிய மச்சம் இருக்கும் என்றும் கூறினான். \"அவரா\" என்று தயங்கிய தலைவன் அவர் தான் என்றும் சொல்வதற்கும் நிரூபித்ததற்கும் என்ன அத்தாட்சி என்று கேட்டான்.\nஅதற்கு வந்தவன் அவரே இங்கே பக்கத்தில் திருக்கோட்டியூரில் இருப்பதாகவும் இங்கே இருந்து அரை நாழிகைப் பயணத்தில் அவரைக் காணலாம் என்றும் கூறினான். அதற்குத் தலைவன் அவனையே அந்த ஒற்றர் தலைவனைக் காட்டும்படி கூற இருவரும் திருக்கோட்டியூருக்குக் கிளம்பினார்கள். அனைவரும் உடன் சென்றனர். அரை நாழிகைக்கும் குறைவான நேரத்திலேயே திருக்கோட்டியூரை அடைந்தனர். எல்லா இடங்களிலும் தேடியவர்களுக்குக் கடைசியில் ஒரு வீட்டுத்திண்ணை மேல் மச்சக்காரன் இருப்பதையும் அவர்கள் தலைவனான குலசேகரன் என்பான் அங்கே இருந்து மச்சக்காரனுக்குப் பணிவிடை செய்வதையும் பார்த்தார்கள். கூட்டமாக ஆட்கள் வருவதைப் பார்த்தக் குலசேகரன் என்பான் திரும்பிப்பார்க்க தில்லிப் படை வீரர்களையும் அவர்களுடன் ஶ்ரீரங்கத்து ஆள் ஒருவனையும் பார்த்தான்.\nஶ்ரீரங்கத்து ஆள்குலசேகரனிடம் தாங்கள் யாத்திரிகர்கள் என்பதை நம்பாமல் தில்லி வீரர்கள் கொடுக்கும் தொந்திரவைச் சொன்னான்.அரங்கன் ஊர்வலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துத் தொந்திரவு கொடுப்பதாகவும் அனைவரையும் சாட்டையால் அடிப்பதையும் கூறி உங்கள் ஒற்றர் தலைவனே இதை அறிவார் என்று கூறி இங்கே அழைத்து வந்ததாகச் சொன்னா��். அப்போது இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மச்சக்கார ஒற்றர் தலைவன் மெல்ல முனகவும் குலசேகரன் அவனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டான். தன் மடியில் சாய்த்த வண்ணம் அமர்த்திக் கொண்டான்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஇந்த சுரதானியையும் ஒருவன் காதலித்ததாகவும், அரங்கனையே நினைத்திருந்த சுரதானி இறந்த பின்னர் அவள் விருப்பமான அரங்கன் மேல் அவள் கொண்ட காதல் அவனுக்கும் வந்துவிட்டதாகவும், சுரதானி காதலித்த அந்த அழகிய மணவாளர் மேல் அவனுக்கும் ஈர்ப்பு பிறந்துவிட்டதாகவும் ஒரு கூற்று உண்டு. அந்த அரங்கன் மேல் கொண்ட காதல் மாறாமல் பார்க்கும் பொருளை எல்லாம் அரங்கனாகவே அவன் பாவித்ததாகவும் அப்படி ஓர் நாள் அவன் சுட்ட ரொட்டியை எடுத்துக் கொண்டு ஓடிய கோழியையும் அரங்கனாகவே பாவித்து, நெய் தடவாத ரொட்டியை எடுத்துச் சென்று விட்டாயே அரங்கா என்று கூவிய வண்ணம் தொடர்ந்தவனுக்கு ஓர் அற்புத அனுபவம் கிட்டியதாகவும், அந்த நேரமே அவன் ஜீவன் முக்தனாக மாறி விட்டான் என்றும் அவனுக்கு முக்தி கிடைத்து அரங்கனின் கழல்களை அடைந்ததாகவும் சொல்கின்றனர்.\nஆண்டாள் வைத்த பக்திக்குப் பின்னர் சுரதானியின் காதலே அதிகம் பேசப்படுகிறது. ஆகவே பின்னர் வந்த நாட்களில் கோவிலில் சுரதானியின் உருவத்தைச் சித்திரமாக எழுதி வைத்து தினம் காலை கோதுமை ரொட்டி, கிச்சடி என்னும் பருப்புச் சேர்த்த பொங்கல் ஆகியவற்றை நிவேதனமாகப் படைப்பதாகவும் அந்த நேரத்தில் அரங்கனுக்குக் கைலி உடுத்துவதாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. அரங்கன் விக்ரஹம் மாற்றில்லாப் பசும்பொன்னால் செய்யப்பட்டிருப்பதாக ஓர் கூற்று. மேலும் விக்ரஹத்தினுள் வைர, வைடூரியங்களையும் நவரத்தினங்களையும் புதைத்து மறைத்து வைத்திருப்பதாகவும் சுல்தானின் வீரர்கள் நினைத்தனர்.\nஆனால் சுரதானியின் தந்தை சுரதானி இறந்த பின்னர் பாரசீகமே திரும்பினாலும் உறவினர்களில் சிலர் இங்கேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அந்த அரங்கன் சிலையில் ஏதோ மாய, மந்திரம் இருப்பதாகவும், வசிய சக்தி அதில் இருப்பதாகவும் நம்பினார்கள். ஆகவே அந்த விக்ரஹத்தை எப்படியேனும் தேடி அடைந்து உருக்கி உலோகமாக மாற்றி விடவேண்டும் என்னும் வெறியில் விக்ரஹத்தைத் தேடி அலைந்தனர். இப்படி ஒவ்வொ���ுவரும் ஒவ்வொரு கோரிக்கைக்காக நம் அரங்கனைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் அரங்கனோ எவரும் அறியாமல் காட்டுக்குள் ஒளிந்து ஒளிந்து பரிசனங்களாலும் முக்கிய பக்தர்களாலும் எடுத்துச் செல்லப்பட்டு வந்தான்.\nதிருக்கோஷ்டியூருக்கு அருகே உள்ள சோலைகளில் அரங்கன் மறைத்து வைக்கப் பட்டிருந்தான், ஊர் மக்களுக்கே அந்த விஷயம் தெரியாது. அரங்கனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சாமான்கள் வாங்க வந்தபோது ஊர் மக்கள் இல்லாமல் ஊரே வெறிச்சோடி இருப்பதைக் கண்டு அங்கிருந்த ஓரிருவரிடம் விசாரித்தால் டில்லி சுல்தானின் சூறைக்கும் படையெடுப்புக்கும் பயந்து மக்கள் ஊரை விட்டே ஓடிவிட்டதாகத் தகவல்கள் கிடைத்தன. ஆகவே உணவுப் பொருள்கள் ஏதும் கிடைக்காமல் அரங்கனுடன் சென்ற பலருக்கும் உடல் நலிவு ஏற்பட்டது. உலகாரியரின் உடலும் மிகவும் நலிந்து விட்டிருந்தது. முன்பிருந்த பொலிவு அவரிடம் இப்போது இல்லை. நகருக்குள் வந்து அவருக்காகக் கஞ்சிக்குச் சிறிதேனும் உணவு சம்பாதிக்க வந்த மக்களும் ஏதும் கிடைக்காமல் தயங்கிக் கொண்டிருந்தனர்.\nஅங்கே வந்த ஓர் அரங்கவாசியைக் கண்டதும் அவன் டில்லி ஒற்றனாக இருப்பானோ என்றே நினைத்துக் கொண்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இவன் கண்களில் படாமல் அரங்கன் ஊர்வலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு கட்டினார்கள். ஆனால் உண்மையில் வந்தவன் ஒற்றனே அல்ல. நல்லவனே ஆகும். எல்லோரும் ஒருவர் மற்றவரைச் சந்தேகப்படும் அளவுக்கு மனம் வெறுத்துப் போய் மாறி விட்டனர். இதைக் கண்ட அந்த அரங்கவாசிக்குத் தன் நிலைமை கண்டு வேதனை ஏற்பட்டது. ஆனால் அவனைக் கண்டு தப்பி ஓடியவர்கள் அரங்கன் ஒளிந்திருந்த இடம் சென்று டில்லி ஒற்றன் தங்களைத் தேடி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உலகாரியரின் உடல்நிலை இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும்படியாக இல்லை.\nஅங்கிருந்த வேறொரு முதியவர் பார்த்துச் சொன்னதும் அனைவரும் அப்போது ராகுகாலமாக இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பினர். ஒரே ஓட்டமாக ஓடினார்கள். அவர்கள் நடக்க அவர்கள் சென்ற பாதை சுருங்கிக் கொண்டே வந்தது. ஓர் இடத்தில் ஶ்ரீபாதம் தாங்கி ஒருவன் மயங்கி விழ அனைவரும் அரங்கனின் பல்லக்குக் கவிழாமல் பாதுகாத்துக் கீழே இறக்கிவிட்டு ��்ரீபாதம் தாங்கிக்கு மயக்கம் தெளிவித்தார்கள். ஆனால் பல நாட்கள் உணவில்லாமல் இருந்த அவனுக்கு மயக்கம் தெளிந்தாலும் முன்போல் நடமாட முடியவில்லை. உலகாரியரிடம் கேட்டுக் கொண்டு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றால் அது வேட்டுவரின் கிராமமாக இருந்தது. அங்கிருந்து வேறிடம் செல்லலாம் என அனைவரும் முயன்றால் சிலரால் எழுந்து நடமாடவே முடியவில்லை. ஒரு வாய்த் தண்ணீராவது வேண்டும் என்று பலரும் அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டனர்.\nஅப்போது அங்கிருந்த பக்தர்கள் பலரும் அரங்கனுக்கும் அமுது படைக்க முடியாமல் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையிலிருந்து மீள்வது எப்படி என்று கலங்கினார்கள். உலகாரியர் இது அரங்கன் நமக்கு வைத்திருக்கும் சோதனை என்றும் பசி, களைப்பு எல்லாம் நம் போன்ற சாமானியர்களுக்குத் தான் என்றும் அரங்கனுக்கு இல்லை என்றும் தெளிவூட்டினார். இத்தகைய சோதனைகள் மூலம் நம் பக்தி புடம் போடப்படுவதாகவும் உலகாரியர் கூறினார். உணவைத் தேடிச் சென்ற மக்கள் அங்கிருந்த வேட்டுவர் தலைவனிடம் நடந்ததை நடந்தபடியே கூறி உதவி கேட்டான். தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவும்படி கேட்டார்கள். நடந்ததைக் கேட்டறிந்த வேட்டுவர் தலைவன் குடியிருப்பில் இருந்த புல்லரிசி, தினை மாவு, தேன், பனங்கிழங்குகள், காட்டுக் கிழங்குகள், பழங்கள் என்று சேகரித்துக் கொண்டு அவர்களுடன் சென்றான்.\nபின்னர் அரங்கனின் பல்லக்கின் எதிரே நின்று கொண்டு அனைவரும் அவர்கள் பாணியில் ஒரு நடனம் செய்து அரங்கனுக்கு அஞ்சலி செய்தனர். வேட்டுவர் குடியிருப்பின் ஊருணிக்கிணற்றிலிருந்து குடிநீரும், குடியிருப்புகளிலிருந்து காய்ச்சிய பாலும் வந்தது. அந்தப் பாலில் கொஞ்சம் போல் ஶ்ரீபாதம் தாங்கிக் கொடுத்தால் நீண்ட நாட்கள் உணவுண்ணாமல் இருந்த காரணத்தாலோ என்னமோ அவரால் அதைக் குடிக்க முடியவில்லை. கொஞ்சம் போல் குடித்தவர் பின்னர் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் மூச்சு குறுக அப்படியே கிடந்தார்.\nஅந்தச் சமயம் அங்கே இருந்த பலருக்குள்ளாகவும் தில்லி ஒற்றன் என்று நினைத்தவன் பெரிய வீரனாக இருந்ததால் அவனுடைய பாதுகாப்பு தங்களுக்கு வேண்டும் என்றும், உண்மையில் அவன் அரங்கவாசி என்றும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அந���த வீரனுடன் நண்பனாக இருந்த இன்னொருவனோ அவன் அரங்க வாசி தான் ஆனால் இப்போது ஒற்றனாக மாறிவிட்டான் என்றும் அவன் தங்களுடன் சேரக் கூடாது என்றும் அரங்கனை தில்லிக்காரர்களிடம் காட்டிக் கொடுத்துவிடுவான் என்றும் கடுமையாக மறுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஒரு பெரிய படை வீரர்கள் குதிரைகளில் வரும் மாபெரும் சப்தம் அலை ஓசை போல் கேட்டது. அனைவர் நெஞ்சமும் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.\nஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஅழகிய மணவாளர் விக்ரஹம் இருக்குமிடம் தெரிந்து கொண்ட அந்தப் பெண்மணி மீண்டும் நெடுந்தூரம் பயணம் செய்து தில்லியில் இருந்து ஶ்ரீரங்கம் வந்தடைந்தாள். திருவரங்கம் வந்ததும் கோயில் ஊழியர்களைக் கூட்டி அவர்களிடம் அழகிய மணவாளரின் இருப்பிடத்தைக் குறித்துக் கூறினாள். அவரை எப்பாடு பட்டேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். அனைவரும் சம்மதித்துப் பாடத்தெரிந்த சிலரும், ஆடத்தெரிந்த சிலரும் ஒன்று கூடினார்கள். சுமார் அறுபது பேர்களை ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகக் கண்டு எடுத்து அனைவரும் மீண்டும் தில்லி நோக்கிப் பயணித்தார்கள்.\nஅவர்கள் அனைவரும் உசேன் கசன்பி பாதுஷாவின் மாளிகைக்குச் சென்று பாதுஷா மனம் மகிழும் வண்ணம் ஆடல், பாடல்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். மனம்மகிழ்ந்த பாதுஷா அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை மனம் நிறையும் வண்ணம் கொடுப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட அவர்கள் தங்களுக்கு இந்த விலை மதிக்கக் கூடிய தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், ஆடை, ஆபரணங்கள் தேவையில்லை என்றும் விலை மதிக்க முடியாத வேறொரு பரிசு பாதுஷாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அது அவர்களைச் சேர்ந்தது தான் என்றும், படையெடுப்பின் போது இங்கே வந்து விட்டது என்றும் அதைத் திரும்பக் கொடுத்தால் போதும் என்றும் இறைஞ்சினார்கள். அப்படிப் பட்ட பரிசு என்ன என்று பாதுஷா கேட்டதற்குத் திருவரங்கன் சிலை தான் என்றனர்.\nஅதைக் கேட்ட பாதுஷா அந்தச் சிலையில் அப்படி என்ன இருக்கிறது அதைப் போய்க் கேட்கிறீர்களே என்று சொல்லிவிட்டு அந்தச் சிலை அந்தப்புரத்தில் அவன் மகள் விளையாடுவதற்கு எடுத்துப் போயிருப்பதாகவும் அவளிடமிருந்து அதை எடுத்துக் கொள்ளுமாறும் கூறினான். சந்தோஷம் அடைந்த நாட்டியராணிகள் அந்தப்புரம் சென்று சுரதானியிடம் விக்ரஹத்தைக் கேட்டு வாங்கச் சென்றார்கள். அங்கே சென்றால் விக்ரஹம் சர்வாலங்கார பூஷிதராக அலங்கரிக்கப் பட்டுச் சுரதானி அதன் எதிரே மெய்ம்மறந்து தன்னையும் இவ்வுலகையும் மறந்து அமர்ந்திருந்தாள். அவள் முகமே தெய்விகமாகக் காட்சி அளித்தது. இதைக் கண்ட நாட்டியப் பெண்கள் எப்படி எடுத்துச் செல்வது என்று பயந்து போனார்கள். இந்த அழகிய மணவாளர் தன் அழகால் இந்தத் துலுக்கப் பெண்ணையும் தன் வசப்படுத்தி விட்டாரே எனப் பேசிக் கொண்டார்கள். பின்னர் சாதாரணமாகக் கேட்டால் இவள் தரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டு சுரதானியிடம் மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்தார்கள்.\nபின்னர் அவளுக்குப் பிரசாதம் கொடுப்பதாக நடித்து அந்தப் பிரசாதத்தில் மயக்க மருந்தைக்கலந்து கொடுத்துவிட்டார்கள். அதை உண்ட சுரதானியும் மயக்கத்தில் ஆழ்ந்து போக விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு அரங்கம் திரும்பினார்கள் நாட்டியராணிகள். ஆனால் இங்கே மயக்கம் தெளிந்து எழுந்த சுரதானியோ விக்ரஹத்தைக் காணாமல் கலக்கம் அடைந்தாள். அழுது புலம்பினாள். அது இல்லாமல் தான் உயிர் வாழ மாட்டேன் என்று தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் முயன்றாள். பாதுஷாவுக்குச் செய்தி போக தன் மகளின் இந்த அதீதக் காதல் அவனை ஆச்சரியப் படுத்தியது. மகளின் பாசத்தின் ஆழத்தைக் கண்ட அவன் உடனே சிறு படை ஒன்றைத் தயார் செய்து விக்ரஹத்தைத் தூக்கிச் சென்றவர்களைப் பின் தொடருமாறு பணித்தான். சுரதானி தில்லியில் இருக்க மனமின்றித் தானும் அந்தப் படையோடு சென்றாள்.\nதில்லி சுல்தான் தங்களைத் தொடருவது கண்டு அந்தப் பாடகர்களின் குழு ஶ்ரீரங்கத்திற்குச் செல்லாமல் வழியிலேயே திருமலைக்குத் திரும்பி விட்டது. அங்கே அழகிய மணவாளரை ஒளித்து வைத்தார்கள். விக்ரஹத்தைத் தேடித் திருவரங்கம் வந்த சுரதானி அங்கே அது இல்லாமல் சோகம் மிகுதியாகத் தன் உயிரை விட்டு விட்டாள். இதை அறிந்த கோயில் ஊழியர்கள் கோயிலின் கர்பகிரஹத்துக்கு எதிரே இருக்கும் அர்ஜுன மண்டபத்தில் இவளுக்காகத் தனி சந்நிதி ஏற்படுத்தினார்கள். இஸ்லாமியர் வழக்கப்படி விக்ரஹ ஆராதனை கூடாது என்பதால் இங்கே துலுக்க நாச்சியார் என்னும் பெயரில் சுரதானிக்கு வண்ணச் சித்திரமே காணப்படுகிறது. அகிலும், சந்தனமும் கலந்த தூபம் போடுவா���்கள் இவருக்கு. இவருக்கு அரங்கநாதர் கைலி அணிந்தே காட்சி கொடுத்து அருளுவார். நிவேதனமும் சப்பாத்தி, பால், வெண்ணெய் என்று அளிப்பதாகக் கூறுகின்றனர்.\nஅநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இப்படி ஒரு துலுக்க நாச்சியார் சந்நிதி இருக்கிறது. இதைப் போலவே கர்நாடகா மேல்கோட்டையில் செல்வப் பிள்ளையும், அழகர் கோயிலில் கள்ளழகரும் துலுக்க நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.\nஅம்சகலா விரும்பிய வண்ணம் நிறைவேற்ற சிங்கப்பிரான் மிகவும் கஷ்டப்பட்டார். திருமடப்பள்ளிக்குச் சென்று அங்கு அடுப்பினருகே சிந்திக்கிடந்த அரிசிகளைத் திரட்டி அம்சகலாவுக்கு வாய்க்கரிசி போட பத்திரப்படுத்தினார். அந்த அடுப்பிலிருந்தே இரண்டு எரியும் கட்டைகளையும் எடுத்துக் கொண்டார். அரங்கனின் துணிகளைத் துவைக்கும் ஈரங்கொல்லிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களிடம் பெருமாளின் பரிவட்டம் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்துக் கிடைத்த பழைய பரிவட்டத்தை எடுத்துக் கொண்டார். இனி மாலை ஒன்று தான் தேவை. அதற்கும் ஓர் வழி கண்டு பிடித்த சிங்கப்பிரான் அருகிலுள்ள சோழங்கநல்லூரில் குடி கொண்டிருந்த ஆநிரை மேய்த்த பெருமானுக்குச் சூட்டப்பட்டிருந்த மாலைகளில் ஒன்றை வேண்டிப் பெற்றார். பின்னர் எல்லாவற்றையும் பயன்படுத்தி அம்சகலாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார். அதன் பின்னர் இந்த உயிர்த் தியாகம் குறித்துத் திருவரங்கம் கோயிலின் அதிகாரிகள் திருவரங்கம் மீண்டும் உன்னதம் அடைந்த பின்னர் அம்சகலாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைத்ததாகவும், அதன் பின்னர் கோயிலைச் சார்ந்த எந்த தேவதாசி இறந்தாலும் இத்தகைய மரியாதைகளை அளித்து வந்ததாகவும் தெரிகிறது. இது பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இப்போது இல்லை.\nஇங்கே அரங்கனோடு சென்றவர்கள் ஊர்ப்பக்கம் சென்று அரங்கனின் நிவேதனத்துக்கும் மற்றும் பரிஜனங்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வாங்கி வந்தனர். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது தில்லி சுல்தானின் ஆள் ஒருவன் அவர்களைத் தொடருவதாக நினைத்துக் கொண்டு அவனைத் தனிமையில் சென்று ஓரிருவர் சந்தித்தார்கள். தில்லி சுல்தானின் ஆளை மரத்திலிருந்து பறித்த மிளாறுகளால் அடித்து வீழ்த்தினார்கள். ஆனால் அவனுக்குத் திருவரங்கன் மேல் இருந்த அளவு கடந்த அன்பைப் பார்த்து அவனைக் குறித்துக் கேட்டார்கள். அவன் தான் 27 வருடஙக்ளுக்கு முன்னர் மாலிக்காபூர் தலைமையில் நடந்த யுத்தத்தின் போது அவனால் சிறைப்பிடிக்கப்பட்டு தில்லி சென்று மதம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தான். அப்போது தான் முதல் முதல் அரங்கனைக் குறித்து அறிந்ததாகவும் தெரிவித்தான்.\nமாலிக்காபூர் தென்னாட்டை முற்றுகையிட்டுத் திரும்பும்போது கணக்கற்ற செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்றான். பொன் மட்டுமே 9000 மணங்கு என்று கணக்குச் சொல்கின்றனர். அவற்றை அவன் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். அப்போது தான் இவை தவிர திருவரங்கக் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரங்கநாதனின் அழகிய மணவாளன் என்னும் பெயர் கொண்ட அர்ச்சாவதார விக்ரஹமும் ஒன்று இருந்தது. அந்த விக்ரஹம் அப்துல்லா உசேன் என்னும் பாதுஷாவிடம் கிடைத்தது. அவன் மகளான சுரதானி தந்தைக்குக் கிடைத்த பரிசில்களை எல்லாம் பார்த்தவளுக்கு இந்த அரங்கநாதனின் விக்ரஹத்தின் அழகு கண்ணையும், மனதையும் கவர அந்தத் திருவரங்கன் விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமென்று கெட்டுப் பெற்றுக் கொண்டாள். அந்த விக்ரஹத்தின் பேரில் அசாத்திய பிரேமையும் கொண்ட அவள் ஒரு தெய்விகமான மனோநிலைக்கு ஆட்பட்டாள்.\nஅதற்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து அதன் முன்பாக தன்னை மறந்த நிலையில் பலமணிநேரம் அமர்ந்திருப்பது அவளுக்கு வாடிக்கை. அதை ஒரு கணமேனும் பிரியாமல் பாதுகாத்து வந்தாள். இங்கே திருவரங்கத்திலோ அடியார்களுக்கு அழகிய மணவாளப் பெருமான் இல்லாமல் அவரைப் பார்க்காமல் ஒரு நாள் கழிவதே பெரிய விஷயமாக இருந்து வந்தது. அதிலும் திருக்கரம்பனூரில் இருந்த அடியாள் ஒருத்தி எம்பெருமானைப் பார்க்காமல் உணவே அருந்த மாட்டாள். அவள் விக்ரஹம் கொள்ளை அடிக்கப்பட்டதும் தில்லிக்குப் போய்விட்டதையும் அறிந்து கொண்டு அது போன வழியே தானும் பிரயாணப்பட்டாள். பல மதங்கள் பயணம் செய்து அவள் தில்லியை அடைந்தாள். விக்ரஹம் சுரதானியிடம் இருப்பதை அறிந்து கொண்டாள்.\nஅம்சகலாவால் தள்ளப்பட்ட உபதளபதி கீழே விழுந்து இறந்தது தற்செயலான ஒன்றாகவே தில்லிப் படைகளால் கருதப்பட்டது. எவருக்கும் அவன் எப்படி இறந்தான் என்னும் மர்மம் புரியவில்லை. கோபுரத்தின் மேலேறிப் பார்த்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. தவறி விழுந்ததாகவே எண்ணிக் கொண்டு அவன் உடலை அடக்கம் செய்தார்கள். இங்கே அழகிய மணவாளபுரத்தில் சிங்கப்பிரான் என்பார் சகல மரியாதைகளுடனும், மேள, தாள வாத்தியங்களுடனும், பரிவாரங்களுடனும் ஶ்ரீரங்கம் நோக்கிக் கிளம்பினார். அவருக்கு அம்சகலா அங்கே போனதும் நடந்த விபரங்களும் தெரியாது. தில்லிப் படைகளின் நடமாட்டங்களையும் முன்னேற்றங்களையும் கணிக்க வேண்டுமானால் அவர்களுடன் நட்புப் பாராட்டுவது போல் இருந்து தான் பார்க்க முடியும். ஆகவே அவர் கிளம்பி இருந்தார். திருவரங்கத்தின் சில சொத்துக்கள் அழகிய மணவாளபுரத்தில் இருந்தன. அவற்றைக் கண்காணித்துக் கொண்டு இருந்தார் அவர்.\nதில்லிப் படைகள் முகாம் போட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றவர் உபதளபதி ஒருவன் கோபுரத்திலிருந்து விழுந்து இறந்த செய்தியைக் கேட்டுக் கொண்டார். பின்னர் மற்றொரு உபதளபதியைக் காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார். உபதளபதியிடம் தில்லி சுல்தானின் ஆட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துக் கொண்டார். தாம் கொண்டுபோயிருந்த பரிசுகளையும் உபதளபதிக்கு அளித்தார். முத்துக்கள், பவளங்கள், நீலங்கள், வைரக்கற்கள், தங்கக்காசுகள், தங்கக்கட்டிகள், ஆபரணங்கள், வெள்ளியினால் ஆன பொருட்கள், பட்டுப் பட்டாடைகள், அந்த நாட்களில் பண்டமாற்றுக்கெனப் பயன்பாட்டில் இருந்து வந்த யவனப் பொற்காசுகள், யானைகள், குதிரைகள், உணவுப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் என அனைத்தும் இருந்தன. அதைப் பார்த்த உபதளபதியின் கண்களில் பேராசை மின்னியது. மிகவும் மகிழ்ந்து போனான்.\nஇதைத் தவிர பாடகர்கள் பலர் சுருதி போட்டவண்ணம் உள்ளே வந்து நமஸ்கரித்தனர். இன்னும் சிலர் இடுப்பளவு உயரமுள்ள பெரிய பெரிய குடங்களில் திராக்ஷை மதுவை நிரப்பிக் கொண்டு வந்தனர். மதுவைப் பார்த்த உபதளபதி அதன் வாசனையிலேயே கிறங்கிப் போனான். பின்னர் சந்தேகத்துடனேயே சிங்கப்பிரானைப் பார்த்து, \"நீ யார் ஏன் இவற்றை எல்லாம் எனக்குப் பரிசளிக்கிறாய் ஏன் இவற்றை எல்லாம் எனக்குப் பரிசளிக்கிறாய் காரணம் என்ன\" என்று சந்தேகத்தோடு கேட்டான். அதை ஹொய்சள வீரன் ஒருவன் மொழிபெயர்த்துச் சொல்ல சிங்கப்பிரான் நாங்கள் உங்கள் பிரஜைகள். உங்களுக்குப் பரிசாகக் கொ���்டு வந்துள்ளோம், என்றெல்லாம் எடுத்துச் சொல்லியும் நம்பாத உபதளபதி அந்த மதுவை சிங்கப்பிரானையே எடுத்து அருந்தச் சொன்னான். மதுவைத் தான் பருகுவதில்லை என்று அவர் எத்தனை சொல்லியும் கேட்காமல் அவரை வற்புறுத்தவே அவர் ஓர் கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றிக் குடித்துக் காட்டினார். பின்னரே தயக்கமின்றி அந்த மதுவை ஏற்றுக் கொண்டான் உபதளபதி.\nபின்னர் அந்த அறைக்கு ஒரு அழகான மங்கையும் வந்து சேர்ந்தாள். அவள் அழகைப் பார்த்து வியந்தான் உபதளபதி. அவள் தன் பெயர் எம்பெருமானடியாள் என்று கூறினாள். அவளை அழகிய மணவாளபுரத்தின் ராணி என அறிமுகம் செய்தார் சிங்கப்பிரான். அவளை அருகே அழைத்து உபதளபதியை வணங்கச் செய்தார். அவள் சிங்கப்பிரானிடம் தான் உபதளபதியின் பாதுகாப்பில் இருக்க விரும்புவதாகச் சொல்ல அதை அப்படியே மொழி பெயர்க்கச் சொன்னார் சிங்கப்பிரான். அதைக் கேட்ட உபதளபதிக்கு மகிழ்ச்சி மீதூறியது. அவள் மேலும் திருவரங்கத்திற்கு உரிய நிலங்களையும் மற்றச் சொத்துக்களையும் சிங்கப்பிரான் நிர்வாகம் செய்யும்படி கேட்டுக் கொள்வதாகக் கூற அதையும் உபதளபதி ஒப்புக் கொண்டான். உரிய கப்பம் செலுத்திவிடுவதாக சிங்கப்பிரானும் கூறினார்.\nஇப்படியாக உபதளபதியைச் சமாதானம் செய்துவிட்டு சிங்கப்பிரான் கோயிலை நோக்கி நடந்தார். கிழக்கு வாயிலருகே செல்கையில் யாரோ தீனக்குரலில் முனகும் சப்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் துளசிச் செடிகளுக்கு இடையில் அம்சகலா கிடந்தாள். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அவள் உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக சேதம் ஆகி இருந்தது என்பது அங்கே தெரிந்த ரத்தச் சேற்றிலிருந்து தெரிந்தது. அவள் எப்படி இங்கே வந்தாள், என்ன ஆயிற்று என்றெல்லாம் புரியாத சிங்கப்பிரான் அவளைக் கீழே குனிந்து சோதித்துப் பார்த்தார். உயிர் கொஞ்சம் போல் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவளை அழைத்தார். மிகப் பிரயாசையுடன் கண்களைத் திறந்த அம்சகலா மிகுந்த சிரமத்துடன் அவரை யாரெனப் புரிந்து கொண்டாள்.\nபேச வாயெடுத்த அவளால் பேச முடியவில்லை. என்றாலும் மெல்ல மெல்லத் தான் இங்கே வந்து தில்லித் தளபதியைப் பழி வாங்கிய கதையைச் சொன்னாள். திருவரங்கத்துக்காகவும் அரங்கனுக்காகவும் இப்படி எல்லாம் தியாகம் செய்த அம்சகலாவை நினைத்து நினைத்து வருந்திய சிங்கப்பிரா��் அவள் தியாகம் எவ்வளவு பெரிது என்று உணர்ந்து கொண்டார். அவள் மனதில் ஏதேனும் ஆசை இருந்தால் நிறைவேற்றி வைப்பதாகச் சொல்ல அவளும் திருமடைப்பள்ளியிலிருந்து தனக்கு வாய்க்கரிசியும், பரிவட்டமும், கோயில் மாலையும் கொண்டு வந்து போட்டு மடைப்பள்ளியில் இருந்து கொள்ளி எடுத்து வந்து தன்னை எரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஏற்கெனவே இந்த நர்த்தகியின் தோழியின் தாய் ஶ்ரீரங்கத்துக்கு ஏற்பட்டிருந்த அவலங்களையும், நம்பெருமாள் ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் இன்னொரு பக்கமும் தனித்தனியாகப் பிரிந்து சென்றதையும் கேள்விப் பட்டு மனம் கொதித்துப் போயிருந்தாள். போதாதற்கு அவள் இன்னொரு தோழி ஒருத்தியும் உலுக்கானின் வாளால் காயம் ஏற்பட்டது புரையோடியதில் இறந்து விட்டாள். எல்லாமும் சேர்ந்து அவள் கொதிநிலையில் இருந்தாள். ஆகவே இந்தத் துலுக்கர்களைப் பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். ஆகவே ஒரு நாள் அதிகாலையிலேயே எழுந்து சீவிச் சிங்காரித்துக் கொண்டு அரங்கன் கோயிலருகே வந்து மூன்றாவது வாயிலின் அருகே ஒய்யாரமாக நடை போட்டுக் கொண்டிருந்தாள்.\nஆனாலும் அவள் கண்கள் அந்த வழியாக வருபவர்கள் போகிறவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. அப்போது துலுக்கப்படையின் உபதளபதி மற்ற வீரர்கள், ஊழியர்கள் ஆகியோரின் வேலையை மேற்பார்வை செய்வதற்காக அங்கே தன் குதிரை மீது ஏறி வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட அம்சகலா தான் மிகவும் நாணம் அடைந்தவள் போலப் போக்குக் காட்டிக் கொண்டு ஓரமாக ஒய்யார நடை நடந்தாள். தன் எழிலை எல்லாம் காட்டி அந்தத் துலுக்கத் தளபதியை மயக்கும் எண்ணத்துடன் கடைக்கண் பார்வையை அவன் மேல் வீசினாள். சாதாரணமாகவே பெண் பித்தனான உபதளபதி இப்படி வலிய ஒரு பெண் அவன் மேல் காதல் வலை வீசினால் சும்மாவா விடுவான் அவனும் உடனேயே குதிரையை விட்டுக் கீழே இறங்கி அவளருகே சென்றான். அவள் கோயிலினுள்ளே செல்ல அவனும் அவள் பின்னேயே சென்றான்.\nஇருவரும் செல்கையில் மறைவான ஓர் இடம் வந்ததும் உபதளபதி அவள் கையைப் பிடித்து இழுத்து அணைக்க முற்பட்டான். அவள் தன் சாகசங்கள் அனைத்தையும் காட்டி அவனை மயக்கி ஒரு கோபுர நிலைக்கருகே அழைத்துச் சென்றாள். அதன் படிகளில் விறுவிறுவென அவள் ஏறப் பின்னால���யே அவனும் ஏறினான். கோபுரத்தின் மூன்று நிலைகளிலும் அவள் ஜாடையால் அங்கே கோயிலின் சொத்துக்கள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு சொல்லவே அதை நம்பி அவனும் பின் சென்றான். தந்திரமாக அவள் ஓர் இடத்தில் கோபுர நிலைவாயிலின் துவாரத்தருகே சென்று கையை நீட்டி வெளியே காட்ட, அவள் அழகில் முற்றிலும் மயங்கிக் கிடந்த உபதளபதியும் வெளியே எட்டிப் பார்த்தான். அவள் வஞ்சகமான புன்னகையுடன் அவன் கால்களைப்பற்றிக் கொண்டு தூக்கி அவனைக் கீழே தள்ளி விட்டாள். கீழே கல்தரையில் மண்டை பிளக்கப் படீர் என விழுந்தான் உபதளபதி\nதளபதி விழுந்த சப்தம் கேட்டு அங்கே கீழே கூட்டம் கூடுவதற்குள்ளாக அம்சகலா என்பாள் கோபுர துவாரத்தின் எதிர்பக்கம் சென்று அங்கே பொன்மயமான திருவரங்க விமானத்தைப் பார்த்தாள். \"ரங்கா ரங்கா\" என்று கூவினாள். விமானத்தின் பரவாசுதேவரின் உருவம் அவளைப் பார்த்துச் சிரித்து ஆசி கூறுவது போல் உணர்ந்தாள். மீண்டும், \"ரங்கா நான் பழிவாங்கிவிட்டேன்\" என்றாள். \"ரங்கா, உன் அடியவர்கள் துன்புற்று இறந்தவர் எத்தனை பேர் உன் செல்வமெல்லாம் பாழாய்ப் போய் விட்டதே உன் செல்வமெல்லாம் பாழாய்ப் போய் விட்டதே திருவரங்கத்தை இருள் சூழ்ந்ததே நீ ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் ஒரு பக்கமுமாகப் பிரிந்து வாழ்கின்றீர்களே இது அடுக்குமா எப்போதும் ரங்கா ரங்கா என்ற ஆனந்தக் கூச்சல்களே கேட்டுக் கொண்டிருந்த திருவரங்கத்திலே இன்று ஒப்பாரி ஒலிக்கின்றதே அரங்கா இதுவும் உன் திருவுளமோ அரங்கா இதுவும் உன் திருவுளமோ ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை ரங்கா ஆகவே என்னால் இயன்றவரை பழி தீர்த்துக் கொண்டேன்\nபின்னர் தன் கைகளைக் கூப்பித் தலைக்கு மேல் வைத்த வண்ணம் இமைகளை மூடிக்கொண்டு \"ரங்கா ரங்கா\" என்று கூவிய வண்ணம், \"என்னை ஏற்றுக்கொள்\" என்ற வண்ணம் அவளும் கோபுர வாசலின் வழியாக வெளியே பாய்ந்தாள்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் நாயகனைப் பிரிந்த ரங்க நாயகி\nரொம்ப நாட்கள்/மாதங்கள் ஆகின்றன இங்கே வந்து அரங்கனைப் பட்டினி போட்டுவிட்டு நிறுத்தியது தான் அதுக்கப்புறமா எழுத முடியாமல் பிரயாணங்கள். அவ்வப்போது சில பதிவுகளை எண்ணங்கள் பக்கத்தில் எழுதி வந்தாலும், இங்கே எழுதும்போது கூடுதல் கவனம் இருக்கணும் இல்லையா அரங்கனைப் பட்டினி போட்டுவிட்டு நிறுத்தியது தான் அதுக்கப்புறமா எழுத முடியாமல் பிரயாணங்கள். அவ்வப்போது சில பதிவுகளை எண்ணங்கள் பக்கத்தில் எழுதி வந்தாலும், இங்கே எழுதும்போது கூடுதல் கவனம் இருக்கணும் இல்லையா நான் பாட்டுக்கு எழுதிடக் கூடாது. ஆகவே தகவல்களைச் சரி பார்க்கணும், சரி பார்க்கணும்னே போயிட்டு இருந்தது நான் பாட்டுக்கு எழுதிடக் கூடாது. ஆகவே தகவல்களைச் சரி பார்க்கணும், சரி பார்க்கணும்னே போயிட்டு இருந்தது சோம்பேறித்தனமாக இருக்கேனேனு உறுத்தலும் இருந்தாலும் வேறு வழியில்லை. :( அரங்கன் சாப்பிட்டானா என்னனு இப்போப் பார்ப்போம்.\nஅரங்கனுக்கு உண்ணக் கூட வழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பக்தர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் அமர்ந்திருக்க அந்தக் கூட்டத்தில் இருந்த நர்த்தகிகளில் ஒருத்தி தன் நகைகளைக் கழட்டிக் கொடுத்துப் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று தன் நகைகளை விற்று வரும் பணத்தில் அரங்கனுக்கும், உடன் வரும் பரிஜனங்களுக்கும் தேவையான உணவைச் சம்பாதித்துக் கொண்டு வரும்படி இருவரை அனுப்பினாள். அந்தக் காலத்தில் பண்டமாற்றுக்கு உதவிய யவன நாட்டுச் செம்பொன் நாணயங்களையும் தாராளமாக எடுத்துக் கொடுத்து உதவினாள். அவற்றை எடுத்துக்கொண்டு அடியார் கூட்டத்தில் இருவர் பக்கத்துக் கிராமத்தை நோக்கி நடந்தனர். அதற்குள்ளாக ரங்கநாயகித் தாயாரும் வேறுதிசையில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தவளுக்கு என்ன நேர்ந்தது என்று பார்ப்போம்.\nதிருவரங்கக் கோயிலில் தனி சந்நிதி,அரங்கனுக்கு நிகராகத் தனி மரியாதைகள், வழிபாடுகள் என்று செங்கோலோச்சிக் கொண்டிருந்த ரங்கநாயகித் தாயார் இப்போது தன்னந்தனியாகத் தன் நாயகன் ஒரு திசையிலும் தான் மற்றொரு திசையிலுமாகப் பயணித்துக் கொண்டிருந்தாள். படையெடுப்பு நடந்த சமயம் பெரிய பெருமாளான ரங்கநாதரின் சந்நிதியைக் கல்சுவர் எடுத்து மூடிய அடியார்கள் ரங்க நாயகியைப் பெயர்த்து எடுத்து சந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்தில் வில்வமரத்தினடியில் புதைத்து வைத்தனர். அந்த வில்வ மரம் இப்போதும் இருக்கும் வில்வமரம் தான் என்கின்றனர். உற்சவரான அர்ச்சாமூர்த்தியை ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணினார்கள். தாயாரின் நகை, நட்டு மற்றச் செல்வங்களையெல்லாம் பெட்டகங்களில் அடுக்கினார்கள். ஒரு சி�� பரிசனங்கள் துணை வர இந்த ஊர்வலம் மேற்கு நோக்கிச் செல்வதாக முடிவாகி இருந்தது. இந்த ஊர்வலத்தில் பின்னால் அழகிய நம்பி என்பாரும் அவருடைய ஆட்களும் சேர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.\nஅதன்படி ரங்கநாயகித் தாயார் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அழகிய நம்பி என்பானும் அவனுடைய ஆட்களும் இரண்டு நாட்கள் இடைவிடாமல் பயணம் செய்து நாச்சியார் போய்க் கொண்டிருக்கும் திசையில் நாச்சியாரையும் கண்டு பிடித்தனர். பின்னர் அங்கிருந்த அனைவருடனும் கலந்து ஆலோசித்து ஊர்வலத்தைத் திருப்பதி/திருமலைப்பக்கமாய்க் கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆகவே அழகிய நம்பி ஊர்வலத்தைச் சாலை மார்க்கத்தில் செலுத்தாமல் காட்டு மார்க்கமாகவே செலுத்தினான். வழியில் தென்பட்ட கள்ளர் கூட்டத்தினரிடம் எப்படியோ தப்பி மூன்று தினங்கள் பயணம் செய்த பின்னர் நான்காம் நாள் காட்டு வழியில் சென்றபோது வழியில் தென்பட்ட அசாதாரணமான இயக்கங்களினால் அழகிய நம்பிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. கள்ளர் கூட்டம் தான் தொடர்ந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு தப்பி ஓட நினைத்து அதைக் குறித்துப் பேசுவதற்குள்ளாகக் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டது.\nஉடனே கள்வர்கள் தான் தொடர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கு காய்ந்து கொண்டிருந்த புற்களின் மேல் நெருப்பை வைத்துப் புகை உண்டாக்கி அந்தப் புகையில் அனைவரும் ஆளுக்கொரு திக்காய்த் தப்பி ஓடினார்கள். அழகிய நம்பி மூன்று ஆபரணப் பெட்டிகளுக்குப் பொறுப்பேற்றுப் பின்னாலேயே சென்றவன் சற்று தூரத்தில் ஒரு கணவாய் தென்படவே அங்கே சென்று கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தான். பெட்டிகளைத் தூக்கி வந்த ஆறுபேரும், அவர்களுக்கு உதவ வந்த மற்ற மூன்று பேரும் அன்றிரவை அங்கேயே கழிக்க எண்ணவே அழகிய நம்பியும் சம்மதித்து அங்கேயே தங்கினான். ஆனால் இரவில் கிசுகிசுவென்று சிலர் சேர்ந்து பேசும் குரல் கேட்கவே விழித்த நம்பி என்னவென்று பார்க்க பெட்டகங்களைத் தூக்கி வந்த ஆறு ஊழியர்களும் தாயாரின் ஆபரணங்களைத் தாங்களே பங்கிட்டுக் கொண்டு விடலாம் என்று பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான். என்ன செய்யலாம் என நம்பி சிந்திப்பதற்குள்ளாக அவனைக் கொல்வதற்கு ஆறு பேரும் பாய, நம்பி மற்ற மூவரையும் எழுப்பி இவர்கள் ஆறுபேரையும் எ��ிர்கொள்ள ஆயத்தமானான்.