diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0358.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0358.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0358.json.gz.jsonl" @@ -0,0 +1,407 @@ +{"url": "http://history.kasangadu.com/tolil-atiparkalin-catanaikal/aiya-racu", "date_download": "2019-08-19T10:08:56Z", "digest": "sha1:JBQMW4XBSYNF56HYCD6XYMBGKEMDF5DD", "length": 13711, "nlines": 187, "source_domain": "history.kasangadu.com", "title": "ஐயா இராசு - காசாங்காடு கிராம வரலாறு", "raw_content": "\nகிளை அஞ்சல் நிலையம் - 614613\nகூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்\nதாய் சேய் நல விடுதி\nதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி\nஅரசு பதிவுள்ள தொண்டு நிறுவனங்கள்\nஇலக்கமுறை சாதனங்களில் கேட்கும் முன் (Digital Media Players)\nஸர்வ மங்கள மாங்கள்யே ...\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு)\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு)\nதெருக்கள் மற்றும் வீட்டின் பெயர்கள்\nபாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி\nபண்ட மாற்று முறை தொழில்கள்\nதமிழ் வருட பிறப்பு திருநாள்\nவரிசை எடுத்து செல்லும் போக்குவரத்து\nவிருந்தினர் உணவு மற்றும் செய்முறை\nதூங்குவதற்கு பாய் / கட்டில்\nமண் பகுதிகளை சுத்தம் செய்ய\nவிவசாய நீர் இறைக்கும் முறை\nவீட்டு பகுதியினை சுத்தம் செய்ய\nவிஸ்வநாதன் கிராமப்புற அரசு கிளை நூலகம்\nதமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்\nபஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்\nமாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்\nதொழிலதிபர்களின் சாதனைகள்‎ > ‎\nஐயா இராசு. அவர்கள் 1926 ஆம் ஆண்டு திரு. ராமசாமி, தஞ்சவூராம்வீடு அவர்களுக்கு மகனாக காசாங்காட்டின் மண்ணில் பிறந்தார். பிறக்கும் போது ஏழையாக பிறந்ததால் முறையான கல்வி கற்க முடியவில்லை. தனது முயற்சியால் 1960 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார். 1960 ஆண்டு முதல் செய்தித்தாள் விநியோக தொழிலில் ஈடுபட்டு கடின உழைப்புடன் தனது குடும்பத்தை முன்னேற்றமடைய செய்தார்.\nவெளிநாடு மட்டுமன்றி தனது நாட்டு மற்றும் கிராம மக்களுக்கும் பயன்படும் வகையில் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிராமத்தின் ஒன்றியமான மதுக்கூரில் அரிசி ஆலை தொடங்க முன்வாந்தார். 1978 ஆம் ஆண்டு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடனும் தனது கனவுகளோடு அரிசி ஆலையை ஆரம்பித்தார். இதம் மூலம் மதுக்கூர் ஒன்றியத்தை சுற்றி வாழ் கிராமங்களுக்கு பெருதுவியாய் அமைந்தது.\nஇந்த அரிசி ஆலை #146, அதிராம்பட்டினம் சாலை, மதுக்கூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் இயங்கி வருகிறது.\nஅரிசி ஆலையை பெரும் வெற்றியுடன் நடத்தியவுடன், மேலும் பல தொழில்களை செய்து மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் குறி��்கோளோடு மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முன்வந்தார். இதன் மூலம் 1995 ஆம் ஆண்டு ஜெயராஜ் போக்குவரத்து நிறுவனம் அன்று ஆரம்பித்து இரண்டு பேருந்துகளை காசாங்காடு மூலம் இயக்குவதற்கு ஆரம்பித்தார்.\nஇரு பேருந்துகளும் பட்டுகோட்டை தொடங்கி மன்னார்குடி சென்றடைகிறது.\nஒரு பேருந்து மூன்று வழிகளில் செல்கின்றது,\nஅதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, காசாங்காடு, மதுக்கூர்\nஅணைக்காடு, துவரங்குறிச்சி, காசாங்காடு, மதுக்கூர்\nஅணைக்காடு, துவரங்குறிச்சி, காசாங்காடு, மதுக்கூர்\nஅனைத்து தொழில்களும் இன்றும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது மற்றுமன்றி காசாங்காடு கிராம மக்கள் சிறப்புடன் இருக்க நன்கொடைகளை வழங்கியுள்ளார். இவருடைய பெரும்பங்கு,\nகிராம அரசாங்க பள்ளி கட்டிடத்திற்கு\nஇதற்க்கு 1,50,000 ரூபாய் வழங்கியுள்ளார்.\nஐயா. இராசு அவர்கள் காசாங்காடு கிராம இளைஞர்களுக்கும் மற்றும் கிராமத்தினரின் உழைப்பிற்கும் என்றும் எடுத்துகாட்டாய் விளங்குவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevajaffna.blogspot.com/2018/", "date_download": "2019-08-19T11:22:25Z", "digest": "sha1:75HCODIRWNVUU7KV5W4CNLZ36ANCWKTA", "length": 21436, "nlines": 132, "source_domain": "jeevajaffna.blogspot.com", "title": "தொடரும் பழமைகள் : 2018", "raw_content": "\nவரலாற்று நோக்கில் தொல்லியல்சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு தேடல்\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nபண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்றிய இடங்கள் அனைத்திலும் சிறுகவோ, பெருகவோ பாம்பு வணக்கம் தோன்றி இருக்கின்றது. உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆபிரிக்கா, மெக்சிக்கோ, சீனா, அவுஸ்ரேலியா, ஐப்பான்,\nLabels: உலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஇறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பல வகையுள்ளது. அதில் ஒரு பிரிவு தான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக\nவழிபடுகின்றனர். பாம்பை தெய்வ அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனின் பசுவை மனிதனின் ���ன்பால் வழிபட்டான். பாம்பை அச்சத்தால் வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பைக் கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகின்றது. பாம்பு புற்றை அகற்றுவது பாவம் என்று இன்றும் முன்னோhர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படுவது நல்ல பாம்பு மட்டும் தான்.\nமனிதன் தொடக்கத்தில் காடுகளிலும் மலைக் குகைகளிலுமே திரிந்தான், வாழ்ந்தான் அப்போது அவனை அச்சுறுத்தியதியவை கொடிய விலங்குகள் அவற்றில் பாம்பும் ஒன்றாகும். அவற்றிலும் பாம்பு அவன்; அருகிலிருந்து அடிக்கடி அச்சுறுத்திய ஒன்றாகும். நீரிலும் அது, நிலத்திலும் அது காட்டிலும் அது மேட்டிலும் அது எங்கும் எதிலும் இருந்த பாம்பே மனிதனது ஆதி வழிபாட்டு கடவுளாக உருக் கொண்டிருத்தல் வேண்டும்.\nLabels: நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nஇலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்றது. மண்டைதீவு, வேலணைத்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, காரைதீவு ஆகிய மக்கள் குடியிருப்பினைக் கொண்டிருக்கும் எட்டுத்தீவுகளையும் கண்ணாத்தீவு, பாலைதீவு, கற்கடகத்தீவு, நரையான்பிட்டி, சிறுத்தீவு, கச்சதீவு, போன்ற மக்கள் வாழாத தீவுகளையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்களை தீவாகத்திற்குள் அடக்கலாம். தீவுகப் பிரதேசமானது பல்லாண்டு காலமாக பௌதீக தன்மையில் வேற்றுமையில் ஒற்றுமைத் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கும் தீவகப்பகுதிகள் நான்கு நிர்வாகப் பரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு, தீவகப்பகுதி வடக்கு, தீவகப்பகுதி தெற்கு, காரைதீவு என்பனவாகும். வேலணைத்தீவையும், மண்டைதீவையும் ஒரு தீவாக அழைப்பதனால் தீவுப்பகுதிகளை சப்த தீவுகள் என்று அழைப்பது வழக்கம். தீவகப் பகுதியின் வரலாற்றுத் தொன்மையினையும் அதன் சிறப்பினையும் இலக்கிய, தொல்லியல் சான்றுகள் ஊடாக அறிய முடிகின்றது.\nLabels: காரைதீவு, தீவகம் ஒரு வரலாற்று நோக்கு, நயினாதீவு, நெடுந்தீவு, பெருங்கற்காலப்\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nயாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ் வாய்ந்ததாய் கம்பீரமாய் தோற்றமளிக்கும் தீவே நயினாதீவாகும். இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நயினாதீவானது 5.7 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்டதாக காணப்படுகின்றது. 40 கிலோ மீற்றர் நீளமும் 12 கிலோ மீற்றர் அகலமும் 80 கிலோ மீற்றர் சுற்றளவினையும் கொண்டுள்ளது. அதன் அமைவிடமானது 9° 37' 9.66\" அகலாங்கிலும் 79° 46' 18.99\" நெட்டாங்கிலும் காணப்படுகின்றது.\nLabels: நயினாதீவு, புத்தர் விஜயம்.கண்ணகி வழிபாடு, முஸ்லிம் குடியேற்றம்\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\nகுழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள் குழந்தைச் செல்வமும் ஒன்று என அனைவராலும் நம்பப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு வளனும் நலனும் வேண்டிச் செய்யப்படும் சடங்குகள்\"பிறப்புச் சடங்குகள்\" எனப்படும் வள்ளுவர் குழந்தைச் செல்வத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் போது\n“ குழாலினி தியாழினி தென்பதம் மக்கள்\nமழலைச் சொற் கேளாதவர்” (குறள்.66)\n' படைப்புப் பல படைத்து \" எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலடிகளும் குழந்தைப் பேற்றின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது.\nLabels: பிறப்பு சடங்குகள் கொத்திக்குக் கழித்தல் ஏடு தொடக்கல்\nமனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைகோலங்களின் தொகுப்பே சடங்கு. நம்பிக்கைகள் கருத்து வடிவம் கொண்டவை சடங்குகள் செயல் வடிவம் கொண்டவை நம்பிக்கைகள் செயல் வடிவம் பெறுகையில் சடங்கு வடிவத்தை அடைகின்றது என்கிறார் தே.ஞானசேகரன்.\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nபண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும் அசோகர் மன்னாக அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய...\nமனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nஅழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்\nபருத்தித்துறை தெரு மூ டிமடம் யாழ்ப்பாணப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத...\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு. இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என ���ழைக்கப்படுகின்...\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ்...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு\nபிறப்பு சடங்குகள் கொத்திக்குக் கழித்தல் ஏடு தொடக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4830", "date_download": "2019-08-19T11:04:42Z", "digest": "sha1:UVTIS5Y3DND5OIBBLQH3VU5OQKBBSXNH", "length": 16863, "nlines": 161, "source_domain": "tamilnenjam.com", "title": "சிறகசைப்பில் மிளிரும் வெயில் – Tamilnenjam", "raw_content": "\nவாழ்வின் எல்லாப்பக்கங்களிலும் கவிதைகளால் நிறைந்துள்ளது. ஆனாலும், அது எல்லோரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை. நாம் பார்க்கின்ற பார்வைகளும் நம் எண்ணங்களிலும் அது மாறுபடுகின்றது. நம் கண்முன் புலப்படாத ஒன்றைக்கூட அகக்கண்களினால்கூட கவிதையாக்கிட முடியும்.\nஅவ்வாறாக அந்த வானம் அதன் முழுவதும் மின்னுகின்ற நட்சத்திரங்கள், பூமி முழுவதும் பரவிக்கிடக்கின்ற கடல், மரங்கள், சருகுகள் என்பனவற்றையும், காதல், காமம், பிரிவு அகம்சார்ந்தும், புறம்சார்ந்தும் பேசுகின்ற கவிதைகளாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது.\nஅகம் சார்ந்து பேசுகின்ற கவிதைகளை விட புறம் சார்ந்து பேசுகிண்றபோது சமூக விழிப்புணர்ச்சியை, சமூக மாற்றத்தினை ஏற்படுத்திவிட முடியும்.\nகாலம் காலமாக இத்தமிழ் சமூகம் சாதி எனும் பெரும் தீயை இன்னும் இன்னுமாக எரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதில் பலநூறு குடிசைகள் எரிந்துக் கொண்டுதான் இருக்கின்றது. கால நீட்சியில் அதன் வீரியம் குறைந்ததாகத் தெரியலாம். ஆனால், அது உண்மையல்ல என்கிறார் கவிஞர் சசிகுமார்.\nபற்ற வைத்த சாதிகளின் வன்மம்\nசாதியின் வடிவம் மாறி இருக்கிறதே தவிர, அதன் வீரியம் இன்னும் குறையவே இல்லை. இவ்வாறாக சாதீய பிற்போக்குத் தனத்திற்கு எதிரான பலநூறு கவிதைகள் வரவேண்டும்.\nஎளிமையான வரிகளால் எதார்த்தத்தை கவிதையாக்குகின்ற வல்லமை கவிஞருக்கு வாய்த்து இருக்கின்றது.\nசமகால நிகழ்வுகளை, மிகச்சரியான நேரத்தில் கவிதையாக்குவது கவிஞனின் கடமை. பு��ட்சியின் வித்தாய் சமூக அக்கரையோடு பலகவிதைகளை இத்தொகுப்பு முழுவதிலும் காணக்கிடைக்கிறது. அதிலும் நெடுஞ்சாலைகளுக்காக அடியோடு அழிக்கப் பட்டுவரும் இயற்கை வளங்கள் குறித்த இந்த கவிதை சமூக மாற்றத்திற்கான ஒரு மரத்தின் விதை.\nமனிதனின் இறப்பு எவ்வளவு இழப்பாக, கவலைக்குரியதாக உள்ளதோ, அதேபோல ஒரு மரத்தின் இழப்பும், இழப்பாகப் பார்க்கின்ற மனோநிலை எல்லோருக்கும் வர வேண்டும்.\nமரங்களின் குகைகளில் ஆதிமனிதன் வாழத் தொடங்கினான். அவற்றின் இலை களை ஆடையாக உடுத்தினான். அதன் காற்றை சுவாசித்தான். அவற்றின் கனிகளை ருசித்தான். விறகுகளை எரித்து உணவை புசித்தான்.\nஇப்போது மரமே வேண்டாமென வெட்டிச் சாய்க்கின்றான். ஏவாள் தொடங்கி இன்றுவரையுள்ள இந்த வாழ்வியல் இடைவெளி என்பது ந்மக்கு வெகு தூரமாகிவிட்டது. நவீனம் என்ற ஒற்றை வார்த்தைகளுக்குள் உலகம் சுருங்கிவிட்டதின் விளைவு இது. என்றாலும், எதிர்கால சந்ததிப்பிள்ளைகளுக்கு நாம் எதை கொடுத்துவிட்டுப் போகப்போகின்றோம் என்ற சமூகம் சார்ந்து எழுப்புகின்ற கவிஞரின் இந்தக் கோபம் கவிதைகலில் காண்கிறோம்.\nஎன் இனம் செத்துவிட்டதெனக் கதறி\nஉயிர் வற்றிய சருகொன்று’’ பக் 90\nசொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது சோதிமிக்க நவ கவிதை. எந்நாளும் அழியாத மாகவிதை என்பார் பாரதி.\nபாரதியின் கவிதைக்கு இலக்கணமாக புதிய, புதிய வார்த்தைகளுடன், நல்ல தொகுப்பைத் தந்திருக்கிறார் கவிஞர் கோவை சசிகுமார். வாழ்த்துடன் வரவேற்போம்.\nவெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்\nசிறகசைப்பில் மிளிரும் வெயில் – ஒலி வடிவ விமர்சனம்\nஒலி வடிவம் – சகோதரி சூர்யா ஈஸ்வரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க,\nஇலங்கை அரசின் இனவெறிப் படுகொலைக்குத் துணை நிற்கும் நடுவணரசும் ஏன் தமிழக அரசும், உருசியா, சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளும், ஏனைய உலக நாடுகளும் வரலாற்றுப் பிழை செய்வதை இந்நூல் அரண் செய்கின்றது. தமிழர் யார்\n» Read more about: இலங்கையில் சிங்களவர் »\nவாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.\n» Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5523", "date_download": "2019-08-19T10:56:50Z", "digest": "sha1:MCMBF5PXLFF2KSTFI2WZEG64WTZDHFQW", "length": 13454, "nlines": 154, "source_domain": "tamilnenjam.com", "title": "ஹைக்கூ ஓர் அறிமுகம் – 14 – Tamilnenjam", "raw_content": "\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 14\nஹைக்கூ எழுதும் போது தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு ஹைக்கூ எழுதக் கூடாது எனச்சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.\nஆனால் தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு கவிதை எழுதலாம். தவறில்லை. இது குறித்து எந்த விதியும் வகுக்கப் படவுமில்லை. எங்கும் சொல்லப்படவுமில்லை.\nஇணைப்பு வார்த்தைகள் சமயத்தில் சிந்தனையை விரிவு படுத்தவும். பல கோணத்தில் சிந்திக்க வைப்பதை போலவே தனித்த சொற்களும் சமயத்தில் வலிமையான கருத்தினைச் சொல்லும். இதை கவனியுங்கள்..\nஇது எனது கவிதை. ஈற்றடியில் ���ற்றைச் சொல் பிரயோகம் செய்துள்ளேன். இதை வாசித்த நண்பர் ஒருவர் ஈற்றடியில் இரு சொல் பிரயோகம் செய்யலாமே என்றார்.\nஆனால் கவனியுங்கள். சுவர்கள் எனச் சொல்லி நிறுத்தும் போது அங்கு அது வீட்டுச் சுவராக, அலுவலகச் சுவராக, பள்ளிச்சுவராக, கோவில், மசூதி, சர்ச் போன்ற ஏதோ ஒன்றின் சுவராக இருக்க வாய்ப்புள்ளது. நான் வீட்டுச் சுவர் என “இருசொல்” வருமாறு சொல்லி நிறுத்தினால்… வாசகனது எண்ணம் வீட்டுச் சுவரோடு முற்று பெற்று விடும் அபாயமுள்ளது. எனவே கவிதையில் கூட்டுச் சொல்லோ, தனிச் சொல்லோ, எதுவும் வரலாம். கவிதைக்கு எது தேவை என்பதை கவிஞன் உணர வேண்டும். எதை கவிதையில் பயன்படுத்தினால் பல கோணங்களாய் விரியுமோ… அதை அவ்விடத்தில் பயன் படுத்துவது நல்லது. ஆகவே எவரும் இதனை வலிந்து திணிக்க முயற்சிக்காதீர்கள்.\nஇங்குள்ள கவிதைகள்… ஒரு சொல் பிரயோகத்தில் வந்தவை. இன்னும் பலவும் உண்டு…\nகவிக்கோ. அப்துல் ரகுமான். (பால்வீதி)\nமு.முருகேஷ் (தலைகீழாகப் பார்க்கிறது வானம்)\nவார்த்தை தனித்தும் இருக்கலாம். இணைந்தும் இருக்கலாம். கவிதைக்கு எது அழகோ, எது கவிதையை பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறதோ அதை அங்கு கையாள்வதில் தவறில்லை.\nCategories:\tஎழுதக் கற்றுக்கொள்வோம்கட்டுரைஹைக்கூ துளிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன�� 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nதமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும்,\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா \nபொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..\nஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11755", "date_download": "2019-08-19T09:42:25Z", "digest": "sha1:KLZ7C6FSMBMRAAHMMFBAVD7QJV2NR42S", "length": 20446, "nlines": 397, "source_domain": "www.arusuvai.com", "title": "சேப்பங்கிழங்கு ப்ரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசேப்பங்கிழங்கு – அரைக் கிலோ\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் – 2 தேக்கரண்டி\nமுதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் சேப்பங்கிழங்கை போட்டு வேக வைத்து எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும்.\nபின்னர் ஒரு அகலாமான பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் வேக வைத்து தோல் உரித்த சேப்பங்கிழங்கை போடவும்.\nசேப்பங்கிழங்கில் மசாலா நன்கு எல்லா இடங்களில் ச��ரும்படி பிரட்டி 10 நிமிடம் வைத்திருக்கவும்.\nஒரு நாண் ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சேப்பங்கிழங்கு துண்டுகளை போடவும்.\nகிழங்கை 10 - 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்கவும்.\nசுவையான சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி. இதனை கலந்த சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதங்களுடன் சாப்பிட ருசியாக இருக்கும். இந்த சுவையான குறிப்பினை திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.\nசெர்ரி டொமெட்டோ சாலட் (Cherry Tomato)\nமொறு மொறு சேப்பங்கிழங்கு வறுவல்\nகீதா உங்க வெஜ் ரெசிப்பிஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் சிம்பிள். மேலும் நிறய்ய குடுங்க.\nமிகவும் நன்றி விஜி. எப்படி இருக்கிங்க.\nஉங்க குறிப்பு நல்லாயிருக்கு. இங்க சேப்ப கிழங்கு chinese storesla நிறய கிடைக்கும். நான் வாங்கினதே இல்லை. இது ட்ரை பண்ரேன்.\nஉங்க stuffed கத்தரிக்காய் நேத்து பண்ணிட்டேன். தயிர் சாதத்துக்கு ரொம்ப நல்லாயிருந்தது.\nஎப்படி இருக்கிங்க..நேற்று கத்திரிக்காய் செய்திங்களா..மிகவும் சந்தோசம் பா…\nஇதனையும் செய்து பாருங்கள்..மிகவும் சுவையாக இருக்கும்…எங்கள் வீட்டில் அம்மா எப்பொழுதும் இப்படி தான் செய்வாங்க…இப்படி செய்தால் சேப்பகிழங்கு குழகுழப்பாக இருக்காது.\nஉங்க ரெஸிப்பி ரொம்ப ஈஸியா, நல்லா இருக்கு கீதா ஆச்சல். மெலிதாக நறுக்கி எண்ணெயில் டீப் பிரை பண்ணிகொடுத்தால்மட்டும் சேப்பங்கிழங்கு சாப்பிடுகிறார்கள் என் வீட்டில் ஆனால் எப்பவும் அது நல்லதில்லையே... (அதிக எண்ணெய்). கண்டிப்பா இந்த மெத்தெட் ட்ரை பண்ணிபார்த்துட்டு சொல்றேன். நன்றி\nமிகவும் நன்றி சுஸ்ரீ. இப்படி செய்து பாருங்கள். நன்றாக இருக்கும்.\nஅப்போதே செய்ய நினைத்தது, இன்றுதான் முடிந்தது (ஒரு வழியா நியாபகமா சேப்பங்கிழங்கு இந்தமுறை வாங்கிட்டேன் இல்ல). ரொம்ப சூப்பரா மிக நன்றாக இருந்தது இந்த ஃபிரை. செய்வதற்கும் ரொம்ப ஈஸி. இன்று உங்க சுக்கினி சாம்பார் செய்து அதனுடன் சேர்த்து சாப்பிட்டோம். வெரி டேஸ்டி). ரொம்ப சூப்பரா மிக நன்றாக இருந்தது இந்த ஃபிரை. செய்வதற்கும் ரொம்ப ஈஸி. இன்று உங்க சுக்கினி சாம்பார் செய்து அதனுடன் சேர்த்து சாப்பிட்டோம். வெரி டேஸ்டி அருமையா�� இந்த குறிப்புக்கு நன்றி\nநாளைக்கு பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் அன்பு மகளிற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவிக்கவும்.\nநன்றாக இருந்ததா…மிகவும் மகிழ்ச்சி..எப்படி தான் இவ்வளவு நியபாக சக்தியோ(நியபகமாக வாங்கி செய்துவிட்டுங்க..)..நன்றி.\nமிக்க நன்றி கீதா ஆச்சல் உங்கள் வாழ்த்துக்களுக்கு. நிச்சயம் அவளுக்கு தெரியப்படுத்துகிறேன்.\nஆக்சுவலா, நான் போனதடவை காய்கறி வாங்கும் போது மறந்து போய்விட்டேன். இந்த வாரம் நியாபகம் வந்தது, அதான். என் ஹஸ்க்கும் ரொம்ப பிடித்திருந்தது இந்த ஃபிரை. டிஃபரெண்டா நல்லா இருக்கு என்று சொல்லி சாப்பிட்டார்.\nகீதா இன்று சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன் யுவன்க்கு வறுவல் மிகவும் பிடிக்கும் அதனால் காரம் குறைத்து செய்தேன் மிகவும் அருமை\nஇன்று சேப்பங்கிழங்கு ப்ரை செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.இது என் குழ்ந்தைகளுக்கு மிகவும் பிடித்து பொய் விட்டது. மிக்க நன்றி.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13988", "date_download": "2019-08-19T10:01:29Z", "digest": "sha1:GR2LJP5Y74RNUFVFZLJBNBVPKKUIB25B", "length": 28263, "nlines": 244, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nஇம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.\nநம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....\nநம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி\nகிராமத்தை விட நகரம் சிறந்ததா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.\nவாங்க வாங்க.... எல்லாரும் வாங்க.... அன்போடு அழைக்கிறேன்... வந்து உங்க வாதத்தை ஆரம்பிங்க. மற்ற பட்டிமன்றம் போல் இதுவும் நகைச்சுவை, சூடான வாதங்களோடு கலக்கட்டும்.\nதலைப்பு ஆரம்பமாகி 2 மணி நேரம் ஆயிடுச்சு.... :(( ஒழுங்கா எல்லாரும் பட்டிமன்றத்துக்கு வந்துடுங்க. இல்லைன்னா நான் அழுவேன்.\nவனி,நம்ம அறுசுவை மக்கள் உங்களை ரொம்பவே சோதிக்கின்றார்கள்.வெகு நாளாக அரட்டையில் கலந்து கொள்ள நினைத்து இருந்தேன்.இதோ இப்ப உங்கள் குரல் கேட்டு வந்துவிட்டேன்.\n இன்னும் கொஞ்ச நேரத்தில் எந்த பக்கம் னு முடிவு செய்துட்டு வந்துடறேன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். இன்னிக்கு கிராமங்கள் கூட நகரங்கள் மாதிரி ஆயிடுச்சே. அப்படிப்பட்ட கிராமங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது\nஇன்னொரு சந்தேகம். நீங்க நடுவர் ஆயிட்டா நம்ம ராசி வொர்க் அவுட் ஆகுமா ஆகாதா\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநான் கூவும் சத்தம் கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் அளித்த ஸாதிகா மற்றும் கவிசிவா..... மிக்க நன்றி... வருக வருக. :D\nஇருவரும் எந்த அணி என்று முடிவு செய்து வாதத்தோடு வாங்கோ....\nஸாதிகா.... உண்மை தான் பாருங்க நடுவரா இருங்கன்னும் கூவிகிட்டு கிடந்தேன், இப்போ பட்டிமன்றம் ஆரம்பிச்சுட்டு வாதாட வாங்கன்னும் கூவிகிட்டு கிடக்கேன்... :((\nகவிசிவா.... எல்லா வசதியும் கிராமத்தில் கிடைத்தாலும் கிராமம் கிராமமே சந்தேகம் இல்லாமல் வாதத்தை ஆரம்பிங்க. நம்ம ராசி... சந்தேகம் இல்லாமல் வாதத்தை ஆரம்பிங்க. நம்ம ராசி... யோசிக்க வேண்டிய விஷயம் கடைசியில் தீர்ப்பை வைத்து முடிவு செய்வோம். ;)\nசிறந்தது நகர வாழ்க்கை என்பது எனது வாதம்.பிறகு வருகின்றேன்.\nஆஹா... என்ன யாரையும் காணோம் வழக்கமாக வரும் அதிர��, இலா, வின்னி, மாலி, தேன்மொழி, ஆயிஸ்ரீ, ஆசியா, அஸ்மா, மிசஸ் ஹுசைன், சந்தனா, அனாமிகா, சுபா, பிரபா, சீதாலக்ஷ்மி, தேவா மேடம், மனோகரி, திரு ஹைஷ், இஷானி, உமா, கவி, மற்றும் பலரையும் காணோமே..... நினைவுக்கு வந்த எல்லாரையும் அழைத்து இருக்கேன், பேர் விட்டு இருந்தா கோவிக்காம வந்துடுங்க ப்ளீஸ்.\nஸாதிகா கட்சியை முடிவு பண்ணிட்டீங்க, சீக்கிரம் வாதத்தையும் கொண்டு வாங்க.\nகவிசிவா.... எங்கே காணாமா போயிட்டீங்க\nவணக்கம் வந்தனம் வனிதா... நலம் தானா\nபட்டி மன்ற தலைப்பு நல்லா இருக்கு..... ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சிகளில் பார்த்து ரசித்த தலைப்பு என்றாலும் எப்போதும் பேச சுவாரஸ்யமான தலைப்பு....\nஎங்க ஊரு சிவகாசி நகராட்சி.... சோ, நகரம் தலைப்புல தானே வரும்....\nசென்னை பசங்களை பார்த்து சென்னை மாநகரம் என்று சொல்வதை விட மாநரகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி கிண்டல் பண்ணியது உண்டு....\nஅப்புறம் காக்கி வாடான் பட்டி, அதி வீரான் பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, புலிமலை பட்டி (இது போக எக்கச்சக்க பட்டி இருக்கு... ஹி ஹி...) பசங்களையும், கேரளா காரங்க கேட்டால் கம்பை எடுத்து கொண்டு அடிக்க வருவாங்க என்று சொல்லி கிண்டல் பண்ணியதும் உண்டு....\nஎப்படியோ தலைப்பு ஆரம்பிச்சு விட்டீங்க... நான் இந்த பட்டி மண்டபத்தை வேடிக்கை பார்க்க வந்தவன்... எனக்கு முதல் வரிசையில் சீட் போட்டு கொடுத்து விடுங்க... கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சுகிட்டே ரசிச்சுக்கிட்டு இருக்கேன்....நல்ல ரசிகனா இருக்க போறேன்... ஹி ஹி...\nஎன்றும் உங்கள் அருண் பிரசங்கி\nவந்துட்டேன் வனிதா... சாரி நடுவர் அவர்களே :-)\nகிராம வாழ்க்கையே சிறந்தது என்ற அணியில் என் கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.\nநான் பிறந்து 7 வயது வரை வளர்ந்தது குமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். அருமையான ஊர். முக்கியமாக இந்த கிராமத்தில் நகரத்தில் உள்ளது போல் நம் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் இல்லை. இது எங்கள் கிராமத்தில் சத்தியமான உண்மை.\nநகரத்தில் ஏசியோ மின்விசிறியோ இல்லாமல் பொழுதை கழிக்க முடியுமா கிராமத்தில் நல்ல காற்று வீசும். மின் விசிறிக்கு வேலையில்லை. கோடை காலத்தில் பகலில் வெப்பம் அதிகம் தெரிந்தாலும் இரவில் வெப்பம் தெரிவதில்லை. சென்னை போன்ற மாநகரங்களில் இது சாத்தியமா கிராமத்தில் நல்ல காற்று வீசும். மின் விசிறிக்கு வேலையில்லை. கோடை காலத்தில் பகலில் வெப்பம் அதிகம் தெரிந்தாலும் இரவில் வெப்பம் தெரிவதில்லை. சென்னை போன்ற மாநகரங்களில் இது சாத்தியமா சரி அதை விடுங்க. வெளியில் போனால் சுவாசிக்கவாவது சுத்தமான காற்று கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஆக்ஸிஜன் பார்லர் போனால்தான் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். கிராமங்களில் பைசா செலவில்லாமல் சுத்தமான வேப்பமரக்காற்று நம்மை தாலாட்டும்.\nநகரத்தில் தண்ணீர் பஞ்சம். எங்கள் கிராமத்தில் குழாயை திறந்தால் தண்ணீர் வரவில்லையென்றாலும் ஆறு குளங்களில் தண்ணீர் கிடைக்கும். கடும் கோடையில் குளங்களும் ஆறுகளும் வறண்டால் கூட ஊற்று தோண்டி நீர் எடுக்கலாம். நகரத்தில் தண்ணீர் லாரி வருதான்னு ஆ ஆ...ன்னு வாயை பிளந்து கொண்டு நிற்கலாம்.\nஅட நகரத்தில் காய்கறிகளாவது ஃப்ரெஷ்ஷா கிடைக்குதா அதுவும் கிடையாது. முந்தைய நாள் பறித்து லாரியில் ஏற்றி சந்தை என்னும் பெயரில் இருக்கும் குப்பைமேட்டில் கொட்டி பலர் கை பட்டு கால் பட்டுதான் நம் வீடு வந்து சேரும். கிராமத்தில் அப்படியா அதுவும் கிடையாது. முந்தைய நாள் பறித்து லாரியில் ஏற்றி சந்தை என்னும் பெயரில் இருக்கும் குப்பைமேட்டில் கொட்டி பலர் கை பட்டு கால் பட்டுதான் நம் வீடு வந்து சேரும். கிராமத்தில் அப்படியா பறித்தவுடன் பசுமை மாறாமல் நம் கைகளில் கிடைக்கும்.\nஒருவர் வீட்டில் ஏதும் விஷேஷமா அல்லது ஏதும் துக்கமா கிராமமே திரண்டு வந்து உதவி செய்யும். நகரத்தில் அடுத்த வீட்டுக்காரர் கூட திரும்பி பார்க்க மாட்டார். இன்றும் எங்கள் கிராமத்தில் போய் நான் இறங்கினால் அத்தனை பேரும் கவிதா நல்லா இருக்கியாம்மான்னு முகம் மலர குசலம் விசாரிக்காம இருக்க மாட்டாங்க. சிறு வயதில் எனக்கு என்ன பிடிக்கும்கறது கூட ஞாபகமா வச்சிருந்து எனக்காக செய்து கொடுப்பாங்க. அந்த அன்பான மனிதர்கள் நகரத்தில் குறைவுதான். இதே நாங்கள் மதுரையில் சில காலம் இருந்தோம். அப்பாவின் வேலை காரணமாக மீண்டும் எங்கள் சொந்த மாவட்டம் திரும்பினோம். அடுத்த வருடம் மதுரைக்கு சென்ற போது முன்பு நாங்கள் இருந்த இடத்துக்கு சென்ற போது யாரும் சரியாக கூட பேசவில்லை. இவர்களைப் பார்க்கவா போனோம் என்றாகிவிட்டது.\nகுழந்தைகள் சுதந்திரமா வீட்டுக்கு வெளியே ஓடியாடி விளையாட முடியுதா இந்த நகரங்களில் கிராமங்களில் குழந்தைகள் ஓடியாடி விளையாட எவ்வளவோ இடங்கள் எவ்வளவோ விளையாட்டுக்கள்\nநகரத்து பிள்ளைகள் போல் வீட்டிலேயே முடங்காமல் ஓடியாடி விளையாடுவதால் உடல் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.\nஆயிரம் வசதிகள் நகரத்தில் கிடைக்கலாம். ஆனால் சில வசதி குறைவு இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை கிடைப்பது கிராமத்தில்தான். அதுதான் சிறந்த வாழ்க்கை என்று கூறி முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன். நன்றி.\nபின்குறிப்பு: இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அறுசுவைக்கு வரமுடியுமான்னு தெரியவில்லை. எல்லாரும் பதிவுகள் போடுங்க. கேள்விகளும் கேளுங்க. வந்த பின் பதில் போடுகிறேன் :-). அதுவரைக்கும் நான் பயந்து ஓடிபோயிட்டேன்னு எதிரணியினர் குற்றம் சாட்ட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :-)\nகிராமத்தில் வாழ ஏங்கும் ஒரு நகர ஜீவி\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅப்பப்பா... வந்துட்டீங்களா கவிதா..... இப்ப தான் எனக்கு மூச்சே வருது. கூவி கூவி அழைத்தாலும் யாரும் ஒரு பதிவும் போடலயே'னு பார்த்துட்டு இருந்தேன். மிக்க நன்றி.\nநீங்க சொல்றது 100 % உண்மை தான். இன்று நான் என் சொந்த கிராமத்துக்கு போனால் என்னை அடையாலம் தெரிந்து எப்படி இருக்கீங்கன்னு கேக்க அத்தனை மக்கள் உண்டு. அந்த அன்பு நகரத்தில் கிடைக்காதுங்கிறதும் உண்மை. நானும் இரண்டு வாழ்க்கை முறையையும் பார்த்த அனுபவத்தில் ஒத்துக்க தான் வேணும்.\nஎதிர் அணியில் இப்போதைக்கு ஸாதிகா தான் இருக்காங்க. என்ன பதில் சொல்ல போறாங்களோ தெரியல.\nவாங்கப்பா எல்லாரும். வந்து பதிவு போட்டு பட்டிமன்றத்தை கலைகட்ட வைங்க. உங்களை எல்லாம் நம்பி ஆரம்பிச்சுட்டு என்னை இப்படி கூவ விடலாமா\nபட்டிமன்ற சிறப்பு இழை - 3\nபட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா\nபட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா இல்லையா\n\"கதீஜா சமையல்\" அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 86: இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா\nசமைத்து அசத்தலாம் - 11, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்த���ழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/17-08-2017-todays-pre-weather-overlook-tamilandu-puducherry.html", "date_download": "2019-08-19T10:40:38Z", "digest": "sha1:S3PDDN7BAP5HEQT66XNEQCNOHLSK4QDH", "length": 11390, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "17-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n17-08-2017 இன்று மதுரை ,சென்னை ,விருதுநகர் ,திண்டுக்கல் ,கோயம்பத்தூர் ,ஈரோடு ,சேலம் ,புதுச்சேரி ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,திருவாரூர் ,விழுப்புரம் ,கடலூர் ,திருச்சி ,தஞ்சாவூர் ,புதுக்கோட்டை ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,சிவகங்கை ,திருவண்ணாமலை ,வேலூர் ,அரியலூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.\n17-08-2017 இன்று திருச்சி மாவட்டம் கீரனூர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ,ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ,ஒரத்தநாடு ,வல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு மேலும் இன்று திருப்பத்தூர் ,விருத்தாச்சலம் ,புதுக்கோட்டை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n17-08-2017 இன்று கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புண்டு நீலகிரி மாவட்டத்திலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.\n17-08-2017 இன்று திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்திலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n17-08-2017 இன்று சென்னைக்கு மிகவும் நல்ல நாள் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம் மாலை அல்லது இரவு நேரத்தில் ரெட்ஹில்ஸ் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புண்டு.\n17-08-2017 இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளி���் மழையை எதிர்பார்க்கலாம்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்��ம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/nature_medicine/tomato.html", "date_download": "2019-08-19T09:36:14Z", "digest": "sha1:V7XVVDRSWJPRXAA3TCMKOFSFHSERBVYA", "length": 15185, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி - Nature Medicines - இயற்கை மருத்துவம் - Medicines - மருத்துவம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், ஆகஸ்டு 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » இயற்கை மருத்துவம் » ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇயற்கை மருத்துவம் - ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nபுரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தொpவிக்கின்றன.\nபுரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு.. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.\nஇந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டாக்டர் மைக்லே; டபிள்யு. ஸ்மித் தெரிவித்துள்ளார். தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nதக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் ஆகியவற்றிலும் லைக்கோ பீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி - Nature Medicines - இயற்கை மருத்துவம் - Medicines - மருத்துவம் - புற்றுநோய், புரோஸ்டேட், புற்றுநோயை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/who-are-entitled-to-7th-pay-commission.html", "date_download": "2019-08-19T10:05:01Z", "digest": "sha1:2LDP34JNATEKLFXPCOLF6ITDC3CSMHLQ", "length": 30242, "nlines": 413, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: Who are entitled to 7th Pay Commission additional Bunching increment?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரத...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் ���ேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்...\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை...\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்...\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இ...\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்...\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்...\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம...\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்...\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம...\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\nமருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/13/29645/", "date_download": "2019-08-19T09:49:43Z", "digest": "sha1:TKJA7GCOKYWNCGFO2HKC62JW5BEDT5AM", "length": 14789, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "PG TRB Notification Published Full Detail I PG TRB மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ற்கான காலி பணியிடம் மற்றும் முழு தகவல்கள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPG TRB Notification Published Full Detail I PG TRB மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ற்கான காலி பணியிடம் மற்றும் முழு தகவல்கள்.\nPG TRB Notification Published Full Detail I PG TRB மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ற்கான காலி பணியிடம் மற்றும் முழு தகவல்கள்\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.\nவிண்ணப்பங்கள் online வாயிலாகவே வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 24 ஜூன் முதல் துவங்குகிறது. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் ஜூலை 15 மாலை 5 மணி. மொத்தம் 2144 ஆசிரியர் பணியிட இடங்கள். முதுகலை அறிவியல் அல்லது முதுகலை கலைப்பிரிவில் 50 % உடன் B.Ed படத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உடற்கல்வி இயக்குனர் நிலை I பணிக்கு 50% or B.P.E degree / B.P.Ed (Integrated) 4 years or B.P.Ed with at least 55% or B.P.E Course (or its equivalent) of 3 years duration or M.P.Ed of at least 2 years விண்ணப்பிக்கலாம்.\nஇதில் முதல் முறையாக நான்கு சதவீத மாற்றுத்திறனாளிக்கான இட ஒதுக்கீடு கோர்ட்டு உத்தரவுபடி மொத்தம் 134 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் 500 ரூபாய் பொதுப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர்களுக்கு 250 ரூபாய் என தேர்வு கட்டணங்கள் செலுத்த வேண்டும். கட்டணங்கள் ஆன்லைன் வழியாகவே இன்டர்நெட் பாங்கிங் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றின் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.\nஆஃப்லைனில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமாக தேர்வு கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தேர்வுக்கு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பாடத்திலிருந்து 110 கேள்விகளும், education methodology 30 கேள்விகளும். பொது அறிவு 10 கேள்விகளும் வரும் என தெரிவித்துள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் தேர்வுகள் கணினி வழியாகவே நடைபெறும் என தெரிவித்துள்ளது.\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு செப். 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறஉள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nநடவடிக்க��� எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nசென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட...\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nஅறிவோம் பழமொழி: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.\nஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான். பொருள்: ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் . உண்மையான பொருள்: கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/195752?ref=archive-feed", "date_download": "2019-08-19T09:39:27Z", "digest": "sha1:R4DDD346KS6CGOKPZ5F4DUPYJGHMHE67", "length": 9492, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "அக்காவைக் காப்பாற்றுவதற்காக தங்கை ரகசியமாக செய்த செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅக்காவைக் காப்பாற்றுவதற்காக தங்கை ரகசியமாக செய்த செயல்\nதன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஒரு எதிர்பார்ப்போடேயே செலவிட்டிருந்தார் கனடாவைச் சேர்ந்த Lexie (28).\nஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த Lexieயின் சிறுநீரகங்கள் பழுதாகிவிட்ட நிலையில், யாராவது தனக்கு சிறுநீரகம் ஒன்றை தானமாக தருவதற்காக காத்திருந்தார் அவர்.\nஅவரது உறவினர்களில் பெரும்பாலானோர் அவருக்கு தானம் செய்ய முன்வந்தும், அவர்களில் ஒருவரது சிறுநீரகமும் அவருக்கு பொருந்தவில்லை.\nஇந்நிலையில் Lexieயின் தங்கையான Emma(21)வுக்கும் தனது அக்காவுக்கு உதவ வேண்டும் என்று ஆசை இருந்தது.\nஆனால் 18 வயதுக்குமுன் தானம் செய்ய முடியாது என்பதால், அவரும் காத்திருந்தார். பின்னர் 18 வயதானபோது அவர், தானம் செய்வதற்கு முந்தைய பரிசோதனைகளுக்காக செல்ல, அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅவரது சிறுநீரகம் Lexieக்கு பொருந்தும் என்றாலும், அவருக்கு இரத்த அழுத்தப் பிரச்சினை இருந்ததால், அவரால் தானம் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள்.\nதனது இரத்த அழுத்தப் பிரச்சினைக்கான காரணம் Emmaவுக்கு தெரியும், அவர் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்.\nதனது சிறுநீரகம் அக்காவுக்கு பொருந்திய நிலையிலும், தன்னால் அவருக்கு சிறுநீரகம் கொடுக்க முடியாது என்கிற விடயம் Emmaவை வருத்தத்திற்குள்ளாக்கியது. அன்றே ஒரு முடிவெடுத்தார் Emma.\nயாரிடமும் சொல்லாமலே புகை பிடிப்பதை விட்டார். தனது உடலை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்.\nபின்னர் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் பரிசோதனைகள் மேற்கொண்டார்.\nஇப்போது அவரது உடல் நல்ல நிலைமையில் இருந்தது, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தது.\nபின்னர்தான் சென்று தன் அக்காவிடம் உண்மையைச் சொன்னார் Emma. மிகவும் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போயிருக்கும் Lexie, Emma தனக்கு மீண்டும் வாழ்க்கை தந்திருக்கிறார் என்கிறார்.\nஇம்மாத இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. தங்கள் கதை சிறுநீரக தானம் செய்வதற்கு மற்றவர்களுக்கும் உத்வேகமளிக்கும் என்று கூறுகிறார்கள் சகோதரிகள்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/man-attempts-suicide-due-to-depression/54562/", "date_download": "2019-08-19T09:41:43Z", "digest": "sha1:664KKOKUMS5HSXJTSY74K6UH2WIP35W6", "length": 6362, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓடிப்போன மனைவி; மாயமான தாய்: தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஓடிப்போன மனைவி; மாயமான தாய்: தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்\nஓடிப்போன மனைவி; மாயமான தாய்: தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்\nகோவையில் மனைவி வேறு ஒரு நபருடன் ஓடிப்பானதாலும் தாய் மாயமானதாலும் மன உலைச்சலில் தற்கொலைக்கு முயன்ற நபரை ரெயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளனர்.\nகோவை கவுண்டம்பாளயத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவி லலிதா சில வருடங்களுக்கு முன்னர் வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார். இதனால் மணிகண்டன் தனது தாய் திலகாவுடன் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் மணிகண்டனின் தாயாரும் மாயமான நிலையில் மன உலைச்சலுக்கு உள்ளான நிலையில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து போதை தலைக்கேறி ரயில் நிலையத்துக்கு வந்து அங்குள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.\nஇதை கண்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற நினைத்து இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸார் மணிகண்டனை தூக்கி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.\nஉணவைக் கொண்டுவரத் தாமதமாக்கிய வெய்ட்டர் – கோபத்தில் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் \nமழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் \nதமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-19T09:41:33Z", "digest": "sha1:D2A7GVSTFBS75G6E2WPPF2A4LBCKSWVQ", "length": 4033, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "லாஸ்லியா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅப்பா-பொண்ணு செண்டிமெண்ட்னா வீட்டுக்கு போங்க… லாஸ்லியா-சேரனுக்கு அதிர்ச்சி கொடுத்த வனிதா (வீடியோ)\nலாஸ்லியா ஒரு பட்டாம் பூச்சு.. நிக்க வைக்க பாக்காத ஆண்டி – கஸ்தூரியிடம் பொங்கும்...\nலாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரியுதா\nலாஸ்லியாவுக்கு அந்த தகுதியெல்லாம் கிடையாது – விளாசிய வனிதா விஜயகுமார்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6598-nalladhe-nadakkum.html", "date_download": "2019-08-19T10:31:48Z", "digest": "sha1:HCNO62CZGKC6G7QZUKB3S6I2QIQMD3FH", "length": 6811, "nlines": 129, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nதிதி: பிரதமை காலை 9.19 மணி வரை. பிறகு துவிதியை.\nநட்சத்திரம்: ரேவதி மறுநாள் பின்னிரவு 2.59 மணி வரை. பிறகு அசுவினி.\nசூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.\nராகு காலம்: மதியம் 12.00 - 1.30\nஎமகண்டம்: காலை 7.30 - 9.00\nஅதிர்ஷ்ட எண்: 1, 7, 8\nபொதுப்பலன்: புத்தகங்கள் வெளியிட, மின்சார சாதனங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் வாங்க, கடன் தீர்க்க நன்று.\nமகாளயபட்ச காலம் ஆரம்பம்; பித்ரு ஆராதனை மறக்காதீங்க\n'சீமராஜா'வுக்காக சிக்ஸ்பேக் வைத்தது ஏன் எப்படி - மனம் திறக்கும் சூரி\nஅந்த சண்டக்கோழி விஷால் வேற; இப்போ விஷால் லெவல் வேற - இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nஎன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால் தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா\nகருணாஸாக இருந்தாலும், எச்.ராஜாவாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தே தீருவோம்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nமேலும் 2 வழக்குகளில் கைதாகிறார் கருணாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_599.html", "date_download": "2019-08-19T09:48:22Z", "digest": "sha1:7X4GHCBHPWMEQKA5VJW7NJV76UBXUHWF", "length": 9643, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "டக்ளஸ்,சம்பந்தன் டெல்லியில்? - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / டக்ளஸ்,சம்பந்தன் டெல்லியில்\nஇலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கும் அரசின் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து டெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.\nகட்சித் தலைவர்களடங்கிய தூதுக்குழுவில் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவொன்று பயணித்துள்ளது.\nஇலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2010 ஆண்டு அப்போதைய இலங்கை அரசின் தூதுக்குழுவில் பங்கெடுத்து இந்தியாவுக்குச் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து டெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் மீண்டும் சென்றுள்ளார்.\nமீண்டும் சீன ஆதரவு மஹிந்த தரப்பு ஆட்சி பீடமேறலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டெல்லி நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.\nஅண்மையில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் வருகை மற்றும் அமெரிக்க,இந்திய,ஜப்பானிய போர்க்கப்பல்களது வருகை இதன் பின்னணியிலேயே பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் தற்போது கட்சி தலைவர்கள் டெல்லி அழைக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நின��வேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/7_42.html", "date_download": "2019-08-19T09:50:40Z", "digest": "sha1:NNVKP7WLYNYJ53NOJURRZFNZCUQ7IKEY", "length": 14443, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "நானே ஆளுநர் பதவியை கேட்டுப்பெற்றேன் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நானே ஆளுநர் பதவியை கேட்டுப்பெற்றேன்\nநானே ஆளுநர் பதவியை கேட்டுப்பெற்றேன்\nகிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இனி நிரந்தர தீர்வொன்று கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர்\nதிருகோணமலையில் ஆளுநர் செயலகத்தில் இன்று -07- தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்���ும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,\nகிழக்கு மாகாண மக்களுக்கு உயரிய சேவைகளை வழங்கி மாகாணத்தில் நிலவுகின்றபிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்குடன் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைஜனாதிபதியிடம் கேட்டு பெற்றுக் கொண்டேன்.\nஒரு வருட காலமே ஆளுநராக பதவி வகித்து விட்டு அடுத்த வருடத்திற்குள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பேன்.\nமக்களுடைய பிரச்சினைகள் மற்றும் பல இன்னல்கள் கிழக்கில் காணப்படுகிறது. இதற்காக பூரண இதய சுத்தியுடன் கிழக்கின் நண்பனாக செயற்படுவேன்.\nஒரு முஸ்லிமாக இருந்த போதிலும் ஆளுநர் பதவிக்கு உரிய கௌரவத்தைபாதுகாத்துக் கொண்டு சகல மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற தான்எதிர்பார்த்துள்ளேன்.\nஅரச அதிகாரிகளாக இருப்பினும் மிகவும் சுமூகமாக பழகக்கூடிய நல் எண்ணம் கொண்டு செயற்படுவேன்.\nகிழக்கில் தொண்டராசிரியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை சுகாதார ரீதியான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nஅனைத்தையும் உணர்ந்து இதற்கான நிரந்தர தீர்வொன்றை முன்வைத்து புதிய செயலணிகளை உருவாக்கி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.\nஅரச அதிகாரிகளின் ஆதரவும் மக்களின் ஆதரவும் தேவை. அரச பணத்தில் தங்களுக்கான சம்பளம் பெற்றுத் தரப்படுகிறது. எனக்கும் இவ்வாறே கிடைக்கப்பெறுகிறது.\nமக்களின் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல கிழக்கில் இன முரண்பாடுகளற்ற சமுதாயத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅத்துடன் எனக்கு ஆளுநர் பதவியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். இஸ்மாயில், கிழக்கு மாகாணபிரதம செயலாளர் டி. எம். எஸ். அபேகுணவர்தன, கிழக்கு மாகாண அமைச்சுக்களின்செயலாளர்கள், முற்படை அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் என். ஏ. ஏ.புஷ்பகுமார மற்றும் அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழ���ர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/96-movie-gowri-kishan-next-movie", "date_download": "2019-08-19T10:08:32Z", "digest": "sha1:L6GXOVYZWPEGSW2JIWVPBLXXBEPXNB5L", "length": 9567, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "96 படத்தில் நடித்த குட்டி ஜானு இப்போ என்ன பன்றாங்க தெரியுமா? இதோ! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n96 படத்தில் நடித்த குட்டி ஜானு இப்போ என்ன பன்றாங்க தெரியுமா\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியன 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக அனைவரும் கொண்டாடினார்கள். மேலும் இந்த படத்தின் வெற்றிவிழா சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது.\nபடத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரன் பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷானும் நடித்திருந்தனர். படம் எந்த அளவிற்கு வெற்றிபெற்றதோ அதே அளவிற்கு ஆதியவும், கெளரி கிஷானும் பிரபலமானார்கள். இவர்கள் இருவரும் உண்மைலயே காதலிப்பதாக கூட பேசப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என இருவரும் மறுத்தனர்.\nஇந்நிலையில் பள்ளிப்பருவத்தில் நடித்த ஜானு புதிய மலையாள திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆம் அனுகிரஹித்தன் அந்தோனி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் குட்டி ஜானு. இந்த படத்தை பிரின்ஸ் ஜாய் என்ற மலையாள இயக்குனர் இயக்குகிறார். படத்தின் சூட்டிங் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.\n 96 படத்தை கடுமையாக தாக்கி பேசிய இளையராஜா\nஎடை அதிகமாகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன 96 பட குட்டி ஜானு.\nபயங்கர மாடர்னாக மாறிய 96 பட குட்டி ஜானு\n96 திரைப்படத்திற்கு தெலுங்கில் என்ன பெயர் வைத்துள்ளார்கள் தெரியுமா\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்த���ல் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/02185418/1013882/Diwali-Special-Market-Cattle-sold-for-Rs-10-crore.vpf", "date_download": "2019-08-19T10:41:24Z", "digest": "sha1:2TOWDVTS5ULPBT2F3S7FSC2YGCE3Z7OF", "length": 11177, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சி��ிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்படும். ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்ததாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nவிழுப்புரம் அருகே இருபிரிவினர் இடையே மோதல்\nவிழுப்புரம் அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் சாலை மறியல் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஐபிஎல் போட்டி பார்த்து விட்டு ஊர் திரும்பிய போது விபத்து\nசென்னையி​ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்த்துவிட்டு காரில் ஊர் திரும்பிய போது நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி\nவிக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.\nகுடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த எலி : தண்ணீர் குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nவிழுப்புரம் மாவட்டம், முரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் எலி இறந்து கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீரை குடித்துள்ளனர்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை : 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம்\nதிண்டுக்கல்லில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகையை, 1500 ரூபாயில் இருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி மாற்றுதிறனாளிகள் 20க்கும் மேற்பட்டோர் வீல்சேர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\n\"பாத்ரூமில் வழுக்கி விழுந்த 2 ரவுடிகள்\" - \"மாவு கட்டுகளின்றி ரவுடிகள் சிறையில் நடமாட்டம்\" : போலீசார் கூறியது பொய்யா என சந்தேகம்\nபாத்ரூமில் வழுக்கி விழுந்து 2 ரவுடிகளின் கை உடைந்து விட்டதாக போலீசார் கூறிய நிலையில், இருவரும் கையில் மாவு கட்டுகள் எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபால் விலை உயர்வு எதிரொலி : டீ விலை உயர வாய்ப்பு\nஆவின் பால் விலையேற்றம் காரணமாக டீ விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் : மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nடெல்லி சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொஹ்ரியாலை சந்தித்து பேசினார்.\nஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்\nசேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் : காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரிக்கை\nகாவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144731-topic", "date_download": "2019-08-19T10:45:17Z", "digest": "sha1:EI5BQ5PWRIY57SRCFW5POIGT2SKFRF2R", "length": 22261, "nlines": 154, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காவிரிக்காக கதறும் தம���ழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு\n» காலம் கற்பித்த பாடம்…\n» அத்திவரதர் – ஒரு பக்க கதை\n» நிம்மதி – ஒரு பக்க கதை\n» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..\n» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தாட்டாங்க…\n» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா\n» வீடியோ கால் லஞ்ச்\n» அழுகை – ஒரு பக்க கதை\n» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க\n» கருட வாகனமும் கருடக் கொடியும்:\n» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இது இன்றைய மீம்ஸ்.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am\n» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am\n» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am\n» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am\n» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்\n» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்\n» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்\n» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்\n» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்\n» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி\n» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை\n» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்\n» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி\n» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்\n» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...\n» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….\n» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி\n» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை\n» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்\n» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\n» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது\n» அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\n» சீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி\n» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி\n» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்\n» ஓட்டு போட வாருங்கண்ணே…..கள்ள ஓட்டு போட வாருங்கண்ணே.\n» சுக்கில் இருக்கு சூட்சுமம்\n» நளன் அன்னப்பறவையை ஏன் தூது விட்டான்\n» இப்படியும் காதல் இது மனிதக் காதல் அல்ல.\nகாவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..\nகாவிரிக்காக மக்கள் போராடி வரும் நிலையில், செண்பகவல்லி தடுப்பணையை மீட்டு தரவேண்டும் என்று மற்றொரு கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதிருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பாசன நீராகவும், முக்கிய குடிநீராகவும் விளங்கும் செண்பகவல்லி தடுப்பணையை, கேரள அரசின் வனத்துறை முற்றிலுமாக இடித்துவிட்டது.\nகுறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் பகுதி வேளாண்மைக்கும், குடிநீருக்கும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு செய்துள்ள இந்த அடாவடி நடவடிக்கையை மேற்கொண்டது.\nவாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி ஜமீன் அவர்களால் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒப்புதலோடு 1773 இல் கட்டப்பட்ட அணையாகும்.\nRe: காவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..\nஇந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகையை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.\nசெண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.\nஇவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பு உரைத்தது. இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nசெண்பகவல்லி அணையை சீரமைக்க மறுத்துவந்த கேரள அரசு தற்போது ஒட்டுமொத்த தடுப்பணை சுவரையும் இடித்துவிட்டது.\nசட்டத்தையும் நீதியையும் துச்சமாக மதித்து கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த அடாவடி நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசின் செயலற்றத் தன்மை ஒரு முகாமையான காரணமாக உள்ளது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கரு��்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-19T11:02:02Z", "digest": "sha1:ZGZBX6HKOZKS5ERY4Z5HFSQL423L2O33", "length": 9906, "nlines": 215, "source_domain": "ippodhu.com", "title": "ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர் - Ippodhu", "raw_content": "\nHome KUMARI IPPODHU ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nபேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின், ஒக்கி புயல் பேரிடரை ஏன் பெண்களின் கண்களைக் கொண்டு பார்க்க வேண்டும் என்று விவரிக்கிறார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்.\nPrevious articleஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nNext article’தேவைப்பட்டால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்’\nலாரி வேண்டுமென்றே மோதியது; கொலை முயற்சி – உன்னாவ் பெண் பரபரப்பு வாக்குமூலம்\n#WorldPhotographyDay; குப்பை பொறுக்கி டெல்லி தெருக்களில் வாழ்ந்து புகைப்படக் கலைஞராக முன்னேறிய இளைஞர் …ஃபோர்ப்ஸ் பத்திரிகையில்…\nவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஎச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://copiedpost.blogspot.com/2012/09/mp3_9.html", "date_download": "2019-08-19T09:41:05Z", "digest": "sha1:NGPZAQH4AHSBVKHHISYEM6LSW2LYHRZO", "length": 85782, "nlines": 1036, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: ஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3", "raw_content": "\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\nஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் - நேரடி ஒளிபரப்பு நேரடி தரிசனம்\nமேலும் சில முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan\n1. ஜோடூனியா கர சரணீ டேவிலா மாதா\nபரிஸாவீ வினந்தீ மாஜீ பண்டரீநாதா\nஅஸோநஸோ பாவ ஆலோ தூஜியா டாயா\nக்ருபாத்ருஷ்டீ பாஹே மஜகடே ஸத்குருராயா\nஅகண்டீத ஸாவே ஜஸே வாடதே பாயீ\nஸாண்டூனீ ஸங்கோச டாவ தோடாஸா தேயீ\nதுகா ம்ஹணே தேவா மாஜீ வேடீவாகுடீ\nநாமேபவ பாஷஹாதி ஆபுல்யா தோடீ\n2. உடா பாண்டுரங்கா ப்ரபாத ஸமயோ பாதலா\nஸுரவராஞ்சீ மாந்தி உபீ ஜோடூனி ஹாத\nசுக ஸனகாதிக நாரத தும்பர பக்தாஞ்சா கோடீ\nகலியுகீசா பக்த நாமா உபா கீர்த்தனீ\nபாடீம���கே உபீ டோளா லாவுனியா ஜனீ\n3. உடா உடா ஸ்ரீஸாயிநாதகுரு சரணகமல தாவா\nஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா\nகேலீதும்ஹா ஸோடுனியா பவ தமரஜனி விலயா\nபரி ஹீ அஞ்ஞானாஸி துமசீ புலவி யோகமாயா\nசக்தி ந அம்ஹா யத்கிஞ்சிதஹீ திஜலா ஸாராயா\nதும்ஹீச தீதே ஸாருனி தாவா முகஜன தாராயா\nபோ ஸாயிநாத மஹாராஜ பவதிமிர நாசக ரவி\nஅக்ஞானி அம்ஹீ கிதீ தவ வர்ணவீ தோரவீ\nதீ வர்ணீதா பாகலே பஹுவதனீ சேஷ விதி கவீ\nஸக்ருவ ஹோவுனி மஹிமா துமசா தும்ஹீச வதவாவா\nஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா\nஉடா உடா ஸ்ரீ ஸாயிநாதகுரு சரணகமல தாவா\nஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா\nபக்த மனீ ஸத்பாவ தருனி ஜே தும்ஹா அனுஸரலே\nத்யாயாஸ்தவ தே தர்சன துமசே த்வாரி உபேடேலே\nத்யானஸ்தா தும்ஹாஸ பாஹுனி மன அமுசேதாலே\nபரி த்வத்வசனாம்ருத பஷாயாதே ஆதூர ஜாலே\nஉகடூனி நேத்ரகமலா தீனபந்து ரமாகாந்தா\nபாஹீ பா க்ருபாத்ருஷ்டி பாலகா ஜசீ மாதா\nரஞ்ஜவீ மதுரவாணீ ஹரி தாப ஸாயிநாதா\nஅம்ஹீச அபுலே கார்யாஸ்தவ துஜ கஷ்டவிதோ தேவா\nஸஹன கரசில ஜகுனி த்யாவீ பேட க்ருஷ்ண தாவா\nஉடா உடா ஸ்ரீ ஸாயிநாதகுரு சரணகமல தாவா\nஆதிவ்யாதி பவதாப வாருனி தாரா ஜடஜீவா\n4. உடா பாண்டுரங்கா ஆதா தர்சன த்யா ஸகளா\nஜாலா அருணோதய ஸரலீ நித்ரேசீ வேளா\nஸந்த ஸாதூ முனீ அவகே ஜாலேதீ கோளா\nஸோடா ஷேஜே ஸுக ஆதா பஹூத்யா முககமளா\nரங்கமண்டபீ மஹாத்வாரீ ஜாலீஸே தாடீ\nமன உதாவீள ரூப பஹாவயா த்ருஷ்டி\nஷேஜே ஹாலவுனீ ஜாகே கரா தேவராயா\nகரூட ஹனுமந்த உபே பாஹதீ வாட\nஸ்வர்கீசே ஸுரவர கேவுனி ஆலே வோபாட\nஜாலே முக்தத்வார லாப ஜாலா ரோகடா\nவிஷ்ணுதாஸ நாமா உபா கேவுனி காக்கடா\n5. கேவுனி பஞ்சாரதீ கரு பாபாஞ்சீ ஆரதி\nஉடா உடா ஹோ பாந்தவ ஓவாளு ஹாரமாதவ\nகரூனியா ஸ்தீரமன பாஹு கம்பீர ஹேத்யான\nகிருஷ்ணநாதா தத்தஸாயீ ஜடோ சித்த துஜே பாயி\n6. காகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா\nசின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா\nகாம க்ரோத மத மத்ஸர ஆடுநி காகடாகேலா\nவைராக்யாசே தூப காலுனி மீதோ பிஜவீலா\nஸாயி நாதகுருபக்திஜ்வலேநே தோ மீ பேட விலா\nததருத்தீ ஜாளுஹீ குருநே ப்ரகாச பாடிலா\nத்வைத தமா நாஸுநீ மிளவீ தத்ஸ்வரூபீ ஜீவா\nசின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா\nகாகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா\nசின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா\nபூகேசர வ்யாபூநீ அவகே ஹ்ருத்கமலீ ராஹஸி\nதோசி தத்ததேவ ஷீரடி ராஹுநீ பாவஸீ\nராஹு நயேதே அன்யஸ்த்ரஹிது பக்தாஸ்தவ தாவஸீ\nநிரஸுநியா ஸங்கடா தாஸா அநுபவ தாவிஸீ\nசின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா\nகாகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா\nசின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா\nத்வத்யச துந்துபீனே ஸாரே அம்பரஹே கோந்தலே\nஸகுணமூர்த்தி பாஹண்யா ஆதுர ஜன ஷீரடீ ஆலே\nப்ராசுனி த்வத்வசனாம்ருத அமுசே தேஹபான ஹரபலே\nஸோடுநியா துர அபிமான மானஸ த்வச் சரஹீ வாஹிலே\nக்ருபா கரூநி ஸாயிமாவுலே தாஸ பதரி த்யாவா\nசின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா\nகாகட ஆரதீ கரீதோ ஸாயிநாத தேவா\nசின்மயருபதா கவீ கேவுனி பாலக லகுஸேவா\n7. பக்திசியா போடீ போத காகடா ஜோதி\nபஞ்சப்ராண ஜிவே பாவே ஓவாளு ஆரதி\nஓவாளு ஆரதி மாஜா பண்டரீ நாதா மாஜா சாயிநாதா\nதோன்ஹீ கரஜோடூநீ சரணீ டேவிலா மாதா\nகாய மஹிமா வர்ணூ ஆதா ஸாங்கணே கிதி\nகோடீ ப்ரஹ்மஹத்யா முக பாஹதா ஜாதீ\nராயீ ரகுமாபாயீ உப்யா தோகி தோபாஹீ\nமயுரபிச்ச சாமரே டாளிதி ஸாயிஞ்ச டாயி\nதுகாமணே தீப கேஉனி உன் மனீத சோபா\nவிடே வரீ உபா திஸே லாவண்ய காபா\n8. உடா ஸாது ஸந்த ஸாதா ஆபுலாலே ஹித\nஜாயில ஜாயில ஹா நரதேஹ மக கைச்சா பகவந்த\nஉடோநியா பஹாடேபாபா உபா அஸே வீடே\nசரண தயாஞ்சே கோமடே அம்ருத த்ருஷ்டி அவலோகா\nஉடாஉடா ஹோ வேகேஸீ சலா ஜாவுயா ராவுளாஸீ\nஜளதில பாதகாஞ்சா ராசீ காகட ஆரதீ தேக்லியா\nஜாகே கரா ருக்மிணி வரா தேவாஹே நிஜஸுராத\nவேகே லிம்பலோன கரா த்ருஷ்ட ஹோயில தயாஸி\nதாரீ வாஜந்த்ரீ வாஜதி டோல தமாமே கர்ஜதி\nஹோதசே காகட ஆரதி மாஜா ஸத்குரு ராயாசீ\nஸிம்ஹநாத சங்கபேரி ஆனந்த ஹோதஸே\nமஹாத்வாரீ கேசவராஜ விடேவரீ நாமா சரண வந்திதோ\n9. ஸாயிநாத குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ\nதத்தராஜ குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ\nஸாயிநாத குரு மாஜே ஆயீ மஜலா டாவ த்யாவா பாயீ\nஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்\n10. ப்ரபாதஸமயீ நபா சுப ரவீப்ரபா பாத்தலீ\nஸ்மரேகுரு ஸதாஅசா ஸமயீ த்யா சளேநாகலீ\nமணோநி கர ஜோடுநீ கருஅதா குருப்ரார்த்தனா\nஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா\nதமா நிரஸி பானு ஹா குருஹிநாஸி அக்ஞானதா\nபரந்து குருசீ கரீ ந ரவிஹீ கதீ ஸாம்யதா\nபுன்ஹா திமிர ஜன்ம கே குருக்ருபேநி அக்ஞானநா\nஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோ வாஸநா\nரவி ப்ரகட ஹோவுனீ த்வரித காலவீ ஆலஸா\nதஸா குருஹி ஸோடவீ ஸகல துஷ்க்ருதீ லாலஸா\nஹரோணீ அபிமான ஹி ஜடவி த்வத்பதீ பாவநா\nஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா\nகுரூஸி உபமா திஸே விதிஹரீ ஹராஞ்சீ உணீ\nஉ���ோனி மகயேயி தீ கவநி யா உகீ பாஹுணீ\nதுஜீச உபமா துலா பரவீ சோபதே ஸஜ்ஜநா\nஸமர்த்த குரு ஸாயிநாதபுரவீ மனோவாஸநா\nஸமாதி உதரோநியா குரு சலா மஷீதீகடே\nத்வதீய வசனோக்தி தீ மதுர வாரிதிஸாக்கடே\nஅஜாதரிபு ஸத்குரோ அகில பாதகா பஞ்சனா\nஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா\nஅஹா ஸுஸமயாஸி யா குரு உடோனியா பைஸலே\nவிலோகுநி பதாச்ரிதா ததிய ஆபதே நாஸிலே\nஅஸா ஸுஹிதகாரீ யா ஜகதி கோணிஹி அன்ய நா\nஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா\nஅஸே பஹுத சாஹணா பரி நஜா குருஞ்சிக்ருபா\nநதத்ஸ்வஹித த்யா களே கரிதஸே ரிகாம்யா கபா\nஜரி குருபதா தரீ ஸுத்ருட பக்திநே தோமனா\nஸமர்த்த குரு ஸாயிநாத புரவீ மனோ வாஸநா\nகுரோ விநதிமீ கரீ ஹ்ருதய மந்திரீ யா பஸா\nஸமஸ்த ஜக ஹே குருஸ்வருபசீ டஸோ மானஸா\nகடோ ஸதத ஸத்க்ருதீ மதிஹி தே ஜகத்பாவநா\nஸமர்த்தகுரு ஸாயிநாத புரவீ மனோவாஸநா\n11. ப்ரேமேயா அஷ்டகாஸீ படுநி குருவரா ப்ரார்த்திஜே தீப்ரபாதி\nத்யாஞ்சே சித்தாஸி தேதோ அகில ஹருநியா ப்ராந்தி மீ நித்ய ஷாந்தி\nஜஸே ஹே ஸாயிநாதே கதுநி ஸுசவிலே ஜேவி யா பாலகாஸீ\nதேவீ த்யா க்ருஷ்ண பாயி நமுதி ஸவிநயே அர்பிதோ அஷ்டகாஸீ\nஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்\n12. ஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா\nஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா\nஜா நா துமனே ஜகத்பஸாரா ஸபஹீஜுட ஜமாநா\nஜா நா துமனே ஜகத்பஸாரா ஸபஹீஜுட ஜமாநா\nஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா\nஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா\nமை அந்தா ஹு பந்தா அபகா முஜஸே ப்ரபு திகலானா\nமை அந்தா ஹு பந்தா அபகா முஜஸே ப்ரபு திகலானா\nஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா\nஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா\nதாசகணு கஹி அபக்யா போலு தக்ககயீமேரீ ரஸனா\nதாசகணு கஹி அபக்யா போலு தக்ககயீமேரீ ரஸனா\nஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா\nஸாயீரஹம் நஜர் கர்நா பச்சோங்கா பாலன் கர்நா\n13. ரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ\nதும பீனநஹி முஜே மாபாப் பாயீ\nமை அந்தாஹும் பந்தா துமாரா\nமை அந்தாஹும் பந்தா துமாரா\nமைனா ஜானூ - மைனா ஜானூ-மைனா ஜானூ\nஅல்லா இலாஹீ ரஹம் நஜர் கரோ\nரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ\nதும பீனநஹி முஜே மாபாப் பாயீ\nகாலீ ஜமானா மைனே கமாயா\nகாலீ ஜமானா மைனே கமாயா\nசாதீ ஆகிருகா - சாதீ ஆகிருகா - சாதிஆகிருகா\nகீயா நகோயீ ரஹம் நஜர் கரோ\nரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ\nதும ப���னநஹி முஜே மாபாப் பாயீ\nஅப்னே மஷித்கா ஜாடூ கனுஹை\nஅப்னே மஷித்கா ஜாடூ கனுஹை\nமாலிக் ஹமாரே-மாலிக் ஹமாரே-மாலிக் ஹமாரே\nதும் பாபாசாயீ ரஹம் நஜர் கரோ\nரஹம் நஜர் கரோ அபமோரே ஸாயீ\nதும பீனநஹி முஜே மாபாப் பாயீ\n14. துஜ காய தேவு ஸாவள்யா மீகாயா தரீ ஹோ\nதுஜ காய தேவு ஸத்குரு மீகாயா தரீ\nமீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ\nமீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ\nஉச்சிஷ்டதுலா தேணே ஹீகோஷ்டநாபரீ ஹோ\nதூ ஜகந்நாத துஜ தேவுக சிரேபா கரீ\nதூ ஜகந்நாத துஜ தேவுக சிரேபா கரீ\nநகோ அந்த மதீயே பாஹு ஸக்யா பகவந்தா ஸ்ரீகாந்தா\nமாத்யான்னராத்ர உலடோனிகேலீஹீ ஆதா அணசித்தா\nஜா ஹோயில துஜாரே காகடா கீ ராவுளாந்தரீ ஹோ\nஜா ஹோயில துஜாரே காகடா கீ ராவுளாந்தரீ\nஅணதீல பக்த நைவேத்யஹி நாநாபரீ\nஅணதீல பக்த நைவேத்யஹி நாநாபரீ\nதுஜ காய தேவு ஸாவள்யாமீ காயா தரீ ஹோ\nதுஜ காய தேவு ஸத்குரு மீகாயா தரீ\nமீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ\nமீதுபளீ படிக நாம்யாசி ஜான ஸ்ரீஹரீ\n15. ஸ்ரீ ஸத்குரு பாபா ஸாயீ ஹோ\nஸ்ரீ ஸத்குரு பாபா ஸாயீ\nதுஜவாச்சுநி ஆஸ்ரய நாஹீ பூதலீ\nதுஜவாச்சுநி ஆஸ்ரய நாஹீ பூதலீ\nமீ பாபிபதித தீமந்த ஹோ\nதாரணே மலா குருநாதா ஜடகரீ\nதாரணே மலா குருநாதா ஜடகரீ\nதூ ஷாந்தி க்க்ஷமேசா மேரு ஹோ\nதூ ஷாந்தி க்க்ஷமேசா மேரு\nதுமி பாவார்ணவீசே தாரூ குருவரா\nதுமி பாவார்ணவீசே தாரூ குருவரா\nகுருவரா மஜஸீ பாமரா அதா உத்தரா\nத்வரித லவலாஹி த்வரித லவலாஹீ\nமீ புடதோ பவபய டோஹீ உத்தரா\nமீ புடதோ பவபய டோஹீ உத்தரா\nஸ்ரீ ஸத்குரு பாபா ஸாயீ ஹோ\nஸ்ரீ ஸத்குரு பாபா ஸாயீ\nதுஜவாச்சுநி ஆச்ரய நாஹீ பூதலீ\nதுஜவாச்சுநி ஆச்ரய நாஹீ பூதலீ\nஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்\nராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்ஹோ\nஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்\nஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்\n1. கேவுனி பஞ்சாரதீ கரு பாபாஞ்சி ஆரதி\nகரூ ஸாயீஞ்சீ ஆரதி கரூ பாபாஞ்சி ஆரதி\nஉடா உடா ஹோ பாந்தவ ஓவாளு ஹா ராமாதவ\nகரூனியா ஸ்தீரமன பாஹு கம்பீர ஹேத்யான\nஸாயிஞ்சேஹேத்யான பாஹு கம்பீர ஹேத்யான\nகிருஷ்ணநாதா தத்தாஸாயீ ஜடோ சித்த தூஜே பாயி\nசித்த பாபா பாயி ஜடோ சித்த தூஜே பாயி\n2. ஆரதீ ஸாயீபாபா சௌக்ய தாதார ஜீவா\nசரணாரஜா தலீ த்யாவா தாஸா விஸாவா பக்தாவிஸாவா\nஜாளுநீ ஆனங்க ஸஸ்வரூபீ ராஹே தங்க\nமுமூக்ஷ ஜநா தாவீ நிஜ டோளா ஸ்ரீரங்கா\nடோளா ஸ்ரீரங்கா ஆரதி ஸாயிபாபா\nஜயாமநீ ஜைசா பாவ தயா தைஸா அநுபவ\n���ாவிஸீ தயாகனா ஜஸீ துஜீ ஹீ மாவ\nதுஜீ ஹீ மாவ ஆரதி ஸாயிபாபா\nதுமசே நாச த்யாதா ஹரே ஸம்ஸ்ம்ருதிவ்யதா\nஅகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா\nதாவிஸீ அநாதா ஆரதி ஸாயிபாப\nகலியுகீ அவதார சர்குண பரப்ரம்ம சாசார\nஅவதிர்ண ஜாலாஸி ஸ்வாமி தத்தா திகம்பர\nதத்தா திகம்பர ஆரதி ஸாயிபாபா\nஆடா திவசா குருவாரீ பக்த கரீதிவாரீ\nப்ரபுபத பாஹாவயா பவபய நிவாரீ\nபய நிவாரீ ஆரதி ஸாயிபாபா\nமாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜசேவா\nமாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதிதேவா\nஇச்சித தின சாதக நிர்மல தோய நிஜஸுக\nபாஜாவே மாதவாயா ஸாம்பாள அபூலி பாக\nஅபூலி பாக ஆரதி ஸாயிபாபா\nசௌக்ய தாதார ஜீவா சரணாரஜா தலீ\n3. ஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா\nஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ\nடேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ\nஅவதரஸீதூ யேதா தர்மாதே க்லாநீம்\nநாஸ்தீகா நாஹீ தூ லாவிஸி நிஜபஜனி\nதாவிஸி நாநா லீலா அசங்க்ய ரூபாநீ\nஹரிஸீ வீநாஞ்சீ தூ சங்கட தினரஜநீ\nஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா\nஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ\nடேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ\nயவன ஸ்வரூபி ஐக்யா தர்சன த்வாம் திதலே\nஸம்சய நிரஸுநியா தத்வைதா காலவிலே\nகோபீ சந்தா மந்தா த்வாசீ உத்தரிலே\nமோமின வம்ஸீ ஜன்முநி லோகா தாரியலே\nஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா\nஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ\nடேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ\nபேதந தத்வீ ஹிந்து யவனாம்சா காஹீம்\nதாவாயாஸீ ஜாலா புநரபி நரதேஹி\nபாஹஸி ப்ரேமாநீ தூ ஹிந்துயவநாஹி\nதாவிஸீ ஆந்மத்வாநி வ்யாபக ஹாசாயீ\nஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா\nஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ\nடேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ\nதேவா ஸாயிநாதா தத்பத நதவாவே\nபரமாயா மோஹித ஜனமோசன ஜணி வாவே\nத்வத் க்ருபயா சகலாஞ்சே சங்கட நிரசாவே\nதேசில தரீ தேத்வத்யச க்ருஷ்ணானே காவே\nஜயதேவ ஜயதேவ தத்தா அவதூதா\nஓ ஸாயீ அவதூதா ஜோடுநி கர தவசரணீ\nடேவிதோ மாதா ஜயதேவ ஜயதேவ\n4. சிரடிமாஜே பண்டரபுர ஸாயிபாபா ராமாவார\nபாபா ராமாவார ஸாயிபாபா ராமாவார\nசுத்த பக்தி சந்த்ர பாகா பாவ புண்டலீக ஜாகா\nபுண்டலீக ஜாகா பாவ புண்டலீக ஜாகா\nயாஹோ யாஹோ அவகேஜன கரோ பாபா ஷீ வந்தன\nஸாயீ ஷீ வந்தன கரோ பாபா ஷீ வந்தன\nகணூ மணே பாபாஸாயீ தாம்வ பாவ மாஜே ஆயீ\nபாவ மாஜே ஆயீ தாம்வ பாவ மாஜே ஆயீ\n5. காலீ லோடாங்கண வந்தீன சரண டோள்யா நீ\nபாஹீன ரூபதுஜே ப்ரேமே ஆலங்கின ஆனந்தி\nபூஜின பாவே ஓவாளின மணே நாமா\nத்வமேவ மாதா பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச்\nசகா த்வமேவ த்வமேவ வித்யா த்ரவ���ணம் த்வமேவ\nத்வமேவ சர்வம் மமதேவ தேவ\nகாயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா\nப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை\nஅச்சுதம் கேசவம் ராம நாராயணம் க்ருஷ்ண\nதாமோதரம் வாஸுதேவம் ஹரீம் ஸ்ரீதரம் மாதவம்\nகோபிகா வல்லபம் ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே\n6. ஹரே ராம் ஹரே ராம்\nராம ராம ஹரே