\nநம்பியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத அவர்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டு ஓடிவிட்டனர். நம்பியும் மற்ற மூவரும் விடியும்வரை விழித்திருந்து பெட்டகங்களை அங்கேயே ஓர் இடத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அடையாளத்திற்காகச் சில கற்களையும் வைத்து மூடினார்கள். பின்னர் கிழக்கே நோக்கிப் பயணம் செய்தனர்.\nஅதற்குள்ளாக இங்கே திருவரங்கத்தில் துலுக்கர்களின் அராஜகம் அதிகமாக இருந்தது. அரங்கனின் சொத்துக்காகவே படை எடுத்த அவர்கள் ஒன்றும் கிட்டவில்லை என்பதறிந்து கோபம் கொண்டனர். ஆகவே அரங்கன் எங்கே போயிருக்கிறான் என்பதைக் கண்டறியவும் அவனுடைய சொத்துக்களும் அவனுடனே செல்கின்றனவா என்பதை அறியவும் ஒற்றர் படைகளை ஏவி விட்டால் சுல்தானின் தளபதி. மேலும் கோயிலிலும் பல இடங்களையும் தோண்டியும் இடித்தும் செல்வங்கள் கிடைக்கின்றனவா என்று தேடினான். பல சிற்பங்கள் உடைக்கப்பட்டன. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கற்றூண்கள் இடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கேள்விப் பட்ட அரங்கன் முன் ஆடும் நர்த்தகிகளில் ஒருத்தியான அம்சகலா என்பாள் துடிதுடித்தாள். தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே எனத் தவித்தாள்; உருகினாள் வேதனையில் ஆழ்ந்தாள். அவளும் திருவரங்கத்தில் வாழ்ந்தவள் தான். இப்போது தப்பிக் காவிரியின் எதிர்க்கரையில் அழகிய மணவாளபுரம் என்னும் கிராமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தாள்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்~ தில்லி வீரர்...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2012/01/blog-post_03.html", "date_download": "2018-07-17T19:21:04Z", "digest": "sha1:H3VAGE3X4YGJAOXU3FOQWJ4NKLACHOLD", "length": 23090, "nlines": 33, "source_domain": "maattru.blogspot.com", "title": "புயலால் புரண்ட வாழ்க்கை ~ மாற்று", "raw_content": "\nதானே புயல் புதுவை மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக, கடலூர், விழுப்புரம் மற்றும் காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. புயலுக்குப் பலியானோர் எண் ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரக்கூடு���் என அஞ்சப்படுகிறது.\nதானே புயல் தாக்கி 4 நாட்களான பிறகும்கூட, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. இன்னமும் பல இடங்களில் மின்சாரம் சீரமைக்கப்படவில்லை. ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின்மாற்றிகளும் பழுதடைந்துள்ளன.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களில் பலர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஅறுவடை செய்யும் நிலையிலிருந்த சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் புயல் மற்றும் மழையால் பாதிப்படைந்துள்ளன. இந்த ஆண்டு மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் விவசாய சாகுபடியில் ஈடுபட்டனர். பயிர்கள் பால்பிடிக்கும் நிலையில் வெள்ளத்தில் மூழ்கி சேதமாகியுள்ளன. முந்திரி மற்றும் உணவு தானியப் பயிர்களும் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. தென்னை, மா, பலா, வாழை, பூச்செடிகள், காய்கறி என விவசாயம் முற்றாகப் பாழாகியுள்ளது.\nமீனவர்களின் படகுகள், வலைகள், என் ஜின்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இதனால் புயல் பாதிப்பிலிருந்து மீண்டாலும் தங்கள் தொழிலைத் துவக்க முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர்\nபூர்வாங்க மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவிற்கும், புதுவையில் ரூ.2000 கோடி அளவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nநிவாரணப் பணிகளைப் பொறுத்தவரை தமிழக அரசின் அறிக்கையில் இருக்கும் வேகம் நடைமுறையில் இல்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டம் குறிப்பாக கடலூர் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதானே புயலால் வீடுகளை இழந்த மக்கள், நிலைகுலைந்து நிற்கின்றனர். மொத்தத்தில் தானே புயல் புதுவை மற்றும் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது.\nதமிழக மற்றும் புதுவை அரசுகள் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான பணிகளில் முனைப்புக் காட்ட வேண்டும். குறிப்பாக மின்சாரம், தண்ணீர், பால் விநியோகத்தை முறைப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மீனவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கவேண்டும். வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், தங்கள் வாழ்வை புனரமைத்துக்கொள்ள உரிய உதவிகளை தாராளமாகச் செய்யவேண்டும். மத்திய அரசு குழுக்கள் அனுப்பி சேதத்தை மதிப்பீடு செய்வதாக காலம் கடத்தாமல் தமிழக, புதுவை அரசுகளுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டும். சேத மதிப்பீடு முடிந்தபிறகு முழு உதவிகள் வழங்கப்பட வேண்டும்.\nபுயல் தனது வேகத்தை காட்டிவிட்டுப் போய் விட்டது. அரசுகள் தங்களது வேகத்தைக் காட்ட வேண்டிய நேரமிது.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத���து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்த��் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0661&name=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-17T19:18:58Z", "digest": "sha1:2LDNTNF37X57A5G4ZQ3V5O2OJRTM4H5E", "length": 4894, "nlines": 118, "source_domain": "marinabooks.com", "title": "புக் மார்க்ஸ் Book Marks", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கதைகள் கல்வி வாழ்க்கை வரலாறு ஜோதிடம் யோகாசனம் அறிவியல் ஆய்வு நூல்கள் சமூகம் சுயசரிதை பயணக்கட்டுரைகள் தத்துவம் சிறுவர் நூல்கள் கவிதைகள் English அகராதி மேலும்...\nவெர்சோ பேஜஸ்மீனாட்சி புத்தக நிலையம்லயன் காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ்போதிப் பதிப்பு வெளிகஙய வெளியீடுசித்திரம்யாழ் பதிப்பகம்சாய் சூர்யாதனு பதிப்பகம்சொல் புதிது பதிப்பகம்அடன் புக் மால்செல்வம் பதிப்பகம்அருள்மிகு அம்மன் பதிப்பகம்Garuda Featuresசித்தரடியார் இரமணா மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை\nஃபத்வா முதல் பத்மா வரை\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\nஊரின் மிக அழகான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-17T19:23:22Z", "digest": "sha1:2B4LDFEVQE7HKG3IJPXFHENPLHTPCA62", "length": 34350, "nlines": 221, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: January 2012", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nஇரண்டு நண்பர்கள் புகைப்படக்காரர்கள். ஒருவர் சொந்த ஊர்காரர். மற்றொருவர் சென்னைவாசி. அவ்வப்பொழுது, தொழிலில் உள்ள சிரமங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். நானும் சில சமயங்களில் வாயைக் கிளறுவதுண்டு. ஏனெனில் நமது திருமணங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் சிக்கலானவை. நமது மனிதர்கள் சுவாரசியமானவர்கள். விசேஷ வீடுகளிலோ இன்னும் சுவாரசியமானவர்கள்.\nஉசிலம்பட்டி பகுதியில் ஒருமுறை மொய்விருந்து நடத்தினார்கள். கூட்டம் ஜே.ஜே. என களைகட்டியது. வசூல் மழைதான். வாழ்நாளில் நான் அதிகப்பணத்தை பார்த்தது அன்றுதான். வசூல் ஒரு கோடியைத் தாண்டியது\nஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலர் செய்முறைகளுக்கு; சிலர் உண்வுக்கு; சிலர் உபசரிப்பதற்கு; சிலர் பணத்திற்கு; பகட்டிற்கு ஆனால், எல்லா வசதியான வீடுகளிலும் ஒன்றை மட்டும் வலியுறுத்துவார்கள். வரிசையாக வைத்திருக்கிற சீர் வரிசையை ஒன்றுவிடாமல் எடுத்துவிடுங்கள் என ஒன்றுக்கு நான்குமுறை வலியுறுத்துவார்கள்.\nஆந்திராவை ஒட்டி, தமிழ்நாட்டு எல்லை சிறுநகரம். அந்த குறிப்பிட்ட சாதியில், மணப்பெண்ணை தாய்மாமன் கூடையில் வைத்து சுமந்து வரவேண்டும் என்பது சம்பிரதாயம். அந்த மணப்பெண்ணோ சரியான குண்டு. தாய்மாமன் சம்பிராதயத்துக்கு தூக்கி இறக்குவதற்குள், வேர்த்து, விறுவிறுத்து போய்விட்டார்.\nமூன்று நாள் திருமணம் நடத்துகிறவர்களும் உண்டு. வரிசையாக பல சடங்குகள் செய்து, நம்மை கிறுகிறுக்க வைத்துவிடுவார்கள். கொஞ்சம் சோர்ந்து, எதையாவது ஒரு சடங்கை எடுக்காமல் விட்டுவிட்டால் \"இருப்பதிலேயே அதுதான் முக்கியமான சடங்கு அதை எடுக்காமல் விட்டுவிட்டீர்களே\" என கோபித்துக்கொள்வார்கள். கடுப்பாயிரும் நமக்கு. இப்பொழுதெல்லாம் அழைத்தாலும் தவிர்த்துவிடுவதுண்டு.\nசென்னையிலிருந்து அருகிலுள்ள பிற மாவட்டங்களிலுள்ள சிறு நகரங்களுக்கு போனால், நன்றாக மதிப்பார்கள். கவனிப்பார்கள். தலைநகரம் என்பது முக்கிய காரணம். இன்னுமொரு காரணம். அவர்களிடம் ஒரு லட்சம் வரை ஏஜென்ஸி பில் போட்டிருப்பார்கள். அதில் சோகம் என்னவென்றால் நிகழ்ச்சியை எடுக்கிற எங்களுக்கு கொடுப்பது சொற்பபணம் தான் தருவார்கள்.\nபெரும்பாலும் திருமணம்; கிரகப்பிரவேசம் என விசேஷ வீடுகளுக்கு தான் போகிறோம். கறிவடை மூக்கை துளைக்கும். சாப்பாடு வாசம் பசியை தூண்டும். பல சமயங்களில் ஒப்புக்கு கூட சாப்பிட சொல்லமாட்டார்கள். வேலை நிலைமையில் நாமாக நகரவும் முடியாது எரிச்சல் பொங்கிவரும். பொண்ணு மாப்பிள்ளையோடு நாமும் சாப்பிட அமர்ந்தால், நமக்கும் சில நல்ல ஐயிட்டங்கள் கிடைக்கும். பல சமயங்களில் ரசம் மட்டுமே மிஞ்சும்.\n7.30க்கு திருமணம் இருக்கும். நம்மிடம் 6 மணிக்கு கல்யாணம். சில சடங்குகள் செய்வோம். 4 மணிக்கே வந்துவிடுங்கள் என்பார்கள். போய்பார்த்தால், நாங்கள் தான் அவர்களை தூக்கதிலிருந்து எழுப்புவோம்.\nகமுதி என்பார்கள். பார்த்தால், அங்கிருந்து லொட லொட பேருந்தில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேர பயணம் இருக்கும். இப்பொழுதெல்லாம் சரியாக எந்த ஊர் என கேட்டுவிட்டு தான் கிளம்புகிறோம்.\nஒருமுறை திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில், சண்டை வந்து இருவீட்டாருக்கும் கைகலப்பாகிவிட்டது. இரண்டுநாள் கழித்து, எங்களை ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை வீட்டார் அவசரமாய் அழைத்து, பணத்தை செட்டில் செய்து, எல்லா பிலிமையும் வாங்கி, பொட்ரோல் ஊத்தி கொளுத்தினர். விசாரித்தால், விவாகத்து வாங்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.\nஇருவருமே நல்ல திறமைக்காரர்கள். ஆல்பமோ, டிவிடியோ நல்ல தொழில் நுட்பத்துடன், நேர்த்தியாக மிளிர வைப்பவர்கள். பலவற்றை நானே பார்த்திருக்கிறேன். அவர்களுடைய திருமண ஆல்பத்தை, டிவிடியை வாங்கிப்பார்த்தால், கற்றுக்குட்டித்தனமாய் இருந்தது. நம்ம கல்யாணம் காதல் கல்யாணம். கலட்டா கல்யாணம். அந்த களேபரத்தில் போட்டோ மேலே எங்க கவனம் வைக்கமுடிந்தது நம்ம கத்துக்குட்டி உதவியாளர் எடுத்தது என்கிறார்கள்.\nபேசிய பணம் எப்பொழுதும் 75% எந்தவித பிரச்சனையில்லாமல் வசூலாகிவிடுதுண்டு. 25% கொஞ்சம் இழுத்து தருவார்கள். சினிமாக்காரர்கள் யாராவது ஏற்பாடு செய்தால் தான், பணத்தை வாங்குவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போல\nதிருமணம் முடிந்து சில நாட்கள் கண்டுகொள்ளவேமாட்டார்கள். திடீரென ஒருநாள் அடுத்தடுத்து போன் செய்து, உடனே வேண்டும் என அடம்பிடிப்பார்கள். கோபித்துக்கொள்வார்கள். வேலைக்கு லீவு போட்டு வந்து, உட்கார்ந்திருந்து வாங்கிவிட்டு தான் விடுவார்கள்.\nLabels: அனுபவம், சமூகம், நகைச்சுவை, மனிதர்கள்\nகுங்பூ பாண்டா 2 - திரைப்பார்வை\nஇந்த படம் இப்பொழுது பல பிரிவுகள��ல் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக அசத்தலான படம். அண்ணன் மகனின் புண்ணியத்தால் 6 மாதத்திற்கொரு 3D படம் பார்த்துவிடுகிறேன். அந்த வரிசையில் இதுவும் ஒரு படம்.\nபழங்கால சீனாவின் ஒரு பகுதியை மயில் மன்னன் ஆண்டு வருகிறான். இளவரசன் மயில் பிறக்கும் பொழுது, 'ஜாதக பலன்' சரியில்லாமல் போக, நாட்டுக்கு பிரச்சனை என்பதால், நாட்டைவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். புறக்கணிப்பால், வெறுத்துப்போன மயில் இளவரசன் பல ஆண்டுகளுக்கு பிறகு, புதிய வகை ஆயுதமாக பீரங்கியை உருவாக்கி கொண்டு வந்து, தற்போதைய மன்னனை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்கிறது.\nஇந்த மயிலுக்கும் ஜாதக நம்பிக்கை இருக்கிறது. மை போட்டு பார்த்ததில் \"கருப்பு-வெள்ளை நிறத்திலான ஒரு கரடியால் உயிருக்கு ஆபத்து\" என சொல்லப்படுகிறது. ஆகையால், தன் வாழ்நாளில் பல கருப்பு வெள்ளை கரடிகளை தேடித்தேடி அழித்து வருகிறது. மேலும் குங்பூவை வளரவிடாமல் செய்வதற்கும் பல வேலைகளை செய்கிறது. இது தீயவனான வில்லன் கதை.\nமறுபுறம், குங்பூ கலையின் தலைமையிடத்தில் டிராகன் வீரரான பாண்டா கரடி, சக நண்பர்களான பெண்புலி, குரங்கு, பாம்பு, வெட்டுக்கிளி, பறவை, பூனை குரு எல்லோரும் மயிலின் கொடுமையான ஆட்சி கண்டு கவலைகொள்கிறார்கள். மக்களைக் காப்பதும், குங்பூவை காப்பதும் டிராகன் வீரரான பாண்டா கரடியின் கடமை என்பதால், மயிலை அழிப்பதற்காக குழுவாக கிளம்புகிறார்கள்.\nமயிலுடன் நடக்கும் போராட்டத்தில், தங்களுடைய பெற்றோர்கள் இந்த மயிலால் தான் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மை பாண்டா கரடிக்கு தெரியவருகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு, அனைவரின் ஒத்துழைப்புடனும் தனது மன அமைதி பயிற்சியின் முறையினாலும், பலம் வாய்ந்த பீரங்கியை எதிர்கொண்டு, மயிலை வீழ்த்துகிறார்கள். இறுதியில் சுபம்.\nமுதல் படத்தைப் பொறுத்தவரையில் ஜாக்கிசான் வகை பாணியிலான நகைச்சுவை + குங்பூ படமாக ஜாலியாக அமைந்தது. இந்த படம் கொஞ்சூண்டு நகைச்சுவை, மற்றபடி ஒரு சீரியஸ் படமாக பெரியவர்களுக்கானதாக இருக்கிறது. சிறியவர்களுக்காக என படம் காண்பித்து, பெரியவர்களுக்கு எடுக்கிறார்கள்.\nபடத்தின் இறுதியில், பாண்டா கரடி தன் மன அமைதி பயிற்சியின் மூலம் பீரங்கியிலிருந்து வரும் குண்டை, அப்படியே பூப்பந்தைப் போல கையில் வாங்கி, மயிலின் பட��களை சிதறடித்து, துவம்சம் செய்வதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஅது ஒரு உருவகம். இது சீனாவின் ஜென்வகை சார்ந்தது. நம் ஊரில் \"கோ..தாகொ..மா\" என கெட்ட வார்த்தையால், கைகலப்பாகி பல சமயங்களில் கொலைவரைக்கும் போய்விடுவதுண்டு. ஜென் சொல்வது என்னவென்றால், ஒருவன் ஒரு வார்த்தை சொல்வதை, ஏன் உள்வாங்கி கொண்டு கோபப்படுகிறாய் அந்த வார்த்தை. அவன் வார்த்தை. நீ உள் வாங்காதே அந்த வார்த்தை. அவன் வார்த்தை. நீ உள் வாங்காதே உனக்கு மனக்காயமும் ஆகாது என்பதாக படித்திருக்கிறேன்.\nஇதில் என்ன சொல்லவருகிறார்கள் என்பது புரியவில்லை தான். ஜென் அறிந்தவர்கள் விளக்கம் சொல்லலாம்.\n92 நிமிடங்கள் தான் படம். ஆனால், செலவோ 750 கோடி. ஜாக்கிசான், ஏஞ்சலினா போன்ற பிரபலங்கள் வாயசைத்திருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தில் நம் ஊரில் படம் எடுக்க பல ஆண்டுகளாகும் என நினைக்கிறேன்.\nஎனக்கு இந்த அனிமேஷன் படங்களில் பிடித்த அம்சம். நாம் நினைக்கிற கற்பனைக் காட்சியை பல கோடிகள் செலவழித்தாலும் செல்லுலாய்டில் சாத்தியப்படுத்துவது என்பது பாதியாக தான் இருக்கிறது.அனிமேஷனில் அது அருமையாக சாத்தியப்படுகிறது.\nஇந்த 3டி வகை படங்களை கொண்டு, மிருகங்களை, இயற்கையை நேசிக்க வைக்கிற படங்களை எடுத்து நன்றாக வெற்றிப்படமாக உருவாக்கமுடியும். ஹாலிவுட்காரர்கள் இந்தவகைப் படங்களை எடுப்பது சாத்தியம் குறைவு தான். அவர்கள் மனிதர்களையே நேசிப்பதில்லை. அவர்கள் நேசிப்பது எல்லாம் கல்லாவைத்தான்.\nஇந்த படம் குறித்து யாரும் எழுதியிருக்கிறார்களா என தேடிப்பார்த்தேன். குழந்தைகளுக்கான படங்களுக்கு ஏன் பதிவர்கள் விமர்சனம் எழுதுவதில்லை\nLabels: அனுபவம், சினிமா, திரை விமர்சனம்\nநொந்தகுமாரனின் பக்கங்கள் - பறவையைப் போல\nவாழ்வில் பிடித்தமானவைகளில் முதன்மையானது பயணம். பல ஊர்களுக்கு பயணப்பட்டிருக்கிறேன். இன்னும் பல ஊர்களுக்கு செல்ல, ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். எங்கேனும் செல்ல.. ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும், போய்விடுவேன். குட்டையைப் போல ஓரிடத்தில் தேங்காமல் நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.\nபயணம் சுகம் என்றால், பயண சுமைகள் எப்பொழுதுமே தொல்லை. பயணத்தின் சந்தோஷங்களை சுமைகள் எப்பொழுதும் அழுத்திக்கொண்டே இருக்கும். பெருநகரத்திற்கு வாழ்க்கை நகர்ந்த பிறகு, ���யல்பாகவே சில ஆண்டுகளில் பொருட்சுமைகளும், மனச்சுமைகளும் அதிகரித்திருக்கின்றன. பர்ஸ், சில வங்கி அட்டைகள், செல்போன், அழுத்தம் என நிறைய முன்பெல்லாம் பயணத்தில் அசதியாயிருந்தால் சட்டென்று கண்ணயரலாம். இப்பொழுது அப்படி வாய்ப்பே இல்லை. சுமைகள் இல்லா பயணம் நிறைவேறாத கனவை போல இருக்கிறது\nஇன்று ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக எந்த சுமையும் இல்லை. சுமைகள் இல்லாத பறவையை போல சட்டென்று உணர்ந்தேன். சந்தோஷமாய் விசிலத்தபடியே கிளம்பி கொண்டிருந்தேன்.\nவெளியே கால் வைக்க போகும் பொழுது, அலைபேசியில் அழைப்பு வந்தது. ஊரிலிந்து நண்பன். ஊருக்கு தான் கிளம்புகிறேன் என்றதும், கடந்த முறை தான் தவறவிட்டு வந்த இரண்டு டிசர்ட்டுகளை மறக்காமல் எடுத்துவா என கட்டளையிட்டான். பறவை, கனவு என்றெல்லாம் சொன்னால், மூன்று மாதத்திற்கு கிண்டலுக்கான சரக்காக்கிவிடுவான். சரியான நக்கல் பேர்வழி. வாயே திறக்கவில்லை. சோகமாக இரண்டு டிசர்ட்டுகளை தேடிப்பிடித்து, ஒரு பேக்கில் போட்டுக்கொண்டேன். கிளம்பிவிடலாம். இருந்தால், இன்னும் சுமையேற்றிவிடுவார்கள் என பயம் வந்தது.\nசென்னை போக்குவரத்தில் சிக்கி, சின்னாபின்னாமாகியும் 20 நிமிடத்திற்கு முன்பாக இரயில் நிலையம் வந்துசேர்ந்தேன். கொஞ்சம் பசித்தது. இரயில் உணவு நினைவிற்கு வந்து பயமுறுத்தியது. நாலு இட்லிகள் வாங்கிகொண்டேன். பக்கத்தில் புத்தககடை பரபரப்பாக இருந்தது. ஆனந்தவிகடன் 2011 நினைவுகளை கிளறியிருந்தது. வாங்கிகொண்டேன். தீராநதியில் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் விரிவான பேட்டி வந்திருந்தது. வாங்கிகொண்டேன். இனியும் நின்றால், புத்தக சுமை கூடும் என பயந்து கிளம்பினேன்.\nஇரயில்வே ஏற்பாடு செய்திருந்த ரூ. 5க்கு ஒரு போத்தல் தண்ணீர் வாங்கி கொண்டேன். மனிதர்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு டிராலி நிறைய பயண லக்கேஜ்கள். அதில் ஒரு குட்டிப்பெண் காலை ஆட்டி அமர்ந்திருந்தது.\nகோச்சுக்கு வந்து சேர்ந்தேன். போய் இருக்கையை தேடிப்பிடித்து, உட்கார்ந்து நிமிர்ந்தால் மோகன் அமர்ந்திருந்தான். எனக்கு தட்கல் இருக்கை புக் பண்ணி தந்தவன்.\n\"ஊரிலிருந்து போன் வந்தது. அம்மாவுக்கு மருந்து கிடைக்கலையாம். அது தான் அலைந்து திரிந்து, 4 பாட்டில்கள் வாங்கிவிட்டேன். ஊரில் இந்த முறை பனி அதிகமாம். அம்மாவுக்கு குளிர் தாங்கலையாம். அதனால் இந்த் ஸ்வெட்டர்.. கம்பெனியில் டைரி தந்தார்கள். நான் எந்த காலத்துல எழுதினேன் உனக்கு பயன்படும் வச்சுக்க\" என எல்லாவற்றையும் தந்தான்.\n\" என்றேன். \"அவ்வளவு தாம்பா\" என்றான் சீரியசாய்\nஎல்லாவற்றையும் எடுத்து பேக்கில் பத்திரப்படுத்தினேன். வழக்கத்தை விட அதிகமான பொருட்கள் சேர்ந்துவிட்டன. சிரித்துக்கொண்டேன். வானம் பார்த்தேன். அந்த இருட்டில் ஒரு குட்டி வெண்மேகம் பறவையைப்போல லேசாக மிதந்து போனது. பொறாமையாய் இருந்தது.\nசுமைகள் இல்லா பயணம் பறவைக்கு வாய்க்கும் மனிதனுக்கு சாத்தியப்படாது அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் (), பறவையாய் பிறக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.\nபெரிய சத்தத்தோடு வண்டி நகர ஆரம்பித்தது.\nஎழுதியது குமரன் at 5:33 AM 7 ஆறுதல்கள் Links to this post\nLabels: அனுபவம், சமூகம், நகைச்சுவை, நொந்தகுமாரனின் பக்கங்கள்\nகுங்பூ பாண்டா 2 - திரைப்பார்வை\nநொந்தகுமாரனின் பக்கங்கள் - பறவையைப் போல\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\n‘பித்தன்’ – கவிஞர் அப்துல்ரகுமான்\nபடித்ததில் பிடித்தது. கவிஞர் அப்துல் ரகுமான் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘ பித்தன்’. ஏன் பிடித்தது என்றால்.... அப்துல் ரகுமானே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-17T19:23:33Z", "digest": "sha1:KP2DN6M2YLQ64G6BGLMSBUOVANQMYENA", "length": 6247, "nlines": 170, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "இன்னும் சொல்வேன்...............", "raw_content": "\nவித்தியாசமான விளம்பரம் : தமிழை தமிழுக்கு மொழிபெயருங்கள்\nகீழுள்ள விளம்பரம், இலங்கையின் பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளி வந்த வேலை வாய்ப்புக்கான அறிவித்தல். இதில் உள்ளது புரிகிறதா என முகப் புத்தகத்தில் நண்பர் ஒருவர் வினவினார். முயற்சி செய்து தமிழை தமிழுக்கே மொழி பெயர்த்திருக்கின்றேன். பாருங்கள்.\nதமிழை தமிழுக்கே மொழிபெயர்த்த முதல் ஆ��் நான்தான் என நாளைய வரலாறு சொல்லட்டும்.\nமேல் மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சபை\nவேலைத் திட்ட அதிகாரி பதவிக்காக இணைத்துக் கொள்ளல்.\nகாகித கைக்குட்டை உற்பத்தி தொடர்பான பயிற்சியையும், அனுபவத்தையும் பெற்றிருத்தல்.\nகாகித கைக்குட்டை உற்பத்திக்கான இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அறிவும் அனுபவத்தினையும் கொண்டிருத்தல்.\nகாகித கைக்குட்டைகளை மூலப் பொருளாக கொண்ட உற்பத்திகளை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அது தொடர்பான பயிற்சி அளிக்கும் திறனை கொண்டிருத்தல்.\nகல்விப் பொது தராதர உயர் தர பரீட்சையில் சித்தி பெற்றிருக்க வேண்டும். விஞ்ஞான பாடம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும்.\nசிறந்த சுக தேகியாக இருத்தல்\nஉங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை சுயவிபரக் கோவையுடன் இணைத்து\n2012.06.21 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் காட…\nவித்தியாசமான விளம்பரம் : தமிழை தமிழுக்கு மொழிபெயரு...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vck-chief-statement-against-h-raja-in-vairamuthu-issue-118011300016_1.html", "date_download": "2018-07-17T18:50:50Z", "digest": "sha1:UDOHVUUVPC3AOIDWN25KTSLYOI66STNC", "length": 15294, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "எச்.ராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎச்.ராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா\nஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்டபின்னரும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.\nகுறிப்பாக வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் எச்.ராஜா. இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ஓவ்வொருவராக கருத்துக்கள் கூறி வருகின்றனர்.\nதற்போது வைரமுத்துவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்தார். ஆனால் அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை.\nஅந்த கட்டுரையை சாக்காக வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டு அநாகரிகமாக பேசிவருகிறார். எச்.ராஜாவின் பேச்சு சாதி - மதவெறியை கொண்டதாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nஏற்கனவே தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்தார். தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செய்துள்ளார்.\nஎன்னையும் எமது கட்சியையும் இதே போல அவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததையும் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதையும் நாடறியும்.\nஎச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத்தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர். அரசும் வேடிக்கை பார்த்தது. அதனால் தான் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர் பேசிவருகிறார்.\nஎச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.\nஇத்தகைய வெறுப்��ுப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என கூறியுள்ளார்.\nதொண்டர்களை நாளை சந்திக்கவிருக்கும் கருணாநிதி\nப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் புத்தாண்டு மாற்றப்படும்: மு.க.ஸ்டாலின்\nஇன்று போகி பண்டிகை: புகை மூட்டத்தில் தவிக்கும் சென்னை\nரூ.1000 தொலைத்த மூதாட்டிக்கு ரூ.1100 கொடுத்த காவலர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/05/blog-post_89.html", "date_download": "2018-07-17T18:50:12Z", "digest": "sha1:PQZTU6NEKMUJHFOFSPQDBZN65FXBKPK2", "length": 13300, "nlines": 158, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: வாழ்த்துக்கள் முதல்வரே", "raw_content": "\n5 கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.\n3.டாஸ்மாக் நேரம் குறைப்பு(பகல் 12 முதல் இரவு 10 வரை)\n4.தாலிக்கு தங்கம் 1 பவுன்\n5.இலவச 100 யூனிட் மின்சாரம்.விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வரை மின்சாரம் இலவசம்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்���ெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\n Best School நான் பள்ளியில் படிக்கும்போது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஒரு ஆளுமையை மட்டுமே பார்த்தேன்.ஆனால் இந்த பள்ளியில் நீங்கள் இளம் வயதில் ஐ.ஏ.எஸ்., வெளிநாட்டினர்,வங்கி அதிகாரிகள் என பல ஆளுமைகளை பார்த்து இலக்கு நிர்ணயித்து உள்ளீர்கள்.சிறப்பான வாழ்க்கை கல்வியை வழங்கும் பள்ளி இந்த பள்ளிதான் என்று தமிழகத்தின் முதல்தர பல்கலைகழகம் என்று பெயர் பெற்ற பல்கலைகழக துணை வேந்தர் குறிப்பிடும் பள்ளி தொடர்பாக காண வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்\nஅரசு போக்குவரத்து கழக பணி\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-42-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T19:28:46Z", "digest": "sha1:TT75LPF4E63USOOVUCHXSRUUJEDBIPGF", "length": 3172, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தீக்கிரையானது 42 பஸ்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: தீக்கிரையானது 42 பஸ்கள்\nஆசைப்பட்டது பிரியாணிக்கு: தீக்கிரையானது 42 பஸ்கள்\nகாவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகவில் போராட்டம் வெடித்தது. தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெங்களூரு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த கே.பி.என். நிறுவனத்திற்கு சொந்தமான 42[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின�� தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_774.html", "date_download": "2018-07-17T19:18:54Z", "digest": "sha1:XXIT35MLHE27A6ILFTOFPEHOOTKRV4FM", "length": 10874, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு முதலமைச்சர் விவகாரம்: டெலோ, புளொட் முறுகல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வடக்கு முதலமைச்சர் விவகாரம்: டெலோ, புளொட் முறுகல்\nவடக்கு முதலமைச்சர் விவகாரம்: டெலோ, புளொட் முறுகல்\nடாம்போ April 21, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு ஆதவளிப்பது தொடர்பில் கூட்டமைப்பில் எஞ்சியுள்ள கட்சிகளான டெலோ மற்றும் புளொட் அமைப்புக்களிடையே பிளவு தோன்றியுள்ளது.\nஅடுத்த மாகாண சபைத் தேர்தலை எதிர் கொள்வதற்காக புதிய கட்சியினை அமைக்க விரும்பினால் முதலமைச்சர் அமைக்கலாம். அந்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பாதிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளரும் சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன அடுத்த வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅவர் இத்தகைய கருத்தை வெளியிட்ட போதும் எம்.கே.சிவாஜிலிங்கம் மௌனம் காத்துவருகின்றார்.\nவடமாகாண சபை முதலமைச்சராகவுள்ள க.வி.விக்னேஸ்வரன் விரும்பினால் புதிய கட்சி அமைக்க முடியும். அது தொடர்பில் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை. அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை. தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.\nஎனினும் சிறீகாந்தா ஒரு வெற்று துப்பாக்கி. ரவைகள் இல்லை. அவர் போராட்ட காலத்திலும் வெற்றுதுப்பாக்கி தான் என தெரிவித்துள்ள முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் இறுதி முடிவை செல்வம் மட்டுமே எடுப்பார் என தெரிவித்தார்.\nவடமாகாண அமைச்சர்கள் நியமனத்தின் போது தான் சொன்ன விந்தன் கனரட்ணத்திற்கு அமைச்சு பதவி கொடுக்காத சீற்றத்திலேயே சிறீகாந்தா கருத்து வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nகப��டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்\nஎம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதல...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nதவறிற்கு ஆளுநரும் முதலமைச்சரும் காரணம்:டெலோ\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் சிரேஸ்ட உறுப்பினரும் அதன் நிதிச் செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினரும் வட மாகாண யாழ். மாவட்ட மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12653", "date_download": "2018-07-17T19:29:54Z", "digest": "sha1:EIUHHZVDNKHZYI3K7SKE5LE3HX7TI7RE", "length": 11008, "nlines": 122, "source_domain": "www.shruti.tv", "title": "அசுரவதம் - படம் எப்படி? - shruti.tv", "raw_content": "\nஅசுரவதம் – படம் எப்படி\nஒளிப்பதிவு : SR கதிர்\nதயாரிப்பு : செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்\nநீளம் : 122 நிமிடங்கள்\nகதைச்சுருக்கம் : திண்டுக்கலில் மளிகைக்கடை நடத்தும் சமயனுக்கு (வசுமித்ர) தொடர்ந்து கொலைமிரட்டல் விடுகிறார் சரவணன்(சசி). யார் இந்த சரவணன் ஏன் கொலை செய்ய துடிக்கிறான் ஏன் கொலை செய்ய துடிக்கிறான் அவனின் பின்கதை என்ன\n+ ஒளிப்பதிவு : வழக்கமான பழிவாங்கல் கதைக்கு புதிய திரைவடிவத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் SR கதிர். முதல் பாதியில் வரும் இரவு நேர காட்சிகள், மின்னல் வெளிச்சத்தில் வரும் முதல் சண்டைக்காட்சி, வகை வகையான சேசிங் காட்சி, கழுகுப்பார்வை டிரோன் கோணம் என்று பல்வேறு கோணங்களில் இவரது கேமரா கண்ணை கவர்கிறது\n+ சண்டைக்காட்சி : தொடக்கம் முதல் முடிவு வரை, திரைக்கதையில் சண்டைக்காட்சி ஒரு அங்கமாகவே பயணிக்கிறது. படத்தில் வரும் பல்வேரு திருப்பங்கள், சண்டைகாட்சிகளின் இடையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இடையிடையே பல்வேறு சர்வதேச படங்களின் பாதிப்பு தென்பட்டாலும், திலிப் சுப்புராயனின் பங்கு பாராட்டிற்குரியது.\n+ இசை : Tuning Fork’கை அடிப்படையாகக்கொண்ட பல்வேறு சப்தங்களில் பின்னணியிசையை கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த். காட்சிகளின் ஆழத்திற்கு ஏற்ப பயணிக்கும் பின்னணியிசை படத்திற்கு பெரிய பலம்.\n+ கதாபாத்திரங்கள் : ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு நன்று. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இவர்கள் தொலிலேயே பயணிப்பதால், திரைக்கதையின் ஓட்டம் சீராக பயணிக்கிறது.\n– திரைக்கதை : அதி மெதுவாகவும், நன்கு கணிக்கும்படியும் பயணிக்கும் திரைக்கதை, படத்திற்கு பெரும் பலவீனம். முக்கிய திருப்பமாக ஹீரோவின் முன்கதையை இறுதிக்கட்ட காட்சிகளூடே இணைந்திருப்பது கிளைமாக்ஸ் காட்சிக்கு பலமாக இருந்தாலும், திரைக்கதை அளவில் அது இழுவை.\n– செய்யக்கைத்தனம் : ஆரம்ப காட்சியான போன் காட்சி முதல் படத்தில் பல்வேறு இடங்களில் செயற்கைத்தன்மை மேலோங்கி காணப்படுகிறது. குறிப்பாக, ஹீரோ வில்லன் அருகில் சென்று பின்னர் அவரை விட்டுவைக்கும் காட்சிகள் திரும்ப திரும்ப வருவது சலிப்பு.\nசிறப்பு தோற்றத்தில் நந்திதா என்று சொல்லுமளவிற்கு உள்ளது அவரது கதாபாத்தி���ம். நமோ நாராயணின் நகைச்சுவைகள் முதல்பாதியோடு முடித்துவைக்கப்பட்டது நன்று, பெரிதாக எடுபடவில்லை. காட்டிடத்திலிருந்து நிலைதடுமாறி விழும் காட்சியில் ‘சசியா இது’ என்று சந்தேகிக்கும் அளவிற்கு நன்றாக நடித்திருக்கிறார் சசிகுமார்.\n* வில்லனின் கடை, தற்காலிக காட்சிகளில் ஒரு இடத்திலும், முன்கதையில் வேறு இடத்திலும் இருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் குழப்பம்.\n*ஹீரோ வில்லனின் இருப்பிடத்தை கண்டறிவது எப்படி\nஇப்படி படத்தின் இடையே சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடிவதில்லை. இருந்தும், காலம், நேரம் ஆகியவற்றை எந்த காட்சியிலும் குறிக்காமல், இது எல்லா காலகட்டத்துக்கும் பொருந்துமாறு படமாக்கப்பட்டது கூடுதல் சிறப்பு. சர்வதேச பழிவாங்கல் படத்திற்கு இணையான ஒரு முயற்சியை எடுத்தமைக்காகவே இயக்குனர் மருதுபாண்டியனை பாராட்டலாம்.\nமொத்தத்தில் : தேர்ந்த தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இப்படம், திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால், ‘சிறந்த படம்’ எனும் அந்தஸ்தை பெற்றிருக்கும். இருப்பினும், சண்டைகாட்சிகளுக்காகவும், தொழில்நுப்ப சிறப்பிற்காகவும் ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்.\nமதிப்பீடு : 3 / 5 …\nPrevious: தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள்\nNext: செம போத ஆகாதே – படம் எப்படி \nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nசெம போத ஆகாதே – படம் எப்படி \nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nநடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” \nசெம போத ஆகாதே – படம் எப்படி \nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/21/", "date_download": "2018-07-17T19:01:40Z", "digest": "sha1:RAJTAPTPI2LS7X6UUUGDLVBW2CKYVROD", "length": 13064, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 June 21", "raw_content": "\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆ��்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\nதிருப்பூரில் 400 கிலோ குட்கா பறிமுதல் 4 பேர் கொண்ட கும்பல் கைது\nஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்\nசூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து போராடுவது சட்டவிரோதமாம்: எதிர்க்கட்சி கூட்டத்தில் காவல்துறை அதிகார பேச்சு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஅரசு ஊழியர் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினிமயம்: முதன்மைச் செயலர் தகவல்\nதிருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூலக் கணக்குத் துறையின்…\nபஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க : சிஐடியு வலியுறுத்தல்\nதிருப்பூர், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.429.20-ஐ தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என…\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி\nதிருப்பூர், திருப்பூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் வியாழனன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூரில்…\nபெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருப்பூரில் மோட்டார் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர், தினமும் ஏறிவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மோட்டார் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் எரிபொருள் விலை உயர்வை…\nகுடிநீர் கேட்டு ராக்கியாபாளையம் மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை – மறியல்\nதிருப்பூர், திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளுக்குத்…\nஅவிநாசி அருகே இருவர் பலி: விபத்துக்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு பதிய கோரிக்கை\nதிருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி இருவரும் உயிர���ழக்க…\nகோவையின் குடிநீர் விநியோகம் பிரான்ஸ் நிறுவனத்திடமா சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்\nகோவை, கோவை மாநகரின் குடிநீர் விநியோகம் தொடர்பாக பிரான்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என…\nகுப்பை வண்டியில் அம்மா உணவகப் பொருட்கள்\nதாராபுரம், தாராபுரம் அம்மா உணவகத்திற்கு நகராட்சி குப்பை வண்டியின் மூலம் உணவு பொருட்களை எடுத்துசெல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம்…\nஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல், மின்சாரம் ஜவுளி ஏற்றுமதி கூட்டமைப்பு கோரிக்கை\nகோவை, பஞ்சாலைகளில் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் செலவினத்தை கட்டுப்படுத்த பஞ்சாலைகளில் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.,…\nபிரிவினையை தூண்டும் வகையில் முகநூலில் பதிவு பாஜக இளைஞரணி அமைப்பாளர் கைது\nகோவை, பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கோவை பாஜக இளைஞரணி அமைப்பாளர் கைது செய்யப்பட்டார். மேற்கு தொடர்ச்சி…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nபாஜக வாயை கோணி ஊசி கொண்டு தைத்திருக்க வேண்டாமோ \nபாண்டிச்சேரி இன்னும் பிரான்ஸ்சின் ஒரு பகுதியா கிரண்பேடி…\nபயிர் காப்பீட்டு திட்டம்: நிவாரணம் கேட்டு விவசாயிகள் முற்றுகை\nதிருப்பூரில் ரூ.1.77 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு\nஜெய்வாபாய் மாநகராட்சிப்பள்ளி தயாரித்த இரண்டு லட்சம் விதைப்பந்துகள்\nதிம்மநாயக்கன்பாளையம் பாலத்தில் விபத்தைத் தடுக்க அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதகளில் 2482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/devathai-dekho-song-lyrics/", "date_download": "2018-07-17T18:55:10Z", "digest": "sha1:NXCWSDOX2LA7OPKOPCKXCSTGH3ADEHQO", "length": 8455, "nlines": 285, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Devathai Dekho Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : புனிதா ராஜா\nபாடகர்கள் : முஹமத் இர்பானுலா கான், எட்வின்டிரன் லாரன்ஸ், சுதனேஷ் சுப்ரமணியம், வர்மன் இளங்கோவன்\nஇசையமைப்பாளர் : வர்மன் இளங்கோவன்\nஆண் : ஆஆ ஆஆ\nகுழு : திரிகிட திரிகிட\nதா தா தரிகிட (10)\nஆண் : தேவதை டெக்கோ\nஆண் : ஹே ராக்கு ராக்கு\nஹே ஹே ஹே ஹே\nலெட்ஸ் டூ தி பாடி ஷேக்கு\nஹே ஹே ஹே ஹே ஹே\nமாப்பு மாப்பு மச்சக்கார மாப்பு\nஆண் : ஹே லடுக்கி\nஆண் : யாத்தி யாத்தி\nஆண் : நீ என்னை\nபெண் : ஹே முக்குளிச்சி\nபோடு காலம் பூரா ஒன்னா\nசேர்ந்து வாழ போற தம்பதிங்கள\nபெண் : உனக்காக வாழ\nபெண் : ஹே ராக்கு ராக்கு\nலெட்ஸ் டூ தி பாடி ஷேக்கு\nஹே மாப்பு மாப்பு மச்சக்கார\nஆண் : ஹே லடுக்கி\nஆண் : யாத்தி யாத்தி\nஆண் : ஹே லடுக்கி\nஆண் : யாத்தி யாத்தி\nகுழு : { ஹோய் ஹோய்\nஹோய் ஹோய் ஹோய் } (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/hot-news/", "date_download": "2018-07-17T19:29:34Z", "digest": "sha1:6SUXGEKIM642PUO6CBBCD3ZQ6IOK3WES", "length": 11125, "nlines": 125, "source_domain": "www.tamildoctor.com", "title": "சூடான செய்திகள் | sex news - hot sex tamil news | sex news in tamil", "raw_content": "\nபெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nசூடான செய்திகள்:அழகான ஆடைகள் அணிய விருப்பபடும் பெண்கள், அதனால் உண்டாகும் பிரச்னைகளை அறிவதே இல்லை என்பதுதான் வேதனை தரும் செய்தி. பெண்கள் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். அது அனைவரும் தெரிந்த ஒன்றே. எந்த...\nபெண்ணின் இந்த இடத்து முத்தம் தரும் அர்த்தம்\nமுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது, நம்முடைய உதடுகள் எவ்வாறு இணைகிறதோ அதேபோன்று தான், முத்தம் கொடுத்துக் கொள்ளும் போதும் இரண்டு இதயங்களும் சங்கமித்துக் கொள்கின்றன. காதலை வெளிப்படுத்தும் இந்த முத்தத்தை சத்தமில்லாத மௌன...\nகணவன் மனைவி உறவில் கட்டிபிடி வைத்தியம்\nகணவன் மனைவி உறவு:கணவன் மனைவி உறவில் கட்டி பிடித்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எந்த நேரமும் இல்லாத நெருக்கடியான உலகத்தில் விளையாடுவது, கட்டிப்பிடித்து அணைப்பது எல்லாம் சின்னபிள்ளைதனம் என்று சொல்றவங்க நிறைய...\nஉங்கள் தாம்பத்திய இல்வாழ்க்கை உறவை இப்படி மேம்படுத்தலாம்\nசூடான செய்திகள்:காதல் / இல்லற உறவில் சண்டைகள் எழுவது இயற்கை. ஆனால், அது தற்காலிகமாக இருக்க வேண்டும் தவிர, நிரந்தரமாக உறவிலேயே தங்கிவிட கூடாது. இன்றைய தலைமுறையில் பலரும் செய்யும் தவறு யாதெனில், சீக்கிரமாக...\nபெண்கள் யாருக்கும் சொல்லாமல் செய்யும் ரகசியங்கள்\nபெண்கள் பல்சுவை தகவல்:இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களிடமும் ரகசியங்கள் இருக்கிறது. சில ரகசியங்கள் பெரும் தாக்கங்கள் கொண்டவையாக இருக்கலாம், சில ரகசியங்கள் நகைச்சுவையாக இருக்���லாம். நமக்கு நகைச்சுவையாக படும் சில ரகசியங்கள்...\nகட்டில் உறவில் முன்னும் பின்னும் செய்யக்கூடாதவை\nசூடான செய்திகள்:உடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம்...\nநச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்\nசூடான செய்திகள்:அன்பு/காதல் அளவுக்கு அதிகமாகும் போது, அதை வெளிப்படுத்தும் ஒரு செயல் தான் முத்தம் கொடுப்பது. அதிலும் காதலிக்கும் நம் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் இருவருக்குள்ளும்...\nபெண்களின் விரல் ஆண்கள் மீது படுவதால் உண்டாகும் சிலிர்ப்பு\nசூடான செய்திகள்:ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சிறு வயதில் இருந்தே ஒன்றாக சேர்ந்து தொட்டுப் பேசி சர்வ சாதரணமாக விளையாடுவார்கள். ஆனால் இளம் வயதில் உள்ள பெண்களின் விரல்கள் சாதரணமாக ஆண்களை தொடும் போது,...\nதிருமணம் ஆக தயாராக இருப்பவர்களுக்கு இந்த தகவல்\nசூடான செய்திகள்:திருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவீதம் பேர் கணவர் மீது குறை சொல்கிறார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள்...\nபெண்களை வசியபடுத்த ஆண்களே இதைமட்டும் செய்யுங்கள்\nசூடான செய்திகள்:நம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ...\nகணவன் மனைவி உறவு நன்றாக இருக்கவேண்டுமா\nபெண்களின் ஹாஸ்டல் வாழ்கை உறவு நிலைகள்\nஉங்கள் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/07/russy-mody-2.html", "date_download": "2018-07-17T19:07:54Z", "digest": "sha1:ZQUK4AZWNDAVD52XMTGZRCINKGMDN5XO", "length": 15810, "nlines": 115, "source_domain": "concurrentmusingsofahumanbeing.blogspot.com", "title": "Concurrent Musings: Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -2", "raw_content": "\nThoughts and Actions as they flash உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. வெள்ளத் தனைய இடும்பை அறிவு���ையான் உள்ளத்தி னுள்ளக் கெடும். உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -2\nபம்பாயில் (மும்பை) ஒரு மேல்தட்டு பார்சி குடும்பத்தில் சர் ஹோமி மோடி மற்றும் லேடி ஜெர்பய் அவர்களின் மகனாக வெள்ளித்தட்டுடன்() 1918 ம் ஆண்டு ஜனவரி 17 ம் நாள் பிறந்தார். எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியாவிட்டாலும், இங்கு ஒரு செய்தி, அவர் பிறந்தவுடன் ஒரு ஜோசியரால் ராஜவாழ்க்கை வாழுவான் என்று கணிக்கப்பட்டார். ரஸ்சி என்று அவரது பெற்றோர்களால் அழைக்கப்பட, அது அவரது செல்ல பெயராக ஆனது. இங்கு அவரது தாய் ஜெர்பய் அவர்களின் பாரம்பரியமான மதிப்பீடுகளும் அதை அவரது மூன்று மகன்களுக்கும் அளித்ததும் இளம் ரஸ்சி யின் எண்ண உருவாக்கங்களில் ஒரு பகுதியானது. உள்ள உறுதி கொண்ட அந்த பெண்மணியின் வார்த்தைகள் வடிவமைத்த எண்ணங்களின் ஆழம் எப்படிபட்டது என்றால் ரஸ்சியால் தன்னுடைய 90வது வயதிலும் அவற்றின் ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு கூற முடிகிறது என்பதே\nஅவரது தந்தை சர் ஹோமி ஒரு பண்பட்ட அதிர்ந்து பேசாத மனிதராகவும், உறுதியான பட்டவர்த்தனமான நேர்மையின்பால் உண்மையான நம்பிக்கை கொண்டவராகவும், அந்த கொள்கை உறுதி கொண்டவராகவும் அறியப்படுகிறார்.\nபள்ளிபருவ படிப்பு பற்றிய விவரணைகள் ஏதுமின்றி அவரது இங்கிலாந்து சென்று படித்த கல்விச்சாலைகள் மற்றும் பல்கலைகழகங்களான ஹார்ரோவ் மற்றும் ஆக்ஸ்போர்ட் (வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்றோர் படித்த பள்ளி மற்றும் கல்லூரிகள்) ஆகிய இரண்டின் தாக்கம் அவரிடம் ஒரு ஆங்கிலேய கனவானுக்குண்டான நல்ல குணாதிசயங்களையும் பெற வைத்தது.\nஇங்கு கல்வி கற்கும் போது வரலாற்றுப்பாடத்தின் மூலம் அறிமுகமாகிய நெப்போலியன் போனபார்ட் அவரது ஆதர்ச நாயகனானார்.\nகல்லூரிப்படிப்பு முடித்து இந்தியா திரும்பிய ரஸ்சியை, டாட்டா ஸ்டீல் (டிஸ்கோ) ல் அப்போதைய டைரக்டர் - இன் - சார்ஜ் ஆகா இருந்த சர் தலால் அவர்களிடம் அனுப்ப முடிவு செய்தார் அவரது தந்தை.\nசர் தலால் அவர்களிடம் அனுப்பப்பட்ட ரஸ்சிக்கு, அலுவலக உதவியாளர் பணி அளிக்கப்பட்டது\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்தி���ும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு} நடுவில் ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது.... முன்னர் இருந்த நிறுவத்தில...\nகாப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder\nமுதலில் இது நல்லா இருக்கா... திருகாணி வெளிப்பான் - Screw feeder. இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3 இதன் முந்தைய பகுதி #1/3 & #2/...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n  அடுப்பூதும் பெண் அந்தக்காலம், அடுப்பூ...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஇருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்\nஇருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில் ��திர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக...\nஎப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி. என்ன பண்ணலாம்.. பராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கி...\n(கத்தரிக்) கோல் கொண்டு முடியாளும் தஞ்சை சோழன்\nஇன்று வரும் வழியில் - அம்பத்தூர் வரதராஜபுரத்தில் - பார்த்தேன். ஒரு முடியாளுனர் கடை பெயர்ப் பலகை. தஞ்சை சோழன் - சென்னை - அம்பத்தூர் - ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nவிலாசங்கள் / விரும்பி செல்லுமிடங்கள்\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -2\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-17T19:33:18Z", "digest": "sha1:77F5ZYTJEKU655PH5YKEOBQ5CHA5QCQM", "length": 19568, "nlines": 248, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: ஏதோ செய்கிறேன்...சொல்கிறேன்..", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \n=> முட்டையில் டிசைன்ஸ் வரைந்தது.. இது இணையத்தில் ஏதையோ தேடும் போது கிடைத்ததைப்பார்த்து செய்தது....\n=> ஆபிஸ் வீடுன்னு பாரபட்சமில்லாமல், கரண்டு இல்லனாலும், வேல இல்லானாலும் செய்யற வேல வரையறது.. கற்பனையாகவும் வரைவதுண்டு, இம்ரஸ் ஆகியும் எதையாவது பார்த்து வரைவேன். .ஆனா..ஒரு சில படங்களை தவிர.. அது அச்சு அசலா அப்படியே எப்போதுமே வந்ததில்லை.. . இதில் இருக்கும் பெண் \"ஷர்மிளா டாகூர்\" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா\n=> பழைய டைரி பார்த்துக்கொண்டு இருக்கும் போது இந்த பேப்பர் கிடைச்சது. அகமதாபாத் நகரில் இருக்கும் போது, அந்த நகரைப்பற்றி எழுதி வைத்தது.. அடிக்கடி எழுதியததால், கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கு.. .. இப்ப இப்படி எழுத வரலைங்கறது... எனக்கே வருத்தமா இருக்கு..\n=> பென்சில் ஸ்கெட்ச் மட்டுமே செய்ய வரும்.. கலரிங் செய்தால்.. ரொம்ப சொதப்பலா�� போய் முடியும். ..வாட்டர் கலரிங்கில் முயற்சி செய்த பூத்தொட்டி படம்....\n=> மண் பாண்டாங்களில் டிசைன் வரைய ரொம்ப பிடிக்கும்.. .நவீன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி சிலவற்றை உடைத்தப்பிறகு, செய்யறதை குறைச்சிட்டேன்.. செய்து வைப்பதைவிட, அதை பாதுகாப்பது தான் பெரிய விசயமாக இருக்கு.\n=> பட்டு புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்தேன். ஆரணியில் இருக்கும் தோழி, சாதாரணா பட்டுப்புடவை விலையில், ஸ்டோன் ஒர்க் செய்து 3000 - 5000 ரூ வரை அதிகமாக வைத்து விற்கிறார்கள் என்று சொல்லவும், அப்படி என்னதான் இருக்கு இதில் என செய்து பார்த்தேன். ஒன்னும் கஷ்டமில்ல, ரொம்ப ஈசியாத்தான் இருந்தது. பார்க்க அழகாகவும், ஆடம்பரத் தோற்றமும் தருகிறது.\n=> எழுதும் போது பேப்பர் பறக்காமல் இருக்க, பேப்பரின் மேல் எப்பவும் இடது கையை இப்படி வைப்பது தான் என் பழக்கம். நவீனும் சின்ன வயதிலிருந்தே என்னைப்போலவே செய்கிறான். சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம்..\nA perfect Family - இவர்களின் உடை எப்பவுமே மாறாது போல. மூவருமே அவர்களை பார்த்ததும், அவசர அவசரமாக, கையில் கேமராவை எடுப்பதை கவனித்து போஸ் கொடுத்தார்கள்... :)\n=> லைவ் நிகழ்ச்சிகள் போகும் போது, பிரபலங்களை பார்ப்பதில் ஒரு சந்தோஷம், அதே சமயம், அவர்கள் நடுநடுவே சொல்லும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. பாலுஜி, நடித்து, இசைஅமைத்து, சிகரம் படத்தில் பாடிய பாடல் சிலவற்றை சொல்லும் போது, எதுவுமே என் சுயமில்லை, அங்க இங்கன்னு எடுத்து த்தான் இசை அமைத்தேன்னு சொன்னாங்க. :). இதற்குமே ஒரு தைரியம் வேணும். இப்படி பல நிகழ்வுகளை சொன்னார். வாழ்க்கையில் முதன் முதலில் சென்ற லைவ் நிகழ்ச்சியும் இதுவே. (கடைசியும் கூடன்னு நினைக்கிறேன்.)\nஅணில் குட்டி : ஏதேதோ எழுதியிருக்காங்க, எல்லாம் சுயப்புராணமா இருக்கு... .. மீ ..தி ஃப்லீங்.. செம போர் யா.... ... சோ.. க்யுட் திஸ் பதிவு யா... பீட்டரூ... நீ தத்துவத்த எடுத்து வுடு...\nநேத்து ஹஸ் முகத்தை வரைய ட்ரை செய்தேன்.. சும்மாரா வந்தது..என்னை மாதிரி இல்லைன்னு சொன்னாங்க.. அதனால் என்ன உக்காரவச்சி வரைஞ்சோம்ல..\nஎல்லா படத்தையும் தனித்தனியாக போட்டு பயமுறுத்தமால் ஒன்னாக போட்டிங்க பாருங்க செம தூள் ;-))\nஆமா அது என்ன பெருச்சாளி ரெண்டு காலை தூக்கிட்டு நிக்குனுது...எந்த ஊர்ல இருக்��ு அது \n\\\\அச்சு அசலா அப்படியே எப்போதுமே வந்ததில்லை.\\\\\nஒருவகையில நல்லது தான் ;-))\n\\\\\"ஷர்மிளா டாகூர்\" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா\nஇதுக்கு எல்லாம் செலவு செய்ய முடியாது..நீங்களே செய்துக்கோங்க ;-)\nஎங்களுக்கு சந்தோஷம் தாங்கல ;-)\n@ முத்து... சரியா இல்லையேன்னு ' ஒரு கில்டி ஃபீலிங்ஸ் இருக்குமில்ல...அதான் இது.. :))\n/எல்லா படத்தையும் தனித்தனியாக போட்டு பயமுறுத்தமால் ஒன்னாக போட்டிங்க பாருங்க செம தூள் ;-))//\n//ஆமா அது என்ன பெருச்சாளி ரெண்டு காலை தூக்கிட்டு நிக்குனுது...எந்த ஊர்ல இருக்கு அது \nமாம்ஸ் வேற மாதிரி கேட்டாரு.. அதுக்கு பாப்பா வெளியில தானே இருக்கும்.. இப்ப உள்ள இருக்கா\n\\\\\"ஷர்மிளா டாகூர்\" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா\nஇதுக்கு எல்லாம் செலவு செய்ய முடியாது..நீங்களே செய்துக்கோங்க ;-)//\nஎங்களுக்கு சந்தோஷம் தாங்கல ;-) //\nசந்தோஓஓஓஓஓஓஓஓஒசமா இருங்க... (big fm பாலாஜி மாதிரி படிக்கனும்) :))\nநல்ல அமைதியான மூட்ல இருந்தா எதையாவது பார்த்து வரைவேன். முகங்களை வரைவது நமக்கு வராது.\nஅந்த முட்டைல செய்த டிஸைன் அழகா இருக்கு.\n//பெண் \"ஷர்மிளா டாகூர்\" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா\n//பட்டு புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்தேன்//\n@ஹாலிவுட் ரசிகன் : நன்றி\n :-))))))// ஒருத்தங்க மேல கொலவெறி இருக்க வேண்டியது தான்..அதுக்குன்னு இப்படியா\n//=> எழுதும் போது பேப்பர் பறக்காமல் இருக்க, பேப்பரின் மேல் எப்பவும் இடது கையை இப்படி வைப்பது தான் என் பழக்கம். நவீனும் சின்ன வயதிலிருந்தே என்னைப்போலவே செய்கிறான். சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம்..//\nதெவமகன் படத்தில் இப்படித்தான் அப்பா சிவாஜியைப் போலவே மூத்த பிள்ளை சிவாஜியும் கைவிரலால் சுந்தரராஜனை சுடுவது போல பாவனை காட்டுவார். அதிலும் அவர் அப்பா சிவாஜியை கூட இருந்து பார்த்ததே இல்லை.\n@ராகவன் சாரி : கமெண்டுல கலக்கறீங்க போங்க.. :)))\nபள்ளிக்கூடத்தில படிக்கற வரைக்கும் தொடர்ந்து எழுதிட்டு இருந்ததால கையெழுத்து நல்லா இருக்கும். இப்போவெல்லாம் பிரிண்ட் அவுட்தானே எல்லாத்துக்கும்.\n// சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம். //\nநிஜம்தாங்க. இந்த விஷயத்தை அனுபவிக்கும்போதுதான் தெரியும். ரொம்ப ரொம்ப சந்தோசம் தரக்கூடிய விஷயம்ன���.\n// அவசர அவசரமாக, கையில் கேமராவை எடுப்பதை கவனித்து போஸ் கொடுத்தார்கள். //\nஇவங்கனு இல்லை. போட்டோ எடுக்கும்போது எல்லோருக்கும் அனிச்சையா ஆடாம அசையாம போஸ் கொடுக்க தோனிடுது.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nவாத்தியார் மேல் தூங்கி விழுந்த மாணவி\nKilling Fields - ஐ.நா தீர்மானமும் அமெரிக்காவின் சொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_8068.html?showComment=1189017120000", "date_download": "2018-07-17T18:57:26Z", "digest": "sha1:WPBLDDDKZTS6IRFR53LN6BRSLGUZ7FBL", "length": 17407, "nlines": 169, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: விபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி!", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nஆட்டோ மோதி, 'ஹெல்மட்' உடைந்து\nதலையில் குத்தி வாலிபர் பலி\nபுதன்கிழமை, செப்டம்பர் 5, 2007\nமோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மீது ஆட்டோ மோதியதில், அவர் அணிந்திருந்த ஹெல்மட் உடைந்து, அது தலையில் குத்திக் கிழித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇரு சக்கர வாகனங்களில் ஹெல்மட் அணிந்துதான் செல்ல வேண்டும் என தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஹெல்மட் அணிந்து சென்றதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள விழுந்தை அம்பலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தனது நண்பர் ரவிச்சந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.\nமகேந்திரன் ஹெல்மட் அணிந்திருந்தார். ரவிச்சந்திரன் ஹெல்மட் போடாமல் பயணித்தார்.\nஇந்த நிலையில் எதிரே வந்த ஆட்டோ மீது மகேந்திரனின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.\nதூக்கி வீசப்பட்ட மகேந்திரனின் ஹெல்மட் உடைந்தது. அதன் கம்பிகள் தலையைக் குத்திக் கிழித்ததில் படுகாயமடைந்த மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்தி��் அவரது உடலின் வேறு எந்தப் பகுதியிலும் பலத்த அடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.\nரவிச்சந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆட்டோ மோதியதை விட, தான் அணிந்திருந்த ஹெல்மட் குத்திக் கிழித்ததில்தான் மகேந்திரன் உயிரிழந்துள்ளார்.\nஅவர் அணிந்திருந்த ஹெல்மட் தரமற்றது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nபாதுகாப்புக்கு அணிந்து கொள்ளும் தலைக் கவசமே எமனாக மாறினால் என்னதான் செய்வது...\nLabels: பலி, விபத்து, ஹெல்மெட்\n//ஆனால் ஹெல்மட் அணிந்து சென்றதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.//\nMani RKM உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றிகள்.\nமகேந்திரனின் நேரம் முடிந்து விட்டது. மரணத்துக்கு தலைக் கவசம் ஒரு காரணம் அவ்வளவுதான்.\nநண்பரே, செய்தியை இப்படிச் சொல்லியிருந்திருக்க வேண்டாம். நீங்கள் அப்படி நினைக்கவில்லையானாலும் ஹெல்மெட் அணிந்ததால் ஒருவர் இறப்பு என்ற தொணியில் பதிவு இருக்கிறது. தரமற்ற ஹெல்மெட் என்று மட்டும் மாற்றினாலே பதிவின் உண்மையான கருத்து வெளிப்படும்.\nஇருசக்கரவண்டியோட்டிகளுக்கு தலைக்கவசம் கண்டிப்பாகத் தேவையானது. தலைக்கவசச் சட்டத்தைத் தமிழக அரசு விலக்கியது என்னைப் பொருத்த வரையில் அடிமுட்டாள்தனமான செயல்.\nநண்பர் ராகவன் உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றிகள்.\nதலைக் கவசம் தரமானதா தரமற்றதா என்பது இரண்டாம் பட்ச விஷயம். ஹெல்மெட் உடைந்து அதன் கம்பிகள் தலையில் குத்திக் கிழித்ததால் மரணமடைந்தார் என்பது செய்தி.\nபாதுகாப்புக்காக மூடிக்கொள்ளும் தலைக் கவசமே மரணத்துக்குக் காரணியாகி விட்டது என்பது ஒரு விதிவிலக்கான செய்தி அவ்வளவுதான். ஒரு செய்தி எப்படி இருக்கிறதோ அப்படித்தான் சொல்ல முடியும். விபத்தில் மகேந்திரனுக்கு உடலில் வேறு எந்தப் பகுதியிலும் பலத்த அடிபடவில்லை தலையில் அடிபட்டதாலேயே அவர் மரணமடைந்தார். இதனால் ஹெல்மட் அணிந்தவர்களெல்லாம் விபத்து ஏற்பட்டால் கண்டிப்பாக மரணிப்பார்கள் என்று அர்த்தமில்லை.\nதலையோட்டை விட உறுதியானது ஹெல்மெட்.(நன்றி,mani rkm) அது தரமானதாகவே இருந்தாலும் மிகப் பலமாக அடிபடும்போது அதுவும் நிலைகுலையும்.\nதலையைப் பாதுகாக்கும் தலைக் கவசத்துக்கே இந்த கதி ஏன்றால் வெறும் தலை என்னவாகும் என்று ஹெல்மெட் அணியாதவர்களும் அணியத் தொடங்குவார்கள்.\n2.க��்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.\nபெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு\n04.இரட்டை டம்ளர் முறை ஒழிக\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\n01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் ...\nபெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது\n04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்\nஎஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து\nஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு\n2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்\nமலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்\n3. பாவம், யானைகள் என்ன செய்யும்\n3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா\n2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை\n01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.\nகர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nவேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தம...\nநான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.\n14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.\nகருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு\nகந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.\nகொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.\n06. பொய் கற்பழிப்பு வழக்குகள்\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\n3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.\n20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...\n1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாய...\n\"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'\n1. அள்ளுங்கள், பாவம் போகும்\nசென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.\nஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு\nபீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை\nராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.\nஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்\nபொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.\nதமிழ் மண் பாதுகாப்பு மாநாடு\n6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு\nரயில் மோதி 3 பேர் பலி\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nபின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்\nபேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nபோதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது.\nடைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.\nகோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\n3.பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி\nயோகா' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை.\nநான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா\nவிவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் 'ரிட்டர்ன்'\nநீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.\nடாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2011/01/blog-post_19.html", "date_download": "2018-07-17T18:58:45Z", "digest": "sha1:VV56OO4YWR7WT2XCDN7ZBOMXCBAXVBF7", "length": 5798, "nlines": 121, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: சுவிஸ் வானொலியில் புன்னியாமீன் பேட்டி", "raw_content": "\nசுவிஸ் வானொலியில் புன்னியாமீன் பேட்டி\nவிக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழா தொடர்பாக\n(இங்கே அழுத்தி நிகழ்சியை, தரவிறக்கம் செய்தும் கேட்கலாம்)\nகடந்த நிகழ்ச்சியைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nஅடிமை வியாபாரமும், அதன் ஒழிப்பும் - புன்னியாமீன்\nசுவிஸ் வானொலியில் புன்னியாமீன் பேட்டி\nவிக்கிப்பீடியா எமது சொத்து - புன்னியாமீன்\nநுகர்மூடி (மாஸ்க்) அணியும் காலம் இலங்கையிலும்... -...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/11/blog-post_80.html", "date_download": "2018-07-17T19:24:08Z", "digest": "sha1:FYSN37KLSRIHT6MYMIE52UQBYSSHLZ32", "length": 7692, "nlines": 173, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பாலைவனக்காட்சி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு கிராதம் வரை எப்படி வாசித்துக்கொண்டு வந்துசேர்ந்துவிடேன் என்று நினைக்கவே எனக்கு ஆச்சரியமகா இருக்கிறது. இத்தனை தூரம் நான் வாசிப்பேன் என்று நினைக்கவே இல்லை. எப்படியோ நடந்துவிட்டது என்று சொல்வதைக்காட்டிலும் மகாபாரதம் என்னும் பிரவாகமும் அதை மறு ஆக்கம் செய்யும் உங்கள் மொழியும்தான் காரணம் என்று நினைக்கிறேன்\nஇன்றையபாலைவனக்காட்சி, அருமை. வருணனை அறிய வெயிலை அறியவேண்டும். தாகத்தை அறியவேண்டும். வேழாம்பலும் மழைக்குருவிகளும்தான் அவனை அறிந்தவை என்னும் வரி மிக முக்கியமானது. வேழாம்பல் மழைக்காகத் தவம்செய்ய்யும் பறவை. மழைக்குருவி மழையை அறிவிக்கும் பறவை\nமிக நுணுக்கமாக வாசித்துக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு படைப்பு இது. இதைப்பற்றி ஒரு அபிப்பிராயத்தைச் சொல்லவே ரொம்பநாளாகும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதேவி ஜடரை (கிராதம் 24)\nவெண்முரசு எனும் சிறுகதை தொகுப்பு\nபகடி எனும் சிற்றுளி. (கிராதம் -7)\nமழைப்பாடலும் அரபு தாய்வழி மரபும்\nவிழைவுகளின் ஊற்றுமுகம் (கிராதம் -7)\nபுலவரைப் போற்றாத புத்தேள் உலகு - 2 (நேற்றைய கடிதத்...\nகிராதம் – புலவரைப் போற்றாத புத்தேள் உலகு\nமரத்தை மறைக்கும் மாமதம். (கிராதம் - 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2017/apr/28/akshaya-tritiya-crowd-throng-at-jewellery-shop-to-buy-gold-10645.html", "date_download": "2018-07-17T19:31:48Z", "digest": "sha1:NHDZBLSKYFBERSFEE5INPH2KBD5WLZX5", "length": 4975, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கம் வாங்க அலைமோதும் கூட்டம்- Dinamani", "raw_content": "\nதங்கம் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்\nஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நாளில், குண்டு மணி தங்கம் வாங்கினாலும் ஆண்டு முழுவதும் இல்லத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி சென்னை உள்பட பல நகரங்களிள் உள்ள நகைக்கடைகளில் இன்று முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்க காயின், கம்மல், வளையல், செயின், கடவுளின் உருவம் பொறித்த தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - ட���ரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/4265", "date_download": "2018-07-17T19:27:30Z", "digest": "sha1:BIRGGIDVXH5D5RWVW2UHYTGJ4I4F3NC3", "length": 5471, "nlines": 47, "source_domain": "www.maraivu.com", "title": "பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் காலமானார் | Maraivu.com", "raw_content": "\nHome பிரபலங்கள் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்\nபழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்\nதமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 71.\nசில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவரது உடல் நிலை மிகவும் மோசமானதால், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செயற்கை சுவாசக் கருவிகளும் பொருத்தப்பட்டன. உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி திங்கட்கிழமை இரவு அவர் மரணம் அடைந்தார்.\nதமிழ்த் திரைப்படவுலகில் 1970களில் முன்னணி கதாயகர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ரவிச்சந்திரன், இயக்குனர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’யில் அறிமுகமானவர். ‘இதயக் கமலம்’,’கௌரி கல்யாணம்’, ‘குமரி பெண்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.\nஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘ஊமை விழிகள்’ படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். அதன்பின், உறுதுணை கதாப்பாத்திரங்களில் வலம் வந்தார். ரஜினிகாந்துடன் ‘அருணாசலம்’, கமல்ஹாசனுடன் ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகிய படங்களில் நடித்தார்.\nமறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவரதன் என்ற 2 மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.\nநடிகர் ரவிச்சந்திரனின் மறைவுக்கு தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/football/28864-ronaldinho-retires-from-football.html", "date_download": "2018-07-17T19:08:34Z", "digest": "sha1:IBL4NVS5OI4MZHOO6XOC3AB4Q5QSWMAB", "length": 8183, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "கால்பந்தின் சூப���பர்ஹீரோ ரொனால்டினோ ஓய்வு பெற்றார்! | Ronaldinho retires from Football", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nகால்பந்தின் சூப்பர்ஹீரோ ரொனால்டினோ ஓய்வு பெற்றார்\nபிரேசில் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் ரொனால்டினோ, கால்பந்தில் இருந்து முழுவதும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n37வது வயதில் இருக்கும் அவர், தற்போது எந்த அணிக்காகவும் விளையாடவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு வரை ஃப்லுமினிஸ் என்ற பிரேசில் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற ஃபுட்சல் கால்பந்து தொடரில் சில போட்டிகளிலும் விளையாடினார்.\nஇந்நிலையில், அவர் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அவரது சகோதரர் மற்றும் ஏஜென்ட் ராபர்டோ அஸீஸ் தெரிவித்துள்ளார்.\nபார்சிலோனா க்ளப் அணிக்காக 2008ம் ஆண்டு வரை விளையாடி, ஐரோப்பிய கால்பந்து லீக், ஸ்பெயின் லீக் உட்பட பல்வேறு கோப்பைகளை வென்றுள்ள ரொனால்டினோ, 2002ம் ஆண்டு பிரேசில் தேசிய அணிக்காக உலகக் கோப்பையும் வென்றுள்ளார்.\nரசிகர்களை கட்டிப்போடும் மாயாஜால கால்பந்து திறன் கொண்ட ரொனால்டினோவை, எதிரணி ரசிகர்கள் கூட வியந்து பார்ப்பது வாடிக்கை.\nஇந்த ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பைக்கு பின்னர், ரொனால்டினோவுக்கு ஓரு பெரிய விழா வைத்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அஸீஸ் கூறினார்.\nகோப்பையை வென்ற பிரான்ஸ்.. மனதை வென்ற குரோஷிய பிரதமர்\nஇங்கிலாந்துக்கு நெத்தியடி.. சாதனை படைத்தது பெல்ஜியம்\nகுரேஷியாவால் முடிகிறது... இந்தியாவால் ஏன் முடியவில்லை - ஓர் அதிர்ச்சி அலசல்\n2வது ஒரு நாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற��்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nதமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் - கருத்து கணிப்பு\nவியாபம் வழக்கில் 95 பேர் மீது குற்றப்பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42975-indore-building-collapse-death-toll-rises-to-ten.html", "date_download": "2018-07-17T19:24:32Z", "digest": "sha1:XY76ZK73QLYBEOQYXOXWQP6TITQSNU2J", "length": 9277, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பரிதாப பலி: நள்ளிரவில் சோகம்! | Indore building collapse: Death toll rises to ten", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பரிதாப பலி: நள்ளிரவில் சோகம்\nநான்கு மாடி ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உடல் நசுங்கி பலியாயினர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சர்வேட் (Sarwate ) பேருந்து நிலையம் உள்ளது. இதன் அருகே நான்கு மாடி கட்டிடம் ஒன்று அமைந்திருந்தது. இந்த கட்டிடத்தில் வலது பகுதி நேற்று நள்ளிரவு திடீரென்று பயங்கர சத்தத்துடன் இடிந்து, அருகில் இருந்த ஆட்டோ மற்றும் ஏடிஎம் இருந்த கட்டிடத்தின் மீது இழுந்தது.\nஇதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் பத்து பேர் உடல் நசுங்கி பலியாகினர். பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்���க் கூடும் எனத் தெரிகிறது. பலர் படுகாயமடைந்தனர். அவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nகட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.\nதென்னாப்பிரிக்க அணி ரன் குவிப்பு: ஆஸி. திணறல்\nமலையாள சினிமாவில் நிறவெறி: நைஜீரிய நடிகர் பரபரப்பு புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மன அழுத்தம் தாங்க முடியல” - துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சாமியார் மகாராஜ்\nபாலியல் வன்கொடுமை செய்து குழந்தையை கொன்றவருக்கு தூக்கு\nசிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை\nபாலியல் வன்கொடுமைக்கு பலியான 8மாத குழந்தை: ம.பி.யில் நடந்த கொடூரம்\nதுப்பாக்கி முனையில் குடும்பம்.. பணம் கேட்டு மிரட்டும் திருடன்.. வைரலாகும் வீடியோ\nஇந்தூர் செல்ல வேண்டியவரை நாக்பூர் பிளைட்டில் ஏற்றி அனுப்பிய இண்டிகோ\nதிருவண்ணாமலை ஆசிரம சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி\nதிருச்செந்தூர் கோயில் விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்\nசென்னையில் 150 ஆண்டுகள் பழைய கட்டடம் இடிந்தது\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதென்னாப்பிரிக்க அணி ரன் குவிப்பு: ஆஸி. திணறல்\nமலையாள சினிமாவில் நிறவெறி: நைஜீரிய நடிகர் பரபரப்பு புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2016/bajaj-v-15-motorcycle-production-increased-rising-demand-009985.html", "date_download": "2018-07-17T19:08:40Z", "digest": "sha1:EKEVE4HRK3XX6BXAYHKGRIVPL272MJ36", "length": 13040, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், வேகமாக பிரபலமாகி வருவதால், அதன் உற்பத்தி அதிகரிக்கபடுகிறது - Tamil DriveSpark", "raw_content": "\nபஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் உற்பத்தி அதிகரிக்கபடுகிறது\nபஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் உற்பத்தி அதிகரிக்கபடுகிறது\nபஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், வேகமாக பிரபலமாகி வருவதை அடுத்து, அதன் உற்பத்தி கூட்டபட்டு வருகிறது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம், சமீபத்தில் தான், வி15 என பெயரிடபட்டுள்ள எக்சிக்யூட்டிவ் கம்யூட்டர் மோட்டார்சைக்கிளை இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்தனர். இதன் டெலிவரி, தியாகிகள் தினமான மார்ச் 23-ஆம் தேதி முதல் துவங்கியது.\nஇதனை சிறப்பிக்கும் விதமாக, இந்திய கடற்படை அதிகாரிகள் கொண்ட ஒரு மோட்டார்சைக்கிள் பயணம், மஹாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜியின் கட்டுபாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கு மேற்கொள்ளபட்டது.\nஇது வரை, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த வி15 மோட்டார்சைக்கிளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் மட்டும், 2,500-க்கும் கூடுதலான வி15 மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்தது. இதற்கு தொடர்ந்து வரவேற்பு கூடி வருவதையடுத்து இதன் உற்பத்தியை அதிகரிக்க பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nதற்போதைய நிலையில், வி15 மோட்டார்சைக்கிள், பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமாக, பந்த்நகர் மற்றும் வாலுஜ் ஆகிய பகுதிகளில் உள்ள உற்பத்தி ஆலைகளில் உற்பத்ஹ்டி செய்யபட்டு வருகிறது.\nபுதிதாக அறிமுகம் செய்யபட்ட எந்த ஒரு வாகனத்திற்கு அதன் முதல் சில மாதங்களின் உற்பத்தி நடவடிக்கை மிகவும் கடினமாக இருக்கும். இனி வரும் நாட்களில், ஒரு மாதத்திற்கு சுமார் 1,000 வி15 மோட்டார்சைக்கிள் தயாரிக்கபடலாம் என பஜாஜ் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.\nமுன்னதாக, டெல்லி அரசு, வி15 மோட்டார்சைக்கிள் உட்பட வேறு சில வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்துருந்தது. இந்த வாகனங்கள் பிஎஸ்-4 மாசு நெறிகளுக்கு உட்பட்டு இருக்கவில்லை. தற்போது, வி15 மோட்டார்சைக்கிளை டெல்லியில் விற்பதற்கு பச்சை கொடி காட்டபட்டுவிட்டது.\nபஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள், 61,000 என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கபட்டு வருகிறது. தற்போது, இந்த வி15 மோட்டார்சைக்கிள், பியர்ல் வைட் மற்றும் எபோனி பிளாக் ஆகிய 2 நிறங்களில் மட்டுமே விற்பனை செய்யபட்டு வருகிறது.\nஉற்பத்தி அதிகரிக்கபடுவதையடுத்து, இ���ி வாடிக்கையாளர்கள் தாங்கள் பதிவு செய்யும் பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள்களை இன்னும் விரைவாக டெலிவரி பெற்று கொள்ளலாம்.\nபஜாஜ் வி மோட்டார்சைக்கிள் ரூபத்தில் புதிய வடிவம் பெற்ற ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல்\nபஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் விலை விபரம் வெளியிடபட்டுள்ளது - முழு தகவல்கள்\nபஜாஜ் வி15 மோட்டார்சைக்கிளின் டெலிவரி, தியாகிகள் தினத்தில் துவக்கம்\nஇந்திய கடற்படை அதிகாரிகள், பஜாஜ் வி 15 மோட்டார்சைக்கிள் மூலம் பயணம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பஜாஜ் ஆட்டோ #பஜாஜ் #வி15 #மோட்டார்சைக்கிள் #புக்கிங் #டெலிவரி #அறிமுகம் #ஆட்டோ செய்திகள் #bajaj auto #bajaj #v15 #motorcycle #bookings #delivery #bike news\nஇந்தியாவின் முதல் ஹைப்பர் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்\nசத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்; ஆளில்லா விமான தயாரிப்பில் புதிய மைல்கல்\nகாரில் இன்ஜினை ஆப் செய்வதற்கு முன் ஏசியை ஆப் செய்ய வேண்டுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/02/blog-post_29.html", "date_download": "2018-07-17T19:29:29Z", "digest": "sha1:CWML4FWQXNHSQ3CEXPTZD4AGY3BMVKIY", "length": 17587, "nlines": 234, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ட்விட்டர் ல சீட்டு சேத்தறேன் ,பணம் போடறீங்களா?", "raw_content": "\nட்விட்டர் ல சீட்டு சேத்தறேன் ,பணம் போடறீங்களா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 சென்னிமலை தைப்பூசம் சத்தாவரம் விழா க்கு முருகரை அலங்காரம் பண்ண 3 லட்சம் ரூபா பூ செலவாம்.நைட் பூ வாடினதும்\"மீண்டும் ஒரு 3 லட்ச\"செலவுல அலங்காரம்.இந்த 6 லட்சம் /50 = 12,000 ஏழைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டிருக்கலாம்\n2 உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால்\n,மற்றவர் புகழ் மூலம் தன்னை வெளிச்சப்படுத்திக்கொள்ளும் குணம் இல்லாமல் இருந்தால்\nவிஐபி உடன் எடுத்த செல்பியை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர மாட்டீர்கள்\n3 ரயில்களில் ,ரயில்வே ஸ்டேஷன்களில் \"டீ \"காபி மட்டுமே விற்கறாங்களே பால் ,ஹார்லிக்ஸ்,பூஸ்ட் யாருமே விற்கறதில்லையே பால் ,ஹார்லிக்ஸ்,பூஸ்ட் யாருமே விற்கறதில்லையே\n4 ஒரு பொண்ணு பயோ ல ஐ ஆம் டென்டிஸ்ட் ,நோ டிஎம் னு போட்டிருந்தது.நான் டி எம் ல போய் \"ஐ ஆம் நாட் டென்டிஸ்ட் ,எஸ் டிஎம் னு போட்டுட்டு வந்துட���டேன் ,எப்பூடி\n5 ஆன் ட்யூட்டியில் இருக்கும் பஸ் டிரைவர்கள் கிராமத்தில் தன் வீட்டின் முன் பஸ்சை நிறுத்தி மனைவியிடம் டிபன் கேரியர் பெற்றுக்கொண்டு ,குழந்தையிடம் டாட்டா சொல்லிச்செல்வது அழகோ அழகு\n6 கடைசி பஸ்ல போய்க்கலாம் என ப்ரோக்ராம் வெச்சுக்காதீங்க.பஸ் ரிப்பேர் ஆகிட்டா மாட்டிக்குவோம் − இப்படிக்கு அத்துவானக்காட்டில் மாட்டிக்கொண்டவன்\n7 தேர்க்கடைல ஒரு பொண்ணு தனியாப்போனா 2 மணி நேரத்துல ஒரு பாசி யோ க்ளிப்போ வாங்கிடும்.3 பொண்ணுங்க சேர்ந்துபோனா 3 மணி நேரம் ஆனாலும் ஒரு குண்டூசி கூட வாங்க மாட்டாங்க\n8 மகாலட்சுமி மாதிரி மங்களகரமா இருக்கற பொண்ணு FB ல #NewProfilePic னு செல்பி\"போட்டு பின் குறிப்பா சாவுங்க னு அதுவே கமெண்ட் போட்டு இலவச இணைப்பா ஸ்மைலி\"வேற #மாடர்ன்\"உலகம்\n9 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்கதான் FB ல சோக அப்டேட்சா போடுவாங்க,இப்போ பசங்களும் அந்த டெக்னிக்க பாலோ பண்றாங்க\nபக்கோடா சுட்டுத்தரக்கூட ஒரு தோழி இல்ல\n10 ஆம்பளைங்களுக்கு 1008,பிரச்னை,கவலை,அவன்\"பாட்டுக்கு சிவனேன்னு இருக்கான்,இந்தப்பொண்ணுங்க சும்மா இருக்கறதில்ல,நம்ம டிபி நல்லா இருக்குனு\nசொல்ல ஒரு தோழன் இல்லையே,\nனு சும்மா கிடக்கற சங்கர,நாராயணனை ஊதி கெடுத்துடறாங்க\n11 தமிழன் பக்கத்து மாநிலத்து ஆளுங்களோட சண்டை போட்டா நாம அவனுக்கு சப்போர்ட் பண்ணலாம்,ஆனா பாருங்க அவன்\"பெரும்பாலும் பக் வீட்டுக்காரன்ட்ட ,தன் வீட்டு சொந்தம் கூட தான் சண்டை போடறான்\n12 கேரளாவில் குலுக்கி னு ஒரு பானம்\n10 ரூபா தான் ,கிட்டத்தட்ட லெமன் ஜூஸ் மாதிரி ,நாரங்கி வெள்ளம் னும் விக்கறாங்க.ஜூஸ் மேல பாயாச ஜவ்வரிசி மாதிரி ஏதோ மிதக்குது,ஜில்ஜில் டேஸ்ட்\n13 ட்விட்டர் ல சீட்டு சேத்தறேன் ,பணம் போடறீங்களா\n14 சந்தில் உங்களுக்கு பிடித்த பெண் ஐடி க்வோட் செய்யவும் பேக் ஐடி என சந்தேகம் இருந்தால் தவிர்ப்பது நலம் னு நெட் தமிழன் கேட்டா ஏமாந்துடாதீங்க.மயக்கம் என்ன\n15 காதலனை எல்லார் முன்னாலயும் செருப்பால அடிச்சு தாலி கட்ட வெச்ச பெண்ணை எல்லாரும் பாராட்றாங்க.எனக்கென்னமோ அவன் ஒழுக்கமா குடும்பம் நடத்துவான்னு தோணலை,பழி வாங்க சந்தர்ப்பம் பாத்துட்டு இருப்பான்\n16 ஆண்கள் வாழ்க்கைல முன்னேற ஒண்ணே ஒண்ணு சொல்றேன்.அம்மா\",அக்கா ,தங்கை தவிர எந்தப்பெண்ணையும்\" முழுசா நம்பிடாதீங்க.பலரது அடிபட்ட சுயசர��தைகளை கேட்ட அனுபவத்தில் சொல்றேன்\n17 நான் ஆணாதிக்கவாதி இல்ல.ஆனா பொண்ணுங்க யாராவது பொது இடத்துல கால் மேல் கால் போட்டு உக்காந்திருந்தா செம காண்டாகுது.குறிப்பா லெக்கிங்ஸ் கேர்ள்ஸ்\nதிருநங்கை ,திருநம்பி என்ன வித்யாசம்\nபெண்ணாக இருந்து ஆணா மாறினவங்களுக்கான சொல் திருநம்பி, ஆணா இருந்து பெண்ணா மாறினா திருநங்கை\n19 உப்புமா செய்(தாரத்தை) தாரை ஒறுத்தல் அவர் நாண அவர் தங்கையைக்கூட்டிக்கொண்டு ஹோட்டலுக்குப்போய்விடல்\n20 பாட்டனி மிஸ் பாரிஜாதம் − செந்தாமரை பற்றி பலரும் அறியாத அரிய தகவல் எதுனா சொல் பார்ப்போம்\nடீச்சர் ,கனிமொழியோட அம்மாவும் ,கலைஞரோட 3 வது சம்சாரமும் ஆன ராசாத்தி அம்மாளோட முத புருசன் தான் வில்லன்\"நடிகர் செந்தாமரை\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nமிஷன் இம்ப்பாசிபிள் ,மீம்ஸ் ஒன்லி பாசிபிள்\nஏண்டா தலைல எண்ணெய் வைக்கல\nடாக்டர் ,கண்ணுக்குக்கீழே கருவளையம் வந்தா அதை,போக்க...\nட்விட்டர் ல சீட்டு சேத்தறேன் ,பணம் போடறீங்களா\n,ரசத்துக்காக பாயாசத்தை கோட்டை விட்டுட்டானே\nஒரு பக்கோடா விக்கறவனுக்குப்பொண்ணு தந்தாலும் தருவேன...\nஜெ.தீபா சொந்தப்படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பார்...\nசரத்குமார் சீமான் புதிய கூட்டணி\nஎவ்ளோ பெரிய மனுசன் ,பழைய சோறு சாப்பிட ஆசைப்பட்டிரு...\nதைப்பூச திருவிழாக்கு சிறப்பு விருந்தினரா யார் யார ...\nசிங்கம் சிங்கிளாதான் இருக்கும்கறது ஜோடி கிடைக்கும்...\nயுவர் ஆனர் ,நித்யானந்தாவை,அரெஸ்ட் பண்ண எதுக்காக ஆர...\nகற்பூர வாசனை தெரியாத கழுதைகள்\nவீரா - சினிமா விமர்சனம்\nடிராபிக் ராமசாமி சஞ்சய் ராமசாமி\nநீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும் ராசா வேஷம...\nநாகேஷ் திரையரங்கம் - சினிமா விமர்சனம்\nநாச்சியார் - சினிமா விமர்சனம்\nஇது சிவராத்திரியா இல்ல வேலன்டையின்ஸ்டேவா \nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (16...\nகஸ்தூரி மானை வீட்ல வளர்த்தா என் மனைவிக்கு ர...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபொண்டாட்டியை சமாதானப்படுத்தனும்னா இனி அரளிப்பூ\nநித்யானந்தா ஆசிரமத்தில் 8500 பெண்கள்\nதலைல கொண்டை போட்டிருக்கற ஆண்ட்டி கிட்டே கடலை போட்ட...\nவிமானத்துலயே வித்அவுட்ல போன தலைவர்\"யார் தெரியுமா\nஉங்க படத்துக்கு பத்மாGST னு ஏன்\"டைட்டில் வெச்சிருக...\nசந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம்...\nஆரோக்யா பால் ஊத்தி மூடி மறைச்ட்டமே\nரஜினியை ஆண்டவனால்\"கூட காப்பாத்த முடியாது\nபழக பழக (அமலா)பாலும் புளிக்கும்\nஅதிமுக, திமுகவின் கடைசி அத்தியாயம்\nமுதல்வர்\"ஆவது நம்ம ஜாதகத்துலயே இல்ல\nஆம்பள சொன்னா பொண்ணுங்க கேட்க மாட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thalai-nagaram-song-lyrics/", "date_download": "2018-07-17T19:22:46Z", "digest": "sha1:NA5AP6RROIUCY5CYGFMYBA3QVDNTBC7Z", "length": 4702, "nlines": 185, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thalai Nagaram Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நவீன், விஜய், வாசு\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : யார் நீ\nதலைநகரம் ஓ ஓ ஓ\nதலைநகரம் ஓ ஓ ஓ\nஆண் : ஓ ஹோ ஹோ\nஹோ ஹோ யார் நண்பன்\nஇல்லை தலைநகரம் ஓ ஓ\nஆண் : வேட்டை இது\nஇது காலன் கட்டிய கோட்டை\nஓ ஓ ஓ ஓ ஓ\nஆண் : இருக்காதே மனசாட்சி\nஅவை தான் இங்கே மலர்\nதலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.blogspot.com/2013/10/blog-post_7671.html", "date_download": "2018-07-17T19:17:32Z", "digest": "sha1:BR7UU4CXIFTJ647FBRGFYHWYQXA5AIWO", "length": 5382, "nlines": 136, "source_domain": "4tamilmedia.blogspot.com", "title": "4TamilMedia: ஆதார் அட்டை குறித்த மத்திய அரசின் மறு சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!", "raw_content": "\nஆதார் அட்டை குறித்த மத்திய அரசின் மறு சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஆதார் அட்டை குறித்த மத்திய அரசின் மறு சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nPosted by நான்காம் தமிழ் ஊடகம் at 12:04 AM\n4TamilMedia செய்திகளை தொடர்ந்து இமெயிலில் பெறுவதற்கு\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்ற நம் தாய்மொழியான தமிழ்மொழி, காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழாம் கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமிக்கிறது 4தமிழ்மீடியா.\nகணினித் தமிழில், புதிய நுட்பங்களை உள்ளடக்கி, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்���்திட உதித்திருக்கும் 4தமிழ்மீடியா, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம்.\n2008ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் 4 தமிழ்மீடியாவின் குழுமம், இந்திய, இலங்கை, மலேசிய, ஊடகத்துறைசார் நண்பர்களின் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் 4தமிழ்மீடியா, செயல்விருப்பு மிக்க அனைவரையும், இனைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2014/06/", "date_download": "2018-07-17T19:18:29Z", "digest": "sha1:ZHPJ2VDJYSYSLAOYCEYNJTEYQS7QGK7A", "length": 5161, "nlines": 154, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Nimmadhi Property Management", "raw_content": "\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/08/roundaana-1.html", "date_download": "2018-07-17T18:59:22Z", "digest": "sha1:ZVRDUETCLBWZEGI4WANZFGAPRQMFUJ54", "length": 14133, "nlines": 145, "source_domain": "concurrentmusingsofahumanbeing.blogspot.com", "title": "Concurrent Musings: \"Roundaana\"? - ரவுண்டானா....!!!?? - 1", "raw_content": "\nThoughts and Actions as they flash உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தி னுள்ளக் கெடும். உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.\nஇது எந்த மொழிச்சொல்லாக இருக்கக்கூடும்\nசாலை நடுவில் நிற்கும் கணித வடிவம்,\nஇதில் தான் எத்தனை வகை….\nகட்சி கொடி தோரணம் கட்டியது\nகூவி அழைக்கும் விளம்பர தட்டி கொண்டது\nகுற்றேவல் புரிவோர் குடியிருக்கும் குடிசை கொண்டது\nகாவலர் குடை மட்டும் கொண்டது\nதமிழில் இதன் பெயரறிவது இப்போது மிகவும் அவசியமாகிறது\nஅறிந்தவர் யாரேனும் இதைக் கடந்து செல்லும்வேளை\nஒருகணம் செலவிட்டு சொல்லிவிட்டு போங்களேன்\nஎந்த வடிவிலிருந்தாலும் இதன் பெயர் ரவுண்டானா என்பதாக மட்டுமே\nஏதாவதொரு சாமியார் அல்லது மேலாண்மை குருவின் கண்ணில் பட்டு\nதத்துவக்கருப்பொருள் ஆகக்கூடிய சாத்தியங்கள் கொண்டது\nஅந்த நேரம் இதற்கோர் தமிழ்ப் பெயரின்றிப் போனால்\nநான்தான் என்ன செய்வது கவிதை எழுத\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஹாங்.....சொல்ல மறந்து போச்சு, இந்த களேபரத்திற்கு{யாருக்கு} நடுவில் ஃபாக்டரி கட்டடம் ரெடி ஆகியிருந்தது.... முன்னர் இருந்த நிறுவத்தில...\nகாப்புரிமை சந்தேகங்கள்......திருகாணி வெளிப்பான் | Patent....... Screw Feeder\nமுதலில் இது நல்லா இருக்கா... திருகாணி வெளிப்பான் - Screw feeder. இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3\nஇது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3 இதன் முந்தைய பகுதி #1/3 & #2/...\n��ாமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'\nகடைசியில் அது நடந்தே விட்டது. போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அத...\n  அடுப்பூதும் பெண் அந்தக்காலம், அடுப்பூ...\n (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த\nதிரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன். நல்ல பகிர்வு. கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்...\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்....\nஇந்த போட்டோ வில் ஒரு புதிர் உள்ளது கண்டு பிடிக்கவும்\nஇருட்டுக் கடை அல்வாவும் டொயோட்டா புரடக்ஷன் சிஸ்டமும்\nஇருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில் எதிர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக...\nஎப்படியும் ரஸ்க் சாப்புடறதுன்னு ஆகிப்போச்சு, சுனா பானா சுத்தி அடி. என்ன பண்ணலாம்.. பராக்கு பாத்துகிட்டே வந்த ஒரு KSRTC கண்டக்டர் கி...\n(கத்தரிக்) கோல் கொண்டு முடியாளும் தஞ்சை சோழன்\nஇன்று வரும் வழியில் - அம்பத்தூர் வரதராஜபுரத்தில் - பார்த்தேன். ஒரு முடியாளுனர் கடை பெயர்ப் பலகை. தஞ்சை சோழன் - சென்னை - அம்பத்தூர் - ...\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்\nகாஃபி காஃபி காஃபி காஃபியோ காஃபி | மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இத இப்போ கொஞ்சம் முன்னாடி...\nராமாயண ராமர் சீதை காலத்திலேயே ஆச்சி மனோரமா இருந்தார்.....\nநம்பினார் கெடுவதில்லை. சொன்னா யாரும் நம்புறதில்லை. இந்த ஃபோட்டோ பாத்த அப்புறமாவது நம்புங்க. அடவி ராமுடு, கலியுக இராமன், கோகுல ...\nவிலாசங்கள் / விரும்பி செல்லுமிடங்கள்\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூச�� மோடி) - 5\nபகிர்தலைப்பகிர்தல் - Sharing the sharing\nRussy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-07-17T19:15:58Z", "digest": "sha1:WWDYHR2FP2S6YRCYIPJMFOUJ5ZYEEXEE", "length": 9093, "nlines": 219, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: படத்தோடு விளையாடு", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகிடைக்கும் , எடுக்கும் அருமையான படங்களை வலைப்பூவிலிட இஷ்டதுக்கு size மாற்ற மற்றும் format (like gif,jpg,tiff,bmp) மாற்ற இலவசமாக ஒரு tool.Dont miss it.\nஉங்கள் Windows XP கணிணியில் Spyware தொல்லையா\nஒரு iso file-ஐ virtual cd-யாக virtual cd drive-ல் ஓட விட அருமையான tool இலவசமாக இங்கே\nகுறிப்பிட்ட சமயத்தில் தானாகவே உங்கள் கணிணியை shutdown and poweroff செய்துவிட இதோ ஒரு tool இலவசமாக.\nமிகவும் உதவியான சுட்டிகள் நண்பரே. மிக்க நன்றி.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஇலவச டிஸ்போசபிள் ஈமெயில் அக்கவுண்ட்\nஇலவச PDF மாற்றி - ஆன்லைனில்\nலேட்டஸ்ட் தமிழ் மூவீஸ் 4 டவுன்லோட்\nஇலவசமாய் Fax அனுப்புங்கள் - ஆன்லைனில்\nகுமுதம் - விகடன் கவனிக்குமா\nடுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்\n$499-க்கு லேப்டாப் டீல் with DVD burner\nஇலவச வைரஸ் ஸ்கேன் ஆன்லைன்\nமாறிவரும் தமிழக சாலை அனுபவங்கள்\n - டிப்ஸ் 9 - உபயோகமான வெப் தள...\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2007/11/2.html", "date_download": "2018-07-17T19:18:23Z", "digest": "sha1:HCSHU5A52KOEBTEIUJVKSHC7W2Q77QIA", "length": 18481, "nlines": 101, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: அயலகத் தமிழ் இலக்கியம் - 2", "raw_content": "\nஅயலகத் தமிழ் இலக்கியம் - 2\n[ரெ. கார்த்திகேசுவின் இன்னொரு தடவை சிறுகதைத் தொகுதிக்கான வாசக அனுபவம். மித்ர வெளியீடு. விலை ரூபாய் 75.]\nஜென் குரு-சீட உறவில் ஒரு பழக்கம் உண்டு. சீடர் குருவுடன் பத்து ஆண்டுகள் தங்கியபின்னர் தானும் ஓர் ஆசிரியராகத் தனியே பிரிந்து செல்கிற தகுதி பெறுகிறார் என்று சொல்வார்கள். அதேபோல, ஓர் எழுத்தாளர் எத்தனை ஆண்டுகள் எழுதிய பின்னர் நன்றாக எழுதிய திருப்தியைப் பெறுகிறார் என்ற கேள்விக்கு magicwand பதில்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாக எழுதிய திருப்தி வந்துவிட்டால் அதற்குமேல் எழுதுவதை நிறுத்திவிடக் கூடும் என்று சொல்லலாம். ரெ.கார்த்திகேசு ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக எழுதிவருகிறார். ஆனா��், அவர் இதுவரை எழுதியவற்றுள் \"அழகிய அழுத்தமான அர்த்தமுள்ள படைப்புகள்\" எவை என்று தீர்மானிப்பதில் தனக்குள் நிச்சயமற்ற தன்மை நிலவிவருவதாகவே சொல்கிறார். எனக்கெல்லாம் ஒரு புத்தகம் வெளிவந்ததுமே புத்தக வடிவில் எழுத்துகளைப் பார்க்கிற ஆசை போய்விட்டது. இத்தனைக்கும் என்னுடைய கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சி, ஒரு சிறுகதையை எழுத அவருக்குத் தூண்டுதல் தந்ததாக ரெ.கா. அவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து எழுதுகிற \"கங்கை\" என்னால் ஊதி நெருப்பாக வைத்துக் கொண்டிருக்கவே முடியவில்லை.\nஆனால் ரெ.கா. எழுதிக் கொண்டிருக்கிறார் - \"வாழ்க்கைத் தளங்களில் நிகழ்வுகளின் சதுரங்க நகர்வுகளைக் கண்டு அவற்றின் அர்த்தங்களை அசைபோடுகிற தியானமாக\". 1974-ல் வெளிவந்த சிறுகதைத் தொகுதியில் ஆரம்பித்தால், 2001-ல் வெளியான \"இன்னொரு தடவை\" அவருடைய மூன்றாவது சிறுகதைத் தொகுதி. இடையில் இரண்டு நாவல்கள், எண்ணற்ற கட்டுரைகள். ஆனால் தன்னுடைய எழுத்துகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிகம் பெருமைப்படக் கூடாது என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார். ஆனாலும், எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்பது தெரியாதவரல்ல அவர். இது இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகம் அவருக்குள் இருப்பதைக் காட்டுகிறது. புதியதாக எழுத வருகிறவர்களும், என்னைப் போன்றவர்களும் பல ஆண்டுகள் படைப்பூக்கத்தை இவரைப்போல தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளுமே மலேஷியத் தமிழர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியவை. மலேஷியத் தமிழர் வாழ்வு முறையும் சித்திரங்களும் அழுத்தமாகவும் விவரமாகவும் பதியப்பட்டுள்ளதா என்றால், கதைக்கேற்ற அளவுக்குப் பதியப்பட்டுள்ளன என்று சொல்லலாம். சுற்றுச் சூழல், கதைக்களன் ஆகியவற்றை விவரிக்கிற வர்ணனைகளைவிட ஆசிரியருக்கு நேரடியாகக் கதையில் நுழைந்து விடுவதும், கதை மாந்தரைப் பற்றிப் பேசுவதும், கதை மாந்தரைப் பேசவைப்பதன் மூலம் கதையை முன்னகர்த்திச் செல்வதும் பிடித்திருக்கிறது.\nஇந்தத் தொகுப்பின் பல கதைகளில் குழந்தைகள் வருகிறார்கள். அதனாலேயே எல்லாக் கதைகளையும் நான் ஆர்வத்துடன் படித்தேன். ஆசிரியராகப் பணிபுரிந்ததாலோ என்னவோ கதாசிரியரு��்குக் குழந்தைகள்பால் இருக்கிற வாத்சல்யம் கதைகளில் தெரிகிறது. நாளைக்குக் கதையில் வருகிற பன்னிரண்டு வயது சிறுமி பத்மா, நல்லவராவதும் தீயவராவதும் கதையில் வருகிற முத்தையா மற்றும் கேசவன், வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும் கதையில் வருகிற ஆறுமுகம், பாக்கியம் பிறந்திருக்கிறாள் கதையில் வருகிற கைக்குழந்தை புஷ்பலதா என்கிற பாக்கியம், கூரை ஓட்டில் ஒரு எலி குடும்பம் நடத்துகிறது கதையில் வருகிற செல்வி, தங்கச்சிறகுகள் கதையில் வருகிற பதின்ம வயது இளைஞர்கள் செந்தில்குமார் மற்றும் சுல்தான், ஒட்டுப்புல் கதையில் வருகிற காயத்ரி என்று இவர் கதைகளில் விதவிதமானக் குழந்தைகள், விதவிதமான குணாதிசயங்களோடு வளைய வருகிறார்கள். அப்பாத்திரங்கள் எவ்வளவு கலைநயத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதைவிட, அப்பாத்திரங்களை ஆசிரியர் ஒரு தகப்பனுக்கேயுரிய அக்கறையுடனும் வாஞ்சையுடனும் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொகுப்பின் சிறந்த கதைகளாக கூரை ஓட்டில் ஒரு எலி குடும்பம் நடத்துகிறது கதையையும் அடுத்து, ஒரு சுமாரான கணவன் கதையையும் சொல்லலாம்.\nமலேஷியாவில் வாழ்கிற தினசரிக் கூலிகள், நடுத்தர வர்க்க மாந்தர்கள் ஆகியோரே ரெ.கா.வின் கதை மாந்தர்களாக இருக்கிறார்கள். தன் கணவனையும் மாமியாரையும் எதிர்த்துச் சிறையிலிருந்து விடுதலையாகிற பதின்ம வயது தங்கையைக் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிற தமக்கை, அலுவலக மேலதிகாரியுடன் சாப்பிடப் போவது தவறில்லை என்று அம்மாவிடமும் தாய்மாமனிடமும் வாதிடுகிற கல்யாணமாகாத இளம்பெண் என்று தைரியமான பெண்கள் வருகிற கதைகளிலிருந்து, அம்மா சொல்லித் தந்த மதிப்பீடுகளுக்கு எதிரானது என்பதற்காக தான் விரும்பும் ஆணுடன் சாப்பிடப் போவதைத் தவிர்த்து அந்த உறவைத் தொலைத்துவிட்டு நிற்கிற அகிலாவரை பெண் பாத்திரப் படைப்புகள் உள்ளன. ஆனாலும் தொகுப்பை முழுவதுமாகப் படிக்கும்போது மலேஷியாவின் நடுத்தரத் தமிழ்க் குடும்பங்களில் - உறவுகள், சமுதாயப் பார்வை, பெண்விடுதலை ஆகிய மதிப்பீடுகள் எந்த அளவுக்கு நவீனம் பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.\nஎல்லாக் கதைகளுமே தமிழ்க் குடும்பங்களைப் பற்றியன. அங்கங்கே சீனர்களும் மலாய்க்காரர்களும் நடத்துகிற உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களைப் பற்றிய க��றிப்புகள் வருகின்றன. ஆனால், எந்தக் கதையிலும் தமிழரல்லாத சீனரோ, மலாய்க்காரரோ முக்கியமானப் பாத்திரப் படைப்பாக வரவில்லை. பல்வேறு இனக்குழுக்கள் வசிக்கிற ஒருநாட்டில் அந்த இனக்குழுக்களுக்கிடையேயான உறவுகள், சிக்கல்கள், நெருக்கடிகள், தீர்வுகள் ஆகியவற்றை ஆசிரியர் எதிர்காலத்தில் கதைகளாக்கினால், கதைகளின் அடர்த்தியும் வீச்சும் அதிகமாகும் என்பது என் எண்ணம்.\nமலேஷிய தமிழ் வாழ்க்கைக்கேயுரிய பிரத்யேகமான நிறை குறைகளையும் வாழ்வின் சிக்கல்களையும் விவரமாக அறிய முடியாவிட்டாலும், மலேஷியத் தமிழர்களின் பிரச்னைகளுக்கும் தமிழ்நாட்டில் வசிக்கிற ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரின் பிரச்னைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகளின் மூலம் அறிய முடிகிறது. தான் எடுத்துக் கொண்ட பாத்திரப் படைப்புகளின் வாழ்க்கை நிகழ்வுகளையும் எண்ணங்களையும் விவரிப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rp-padaippu.blogspot.com/2005/02/blog-post_110935739632623603.html", "date_download": "2018-07-17T19:08:55Z", "digest": "sha1:XYVRSOB4TKP3DUFBT7IKP3EKF2MSJ3U2", "length": 5086, "nlines": 28, "source_domain": "rp-padaippu.blogspot.com", "title": "R Ponnammal: புத்தகக் குறிப்புகள் - ஆர். பொன்னம்மாள்", "raw_content": "\nபுத்தகக் குறிப்புகள் - ஆர். பொன்னம்மாள்\nஈசாப் நீதிக் கதைகள் பாகம் 1,2: 1998 மார்ச்சில் கங்கை புத்தக நிலையத்தாரால் பிரசுரிக்கப் பட்டவை. பொறுக்கு எடுத்த நவமணிகள். முதல் பாகத்தில் 19 கதைகளும் (96 பக்கம்), இரண்டாம் பாகத்தில் 22 கதைகளும் (103 பக்கம்) இருக்கின்றன. ஒரு கதையில் கழுகு செய்த நன்மைகளும், பசி நட்பை மறக்கச் செய்த விதமும் சொல்லப் பட்டிருக்கிறது. குட்டிக் குட்டிக் கதைகளை மாணவர் மூலமாக நிகழ்கால உவமானக் கதைகள் கூறி விளக்கி யிருக்கிறார். இது என் தாய்க்குக் கை வந்த கலை. இந்த 25 வயதுக் குழந்தை விரும்பிப் படித்த கதைகள்.\nபண்டிகை, பலகாரம், மந்திரம் மகிமை: 1983 அக்டோபரில் அம்பாள் பதிப்பக வெளியீடு. 224 பக்கங்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும் செய்ய வேண்டிய பலகாரம், பூஜா மந்திரம், வழிபாட்டு முறை, அதன் மகிமை எல்லாம் அடங்கியுள்ள நூல். மொத்தம் 19 பண்டிகைகள் உள்ளன. தமிழ்ப் போற்றிகளும் உண்டு.\nஸ்ரீசித்ரகுப்த பூ���ை: 1997 ஏப்ரலில் கிரி ட்ரேடிங் ஏஜன்ஸியால் வெளியிடப் பட்ட நூல். 32 பக்கங்கள்.