ஹரே\nஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண\nக்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே\nஹரிஹி ஓம் யக்னேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி\nதர்மாணி ப்ரதமான்யாஸன்ந தேஹ நாகம்\nமஹிமான ஸஜந்த யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவாஹா\nஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே\nநமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ஸமே காமான்\nகாமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோ\nததாது குபேராய வைஸ்ரவணாயா மஹாராஜாய நமஹ\nஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்\nவைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம் மஹாராஜ்ய மாதி\nபத்ய மயம் ஸமந்தபர்யா யீஸ்யாத் ஸார்வபௌம\nஸார்வாயுஷ் ஆந்ராதாபரார்தாத் ப்ருதிவ்யை ஸமுத்ர\nபர்யந்தாயா ஏகராளிதி ததப்யேஷ ஸ்லோகா அபி\nகீதோ மருதப்பரிவேஷ்டாரோ மருத்தஸ்யாவஸன் கிருஹே\nஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வே தேவா ஸபாஸத இதி\nஸ்ரீ நாராயண வாஸுதேவாய ஸச்சிதானந்த ஸத்குரு\nஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்\nஅனந்தா துலாதே கஸேரே ஸ்தவாவே\nஅனந்தா துலாதே கஸேரே நமாவே\nஅனந்தா முகாசாஷிணே சேஷ காதா\nஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே\nஉராவே தரீ பக்தி ஸாடி ஸ்வபாவே\nதராவே ஜகா தாரூனீ மாயதாதா\nவஸே ஜோஸதா தாவயா ஸந்தலீலா\nதிஸே அக்ஞலோகான்பரீ ஜோ ஜனாலா\nபரி அந்தரீ ஞான கைவல்ய தாதா\nமரா லாதலா ஜன்ம ஹாமானவாசா\nநரா ஸார்தகாஸாதனீ பூத ஸாசா\nதராவே கரீ ஸான அல்பக்ஞ பாலா\nகராவே அம்ஹா தன்ய சும்போநீ காலா\nமுகீகால ப்ரேமே ஹரா க்ராஸ ஆதா\nஸுராதீக ஜ்யான்ச்யாத் பதா வந்திதாதீ\nசுகாதீக ஜ்யான்தே ஸமானத்வ தேதீ\nப்ரயாகாதி தீர்த்தே பதி நம்ர ஹோதா\nதுஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ\nஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிராலீ\nகரீராஸக்ரீ டாஸவே க்ருஷ்ண நாதா\nதுலா மாகதோ மாகணே ஏகத்யாவே\nபவீ மோஹ நீராஜ் ஹாதாரீ ஆதா\n9. ஐஸா யேயீபா ஸாயி திகம்பரா அக்ஷயருப\nஅவதாரா ஸர்வஹி வ்யாபக தூம் ஸ்ருதிஸாரா\nஅநூஸுயாத்ரிகுமாரா பாபா யேயி பா\nகாசீ ஸ்நான ஜபா ப்ரதிதிவசீம் கோல்ஹாபுர\nபிக்ஷேஸீ நிர்மல நதி துங்கா ஜலப்ராசீ\nநித்ரா மாஹுர தேசீ ஐஸா யேயீபா\nஜோளீ லோம் பதஸே வாமகரீ த்ரிசூல டமரு\nதாரீ பக்தாம் வரத ஸதா ஸுககாரி\nதேசில முக்த�� சாரி ஐஸா யேயீபா\nபாயீ பாதுகா ஜபமாலா கமண்டலூ ம்ருகசாலா\nதாரண கரிசீபா நாகஜடா முகுட சோபதோமாதா\nதத்பர துஜாயா ஜேத்யாநீ அக்ஷய த்யாஞ்சே\nஸதநீ லக்ஷுமீ வாஸகரீ தினரஜனீ\nரக்ஷிஸி ஸங்கட வாருநி ஐஸா யேயீபா\nயா பரி த்யான துஜே குருராயா த்ருஷ்யகரீ\nநயனாயா பூர்ணானந்த சுகே ஹீ காயா\nலாவிஸி ஹரிகுண காயா ஐஸா யேயீபா\nஸாயி திகம்பரா அக்ஷய ருப அவதாரா ஸர்வஹி\n10. ஸாயிநாதா மஹிம்னா ஸ்தோத்ரம்\nஸதா ஸஸ்வ ரூபம் சிதானந்த கந்தம்\nஜகத்ஸம்பவ ஸ்தான ஸம்ஹார ஹேதும்\nபவத்வாந்த வித்வம்ஸ மார்த்தண்ட மீட்யம்\nமனோ வாகதீதம் முநிர்த்யான கம்யம்\nஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குண த்வாம்\nஸ்வபாதா ச்ரிதானாம் ஸ்வபக்தி ப்ரியாணாம்\nஸதா நிம்ப வ்ருக்ஷஸ்ய மூலாதி வாஸாத்\nஸதா கல்ப வ்ருக்ஷஸ்ய தஸ்யாதி மூலே\nபவத்பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்\nந்ருணாம் குர்வதாம் புக்தி முக்தி ப்ரதம் தம்\nஅநேகா ச்ருதா தர்க்ய லீலாவிலாஸை\nஅஹம்பாவ ஹீனம் ப்ரஸ்ன்னாத்ம பாவம்\nஸதாம் விஸ்ரமா ராம மேவாபிராமம்\nஸதா ஸஜ்ஜனை ஸஸ்துதம் ஸன்னமத்பி\nஜனாமோததம் பக்த பத்ரப்ரதந் தம்\nஅஜன்மாத்ய மேகம் பரம்ப்ரஹ்ம ஸாக்ஷாத்\nஸ்ரீ ஸாயீச க்ருபாநிதே அகிலந்ருணாம்\nயுஷ்மத் பாதரஜ ப்ராபாவ மதுலம் தாதாபீ வக்தாக்ஷமஹ\nஸத் பக்த்யா சரணம் க்ருதாஞ்சலிபுட ஸம்ப்ராமி\nஸ்ரீமத் ஸாயிபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம\nக்ருபாத பத்ரம் தவ ஸாயிநாத\nரமேன் மனோன்மே தவபாத யுக்மே\nப்ருங்கோ யதாப்ஜே மகரந்த லுப்தஹ\nபவேத்பவத் பாத ஸரோஜ தர்சனாத்\nக்ஷமஸ்வ ஸர்வான் தபரான்த புஞ்சகான்\nப்ரஸீத ஸாயீ ஸத்குரோ தயாநிதே\nஸ்ரீ சாயிநாத சாணாம்ருத பூதசித்தாஸ்\nதத்பாத சேவனரதாஹா சததஞ்ச பக்த்யா\nசம்சார ஜன்யதுநி தௌர்தவினீர்க தாஸ்தே\nகைவல்ய தாம பரமம் சமவாப் நுவந்தி\nயோ நரஸ்தன் மனா ஸதா\n11. கரசரணக்ருதம்வா காயஜம் கர்மஜம்வா\nச்ரவண நயன ஜம்வா மானசம் வா அபராதம்\nவிஹிதம விஹிதம்வா சர்வமே தத்க்ஷமஸ்வ\nஜயஜய கருணாப்தே ஸ்ரீ ப்ரபோ ஸாயிநாத\nஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்\nராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்மோ\nஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்\nஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ்கீ ஜெய்\n1. ஆரதீ ஸாயீபாபா சௌக்ய தாதார ஜீவா\nசரணாரஜா தலீ த்யாவா தாஸா விஸாவா பக்தாவிஸாவா\nஜாளுநீ ஆனங்க ஸஸ்வரூபீ ராஹே தங்க\nமுமூக்ஷ ஜநா தாவீ நிஜ டோளா ஸ்ரீரங்கா\nடோளா ஸ்ரீரங்கா ஆரதி ஸாயிபாபா\nஜயாமநீ ஜ��சா பாவ தயா தைஸா அநுபவ\nதாவிஸீ தயாகனா ஜஸீ துஜீ ஹீ மாவ\nதுஜீ ஹீ மாவ ஆரதி ஸாயிபாபா\nதுமசே நாச த்யாதா ஹரே ஸம்ஸ்ம்ருதிவ்யதா\nஅகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா\nதாவிஸீ அநாதா ஆரதி ஸாயிபாப\nகலியுகீ அவதார சர்குண பரப்ரம்ம சாசார\nஅவதிர்ண ஜாலாஸி ஸ்வாமி தத்தா திகம்பர\nதத்தா திகம்பர ஆரதி ஸாயிபாபா\nஆடா திவசா குருவாரீ பக்த கரீதிவாரீ\nப்ரபுபத பாஹாவயா பவபய நிவாரீ\nபய நிவாரீ ஆரதி ஸாயிபாபா\nமாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜசேவா\nமாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதிதேவா\nஇச்சித தின சாதக நிர்மல தோய நிஜஸுக\nபாஜாவே மாதவாயா ஸாம்பாள அபூலி பாக\nஅபூலி பாக ஆரதி ஸாயிபாபா\nசௌக்ய தாதார ஜீவா சரணாரஜா தலீ\n2. சிரடிமாஜே பண்டரபுர ஸாயிபாபா ராமாவார\nபாபா ராமாவார ஸாயிபாபா ராமாவார\nசுத்த பக்தி சந்த்ர பாகா பாவ புண்டலீக ஜாகா\nபுண்டலீக ஜாகா பாவ புண்டலீக ஜாகா\nயாஹோ யாஹோ அவகேஜன கரோ பாபா ஷீ வந்தன\nஸாயீ ஷீ வந்தன கரோ பாபா ஷீ வந்தன\nகணூ மணே பாபாஸாயீ தாம்வ பாவ மாஜே ஆயீ\nபாவ மாஜே ஆயீ தாம்வ பாவ மாஜே ஆயீ\n3. காலீ லோடாங்கண வந்தீன சரண டோள்யா நீ\nபாஹீன ரூபதுஜே ப்ரேமே ஆலங்கின ஆனந்தி\nபூஜின பாவே ஓவாளின மணே நாமா\nத்வமேவ மாதா பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச்\nசகா த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ\nத்வமேவ சர்வம் மமதேவ தேவ\nகாயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா\nப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை\nஅச்சுதம் கேசவம் ராம நாராயணம் க்ருஷ்ண\nதாமோதரம் வாஸுதேவம் ஹரீம் ஸ்ரீதரம் மாதவம்\nகோபிகா வல்லபம் ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே\n4. ஹரே ராம் ஹரே ராம்\nராம ராம ஹரே ஹரே\nஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண\nக்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே\nஅனந்தா துலாதே கஸேரே ஸ்தவாவே\nஅனந்தா துலாதே கஸேரே நமாவே\nஅனந்தா முகாசாஷிணே சேஷ காதா\nஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே\nஉராவே தரீ பக்தி ஸாடி ஸ்வபாவே\nதராவே ஜகா தாரூனீ மாயதாதா\nவஸே ஜோஸதா தாவயா ஸந்தலீலா\nதிஸே அக்ஞலோகான்பரீ ஜோ ஜனாலா\nபரி அந்தரீ ஞான கைவல்ய தாதா\nமரா லாதலா ஜன்ம ஹாமானவாசா\nநரா ஸார்தகாஸாதனீ பூத ஸாசா\nதராவே கரீ ஸான அல்பக்ஞ பாலா\nகராவே அம்ஹா தன்ய சும்போநீ காலா\nமுகீகால ப்ரேமே ஹரா க்ராஸ ஆதா\nஸுராதீக ஜ்யான்ச்யாத் பதா வந்திதாதீ\nசுகாதீக ஜ்யான்தே ஸமானத்வ தேதீ\nப்ரயாகாதி தீர்த்தே பதி நம்ர ஹோதா\nதுஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ\nஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிராலீ\nகரீராஸக்ரீ டாஸவே க���ருஷ்ண நாதா\nதுலா மாகதோ மாகணே ஏகத்யாவே\nபவீ மோஹ நீராஜ் ஹாதாரீ ஆதா\n9. ஐஸா யேயீபா ஸாயி திகம்பரா அக்ஷயருப\nஅவதாரா ஸர்வஹி வ்யாபக தூம் ஸ்ருதிஸாரா\nஅநூஸுயாத்ரிகுமாரா பாபா யேயி பா\nகாசீ ஸ்நான ஜபா ப்ரதிதிவசீம் கோல்ஹாபுர\nபிக்ஷேஸீ நிர்மல நதி துங்கா ஜலப்ராசீ\nநித்ரா மாஹுர தேசீ ஐஸா யேயீபா\nஜோளீ லோம் பதஸே வாமகரீ த்ரிசூல டமரு\nதாரீ பக்தாம் வரத ஸதா ஸுககாரி\nதேசில முக்தீ சாரி ஐஸா யேயீபா\nபாயீ பாதுகா ஜபமாலா கமண்டலூ ம்ருகசாலா\nதாரண கரிசீபா நாகஜடா முகுட சோபதோமாதா\nதத்பர துஜாயா ஜேத்யாநீ அக்ஷய த்யாஞ்சே\nஸதநீ லக்ஷுமீ வாஸகரீ தினரஜனீ\nரக்ஷிஸி ஸங்கட வாருநி ஐஸா யேயீபா\nயா பரி த்யான துஜே குருராயா த்ருஷ்யகரீ\nநயனாயா பூர்ணானந்த சுகே ஹீ காயா\nலாவிஸி ஹரிகுண காயா ஐஸா யேயீபா\nஸாயி திகம்பரா அக்ஷய ருப அவதாரா ஸர்வஹி\n10. ஸாயிநாதா மஹிம்னா ஸ்தோத்ரம்\nஸதா ஸஸ்வ ரூபம் சிதானந்த கந்தம்\nஜகத்ஸம்பவ ஸ்தான ஸம்ஹார ஹேதும்\nபவத்வாந்த வித்வம்ஸ மார்த்தண்ட மீட்யம்\nமனோ வாகதீதம் முநிர்த்யான கம்யம்\nஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குண த்வாம்\nஸ்வபாதா ச்ரிதானாம் ஸ்வபக்தி ப்ரியாணாம்\nஸதா நிம்ப வ்ருக்ஷஸ்ய மூலாதி வாஸாத்\nஸதா கல்ப வ்ருக்ஷஸ்ய தஸ்யாதி மூலே\nபவத்பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்\nந்ருணாம் குர்வதாம் புக்தி முக்தி ப்ரதம் தம்\nஅநேகா ச்ருதா தர்க்ய லீலாவிலாஸை\nஅஹம்பாவ ஹீனம் ப்ரஸ்ன்னாத்ம பாவம்\nஸதாம் விஸ்ரமா ராம மேவாபிராமம்\nஸதா ஸஜ்ஜனை ஸஸ்துதம் ஸன்னமத்பி\nஜனாமோததம் பக்த பத்ரப்ரதந் தம்\nஅஜன்மாத்ய மேகம் பரம்ப்ரஹ்ம ஸாக்ஷாத்\nஸ்ரீ ஸாயீச க்ருபாநிதே அகிலந்ருணாம்\nயுஷ்மத் பாதரஜ ப்ராபாவ மதுலம் தாதாபீ வக்தாக்ஷமஹ\nஸத் பக்த்யா சரணம் க்ருதாஞ்சலிபுட ஸம்ப்ராமி\nஸ்ரீமத் ஸாயிபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம\nக்ருபாத பத்ரம் தவ ஸாயிநாத\nரமேன் மனோன்மே தவபாத யுக்மே\nப்ருங்கோ யதாப்ஜே மகரந்த லுப்தஹ\nபவேத்பவத் பாத ஸரோஜ தர்சனாத்\nக்ஷமஸ்வ ஸர்வான் தபரான்த புஞ்சகான்\nப்ரஸீத ஸாயீ ஸத்குரோ தயாநிதே\nஸ்ரீ சாயிநாத சாணாம்ருத பூதசித்தாஸ்\nதத்பாத சேவனரதாஹா சததஞ்ச பக்த்யா\nசம்சார ஜன்யதுநி தௌர்தவினீர்க தாஸ்தே\nகைவல்ய தாம பரமம் சமவாப் நுவந்தி\nயோ நரஸ்தன் மனா ஸதா\nஹரிஹி ஓம் யக்னேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி\nதர்மாணி ப்ரதமான்யாஸன்ந தேஹ நாகம்\nமஹிமான ஸஜந்த யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவாஹா\nஓம் ர���ஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே\nநமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே ஸமே காமான்\nகாமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவணோ\nததாது குபேராய வைஸ்ரவணாயா மஹாராஜாய நமஹ\nஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்\nவைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம் மஹாராஜ்ய மாதி\nபத்ய மயம் ஸமந்தபர்யா யீஸ்யாத் ஸார்வபௌம\nஸார்வாயுஷ் ஆந்ராதாபரார்தாத் ப்ருதிவ்யை ஸமுத்ர\nபர்யந்தாயா ஏகராளிதி ததப்யேஷ ஸ்லோகா அபி\nகீதோ மருதப்பரிவேஷ்டாரோ மருத்தஸ்யாவஸன் கிருஹே\nஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வே தேவா ஸபாஸத இதி\nஸ்ரீ நாராயண வாஸுதேவாய ஸச்சிதானந்த ஸத்குரு\nஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்\nருஸோ மம ப்ரியாம்பிகா மஜவரீ பிதாஹீ ருஸோ\nருஸோ மம ப்ரியாங்கனா ப்ரிய ஸுதாத்மஜா ஹீருஸோ\nருஸோ பகினி பந்துஹீ ஸ்வசுர ஸாஸீபாயீ ருஸோ\nந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ\nபுஸோ ந ஸுனபாயி த்யா மஜந ப்ராத்ருஜாயாபுஸோ\nபுஸோ ந ப்ரிய ஸோயரே ப்ரிய ஸகே ந ஞாதீ புஸோ\nபுஸோ ஸுஹ்ருத நாஸகா ஸ்வஜன நாப்தபந்தூபுஸோ\nபரீ ந குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ\nபுஸோ ந அபலா முலே தருண வ்ருத்தஹீ நா புஸோ\nபுஸோ ந குரு தாகுடே மஜந தோர ஸானே புஸோ\nபுஸோ ந சபலேபுரே ஸுஜன ஸாதுஹீ நா புஸோ\nபரீ ந குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ புஸோ\nருஸோ சதுர தத்வவித் விபுத ப்ராக்ஞ ஞானீ ருஸோ\nருஸோஹி விதுஷீ ஸ்ரியா குசல பண்டிதாஹீ ருஸோ\nருஸோ மஹிபதீ யதி பஜக தாபஸீஹீ ருஸோ\nந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ\nருஸோ கவி ருஷீ முனீ அனக ஸித்தயோகீ ருஸோ\nருஸோ ஹி க்ருஹதேவதா நி குலக்ராமதேவி ருஸோ\nருஸோ கலபிசாச்சஹீ மலினடாகினீ ஹீருஸோ\nந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ\nருஸோ ம்ருகக கக்ருமீ அகில ஜீவஜந்தூ ருஸோ\nருஸோ விடப ப்ரஸ்தரா அசல ஆபகாப்தீ ருஸோ\nருஸோ க பவனாக்னி வார் அவனி பஞ்சதத்வே ருஸோ\nந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ\nருஸோ விமல கின்னரா அமல யக்க்ஷிணீஹீ ருஸோ\nருஸோ சசி ககாதிஹீ ககனி தாரகாஹீ ருஸோ\nருஸோ அமரராஜஹீ அதய தர்மராஜா ருஸோ\nந தத்தகுரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ\nருஸோ மன ஸரஸ்வதீ சபலசித்த தேஹீ ருஸோ\nருஸோ வபு திசாகிலா கடிண கால தோஹி ருஸோ\nருஸோ ஸகல விஷ்வஹீ மயிது ப்ரஹ்மகோலம் ருஸோ\nந தத்த குரு ஸாயி மா மஜவரீ கதீஹீ ருஸோ\nவிமூட மணுனீ ஹஸோ மஜந மத்ஸராஹீ டஸோ\nபதாபிருசி உல்லஸோ ஜனனகர்தமீ நா பஸோ\nந துர்க க்ருதிசா தஸோ அசிவபாவ மாகே கஸோ\nப்ரபஞ்சி மன ஹேருஸோ த்ருட விரக்தி சித்தி டஸோ\nகுணாசிஹி க்ருணா நஸோ நசஸ்��்ருஹா கசாசீ அஸோ\nஸதைவ ஹ்ருதயீ வஸோ மனஸி த்யானி ஸாயி வஸோ\nபதீ ப்ரணய வோரஸோ நிகில த்ருஷ்ய பாபா திஸோ\nந தத்தகுரு ஸாயிமா உபரி யாசனேலா ருஸோ\nஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்\n1. ஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா\nபாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா\nநிர்குணாசி ஸ்திதி கைஸீ ஆகாரா ஆலீ பாபா ஆகாரா ஆலீ\nஸர்வாங்கடீ பரூந உரலி ஸாயி மாஉலி\nஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா\nபாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா\nரஜதம ஸத்வ திகே மாயா ப்ரஸவலீ\nமாயேசியா போடி கைஸீ மாயா உத்பவலீ\nஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா\nபாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா\nஸப்த ஸாகரீ கைஸா கேள மாண்டிலா பாபா கேளமாண்டிலா\nகேளுனீயா கேள அவகா விஸ்தார கேலா\nஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா\nபாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா\nப்ரம்மாண்டீசீ ரசனா கைஸீ தாகவிலீ டோளா\nதுகாமணே மாஜா ஸ்வாமீ க்ருபாளு போளா\nஓவாளு ஆரதீ மாஜா ஸத்குரு நாதா மாஜா ஸாயிநாதா\nபாச்சாஹீ தத்வாஞ்சா தீபலாவிலா ஆதா\n2. லோபலே ஞான ஜகீ ஹித நேணதீ கோணீ\nஅவதார பாண்டுரங்கா நாம டேவிலே ஞானீ\nஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா\nஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா\nகனகாசே தாடகரீ உப்யா கோபிகாநாரீ\nநாரத தும்பர ஹோ ஸாமகாயன கரீ\nஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா\nஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா\nப்ரகட குஹ்ய போலே விஸ்வ ப்ரஹ்மசி கேலே\nராம ஜனார்தநீ பாயீ மஸ்தக டேவிலே\nஆரதீ ஞான ராஜா மஹாகைவல்யதேஜா\nஸேவிதீ சாதுஸந்த மனு வேதலா மாஜா\n3. ஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா\nசச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்\nராகவே ஸாகராத்த பாஷாண தாரிலே\nதைசேது கோபாசே அபங்க ரக்ஷிலே\nஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா\nசச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்\nதூங்கிதா துலநேஸி ப்ரம்ம துகாஸீ ஆலே\nமணோநீ ராமேஸ்வரே சரணீ மஸ்தக டேவிலே\nஆரதீ துக்கா ராமா ஸ்வாமி ஸத்குரு தாமா\nசச்சிதாநந்த மூர்த்தி பாய தாகவீ ஆம்ஹாம்\n4. ஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\nஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\nஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ\nஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\nரஞ்ஜவிஸி தூ மதுர போலுனீ மாய ஜஸீ நிஜ முலாஹோ\nரஞ்ஜவிஸி தூ மதுர போலுனீ மாய ஜஸீ நிஜ முலாஹோ\nபோகிஸி வ்யாதி தூச்ச ஹருநியா நிஜ ஸேவகதுக் காலாஹோ\nபோகிஸி வ்யாதி தூச்ச ஹருநியா நிஜ ஸேவகதுக் காலாஹோ\nதாவுனி பக்தவ்யஸன ஹரீஸி தர்சன தேஸீ த்யாலாஹோ\nதாவுனி பக்தவ்யஸன ஹரீஸி தர்சன தேஸீ த்யாலாஹோ\nஜாலே அஸதில கஷ்ட அதிசய\nதுமசே யா தேஹாலா ஹோ\nஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\nஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ\nஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\nக்ஷமா சயன ஸுந்தரஹீ சோவா ஸுமன சேஜத்யாவரீ ஹோ\nக்ஷமா சயன ஸுந்தரஹீ சோவா ஸுமன சேஜத்யாவரீ ஹோ\nத்யாவீ தோடீ பக்தஜனாஞ்சீ பூஜநாதி சாகரீ ஹோ\nத்யாவீ தோடீ பக்தஜனாஞ்சீ பூஜநாதி சாகரீ ஹோ\nஓவாளீதோ பஞ்சப்ராண ஜோதி சுமதி கரீ ஹோ\nஓவாளீதோ பஞ்சப்ராண ஜோதி சுமதி கரீ ஹோ\nஸேவா கிங்கர பக்த ப்ரீதி அந்தர பரிமளவாரீ ஹோ\nஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\nஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ\nஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\nஸோடூநி ஜாயா துக்க வாடதே பாபாஞ்சா சரணாஸீ ஹோ\nஸோடூநி ஜாயா துக்க வாடதே பாபாஞ்சா சரணாஸீ ஹோ\nஆக்ஞேஸ்தவஹா ஆசிர்ப்ரசாத கேஉன நிஜ சதனாஸி ஹோ\nஆக்ஞேஸ்தவஹா ஆசிர்ப்ரசாத கேஉன நிஜ சதனாஸி ஹோ\nஜாதோ ஆதா யேஉபுனரபி தவச் சரணாசே பாசீ ஹோ\nஜாதோ ஆதா யேஉபுனரபி தவச் சரணாசே பாசீ ஹோ\nஉடவூ துஜலா ஸாயி மாஉலே நிஜஹித சாதாயாஸீ ஹோ\nஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\nஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதி கேஉன் கரீ ஹோ\nஜெய்ஜெய் ஸாயிநாத் ஆதா பஹுடாவே மந்திரி ஹோ\n5. ஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா\nசின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா\nவைராக்யா சா குஞ்சா கேஉனி சௌக ஜாடிலா\nதயாவரி ஸுப்ரீமாசா சிட்காவா திதலா\nஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா\nசின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா\nபாயகட்யா காதல்யா ஸுந்தர நவவிதா பக்தீ பாபா நவவிதா பக்தீ\nஞானாச்சா ஸமயா லாவுனி உஜளல்யா ஜ்யோதீ\nஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா\nசின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா\nபாவார்த்தாசா மஞ்சக ஹ்ருதயா காசீ டாங்கிலா\nமனாசி ஸுமனே கரூநி கேலே சேஜேலா\nஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா\nசின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா\nத்வைதாசே கபாடலாவுன ஏகத்ர கேலே பாபா ஏகத்ரகேலே\nதுர்புத்தீஞ்சா காடீ சோடூனி படதே ஸோடிலே\nஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா\nசின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா\nஆஷா த்ருஷ்ணா கல்பநேசா ஸோடுனி கலபலா\nதயா க்ஷமா ஷாந���தி தாஸீ உப்யா ஸேவேலா\nஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா\nசின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா\nஆலக்ஷ்ய உன்மனீ கேவுனி நாஜுக தஷ்ஷாலா\nநிரஞ்சனே சத்குரு ஸ்வாமீ நிஜவிலே ஷேஜேலா\nஆதாஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா பாபா கரா ஸாயிநாதா\nசின்மய ஹேஸுக தாம ஜாஉனி பஹுடா ஏகாந்தா\nஸத்குரு ஸாய்நாத் மஹாராஜ் கீ ஜெய்\nபாஹி ப்ரஸாத சீவாட த்யாவே தூவூனியா தாட\nசேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன\nஜாலோ ஏகஸர்வா துமா ஆலோவுனியா தேவா\nசேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன\nதுகா மணே சித்த கரூனி ராஹிலோ நிவாண்ட\nசேஷ கேவுனி ஜாயிலா தும்சே ஜாலியா போஜன\nபாவலா ப்ரஸாத ஆதா விட்டோ நீஜாவே\nஆபுலா தோ ச்ரம களோ யேதஸே பாவே\nஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா\nபுர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா\nதும்ஹா ஸீஜா கவூம் ஆம்ஹீ ஆபுல்யா சாடா\nசுபாசுப கர்மே தோஷீ ஹராவயா பீடா\nஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா\nபுர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா\nதுகாமணே தித்தே உச்சிஷ்டாஞ்சே போஜன\nநாஹீ நீவடிலே ஆம்ஹா ஆபுல்யா பின்ன\nஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா\nபுர்லே மனோரத்த ஜாதோ ஆபுல்யா ஸளா\nஸத்குரு ஸாய்நாத் மஹாராஜ் கீ ஜெய்\nராஜாதி ராஜ் யோகிராஜ பரப்ரம்மோ ஸாயிநாத்\nஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத்\nஓம் சாய் ராம் சாயி சரணம்\nமகான் ஷிர்டி சாய் பாபா அவர்களின் சரித்திரம் (தமிழில்) - E - Book\nLabels: LIVE TV, mp3, சாய் பாபா, ஷீரடி சாய் பாபா LIVE TV, ஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச���சக்ரவர்த்தியால் அன...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nசுந்தர காண்டம் . MP3 Audio Book சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் , படிக்கும் போது என்னென்ன நைவேத்யம்...\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3 பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3925", "date_download": "2019-08-19T09:49:07Z", "digest": "sha1:XUEGPULBMVBS4PWMJ7FSGFBD7MUQPQVE", "length": 12414, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3925\nவியாழன், பிப்ரவரி 11, 2010\nஇந்த பக்க���் 2210 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-08-19T10:09:47Z", "digest": "sha1:FTMLBL4EFAYDBP43PROELRQDLCLXK6HT", "length": 4189, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி ? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி \nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nபைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி \nஇது குறித்து 2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் எனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளேன். அதைப் பார்க்கவும்\nTagged with: இஞ்சில், இறைத்தூதர், கல்கி, நெருக்கம், பேட்டி, பைபிள்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nதன்னைத்தானே பொய்���ன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nஇயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE-3/", "date_download": "2019-08-19T10:43:55Z", "digest": "sha1:HAOZIGUXLEV7CQVEET2QDDVWMTBS4OXH", "length": 10245, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "இந்திய அணியில் அதிரடி மாற்றம்.? விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே மோதல்.. | LankaSee", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே மோதல்..\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று உலக கோப்பையை முதல் முறையாக வென்றது.\nஇந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலக கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணி எடுத்த சில முடிவுகளை பல முன்னணி வீரர்கள் விமர்சித்தனர்.\nஇதனால் விராட் கோலி கேப்டன்சி கேள்விக்குறியாகியுள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு பிடித்தமான வீரர்களை இந்திய அணியில் விளையாடுகிறார்கள் என்றும் திறமை வாய்ந்த வீரர்கள் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமேலும் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் கேப்டன் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் வீரர்களின் அறையில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளது\nமேலும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தற்போதிலிருந்தே இந்திய அணியை தயாராகும் பொருட்டு ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்களுக்கிடையே ஏற்பட்ட சலசலப்பு இந்திய அணியில் விரிசலை ஏற்பட்டு அணி சிதைந்து விடக்கூடாது என்பதற்காக ரோகித் ஷர்மாவிடம் கேப்டன் பதவியை கொடுத்து 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தலைசிறந்த அணியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிறுமிகளை சீரழித்த பெட்டிக்கடை உரிமையாளன்.\nஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்தது ஏன்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி….\n இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்.\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-19T09:51:59Z", "digest": "sha1:AKECOLL7T7XBCCJHXLEIFF2MDFS6YMNL", "length": 1585, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சிறுகதை கன்று", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதமிழ்மகன் ஓட்டலுக்குள் நுழைவதற்கு முன் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். அவள் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு பர்ஸýம் இருந்தது. பர்ஸ் வைத்திருக்கும் பிச்சைக்காரச் சிறுமி என்பது புதுமையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது. அவளைக் குமரியென்றும் கூறலாம்தான். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. அந்தப் பாவாடைச் சட்டையில் ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த அந்த ஒரு கண...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-08-19T09:58:46Z", "digest": "sha1:7TTLCGH6DVX6Y4YJIH2F5JEJVYRGHUNB", "length": 22340, "nlines": 159, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஇரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.\nஇரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.