\nஅரிச்சந்திர புராணம்: வானதி அவர்களின் மைந்தரான திரு. ராமநாதன் கேட்டு எழுதிப் பிரசுரித்த புத்தகம் இது. அரிச்சந்திரன் பொய் சொல்லி வருணனை ஏமாற்றினான் என்ற செய்தி எனக்கு முதல் அதிர்ச்சி. அவர் எப்படிப் சத்தியவானன் ஆனான் என்பது சுவாரஸ்யமான கதைப் போக்கு. 123 பக்கங்களில், 15 அத்தியாயங்களில் தர்ப்பையைக் கழுத்தில் கட்டிப் பிள்ளையை விற்ற விசுவாமித்திரரின் மனைவியை சந்திக்கலாம். திரிசங்கு, நிமி இவர்களோடு தூங்கியதற்காக சபித்த வசிஷ்டரையும் காணலாம்.\nபிள்ளையை விற்ற அஜீகர்த்தன், விசுவாமித்திரரின் வளர்ப்புப் பிள்ளை சுனச்சேபன் ஆகியோரும் உலவுகிறார்கள். முப்பது விதமான நரகங்கள் விஸ்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாபம் செய்ய மனம் நடுங்கும் அவைகளைப் படித்தால். இதே போல் சொர்க்க விபரங்களும் தரப் பட்டிருக்கின்றன. பாதாள உலகமும் வர்ணிக்கப் படுகிறது. இவற்றை யெல்லாம் எமதர்மனே அரிச்சந்திரனுக்குச் சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_2168.html", "date_download": "2018-07-17T19:22:38Z", "digest": "sha1:UDKZYO565D6YNWYN6GQIYUONRTTVHE7A", "length": 11902, "nlines": 199, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: புதிதாக திருமணம் முடித்தவர்களுக்காக", "raw_content": "\nஎங்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதம் ஆகிறது, அனால் குழந்தை\nஇல்லை எங்கலுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.\nஎதாவது குறை இருக்குமோ என்று உள்மனம் வருத்தபடுகிறது எதாவது வழி\nஇருந்தால் கூறுங்கள் ப்ளீஸ் .\nஉங்கள் கேள்வியைக் பார்த்துவிட்டு ஒரு கணம் சிரித்தே விட்டேன். நீங்கள் திருமணம் முடித்து இரண்டே மாதங்களில்இந்தப் பயம் உங்களுக்குத்தேவையா\nநண்பரே உங்கள் மனைவியின் வயது 35 ற்கு குறைவானது என்றால் ஒரு வருடம் வரை காத்திருங்கள்.\nமனைவியின் வயது 35 இற்குமேல் என்றால் ஆறு மாதமாவது காத்திருங்கள்.\nஇதையும் வாசியுங்கள் உதவியாக இருக்கும்.இந்தக் காலப்பகுதியில் உங்கள் மனைவி கர்ப்பமடையாமல் விடும் பட்சத்திலேயே நீங்கள் வைத்தியரின் உதவியை நாடவேண்டும்.\nஅதுவரை தேவை இல்லாததைச் சிந்தித்து மனசைக் குழப்பிக் கொள்ளாமல் சந்தோசமாக இருங்கள்.\nகீழே உள்ள சுட்டியில் உள்ள இடுகையும் உங்களுக்கு உதவலாம்.\nகர்ப்பம் தரிக்க உட��ுறவு கொள்ள வேண்டிய காலம்..\nLabels: குழந்தையின்மை, கேள்வி பதில், மருத்துவம்\nஇது அவர்களின் குற்றமில்லை நண்பரே.\nமாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்\nவேலைக்குப் போகும் பெண்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுக...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nபிறப்பு உறுப்பிலே இருந்து வெளிப்படும் திரவங்கள்\nசெயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் மு...\nபூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வே...\nஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக...\nகருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அ...\nஇதயநோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா \nகுழந்தை பிறக்கும் முன்பே பால் சுரக்கலாமா\nஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்த...\nகர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கரமான நோய்\nநாம் எத்தனை வயது வரை வளரலாம் \nஉயிரைப்பறிக்கும் கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல்....\nகுழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடல...\nகர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போது கர்ப்பம் தரித...\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/08/Aval-Oru-Sagasa-Nayagi.html", "date_download": "2018-07-17T18:44:37Z", "digest": "sha1:IUUEQLKGPTLY27KUBHSVCIVOBPVDQ65T", "length": 69472, "nlines": 744, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : அவள் ஒரு சாகஸ நாயகி!", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எ��்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nபுதன், 9 ஆகஸ்ட், 2017\nஅவள் ஒரு சாகஸ நாயகி\nஅவளுக்கு, அவளை ரசித்து, ரஸனையான மெஸேஜுகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். வாட்ஸப்போ இருக்கலாம். அவளுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாம். என்னிடம் சொன்னாள். அவள் ஃபோட்டோ கூட எங்கும் வந்ததில்லையே என்று எனக்குத் தோன்றியது.\nஅவள் அப்படி ஒன்றும் பார்ப்பதற்கு மனதை ஈர்ப்பவள் என்று சொல்வதற்கில்லை. அழகோ சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சொல்வார்களே அதில் ஒரு லட்சணம் கூடத் தேறாது. அதெல்லாம் அவளுக்குப் பொருட்டே இல்லை.\nசொல்லப்போனால் ஆண்களுக்கானவை என்று இந்தச் சமூகத்தில் சொல்லப்படுபவை இவளிடம் சற்றுத் தூக்கலாக இருக்கிறதோ என்று கூட எனக்குத் தோன்றும். மாமரம் ஏறுவாள். தென்னை மரம் கூட ஏறுவாள். சென்ற வாரம் எங்கள் குடியிருப்பில் இருக்கும் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் ஆள் ரொம்பவே கிராக்கி பண்ண இவள் மரத்தில் ஏறும் பெல்டைக் கட்டிக் கொண்டு சட சடவென ஏறினாளே பார்க்கணும் விழும் தேங்காய்களைக் கூடப் பொறுக்காமல் எல்லோரும் வாய் பிளந்து வாய்க்குள் காகம் எச்சமிட்டது கூடத் தெரியாமல் நின்றிருந்தோம். தேங்காய் பறிக்க வந்தவன் தலைதெறிக்க ஓடினான் விழும் தேங்காய்களைக் கூடப் பொறுக்காமல் எல்லோரும் வாய் பிளந்து வாய்க்குள் காகம் எச்சமிட்டது கூடத் தெரியாமல் நின்றிருந்தோம். தேங்காய் பறிக்க வந்தவன் தலைதெறிக்க ஓடினான் தென்னைமரப் பேய் என்று சொல்லிக் கொண்டே தென்னைமரப் பேய் என்று சொல்லிக் கொண்டே உங்கள் வீடுகளில் தென்னை மரங்கள் இருக்கிறதென்றால் எனக்குச் சொல்லுங்கள். பேயை அனுப்புகிறேன்.\nபல்சர், ரேஸ் பைக் கூட ஓட்டுவாள். ஜீப் ஓட்டுவாள். லாரி என்ன விமானமே ஓட்டும் தைரியம் உண்டு. ஆனால் அதற்குக் கொடுப்பினை இல்லை பாவம் நடு இரவில் கூட தன்னந்தனியாகச் செல்வாள். பயமில்லை நடு இரவில் கூட தன்னந்தனியாகச் செல்வாள். பயமில்லை ஆமாம், ஒரு முறை ஒரு பெண்ணின் கழுத்தில் கைவைத்தவனை துவம்சம் பண்ணியதாகச் சொன்னார்கள் ஆமாம், ஒரு முறை ஒரு பெண்ணின் கழுத்தில் கைவைத்தவனை துவம்சம் பண்ணியதாகச் சொன்னார்கள் கராத்தேயில் ப்ளாக் பெல்டாம் நடந்தால், ‘பூமியே அதிருதுல்ல’ சுனாமி வந்துவிடப் போகிறது என்று கலாய்க்கும் அளவிற்கு நடை. வீட்டில் கூட, ‘ஜவான் மாதிரி நடை’ ���ன்றுதான் அவளைக் கடிந்து கொள்வார்கள். உங்களுக்கு மாயாபஜார் சாவித்திரி நினைவுக்கு வருகிறாரா எனக்கு வருகிறார். மஹாபாரதத்தின் பிருகநளையோ என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால், சிகண்டி போலவோ என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் எனக்கு வருகிறார். மஹாபாரதத்தின் பிருகநளையோ என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால், சிகண்டி போலவோ என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் டி வி யில் மஹாபாரதம் பார்த்ததன் விளைவு\nசமையல் கூட நன்றாகச் செய்வாள் தெரியுமோ என்னது இது ஆணைப் போல என்று சொல்லிவிட்டு சமையல் என்று சொல்லுகிறீர்களே என்று கேட்கத் தோன்றுகிறதா இருங்கள். நளபாகம் ஆண்கள்தான் சமையலில் கெட்டிக்காரர்கள் என்று சொல்லுவதுண்டுதானே ஹோட்டல்களில், கல்யாணங்களில் எல்லாம் ஆண்கள் தான் சமைக்கிறார்கள். அதைப் பெண்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்களே என்று தானே வாதம் வைக்கப்படுகிறது ஹோட்டல்களில், கல்யாணங்களில் எல்லாம் ஆண்கள் தான் சமைக்கிறார்கள். அதைப் பெண்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்களே என்று தானே வாதம் வைக்கப்படுகிறது விஜய் டிவியில் சமையல் சமையல் வெங்கடேஷ் பட் பார்த்திருப்பீர்களே விஜய் டிவியில் சமையல் சமையல் வெங்கடேஷ் பட் பார்த்திருப்பீர்களே அவரைப் போன்று சமைக்கவில்லை என்றாலும், சரி அவ்வளவு ஏன் போக வேண்டும், என் நண்பர்கள் ராம், தில்லிக்காரர், இரு தமிழன்கள், போன்று சமைப்பாள் என்று சொல்லலாம். ரசிப்பவர்கள் யாரேனும் இவளது சமையலைச் சாப்பிட்டுருக்கிறார்களோ என்று கேட்டால் அதுவுமில்லையாம்.\nநான் சாப்பிட்டுருக்கிறேன். ஏதோ, புதுசா செய்திருக்கிறேன் என்று ஒரு நாள் கொடுத்துவிட்டுப் போனாள். நன்றாகத்தான் இருந்தது. அவள் வீட்டு அடுக்களை ஜன்னல் என் அறையின் எதிரே தினமும் காலையில் நல்ல மணம்தான் என்னை எழுப்பும். நாவில் நீர் ஊற எழுவேன். அறிவாளியாம், ஏதோ டிகிரி வாங்கியிருக்கிறாளாம். சிந்தனாவாதியாம், அப்படித்தான் வீட்டில் பேசிக் கேட்டிருக்கிறேன். உடை கூடப் பெரும்பாலும் ஆண்களைப் போலத்தான் உடுத்துவாள் தினமும் காலையில் நல்ல மணம்தான் என்னை எழுப்பும். நாவில் நீர் ஊற எழுவேன். அறிவாளியாம், ஏதோ டிகிரி வாங்கியிருக்கிறாளாம். சிந்தனாவாதியாம், அப்படித்தான் வீட்டில் பேசிக் கேட்டிருக்கிறேன். உடை க��டப் பெரும்பாலும் ஆண்களைப் போலத்தான் உடுத்துவாள் இன்னொன்று சொல்ல விட்டுப் போச்சே இன்னொன்று சொல்ல விட்டுப் போச்சே ஓடும் ரயிலில், பேருந்தில் ஏறுவாள். இறங்குவாள் ஓடும் ரயிலில், பேருந்தில் ஏறுவாள். இறங்குவாள் சைக்கிளில் போவாள் ரேஸ் காரே கூட ஓட்டத் தெரியுமாம்.\nவெளிநாட்டுப் பெண்ணோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா இல்லை. என்ன ஒரே அமைதி இல்லை. என்ன ஒரே அமைதி ஓ அவள் பெயரைச் சொல்லாமல் அவள் அவள் என்று சொல்லிக் கொண்டே போகிறீர்களே என்று தானே கேட்க நினைக்கிறீர்கள் ரசிப்பதற்கு பெயர் எல்லாம் வேண்டுமா என்ன ரசிப்பதற்கு பெயர் எல்லாம் வேண்டுமா என்ன அவளைப் பற்றி நான் சொல்லுவதை நீங்கள் நம்பாமலா போய்விடப் போகிறீர்கள் அவளைப் பற்றி நான் சொல்லுவதை நீங்கள் நம்பாமலா போய்விடப் போகிறீர்கள் ‘அவள்’ என்றே இருந்துவிட்டுப் போகட்டுமே ‘அவள்’ என்றே இருந்துவிட்டுப் போகட்டுமே இல்லையென்றால் உங்களுக்குப் பிடித்த பெயர் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.\n தன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் தனக்கு மெஸேஜஸ் மட்டும் எப்படி அனுப்புகிறார்கள் என்று அவளுக்கே வியப்பு ஒரு வேளை அவளைப் பற்றி நான் சொல்லுவதைப் போல, எங்கள் குடியிருப்பின் அக்கம்பக்கத்தவர்கள் பார்த்திருப்பார்கள்தானே ஒரு வேளை அவளைப் பற்றி நான் சொல்லுவதைப் போல, எங்கள் குடியிருப்பின் அக்கம்பக்கத்தவர்கள் பார்த்திருப்பார்கள்தானே அவர்களில் யாரவது இருக்கலாம். ஆனால், அவளுக்கு யாரென்று தெரியவில்லையாம்.\nமெஸேஜ் அனுப்புபவர்கள் எல்லோருமே இளைஞர்களாம். அவள் பாட்டினை ரசிக்கிறார்களாம் பாடகியோ என்று கேட்கிறீர்களா தெரியவில்லை. ஆனால் பாத்ரூம், கிச்சன் பாடகி எனக்கும் கேட்குமே சிலருக்கு இவள் நடை பிடிக்குமாம் சிலர் இவளது தைரியத்தை ரசிக்கிறார்களாம். இப்படி ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு காரணமாம்.\n உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன். மெஸேஜ் அனுப்பிய ரசிக இளைஞர்களில் நானும் ஒருவன் அவள் இளைஞர்கள் என்று சொன்னதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி அவள் இளைஞர்கள் என்று சொன்னதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி\nகொஞ்சம் நடந்தாலே மூச்சு வாங்கிக் கொண்டு முட்டியைத் தேய்த்துக் கொண்டிருக்கும் 70 வயது இளம் வாலிபனான எனக்கு, 8 பேரக் குழந்தைகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு சாகஸ நாயகியான ஸ்வீட் 60 அவ்வைசண்மு/கனை/கியை ரசிக்கத்தானே தோன்றும்\nஎல்லோரும் சொல்லுகின்றார்கள். எனக்குப் புத்தி பேதலித்துவிட்டதாம் நீங்களும் அப்படிச் சொல்லிவிடாதீர்கள் என் உலகில் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்\n நன்றி கில்லர்ஜி என்றவுடன் 70 வயது வாலிபராக வருவது கில்லர்ஜியோ என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால்....அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் ஹாஹாஹா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRamani S 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 12:56\nமிக்க நன்றி ரமணி சகோ கருத்திற்கு\nதனிமரம் 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 3:08\nஆஹா இப்படி டிவிட்ஸ் வைத்தால் யார் அவள்)))இராமதூதன் அவன்)))\nஹஹஹஹ் தனிமரம் நேசன் என்ன இங்கு மாருதியைக் கொண்டு வந்துவிட்டீர்கள் இல்லை இது பெண் தான்....அந்த வயதானவரின் கற்பனையில் ஹிஹிஹி மிக்க நன்றி நேசன்\nபுலவர் இராமாநுசம் 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 5:09\nபடித்து இரசித்தேன் எழுதியுள்ள நடை கண்டு\nமிக்க நன்றி புலவர் ஐயா தாங்கள் ரசித்தமைக்கு\nஸ்ரீராம். 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:18\nதம வாக்கு இரண்டாவது என்னுது.\nபதிவை படித்துக் குழம்பி, ரசித்து,சிரித்துச் செல்கிறேன்\nஹஹஹஹஹ் மிக்க நன்றி ஸ்ரீராம் ரசித்துச் சிரித்தமைக்கு\nசீரியல் நடிகர் திரு. கமல் ஹாசன் உங்கள் மீது வழக்கு தொடராமல் இருக்கணும்.\nஹஹஹஹ கில்லர்ஜி நன்றிக்கு இப்படி ஒரு கமென்டா...ஹஹஹஹ் அது சரி பிக் பாஸை நான் இழுக்கவே இல்லையே ஹிஹிஹி ஆனால் இழுக்க நினைத்துள்ளேன் பார்ப்போம்..\nதமிழ் மணம் பொருத்தமான எண் ஒம்போது\nநல்ல நடை. அது சரி, கில்லர்ஜி இதிலே எங்கே வந்தார் புரியலை கொஞ்சம் மற்றபடி 70 வயது கிழவரின் ரசனை நன்றாகவே இருக்கிறது\nமிக்க நன்றி கீதாக்கா...அது வேறு ஒன்றுமில்லை....கில்லர்ஜியிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அவ்வைஷன்முகன் என்று பெயர் சொல்லலாமோ என்று சொல்லிட அட எனக்கும் அதே எண்ணம் இருந்தது...அவ்வைஷண்முகன்/கி என்று இரண்டுமே சொல்லி கற்பனைக்கு விட்டுவிடலாம் என்று நான் நினைத்ததைச் சொல்ல அவர் இதனை மிகவும் ரஸித்ததாகச் சொன்னார்...அதனால் பி குவில் அவருக்கு நன்றி சொல்லி விட்டு ப்ராக்கெட்டைக் க்ளோஸ் பண்ணவும் திடீரென்று அந்த நன்றியை வைத்தே அவரே அந்த 70 வயது மனிதராக இந்தக் கதையில் வந்தால் என்று யோசித்து அவரைக் கலாய்த்தேன்....அவ்வளவுதான் விஷயம்..\nவெங்க��் நாகராஜ் 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:02\nஹாஹா.... தில்லிக்காரர் தலை வேறு உருண்டு இருக்கிறதே\n மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு...\nகரந்தை ஜெயக்குமார் 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:11\nமிக்க நன்றி கரந்தை சகோ ரசித்தமைக்கு...\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 7:35\nவித்தியாசமாக உள்ளது. ரசித்தேன். அது சரி, கடைசியில் கில்லர்ஜியை இழுத்தது ஏனோ\nமிக்க நன்றி முனைவர் ஐயா\nகில்லர்ஜியை இழுத்ததற்குக் காரணம் கீதாக்காவுக்குச் சொன்னதேதான்அது வேறு ஒன்றுமில்லை....கில்லர்ஜியிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அவ்வைஷன்முகன் என்று பெயர் சொல்லலாமோ என்று சொல்லிட அட எனக்கும் அதே எண்ணம் இருந்தது...அவ்வைஷண்முகன்/கி என்று இரண்டுமே சொல்லி கற்பனைக்கு விட்டுவிடலாம் என்று நான் நினைத்ததைச் சொல்ல அவர் இதனை மிகவும் ரஸித்ததாகச் சொன்னார்...அதனால் பி குவில் அவருக்கு நன்றி சொல்லி விட்டு ப்ராக்கெட்டைக் க்ளோஸ் பண்ணவும் திடீரென்று அந்த நன்றியை வைத்தே அவரே அந்த 70 வயது மனிதராக இந்தக் கதையில் வந்தால் என்று யோசித்து அவரைக் கலாய்த்தேன்....அவ்வளவுதான் .\nஅது சரி ,ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலேன்ன,ரோஜா ரோஜாதானே :)\n ஹஹ மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கு\nஇந்த கதையின் நாயகன் கில்லர்ஜியோ\nஹஹஹஹ்ஹ் வாங்க மதுரை சகோ... அப்படியும் வைத்துக் கொள்ளலாமோ\n2 தமிழன்களில் ஒருவர் நீங்கள் தான் ஹிஹிஹி\nமிக்க நன்றி மதுரைத் தமிழன் சகோ...\nராஜி 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:22\nஐம்பதுல ஆசை வரும்போது எழுபது வயசில் ஆசை வந்தா தப்பில்ல. அதுமில்லாம, இப்ப்லாம் எழுபது வயசுக்காரங்க போடும் ஆட்டம்தான் வாட்ஸப்ல வைரலா வருது.\nஹஹஹஹ் ராஜி சரிதான். ஆனா என்னுடைய கதாநாயக இந்த ஓல்ட் மேன் ரசிக்கத்தான் செய்கிறார்....வில்லங்கம் எல்லாம் இல்லை ஹஹஹ\nராஜி 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:23\nகில்லர்ஜி அண்ணாக்கு எழுபது வயசா மீசையை பார்த்தா அப்படி தெரியலியே\nஎன்ன ராஜி நீங்க இந்தக் காலத்துல இப்படி ஒரு கேள்வி ஹஹஹ்ஹ் கில்லர்ஜி எவ்வளவு பாடு பட்டு அந்த மீசையை பாதுகாத்து வரார்...அப்போ அதுக்கு மை கூடவா தீட்டாம இருப்பார் ....70 ஆனா என்ன...ஹிஹிஹிஹி...கிலர்ஜி மீ எஸ்கேப்...\nதிண்டுக்கல் தனபாலன் 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:12\nஹஹஹஹஹ் டிடி ஆமங்க இங்க ரொம்பவே வெய்யில்தான்...மிக்க நன்றி டிடி....\nநெல்லைத் தமிழன் 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:44\nகொஞ்சம் குழப்பமாக இருந்தது. கடைசியில் ஓரளவு ரசித்தேன். இரண்டு விஷயம் உங்களுக்கு.\n1. ஆண்கள் வயது ஏற ஏற, அவர்கள் ரசிக்கும் பெண்களின் வயதும் ஏறும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். (அதாவது, 30 வயசில், 16-18, 40 வயசில் 28-32, 50ல் 40,..70ல் 60 என்று). கொஞ்சம் பேர்கிட்ட செக் பண்ணிப் பாருங்க. அப்படி இல்லை.\n2. \"சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சொல்வார்களே\" - ஏங்க.. இதைப் போல ஒரு மொக்கை கிடையாது. எது சாமுத்ரிகா லட்சணம் என்று பாருங்கள்.\n1. இல்லை நெல்லை இளம் பெண்களை ரசிப்பார்கள் என்பது நன்றாகவே தெரியும்...எத்தனைக் கல்யாணங்களுக்குச் செல்கிறேன் ஹிஹிஹிஹி...(செல்கிறேன் நோட் இட் நெல்லை...அதாவது இளம் பெண் ஹிஹிஹிஹிஹி) நீங்கள் சொல்வதும் தெரியும் நெல்லை. இங்கு நான் எடுத்துக் கொண்டது ஒரு வயோதிகர் அவ்வளவே அவர் கொஞ்சம் நினைவுகள் அப்படியும் இப்படியுமாக....என்று இருப்பவர் ஆனால் மிகவும் ரசனை மிக்கவர்...\n2. நெல்லை நான் இதை எழுதி வைத்து ஒரு 1 1/2 வருடம் அல்லது அதற்கு மேலும் இருக்கும் வேர்ட் டேட் 2015 சொல்லுச்சு. அப்புறம் இப்ப அதை கொஞ்சம் மாத்தி...போட்டேன். அப்போ சாமுத்த்ரிகா லட்சணம் என்று யாரோ பெண் பார்ப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அப்படி என்றால் என்ன என்று கூகுளில் தேடினேன் தான்...ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ணு சொல்லிச்சு. எனக்கு ஒன்றுமே புரியலை. அழகு என்பது அவரவர் பார்வையில் தான் உள்ளது என்பது என் எண்ணம். அதற்கு ஒரு வரையறை எல்லாம் இல்லை. அப்படிப் பார்த்தால் இங்கு நான் சொல்லியிருக்கும் 65 வயது பாட்டியும் அழகுதானே ஹஹஹ் (இப்படி நாம சைக்கிள் கேப்ல சொல்லிக்கணும்ஹிஹிஹ்) எனவே இந்த சமுத்ரிகா லட்சனம் என்பதற்கு கூகுள் சொல்லும் எந்த இலக்கணைத்தையும் எடுத்துக் கொள்ளாமல், நாம் வாய் வார்த்தையாகச் சொல்லுவது போல் பொத்தாம் பொதுவாக பெண் கிளி போல இருக்கிறாள் என்று சொல்லுவது இல்லையா. ராஜகுமாரி போல இருக்கானு சொல்லுவதுண்டில்லையா..குத்துவிளக்காட்டம் இருக்கானு..சொக்கத் தங்கம் என்று சொல்லுவது இல்லையா...அப்படியான ஏதோ ஒன்று இருக்கட்டும் என்றுதான் சும்மா சா ல..வைப் போட்டேன். அதுக்கு அர்த்தம் எல்லாம் எங்கிட்டக் கேக்கப்படாது ஹிஹிஹிஹி....\nஎப்படியோ ஓரளவுக்கு ரசித்தமைக்கு நன்றி நெ த...ஹஹஹ்ஹஹ் (30 வயசில், 16-18, 40 வயசில் 28-32, 50ல் 40,..70ல் 60...ஹஹஹஹ் ரசித்தேன்\nநெல்லை 79 வயது வாலிபர் ஜி எம் பி ஸாரின் கருத்தைப் பாருங்கள்ஹஹஹ் //பெண்கள் அவர்களின் மத்திம வயதில்தான் அழகாய்த் தெரிகிறார்கள் . இது ஒரு 79 வயது இளைஞனின் கருத்து//\nஅபயாஅருணா 9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:59\n\"ட்விஸ்ட்\" டின் ரோல் புரியுது ,\nஆனால் கில்லர்ஜீயின் ரோல் என்னன்னு புரியல .\n கில்லர்ஜி ரோல் பத்தி சொல்லிருக்கேனே ரெண்டு பேருக்குப் பதில்...அவரைக் கலாய்த்தல் சும்மா அந்த 70 வயசு ரோல்தான்... சும்மா அந்த 70 வயசு ரோல்தான்...\nமனம்போனபடி எழுதுவது என்பதில் இதுவுமொரு வகையோ பெண்கள் அவர்களின் மத்திம வயதில்தான் அழகாய்த் தெரிகிறார்கள் . இது ஒரு 79 வயது இளைஞனின் கருத்து\nஹஹஹ்ஹ் அப்படியும் கொள்ளலாம் ஸார் அதான் அந்த 70 வயது வாலிபர் ரசிக்கிறார் போலும் அதான் அந்த 70 வயது வாலிபர் ரசிக்கிறார் போலும்\nஅப்பாதுரை 10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 1:59\nஎதிர்பாராத டுவிஸ்டு.. சிரித்து ரசித்தேன். தென்னைமரப்பேயும் நகைப்பு.\nமிக்க நன்றி அப்பாதுரை ஸார்...தென்னைமரப் பேய் ஹஹ் ஸார் எனக்கு என்னவோ பேய் என்றால் பிடிக்கும், அதைப்பற்றிய கதைகளும் பிடிக்கும். தமிழ்ப்படப் பேய்கள் அல்ல...ஹஹஹ்.... நகைச்சுவைப் பேய்கள்...உங்கள் பல்கொட்டிய் பேய் போன்று....\nமொஹம்மது தம்பி மிக்க நன்றி ரசித்தமைக்கு\nமனோ சாமிநாதன் 10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:31\nஒரு மிகச் சிறந்த கதாசிரியரின் கை தேர்ந்த எழுத்தாய் ஆரம்பத்தில் தோன்றியது எனக்கு உங்களின் எழுத்தைப் படித்த போது\nரசித்தவாறே ஒரு அருமையான சிறுகதையை நோக்கிப்போகிறோம் என்று எத்ர்பார்த்துக்கொண்டே போனால் க்டைசியில் காமெடியில் முடித்து ஏமாற்றி விட்டீர்கள்\nமிக்க நன்றி மனோ அக்கா ஓ ஏமாற்றமாகிவிட்டதோ...கருத்தில் கொள்கிறேன்...மிக்க நன்றி அக்கா.\nமுழு பதிவையும் கண் இமைக்காமல் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிட்டீர்கள்; பாராட்டுகள்.\nமிக்க நன்றி கோவிந்த ராஜு ஐயா\nகோமதி அரசு 16 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:02\nபெண் மாடாய் வேலை செய்கிறாள், பேயாய் வேலை பார்ப்பாள் என்பது இதுதானா\n கற்பனை கதாநாயகி மனம் கவர்ந்தாள்.\nஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கே உரிய பாணியில் புனையப்பட்ட இந்த விஷய குவியலில் வரும் \"நாயகியனுக்கு\" பொருத்தமான பெயராக எனக்கு தோன்றுவது.......\"அஷ்ட லக்ஷ்மணனி\".\nAlpha Beta 5 அக்டோபர், 2017 ’அன்று’ முற்���கல் 9:17\n பார்வைக்காக Spa Lanka & மசாஜ் நிலையம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன்னிப்பு என்ற உயரிய சொல்லின் நிலை\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 9\nஅவள் ஒரு சாகஸ நாயகி\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 48\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\n[உளவியல் & பொழுதுபோக்குக் கதை]\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவெண்பா மேடை - 80\nகதைகள் செல்லும் பாதை- 9\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nSSS - கோவையில் ஓர் அதிசயம்\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nஒரு குருவி நடத்திய பாடம்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nஅவள் பறந்து போனாளே :)\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்���ம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhaththamizh.blogspot.com/2010/09/blog-post_15.html", "date_download": "2018-07-17T18:55:03Z", "digest": "sha1:Z6RUNZLHRFCXC5YBKSVVK5KFWFWRGUHY", "length": 30291, "nlines": 818, "source_domain": "vedhaththamizh.blogspot.com", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: ராதிகாவைத் தா !", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \n���ீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதேசங்கள் . . .\nஎத்தனை பலம் . . .\nஎத்தனை ப்ரேமை . . .\nஎத்தனை கருணை . . .\nஎத்தனை வசீகரம் . . .\nஎத்தனை அமைதி . . .\nஎத்தனை அழகு . . .\nஎத்தனை உரிமை . . .\nஎத்தனை எளிமை . . .\nஎத்தனை அன்பு . . .\nஎத்தனை வாத்சல்யம் . . .\nஜபித்துக்கொண்டிருக்கிறான் . . .\nஜீவித்துக்கொண்டிருக்கிறது . . .\nதெரியாமல் போயிருக்கும் . . .\nபுரியவைப்பதற்க்காகவே . . .\nஇன்று ராதாஷ்டமி . . .\nக்ருஷ்ண ப்ரேமாஷ்டமி . . .\nகோபிகா நாயகி அஷ்டமி . . .\nபர்சானா ராணி அஷ்டமி . . .\nராசராசேஸ்வரி அஷ்டமி . . .\nநிகுஞ்சேஸ்வரி அஷ்டமி . . .\nஹே ராதே . . .\nநாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம் . . .\nஹே ராதே . . .\nஉன் திருவடிகளில் சமர்ப்பணம் . . .\nஹே ராதே . . .\nஎங்களின் நமஸ்காரங்கள் . . .\nஹே ராதே . . .\nஹே ராதே . . .\nஹே ராதே . . .\nஹே ராதே . . .\nஹே ராதே . . .\nஉன் தோழிகள் என்ன தருவார்கள் \nஹே ராதே . . .\nஉன் தோழிகளுக்கு நீ என்ன தருவாய் \nஹே ராதே . . .\nஹே ராதே . . .\nஹே ராதே . . .\nஹே ராதே . . .\nநாங்கள் தரும் பிறந்தநாள் பரிசை\nவா...உன் க்ருஷ்ணனோடு வா . . .\nவா...உன் தோழிகளோடு வா . . .\nவா...உன் பக்தர்களோடு வா . . .\nஉனக்காகக் காத்திருக்கிறோம் . . .\nஹே ராதே . . .\nஇந்த பக்தி இல்லாத ஏழைகளை\nதயவு செய்து வா . . .\nஹே ராதே . . .\nகருணை கூர்ந்து வா . . .\nஹே ராதே . . .\nஇந்த அஹம்பாவிகளை சரி செய்து\nசேர்த்துவிட அன்போடு வா . . .\nஹே ராதே . . .\nதிளைக்க வைக்க ��ா . . .\nமாற்ற உரிமையோடு வா . . .\nஹே ராதே . . .\nயாருமில்லை . . .\nகுழந்தைகளுக்கு கதியில்லை . . .\nஹே ராதே . . .\nதயை கூர்ந்து அருள் செய் . . .\nஉன் திருவடிகளில் இடம் கொடு . . .\nக்ருஷ்ணா . . .\nஎங்களுக்கு ராதிகாவைத் தா . . .\nக்ருஷ்ணா . . .\nஎங்களுக்கு ராதிகா வேண்டும் . . .\nஎங்களையும் தள்ளி வைக்காதே . . .\nLabels: க்ருஷ்ணா, பர்சானா, ப்ருந்தாவனம், ராதாஷ்டமி, ராதிகா, ராதே, ராதேராதே\nஇதுவரை எழுதியவை . . .\nசகோதரிகள் . . .பாரதமும்,இலங்கையும்\nஎன்னோடு எனக்காக . .\nஎல்லை . . .\nஎங்களை தரப்படுத்துங்கள் . . .\nஇங்கும் நாம் உண்டு . . .\n5 கருட சேவை (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஉலக காடுகள் தினம் (1)\nதோழா / தோழி (1)\nநல்லது மட்டுமே . . .வாழ்க்கை இனிமை . . . (1)\nநிகமாந்த மஹா தேசிகர் (2)\nபகவன் நாம போதேந்திராள் (1)\nப்ரசாதம் . . . (1)\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் (1)\nஸ்தல சயன பெருமாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-642053.html", "date_download": "2018-07-17T18:55:09Z", "digest": "sha1:JTYCUXBB5T7DCRVC37EDYJADSUALTEJY", "length": 7911, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னையில் 4 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னையில் 4 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு\nசென்னையில் 4 இடங்களில் பெண்களிடம் மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:\nநுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், அவர் கழுத்தில் கடந்த ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.\nஇது குறித்து இந்துமதி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்துமதி புகார் தெரிவித்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்\nராயபுரம் ஆசிர்வாதபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மனைவி ராணி. இவர் பிராட்வேயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு பிராட்வே பிரகாசம் சாலையில் ராணி தனியாக நடந்து செல்லும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ராணி கழுத்தில் கிடந்த ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.\nஇது குறித்து முத்தையால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோல தியாகராயநகரில் பிரியா என்ற பெண்ணிடமும், அண்ணாநகரில் ஒரு பெண்ணிடமும் மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.\nஇது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/6642", "date_download": "2018-07-17T19:35:52Z", "digest": "sha1:N4EG6YWHW5ALAYQTUPRYCLKVUVJJ4FAH", "length": 6048, "nlines": 61, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கனகசபை சுப்பிரமணியம் மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு கனகசபை சுப்பிரமணியம் மரண அறிவித்தல்\nதிரு கனகசபை சுப்பிரமணியம் மரண அறிவித்தல்\n4 years ago by அறிவித்தலை வாசித்தோர்: 18,015\nதிரு கனகசபை சுப்பிரமணியம் மரண அறிவித்தல்\nயாழ். போயிட்டியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி வடக்கு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய், பன்னாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சுப்பிரமணியம் அவர்கள் 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், கனகசபை தெய்வானைப்பிள்ளை(போயிட்டி) தம்பதிகளின் அருமை மகனும், கந்தையா செல்லம்மா(மயிலிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதங்கரத்தினம்(பவாக்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,\nகாலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன்(முன்னாள் சீமெந்து தொழிற்சாலை ஊழியர்- காங்கேசன்துறை), சயந்தன்(ஆசிரியர்- யாழ்/அருனோதய கல்லூரி, முன்னாள் பிரதி அதிபர் யாழ்/ மகாஜனக் கல்லூரி, விரிவுரையாளர்- மெய்யியல், அளவையியல் யாழ்/ புதிய உயர்க்கல்லூரி), ஜெயரஞ்சன்(ஜெயா- ��ிரான்ஸ்), ஜெயந்தன்(ஆசிரியர்- யாழ்/ கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவசக்தி(ஆசிரிய ஆலோசகர் 2ம் மொழி சிங்களம்- வலிகாமம் கல்வி வலயம்), சூரியகலா, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅபிராம், அபிசயனி, அபிசரண், திவ்யா, சௌமியா, ஜீவேஸ், கிருண்யா, ஆரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2014 புதன்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் பன்னாலையிலுள்ள அவரது மகன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cartoon/59-.html", "date_download": "2018-07-17T19:06:24Z", "digest": "sha1:YWZ3THO725ZDI7GVTAJB6BMANGSUQSAP", "length": 5291, "nlines": 94, "source_domain": "www.newstm.in", "title": "சின்னப்புள்ள தனமால்ல இருக்கு.... |", "raw_content": "\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை\nசென்னையில் ஐ.டி ரெய்டு...ரூ.100 கோடி பறிமுதல்\nஎச் 1 பி விசாவில் மேலும் நெருக்கடி: இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு தொடரும் சிக்கல்\nசெயின் திருடனை பிடித்துக்கொடுத்தால் ரூ.5000- எம்.எல்.ஏ அதிரடி\n3வது ஒருநாள்: இங்கிலாந்துக்கு 257 இலக்கு\n - டி.ஆர்.பி ஏத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாமா\n2. வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்\n3. பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்\n4. ஒரு சிக்சர் கூட அடிக்கல..: 7 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான சாதனை\n5. சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல்\n6. முட்டை ஊழல் முறைகேடு: சிக்குகிறார் மு.க.ஸ்டாலின் மருமகன்\n7. #BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nசுப்ரீம் கோர��ட் சொன்னா மட்டும் கேட்ருவோமா\nசண்டைன்ன உடனே ரெண்டு பேருக்கும் எவ்ளோ ஆர்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=11764", "date_download": "2018-07-17T19:25:28Z", "digest": "sha1:XUN3T7Y4PLCCUESTCC4LS6JX3JDMTRLF", "length": 9788, "nlines": 101, "source_domain": "www.shruti.tv", "title": "GST வரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை - அபிராமி ராமநாதன் - shruti.tv", "raw_content": "\nGST வரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்\nதிரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார் தமிழ் சினிமா சேம்பர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்.\nஇன்றைய இளைய தலைமுைறையினரின் ரசனைக்கு ஏற்ப உலகம் முழுவதும் தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பங்களால் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலும், ஹைதராபாத், பெங்களுர் சென்னை போன்ற நகரங்களில் மால் தியேட்டர் வளாகம் அதிகரித்து வருகிறது, தமிழ் சினிமா ரசிகன் தமிழகத்தில் அதிகமாக படம் பார்க்க கூடிய தியேட்டர்கள் நவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து திரைப்பட துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.