\nஓபிஎஸ்- இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயல���ிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்த நிலையில் சசிகலா- தினகரன் தனியாக ஒதுக்கப்பட்டனர். இதையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் மற்றும் சசிகலா- தினகரன் ஆகிய இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடினர். இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை கடந்த 2017 மார்ச் மாதம் முடக்கியது.\nதொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்புக்கு தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 2018 நவம்பர் 23ல் தீர்ப்பு வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தினகரன் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் தனித்தனியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சி.எஸ். ஜிஸ்தானி, சங்கீத தீங்க்சுரா ஷேகல் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமேலும், இந்த வழக்கில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது மேல்முறையீடு மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.\nஇந்த திரப்பு வெளியான மறுநிமிடமே தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி .த. செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட கழகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து புரட்சி தலைவர் வாழ்க புரட்சி தலைவி வாழ்க எனவும் இரட்டை இலையை மீட்டு எடுத்த முதல்வர் ,துணை முதல்வர் வாழ்க என உற்சாகத்தோடு தொண்டர்கள் கோசமிட்டுவந்து பேருந்து நிலையம் முன்பு வெடிவெடித்து பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் சி .த செல்லப்பாண்டியன் இனிப்புகள் வழங்கினார். அவருடன்\nகழக அமைப்புச் செயலாளர் ,கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் திரு.என். சின்னத்துரை மேற்கு பகுதி கழக செயலாளர் A.முருகன் ,கிழக்கு பகுதி செயலாளர் சேவியர் , மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், Dr.T. ராஜசேகரன், தலைமை கழக பேச்சாளர் கே பி முருகானந்தம், போக்குவரத்து கழக\nமண்டல ���ணை செயலாளர் P.சங்கர் , மாவட்ட செயலாளர் உதவியாளரும் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி நிர்வாகி மூர்த்தி , மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு சி த செ ஜெபசிங்\nதுணை செயலாளர் திரு எம் சி பி ஜீவா பாண்டியன்..\nஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு பழனி பாண்டியன்,\nமாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் சி த செ ராஜசிங் முன்னாள் மாமன்ற உறுப்பினர்\nமுருகேசன் ,ஐயப்பன் மற்றும் வட்ட செயலாளர்கள் வட்ட பிரதிநிதி கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்\nPrevious ஜெ. 71 வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவ மணையில் இன்று 24/02/2019 பிறந்த 10 குழந்தைகளுக்கு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் தங்க மோதிரம் அணிவித்தார்\nNext தூத்துக்குடியில் ஜெயலலிதா 71 வது பிறந்தநாளையொட்டி 30 லட்சம் மதிப்பீல் 6429 பேருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகளை கழக மாநில அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார். தூத்துக்குடியில் நலத்திட்ட உதவி கூட்டம் மாநாடாக காட்சியளித்தது\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 18/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nகோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன\nஉலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் 18/08/2019\nபிக் பாஸ் முகேன்: \"சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார்\" - ரகசியம் உடைத்த நண்பர் 18/08/2019\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை 18/08/2019\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா மலேசிய காவல்துறை பல மணிநேரம் விசாரணை 18/08/2019\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை 18/08/2019\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு - 63 பேர் பலி 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5525", "date_download": "2019-08-19T10:56:56Z", "digest": "sha1:5HIYYC5DHBEUCP2C5RDW5ZB32UJQLEOD", "length": 16686, "nlines": 153, "source_domain": "tamilnenjam.com", "title": "ஹைக்கூ ஓர் அறிமுகம் – 15 – Tamilnenjam", "raw_content": "\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 15\nஜென் என்பது தனித்த மதமோ, தத்துவமோ இல்லை. மொட்டையடித்து, மந்திரம் ஜெபித்து, பிரம்மசர்யத்தை பின்பற்றி… புத்தரை விமர்சிக்காமல், புத்தமதத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்திய பிரமாணத்தை ஜென் செய்வதில்லை. மாறாக தன் குருவின் முகத்தில் குத்துவிடுவதையும், ஏன் உதைப்பதையும் கூட சிநேக இயல்பாகக் கொண்டது. மலையுச்சி ஒன்றில் KEI ZEN JOKIN என்பவர் ஜென் பௌத்தம், சிண்டோயிசம், தாவோயிசம், கன்பியூஸனிச சாரங்கள் (SHUGENDO) இவற்றினை தொகுத்தும், மலைத் துறவிகளின், பொதுமக்களின் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களை தொகுத்தும், இணைத்தும் ஜென் பாரம்பரியத்தை (SOTTO) புனரமைத்தார். இத்தகைய மாற்றங்களுக்குப் பின்…\nஜென் என்பது, பௌத்தமல்ல எனும் சொற்றொடர் பிரசித்தமாகி விட்டது..\nஓஷோவின் கூற்றுப்படி.. தத்துவம் என்பது பார்ப்பது. ஜென் என்பதோ பங்கு கொள்வது. நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஞானத்தை தட்டி எழுப்புவதே ஜென். மாறாக எவரையும் ஞானியாக மாற்றுவது இல்லை. அதனை எவரும் இயற்கையாக உணர்தலே வேண்டும்.\nபௌத்த மதத்தின் மூலம் ஜென். ஆனால் ஜென் மட்டுமே பௌத்தமல்ல.\nஇந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்குமானது. அதில் மரம், செடி, கொடி, புழு, பூச்சி, விலங்குகள், பறவைகள், மீன்கள் என அனைத்து உயிர்களும் அடங்கும். மனிதன் வாழ எந்தளவு உரிமையை எடுத்துக் கொள்கிறானோ, அந்தளவு உரிமையை அனைத்து உயிர்களுக்கும் தரப்பட வேண்டும் என்பதே ஜென்.\nகி.பி.ஆறாம் நூற்றாண்டில் போதிதர்மர் வாயிலாக சீனாவில் பரவிய பௌத்தம் முதலில் தியான மார்க்கமாக சீனாவிலும்..பின் ஜப்பானிலும் பரவியது.\nஜென்னை நாம் இந்துமத தத்துவ மரபில் ஒப்பீடு செய்தால்…கர்மயோகம்,ஞானயோகம், பக்தியோகம் என்பதில் ஞானயோகமாக கொள்ளலாம். நீ உன்னை உனது ஆழ்மனத் தேடலின் வழியாக தேடி அடை என்பதே ஜென். வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென். தியானமல்ல. தியானம் போல் அமர்ந்து தியானிப்பதுமல்ல.\nஇங்கு ஒரு கதையை சொல்கிறேன். ஒரு ஜென் குரு தன்னிடமிருந்த பௌத்த கோட்பாடுகள் அடங்கிய மறைகளை தீயிலிட்டு எரிக்கத் துவங்கினார். உடனிருந்த சீடர்களோ பதறித் துடித்து ஐயா அவை நமது மதக் கோட்பாடு அடங்கிய மறைகளாயிற்றே. அதை ஏன் எரி���்கிறீர்கள் என்று பதட்டத்துடன் கேட்க.. . அவரோ சிரித்த படியே… நான் வீட்டை அடைந்துவிட்டேன். இனி எனக்கு வரைபடம் தேவையில்லை என்றாராம்..\nஆம், வாழும் முறையை அறிந்து கொண்டுவிட்டால் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமாகி விடுகிறதல்லவா \nபுனான்.. ஜப்பானிய ஜென் துறவி\nபாரதியின் கூற்றுப் படி.. கவிதை எழுதுபவன் கவியன்று… கவிதையே வாழ்க்கையாக உடையவன் எவனோ, வாழ்க்கையையே கவிதையாக செய்பவன் எவனோ அவனே கவி என்கிறார். அது போலே ஜென்..\nஹைக்கூவில் பொருளைத் தேடாதீர்கள். உங்களைத் தேடுங்கள். நிச்சயம் கிடைப்பீர்கள் என்றார் ஈரோடு தமிழன்பன். இது போன்ற தேடலே ஜென்.\nசோகெட்சு (பெண் ஜென் துறவி)\nஇந்த கவிதையை கவனியுங்கள். விழா என்றாலே, அங்கு மகிழ்ச்சியும், ஆட்டமும், பாட்டமும், களேபரமாய் தானிருக்கும். அத்தகையச் சூழலிலும்..மரத்தின் சலசலப்பையும்..\nஅங்கிருந்த தோட்டத்து மலர்களில் வந்தமர்ந்த பூச்சிகளின் ரீங்காரமிடும் கீதத்தையும் கூட விழாக்கால ஆரவாரத்தின் ஊடாக ஒருவரால் ஆழ்ந்து கவனித்து ரசிக்கவும் முடிகிறதெனில் அங்கே தான் பிறக்கிறது ஜென் எனும் நிலை.\nCategories:\tஎழுதக் கற்றுக்கொள்வோம்கட்டுரைஹைக்கூ துளிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nதமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும்,\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா \nபொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..\nஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/10/26-10-2017-north-east-mansoon-tamilnadu-and-puducherry-going-to-start.html", "date_download": "2019-08-19T09:49:25Z", "digest": "sha1:UVUFS5T65OJ3P4E5OPL7Z7V346FJNC4W", "length": 14687, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "24-10-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n24-10-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் \nemman 26-10-2017, செய்தி, செய்திகள், வட கிழக்கு பருவமழை, வானிலை செய்திகள், northeast mansoon, weather No comments\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் கூறியிருந்த ஒரு சில தகவல்களை மீண்டும் நினைவு படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் 26-10-2017 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அதே நிலை தொடர்ந்து வட கிழக்கு பருவமழைக்கு தொடக்க மழையாக (ONSET RAIN) அது அமையலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளை கொண்டு பார்க்கையில் 25-10-2017 நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாக வாய்ப்புகள் உள்ளது நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும் அதுவே வரக்கூடிய நாட்களிலும் தொடரும் இதுவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஆகும்.\nநான் கடந்த 20-10-2017 அன்று எழுதிய பதிவில் தெரிவித்து இருந்தது போல 26-10-2017 முதல் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரலாம் 26-10-2017 முதல் 01-11-2017 ஆகிய தேதிகளுக்குள் ஏதேனும் ஒரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படலாம்.மேலும் 20-10-2017 அன்று நான் எழுதிய பதிவில் 24-10-2017க்கு பிறகு வரக்கூடிய நாட்களில் இலங்கைக்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தேன் தற்போது அதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலையும் இப்பொழுதே உறுதியாக கூறமுடியாது 27-10-2017 அன்று அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகையில் இது குறித்து உறுதியான தகவல்களையும் சேர்த்து பதிவிடுகிறேன்.\nஇந்த பதிவுடன் இரண்டு படங்களை இணைத்துள்ளேன் அதில் முதல் படத்தில் 23-10-2017 வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் திசையும் இரண்டாவது படத்தில் தற்போதைய சூழ்நிலைகளே தொடந்தாள் 26-10-2017 அன்று காற்றின் திசை எப்படி இருக்கலாம் என்பதும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.இது இந்திய வானிலை ஆய்வு மைய அதிகார பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது இதை நீடிக்கப்பட்ட வரம்பியல் கணிப்பு என்பார்கள் (Extended Range Forecast )\nநான் கடந்த சில பதிவுகளில் தொடர்ந்து கூறி வருவது போல வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும் நவம்பர் மாதம் முதல் வாரத்திற்கு பிறகுதான் அதாவது திட்டத்திட்ட நவம்பர் 10 ஆம் வாக்கில் தான் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கும்.\nநான் மேலே பதிவிட்ட தகவல்கள் யாவும் தற்போது தமிழகத்தில் நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.\n26-10-2017 செய்தி செய்திகள் வட கிழக்கு பருவமழை வானிலை செய்திகள் northeast mansoon weather\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்க��ம் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/01/28555/", "date_download": "2019-08-19T10:03:12Z", "digest": "sha1:FYDTMI3K7HUUF2GTXJXPK4O4GNAYAYEC", "length": 10186, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "பருவம் 1, வகுப்பு 3, ஆங்கிலம், பாடம்-1,புத்தகப் பயிற்சி மாதிரி வினா விடைகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 3 - std material பருவம் 1, வகுப்பு 3, ஆங்கிலம், பாடம்-1,புத்தகப் பயிற்சி மாதிரி வினா விடைகள்.\nபருவம் 1, வகுப்பு 3, ஆங்கிலம், பாடம்-1,புத்தகப் பயிற்சி மாதிரி வினா விடைகள்.\nSGT ஆங்கிலம் வகுப்பு 3 பருவம் 1 பாடம் 1 புத்தகப்பயிற்சி வினாக்கள் இரா,கோபிநாத் 9578141313\n*பருவம் 1, வகுப்பு 3, ஆங்கிலம், பாடம்-1,புத்தகப் பயிற்சி மாதிரி வினா விடைகள்* .\nPrevious article💥💥💥🗞🗞🗞 *2018-2019 ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி* MISSING CREDITS சேர்க்கப்பட்டுள்ளது *கணக்கீட்டு தாள் வெளியீடு.* *(GPF ACCOUNT SLIP)\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nசென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட...\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nசிறப்பு வகுப்பு நடத்துவது தொடர்பான CEO வேலூர் சுற்றறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://phet.colorado.edu/en/simulations/translated/ta", "date_download": "2019-08-19T11:13:55Z", "digest": "sha1:Y6ALGQMPOYQR7MYIWOKU6AAZMS5TRFJV", "length": 12201, "nlines": 247, "source_domain": "phet.colorado.edu", "title": "PhET Simulations Translated into Tamil", "raw_content": "\nAcid-Base Solutions அமிலக்கார கரைசல்கள்\nAlpha Decay அல்பா தேய்வு\nArea Model Algebra (HTML5) மாதிரி உருவின் எண்(அட்சர) கணிதம் (HTML5)\nAtomic Interactions (HTML5) அணுக்களுக்கிடையிலான கவர்ச்சி விசை (HTML5)\nAtomic Interactions அணு இடைச்கயெற்பாடு\nBattery-Resistor Circuit மின்கலம்-மின்தடையம் சுற்றமைப்பு\nBeer's Law Lab பீர் விதி ஆய்வகம்\nBuild an Atom (HTML5) அணுவொன்றை கட்டியெ��ுப்பு (HTML5)\nBuoyancy நீரில் மிதக்கும் தன்மை\nCharges and Fields (HTML5) மின்னேற்றமும் மின்புலமும் (HTML5)\nCharges and Fields மின்மமும் புலங்களும்\nCircuit Construction Kit (AC+DC) சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி)\nCircuit Construction Kit (AC+DC), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி), மெய்நிகர் ஆய்வகத்தின்\nCircuit Construction Kit: DC (HTML5) நேரோட்ட சுற்றை உருவாக்கும் கருவிப்பெட்டி (HTML5)\nCircuit Construction Kit (DC Only) சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\nCircuit Construction Kit: DC - Virtual Lab (HTML5) நேரோட்ட மெய்நிகர் ஆய்வுகூடச் சுற்றை உருவாக்கும் கருவிப் பெட்டி (HTML5)\nCircuit Construction Kit (DC Only), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\nCollision Lab மோதல் செய்களம்\nForces and Motion: Basics விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\nGene Expression - The Basics மரபணு தொடர் - அடிப்படைகள்\nModels of the Hydrogen Atom ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\nIsotopes and Atomic Mass (HTML5) ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\nMasses and Springs: Basics (HTML5) திணிவும் சுருள்வில்களும்: அடிப்படைகள் (HTML5)\nMasses & Springs நிறைகளும் சுருள்களும்\nMolarity (HTML5) மூலக்கூற்றுத்திறன் (HTML5)\nMolecule Shapes: Basics (HTML5) மூலக்கூற்றுத்திறன் அடிப்படைகள் (HTML5)\nOhm's Law ஓமின் விதி\nPendulum Lab ஊசல் செய்முறைச் சாலை\nProjectile Motion எறிகணை நகர்ச்சி\nRadioactive Dating Game கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\nReactants, Products and Leftovers (HTML5) தாக்குபொருள்கள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\nStates of Matter சடபொருணிலைகள்\nStates of Matter: Basics சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/2019-new-year-rasi-palangal-prediction-tamil-337834.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T09:51:31Z", "digest": "sha1:6NYOVLNP6IGUXQIMC57FTNN6DFURWLZT", "length": 40646, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "2019 புத்தாண்டு ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி - பரிகாரங்கள் | 2019 New year Rasi palangal Prediction - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 min ago திடீரென நீல நிறமாக மாறிய சென்னை கடற்கரை.. புரியாமல் குழம்பிய மக்கள்.. பரபரப்பு\n13 min ago முஸ்லிம்கள் பற்றி தவறான பேச்சு.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன்\n19 min ago சென்னையில் குறைந்த விலையில் வீடு வாங்க இதுவே சிறந்த நேரம்.. ரியல் எஸ்டேட் நிபுணர்கள்\n29 min ago மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. புதிய நீதிக் கட்சின்னு ஒன்னு இருந்துச்சே.. லீவுல போய்ருச்சா\nMovies 40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா அத்திவரதரை தரிசித்தால்...\n டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nTechnology கூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nAutomobiles மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...\nLifestyle நைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nSports அந்த ஒரே விஷயம்.. நிர்வாண போட்டோவை ரிலீஸ் செய்த பிரபல கிரிக்கெட் வீராங்கனை.. வைரலோ, வைரல்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2019 புத்தாண்டு ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி - பரிகாரங்கள்\nசென்னை: கடந்த 2018ஆம் ஆண்டை விட 2019ஆம் புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்குமே நன்மைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். கிரகங்களின் கூட்டணி, இடப்பெயர்ச்சியை வைத்து பார்க்கும் போது நாட்டிலும் வீட்டிலும் நன்மைகள் நடைபெறும் ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் ராகு, கேது பெயர்ச்சி நிகழ்கிறது. இப்போது கடகத்தில் உள்ள ராகு மிதுன ராசிக்கும் மகரத்தில் உள்ள கேது தனுசு ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். ஆண்டின் இறுதியில் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது விருச்சிகத்தில் உள்ள தனுசு ராசிக்கு பெயர்வது நன்மை தரும் அமைப்பாகும்.\nஉடல் ஆரோக்கியம், கடன் பிரச்சினை, வேலை வாய்ப்பு, கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்று பலரும் யோசிப்பதுண்டு. கிரகங்கள் கோச்சாரப்படி சஞ்சரிக்கும் நிலையை வைத்தும் கிரகப் பெயர்ச்சியை வைத்தும் பலன்களைப் பார்க்கலாம்.\nவிடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி ஏற்படும். ஆண்டின் இறுதியில் நிகழ உள்ள குருப்பெயர்ச்��ி அதி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. பொருளாதார நிலை படு சூப்பராக இருக்கும், ராகு கேது பெயர்ச்சியினால் நன்மைகள் நடைபெறும். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்தியம் கிடைக்கும்.\nகலை உணர்ச்சியும் காதல் உணர்வும் அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. இந்த புத்தாண் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தரப்போகிறது. ஆண்டின் துவக்கத்தில் குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும்.\nஅஷ்டமத்து சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் பிற கிரகங்களின் சேர்க்கையினால் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சியாகி 2ம் இடத்தில் ராகுவும்,8ம் இடத்திற்கு கேதுவும் அமரப்போவதால் வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.\nபுத்திசாலித்தனதை இடத்திற்கு ஏற்ப உபயோகிக்கும் மிதுன ராசிக்காரர்களே... இந்த ஆண்டு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவி, கணவன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குரு பெயர்ச்சியினால் திடீர் பயணங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும்.\nசனிபகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ள நிலையில் ராகு ஜென்ம ராசியிலும் கேது ஏழாம் வீட்டில் அமர்கிறார். ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையி���் அனுகூலம் ஆதாயத்தை தரும்.\nகற்பனை உணர்ச்சி அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு சாதகமாகவே உள்ளது. குருபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் திருப்பங்களும் வசதி வாய்ப்புகளும் பெருகும். தடைபட்ட காரியங்கள் முடிவடையும். வீட்டில் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும். சனிபகவான் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. ஆறில் சனி அமர்ந்திருக்க எதிரிகள் தொல்லை ஒழியும். ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார்.வர்த்தக தொடர்பு ஏற்படும்.சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது 6ம் வீட்டிற்கு வருவதால் புது வேலை வாய்ப்பு அமையும். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.\nவீரமும் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே. இந்த புத்தாண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப் போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. கிரக பெயர்ச்சிகளும் நன்மை தரக்கூடியதாக உள்ளது. குருவின் பயணம் குதூகலத்தை ஏற்படுத்தும் சிலரது மகனுக்கு வேலை கிடைத்து வெளிநாடு செல்லும் யோகத்தை தரும். திருமணம் நடைபெறும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பதவி பொறுப்புகள் தேடி வரும்.\nசனியின் சஞ்சாரம் ஐந்தாம் வீட்டில் இருக்கிறது. அந்த இடத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார் கேது. இது நன்மை தரும் அமைப்பாகும்.\nலாப ஸ்தானத்தில் வந்து அமரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டிர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வஅருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும்.\nஅறிவாற்றலும் அதை செயல்படுத்தும் திறமையும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குருவின் சஞ்சாரம் மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு தடைபட்ட காரியங்கள் தடங்கள் எதுவும் இன்றி நடைபெறும். பணம் கைக்கு வரும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும், புது வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.\nஉங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை கொடுக்கும். தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். கணேசனை சதுர்த்தி நாட்களில் சென்று அருகம்புல் சாற்றி வழிபடலாம்.\nசுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரம் பண வருமானத்தை கொடுத்தாலும் சிலருக்கு மருத்துவ செலவுகளைத் தரும். சிக்கனமாக செலவு செய்யவும். யாருக்கு உதவி செய்யும் முன்பு யோசித்து செய்யவும். சனிபகவான் சஞ்சாரம் மூன்றாம் வீட்டில் இருக்கிறது. கூடவே குருவும் இந்த ஆண்டு அமரப்போகிறார். கேதுவும் அமர்கிறார். ராகு கேது பெயர்ச்சியினால் நிர்வாக பொறுப்புகள் தேடி வரும் கூடவே வசதி வாய்ப்புகளும் வரும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் யோகத்தை தரும். நடக்கும் தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம். முருகப்பெருமானை சஷ்டி நாளில் வழிபட சங்கடங்கள் தீரும்.\nவெற்றியை இலக்காகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே இந்த ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. பாத சனி நடந்தாலும் ஜென்ம குரு சாதகமான பலன்களையே தந்து கொண்டிருக்கிறார். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். ரகசிய வழியில் நன்மையைத் தரும். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும். செயல்களில் வெற்றி கிடைக்க திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள்.\nகுருவை ராசி நாதனாகக் கொண்ட நேர்மையான எண்ணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு ஜென்ம சனியின் தாக்கம் இருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. விரைய குரு சுப விரையங்களை ஏற்படுத்துவார்.\nஉங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. புதிதாக அறிமுகம் ஆனவர்களை நம்பி எந்த செயலையும் செய்ய வேண்டாம். திருமண சுப காரியங்கள் நடைபெறும். புதிய வீடுகளை வாங்க கடன் உதவி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் வரும். இது நாள் வரை கூட்டு தொழில் செய்தவர்கள் பிரிந்து புதிய தொழில் தொடங்கலாம். மோட்ச கேதுவுக்கு ஞானகாரகன் குரு சேர்க்கை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.\nசனியை ஆட்சிநாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே இந்த புத்தாண்டு வருமானத்தை அள்ளித்தரும் ஆண்டாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரத்தினால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் கட்டுப்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் கைகூடி வரும். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து வைக்கும் நேரம் வந்து விட்டது. திறமைக்கு ஏற்ப வேலையும் ஊதியமும் கிடைக்கும். விரைய சனியின் பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் பிற கிரகங்களின் கூட்டணி சஞ்சாரம் சாதகமான பலன்களையே தரப்போகிறது. 6ஆம் பாவத்தில் ராகுவும் 12 ஆம் பாவத்தில் கேதுவும் அமரப்போகின்றனர். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும்.போட்டி பொறாமை பொடி பொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு வேலைகள் அமையும். செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.\nஎதையும் குணமாக சொல்லும் கும்ப ராசிக்காரர்களே. இந்த புத்தாண்டு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குரு பத்தாம் வீட்டில் இருக்க���றார் ஏப்ரல் மாதம் அதிசாரமாக தனுசு ராசியில் அமர்கிறார். அதன் பின்னர் மீண்டும் விருச்சிகத்திற்கு செல்லும் குரு பகவான் அக்டோபர் மாதம் பெயர்ச்சி அடைந்து தனுசு ராசியில் அமர்கிறார். லாப வீட்டில் அமரும் குருவினால் மேலும் லாபங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே உங்கள் ராசிநாதன் சனி லாபங்களையும் நன்மைகளையும் தந்து கொண்டிருக்கிறார். கூடவே குருவும் இணைகிறார்.\nஇந்த ஆண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் சஞ்சரிப்பதால், செயலில் வேகம் கூடும். வருமானம் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். அழகும் வசீகரமும் அதிகரிக்கும். சேமிப்பு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ராகு கேது பெயர்ச்சியினால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.\nகுருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. இந்த புத்தாண்டு உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஆண்டாக உள்ளது. குருவின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஆண்டாக உள்ளது. ராசி நாதன் குருவின் சஞ்சாரம் ஒன்பதால் வீட்டில் இருப்பதால் யோகங்கள் கூடி வரும். குருவின் அதிசார வக்ர சஞ்சாரத்தினால் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகள் கூட தேடி வரும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. ராகு நான்காம் இடத்திலும் கேது பத்தாம் வீட்டிலும் அமர்கின்றனர். நான்காம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். 2019 ஆம் ஆண்டு அதி அற்புதமான ஆண்டாகும்.\nஇது பொதுவான பலன்தான், தசாபுத்தி, ஜன்ம ராசியில் கிரகங்களில் சஞ்சாரம், கூட்டணி அமைத்து அமைந்துள்ளதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் எனவே கவலை வேண்டாம்.\nமேலும் new year செய்திகள்\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்\nகேரளா விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தமிழக கோவில்.. எங்கு இருக்கிறது தெரியுமா\nபுத்தாண்டு பொறந்தாச்சு.. என்னெல்லாம் செய்யலாம்.. வாங்க பாஸ் பார்க்கலாம்\nசீனாவை தூக்கி சாப்பிட்டு விட்டது இந்தியா.. எதில் தெரியுமா\nசரக்கு மப்பில் டிரைவிங்... புத்தாண்டு தினத்தில் 200 -க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு\nபிறந்தது 2019.. முதல் ஆளாக கொண்டாடி மகிழ்ந்த நியூசி, ஆஸ்திரேலியா\n1000 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. கதவை திறந்து தப்பிய 4 பேர்.. நடந்தது என்ன\nவருஷம் பூராம் ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ணிட்டு இப்ப வந்து.. நியூ இயர் மீம் களேபரங்கள்\nசுக்கிரன் பெயர்ச்சி 2019: துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறும் காதல் நாயகன்\n2019 புத்தாண்டு பலன்கள் - மேஷத்திற்கு மோசமில்லை - என்ஜாய் மக்களே\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: வெளிநாடு செல்லும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கு தெரியுமா\nபுத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம்...போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/tik-tok-app-cranky-again-telangana-youth-dies-356746.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T09:57:43Z", "digest": "sha1:MKBBUW62B62YNT3HUQRMJKEFJF7MVODE", "length": 17034, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் | Tik Tok APP Cranky again; Telangana Youth dies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\n5 min ago சாண எரு பள்ளத்தில் தேங்கிய மழை நீர்.. 2 சிறுமிகள் மூழ்கி பலி.. வேலூரில் சோகம்\n6 min ago அன்று அரசியல் பிடிக்கவில்லை.. இன்று அதிமுக சேர விருப்பம்.. நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் ஜெ தீபா\n21 min ago காஷ்மீர் விவகாரம்.. காங்கிரஸ் நிலைப்பாடு தவறு.. பாஜகவின் நடவடிக்கை சரியானது.. காங்கிரஸ் மூத்த தலைவர்\n24 min ago இட ஒதுக்கீடு பற்றி ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விடாப்பிடி\nSports திட்டம் போட்டு அப்படி பண்��ிய அந்த வீரர்.. ரசிகர்கள் சந்தேகம்.. கையை பிசையும் கிரிக்கெட் வாரியம்\nLifestyle உங்க திருமண தேதி உங்க எதிர்காலத்த பத்தி என்ன சொல்லுது இந்த தேதில மட்டும் கல்யாணம் பண்ணாராதீங்க...\nMovies மது தற்கொலை முயற்சி.. ஏதுமே நடக்காதது போல் அபியை பாட சொல்லி அபிராமி.. அபிராமி என்பது சரியா\nTechnology 4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\nAutomobiles புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் முக்கிய விபரங்கள்\nFinance Arun Jaitley நிதி அமைச்சராக இருந்த போது தான் இதெல்லாம் நடந்ததா..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nஹைதராபாத்: டிக்-டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர், ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.\nதினம், தினம் டிக் டாக் செயலியால் அரங்கேறும் விபரீதங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சம், மாதத்திற்கு 3 உயிரிழப்புக்களாவது ஏற்படுகிறது. சண்டைகள், மிரட்டல்கள் சொல்ல வேண்டியதே இல்லை என்ற அளவிற்கு மேலோங்கி உள்ளது.\nஇந்தநிலையில், தெலுங்கானா மாநிலம் தூல பள்ளியை சேர்ந்த பிரசாந்த், நரசிம்மலு இருவரும் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். அங்கு, டிக்-டாக் செயலியில் பதிவேற்றம் செய்வதற்காக இருவரும் தண்ணீருக்குள் நின்றபடி செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற நரசிம்மலு நீரில் மூழ்கினார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரசாந்த் அங்கிருந்தவர்களை அழைத்தார். கிராம மக்கள் ஏரிக்குள் இறங்கி தேடிய போது, நரசிம்மலு சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிறுவர்கள், இளைஞர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவரிடமும் தற்போது டிக்-டாக் மோகம் அதிகரித்துள்ளதால், ஆபத்தை அறியாமல் வித்தியாசமான வீடியோவை பதிவிடும் நோக்கில் பலர் உயிரிழக்கின்றனர். நரசிம்மலு, டிக் டாக் எடுப்பதற்காக பின்நோக்கி சென்றுள்ளார். ஆனால், பெரிய பள்ளம் இருப்பதை அறியாமல், குழியில் சிக்கி உயிரிழந்து இருப்பதாக போலீசார் கூற��கின்றனர்.\nஇதனிடையே, சில மாதங்களுக்கு முன் டிக் டாக்கைத் தடை செய்ய என்று பெரிய விவாதமே எழுந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை, அடுத்து உயர் நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்தது. பின் இது அவரவர் விருப்பம். பயன்படுத்துவோர் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தடை ஒரு முடிவல்ல என்று டிக் டாக் தரப்பிலிருந்து பேசிய பதிலை ஏற்று இடைக்காலத் தடையை நீக்கியது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nஷியாம் எங்க வீட்டு சொந்தம்.. நாய்க்கு மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலம்.. மக்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி\nஅதிர்ச்சி காரணம்.. ஹாஸ்டலில் தங்கி படித்த 180 மாணவிகளின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்\n150 மாணவிகளுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டிய குருகுல பள்ளி நிர்வாகம்.. காரணம் இதுக்குத்தான்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\n.. நிலவில் 5 ஏக்கர் வாங்கிய இந்தியர்.. சந்திரயான் குறித்து பெருமிதம்\nமத்திய அமைச்சராக அம்பானி குழுமங்களை ஆட்டம் காண வைத்த முதுபெரும் தலைவர் ஜெய்பால் ரெட்டி\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்\nஅனுஷாவுடன் ஜாலியாக இருந்த புருஷன்.. கையும் களவுமாக பிடித்து செருப்பை கழட்டி அடித்த மனைவி\nஉங்க கிராமத்துக்கு செய்யணும்னா உங்க பணத்துல செய்யுங்க - தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nவேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு\nஆந்திராவில் நரபலி: 3 பேர் கழுத்தறுத்து கொலை... சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana tik tok death தெலுங்கானா டிக் டாக் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aerial-shots-visakhapatnam-212925.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T09:39:07Z", "digest": "sha1:D5CWI5L4OMGZBL4BAMNDNGFODJ2UHJFW", "length": 15515, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய விமானப்படை நடத்திய 'ஆபரேசன் லெகர்': முதன்முறையாக புகைப்படம் வெளியீடு | Aerial shots of Visakhapatnam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\n18 min ago அடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\n26 min ago மொத்தமாக மறைத்துவிட்டார்கள்.. உலகை அதிர வைக்கும் ரஷ்யாவின் அணு ஏவுகணை.. வெளிவரும் உண்மைகள்\n41 min ago Pandavar Illam Serial: மல்லிகாவையே அவ இல்லைன்னு சொல்றானே கிறுக்குப் பய\n1 hr ago காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nMovies \"இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்\".. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\nTechnology 130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nLifestyle மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய விமானப்படை நடத்திய ஆபரேசன் லெகர்: முதன்முறையாக புகைப்படம் வெளியீடு\nஹைதராபாத்: விசாகப்பட்டணத்தில் புயலுக்கு பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் இந்திய விமானப்படை வியத்தகு சாதனையை செய்துள்ளது. ஆபரேசன் லெகர் என்று பெயரிட்டு நடத்திய மீட்பு பணிகளின்போது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை விமானப்படை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. அதன் புல்லரிக்கும் காட்சிகள் இதோ உங்கள் பார்வைக்கு.\nவிசாகபட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு புயலின்போது தூக்கி வீசப்பட்டுள்ள படகுகளை பார்க்கலாம். ஏதோ தீப்பெட்டியில் இருந்து சிதறிய தீக்குச்சிகளை போல படகுகள் காணப்படுகிறது.\nஎத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு அரசு மனமிறங்கி கட்டிக்கொடுக்க ஆரம்பித்த பாலம் எப்படி பாதியிலேயே உடைந்து கிடக்கிறது பாருங்கள்.\nமேகத்தை ஊடு��ுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் விசாகபட்டணம் நகரின் பீம் உனிப்பட்ணம் என்ற பகுதி செயற்கைக்கோள் படம் போல தெரிகிறது.\nசுத்திகரிப்பு பிரிவு சுத்தமாக காலி\nவிசாகபட்டிணத்திலுள்ள எண்ணை சுத்திகரிப்பு பிரிவு மேற்கூரை பிய்த்து எறியப்பட்ட நிலையில், உள்ள காட்சி.\nவிசாகபட்டணம் ஏர்போர்ட் சோலார் பேனல்களின் பரிதாப நிலையை இந்த படத்தில் பார்க்கலாம்.\nயூரியா சேமிப்பு கிடங்கு கேட்க நாதியற்று கிடக்கும் காட்சியை இந்த படம் விளக்குகிறது.\nஸ்ரீகாகுளம் மேற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளச்சேதம் இந்த படத்தில் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ஐ லவ் ஹூட்ஹூட்': ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட ஆந்திர சட்டக்கல்லூரி மாணவர் கைது\nஹூட் ஹூட் பாதிப்பால் பஸ் கட்டணக் கொள்ளை: விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு ரூ.4500\nஒடிஷாவின் கோரபுட் மாவட்டத்தை துவம்சம் செய்த ஹூட்ஹூட் புயல் தொடர்ந்து இருளில் மூழ்கும் நகரங்கள்\nபுயல் பாதித்த பகுதிகளில் சரிவர வேலை பார்க்காத அதிகாரிகளை கைது செய்ய நாயுடு உத்தரவு\nவிசாகபட்டினம்: புயலிலும் அநியாய விற்பனை... பால் லிட்டர் ரூ 300; தண்ணீர் குடம் ரூ 100\nஹூட் ஹூட் புயலால் உருக்குலைந்த ஆந்திராவுக்கு ரூ1,000 கோடி நிதி: விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி\nஹூட் ஹூட் புயல் காரணமாக ஆந்திராவில் 58 ரயில்கள் ரத்து\nவிசாகப்பட்டினத்தை மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் தாக்கிய ஹூட்ஹூட் புயல்\nஹூட்ஹூட்: ஆந்திராவில் சுற்றுச்சுவர், மரம் விழுந்து 3 பேர் பலி\nஹூட்ஹூட் புயல்: ஹெல்ப்லைன் எண்கள் வெளியீடு\nஹூட்ஹூட்: ஆந்திரா, ஒடிஸாவில் ரயில், பேருந்து, விமான சேவை நிறுத்தம்\nஹூட்ஹூட் புயல்: உஷார் நிலையில் கடற்படை, விமானப்படை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபோலீஸ் கஸ்டடியில்.. ரத்த வாந்தி எடுத்த லீலாபாய் திடீர் மரணம்.. நெல்லையில் பரபரப்பு\nஎய்ம்ஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அருண் ஜேட்லி.. செயற்கை சுவாசம் தொடர்கிறது\nசந்திரதசை, கேது தசை நடக்குதா - மஹசங்கடஹர சதுர்த்தி விரதம் இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/now-you-can-t-withdraw-your-pf-after-attaining-the-age-54-247799.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T10:10:36Z", "digest": "sha1:TLTXODEFKLN6YUDSOZDWJNEMELDPP6ML", "length": 18489, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "54 வயசுக்குள் பி.எப் பணத்தை எடுக்க வேண்டும்... இல்லாவிட்டால் 57 வயது வரை வெயிட் பண்ணனும்! | Now you can't withdraw your PF after attaining the age of 54 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\njust now ராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\n7 min ago இது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\n19 min ago ஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\n19 min ago நிர்மலா தேவிக்காக.. கோர்ட் வாசலில் தவம் கிடந்த ரசிகர்.. ஒரு நிமிட தியானத்தினால் பரபரப்பு\nAutomobiles அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nLifestyle கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nFinance வீடு வாங்கப் போறீங்களா.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nTechnology ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n54 வயசுக்குள் பி.எப் பணத்தை எடுக்க வேண்டும்... இல்லாவிட்டால் 57 வயது வரை வெயிட் பண்ணனும்\nடெல்லி: பிஎப் பணத்தை 54 வயதுக்குள் எடுத்து விட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், 57 வயது ஆகும் வரை காத்திருக்க வேண்டும். இடையில் எடுக்க முடியாது என்று தொழிலாளர் சேம நல நிதி நிறுவனமான இபிஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவரிஷ்டா பென்ஷன் பீம யோஜனா திட்டத்தின் கீழ் பணம் முதலீடு செய்து வருவோருக்கும் இது பொருந்தும் என்றும் அது கூறியுள்ளது.\nமுறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளார்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் சேம நல நிதி என்று அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் பிடிக்கப்படுக��றது. அந்த தொகையுடன், அதே அளவு தொகையை நிறுவனப் பங்களிப்பாக சேர்த்து, தொழிலாளரது பி.எப். கணக்கில் சேர்க்கப்படும். இதுதான் பி.எப் கணக்கின் நடைமுறை.\nபி.எப் கணக்கில் உள்ள தொகை வங்கிக் கணக்கு போல பாவிக்கப்பட்டு அதற்கு வட்டியும் ஆண்டுக்காண்டு சேர்க்கப்படும். மேலும் தொழிலாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப அந்த தொகையிலிருந்து மருத்துவம், திருமணம் தொடர்பான தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.\nநிறுவனத்திலிருந்து விலகிவிட்டால் பிஎப் கணக்கின் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம்.\nஇல்லாவிட்டால், முன்பு 54 வயதாகும் தனது சேம நல நிதியிலிருந்து 90 சதவீத பணத்தை ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்ற முறை இருந்தது. மேலும் மீதமுள்ள பணம், ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு செட்டில் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘54 வயதுக்குள் தற்போது ஒருவர் தனது பிராவிடன்ட் பன்ட் பணத்தை எடுத்து விட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் அவர் அடுத்து தனது 57வயது தொடங்கியவுடன்தான் எடுக்க முடியும். இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை புதிய விதிகளை வெளியிட்டுள்ளது' என்றார்.\nமேலும் இன்னொரு முக்கிய மாற்றம் என்னவென்றால் பிஎப் சந்தாதாரர்கள் தங்களதுப் பணத்தை பெற்றுக் கொள்ள நேரடியாக விண்ணப்பிக்கலாம். முன்பு இதற்கு தாங்கள் பணியாற்றிய அல்லது பணியாற்றி வரும் நிறுவனத்தின் அட்டஸ்டேஷன் தேவைப்பட்டது. இனிமேல் அது தேவையில்லை.\nமுன்னதாக பிஎப் சந்தாதாரர்களுக்கு யுனிவர்சல் கணக்கு எண்ணை பிஎப் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்து நடைமுறைகளை எளிமைப்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nஇறங்கி வந்த நிர்வாகம்.. 3 நாளுக்கு பின் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nசங்கம் வச்சவர்களை தூக்கிய சென்னை மெட்ரோ நிர்வாகம், ஊழியர்கள் ஸ்டிரைக்.. நாளை பேச்சுவார்த்தை\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.41,000 பரிசு.. ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்\nஜவுளிக் கடைகளி��் இனி உட்கார்ந்து வேலை செய்யலாம்.. கேரளாவில் இன்னொரு புரட்சிகர முடிவு\nதொழிலாளர்களை நவீன கொத்தடிமையாய் நடத்தும் என்பீல்டு, யமஹா.. அரசு தீர்வு காண சீமான் வலியுறுத்தல்\nஅடுத்த வாரம் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாதா தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன\nதிடீர்னு வேலை போயிருச்சா ... உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்\nபணியாளர்களை திடீரென அழைத்து வருகையை பதிவு செய்த ஸ்டெர்லைட்.. தூத்துக்குடியில் பரபரப்பு\n1,500 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் எச்டிசி - காரணம் என்ன\nஅதிகாரிகள் திட்டியதால் மதுரை அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை.. நடவடிக்கை கோரி சாலைமறியல்.. பரபரப்பு\n தூத்துக்குடி அவமானத்தை தாங்க முடியாமல் சென்னையில் ரஜினி கொதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nemployees pf withdraw தொழிலாளர்கள் பிஎப்\nபாலியல் வழக்கு.. தருண் தேஜ்பால் மனு தள்ளுபடி- 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு\nசென்னையில் பயங்கரம்.. மனைவியை வெட்டி கொன்ற போலீஸ்காரர்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை\nகாஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த சீனா மூக்கை உடைத்த ஹாங்காங்.. 17 லட்சம் பேர் வீதிகளில் இறங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/china-invokes-62-war-tells-india-learn-from-history-288005.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T09:41:33Z", "digest": "sha1:QWA6TIUC5KUVRCZ4I2DT5P6XBC3OMMOZ", "length": 17502, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "1962ம் ஆண்டு போரை நினைவில் வையுங்கள்… இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை | China invokes ’62 war, tells India to learn from ‘history - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\n20 min ago அடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\n29 min ago மொத்தமாக மறைத்துவிட்டார்கள்.. உலகை அதிர வைக்கும் ரஷ்யாவின் அணு ஏவுகணை.. வெளிவரும் உண்மைகள்\n43 min ago Pandavar Illam Serial: மல்லிகாவையே அவ இல்லைன்னு சொல்றானே கிறுக்குப் பய\n1 hr ago காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nMovies \"இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்\".. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\nTechnology 130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nLifestyle மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1962ம் ஆண்டு போரை நினைவில் வையுங்கள்… இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nபெய்ஜிங்: 1962ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த போரை நினைவுபடுத்தி அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய சீன எல்லை பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு சிக்கிம் செக்டாரில் இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ள சீனா, 1962ம் ஆண்டு நடைபெற்ற போரை குறிப்பிட்டு வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என அதிரடியாகக் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங் பேசுகையில், சிக்கிம் செக்டாரில் டோங் லாங் பகுதியில் இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு புகைப்படத்தை காட்டினார்.\nமேலும், அவர் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்ப பெறுவதன் மூலமாகவே இரு நாட்டு எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க முடியும். சீன எல்லைக்குள் சட்டவிரோதமான நுழைவு ஏற்பட்டதுமே நாங்கள் இந்தியா மற்றும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தோம் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து லு காங் கூறுகையில், இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக வெளிக்காட்டிய புகைப்படங்கள் சீன வெளியுறவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும். இந்தியா எல்லையில் இருந்து ராணுவத்தை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். எல்லை பிரச்சனையை தீர்த்துக் கொள்ள இது ஒரு முன் நிபந்தனையாகும். ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு ஒரு அடிப்படையாக அதுவே இருக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஎல்லையில், பாகிஸ்தான் மற்றும் சீனா தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 8-ம் தேதி இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசுகையில், சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.\nஇது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த லு காங், இதுபோன்று சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் பொறுப்பற்றது. இந்திய ராணுவத்தில் குறிப்பிட்ட நபர் வரலாற்று பாடங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். போருக்கு ஆரவாரமாய் கூக்குரலிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது இந்திய சீன எல்லையில் போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக மீது திடீர் பாசம்.. சட் என கட்சி தாவும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்... தமிழக ஆட்டம் எப்போது\nசிக்கிமில் ஒரு கட்சி மொத்தமாக கபளீகரம்... எஸ்டிஎப்பின் 10 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜகவில் ஐக்கியம்\nஅதிமுக இணைப்பு- சசிகலாவின் முதல்வர் கனவுக்கு க்ரீன் சிக்னல் தருகிறதா பாஜக அரசு\nசிக்கிம் முதல்வராக பதவியேற்றார் பிஎஸ் கோலே.. அரசியலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர் பணியை உதறியவர்\nசீன எல்லையில் சிக்கி தவித்த 4,100 சுற்றுலா பயணிகள்... அதிரடியாக மீட்டு பாராட்டை பெற்ற ராணுவம்\nமலை உச்சியில்.. சிக்கிமின் முதல் விமான நிலையம்.. திறந்து வைத்தார் மோடி\nசிக்கிம் முதல்வர் யார் தெரியுமா... அவர் செய்த சாதனையாவது தெரியுமா\nமமதா அதிரடி வியூகம்... பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது சிக்கிம் ஜனநாயக முன்னணி\nமே.வங்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிக்கிம் செல்ல முடியாமல் தவித்த ஏ.ஆர். ரகுமான்\n'நமஸ்தே'ன்னா என்ன சொல்லுங்க பார்க்கலாம்... சீன வீரர்களிடம் கேட்ட நிர்மலா சீதாராமன்\nமிக மோசமான வானிலை.... ரத்தானது நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம்\nடோக்லாம் எல்லையில் மீண்டும் பதற்றம்.. 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சாலை அமைக்கிறது சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gurkha-official-teaser-video/49174/", "date_download": "2019-08-19T10:18:31Z", "digest": "sha1:FFXFHVVLBROUSGGW6HU7GI5OHH7SH7WA", "length": 5474, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "இவன் கூர்க���வா..மூனு நாள் ஊற வச்ச ஊறுகா - கலக்கல் 'கூர்கா' டீசர் வீடியோ - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இவன் கூர்காவா..மூனு நாள் ஊற வச்ச ஊறுகா – கலக்கல் ‘கூர்கா’ டீசர் வீடியோ\nஇவன் கூர்காவா..