\nசென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக வளாகத்தில் “பிக் சினி எக்ஸ்போ ” கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை இக்கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது கண்காட் காட்சியை குத்துவிளக்கு ஏற்றி அபிராமி ராமநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசியா கண்டம் முழுமையும் உள்ள திரையரங்குகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திரையரங்குகள் மாறுதல் மற்றும் நவீனப்படுத்துவது எப்படி என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களிடம் அபிராமி ராமநாதன் பேசுகிற போது GST, கேளிக்கை வரி விதிப்பால் தியேட்டர் தொழில் நலிவடைந்து விடும் என்ற அச்சம் இருந்தது. இப்போது இல்லை. திரையரங்குகள் நவீனப்படுத்தி நல்ல சினிமாக்கள், மக்கள் ரசிக்க கூடிய படங்களை திரையிட்டால் வசூல் குவியும், எந்த வரி விதிப்பும் தொழிலை பாதிக்காது என்பதை சமீபத்தில் வெளியான படங்களின�� வசூல் உறுதிப்படுத்தியுள்ளது என்றார். கேளிக்கை வரி சம்பந்தமாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை என்ன முடிவு என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் கேளிக்கை வரி சம்பந்தமாக நல்லதொரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறிய ராமநாதன் நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்களை பற்றி மட்டுமே எல்லா தரப்பினரும் கவலைப்பட்டுக் கொண்டு பேசி வரும் நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பு துறைக்கு பிரதான வருவாய் ஈட்டி தரக்கூடிய தியேட்டர்களை பற்றி கவலைப்பட்டு அதற்காக சிறப்பு கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்திய தியேட்டர் வேர்ல்டு நிறுவன உரிமையாளர் ராகவ் அவர்களை பாராட்டுகிறேன் என்றார். தமிழகத்தில் தியேட்டர்களை நவீனப்படுத்தி சினிமா பார்க்க வரும்ரசிகனுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முயற்சிப்பார்கள் என்றார் அபிராமி ராமநாதன். தொடக்க விழா நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதன், கியூப் நிறுவன உரிமையாளர் செந்தில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஶீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nசெம போத ஆகாதே – படம் எப்படி \nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nநடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” \nசெம போத ஆகாதே – படம் எப்படி \nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1715", "date_download": "2018-07-17T19:41:28Z", "digest": "sha1:AUGNWV2F3JATY53MZDDYFDT4MK2WBR5G", "length": 4714, "nlines": 65, "source_domain": "www.tamil.9india.com", "title": "புதிய Curved LG G Flex Smart Phone | 9India", "raw_content": "\nElectronic தயாரிப்புகளில் LG தரம் வாய்ந்த பொருட்களையே உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது. இந்த வகையில் இப்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பிலும் கலக்கி வருகின்றது. தற்சமயம் LG தனது புதிய படைப்பான LG gFlex என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇது மிகவும் வேகமானது மட்டுமின்றி சரியாகவும் இயங்கக்கூடியது. இதன் RAM 2GB Memory Capacity யை உடையது. இதன் சிறப்பம்சமே வளை தன்மையுடைய இதன் அமைப்பு தான். இந்த போன் ஸ்கிரீன் Curved ஆக இருக்கும்.\n13 MP Camera இருப்பதால் இதில் பல வண்ணக்காட்சிகளை துல்லியமாக புகைப்படம் எடுக்கலாம். 2.26Ghz Processor ,இதில் உள்ளது. இதனால் செயல் வேகம் மிக அதிகம் தான். 3500mAh பேட்டரி ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் பேட்டரி நீடித்துழைக்க கூடியது.\nவிலையும் சற்று அதிகம் தான் எப்படியும் 40000 க்குள் இருக்கும். இந்தியாவில் இந்த Product விற்பனை செய்தால் விலை குறைய வாய்ப்புள்ளது.\nLG, ஆன்டிராய்டு, ஸ்மார்ட் போன்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmovierockers.net/forums/showthread.php?s=c69cdc8ff3c8c6de5f5cb3114c0064fc&p=392928", "date_download": "2018-07-17T19:18:06Z", "digest": "sha1:3BBYHQ4DA4I5WWEDUX65CG74F4GIVTDU", "length": 11095, "nlines": 241, "source_domain": "www.tamilmovierockers.net", "title": "வெற்றி நடைபோடும் படங்கள்! - TAMILMOVIEROCKERS", "raw_content": "\n@|| ரகசிய உளவாளி ||@\nஉண்மையிலேயே வெற்றி நடைபோடும் படங்கள்\nஒவ்வொரு வாரமும் அரைடஜன் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் கல்லாப்பெட்டியை நிரப்புகிற படங்கள் ஒரு சில படங்களே.. பெரிய பட்ஜெட் படங்கள் 300 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகும் இன்றைய சூழ்நிலையில், ஒரு வாரம் ஓடினாலே வெற்றிப்படம், போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற சூழல் தற்போது உள்ளது. அப்படியும் பல படங்கள் முழுசாக மூன்று நாட்கள் கூட ஓடுவதில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸாகின. அவற்றில் சரத்குமார் நடித்த நீ நான் நிழல் என்ற படத்துக்கு முதல் காட்சிக்கே மக்கள் கூட்டம் வரவில்லை. எனவே படத்தையே கேன்சல் செய்தது நடந்தது.\nஇது ஒருபுறமிருக்க செப்டம்பர் 19ஆம் தேதி வெளியான அரண்மனை படம் கிட்டத்தட்ட 30 நாட்களாகிவிட்ட நிலையிலும் இன்னமும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக, சுந்தர்.சி படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக படம் பார்க்க வருவார்கள். அரண்மனை பேய்ப்படம் என்பதால் கூட்டம் இன்னும் எகிறியது. அரண்மனை படம் குறித்து ஊடகங்களின் விமர்சனங்கள் வேறுவிதமாக இருந்தாலும், ரசிகர்களின் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை.\n26ஆம் தேதி வெளியான மெட்ராஸ், ஜீவா ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. இவற்றில் மெட்ராஸ் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது மெட்ராஸ் படம்.\n26ஆம் தேதி வெளிவந்த சுசீந்திரனின் ஜீவா படத்திற்கும் நல்ல டாக் இருந்தது. பி அண்ட் சி சென்டர்களில் வரவேற்பு இல்லை. ஏ சென்டரில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரு சில தியேட்டர்களில் இப்படமும் நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nபுகைபழக்கம் உயிரை குடிக்கும் || மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு\nபேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம் General MasssBabu 3 879 18-03-2015 04:29 PM\nRe: வெற்றி நடைபோடும் படங்கள்\nRe: வெற்றி நடைபோடும் படங்கள்\nRe: வெற்றி நடைபோடும் படங்கள்\nRe: வெற்றி நடைபோடும் படங்கள்\nRe: வெற்றி நடைபோடும் படங்கள்\nRe: வெற்றி நடைபோடும் படங்கள்\nசெல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ\nRe: வெற்றி நடைபோடும் படங்கள்\nடேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட்ட Maayavi General 7 08-05-2018 03:14 PM\nஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே போய் உடமை Saski Jokes 4 04-05-2018 01:43 PM\nகடைதிறப்பு விளம்பரங்களில் நடிக்க மாட்ட&# Saski Cine News 1 21-11-2014 02:56 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/electronics", "date_download": "2018-07-17T19:39:43Z", "digest": "sha1:SQTFFCQH6L5MD52Y3PWVTFFQXLHAOS76", "length": 8906, "nlines": 198, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை யில் புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்3,183\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்2,499\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்850\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்618\nகாட்டும் 1-25 of 57,188 விளம்பரங்கள்\nஇலங்கை உள் இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்மாத்தளை, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகளுத்து��ை, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nமட்டக்களப்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-17T19:38:18Z", "digest": "sha1:RKDZSWI2TBJTTY7RNKC53JWYO4XG2JSN", "length": 10385, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓமம் (Trachyspermum copticum) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும்.[3] விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.\nதீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம் போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது. வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.\nஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.\nஓமம் (Carom Seeds), சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெற்று விளங்கும் இது, இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிற ஒரு மூலிகைச் செடிவகையாகும். மருத்துவ குணங��கொண்ட இத்தாவரத்தை, வெதுப்பி (Bread), மாற்றும் அணிச்சல் (Cake) தயாரிக்கவும், மதுபான வகைகளுக்கு மணமூட்டவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.[4]\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=3&id=72&Itemid=55", "date_download": "2018-07-17T19:25:23Z", "digest": "sha1:7WTFUZDE7ZKRI3C4MTZIFQ3I7DEWIRMY", "length": 4372, "nlines": 52, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழிற்கு வரப்பெறும் நூல்களுக்கான அறிமுகம்.\n1 Jun யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு பேராயர் எஸ்.ஜெபநேசன் 4893\n29 Jul அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை பத்ரி 7347\n1 Sep பக்கத்திலிருந்து கதைப்பது போல இலகு தமிழில் எழுதபட்ட நூல் அருந்தவராசா 4051\n8 Dec \"கண்ணில் தெரியுது வானம்\": ஒரு பார்வை - ரெ.கார்த்திகேசு. 4858\n26 Feb நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02 பொன்-மணி 5026\n12 May குண்ணான் பூச்சிகளும் சோளகரும் எஸ்.வி.ராஜதுரை 4206\n19 Jun கவிதையோடு கரைதல் நளாயினி தாமரைச்செல்வன் 4235\n3 Jul அந்தக் கரையில் விக்கி நவரெட்ணம். 4105\n12 Jul செப்.11: குற்றமும் தண்டனையும் எஸ்.வி. ராஜதுரை 4444\n24 Jul மனித உரிமைகளும் விலங்கு உரிமைகளும் : எஸ்.வி.ராஜதுரை 4126\n<< தொடக்கம் < முன்னையது 1 2 3 அடுத்தது > கடைசி >>\nபிரெஞ் படைப்பாளிகள் (11 items)\nஇதுவரை: 15051180 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2018-07-17T19:05:36Z", "digest": "sha1:RLU3UONXVFZ6OLZWUQ3YFMCLYBPNEHIL", "length": 5702, "nlines": 153, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஜப்பானும் சுனாமியும் | தகவல் உலகம்", "raw_content": "\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனவெறி துவே���த்தை காட்டும் பிரித்தானியர்கள்\n7-ம் அறிவு படமும் கருணாநிதியின் 8-ம் அறிவும்\nவேலாயுதத்தின் வெற்றியால் நொந்து போயுள்ள....\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/05/6_16.html", "date_download": "2018-07-17T19:28:20Z", "digest": "sha1:SM6ZU72KQJ3DXSGWIMKEFGBWJFWQFRVY", "length": 12345, "nlines": 295, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : பாமரகீர்த்தி -6", "raw_content": "\nபலவருடங்களுக்கு முன்னால் மும்பையில் திலீப் பாப் என்பவர் 'வாய்மொழி வரலாறு' சேகரம் செய்ய ஆரம்பித்தார். அதை கவனித்த நான் அலஹாபாத்தில் நூறு வயது ஆன ஒரு மாஜி போலீஸ் உயரதிகாரியை பேட்டி கண்டேன். நன்முத்துக்கள் உதிர்ந்தன. நான் பெரிதும் மதித்துப்பாராட்டும் உலகளாவிய தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) சில நேர்காணல்களை பதிவு செய்தது. அதில் மிக முக்கியமானது முதுமையில் வாடிய எழுத்தாளர் திருமதி.ராஜம் கிருஷ்ணனை பேட்டி கண்டது. கருத்தா: திரு. தமிழ்த்தேனி. அவர் எனக்கு ஜன்ம தின வாழ்த்து அளித்த விதம் மிக நேர்த்தி. அவரின் ஐயமும், வினாவும், விடையும:\n'பாமர கீர்த்தி' என்று நான் அடியெடுத்துக்கொடுக்க, பலர் பல்லவி பாடினார்கள். தொடர்ந்து கொண்டே போகும் இந்த இழையில் அவர் கூறிய கருத்து இங்கே:\nடாக்டர் மாருதி ராவ் அவர்களை வாழ்த்தினோம். ஜெர்மனியிலிருந்து வந்த நூரானி அத்தையின்\nகீர்த்தி இசைத்தோம். தமிழனின் வள்ளன்மையை போற்றினோம். எங்கிருந்தோ கொடியாலம் ஜமீன்தார் ரங்கஸ்வாமி ஐயங்காரை, அவரது அரவிந்த/மஹாகவி பாரதி/மஹாத்மா காந்தி சேவையை/ தேசாபிமானத்தை, இங்கு கொணர்ந்து பாராட்டினோம். திருவேங்கிடமணி புலவர் பெருமான் முத்துக்கண்ணப்பரின் வரலாற்றை படைக்கிறார், இன்னொரு இழையில். ஏற்கனவே, த.ம.அ. ஜுனைதா பீகம் கஹானியை அளித்திருக்கிறது. ருக்மணியின் கதா சாகரமும், கமலம்மாவின் சாஹித்யங்களையும் கொஞ்சம் கேட்டாச்சு.\"\n ஒரு சந்தேகம் பாமரன் எனறால் யார் என்று கேட்ட அவருக்கு அடுத்த சந்தேகம் அடைப்புக்குறிக்குள்: (அதிகப் ப்ரசங்கத்துக்கு மன்னிக்கவும்)\nLabels: Dr.U.Maruthi Rau, S.Soundararajan, இன்னம்பூரான், கமலம்மா, பாமரகீர்த்தி, ருக்மணி\n(3): அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...\nஅரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(2)\nஅன்றொரு நாள்: மே 18: மேதாவிலாசம்\nஅரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)\nஇன்னம்பூரான் பக்கம் ~ 17\nபாமர கீர்த்தி - 5\nபாமர கீர்த்தி 4 மனித நேயம்\n\" : தணிக்கை செய்வதில் தணியா வேகம்...\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:1\n' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39\nஅன்றொரு நாள்: மே 13: அனந்தகோடி சூரியரஷ்மி\n : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/08/blog-post_11.html", "date_download": "2018-07-17T19:36:42Z", "digest": "sha1:2XTSB7ETW7EFUESU2VK7THYBGCGR3RE3", "length": 13929, "nlines": 275, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: ஏன்ன்ன்ன்ன்ன்?", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅணில்குட்டி : அப்படி மட்டும் ஒன்னு இருந்தா.. .அதோ.. அந்த வெட்டுகிளி மேல சத்தியமா... நான் உங்க கூட மட்டும் இருக்க மாட்டேன் அம்மணி... போதும்ம்ம்ம்ம்.. \n அவர் வேற எதுனா ப்ளான் வச்சிருக்க போறார் :)\nபின்னூட்ட போடறவங்க யாராச்சும் \"ஏன்ன்ன்ன்ன்ன்ன் \" ன்னு என்னைய திருப்பி கேட்டிங்க..\nஇது மாதிரி நிறைய எழுத வேண்டி வரும் சொல்லிட்டேன்.. :))\n@ வித்யா : ம்ம்ம்.. ஆமா வித்யா ஏன்ன்ன்ன்ன்ன்ன்\n@ விஜி - இவ ஒருத்தி. .எப்ப பாத்தாலும் மாம்ஸ் மாம்ஸ் ன்னு சொல்லிக்கிட்டு.. .உன் இம்சை க்காகவே மாம்ஸ் ஐ டைவர்ஸ் பண்ணனும் போல...\nகஷ்ட்மான கேள்வியா இருப்பதால ச்சாய்ஸ்ல விட்டுட்டு அடுத்த் கேள்விக்கு போகிறேன்\n@ அபிஅப்பா : ம்ம்..என்னை இன்னொரு கேள்வி கேட்க சொல்றீங்க.. கேட்டபிறகு.. அதையும் சாய்ஸ் ல விடக்கூடாது சொல்லிட்டேன்..\n@ முத்து - ம்ம் பேராசை யா இருக்குமோ இருங்க உக்காந்து யோசிச்சி பார்க்கிறேன்.. :))\n/பயங்கரமான சிந்தனாவாதியாகிட்டீங்க..:)// ஆமா முதல் பாதி உண்மை :)))))))\n@ செந்தில் : ஏன்...எப்படி \nஅப்பறம் அந்த வெட்டுக்கிளி என்னாச்சு\n என்று கேள்வி கேட்பது உங்களுக்கு பிடிக்காதபடியால் ஏன்\nஉங்களுக்கு ஞானம் து(கு)ளிர்விடுதுன்னு நினைக்கிறேன்.\nஆகஸ்டூ - 4...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ கணக்கு படி பார்த்தா இன்னும் பதிவுகள் வரும் போல\n// கவி, மாம்ஸ்க்கு தெரியுமா அவர் வேற எதுனா ப்ளான் வச்சிருக்க போறார் :)\n//விஜி - இவ ஒருத்தி. .எப்ப பாத்தாலும் மாம்ஸ் மாம்ஸ் ன்னு சொல்லிக்கிட்டு.. .உன் இம்சை க்காகவே மாம்ஸ் ஐ டைவர்ஸ் பண்ணனும் போல...//\nதமிழரசி : இந்த தரம் மாம்ஸ் ஊரிலிருந்து வரும் போது.. மாம்ஸ் கூட ஒரு டீ பார்டி அரேன்ஜ் பண்றேன் நீயும்.. விஜியும் தயவு செய்து வந்துட்டு போங்க. .அப்பத்தான் நாள பின்ன மாம்ஸ் பத்தி என்கிட்ட தப்பி தவறி க்கூட பேச மாட்டீங்க.. (ஸ்ஸ் ப்ப்பா..\nக.பாலாசி : வெட்டுக்கிளி க்கு ஒன்னுமே ஆகலயே.. ஒரு வேள இது மாதிரி நான் வெட்டு கிளியா பிறவி எடுக்கலாம்.. அதை அந்த வெட்டுகிளி மனுஷனா இருந்தும் போட்டோ எடுக்கலாம் னு நினைச்சேன்.. அதான் போட்டு இருக்கேன்... :)\n@ கோவி : கண்டுபிடிச்சிட்டீங்களா\n@ கோபிநாத் : வரும் ஆனா வராது.. :)\n@ பா.ராஜாராம் : :)))) என்ன செய்யறது.. விஜி நம்ம டைமிங்கா பேச வைக்கிறா.. :))\nசே.குமார். : நல்ல கேள்வியா.. ம்ம்.. பதில் சொல்லவே இல்லையே\n//பின்னூட்ட போடறவங்க யாராச்சும் \"ஏன்ன்ன்ன்ன்ன்ன் \" ன்னு என்னைய திருப்பி கேட்டிங்க..\nஇது மாதிரி நிறைய எழுத வேண்டி வரும் சொல்லிட்டேன்.. :))//\nஹய்யோ.. இதை நான் கவனிக்கலையே :P\nகொஸ்டின்னு நியாயமாத்தேன் இருக்கு.ஆனா எதுக்கு இம்புட்டு சலிப்பு இந்த ஜென்மத்துல\nரசிகன் : பயப்படாதீங்க. .எழுதமாட்டேன் :) நன்றி :)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-17T19:35:48Z", "digest": "sha1:UENHZ6DDPKB2LQCFHHKOSEIYIXIX3LNX", "length": 8782, "nlines": 183, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: பொரிச்சப் புராட்டா", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகவனத்தில் கொள்ள வேண்டியவை :\nமைதாவைப் பற்றி இணையத்தில் கிடைத்த தகவல் நமக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.\nநன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிற‌த்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைட் ( Benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்க���். அதுவே மைதா.\n( ( Benzoyl peroxide ) என்பது நாம் முடியில் டை அடிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ப்ரொட்டீன்னுடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாக அமைகிறது. மேலும் இது தவிர, Alloxan என்னும் ரசாயன‌ம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinamotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இது மைதாவை மேலும் அபாயகரமாக்குகிறது.\nஇதில் Alloxan சோதனைகூடத்தில் எலிகளுக்கு நீரழிவுநோய் வரவைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக ப்ரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணைபுரிகிறது. மேலும் மைதாவில் செய்யப்படும் புரோட்டா ஜீரணத்துக்கும் உகந்தத‌ல்ல. இதனால் சிலருக்கு சாப்பிட்ட ப்ரோட்டா செரிக்காமல் அஜீரண கோளாறு உண்டாகிறது. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.\nஇதில் சத்துக்கள் எதுவும் இல்லை. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழ்ந்தைகளுக்கு மைதாவினால் செய்யப்பட்ட பேக்கரி பண்டம் உணவுகளை கொடுக்கக்கூடாது.\nஅதிரையை அசத்தும் பொரிச்சப் புரோட்டா [ காணொளி ]\nமேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் http://nijampage.blogspot.in/\nLabels: கோதுமை மாவு, புராட்டா, மைதா\nஅன்பு சகோதர் கமலுக்கு, ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம்...\nவிஸ்வரூபம்-சில காட்சி நீக்கி வெளியிடலாமா\nஆத்மீகம் எளிய பக்தியிலிருந்துதான் துவங்க வேண்டும்....\nசிதறி கிடக்கும் சிறுபான்மையினரை ஒரு முகப் படுத்திய...\nவிஸ்வரூபம் – அடுத்தது என்ன – TNTJ மாநில தலைவர் பீ...\nஇஸ்லாமிய தீவிரவாதம்' என்று போடுவது ஏன்\n[3D HD] (ஹஜ் 2012)காணவேண்டிய பிரத்தியேகமான படப்பி...\n\"உங்களுக்குள்ள ஒரு சின்ன பொறி\" - (காணொளி) + குழந்...\nDr. அப்துல்லாஹ் பெரியார் தாசன் அவர்கள் \"குழந்தை வள...\nஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி\nஏன் மறைபொருளாக்கி வைக்க வேண்டும் \nரஹீக் - இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸ் ல்) அவர...\nஅக்கறையோடு பேசுவாள் நான் அக்கரையிலிருக்க \nநபிகள் நாயகத்தின் வாழ்வு ஒரு பார்வை -Reflection on...\nதாயும் சேயும் பொருள் அறியா இனிய ஓசை\nஃ பேஸபுக், ட்விட் டர் மற்றும் எதிலும் ...\nகவனம் : “இறைச்சி” வாங்கும் முன் \nஅனைத்து மொழிகளிலும் புனித குர்ஆன் .. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sempakam.blogspot.com/2011/06/blog-post_09.html", "date_download": "2018-07-17T18:55:57Z", "digest": "sha1:25PAKCJJHZQTLHUYXLA3VA5YM4GHNBY6", "length": 48188, "nlines": 623, "source_domain": "sempakam.blogspot.com", "title": "sempakam: வாழ்க்கை", "raw_content": "\nஎட்டி எட்டி உதைக்கிறது காலம்\nமனிதனை வெறுக்க வைக்கிறது காலம்\nவெளி மனதாய் முனகி விட்டு\nவாழ்க்கை முழுக்க நிரம்பி வழிகிற சோகம். விதி எனலாம் இல்லை மதி கொண்டு வெல்லலாம். சோக கவிதை சுகமாகட்டும்.\nவாழ்க்கை முழுக்க நிரம்பி வழிகிற சோகம். விதி எனலாம் இல்லை மதி கொண்டு வெல்லலாம். சோக கவிதை சுகமாகட்டும்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nமுனைவர்.இரா.குணசீலன் June 9, 2011 at 9:35 PM\nவாழ்க்கையின் தத்துவமே இதுதான் நண்பா.\nவாழ்க்கையின் தத்துவமே இதுதான் நண்பா.\nஉங்கள் முதல் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்\nசெண்பகம் சுகம்தானே.எங்க ஆளையே காணேல்ல நிறைய நாளா \nபதிவே சொல்கிறது வாழ்வின் வேதனையை.\nசெண்பகம் சுகம்தானே.எங்க ஆளையே காணேல்ல நிறைய நாளா \nபதிவே சொல்கிறது வாழ்வின் வேதனையை.\nநண்பியே நான் நல்ல சுகம்....\nவேறு இடத்திற்குச் சென்றபோது இன்ரனெட் வசதியில்லாமல் போய்விட்டது....\nநீங்கள் மறக்காமல் இருந்ததற்கு நன்றி..\nஉங்கள் கருத்திற்கும் வருகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆம். இன்ப துன்பங்கள் கலந்த வாழ்க்கையை நல்ல கவிதையாகப் படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nஆம். இன்ப துன்பங்கள் கலந்த வாழ்க்கையை நல்ல கவிதையாகப் படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nஐயா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்....\nவாழ்க்கையில் வலி இருக்கலாம், வலிகளே வாழ்க்கையானால்................கவிதைகளில் உணர்த்தியுள்ளீர்கள் நன்றாக உள்ளது...\nநண்பா ஹெட்டர் போட்டோ பார்க்க மனசு வலிக்கிறது ...\nஇதுதான் நிதர்சனம் சகோ. துன்பங்களையும் சோகங்களையும் மறக்கச்செய்யும், ஆறுதல்தரும் சக்தி தோழமைக்குண்டு சகோ. தங்கள் மனதில் மகிழ்சியும் சுகமும் உண்டாக வாழ்த்துக்கள் .\nகவிதை படிக்கும்போது மனது வலிக்கிறது.. நண்பரே...\nவறுமையை சொகங்களை சொல்கிற கவிதைகள் என்றும் காலத்தால் அழியாமல் இருக்கும்...\nவெளி மனதாய் முனகி விட்டு\nவாழ்க்கையில் வலி இருக்கலாம், வலிகளே வாழ்க்கையானால்................கவிதைகளில் உணர்த்தியுள்ளீர்கள் நன்றாக உள்ளது...\nநண்பா ஹெட்டர் போட்டோ பார்க்க மனசு வலிக்கிறது\nநண்பா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்...\nபோட்டோவைப்பார்க்கும் போது மனசு வலிக்��ிறதாய் சொல்லியிருந்தீர்கள்...\nதோழா எப்படித்தான் அந்த கொடுமைகளை மறக்க முடியும்...\nஅத்தனையும் நேரில் கண்டு அனுபவித்தவற்றை எவரிடமும் சொல்லி மாளாத போது எழுத்துக்களாய் வரித்து ஆற்ற நினைத்தேன்...\nஇதனால் தான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன்..\nதொடர்ந்தும் எனது ஆக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கும்....\nஇதுதான் நிதர்சனம் சகோ. துன்பங்களையும் சோகங்களையும் மறக்கச்செய்யும், ஆறுதல்தரும் சக்தி தோழமைக்குண்டு சகோ. தங்கள் மனதில் மகிழ்சியும் சுகமும் உண்டாக வாழ்த்துக்கள்\nநண்பா உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், ஆறுதலிற்கும் எனது நன்றிகள்\nதொடர்ந்தும் எனது ஆக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கும்....\nகவிதை வீதி # சௌந்தர் said...\nகவிதை படிக்கும்போது மனது வலிக்கிறது.. நண்பரே...\nவறுமையை சொகங்களை சொல்கிற கவிதைகள் என்றும் காலத்தால் அழியாமல் இருக்கும்...\nவெளி மனதாய் முனகி விட்டு\nநண்பா உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், ஆறுதலிற்கும் எனது நன்றிகள்\nதொடர்ந்தும் எனது ஆக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கும்....\nநண்பா உங்கள் முதல் வருகைக்கு எனது நன்றிகள்...\nஅப்புறம் வந்திட்டா, சேர்ந்திட்டா என்ன செய்யணும்\nதங்களது யதார்த்தமான கவிதை நடையில் வாழ்க்கை குறித்த கவிதை மிகவும் அருமை.. தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..\nஉங்க வலைதலைப்பும் அதற்கான படமும் மிக அருமை சென்பகம் பறவை எனக்கும் மிக பிடிக்கும்.\nபிரவின்குமார் said சொன்னது ...\nதங்களது யதார்த்தமான கவிதை நடையில் வாழ்க்கை குறித்த கவிதை மிகவும் அருமை.. தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..\n உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..\nதொடர்ந்து எழுதுகிறேன் உங்கள் ஊக்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nசி.கருணாகரசு said சொன்னது ......\nஉங்க வலைதலைப்பும் அதற்கான படமும் மிக அருமை சென்பகம் பறவை எனக்கும் மிக பிடிக்கும்.\n உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..\nநண்பரே மிக மிக சந்தோசம்\nநம்ம தேசியப்பறவையை எப்படி மறப்பது\nவேதனையும் சோதனையும் நிறைந்ததுதான்வாழ்க்கை. அதையும்மீறி வென்றுகாட்டுவதுதான் இவ்வுலகவாழ்க்கை. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொருவகையில் வந்துபோகும் சிலருக்கு ஆரா ரணமாகக்கூடும்.\nஅன்புடன் மலிக்கா said.. சொன்னது.\nவேதனையும் சோதனையும் நிறைந்ததுதான்வாழ்க்கை. அதையும்மீறி வென்றுகாட்டுவதுதான் இவ்வுலகவாழ்க்கை. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொருவகையில் வந்துபோகும் சிலருக்கு ஆரா ரணமாகக்கூடும்.\nசகோ/நீண்டநாட்களிற்குப் பின் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.....\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும், ஆறுதலிற்கும் எனது நன்றிகள்\nவலிகளை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்... அருமையான கவிதை\nஏன் பாஸ் திரட்டிகளில் இணைக்கலாமே\nஎழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.\nஇதை என் வாழ்வில் பல முறை அனுபவித்து இருக்கிறேன்\nமனிதனை வெறுக்க வைக்கிறது காலம்//\nவலிகளை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்... அருமையான கவிதை\nவாழ்க்கை குறித்த தங்கள் பதிவு அருமை\nபின் அதையும் ஏற்றுக்கொண்டு தொடர்கிற\nமிக அழகாக விளக்கிப் போகிறது உங்கள் கவிதை\nவாழ்க்கையே ஒரு விசித்திரம் தான்...\nஇன்பம் துன்பம் வெறுமை வெறுப்பு கண்ணீர் எல்லாம் கலந்த வாழ்க்கை மட்டும் இல்லாமல் இருந்தால் நாட்களும் வேகமாக நகர்ந்துவிடாது. ஒவ்வொரு அனுபவமும் ஒரு அட்வென்ச்சர் தான்... எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் சமன் ஆக்கும் சக்தி அன்புக்கு மட்டுமே உண்டு வெறுப்பையும் விருப்பாக்கும் அற்புத சக்தி அன்புக்கு இருக்கும்போது வாழ்க்கையும் வாழ்ந்து பார்க்கும் இஷ்ட சங்கதி ஆகிவிடுகிறது...\nசலிப்பையும் வலிகளையும் தாங்கி சுகத்தையும் சாந்தியையும் தரும் வல்லமை அன்புக்கு இருப்பதால் தான் உலகமும் இயங்குகிறது அமைதியாக....\nவாழ்க்கை தத்துவங்களை இங்கே வரிகளாக படைத்திருப்பது மிக சிறப்பு செண்பகம்...\nஅன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு.\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். என்னும் வரிகளை இக்கவிதை நினைவுபடுத்துகின்றது. மனிதனை அறியும் கருவி ஒன்று இருந்திருந்தால் எப்படிச் சிறப்பாய் இருந்திருக்கும். விஞ்ஞானிகளுக்கு ஒரு விண்ணப்பம் கொடுப்போம். வரிகளுக்கு வாழ்த்துகள்.\nஆமாங்க இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை.\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது.\nஐயா உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் ,வாழ்த்திற்கும் எனது நன்றிகள்..\nவலிகளை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்... அருமையான கவிதை..\n உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said... சொன்னது.\n உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..\nஉங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் எனது நன்றிகள்..\nமைந்தன் சிவா said... சொன்னது.\nஏன் பாஸ் திரட்டிகளில் இணைக்கலாமே\nஉலக சினிமா ரசிகன் said...\nஎழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.\nநண்பா இதோ வந்துகொண்டே இருக்கிறேன்\nஇதை என் வாழ்வில் பல முறை அனுபவித்து இருக்கிறேன்\nஉங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் எனது நன்றிகள்..\nமனிதனை வெறுக்க வைக்கிறது காலம்//\nவலிகளை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்... அருமையான கவிதை\nஉங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் எனது நன்றிகள்..\n உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..\nவாழ்க்கை குறித்த தங்கள் பதிவு அருமை\nபின் அதையும் ஏற்றுக்கொண்டு தொடர்கிற\nமிக அழகாக விளக்கிப் போகிறது உங்கள் கவிதை\nசகோ/உங்கள் அருமையான கருத்திற்கும் ஊக்குவிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஉங்களுக்காக காத்திருக்கும் என் கவிதைகள்\nவாழ்க்கையே ஒரு விசித்திரம் தான்...\nஇன்பம் துன்பம் வெறுமை வெறுப்பு கண்ணீர் எல்லாம் கலந்த வாழ்க்கை மட்டும் இல்லாமல் இருந்தால் நாட்களும் வேகமாக நகர்ந்துவிடாது. ஒவ்வொரு அனுபவமும் ஒரு அட்வென்ச்சர் தான்... எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் சமன் ஆக்கும் சக்தி அன்புக்கு மட்டுமே உண்டு வெறுப்பையும் விருப்பாக்கும் அற்புத சக்தி அன்புக்கு இருக்கும்போது வாழ்க்கையும் வாழ்ந்து பார்க்கும் இஷ்ட சங்கதி ஆகிவிடுகிறது...\nசலிப்பையும் வலிகளையும் தாங்கி சுகத்தையும் சாந்தியையும் தரும் வல்லமை அன்புக்கு இருப்பதால் தான் உலகமும் இயங்குகிறது அமைதியாக....\nவாழ்க்கை தத்துவங்களை இங்கே வரிகளாக படைத்திருப்பது மிக சிறப்பு செண்பகம்...\nஅன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு.\nஅக்கா உங்கள் முதல் வருகைக்கும் ,நல்ல ஆழமான கருத்துக்களுக்கும், அன்பு வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். என்னும் வரிகளை இக்கவிதை நினைவுபடுத்துகின்றது. மனிதனை அறியும் கருவி ஒன்று இரு���்திருந்தால் எப்படிச் சிறப்பாய் இருந்திருக்கும். விஞ்ஞானிகளுக்கு ஒரு விண்ணப்பம் கொடுப்போம். வரிகளுக்கு வாழ்த்துகள்.\nஅக்கா உங்கள் அருமையான கருத்திற்கும் வருகைக்கும் எனது நன்றிகள்.\nநீங்கள் கூறிய கருத்துப்படியே அடுத்த பகிர்வில் எழுத நினைத்தேன்..\nஉங்களுக்கும் எனக்கும் ஏதோ ஈர்ப்பு இருக்கிறதோ\nஆமாங்க இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை.\n உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..\nஏற்கனவே, எனது நெஞ்சம் கணத்து இருக்கிறது. தோழா... என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே.. எ்ன்று.. இறைவன் எனக்கும் ஏதேனும் ஒரு வழியில்.. அதிகாரத்தை அளித்திருந்தால்.. என்னுடைய எண்ணங்களுக்கு உயிர்கொடுத்து.. அனைவரையும் காத்திருப்பேன்.. என்ன செய்வேன்... நெஞ்சில் குமுறத்தான் முடிகிறதே தவிர சக்தி இல்லையே...\nவாழ்க்கை என்றாலே அதில் துன்பம் இன்பம் இருக்கத்தானே செய்கிறது...என்ன செய்வது\nவாழ்கையின் பற்றிய உங்கள் ஒவ்வொரு வரிகளும் அருமையாக இருக்கிறது....\nஅழைத்தவுடன் வந்து விட்டேன் நண்பா..\nஅப்படிப்பட்ட மனிதர்களுக்கு நடுவே புரிதலுள்ள மனிதரும் இருக்கின்றார்கள்.. நண்பரே..\nமனித மனங்களின் உணர்வுகளை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீங்க.\nமுதல் வருகை இன்று தான் சகோ,\nகொஞ்சம் தமதமாக வந்து விட்டேன். //\nஉங்களின் அழைப்பிற்கும், அன்பிற்கும் மனமார்ந்த நன்றி சகோ.\nவாழ்க்கையின் நிகழும் திருப்பங்கள் அனைத்தையும் உணர்வு பூர்வமாய்ச் சொல்லி நிற்கிறது உங்களின் கவிதை.\nஒவ்வொன்றும் ஜதார்த்தம் நிறைந்த வரிகள்.... நெஞ்சை சிதைப்பவை... தொடர்ந்தும் பதிவிடுங்கள்.. வாழ்த்துக்கள்....\nஅன்பான அழைப்புக்கு நன்றி சகோதரா...\nவாழ்க்கை நகரவில்லை. நிறைய பேருக்கு அது நகர்த்தப்படுகிறது.\nடெம்ப்ளேட் படத்தில் இருப்பதை அனுபவித்தவர்களுக்கு இந்த கவிதை அனா கச்சிதமாய் பொருந்தும்\nஅருமையாய் அனுபவித்து எழுதியுலீர்கள் வாழ்த்துக்கள் சகோ\nநிதர்சன உண்மைகளை தாங்கிய வரிகள் ..\n...சரியா சொன்னிங்க. நல்லா இருக்குங்க உங்க கவிதை.\n.... எவ்ளோ உண்மை தெரியுமா இந்த வரிகள்.. ரொம்ப நல்லா இருக்கு. நன்றி\nசில மனிதர்கள் இல்லை பல மனிதர்கள்\nவேதனையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற வரிகள்..\nஎல்லாமே இரட்டைகள்தான்;இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,இரவு- பகல்---இதுதான் வாழ்க்கை.\nநல்ல அருமையான கவிதை. ஆனா��் ஒரு சின்ன வேண்டுகோள். உங்கள் பதிவை இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்10 போன்றவற்றில் இணைக்கவும். வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும். முக்கியமாக ஒட்டு பட்டைகளை உங்கள் பதிவுகளில் இணைக்கவும்.\nவெளி மனதாய் முனகி விட்டு\nவிதியத்து வீதியில் வீழ்கையில். . .கை நீட்ட கரங்கள் இல்லையெனில். . .விதியை என்னி மாத்திரமே நினைத்து நொந்துகொள்ள வேண்டும். . .\nஆமாம் மன வீட்டில் இடமே இல்லை...\nதொலைக்கப்பட்ட உயிர்களும் பிழைத்து நிற்கும் பிணங்களும்\nஉறவுகளே உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்..\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nஉறவுகளே உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்..