மூனு நாள் ஊற வச்ச ஊறுகா – கலக்கல் ‘கூர்கா’ டீசர் வீடியோ\nயோகிபாபு, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கூர்கா பட டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.\nதற்போது பல திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ஒரு சில படங்களில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள படமே ‘கூர்கா’.\nஇப்படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.\nஉணவைக் கொண்டுவரத் தாமதமாக்கிய வெய்ட்டர் – கோபத்தில் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் \nமழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் \nதமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/22/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F-922418.html", "date_download": "2019-08-19T09:37:15Z", "digest": "sha1:VD7WXOOF6KLCXI3KJSW3N3G37BXIQK34", "length": 6691, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ரூனி- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ரூனி\nBy dn | Published on : 22nd June 2014 05:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇத்தாலியை அ��ுத்து உருகுவேயிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. இதனால் இந்த உலகக் கோப்பையின் முதல் சுற்றிலேயே இங்கிலாந்து வெளியேறியது. உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் உலகக் கோப்பை கோலை அடித்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ரூனி, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.\n\"ஒவ்வொரு ஆட்டத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டோம். ஆனால், துரதிருஷ்டவசமாக எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த தோல்வி மனரீதியாக பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலுக்கு வந்தும், வீட்டில் இருந்தபடியும் எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, ரூனி தனது ஃபேஸ்புக் இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-19T09:52:24Z", "digest": "sha1:ZYOOICZ7FAEXZ2NHHDPCVRIC7EZWWDIA", "length": 5263, "nlines": 39, "source_domain": "www.savukkuonline.com", "title": "சேலம் 8 வழி பசுமைச் சாலை – Savukku", "raw_content": "\nTagged: சேலம் 8 வழி பசுமைச் சாலை\nசேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை – 3\nவிளம்பரப் பிரியையான சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பாஜிபாக்கரே 22.06.2018 வெள்ளிக்கிழமை கூறியது,”விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடவும், அதோடு சேர்த்து பொருத்தமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்திடவும், மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நிலத்திற்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படமாட்டாது, நிலத்தில��ள்ள மரங்கள், கிணறுகள், வீடுகள்...\nசேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை – 2\nசேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியது, “மத்திய அரசின் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்படி சென்னை-சேலத்தை இணைக்கும் 277.3கிமீ நீளமுள்ள 8 வழி பசுமைச் சாலையானது, மும்பை-பூனே மற்றும் டெல்லி-ஆக்ரா அதிவேக சாலைகளைப் போல வளர்ச்சியை ஊக்குவிக்கும்.”...\n26 ஜுன் அன்று சட்டப்பேரவையிலே 8 வழிச்சாலையை நியாயப்படுத்திய பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 8 வழிச்சாலை அமைவதால், வாகனங்களின் தேய்மானம் குறையும் என்று பேசினார். இதைக் கேட்டதும் இவர் முதல்வரா லாரி கிளினரா என்ற சந்தேகம் எழுந்தது. ஒரு வளர்ச்சித் திட்டத்தை நியாயப்படுத்தி ஆட்சியாளர்கள் பேசுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/YNOTX-Marketing-and-Distribution", "date_download": "2019-08-19T09:42:59Z", "digest": "sha1:BHJPC52SEUB3PJHNI7ESFRDH6KTLQAZM", "length": 17265, "nlines": 280, "source_domain": "chennaipatrika.com", "title": "\"YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்\" - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில்...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\"...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை...\n'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும்...\nஅயராத உழைப்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி...\nவிஜய்சேதுபதி நடிக்கும் \"துக்ளக் தர்பார்\"\nவிஜய்சேதுபதி நடிக்கும் \"துக்ளக் தர்பார்\"\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே...\n\"YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்\"\n\"YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்\"\nYNOT ஸ்டுடியோஸின் தயாரிப்பாளர் எஸ். சசிகாந்த் - ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் ஆகியோருடன் இணைந்து \"YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்\" நிறுவனத்தை துவங்குகிறார்.\nசென்னை, பிப்ரவரி 20, 2019: YNOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் ஒன்றினைந்து \"YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்\" என்ற திரைப்பட மார்க்கெட்டிங் மற்றும் உலகளாவிய திரைப்படங்களுக்கான வ���நியோக சேவையை துவங்கியுள்ளனர். திரைப்பட வணிகத்தின் ஆக்கப்பூர்வமான, வர்த்தக ரீதியாக வெற்றிகரமான, மற்றும் செல்வாக்குமிக்க திரைப்பட ஜாம்பவான்களின் கூட்டணியாக இந்த முயற்சி திரைப்பட வர்த்தகத்தில் தங்களது முதல் அறிவிப்பை வெளியிடுகிறது.\nYNOT ஸ்டூடியோஸ், எஸ். சசிகாந்த், அவர்கள் கூறுகையில் - \"YNOTX தரம் மிகுந்த திரைப்படங்களின் விநியோகம் மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த தளம் ஒன்றை உருவாக்கும். சிறந்த படங்களுக்க ஒரு நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்தி அதற்கான வடிவமைப்பை உருவாக்க உதவும்.\nதங்கள் படங்களின் வருவாய் திறனை அதிகரிக்க விளம்பரம், விநியோகம் மற்றும் டிஜிட்டல் பகிர்வில் பல்வேறு கூட்டணி நிறுவனங்களுடன் ஒன்றினைந்து, படத்தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை உருவாக்குகிறோம்\" என்றார்.\nஷிபாஷிஷ் சர்கார், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மண்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி, கூறுகையில் \"பல தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் படங்களை தங்கள் இலக்கு பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு சரியான தளங்களைக் கண்டுபிடிக்க போராடி வருகின்றன. ஏனென்றால் சரியான தளங்களைக் கண்டுபிடிக்க சில வழிகளே உள்ளன, மேலும் பல தயாரிப்பாளர்கள் அந்த சில வழிகளையே பின்பற்றுவதால் பிரச்சனை மேலும் சிக்கலாக்கி பட வெளியீட்டு நேரத்தில் ஒரு தெளிவின்மையை ஏற்படுத்துகிறது.\nYNOTX இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கும், பன்மொழி திரைப்படங்களின் விளம்பரம் மற்றும் விநியோகம் இன்னும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி அதை சரியே பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது. \" என்றார்.\nட்ரைடண்ட் ஆர்ட்ஸ், ஆர். ரவீந்திரன் கூறுகையில் \"சரியான பாதையை சரிவர காட்டாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போதைய திரைப்பட வணிகம் உள்ளது. மேலும் திரைப்படங்களின் விநியோகங்களில் ஒரு சமநிலையின்மை இருப்பதை காணமுடிகிறது. இது போன்ற வணிக ரிதியிலான குழப்பங்களுக்கு சிரியான தீர்வாக நன்கு அனுபவம் வாய்ந்தவர்களும், மிகவும் திறன் வாய்ந்தவர்களும் உள்ள இந்த ஒருங்கிணைந்த குழு அமையும். \" என்றார்.\nAP இன்டர்நேஷனல், சஞ்சய் ஏ. வாத்வா கூறுகையில் - \"பல்வேறு விநியோக தளங்கள் தங்கள் தேவைகளுக்கு பொருந்தும் சரியான படைப்புகளை கண்டுபிடிப்பதற்கான செயல்முறையைப் பெற மெனக்கேட வேண்டிய நிலை இங்கு உள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பலரின் எண்ணிக்கையும், மேலும் தங்களுக்கான தேவைகளை அறிவதில் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு வழியை கையாலுவதுமே இதற்கு காரணமாகத் திகழ்கிறது.\nYNOTX, படைப்பாளர்கள் வழக்கமாக பின்பற்றி வரும் சிக்கலான வழிகளை உடைதெறிந்து சிறந்த நேர்த்தியான வழியில் தரமான படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்க்கும், வணீக ரிதியாக உதவுவதற்க்கும் வழிவகுக்கிறது\nவிநியோக வியாபாரத்தில் 12 வருட அனுபவம் கொண்ட திரு. கிஷோர் தலூர், YNOTXல் விநியோக தலைமை பொருப்பில் வகிப்பார்\" என்றார்.\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nதள்ளிப் போகிறது 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'...\nதள்ளிப் போகிறது 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' ரிலீஸ்.........\nநட்சத்திரங்கள் பங்குபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார...\nஇந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை...\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில்...\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும்...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக...\nஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி...\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ்\" தயாரிப்பில் ,\"விஜய் சேதுபதி\" நடிப்பில்...\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும்...\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/los-angles/", "date_download": "2019-08-19T10:20:08Z", "digest": "sha1:O5AVKWEGP2MMVYSYROQ7Y7FRYCANI6X4", "length": 6777, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – los angles", "raw_content": "\n2016-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியானது..\n89-வது ஆஸ்கர் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுப்...\nசித்தி கெளதமியுடன் சண்டையெல்லாம் இல்லை – ஸ்ருதிஹாசன் அறிக்கை..\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம்...\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குருஷேத்திரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது..\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/115016", "date_download": "2019-08-19T09:54:29Z", "digest": "sha1:FEDMVBC6CC7DUMCDHTECVDQNSLGYIQZO", "length": 5118, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 09-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான பின்னணி\nஇலங்கை-இந்தியா மக்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி; மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்\nகண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா சிக்கவைத்த சோகம் - சிட்டிக்கு என்ன ஆச்சு\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா\n2 மாசம் தான் ஆயுள்.. சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க கண்ணீர் விட்டு கதறிய நடிகை\nகனடா- ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்\nகடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன்- முதன்முறையாக கூறிய மதுமிதா\nகண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா சிக்கவைத்த சோகம் - சிட்டிக்கு என்ன ஆச்சு\nஎல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2\nவனிதாவிடம் அபிராமி போட்ட சவால்... கமலை கட்டிப்பிடித்து செய்த அநியாயம்\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nநம்பிக்கை துரோகம் செய்த லாஸ்லியா, படு ஏமாற்றம்- வெறுப்பை காட்டும் மக்கள்\nமாஸ் காட்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்- 11 நாளில் நேர்கொண்ட பார்வை தெறி வசூல்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nஉயிரோடிருக்கும் அபிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்.... இந்த கொலைவெறிக்கு காரணம் என்ன\nகடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து\nமுன்னேற தமிழர்கள் செய்யும் கீழ்த்தரமான காரியம்... ஈழத்து கலைஞர்களின் அருமையான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://copiedpost.blogspot.com/2013/02/mp3.html", "date_download": "2019-08-19T10:03:17Z", "digest": "sha1:JN6VLB4SVSE2GZK5RK7Y2ZBCLVIFBVJ6", "length": 32547, "nlines": 307, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ஸ்தோத்ரம் .MP3", "raw_content": "\nஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ஸ்தோத்ரம் .MP3\nஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம்.MP3\n1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்\nமஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்\nசுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே\nமேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-��னந்தம் என்ற மைந்தவரும், குணங்களுக்கு ஆதாரமாயும், ஆனால் ஆதாரமேதுல்லாதவரும், சிறந்தவரும், பெரியவரும், விளங்குபவரும், சூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும் ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற ராமரை சரணடைகிறேன்.\n2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்\nமஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்\nநரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே\nஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர், எங்கும் வியாபித்தமங்கல ரூபமானவர். அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர், அனைவரும் போற்றக்குரியவர் மஹேசர், கலைகளுக்கு ஈசர், தேவர்களுக்கு ஈசர், பர-ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்கு ஈசர், ஆனால் தனக்குமேல் ஈசர் இல்லாதவர் அந்த ராமரை சரணடைகிறேன்.\nசிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்\nபஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்\nகாசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற ஒரே தாரகப்ரஹமரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.\nஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்\nஸதா ராமசந்த்ரம் பஜேஹம் பஜேஹம்\nகல்பகமரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும் பலசூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும், எப்பொழுதும் ஸ்ரீஸீதாலக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.\nநதத் சஞ்சரீ மஞ்ஜரீலோல மாலம்\nஒலிக்கும் சதங்கை திருவடித்தாமரையில், அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில், பெரிய வைரஹாரமும், கௌஸ்துபமும் மார்பில், தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ\n6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்\nசெவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர், உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர், பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீடரத்ன ப்ரபைபால் நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளையுடையவர் அப்பெருமான்.\nஸ்வசின் முத்ரயா பத்ரயா போதயந்தம்\nபஜேஹம் பஜேஹம் ஸதா ராமசந்த்ரம்\nத்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே\nதன் எதிரில் கைகூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன். அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.\n8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய\nஎன்னருகில் யமன் வந்து கக்கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது, ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனதுஸ்வயரூபத்தைக்காட்டியருள்வாயல்லவா\n9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்\nஸுசைதன்யமேதத் த்வதன்யம் ந மன்யே\nஜலோர்வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச\n எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம், உன்னையன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன். உம்டருந்து தானே இந்த அளவற்ற அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசரப்ரபஞ்சம் தோன்றியுள்ளது\nநமோ தேவதேவாய ராமாய துப்யம்\nநமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம்\nஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம், தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான, வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.\nநம: புண்யபுஞ்ஜைக லப்யாய துப்யம்\nநமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்\nபக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம். புண்யம் ஒன்றால் மட்டுமேயடைய முடிந்த உமக்கு நமஸ்காரம். வேதத்தால் அறியதக்க ஆதிபுருஷரான உமக்கு நமஸ்காரம். லக்ஷ்தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.\n12.நமோ விச்வகர்த்ரே நமோ விச்வஹர்த்ரேத\nநமோ விச்வபோக்த்ரே நமோ விச்வமாத்ரே\nநமோ விச்வநேத்ரே நமோ விச்வஜேத்ரே\nநமோ விச்வபித்ரே நமோ விச்வமாத்ரே\nஉலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம். உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும், அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும், உலகத்தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.\nமதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்\nஉலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி அறிந்துள்ள உமக்கு, ஹேராம நமஸ்காரம். நல்ல ஞானம் பெறுவதற்கு என்மனம் உன்திருவடிசேவையை மேற்கொண்டுள்ளது.\nப்ரஸாதாத் சைதன்ய மாதத்த ராம\n உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலைவடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றால். உனது திருவடி சேவைபுரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது\n15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்\nநரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராமசந்த்ர\nபவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ\nஉனது விசித்ரமான சரித்ரம் கப்புண்யம் வாய்ந்தது. ஹேராம அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும், போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும் ஸம்ஸாரத்தை முடித்துவிட்டு அதன் பின் யமனைக்காணவே மாட்டார்.\n16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்\nநரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம்\nமனோவாக கம்யம் பரம் தாம ராம\n எந்த ஒரு மனிதர், தேவர்தலைவனாயும் ஸத்வடிவமாயும், சித் ஆனந்தஸ்வரூபியாயும், மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுருக்கிற உம்மை அறிந்துள்ளாரோ அவர் புண்யமானவர், மதிக்கத்தக்கவர்; எனக்கு சரணடையத்தகுந்தவர்.\nபலம் தே கதம் வர்ண்யதே தீவ பால்யே\nயதோ கண்டி சண்டீச கோதண்டதண்ட:\n கடியப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப்பகைவரை ழ்த்தியவரே உமது பலம் வர்ணிக்கமுடியாதது; ஏனெனில் சிறுவயதிலேயே மகேச்வரன்வில்லை ஓடித்தீரே\nஸுரோ வாமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்\nஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத்தலைவனான கொடிய ராவனனை பிள்ளையுடனும், நண்பர்களுடனும் ஜயிக்கவல்லவர் உம்மைத்தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்\n19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே\nஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்\nபிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்\nஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்\nஎப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி, வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும், ஆனந்தப்பெருக்கின் வேறாகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.\n20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே\nஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்\nபிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:\nபிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ\nசாதுக்களைக்களிக்கச்தெய்யும் ஆனந்தப்பெருக்கின் வேறுபோலிருக்கின்ற ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன். உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்படமாட்டேன்.\nஅலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:\nஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகுபெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத, ரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத, ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.\n22.அராஸனஸ்தை ரசின் முத்ரிகாட்யை :\nராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்தஆஞ்ஜயர் முதலிய தத்வப்ரகாசகரில்லாத, மந்தாரமரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத, ராமர் எனப்பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.\nஅராமாபிதேயை ரலம் தைவதைர்ந :\nஸமுத்ரராஜாவிடம் கோபங்கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத, புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞான���் பெறாத ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.\n24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே\nகராகே முராரே ஸுராரே பரேதி\nலபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்\n அஸுரர்களை ழ்த்தியவரே பரனே என்று எப்பொழுதும் ஜபித்துக்கொண்டு காலம் கழிக்கும் இந்த அடியேனை அனைவரையும் உறவுகொண்டாடும் ஹேராம நன்குகவனி, கவனி\nஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.\nப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர\n எனக்கு அருள்செய். கொடியபகைவரை அழித்த ஹேராம எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே எனக்கு அருள்செய். ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.\nமுதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்\nபடன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே\nஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:\nஎவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன் இந்த வேதஸாரமான புஜங்கப்ரயாதஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ அவனே ஸ்ரீ ராமனாகிவிடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.\nஸ்ரீ ராமபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.\nLabels: mp3, புஜங்க ஸ்தோத்ரம், ஸ்ரீ ராமர்\nஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - மாசி மகம் - பௌ...\nஸ்ரீ சுதர்சனர் ஸ்தோத்திரம் .MP3\nஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ஸ்தோத்ரம் .MP3\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nசுந்தர காண்டம் . MP3 Audio Book சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் , படிக்கும் போது என்னென்ன நைவேத்யம்...\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3 பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-19T10:05:58Z", "digest": "sha1:IVGW737U3WKXWLNJ4U4ZECRNPIOFW5E5", "length": 10784, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "மோசாமான டெல்லி காற்றால் நுரையீரல் பாதிப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமோசாமான டெல்லி காற்றால் நுரையீரல் பாதிப்பு\nடில்லியில் சில காலம் வசித்தாலே போதும், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் நுரையீரல் பாதிப்பு வந்து விடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. டில்லியில் வசிக்கும் மக்களில் 34.5 சதவீதம் பேர் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nடில்லியில் ஒற்றை-இரட்டை இலக்க பதிவெண் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சார்பில் டில்லியில் வசிப்பவர்களிடம் நுரையீரல் பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.\nபுகைபிடிக்கும் பழக்கும் உள்ளவர்கள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடம், வயது, பாலினம், கல்வி, புகைப்பழக்கம், டில்லியில் வசிக்கும் கால அளவு போன்ற பிரிவுடன் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை மருத்துவ கல்லூரி டாக்டர்கள் கடந்த வாரம் வெளியிட்டனர்.\nஆய்வு முடிவு அறிக்கையின்படி, டில்லியில் வசிக்கும் 34.5 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆய்வு குறித்து டாக்டர் சுனீலா கார்க் கூறுகையில், டில்லியின் முக்கியமான 10 பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் நுரையீரல் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. காற்று மாசுபாட்டிற்கும், நுரையீரல் பாதிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை டாக்டர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nபுகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இதற்கு அதிகப்படியான காற்று மாசுபாடு முக்கிய காரணம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் அழற்சியும் ஏற்படுகிறது.