\nஉறவுகளே உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்..\nநண்பர்களே ,உங்கள் வேண்டுகோள்களை இயன்றவரை முயற்சிக்கிறேன்...\nதொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்....\nஅவைகள் தான் என்னை ஊக்கப்படுத்தும்...\nஎன்றும் இல்லை....சரியாகச் சொன்னீர்கள்.முயன்று வெல்லலாம். --Vetha. Elangathilakam.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6237/", "date_download": "2018-07-17T19:22:08Z", "digest": "sha1:VXJ5XTDQPTTHG36RMXQBODLDFKXDIQKH", "length": 11742, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திரமோடி உயிருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. குறி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nநரேந்திரமோடி உயிருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. குறி\nபாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பீகார்மாநிலம் பாட்னாவில் கடந்தமாதம் அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து நரேந்திரமோடிக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நரேந்திரமோடி உயிருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. குறிவைத்து இருப்பதை மத்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாதிகள்மூலம் தங்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற ஐஎஸ்ஐ. திட்டமிட்டுள்ளதையும் உளவுத் துறை மோப்பம் பிடித்துள்ளது.\nமோடியை தற்கொலைதாக்குதல் மூலம் படுகொலைசெய்யும் திட்டத்துடன் ஒருகுழுவை பாகிஸ்��ான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ. அனுப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சதி திட்டம்பற்றி மத்திய உள்துறைக்கு உளவுத் துறையினர் தெரிவித்து உஷார் படுத்தியுள்ளனர்.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் நரேந்திரமோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.\nமோடிக்கு பாகிஸ்தான் உளவுஅமைப்பும், தீவிரவாதிகளும் குறிவைத்திருப்பது உறுதியாகி இருப்பதால் இனி அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் மத்திய மாநில அரசுகளின் பாதுகாப்புபடையினர் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுடன் குஜராத்மாநில போலீசாரும் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள்.\nநரேந்திரமோடி வரும் 17–ந்தேதி கர்நாடகமாநில தலைநகர் பெங்களூரில் நடைபெற உள்ள பிரமாண்ட பிரசாரகூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் இந்தகூட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. 6 லட்சம் தொண்டர்களுக்கு உணவுவழங்க 8 இடங்களில் பெரிய சமையல்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nகூட்டம்நடக்கும் அந்த மைதானம் இப்போதே மாநிலபோலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குஜராத் மாநில போலீசார் இந்தவாரம் அந்த மைதானத்துக்குசென்று பார்வையிட்டு மோடிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nபாஜக தேசிய செயற்குழு கேரள மாநிலம் கோழிக் கோட்டில் 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெறுகிறது September 21, 2016\nகாஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர்பலி August 27, 2017\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கு 100 பயங்கரவாதிகள் தயார் நிலையில் October 6, 2016\nபிரதமர் ஜனாதிபதியை சந்தித்து உரிதாக்குதல் குறித்து ஆலோசனை September 20, 2016\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை November 22, 2017\nஇந்து தலைவர்களை கொலைசெய்ய திட்டம் November 21, 2016\nபாகிஸ்தானின் மறுப்பு நம்பத்தகுந்ததாக இல்லை May 3, 2017\nசார்க் மாநாடு இந்தியா புறக்கணிப்பு September 28, 2016\nகடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் குண்டு வைத்தது ஐ.எஸ் March 31, 2017\nராணுவக் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி\nஐஎஸ்ஐ, நரேந்திர மோடி, பாட்னா, வெடிகுண்டு\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந��திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_97.html", "date_download": "2018-07-17T19:30:32Z", "digest": "sha1:ULDPBSOIH3CVU5XF6R3RV4DKFMD6MGN3", "length": 12393, "nlines": 181, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விழைவின் நாகம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய 'சொல்வளர்காடு - 23'-ல் பாண்டவர்கள் நினைவுகூறும் பகுதி.\nகுகைநுழைந்த நாகத்தைக் கைச்சுழற்றிப் பிடித்திருக்கும் பீமனிடம் அதை விட்டுவிடுமாறு குந்தி கூறுகின்றாள். பின் ஏழு நாட்களுக்கு அவள் தன் இயல்புநிலையிலிருந்து உள்வாங்கித் தனக்குள் எங்கோ தொலைந்து விடுகிறாள்.\nஅந்த நாகம் தான் என்ன அந்த நாகம் நினைவுறுத்துவது தான் என்ன\nகுந்திக்கும் கர்ணனுக்கும் மட்டுமே தெரிந்த நாகங்கள் அவை.\nகர்ணனைப் பெற்றெடுக்கும் முன் அக்கருவை அழிக்க வரும் முதுநாகினியைத் தீண்டிக் கொன்ற நாகம், குந்தியின் விழைவு ஈர்த்த நாகம். யாதவர்குடியில் மணத்திற்கு முன் மைந்தர் பெறுதல் இயல்பே எனினும், குந்தியுடைய க்ஷத்ரிய விழைவே அவளைக் குந்திபோஜரிடம் மகளாகப் போகச் செய்தது. தம் குடி சல்லியரை விடவும் உடற்குறை பாண்டுவை தேரச் செய்தது. அவ்விழைவாக அவள் மனதில் ஊர்ந்து கொண்டிருந்த கசப்பினாலான நாகமே, உண்மையான நாகத்தை ஈர்த்துக் கர்ணனைக் காத்தது.\nஅதே போல், மைந்தருடன் தனிவனத்தில் மகிழ்ந்திருக்கும் போது வந்த உண்மையான நாகம், அவள் மனதில் பதுங்கிக் கிடந்த அந்த கசப்பு நாகத்தை, அச்ச அரவத்தை வெளிக் கொணர்ந்து போட்டது. தன் கைத்தவறிப் போன குழந்தை, இனி என்றுமே தன்னுடன் வந்து சேர இயலாதவாறு எதிரிகளுடன் இணைந்து கொண்ட பிள்ளையை அவளுக்கு நினைவுறுத்தி விட்டது. அதுவே அவளை தனக்குள் உள்ளிழுத்துக் கொண்டது.\nகர்ணனுக்கும் அது போல் ஒரு நாகம் உள்ளிருந்து கொண்டிருக்குமா அவனை கைவிட்ட அன்னையின் மேல் வஞ்சம், தன் பிறப்பின், தன் வளர்ப்பின் காரணமாகச் சுமக்க நேர்ந் இழிவுத் தொடரின் அனல், காதல் விளைந்த ஒரே ஒரு பெண்ணின் நிராகரிப்பின் கசப்பு, அவள் முன் அடைய நேர்ந்த அவமானங்களின் தணல், கட்டி வந்த அரசிகளின் அலட்சியத்தின் முன் நிற்கவியலா தவிப்பு... கடும் நஞ்சூறும் பெருநாகங்களின் கூட்டம் ஊர்ந்து கொண்டிருக்கும் பாதாளமே அவன் மனம்.\nஅந்த நாகங்களே அவனை எங்கும் தொடர்கின்றன. நாகர்குல மூதன்னை அவற்றுள் ஒரு நாகத்தையே அவன் பின் காண்கிறாள். இறுதியில் நாகர்குல வேதத்தைக் காப்பதாக அவனைச் சொல்லெடுக்க வைத்ததும் அவையே.\nஇன்றைய அத்தியாயத்தில், குகை நுழைந்த நாகத்தைக் கைச்சுழற்றிப் பிடித்தவன் பீமன்.\nகுந்தி கர்ணனை 'மூத்தவர்' என்று அழைக்கச் சொல்லி இரட்டையரிடம் சொன்ன முதல், கர்ணனை முதன்முதலில் தம் எதிரி என்று உணர்ந்தவன் பீமனே. தருமனும், விஜயனும் அழுது கொண்டிருக்கையில் 'பிடரிமயிர் சூடிய நாய் சிம்மமாகாது' என்று அரங்கில் கூவியவன் அவனே. கர்ணனுக்கு முன் நிற்க முடியாதவன் என்று பாஞ்சாலியில் நுட்பமாக குத்தப்பட்டவன் அவனே. (அவளுக்குத் தெரிந்திருக்குமா பீமன் அறிந்தது). கர்ணனுக்கு எதிர்நின்று, தன்னுயிர் கொடுத்து அர்ஜூனனைக் காக்கப் போவதும் பீமனின் குருதியே.\nஇன்று குந்தியின் விழைவை எழுப்பிய நாகத்தைச் சுழற்றிப் பிடித்தவன் அவன். அது குந்தியின் விழைவையே அவன் அறிந்து பிடித்தது. அதைத் தூர எறிந்தது, அவளுக்கு நிறைய உணர்த்தியிருக்கும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=12656", "date_download": "2018-07-17T19:29:41Z", "digest": "sha1:NQNAQNFMRMADR37PTECC35C5LCVPUJVX", "length": 9580, "nlines": 122, "source_domain": "www.shruti.tv", "title": "செம போத ஆகாதே - படம் எப்ப��ி ? - shruti.tv", "raw_content": "\nசெம போத ஆகாதே – படம் எப்படி \nஇயக்கம் : பத்ரி வெங்கடேஷ்\nஒளிப்பதிவு : கோபி அமர்நாத்\nபடத்தொகுப்பு : KL பிரவீன்\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nநீளம் : 133 நிமிடங்கள்\nகதைச்சுருக்கம் : IT இளைஞனான ரமேஷ் (அதர்வா), அவன் நண்பன் நந்து (கருணாகரன்) மூலமாக நீனா (அணைக்கா) என்கிற விபச்சாரியை தன் வீட்டுக்கு அழைக்கிறான், பின்னர் நடக்கும் ஒரு நாள் சம்பவங்கள் அவன் வாழ்வையே திருப்பி போடுகிறது. அச்சம்பவங்களின் தொகுப்பே இப்படம்.\n+ அதர்வா – கதையின் நாயகனாக தோற்றத்திலும் நடிப்பிலும் அதனை தெளிவு. படத்தில் வரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களை கையாளுவதில் இருக்கும் பதட்டத்தை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். சண்டைக்காட்சிகளில் மிளிர்கிறார்.\n+ கருணாகரன் – பல்வேறு சூழ்நிலைகளிலும், இவரின் ஒரு வரி காமெடிகள் ஆறுதல் அளிக்கிறது. அதர்வாவை கேள்விகேட்டு வெறுப்பேற்றும் சமயங்களில் கைதட்டல்களை அள்ளுகிறார்.\n+ ஒளிப்பதிவு : வீட்டு பரனை, மலைப்பிரதேசம், புல்வெளி என்று பல்வேறு இடங்களை தனது கேமரா கண்கள் மூலம் நமக்கு விருந்தளித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்.\n+ இசை : யுவனின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த ஆறுதல். பல இடங்களில் இவரின் இசைதான் படத்தையே தாங்கி நிற்கிறது. பாடல்களும் படத்தில் அவை அமைந்த இடங்களும் சுமார்.\n– திரைக்கதை : ஒரு நிலையை, ஒரு நேர்கோட்டில் பயணிக்காத திரைக்கதை படத்தின் மிகப்பெரும் பலவீனம். ஒரு காட்சிக்கும் மற்ற காட்சிக்குமே சம்பந்தம் இல்லா வண்ணம், கதைக்கு சம்பந்தமே இல்லாத 2 பிளாஷ்பேக் காட்சிகள் கொண்டு பயணிக்கும் இரண்டாம்பாதி, ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதிக்கிறது.\n– கதாபாத்திரங்கள் : ஹீரோ துவங்கி, எந்த கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. குறிப்பாக ஜான் விஜயின் செய்கைள் வரைமுறைக்கே அடங்காமல் செல்வது வேதனை. ஹீரோயின் கதாபாத்திரமும் அதில் மிஸ்தியின் நடிப்பும் துளியும் சம்பந்தமில்லை.\nஒரு காமெடி படத்திற்குரிய எல்லா அம்சத்தையும் கொண்டும், அவற்றை சரியான விகிதத்தில் கலக்காமல் விட்டதே படத்தின் பெரிய பிரச்சனை. Black Comedy’யாகவும் இல்லாமல், Adult Comedy வகேராவும் சேராமல், ஒரு கலவையான படமாக வந்திருக்கிறது இப்படம். கதாபாத்திரங்களை வழிநடத்தும் திரைக்கதை நிலைத்தடுமாறி சென்றதே எழுத்தளவிலான பிரட்சனை. இப்படத்தின் மூலக்கதையும் பல பழைய காமெடி படங்களை ஞாபகப்படுத்த, இறுதியில் இது தனித்தன்மையை இழந்த ஒரு படைப்பாகவும், திரையில் நடக்கும் எதுவும் ரசிகர்களை ரசிக்காத வண்ணம், ரசிகர்களுடன் திரைத்தொடர்பே இல்லாத ஒரு சித்திரமாக நிற்கிறது. இயக்குனர் பத்ரி எழுத்துக்களில் இருக்கும் பலவீனமே, திரையில் தோன்றியுள்ளதோ என்றே வினாவ தோன்றுகிறது.\nமொத்தத்தில் : ஒரு நல்ல காமெடி சித்திரத்தை, சீரியஸ் பாணியில் கொடுக்க முயற்சித்து, ஒரு கலவையான படமாக வந்திருக்கிறது இந்த செம போதை ஆகாதே.\nமதிப்பீடு : 2.25 / 5 …\nPrevious: அசுரவதம் – படம் எப்படி\nNext: நடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” \nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nஅசுரவதம் – படம் எப்படி\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த – டாம் குரூஸ்\nநடிகர் “சிவசக்தி” நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” \nசெம போத ஆகாதே – படம் எப்படி \nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nகடைக்குட்டி சிங்கம் – படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/01/22/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-17T19:31:48Z", "digest": "sha1:VDKRYFPB65B4CH77IPUTSWOIIX3BLGZF", "length": 3478, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அமரர் இரத்தினேஸ்வரன் வித்தியா அவர்களின் இறுதி நிகழ்வுகள் … | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nஅமரர் இரத்தினேஸ்வரன் வித்தியா அவர்களின் இறுதி நிகழ்வுகள் …\n« மரண அறிவித்தல் அமரர் இரத்தினேஸ்வரன் வித்தியா (அம்முக்குட்டி ) அவர்கள்… பிறப்பு எண் விதி எண்களின் குணாதிசயங்கள், பற்றிய ஆய்வு உங்களுக்காக… 1+4\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/ford-australia-concludes-everest-suv-fire-incident-009297.html", "date_download": "2018-07-17T19:10:29Z", "digest": "sha1:EZL2BXS42VGWHKTX77VE3MRPXSF2U3RK", "length": 13205, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆஸ்திரேலியாவில் தீப்பிடித்து எரிந்த புதிய ஃபோர்டு எண்டெவர்... காரணம்? - Tamil DriveSpark", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த புதிய ஃபோர்டு எண்டெவர்... காரணம்\nஆஸ்திரேலியாவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த புதிய ஃபோர்டு எண்டெவர்... காரணம்\nமுற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு எண்டெவர்[வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது] எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பிரிவு உருவாக்கியிருக்கும் இந்த புதிய எஸ்யூவி தோற்றத்திலும், வசதிகளிலும் மிகச்சிறப்பாக இருக்கிறது.\nஇந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கையாளர் ஒருவர் சோதனை செய்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி திடீரென தீப்பிடித்து எரிந்து கருகியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஃபோர்டு நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில், விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nபுதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து ஃபோர்டு ஆஸ்திரேலியா நிறுவனம் ஆய்வு செய்தது. அதில், முதல்கட்ட விசாரணை குறித்த தகவல்களை ஃபோர்டு ஆஸ்திரேலியா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.\nஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர் டெஸ்ட் டிரைவ் செய்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் பேட்டரியில் உள்ள நேர்மின், எதிர்மின் முனை வயர்கள் சரியாக பொருத்தப்படாமல் இருந்ததால், எதிர்பாராதவிதமாக இருமுனை வயர்களும் இணைந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது ஒரேயொரு முறை மட்டுமே நிகழும், எதிர்காலத்தில் இந்த பிரச்னை நிகழாது என்றும் தெரிவித்துள்ளது.\nதீப்பிடித்தற்கு எஞ்சினில் இருக்கும் குறைபாடுதான் காரணம் என்று சர்ச்சை ஏற்பட்டது. மீடியாக்களும் இதே கருத்தை தெரிவித்ததுடன், புதிய ஃபோர்டு எண்டெவர் குடும்பத்தை சேர்ந்த பிக்கப் டிரக் மாடலான ரேன்ஜரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த நிலையில், ஃபோர்டு ஆஸ்திரேலியா நிறுவனம் எஞ்சினில் எந்த குறைபாடும் இல்லை என்று தெரிவித்துள்ளது.\nதீப்ப��டித்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை ஓட்டிய பத்திரிக்கையாளர் பீட்டர் பர்ன்வெல் கூறுகையில், காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது எச்சரிக்கை விளக்குகள் எரிந்து அணைந்தன. அத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையில் முற்றிலும் செயல் இழந்தது. இதையடுத்து, எஞ்சினும் அணைந்த நிலையில், அடுத்த நிமிடமே எஞ்சின் பகுதியிலிருந்து தீப்பிடித்து எரியத் துவங்கியது என்று அந்த நிமிடங்களை பதட்டத்துடன் கூறியிருக்கிறார்.\nதீப்பிடித்து பதட்டத்தை ஏற்படுத்திய புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே, இந்த சம்பவம் புதிய ஃபோர்டு எண்டெவரை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியர்களின் மத்தியிலும் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஃபோர்டு #ஆட்டோ செய்திகள் #ford #auto news\n'மேட் இன் இந்தியா' கவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது\nகாரில் இன்ஜினை ஆப் செய்வதற்கு முன் ஏசியை ஆப் செய்ய வேண்டுமா\nஉலகின் குறைந்த எடை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/lenovo-z2-plus-price-india-slashed-now-starts-at-rs-14999-in-tamil-013121.html", "date_download": "2018-07-17T18:56:57Z", "digest": "sha1:VTXCZ4OKJBBY3FZ3QUVJLKYRJ3IB3N7O", "length": 12965, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo Z2 Plus Price in India Slashed Now Starts at Rs 14999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி விலைக்குறைப்பில் லெனோவா இசெட்2 பிளஸ்.\nஅதிரடி விலைக்குறைப்பில் லெனோவா இசெட்2 பிளஸ்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஒரு முறை சார்ஜ் செய்தால் 8நாட்கள் உபயோகிக்கலாம் : HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட்.\nஇந்த 5 உண்மைகள் தெரிந்தால் லெனோவா Z5-ஐ வாங்கவே மாட்டீர்கள்.\nமிகவும் எதிர்பார்த்த லெனோவா கே5 நோட்(2018) & லெனோவா ஏ5 அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் வெளியானது லெனோவாவின் \"4TB மெமரி\" ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த டேப்லெட்கள்.\nசாம்சங் கேலக்ஸி ஜே6 சாதனத்திற்கு போட்டியாக விற்பனைக்கு வரும் மற்ற ஸ்மார்ட்போன்கள்.\nசீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இந்தியாவில் அதன் லெனோவா இசெட்2 பிளஸ் ஸ்���ார்ட்போனில் விலைக்குறைப்பு நிகழ்த்தியுள்ளது. சமீபத்தில் தன ரூ.1,999/-க்கு லெனோவா பி2 ஸ்மார்ட்போன் கிடைக்கும் வண்ணம் ப்ளிப்கார்டில் அதிரடி எக்ஸ்சேன்ஜ் சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு மாறுபாடுகளில் கிடைக்கும் லெனோவா இசெட்2 பிளஸ் கருவிகளுக்கு எவ்வளவு விலை குறைப்புஏற்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இக்கருவிகள் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.17,999/-க்கு அறிமுகமான லெனோவா இசெட்2 பிளஸ் (32 ஜிபி மாடல்) கருவி ரூ.3,000/- விலைக்குறைப்பிற்கு உளளக்கப்பட்டு தற்போது ரூ.14,999/-க்கு கிடக்கிறது. மறுபக்கம் ரூ.19,999/-க்கு அறிமுகமான லெனோவா ஈஸ்ட்2 பிளஸ் (64ஜிபி மாடல்) ரூ.2,500/- விலைக்குறைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இப்போது ரூ.17,499/-க்கு கிடைக்கிறது.\nலெனோவா இசெட்2 பிளஸ் ஸ்மார்ட்போனின் கருப்பு மற்றும் வெள்ளை நிற மாறுபாடுகள் அமேசான் இந்தியா ஃப்ளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கின்றது. கடந்த திங்கள் அன்று நிகழ்த்த விற்பனையுடன் லெனோவா இசெட்2 பிளஸ் கருவி அமேசான் பிரத்தியேகமாக கிடைக்கப்பெறவில்லை.\nநினைவுகோரும் வண்ணம் லெனோவா இசெட்2 பிளஸ் கருவி கடந்த 2016, செப்டம்பர் மாதம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இக்கருவியின் அம்சங்களை பொருத்தமட்டில் இரட்டை சிம் (4ஜி + 3ஜி) ஆதரவு, ஒரு 5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்), 441பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 செயலி மூலம் இயக்கப்படுகிறது.\nமேலே குறிப்பிட்டுள்ளது போல லெனோவா இசெட்2 பிளஸ் கருவி 32ஜிபி + 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி + 4ஜிபி ரேம் ஆகிய இரண்டு சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும். கேமிரா துறையை பொருத்தமட்டில் பிடிஏஎப் (PDAF), எல்இடி ப்ளாஷ் மற்றும் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.\n3500 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ள லெனோவா இசெட்2 பிளஸ் கருவியானது ஒரு அறிவார்ந்த சார்ஜ் கட்-ஆப் அம்சமும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொருத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், மற்றும் 4ஜி ஆகியவைகள் அடங்கும்.\nஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் இக்கருவி முக்கியம��ன சிறப்பம்சங்களில் ஒன்றாக படிகள், தூரம், உடல் இயக்கம் மற்றும் பிற உடல் நடவடிக்கைகள் தரவு மூலம் கண்காணிக்கும் யூ- ஹெல்த் ஆப் திகழ்கிறது. உடன் ஸ்மார்ட்போன் ஹோம் பட்டனில் யூ டச் 2.0 கைரேகை சென்சார் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்டீல் 2.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/10/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T19:23:28Z", "digest": "sha1:MDI4HIYTTMPDKK55NV65CERBMIPOXXBM", "length": 26777, "nlines": 239, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல் (Post No.4279) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல் (Post No.4279)\nதேவாரம் என்பது சிவனின் புகழ்பாடும் கீதங்கள் மட்டும் அடங்கியது அல்ல. தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா/ கலைக் களஞ்சியம். பல அற்புத நிகழ்ச்சிகளும் வரலாற்று விஷயங்களும் அடங்கிய பாடல் தொகுப்பு. சங்க இலக்கியத்தில் பரணர் என்னும் பார்ப்பனப் புலவர் எப்படி எண்பதுக்கும் மேலான வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாடல் தோறும் வைக்கிறாரோ அப்படி அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.\nபாட்டன், பூட்டி உறவு முறை பற்றி அப்பர் பாடியதை எழுதினேன். இதன் மூலம் உறவு முறைச் சொற்களை அறிந்தோம். மாணிக்கவாசகர் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்பதை நரி-பரி பாடல் மூலம் அப்பர் நமக்கு அறிவித்தார். தர்மி என்ற பார்ப்பனசொனுக்கு சிவபெருமான் கவிதை எழுதித் தந்த திருவிளையாடலையும் அப்பர் கூறியமையால் அறிந்தோம். தமிழ் சங்கம் அவர் காலத்துக்கு ��ுன் இருந்ததை அறிந்தோம். சோழ மன்னர்கள், அவருக்கு முந்தைய நாயன்மார்கள், சமணர்களின் ரஹசியங்கள் முதலியவற்றை நமக்குத் தெரிவிப்பதும் அப்பரே.\nஅவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.\nபாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்\nஇன்றைய கட்டுரையில் அவர் சொல்லும் அதிசய சுழி- மணற் சுழி சோதிடம் பற்றிக் காண்போம்.\nதிருப்பழனம் என்னும் ஊரில் சிவனை ஏத்திப் பாடும் ஒரு பாடலில் அவர் புகல்வது யாதோ\nவஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே யாயிடினும்\nபஞ்சிற்கார் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்\nஅஞ்சிபோய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி\nகுஞ்சிபூ வாய் நின்ற சேவடியாய் கோடியையே\n-நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்\nஈசன் என்னைக் கவர்ந்து ஆட்கொண்டு வளை கொண்ட நிலையில் ஏங்கவைத்து வாராமல் இருக்கிறார். ஆயினும் மென் சிறகுகளை உடைய அன்னப்பறவை பறந்தோடும் திருப்பழனத்தில் அவர் இருக்கிறார். அது மட்டுமா\nநாள் தோறும் யாக யக்ஞங்கள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடி மீது வழங்கும் பூப்போல அவரது திருவடிகள் உள்ளன. கோடிழைத்துப் பார்ப்பேன்.\nஇந்தப் பாட்டில் இரண்டு முக்கியச் செய்திகள் உள.\nஅப்பூதி அடிகள் என்னும் பார்ப்பனர், திருநாவுக்கரசர் மீது பேரன்பு பூண்டவர். நாயன்மார்களில் ஒருவர். அவர் தினமும் ஹோமம் செய்வது எதற்காகத் தெரியுமா தனக்காக அல்ல. கலியுகத்தினை அடக்கி ஒடுக்கி மெலியச் செய்வதற்காக. அவர் த லை மீது ஈசன் எப்போதும் ஆசீர்வாதம் செய்து கொண்டே இருக்கிறான். ஆக ஒருவர் யாகம் செய்தால் கலியுகம் மாறும் என்ற செய்தியையும் அப்பூதி அடிகள் போன்றோர் செய்யும் யாகங்கள் சுயநலம் கருதி செய்யப்பட்டது அல்ல என்றும் அப்பர் அடித்துப் பேசுகிறார்.\nநமக்கு வேண்டியது கோடியையே என்ற கடைசி சொல்லாகும். இது தமிழர்களின் விநோத சோதிடம். “காரியம் கைகூடுமா” என்பதற்கும் பல பொருள்கள் உண்டு. இது பற்றி தமிழர்களின் கயிறு சோதிடம் என்ற கட்டுரையில் சொன்னேன்.\nஇப்போது கோடிழைத்தல் பற��றிப் பார்ப்போம்.\n1.ஒரு பெண் தனது கணவன் அல்லது காதலன் விரைவில் தன்னிடம் வருவானா என்று பார்க்க இரண்டு கோடு இழைப்பாள் கண்ணை மூடிக்கொண்டு. இரண்டும் சேர்ந்தால் காரியம் கை கூடும் ஒரு வேளை இரண்டு கைகளால் கோடு போடுவர் போலும்\nஇதற்கு மற்றொரு விளக்கமும் உண்டு. ஒரு வட்டத்தை கண்களை மூடிக்கொண்டு வரைவர். அந்த வட்டம் இணைந்து வட்டமாக இருந்தால் அந்தக் காரியம் அல்லது நினைத்தது நிறைவேறும்; இதைச் சுழி இடுதல் என்றும் உரைப்பர்.\nஇதை அப்பரே பல பாடல்களில் சொல்கிறார்:—\nதாடுங் கூத்தனுக்கன்பு பட்டாளன்றே 5-64-4\nநீடு நெஞ்சுள் நினைந்து கண்ணீர் மல்கும்\nஓடு மாலினோ டொண்கொடி மாதராள்\nகூடுநீ என்று கூடலிழைக்குமே -5-88-8\nஇரண்டு பாடல்களும் அப்பரின் ஐந்தாம் திருமுறையில் உள்ளவை\nஇரண்டு பாடல்களில் வரும் “கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு”, “கூடு நீ என்று கூடலிழைக்குமே” என்ற வரிகளின் பொருள் என்ன\nமாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் (பாடல் 186) உளது\nஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து\nஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்து அகன்றார் வருக என்று\nஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி நையாமல் ஐய\nஆழி திருத்தித் தாக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே\n“கூடல் இழைத்தல் என்பது தலைமகள், இம்மணற்குன்றின் கண் நீத்து அகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தரவல்லையோ எனக் கூடற்றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தா நிற்றல்- திருக்கோவையார் உரை-186\nபெரியதொரு வட்டமாகக் கோடு கீறி, அதன் உள்ளே சிறு சுழிகளை அளவிடாது சுழித்து, அவற்றை இரட்டைப்பட எண்ணி, ஒற்றைபடாதுளதோ என்று நோக்கல்; மிஞ்சாதேல் தலைவன் வருவான் என்பது மரபு.\nஅதாவது வட்டம், முழு வட்டமாக இருக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் குறைவட்டம், நிறை வட்டம் ஆகியவற்றை எண்ணி எது அதிகமாக இருக்கிறது என்று காண்டல்.\nதலைவன் பிரிவாற்றாமையால் வருந்தும் காதலி அல்லது மனைவி இப்படிப் பார்ப்பது தமிழர் வழக்கம். இதை ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளையும் விளக்குவார்:– கூடலாவது வட்டமாகக் கோட்டைக்கீறி அதுக்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து, இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று சங்கேதம்”\nஇவ்வாறன்றிக் கண்ண�� மூடிக்கொண்டு கீறிய கோடு, எழுவாய், இறுவாயிரண்டும் கூடியிருப்பின், வந்து கூடுவன், விலகின் வாரான் என்பதுமுண்டு.\nபிற்காலத்தில் வந்த ‘கைலை பாதி காளத்திபாதி’, ‘நான்முகன் திருவந்தாதி’, ‘ஐந்திணை ஐம் பது’, சீவக சிந்தாமணி, ‘கலிங்கத்துப் பரணி’ முதலிய நூல்களில் இந்த வழக்கு குறிப்பிடப்படுகிறது.\nஇதுகாறும் படித்தவற்றில் இருந்து நாம் அறிவது யாதெனில், கூடல் இழைத்தல் சிற்சில மாறுபாடுகளுடன் வழங்கப்பட்டது.\nமிகவும் சுலபமான வழி- கண்ணை மூடிக்கொண்டு பெரிய வட்டம் கீற வேண்டும்; இணைந்தால் காரியம் கைகூடும்\nபெரிய வட்டத்துக்குள் பல சுழிகளைப் போடுதல் ; அவைகளில் நிறைவான வட்டங்கள் இரட்டைப் படை எண்ணில் வந்தால் காரியம் வெற்றி; காதலன் வருவான்.\nமூன்றாவது முறை:- கண்களை மூடிக்கொண்டு இரு கோடுகளை இரண்டு கைகளாலும் வரைதல் அவை சேர்ந்தால், காரியம் நிறைவேறும்.\nஇது தவிர கோவில் முதலியவற்றில் துவஜஸ்தம்பம் அருகில் பெரிய தாமரை மலர் போன்ற வட்டப் பூ வரையப்பட்டிருக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைகளை வைப்பர். இதழ் போன்ற பகுதிகளில் நாம் வைக்கும் கைகள் நம்மை அறியாமலேயே நடுப்பகுதிக்கு, மொட்டு போன்ற பகுதிக்கு வந்து இணைந்தால் காரிய ம் கைகூடும்; இதை எனது நண்பர்கள் மதுரை மீனாட்சி கோவிலில் செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.\nஇரண்டு கோடுகள் போடல், பெரிய வட்டம் ஒன்று மட்டும் வரைதல் ஆகியவற்றில் நம்மை அறியாமலேயே தவறு (மோசடி) செய்யமுடியும்; அதாவது பல முறை இப்படி வரைந்து பழகிவிட்டால் செய்ய முடியும். ஆனால் பெரிய வட்டத்துள் நிறைய சுழிகளைப் போட்டுவிட்டு வட்டத்துக்குள் உள்ள சுழிகளை மட்டும் கணக்கிட்டு, அதில் முழுச் சுழியாக இருப்பவை இரட்டைப் படை எண்ணில் இருந்தால் காதலன் வருவான் அல்லது நினைத்த காரியம் நிறைவேறும் என்பதே பொருத்தம்.\n1.நாலாம் திருமுறை- தருமபுர ஆதீனம்\n2.நாலாம் திருமுறை- வர்த்தமானன் பதிப்பகம்\nவேதத்தில்ஜோதிடம் | Tamil and Vedas\nநேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி | Tamil and Vedas\nபுத்திசாலி ஜோதிடர் | Tamil and Vedas\n ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்\nTAGS: கூடல் இழைத்தல், மணல் ஜோதிடம், தமிழர், அப்பர்\nPosted in Astrology, தமிழ், தமிழ் பண்பாடு\nTagged கூடல் இழைத்தல், மணல் ஜோதிடம்\nமஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40 (Post No.4278)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2007/04/bridges-of-madison-county1995.html", "date_download": "2018-07-17T19:17:37Z", "digest": "sha1:CM6XOIHBF5N6GNUTIQET3S4SDOKE5Z2Z", "length": 30671, "nlines": 248, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: The Bridges of Madison County(1995)", "raw_content": "\nஆக்ஷன் ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் டைரக்ஷனில் 1995ல் வெளிவந்த படம். அவரே கதாநாயகன். நாவலாக எழுதப்பட்டு பெருவெற்றி பெற்ற கதையை படமாக்கி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத கதை, யோசிக்க வைக்கும் கரு, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை மற்றும் வசனம்.\nஅயோவா மாகாணத்தின் கிராமம் ஒன்றில் பதின்ம வயது பிள்ளைகளுடன், பழிபாவம் இல்லாத நல்ல கணவனுடன், ப்ரான்ஸெஸ்கா (Merryl streep) தன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறாள். நூற்றைம்பது வருடமாக கணவன் குடும்பத்தார்க்கு பழக்கப்பட்டு போயிருக்கும் அந்த வீட்டில் இத்தாலி கிராமத்திலிருந்து வந்து அவள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆண்டுகள் பலவாகின்றன. குழந்தைகள் மற்றும் கணவனுடனா அவள் பழக்க வழக்கத்தில் அன்பும், நெருக்கமும் தெரிந்தாலும், கொஞ்சம் அலுப்பும் தெரிகிறது. மத்திய வயது, பறக்கத் துவங்கி சற்றே விலகத் தலைப்பட்டு இருக்கும் குழந்தைகள், இத்தனை வருடங்களான தாம்பத்தியத்தில் தன்னுடைய ஆகர்ஷிப்புக்கு வெளியே போய்விட்ட கணவன், என நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.\nஏதோ வேலையாக கணவனும், குழந்தைகளும் ஒரு வாரம் வெளியே செல்கிறார்கள். தினசரி கடமைகளில் இருந்து அவளுக்கு சற்றே ஓய்வு கிடைக்க, வீட்டு முன்புறம் அருகே உலாத்திக் கொண்டிருக்கும் அவளிடம்\nபாலத்துக்கு வழி கேட்க வந்த நேஷனல் ஜியாக்ரஃபி போட்டோகிராஃபர் ஒருவன் ஆச்சரியமூட்டுகிறான். காற்றுக்கு சொந்தக்காரனைபோல சொந்த பந்தம் இல்லாமல் விட்டு விடுதலையாகி, உலகம் முழுக்க அலைந்து கொண்டு இருக்கும் அவன், குடும்பப் பொறுப்பு/ பாரத்தின் பொருட்டு அவள் வாழ முடியாத வாழ்க்கையை, வாழ்வதால் அந்த சுதந்திரத்தின் மீதான ஏக்கம் அவனுடன் பேச ஆரம்பித்த ஒரு நாட்களுக்குள்ளேயே அவன் மீதான ஏக்கமாக, பின் விரகமாக மலர்கிறது. அவனிடம் மனசு விட்டுப் பேசலாம் என்று தோன்றி விட வெட்கப்பட்டுக்கொண்டே தன் மனசைப் பகிர்ந்து கொள்கிறாள். பின்னர் தன்னையும்....\nஅந்த மூன்று நாட்களும் அவர்களிருவரும் பதின்ம வயது குழந்தைகளைப் போல சுற்றித் திரிகிறார்கள். பியர்/சிகரெட்/பிராந்தி வெள்ளமாக பொழிய, அயோவா சாலைகளில், பூங்காங்களில், பாலத்தின்விளிம்புகளில், குளியலறை தொட்டியில், வீட்டின் சாப்பாடு அறை நடனத்தில் காதல் பொறி பறக்கிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தன் ரகசியக் கனவுகள் எல்லாம் அவளுக்கு நான்கு நாட்களில் நனவாகிறது. பிரியும் நாளுக்கு முன், அவளுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. மற்ற பெண் நண்பிகளைப் பற்றி எல்லாம் தன்னிடம் கதைத்த அவன் அவளைப் பற்றி மற்றவர்களிடம் என்ன சொல்லப்போகிறான் தன்னை, தன் உணர்வுகளை எப்படி புரிந்து கொண்டானோ என்கிற குமைச்சலில் அவனிடம் தங்கள் உறவை கொச்சைப்படுத்திக் கூறுவதுபோல சுடுசொற்கள் சிலவை வீசிப் பார்க்கிறாள். அதை அமைதியாக எதிர்கொள்ளும் அவன், தன் மனதை, அதில் அவளுக்கான இடத்தைப் புரிய வைக்கிறான். தன்னுடன் வந்து விடுமாறு அவளை அழைக்கிறான். குழந்தைகள் வாழ்க்கைக்காவும், கணவன் உடைந்து போகக்கூடாது என்பதற்காகவும், காமிராக்காரனுக்கான தன் உணர்வுகள் அவனுடன் ஓடிப்போவதால் கேவலப்படுத்தப்படும் அபாயமும் கூடவே இருப்பதால், அவள் கண்ணீருடன் அவனுக்கு விடை கொடுக்கிறாள். மற்ற குடும்பக் கடமைகள் ஊடே சாகும் மட்டும் அந்த நான்கு நாட்களை நினைத்துக் கொண்டே உயிர் விடுகிறாள்.\nதன் உயிலில், தான் இறந்தவுடன் தன்னை எரித்து பின் சாம்பலை , (என் வாழ்க்கையைத் தான் உங்களுக்கு கொடுத்து விட்டேன். அதையாவது அவனுக்கு கொடுக்க வேண்டும்) அவனைச் சந்திக்க வைத்த பாலத்தில் இருந்து தூவ வேண்டும் என்கிற வேண்டுகொளை வைக்கிறாள். அம்மாவின் இறப்புக்குப் பின் அவள் உயிலுடன் இருக்கிற டயரிக் குறிப்புகளை படிக்கிற அவள் பிள்ளைகள் (அண்ணனும் தங்கையும்) தன் அம்மாவின் கடந்த காலம் தெரிந்து பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகிற��ர்கள். அதிலும் பிள்ளையால் தன் அம்மாவின் \"ஒழுக்கம் கெட்ட\" நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை. பின்னர், வாழ்கின்ற ஒவ்வொருவருக்குள்ளும், வாழவே முடியாத இன்னொரு பிரதியும் உள்ளே இருப்பதன் நிதரிசனம் புரிந்து கொண்டு, அம்மா அந்த பிரதியை நாலு நாளாவது வாழ விட்டாள் என்கிற பெருமூச்சோடு தங்கள் உடைந்த வாழ்க்கையை சரி செய்ய தங்கள் கூடுகளுக்கு திரும்புகிறார்கள்.\nகொஞ்சம் பிசகி இருந்தாலும், காமிராக்காரனின் காம லீலைகள் என்று தடம் புரண்டு விடக் கூடிய கதையை, அதன் சிக்கலை, மனசுப்படி யாருமே வாழ முடியாத குடும்பத்தின் அமைப்புச் சிக்கலை, கண்ணீரும் காவியமுமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும்போது அஸ்தித்வ என்கிற தபுவின் இந்திப்படமும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர் என்கிற கொங்கனா சென் படமும் நினைவுக்கு வந்தன.\nஎன் கண்ணுக்கு முன்பே இது நடந்திருக்கிறது. மூன்று இருபது வயது பெண்களையும், இரண்டு பத்து வயது ஆண் பிள்ளைகளையும் விட்டு விட்டு, கனவர் இறந்த கொஞ்ச நாளில், மனசுக்குப் பிடித்த ஆணோடு ஒரு அம்மாள் போய் விட்டார். என் தோழியின் அம்மா அவர். அப்போது கேட்டபோது ச்..ச்சீ என இருந்தாலும், பழிச் சொல்லுக்கு பயப்படாமல், தியாகி ஆகி பொய் வாழ்க்கை வாழாமல், திடமாக தடம் மாறிப் போனாரே என்று இப்போது தோன்றுகிறது. பலர் நடக்க நடக்கத் தானே தடங்கள் உருவாகின்றன.\nஉண்மையான காதல் இணைவதில் முடியவேண்டாம்.காதல் ஜீவிதமாக இருக்கட்டும் என்று எங்கோ படித்த நினைவு. ஆனால் காதல் ஜீவிதமாக\nஇருக்க மனுசப்பய மனசு அல்லவா செத்துப் போகிறது. யாருக்குமே நிறைவு தராத குடும்ப அமைப்பை என்ன இழவுக்கு தாங்க வேண்டும் / கட்டிக் காக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஆச்சரியம். விருப்ப வாழ்வின் மீதான ஆணின் விழைவை உடல் சார்ந்தது என்று (ஆண்களே) வகைப்படுத்துவதும், பெண்ணின் விழைவை உள்ளம் சார்ந்தது என வகைப்படுத்துவதும் நம் எல்லோருக்கு நம் அம்மாக்கள் மீதான அன்பு கலந்த மரியாதையையே ஸ்திரம் செய்கிறது. ஒரு ஆண் தன் இச்சைகளினை கெளரவப்படுத்தாமல், சமூகத்தின் சட்டங்களுக்கும், குடும்பத்தின் இறுக்கத்துக்கும் பயந்து பலகாலம் புழுக்கத்தில் வாழ்ந்து, அவ்வப்போது அதற்கு மரியாதைக் குறைவான வடிகால்கள் தேடி, தன்னிரக்கத்தில் அதற்காகவும் துயருற்று வாழ்ந்து விடமுடியும். ஆனால் ஒரு பெண் நினைத்து விட்டால், அவள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. எந்த பெயர் வாங்கவும் அஞ்சுவதில்லை என்பது தான் எனக்கு இப்போதைய நடப்பாக தோன்றுகின்றது.\nபார்த்து விட்டு நீங்களும் யோசியுங்கள்.\nபிற விமரிசனங்கள் : ஒன்று இரண்டு\nஇன்னொரு பட விமரிசனம் - இதே எண்ணங்களின் தொடர்ச்சியாக :\nஇந்தப்படத்தைப்பற்றிப்போகிற போக்கில் எழுதிய சில வரிகள்..\n//ஹொலிவூட் காதல் படங்களில் மிகவும் பிடித்த ஐந்து படங்களில் Bridges of Madison Countyக்கு ஓரிடம் இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவிடுவேன். பார்க்கவேண்டியது, இரண்டு நாட்களுக்கு இந்தப் பட நினைவிலேயே சுற்றவேண்டியது என்று இது ஒரு தீராத சுற்று. Meryl Streep அருமையான நடிகை. ஆனால், க்ளிண்ட் ஈஸ்ட்வூட்டை இந்தமாதிரியான பாத்திரத்தில் எதிர்பார்க்கவேயில்லை. அதுமட்டுமல்லாமல் படத்தை இயக்கிதும் கிளிண்ட்தான். PHEW\nஇந்தப்படத்தைப்பற்றி பலமுறை பல நண்பர்களுடன் அலசி, ஆராய்ந்து, உச்சுக்கொட்டி, இன்னும் என்னமெல்லாவோ பேசியிருந்தாலும், திரும்பத்திரும்பப் பேசுவதற்கு விதயங்களைக் கொடுக்கும் படம்.\nout of africa, the way we were, bridges of madison county எல்லாம் இந்தமாதிரிப் பேச்சுகளை எண்ணங்களைத் தூண்டும் படங்கள்.\nநீங்களும் யோசிக்கச் சொல்லியிருக்கீங்க. :)\nஇந்தப் படம் பற்றி Ebert சொல்லியிருப்பது, எனக்குப்பிடிக்கும்..\nநல்ல இடுகை. நன்றி மூக்கர்.\nஅம்மணி, ஒரு படம் உட்டு வைக்கிறதில்லை போல..\nOut of Africa பார்த்திருக்கிறேன்.\nஇதுல இன்னொரு ஆச்சரியம் என்னன்னா...இந்தப் படத்தைப் பத்தி ரெகமண்ட் பண்ணது மயிலாடுதுறை சிவா. \nஎந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னே தெரியலை வரவர\n:)) அவருக்கு யாரு ரெக்கமெண்ட் பண்ணினாங்கன்னு விசாரிக்கிறதில்லையா\nout of africa பார்த்திட்டு நீங்க ஒரு இடுகை எழுதினமாதிரி நினைவு..\nthe way we were-ஐயும் பார்த்திட்டு எழுதுங்க.. :)\nஅதேமாதிரி இன்னும் இரண்டு படங்கள். பார்க்கலைன்னா பாருங்க.\nரெண்டு படத்துக்கும் நடுவுல இடைவெளி விட்டாலும் சரி.. இரண்டை கொண்டுவந்து தொடர் மாரத்தன் ஓட்டம் விட்டாலும் சரி..\nஎன்னைக்கேட்டா, கொஞ்சம் இடைவெளி விடுறது நல்லது.. :)\nஇடுகைகளோ, கட்டுரைகளோ எழுத விரும்பாத படங்களில் இவையும் அடக்கம்.\nஆனா, நீங்க எழுதினா, படிக்க நான் ரெடி. :)\n//:)) அவருக்கு யாரு ரெக்கமெண்ட் பண்ணினாங்கன���னு விசாரிக்கிறதில்லையா\nஓஹோ..அப்படியா சேதி. தொண்டு தொடரட்டும்.\n1995-ல் நான் இங்கு(அமெரிக்கா) வந்தபோது, ஊடகங்களில் நிறையப் பேசப்பட்ட படம். படத்தில் பியானோ இசை மற்றுமொரு பாத்திரமாக வரும். ரொமாண்டிக் படங்களைக் கண்டாலே ஒடும்(நன்றி, தமிழ்/இந்தி தறுதலைக் காதல் படங்கள்) என்னை உட்கார வைத்ததில் இதுவும் ஒன்று.\nகுறிப்பாக, கணவர் ஃப்ரான்செஸ்காவிடம் இறுதியில் படுக்கையில் மன்னிப்புக் கேட்கும் இடம்...Simply great.\n//குறிப்பாக, கணவர் ஃப்ரான்செஸ்காவிடம் இறுதியில் படுக்கையில் மன்னிப்புக் கேட்கும் இடம்//\nஅது எதற்கென்றே தெரியவில்லை. ப்ரான்ஸெஸ்கா தன்னுடைய கனவுகளை எப்பொழுதாவது கணவரிடம் பகிர்ந்து கொண்டாளா என்பது தெரியவில்லை.\nபகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக் கூட கண்டுபிடித்து வாழ்ழ்வேண்டுமானால், ஒவ்வொரு கணவனும், மனைவியும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.அழுவுற பிள்ளைக்குத்தான் பால் கெடைக்கும்\nஅப்பிராணியான அக் கணவர் அந்தக் காட்சியில் நிஜமாகவே மனதினை அசைத்து விட்டார்.வெள்ளந்தியான ஆசாமியாய் இருப்பதினை தவிர அவர் வேறெந்த குற்றமும் செய்யவில்லை. If he seems to be boring/ordinary for somebody, it is not his fault... மரச்சிற்பம் செய்யும் சிற்பியினை விறகு பிளக்கும் வேலைக்கு சேர்ப்பதும், சுவையாக சமைப்பதில் ஆர்வமுள்ளவனை உணவின் ருசி தெரியாதவர் மாக்கான்களுக்கு சமைக்க விடுவதும், மாபெரும் கவிஞன் ஒருவனை வரிவிளம்பரங்கள் எழுதும் வேலைக்கு தள்ளுவதும் கடவுள்தான். வேறென்ன் சொல்ல...\nயோசித்ததில், ஃப்ரான்செஸ்காவின் கணவர் சதாரணமாக உரையாடும் போதும் அவள் ஈடுபாட்டுடன் பேசுவது இல்லை. படத்தில் குறைந்த காட்சிகளே இருவரும் இணைந்து வந்தாலும், அது குறிப்பாகக் காட்டப்பட்டிருக்கும்(என்று நினைவு). மீண்டும் பார்க்கும்போது, கவனிப்பேன்.\nஇப்பட டிவிடி வாங்கியிருக்கிறேன். பார்க்க வேண்டும்.\nகண்டிப்பாக பார்க்கவும். மதி கந்தசாமியின் ரொமாண்டிக் படங்கள் பற்றிய பதிவையும் பார். மேலும் பல சுவாரசியமான படங்கள் அ\nநான் நலம்தான்.நீ எப்படி இருக்கிறாய்..\nமயிலாடுதுறை சிவா 8:41 AM\nவரலாற்று காவியத்தை மனைவி இந்தியா சென்ற நேரம் அமைதியாக() பார்த்துவிட்டு விமர்சனம் எழதி வீட்டீர்கள். சூப்பர். என் மனதை மிக அழமாக பாதித்த படம். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம்.\n ���ங்கள் காதல் திரைப்பட பட்டியல் பார்த்தேன்...அதில் பலவற்றை முன்னரே பார்த்து விட்டேன். நன்றி\n//வரலாற்று காவியத்தை மனைவி இந்தியா சென்ற நேரம் அமைதியாக() பார்த்துவிட்டு விமர்சனம் எழதி வீட்டீர்கள்//\nஅந்த பாக்கியம் கிடைக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.:-)\nஜூன் மாதத்தில் தான் செல்கிறாள். :-)\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-07-17T19:04:56Z", "digest": "sha1:PWWYQQCDFRN2D67UC6NGCBMXF7XNICY5", "length": 7884, "nlines": 208, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: வீட்டுமிருகம்", "raw_content": "\nசாதி சொல்லி சதி செய்யா\nவாய் கசந்து உமிழ்நீர் சுரந்து\nசி. கருணாகரசு 6:56 PM\nசொல்ல மறந்தது. கதையாக எழுதி இருக்க வேண்டிய விஷயம். என் சோம்பலினால் கவிதை ரூபம் எடுத்திருக்கிறது\nஅருமை. மீண்டும் கதை வடிவிலும் தரலாம். வாசிக்க தயாராக இருக்கிறோம்.\nசோதனை செய்ய் இந்த மறுமொழி\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nகாலா - இருள���ம் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://starmakerstudio.blogspot.com/2008/08/", "date_download": "2018-07-17T18:57:33Z", "digest": "sha1:Y63HMJ2S4CVFY7DMRL55NTDPOATOT4YT", "length": 13431, "nlines": 141, "source_domain": "starmakerstudio.blogspot.com", "title": "பெயரற்ற யாத்ரீகன்.: August 2008", "raw_content": "\nஅருவி,பெண்கள்,விருட்சங்கள் இவற்றின் மூல ரகசியங்களை தேடாதே.போய்விடு. -எஸ்.ராமகிருஷ்ணன்.\nமழை காளானைப் போலவும் வளர்கிறது\nமலை மூங்கிலை போலவும் வளர்கிறது\nகாரணமற்ற துயரங்களை சுமந்து கொண்டு\nஒரு முறை கத்தி அழுதால்\nமவ்னம் கொள்ளத் துவங்கி விட்டாள்\nநீயும் கூட என்னை அழவைத்து\nமரணம் என்னை எழுப்பும் வரையில்...\nவானவியல் ஆராய்ச்சி பற்றி தெரியாது\nஎப்படியும் இல்லாமல் போவதுவும் உண்டு\nரஜினி, விஜய் பத்திரிக்கைகள் உருவாக்கும் அதி புனைவு\n1967 பிறகு தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் ஒ.பன்னீர் செல்வத்தை தவிர அனைத்து முதல்வர்களும் சினிமா துறையை சார்ந்தவர்களே. கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் தொடர்ந்து எழுதி\nஅழுத்துப்போன பத்திரிக்கைகள் 'பாட்சா' படம் வெளியான நாளிலிருந்து ரஜினியை துரத்தி கொண்டிருதன. 'வரும் ஆனா வராது' என்று வடிவேலு பாணியில் இழுத்தடித்து கொண்டிருந்த ரஜினியின் பிம்பம் நெய்வேலியில் நடந்த கர்நாடகத்திற்கு எதிராக குரல் கொடுத்து எடுபடாமல்போன பின்பும் , அதை தொடர்ந்து ஒக்கேனக்கல் பிரச்சனையை லாவகமாக கையாண்டு தாபித்தபின்பு,குசேலன் படத்திற்காக மன்னிப்பு கேட்டபோது சுக்கு தூளாக சிதரிபோனது.\nபலரும் ரஜினியை கிழித் தெடுத்தபோது பாலச்சந்தர் மட்டும் 'குரு' என்ற முறையில் ரஜினிக்காக பரிந்து பேசினார். இதை சரியான வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்ட பாரதிராஜாவும் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் . உண்மையான தமிழன் எனவும் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.\nபாலச்சந்தருக்கு குசேலன் நடித்து கொடுத்ததைப் போன்று , பாரதிராஜாவின் தயாரிப்பில் நடிக்க ரஜினி கால்ஷீட் கொடுத்தால் நன்றிக் கடனாக அமையும் .\nஇதையெல்லாம் பத்திரிக்கைகள் பேசி ஓய்தாகி விட்டது . அதனால்தான் இளையதளபதி விஜயின் தலையில் அரசியல் மஞ்சத்தண்ணியை ஊத்துகிறார்கள் விஜயும் முனைப்பாக ரசிகர் மன்றக் கொடியை அறிமுகப்படுத்தினார்.வணிக பத்திரிக்கைகள் தங்களுக்கு பெருந்தீனி கிடைத்தது என்ற சந்தோஷத்தில விஜயைப் பற்றி எழுதித் குவிக்கின்றன.\nஇளையதளபதியின் தந்தை சந்திரசேகர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்ப்பட்ட திரைபடங்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கற்பழிப்பு காட்சிகளை வைத்து புரட்சி ஏற்படுத்தியவர்.விஜயின் ஆரம்ப காலங்களின் அவரது படத்தை அவரது தந்தை சந்திரசேகரே இயக்கினர்.யுவராணி,சங்கவி ஆகியோர் நனைந்த படி ஆடும் காட்சிகள் இல்லாத விஜய் படங்களும் கவர்சிக்க்காகவே ஓடிக் கொண்டிருந்தன.இன்றும் தெளிவாக சொல்வதானால் விஜய் செக்ஸ் பட நடிகராகவே அறியப்பட்டார். விஜயின் தந்தையே எதிர்பாராத வகையில் விஜயின் வளர்ச்சி இருந்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் வெளிவந்தன இளைய தளபதியாகவும் மாறினார்.கொஞ்சம் கூட சிந்திக்க இயலாத இளைஞர்,இளைஞிகளின் கனவு நாயகனாக மாறினார்.\nஇந்த உயரத்தை தக்கவைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்த விஜயும் அவரது தந்தையும் எடுத்த முதல் முடிவு தான் ரசிகர் மன்றக் கொடி.\nபூமியின் வெப்பத்தை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.நகரமெங்கும் இலை உதிர்வதைப் போல கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பத்திரிக்கைகள் விஜயை மகாத்மாவாக உருவாக்க முயற்சிகள் மேற் கொள்கின்றன.\nவிஜயின் 'திருமலை' பட பேனர் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட 'சுரேஷ்' என்பவர். காரைக்குடியில் எனது வீட்டின் அருகே இருந்தவர்.கனவுகளையும்,சுரேஷையும் இழந்த அவனது அம்மா இன்று பள்ளிக்கூட வாசல்களில் மிட்டாய் விற்று பிழைத்து வருகிறார்.\nஅரசியலும்,ஊடகமும் மக்களின் நம்பிக்கையை இழந்த பின்பும்,அது பாமர மக்களை பெருந்தீனிகளாக மாற்றி விட முயற்சிக்கிறது.\nஎல்லோரையும் போல தான் நானும், இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.\nரஜினி, விஜய் பத்திரிக்கைகள் உருவாக்கும் அதி புனைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/09/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-17T19:25:57Z", "digest": "sha1:QBYP5N3WLP77MDIXOQKL3IPMUK5AZSI4", "length": 3317, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு கற்பக விநாயகரின் சங்காபிஷேக விழா. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமண்டைதீவு கற்பக விநாயகரின் சங்காபிஷேக விழா.\nமண்டைதீவு கற்பக விநாயகரின் சங்காபிஷேக விழாவின் சில துளிகள்\n« வேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலைய மகா சங்காபிஷேகம் 15.09.2016 தண்டுவட பாதிப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-17T18:52:56Z", "digest": "sha1:GWU6EMQJ7XWHDUY2OVJMRNVXCJ4FFUT5", "length": 3814, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பேனாக்கத்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பேனாக்கத்தி யின் அர்த்தம்\nபிடிக்குள் அடங்கும் வகையில் மடக்கி வைக்கக்கூடிய சிறு கத்தி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-17T19:16:37Z", "digest": "sha1:RDDH6FK6YKK75DZ6WKJO6MTLPFU6QZV7", "length": 6574, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபெலிசோரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆபெலிசோரஸ் (உச்சரிப்பு /əˌbɛlɨˈsɔrəs/; \"ஆபெல்லின் பல்லி\") என்பது, ஆபேலிசோரிட் தேரோபொட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னமெரிக்காவின் கிரீத்தேசியக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது ஊனுண்ணும் இருகாலி விலங்கு. இதன் மண்டையோட்டின் ஒரு பகுதியை மட்டும் கொண்டே இது பற்றி அறியப்பட்டு இருப்பினும் இது 7 தொடக்கம் 9 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nayanthara-pair-kamal-indian-2-054299.html", "date_download": "2018-07-17T18:59:34Z", "digest": "sha1:HG7YU4OCIB7FXGSLSBJLEBKRNPVRBVVZ", "length": 11482, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியன் 2... முதன்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா! | Nayanthara to pair Kamal in Indian 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்தியன் 2... முதன்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா\nஇந்தியன் 2... முதன்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா\nஇந்தியன் 2 -வில் நயன்தாராவா \nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நாயகியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கமல் அறிவித்தார்.\nதனது அரசியல் பயணத்திற்கு இப்படம் மிகச் சிறந்த அடித்தளமாக அமையும் என கமல் நம்புகிறார்.\nரஜினியின் '2.0' பட வேலைகளில் பிசியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்திற்கான வேலைகளிலும் ஒருபக்கம் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களை அவர் தேர்வு செய்து வருகிறார்.\nஇந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபட தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில் இருந்து இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், பட வட்டாரங்கள் இந்த செய்தியை உறுதிபடுத்துகின்றன.\nதமிழ் சினிமாவில் கமலைத் தவிர பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில், இந்தியன் 2 மூலம் அவர் கமலுடன் நடிக்க இ��ுப்பதாக வெளியான தகவல், அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\n'இந்தியன் 2' படத்தில் நடிக்க ஏகப்பட்ட கன்டிஷன் போட்ட நயன்தாரா: காரணம்...\nரஜினியை அடுத்து கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n'இந்தியன் 2' சேனாபதி இஸ் பேக்.. கமல் ரசிகர் உருவாக்கிய போஸ்டர்\n'இந்தியன் 2' படத்துக்கு வசனம் யார் தெரியுமா.. சுஜாதா இடத்தை நிரப்பமுடியுமா\nமய்யம், பிக் பாஸ் 2, இந்தியன் 2: கமலின் 'அவ்வை சண்முகி' திட்டம்\n'விரு விருமாண்டி விருமாண்டி'... கெத்து மீசையுடன் இந்தியன் 2-க்கு தயாராகும் கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/06/blog-post_23.html", "date_download": "2018-07-17T19:21:19Z", "digest": "sha1:XIDPTVTHGFP4XS76WZVFBCFINTK5SDTA", "length": 60874, "nlines": 564, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 22\nகாரில் தொங்கவிட ஏதுவாய் பிள்ளையார்....\nபாதங்களைத் தொட்டுத் தொட்டு அழுக்காகி விட்டார் பாவம்\nசென்ற பதிவில் சொன்னது போல பைஜ்னாத் சிவன் கோவில் பார்த்து விட்டு காங்க்டா திரும்பினோம். எங்களது வருகையை மனிஷுக்கு தெரிவிக்க, அவர் எங்களது தங்குமிடத்திற்கு வந்தார். மூன்று நாள் பயணத்தில் பைஜ்னாத் கோவில் வாசலில் சின்னதாய் ஒரு Purchase மட்டுமே செய்திருந்ததால், காங்க்டாவில் Shopping செய்ய ஒரு வாய்ப்பு வேண்டும் என்பது எ��்களுடன் வந்திருந்தவர்களின் ஏகோபித்த குரல்\nபளிங்கினால் செய்த ஒரு கணபதி.....\nகாங்க்டா தேவி கோவிலுக்கும் இன்னுமொரு முறை செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. கோவிலுக்கு மீண்டும் ஒரு முறை சென்று நின்று நிதானித்து மாலை நேர ஆரத்தி பார்த்து விட்டு கடைத் தெருவிற்கு வந்தோம். குளிர் பிரதேசம் என்பதால் இங்கே குளிர் கால உடைகள் விற்கும் கடைகள் நிறையவே உண்டு. “ஜவஹர் கோட்” என்று அழைக்கப்படும் கோட் எனக்கு ஒன்று வாங்கிக் கொண்டேன். மற்றவர்களும் சில குளிர் கால உடைகளை வாங்கிக் கொண்டார்கள்.\nபனிபடர்ந்த மலைகள்.... மேலும் ஒரு முறை பார்க்க ஏதுவாய்\nவாங்கிய பொருட்கள் அனைத்தையும் தங்குமிடத்தில் வைத்து விட்டு இரவு உணவு உண்பதற்காக முந்தைய நாள் சாப்பிட்ட அதே இடத்திற்குச் சென்றோம். கூடவே மனிஷும் வந்திருந்தார். அறுசுவை உணவு சாப்பிடும் போதே மனிஷின் அலைபேசியில் தொடர்ந்து அழைப்பு – வீட்டிலிருந்து வீட்டில் உறவினர்கள் இவரது வருகைக்காக காத்திருப்பதாகவும் அனைவரும் சேர்ந்து உண்ணவேண்டும் எனவும் சொல்லவே, இவர் தொடர்ந்து சில நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி எங்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்க, அவரை கட்டாயப்படுத்தி காலையில் சந்திக்கலாம் என அனுப்பி வைத்தோம்.\nநோட்டு நல்ல நோட்டா, கள்ள நோட்டா\nவழியில் தேநீர் அருந்திய போது சோதித்துப் பார்க்கும் உணவகத்தின் முதலாளி\nஇரவு உணவு திருப்தியாக உண்டு முடித்து தங்குமிடம் வரை காலாற நடந்து வருவது ஒரு அலாதியான அனுபவம். அன்றைய பொழுதில் பார்த்த விஷயங்களைப் பேசியபடியே திரும்பி வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு தில்லி நோக்கி திரும்ப வேண்டும் என்பதால், உடைமைகளை சரி பார்த்து Packing செய்ய வேண்டும். அனைவரும் விரைவாகப் புறப்பட்டால் தான் இரவுக்குள் தில்லி திரும்ப முடியும்.\n”மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன” ஒளிந்து விளையாடிய சூரியன்\nஇந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த அனைத்து விஷயங்களையும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஹிமாச்சல் பிரதேசத்தில் பார்க்க வேண்டியவை நிறையவே உண்டு. தேவ் பூமி என்று சொல்லப்படும் இம்மாநிலத்தில் கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், குளிர் பிரதேசங்கள் என நிறையவே உண்��ு. நாங்கள் பார்த்த இடங்களுக்கு அருகிலேயே இருக்கும் இன்னும் சில இடங்களைப் பற்றிய சில குறிப்புகளை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇலைகள் அனைதும் உதிர்ந்த நிலையில் ஒரு மரத்தின் கிளைகள்.....\nபாலம்பூர் அருகிலேயே “[Dh]தரம்ஷாலா” எனும் இடம் இருக்கிறது. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த “[Dh]தரம்ஷாலா”வில் இருக்கும் விளையாட்டு அரங்கில் நடக்கும்போது கிரிக்கெட் ப்ரேமிகள் பார்த்திருக்கக் கூடும். மிகவும் அருமையான குளிர் வாசஸ்தலம். திபெத்திய புத்த மத குருவான [Dh]தலாய் லாமா இருக்கும் இடம் இது தான். புத்தர்களின் வழிபாட்டுத் தலங்களும் இங்கே அதிக அளவில் உண்டு. அனைத்துமே அருமையான வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும்.\nசாலையோர உணவகம் ஒன்றில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி\nஇயற்கைக் காட்சிகளுக்கும் இங்கே குறைவில்லை. கண்கவர் காட்சிகள் நிறைந்த இவ்விடத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுக்கும் படிச் செல்வது நல்லது. வெறும் சுற்றுலாவாக அல்லாது இப்படி ஓய்வாக இருப்பதில் நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். பயணங்களில் நிறைய இடங்களைப் பார்த்து ரசிப்பது ஒரு வகை ஆனந்தம் எனில், எந்த வித வேலையும் செய்யாது, இயற்கைக் காட்சிகளை பார்த்தபடி அந்த எழிலில் மூழ்கிப் போவது மற்றொரு வகை\nஉணவகத்தின் அருகே இருந்த ஒரு பறவை\nகடல் மட்டத்திலிருந்து 1380 மீட்டர் உயரத்தில் இருக்கும் தரம்ஷாலா நகரிலிருந்து இன்னும் மேலே 1830 மீட்டர் அளவில் சென்றால் Upper Dharmshala என அழைக்கப்படும் பகுதியில் Mcleodganj, Forsytheganj எனும் இடங்கள் உண்டு. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இடங்கள் என்பதால் கலோனியல் வகைக் கட்டிடங்கள் இங்கே நிறையவே உண்டு.\nபயணித்தபடியே எடுத்த ஒரு புகைப்படம்\nTrekking செய்ய விருப்பமுள்ளவர்களுக்கும் இங்கே சில இடங்கள் உண்டு. Triund எனும் இடத்தில் வருடம் முழுவதும் [பனி அதிகம் விழும் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்கள் தவிர] Trekking செய்ய முடியும். அனைத்து வயதினரும் இங்கே Trekking செய்வதை பார்க்க முடியும். முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை சற்றே சுலபமாகத் தெரிந்தாலும், கடைசி ஒரு கிலோ மீட்டர் தொலைவு கொஞ்சம் கடினமானது தான். நண்பர்களோடு பல வருடங்களுக்கு முன்பு இங்கே முதன் முதலாய் சென்றதுண்டு. கடைசி ஒரு கிலோ மீட்டரில் பல கொண்டை ஊசி வளைவுகள் உண���டு. அங்கே நடப்பது ஒரு சவாலான விஷயம் தான்\nபயணித்தபடியே எடுத்த மற்றுமோர் புகைப்படம். இது என்ன வழிபாட்டுத் தலம்\nஇப்படி நிறைய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் ஹிமாச்சல் மாநிலம் முழுவதுமே உண்டு. பொதுவாக ஷிம்லா, குலு, மணாலி போன்ற இடங்கள் தான் நிறைய பேருக்குத் தெரியும் என்றாலும், மணிகரன், டல்ஹவுசி, குஃப்ரி, [Ch]சைல், சோலன், பாலம்பூர், கசௌலி போன்ற நிறைய இடங்களும் இம்மாநிலத்தில் உண்டு. ஒவ்வொரு இடமும் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் தான். எத்தனை தான் பயணித்தாலும் அலுக்காத ஒரே விஷயம் பயணம் தானே\nஇப்படி பயணிப்பதிலும் ஒரு சுகம் இருக்குமோ\nஇந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு\nஹிமாச்சலப் பிரதேசம் பற்றிய இத்தொடர் அடுத்த பகுதியோடு நிறைவடையும்.\nLabels: அனுபவம், தேவ் பூமி ஹிமாச்சல், பயணம்\nஇந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு உங்களுக்கு\nஇனிமையான பயணம்....உங்களோடே வந்து அனைத்தையும் பார்ப்பதாய் திட்டம்....ம்...நன்றி சகோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார் அவர்களே...\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை. மகிழ்ச்சி.\nபணயம்அருமை, புகைப்படங்கள் அழகு, நாங்களும் தொடர்கிறோம். நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி\n// இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு உங்களுக்கு\nஎனக்கும் ஆசைதான். ஆனால் முடியுமா என்பதுதான் கேள்வியே உங்கள் தயவால் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பல வழிபாட்டுத் தலங்களை பதிவின் மூலம் காண முடிந்தது. நன்றிகள் பல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஅனைத்துப்படங்களும், பயணத்தகவல்களும் தங்கள் பாணியில் வழக்கம்போல் மிக அருமை. பாராட்டுகள் + வாழ்த்துகள், வெங்கட்ஜி. பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\n50 ரூபாய் நோட்டையே அவ்வளவு சோதிக்கிறாரா\nபறவைப்படம், விநாயகர் படம் உட்பட எல்லாப் படங்களும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபயண இலக்கியத்தில் உங்களது பதிவுகள் முத்திரைப் பதிவுகள் ..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nதொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் தான்\nமுதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்ய வேண்டும்\nதமிழ் மண வாக்கிற்கு நன்றி மது.\nதிண்டுக்கல் தனபாலன் June 23, 2015 at 7:09 PM\nஅனைத்து படங்களும் மனத்தைக் கவர்ந்தன...\nமறைந்திருந்தே பார்க்கும் சூரியன் ஆகா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஉங்கள் எழுத்து எங்களை அவ்விடத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 23, 2015 at 10:55 PM\n//இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு உங்களுக்கு\nஎனக்கும் கொள்ளை ஆசைதான்..உங்கள் பதிவுகளிலாவது பார்க்கமுடிகிறதே :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.\nஉங்களுடனே பயணித்த உணர்வு..விரைவில் உங்களது அடுத்த பயணம் அமைய வாழ்த்துக்கள்.. [அப்பதானே நாங்களும் சுவாரசியமாப் படிச்சுப் படமும் பார்க்கலாம் [அப்பதானே நாங்களும் சுவாரசியமாப் படிச்சுப் படமும் பார்க்கலாம் ;)..ஹிஹி\nஏற்கனவே இரண்டு பயணங்கள் போயாகி விட்டது - குஜராத், மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் - இரண்டு பற்றியும் எழுத வேண்டும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.\nதங்களின் பயண அனுபவத்தை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 7\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் ���ாற்று June 24, 2015 at 6:52 AM\nபார்க்க வேண்டிய இடங்களை அழகான படங்களுடன் பதிவிட்டிருப்பது அருமை.எந்த ஊருக்கு சென்றாலும் உங்கள் வலைப்பக்கம் கொஞ்சம் உலவி விட்டு சென்றால் அந்த ஊரை ரசித்து பார்க்கமுடியும் நன்றி .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nபளிங்கு கல் பிளைளையார் அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.\nஇந்தத் தொடரை நிதானமாப் படித்துப்பார்த்து உள்வாங்கிக் கொள்ளணும். அந்தப்பக்கமெல்லாம் இனி போவேனான்னு தெரியலை. முடிஞ்சால் பத்ரிநாத் பயணம் ஒன்னு மட்டும் போயிடணுமுன்னு ஒரு எண்ணம் மட்டும் விடாமல் துரத்துது.\nஅருமையான பயணங்களை உங்கள் மூலம் ரசிக்கின்றேன். இந்தப் பிறவியில் என்ன கிடைக்குதோ அதுதான். பயணங்கள் முடிவதே இல்லை என்பதுதான் உண்மை\nபத்ரிநாத் பயணம் சற்றே சுலபம் தான். அங்கே வரை வண்டியில் செல்ல சாலைகள் உண்டு. அதற்கு மேலே கேதார் என்றால் தான் கொஞ்சம் கடினம். அங்கே செல்ல அவன் அருளட்டும்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nபயணக் கட்டுரை அருமை. டெல்லிவாசி ஆனப்பறம்தான் ஹிந்தி கத்துக்கிட்டீங்களா எல்லா இடத்தையும் சுத்திப்பார்க்கணும் என்ற எண்ணம் தோன்றியது அருமை. உங்க பயணக் கட்டுரைகள் (குறிப்பா வடக்கு) பொறாமையக் கிளப்புவது ('நமக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்போ எண்ணமோ அமையவில்லையே என்று) உண்மை. ஒவ்வொருமுறை செல்லும்போதும் நமக்குக் கற்றுக்கொள்ள, மற்றவர்கள் வாழ்க்கையிலிருந்து படித்துக்கொள்ள நிறைய இருப்பது தெரியும். கட்டுரை முடிவுப் பகுதியிலும் ஒரு உணவின் படத்தைப் போட்டிருக்கலாமே.\nஅடுத்த பதிவுடன் முடிக்கப் போகிறேன். அதில் உங்கள் நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்\nதில்லி சென்ற பிறகு தான் ஹிந்தி கற்றுக் கொண்டேன்.\nஉங்களுக்கும் இப்படி பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஎங்களுக்கும் சுற்றிக்காட்டி விட்டீர்கள் வெங்கட்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.\nஎனக்கும் இப்படி இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களை கண்டு மகிழ்வதில் விருப்பம்தான் ஆனால் சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை தங��கள் பதிவு மற்றும் புகைப்படங்கள் வாயிலாக இத்தகைய இடங்களை காண்பதில் மகிழ்ச்சி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nபடங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்��ா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\nஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\nஃப்ரூட் சாலட் – 136 – ரயில் பெட்டிகளில் சோலார் – க...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44571990", "date_download": "2018-07-17T19:53:38Z", "digest": "sha1:7VCH2YZB64CC5PMNE74SOMJT2R474EOD", "length": 13217, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரி அமலுக்கு வந்தது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரி அமலுக்கு வந்தது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Scott Olson\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தன.\n2.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளன.\nஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்கா விதித்துள்ள விதிகள் \"அனைத்து தர்க்கம் மற்றும் வரலாற்றுக்கு\" எதிராக இருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது 10% என்று வரிவிதிப்பதாக கடந்த மார்ச் மாதம் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.\nமுன்னதாக, இந்த முடிவினை ஜங்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக வியாழக்கிழமையன்று பேசிய அவர், \"இந்த வரி விதிப்பு தர்க்கத்திற்கு எதிராக உள்ளது. எங்களின் பதில் நடவடிக்கை தெளிவாக ஆனால் சரியான அளவில் இருக்கும்\" என்று அவர் கூறியுள்ளார்.\nடப்ளின் பாராளுமன்றத்தில் பேசிய அவர், \"நாம் இதனை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்\" என்று கூறினார்.\nஅமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்\nசீனப் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்தது அமெரிக்கா\nபுகையிலை, ஹார்லி டேவிட்ஸன், மோட்டார் சைக்கிள்கல், கிரான்பெரிகள் மற்றும் பீனட் பட்டர் போன்ற அமெரிக்க பொருட்��ளுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், காலணிகள், சில துணிமணிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் போன்ற பொருட்களுக்கு 50% வரியை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த வர்த்தகப் போர் எவ்வாறு தொடங்கியது\nபாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என்று மார்ச் மாதம் டிரம்ப் அறிவித்தார்.\nஎஃகு மற்றும் அலுமினியம் ஆகியன உலக அளவில், முக்கியமாக சீனாவால், அதிகமாக விநியோகிக்கப்படுவதால், அமெரிக்க ஸ்டீல் மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅந்த அறிவிப்பு வெளியானது முதல் தென்கொரியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் உலோகங்களின் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க ஒப்புக்கொண்டன.\nஎனினும், ஜூலை 1 முதல் 16.6 பில்லியன் கனட டாலர் மதிப்பிலான அமெரிக்க சரக்குகள் மீது வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்தது.\nஇரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து வரும் ஸ்டீல், பன்றி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மீது மெக்சிகோ வரி விதித்தது.\nகால்பந்து உலகக்கோப்பையில் இந்தியா கோல் போடுவது எப்போது\nஅமெரிக்க குடியேறிகள் பிரச்சனை: 52 இந்தியர்களின் நிலை என்ன\nபெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்ட கால்பந்து ரசிகர்\nஎந்த உணவை எவ்வளவு சாப்பிடவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589892.87/wet/CC-MAIN-20180717183929-20180717203929-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}