\nநீண்ட காலமாக டில்லியில் வசிப்பவர்களுக்கும் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. டில்லியில் 5 முதல் 9 ஆண்டுகளில் வசிப்பவர்களில் 28.7 சதவீதம் பேரும், 20 ஆண்டுகள் வரை வசிப்பவர்களில் 36.7 சதவீதம் பேருக்கும் நுரையீரல் பாதிப்பு உள்ளது. டில்லியில் வசிக்கும் காலம் அதிகரிக்க அதிகரிக்க நுரையீரல் பாதிப்பின் அளவும் அதிகமாக உள்ளது . டில்லியில் வசிக்கும் இளைஞர்களில் 5 ல் ஒரு பகுதியினர் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக 20 வயதிற்கு கீழ் உள்ள 17.5 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.\nதலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் சுவாச பிரச்னைகள், குறை மாதத்தில் பிறப்பது, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக லண்டன் மற்றும் இந்திய அமைப்புக்கள் ந��த்திய பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர் →\n← குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/quick-and-easy-mango-pickle-recipe/23444/", "date_download": "2019-08-19T09:52:36Z", "digest": "sha1:TXLM4D4R5CBKX4YZSEEB2NEHNYW2ADY4", "length": 5734, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Pickle : ஊறுகாய் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவாக", "raw_content": "\nHome Trending News Health தினமும் ஊறுகாய் வைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளவரா, நீங்கள்\nதினமும் ஊறுகாய் வைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளவரா, நீங்கள்\nஊறுகாய் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவாக மாறிவிட்டது. சாப்பாட்டிற்கு பொரியல் இல்லை என்றால், உடனே ஊறுகாய் வைத்து சாப்பிடும் பழக்கம் அனைவருக்கும் உள்ளது.\nஆனால், இப்படி தினமும் ஊறுகாயை எடுத்துக்கொண்டால் பல்வேறு உடல்நல பிரச்சனை சந்திக்க நேரிடும்.\n(1) ஊறுகாயில் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால் சுவை அதிகமாக இருந்தாலும், இது உடல் நலத்திற்கு கேடு தரும்.\n(2) ஊறுகாயில் மசாலா அதிகமாக சேர்க்கப்படுவதால், அல்சர் பிரச்சனை ஏற்படக்கூடும்.\n(3) ஊறுகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள், வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.\n(4) இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவி, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\n(5) நீரிழிவு நோய் இருப்பவர்களும், ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.\n(6) ஊறுகாயில் உள்ள எண்ணெய் இதய நோய்க்கு வழிவகுக்கும்.\n(7) ஊறுகாயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.\nPrevious articleசாப்பிட்ட உடனே கட்டாயம் செய்யக்கூடாத 6 விஷயங்கள்\nட்ராப்பான மாநாடு படத்தில் திடீர் திருப்பம் – சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.\nபாகுபலி படத்தில் விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் – பிரபாஸ் ஓபன் டாக்.\nபிக் பாஸ் பிரபலத்துடன் ஆக்ஷன் படத்தில் இணைந்த ஜூலி.. – கவர்ச்சியான பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_754.html", "date_download": "2019-08-19T09:48:42Z", "digest": "sha1:7FSXSVD5IT54S244U7MB6YYHP227P4CB", "length": 9739, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் கொலைப் பங்காளிகள்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் கொலைப் பங்காளிகள்\nமுள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் கொலைப் பங்காளிகள்\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு முன்னாள் கொலைப் பங்காளிகளாக இருந்த ஈ.பி.டிபி முன்னாள் உறுப்பினரும் தற்போது இன்று கிளிநொச்சியில் மாவட்ட சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nநேற்று புதன்கிழமை மாலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு பின்னர் ஆலயத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.\nஇந்நிகழ்வில் சந்திரகுமார், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஊடகங்கங்களுக்குத் கருத்துத் தொிவித்த சந்திரகுமார்:-\nஇறுதி யுத்தத்தினால் உயிரிழந்தவர்களிற்கு இன்று நாம் அஞ்சலி செலுத்தினோம். கடந்த வருடங்களை போன்று இன்றும் நாம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக விளக்கேற்றி வழிபாட்டிலும் பங்குகொண்டோம் என அவர் தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆ���்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delawaretamilschool.org/", "date_download": "2019-08-19T10:44:40Z", "digest": "sha1:O5RHSOWPPF6YTJVR6XZ5B3CVUOKIO635", "length": 6796, "nlines": 95, "source_domain": "delawaretamilschool.org", "title": "டெலவர் தமிழ்ப் பள்ளி – Delaware Tamil School", "raw_content": "\nபள்ளி தொடங்கும் நாள் – செப்டம்பர் 6, 2019\nதொடங்கும் நாள் / Start Date: செப்டம்பர் 6, 2019 வெள்ளிக்கிழமை (September 6, 2019 – Friday)\nபள்ளி நடக்கும் நாள் / School Day: வெள்ளிக்கிழமை (Friday)\nடெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்க உறுப்பின��்கள் மட்டுமே பள்ளியில் சேர இயலும். மாணவர் பதிவுக் கட்டணத்துடன், தமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணத்தைத் தனிக் காசோலையாக TAGDV என்ற பெயரில் தரவேண்டும். (Only members of Tamil Association of Greater Delaware Valley (TAGDV) can join the school. TAGDV membership fee should be paid name of “TAGDV” can be in single check.)\nமாணவர் பதிவுக் கட்டணம் (Student Registration Fee)\nகாசோலை: TAGDV என்ற பெயரில்\nதமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணம்\nபுதிய தமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணம் (Tamil Sangam New Membership Fee): $35\nதமிழ்ச் சங்க உறுப்பினர் புதுப்பிப்புக் கட்டணம் (Tamil Sangam Membership Renewal Fee): $25\nதமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் (Tamil SangamLife Membership Fee): $250\nடெலவர் தமிழ்ப் பள்ளி அறிமுக நிகழ்வு\nகோடை விடுமுறையை இனிமையாய்க் கழித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், அடுத்த பள்ளியாண்டிற்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.\nநமது தமிழ்ப்பள்ளியின் வரும் ஆண்டிற்கான அறிமுக நிகழ்வு (Open house), வரும் ஆகஸ்டு 18ஆம் நாள் நடைபெறவுள்ளது. இது சார்ந்த முழுமையான தகவல்களை விரைவில் தெரியப்படுத்துகிறோம். தற்போது கீழேயுள்ள தகவல்களைக் குறித்துக்கொண்டு, நிகழ்வுக்கு கட்டாயம் வருவதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும்.\nநாள்: ஆகஸ்டு 18, 2019, ஞாயிற்றுக்கிழமை\nநேரம்: மதியம் 02:00-லிருந்து 04:00 மணி வரை\nதமிழ்ப் பள்ளியில் விருப்பமுடைய உங்களின் நண்பர்களிடமும் இதைத் தெரியப்படுத்தவும்.\nடெலவர் தமிழ்ப் பள்ளி நிர்வாகக் குழு\nடெலவர் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா 2009\nடெலவர் பெருநிலப் பகுதியில் (Delaware Valley) வாழும் தமிழர்கள் தங்களுக்கென்று “டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார்கள்.\nபள்ளி தொடங்கும் நாள் – செப்டம்பர் 6, 2019\nபள்ளி தொடங்கும் நாள் – செப்டம்பர் 6, 2019\nடெலவர் தமிழ்ப் பள்ளி அறிமுக நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5527", "date_download": "2019-08-19T10:57:05Z", "digest": "sha1:DI6X66YOI4YCJCLJFQX3P7DQRQEXFJOV", "length": 16107, "nlines": 158, "source_domain": "tamilnenjam.com", "title": "ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16 – Tamilnenjam", "raw_content": "\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 16\nசென்ற அத்தியாயத்திலேயே கவனித்து விட்டோம். ஜென் என்பது மதமல்ல. நீ உன்னை ஆழ்நிலை வழியாகத் தேடி அடைவதே. ஜென்… சுருக்கமாய், வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென்.\nஜென் கூற்றுப்படி..இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல. வாழும் அனைத்து உயிர்களுக்குமானது. சிற்றுயிர்களையும் நேசிக்கக் கற்றுத்தருவதே ஜென்.\nஎன்ற வள்ளலார் கூட ஒருவகையில் ஜென் துறவி எனக் கூறினால் தவறி்ல்லை.\nதாவரங்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு துறவியிடம் ..என்ன நீங்கள் தாவரத்துடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றதற்கு அவர் அளித்த பதில்… அந்த தாவரங்கள் தான் எனக்கான வாழ்வியலை கற்றுத் தருகிறது என்றாராம். நிலத்தில் ஆழத்தில் தன் வேர்களை விட்டு தனக்கான உணவினையும்..தன் நிலைத்தன்மையையும் ஏற்படுத்திக் கொள்கிறது. அதுபோல வானை நோக்கி தன் கிளைகளை நீட்டி இறைவனிடம் தனக்கான காற்றிற்கும், மழைக்கும் இறைஞ்சுகிறது. தன்னலமில்லாது தனது அங்கத்திலிருந்து காய், கனி, ஏன் தன்னை முழுதும் கூட அர்ப்பணித்து விடுகிறது. மரம் ஒரு வகையில் எனது குரு என்றாராம் அந்த ஜென் துறவி..\nமுன்னர் படித்த ஒரு விசயம் இது..\nஎன்பது பொருந்தி தானே போகிறது. இதோ… இன்னொரு சிறு ஜென் கதையை பார்ப்போம்.\nஜென் துறவியைப் பார்த்து ஒருவன் சொன்னான்.. “ஏன் இப்படியொரு மோசமான உலகத்தை இறைவன் உருவாக்கி இருக்கிறார். நானாக இருந்தால் நல்ல உலகத்தை உருவாக்கி இருப்பேன்” என்றான்.\nஜென் துறவி சிரித்துக் கொண்டே… “உனக்கே காரணம் தெரிந்திருக்கிறது. இந்த உலகத்தை மேலும் நல்லதாக மாற்றத்தான் இறைவன் உன்னை படைத்திருக்கிறார். ஆகவே நீ சொன்னதைச் செய்ய முயற்சி செய். நீ எதிர்பார்க்கும் உலகம் உருவாகி விடும்” என்றாராம்..\nஜென் என்பது இதுவே. நம்மை நாம் உணரவே ஜென் உதவுகிறது.\nசிறுவன் எறிந்த பந்தினால் வலி ஏற்பட்டிருக்கலாம் மரத்திற்கு. ஆனால் பெருந்தன்மையாய் அச்சிறுவனுக்கு தன் மரத்திலிருந்து பழத்தை தருகிறது மரம். என்னவொரு அழகிய ஜென் சிந்தனை.\n1989 இல் தாய் வார இதழில் வெளியான எனது கவிதை.\nஇருளில் பனியில் நனைந்து கொண்டு இருக்கும் மரத்தின் நிலை குறித்த உயிர் இரக்கச் சிந்தனை.\nஹைக்கூவில் ஜென் உத்தி சிறப்பான ஒன்றாகும். அது மட்டுமல்லாது ஜப்பானில் ஹைக்கூ தோற்றுவிக்கப் படும்போதே ஜென்னை முன்னிலைப் படுத்தவே தோன்றியது என்று கூடச் சொல்லலாம். ஜென்னை முன்னிலைப் படுத்தவே ஹைக்கூவை நிகழ்காலத்தில் எழுதுங்கள் என்று வலியுறுத்தப் படுகிறது. நமக்குள் உள்ள ஞானத்தை தட்டியெழுப்புவதே ஜென். அது நிகழ்காலத்தில் பங்கெடுத்து கொள்வது என்பதனால், ஹைக்கூவை நிகழ்காலத்தில் எழ��துங்கள் என்றனர். ஆனால் ஹைக்கூ நிகழ்காலத்தில் மட்டும் தான் எழுதப்பட வேண்டுமா இறந்தகாலத்தில் எழுதக்கூடாதா என்பதை தெரிந்து கொள்ள சற்று பொறுத்திருங்கள்.\nCategories:\tஎழுதக் கற்றுக்கொள்வோம்கட்டுரைஹைக்கூ துளிகள்\nதிரு. அனுராஜ் அவர்களின் விளக்கங்கள் அருமை. அதுவும் உதாரணங்களுடன். நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. நன்றி, தமிழ் நெஞ்சம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nதமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும்,\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா \nபொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூவில் ���ிருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..\nஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/page/1142", "date_download": "2019-08-19T11:02:36Z", "digest": "sha1:U5NDGZCARC2QS5NCGTBYDGTBV67D6H7L", "length": 13027, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி | Page 1142", "raw_content": "அறி – தெளி – துணி\nவாக்குறுதிகள் செயலுருப் பெறவேண்டும் – மைத்திரியிடம் வலியுறுத்தினார் டேவிட் கெமரொன்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிகள் அனைத்தும் செயலுருப் பெறுவதையே பிரித்தானியா விரும்புவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரொன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 11, 2015 | 0:17 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமகிந்த நடத்தியது சர்வாதிகார ஆட்சி – அமெரிக்க உயரதிகாரியின் கருத்து\nசிறிலங்காவில் ஜனநாயகத்தை மீளமைப்பதற்கும், இனப்பதற்றத்தின் காயங்களை ஆற்றுவதற்கும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 11, 2015 | 0:09 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கடல் விழுங்குகிறது\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரண்டு வாரங்கள் தொடர்ந்து இடைநிறுத்தினால், ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட பணிகளை கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும் என்று சீன கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 10, 2015 | 12:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு ஊக்கமளிப்போம்- இந்திய வெளிவிவகாரச் செயலர்\nசிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஊக்கமளிக்கும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 10, 2015 | 10:43 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன நிறுவனங்களுக்கு இனி முன்னுரிமைச் சலுகைகள் கிடையாது – சிறிலங்கா நிதியமைச்சர்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் சிறிலங்காவில் வழங்கப்படாது என்று, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 10, 2015 | 9:28 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெள்ளியன்று கி.பி. அரவிந்தன் அவர்களின் இறுதி நிகழ்வு\nகடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மறைந்த ‘புதினப்பலகை’ ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியுமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளன.\nவிரிவு Mar 10, 2015 | 8:22 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 362 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Mar 10, 2015 | 7:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டங்கள்\nபிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நேற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.\nவிரிவு Mar 10, 2015 | 1:25 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் போர்க்குற்ற ஆவணப்படம் – மைத்திரிக்கு நெருக்கடி\nசிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், ‘போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது.\nவிரிவு Mar 10, 2015 | 1:12 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகோத்தா, அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோர் வெளிநாடு செல்லத் தடை\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்ட நால்வர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nவிரிவு Mar 09, 2015 | 11:37 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/1902", "date_download": "2019-08-19T11:20:44Z", "digest": "sha1:AWWMHMGLPQGJFBI6AFPPGBUCXXVFYWAT", "length": 7876, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன ..?", "raw_content": "\nஇறுதி யுத்தத்தில் நடந்தது என்ன ..\nபிரதேசசபை அங்கத்தவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி வைத்தார்\nகளனியில் கடந்த வாரம் நடைபெற்ற டெங்கு ஒழிப்புத் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ளாத பிரதேசசபை அங்கத்தவர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மாமரத்தில் சற்று முன்னர் கட்டி வைத்துள்ளார். இருப்பினும் குறித்த அங்கத்தவர் பின்னர் அவிழ்த்து விடப்பட்டார். அதேவேளை மேற்படி நிகழ்வில் பங்குபற்றாத இரு பெண்களையும் மேர்வின் சில்வா கண்டித்துள்ளார். பிரதேசசபை அங்கத்தவரை மரத்தில் கட்டி வைத்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்த பெண்மணியொருவரை அமைதியாக இருக்குமாறும், அல்லாவிடில் இதேநிலைமை உனக்கும் தொடரும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்தார். […]\nஒலி-ஒளி புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு நடிகர் சத்யராஜ் அழைப்பு \n24. februar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\nஎதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவ��ும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை கோரியும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். […]\nபிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ\nசென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48429", "date_download": "2019-08-19T11:04:50Z", "digest": "sha1:YQFQJROUTL6HIN4PEILPUJQOMSVS6AKI", "length": 8164, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "இறந்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் உயிருடன் உள்ளவர்களுக்கு எப்போ கொடுக்கப்போகிறோம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇறந்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் உயிருடன் உள்ளவர்களுக்கு எப்போ கொடுக்கப்போகிறோம்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லது. ஆனால் அதே தினத்தில் உயிர் விட்டவர்கள் போக இந்த போரில் பிழைத்த …\n– பெற்றோரை இழந்த குழந்தைகள்\n– பிள்ளைகளை காவு கொடுத்த பெற்றோர்\n-உற்றார் பாதுகாவலர் இழந்த மக்கள்\nஎன பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர் இவர்களுக்கு நேற்றைய தினத்தில் என்ன கிடைத்தது எவராவது எதையாவது கொடுத்தார்களா \nஇறந்தவர்களை நினைவு கூரத்தான் வேண்டும் ஆனால் நாம் இறந்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் உயிருடன் உள்ளவர்களுக்கு எப்போ கொடுக்கப்போகிறோம்.\nஉயிர் இழந்தவர்களை பற்றி கவலைப்படும் அதேவேளை இவர்கள் ஏன் உயிர் இழந்தார்கள் என சிந்திக்கவும் வேண்டும்.\nஇதுவரை பிரிந்த ஒவ்வொரு உயிரின் எதிர்பார்ப்பும் நம் எதிர்கால சந்ததியினருக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே.\nஎனவே இறந்தவர்களை மட்டும் நினைவு கூறிக்கொண்டு ஆளாளுக்கு தங்கள் இருப்பை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்காமல் ஏன் அந்த ஆத்மாக்கள் இறந்ததோ அதற்கான பணியை செய்து முடிப்பதே அந்த ஆத்மாக்களுக்கு செய்யும் சரியான நினைவேந்தல் நிகழ்வு.\nஉரியவர்கள் வாழும்போது சரியான விடையத்தை செய்து கொடுத்தால் உயிர் போகப்போவதும் இல்லை நினைவேந்தலும் இல்லை.\nநேற்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் பேச்சுக்களையும் பார்க்கும் போது உங்கள் இருப்பையும் வாய்ப்பு வசதியையும் காப்பாற்றிக்கொள்ள இன்னுமொரு இவ்வாறான நிகழ்வுக்கு இட்டு செல்வீர்கள் போலத்தான் உள்ளது\nதயவுசெய்து மாற்று கருத்து புதிய சிந்தனையாளர்களை இணைத்து கொள்ளுங்கள் அல்லது அவர்களுக்கு வழிவிடுங்கள் இல்லையேல் வாக்குகள் பிரிவதை யாராலும் தடுக்க முடியாது\nஅதே போல “சிறிய சிறுபான்மை விரைவில் பெரிய சிறுபான்மையாவதையும் தடுக்க முடியாது”\nஇறந்தவர்களை நினைவு கூறுங்கள் ஆனால் உயிரோடு உள்ளவர்களை எப்பவுமே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nPrevious articleமுகமாலையில் துப்பாக்கி சூடு ஆயுதம் தாங்கிய இராணுவ, பொலிஸார் குவிப்பு\nNext articleஅவலத்துக்கு ஆண்டு எட்டு; அரசியல் தீர்வோ இல்லை’\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nயாராவது உயிரைத்துறக்கநேரிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்.\nஉணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/61163-sunnyleone-to-act-in-shakilas-biographical-movie", "date_download": "2019-08-19T10:27:57Z", "digest": "sha1:6VWMIJGLRBCYXXOCX3JZPNY6I4OOWLY5", "length": 7189, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஷகிலா வாழ்க்கை படமாகிறது, சன்னிலியோன் நடிக்கிறார்? | sunnyleone to act in shakila's biographical movie", "raw_content": "\nஷகிலா வாழ்க்கை படமாகிறது, சன்னிலியோன் நடிக்கிறார்\nஷகிலா வாழ்க்கை படமாகிறது, சன்னிலியோன் நடிக்கிறார்\nம��ையாள சூப்பர்ஸ்டார்களான மம்முட்டியும் மோகன்லாலும் பார்த்துப் பயந்தது நடிகை ஷகிலாவைத்தான். 1990 முதல் 2000 வரை மலையாளப் பட உலகை கலக்கினார். இவர் நடித்த படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. சிறு பட்ஜெட்டில் ஷகிலாவை வைத்து படங்கள் எடுத்த பல தயாரிப்பாளர்கள் கோடீஸ்வரர் ஆனார்கள்.\nஷகிலாவின் படங்களில் ஆபாசம் இருப்பதாகவும் அவற்றை பார்த்து இளைஞர்கள் கெடுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து அவருக்கு எதிராக சதி வலைகள் பின்னப்பட்டு மலையாளப் பட உலகில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nதற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஷகிலா நடித்த 23 படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளனவாம் ஆபாச காட்சிகள் இருப்பதாக இவற்றுக்கு தணிக்கை சான்று கிடைக்கவில்லை. இது குறித்து ஷகிலா அளித்த பேட்டி வருமாறு:-\n‘‘நான் இப்போது தமிழில் பரத், நமீதா நடிக்கும் பொட்டு படத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் சம்பூர்ணேஷ் பாபுவுடன் ஒரு படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கன்னடப் படமொன்றிலும் நடிக்கிறேன். மலையாளத்தில் நான் நடித்துள்ள 23 படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. பல்வேறு காரணங்களைச் சொல்லி அந்தப் படங்களுக்கு தணிக்கைச் சான்று அளிக்க தணிக்கைக் குழுவினர் மறுத்து விட்டனர்.\nஇதனால் தயாரிப்பாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. டைரக்டர் ஆக முடிவு செய்து இருந்தேன். ஆனால் அது கஷ்டமாக இருந்ததால் அந்த முடிவைக் கைவிட்டு விட்டேன். எனது வாழ்க்கையைப் படமாக எடுக்க அனுமதி அளித்து இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படத்தில் எனது வேடத்தில் நடிக்க பிபாசா பாசு, சன்னிலியோன் ஆகியோரிடம் பேசி வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2019/07/07/", "date_download": "2019-08-19T11:06:30Z", "digest": "sha1:OCCJQ5SZ7UJ4EH2QNEKA74Z65CSVGPBU", "length": 36035, "nlines": 346, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "07 | July | 2019 | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\n2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்\nசூரிய கிரகணம் வானில் நிகழும் போது,\nபேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு.\nமுழுச் சூரிய மறைவு பல நூறாண் டுக்கு,\nதடுமாற்ற நிலையில் கீழே கிடக்கும்\nபுவித்தட்டுப் பிறழ்ச்சி பல நேர்ந்து\nபூமியில் நிலநடுக்கம் தூண்டப் படலாம் \nகாலி போர்னியா நிலநடுக்கத் துக்கு\nகாரணம் முழுச் சூரிய கிரகணம் \nதிடீர் உஷ்ண மாறுதல் புவித்தட்டில்\nநீட்சி, நெருக்கம் உண்டாக் கலாம் \nதிடீர் உஷ்ண மாற்றத்தால் உடனே\nவிழித்து மேலே பீறிட் டெழலாம் \nசமீபத்தில் நிகழ்ந்த முழுச் சூரிய கிரகணத்தால் பூமியில் நேர்ந்த நிலநடுக்கங்கள்\n2019 ஜூலை 2 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் தெரிந்த முழுச் சூரிய கிரகணம், 20 ஆண்டுகட்குப் பிறகு ஜூலை 7 ஆம் தேதி தூண்டப் பட்ட 6.4 / 7.1 ரிக்டர் அளவு தீவிர காலிஃபோர்னியா நிலநடுக்கங்களுக்குக் காரண மாக இருக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு வியப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். அக்கருத்து 2019 ஜூலை 2 இல் விஞ்ஞானச் சுழல் நிகழ்ச்சி இணைய வலையில் [ScienceOfCycles.com]] வந்துள்ளது. வெளியிட்டவர் மிட்ச் பாட்டரஸ் [Science Of Cycles with Mitch Battros]. பெரும்பான்மை எரிமலைக் குழம்பு வாயுக் கட்டிகள், எரிமலைகள் [Mantle Plumes & Volcanoes] கடலுக்குக் கீழே தங்கிக் கிடப்பவை. ஆதலால் திடீர்க் கடல் உஷ்ண மாற்றம் அலை விசைகளைத் தூண்டி, எரிமலை சீறி எழலாம்.\nமுழுச் சூரிய கிரகணத்தால் நேரும் தீவிரக் காரண விளைவு களை நான் குறிப்பிட்டு வந்திருக்கிறேன். விளிம்பில் தயாராய் நிகழ இருக்கும், புவித்தட்டுப் பிறழ்ச்சிகள் விரைவில் தூண்டப் பட நெடு நேரம் ஆகாது. பல நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் முழுச் சூரிய கிரகணம் 3 அல்லது 4 நிமிடங்களே நீடிக்கும். அந்த குறுகிய தருணத்தில் வெகு விரைவாக இறங்கி ஏறும் உஷ்ண மாறுபாட்டில், பூமிக்கடியில் உள்ள மேல் கோளத் தட்டில் [Earth’s Lithosphere] மிகச் சிறிய நீட்சி, நெருக்கம் ஏற்படலாம்.\nஎரிமலைக் குழம்புப் பாறை ஒரு கனல் கட்டி. அது பூமியின் நடுக்கருவை மேலே போர்த்திய வரம்பு. அந்த கனல் கட்டிக் குழம்பு ஓடிப் பூமியின் பல்வேறு கோளத் தட்டுகளை ஊருருவி, எரிமலையாய் மேலே பீறிட்டெழச் செய்வது அடித்தட்டுப் பிறழ்ச்சி நில நடுக்கம் உண்டாக்குவ��ு, அந்த நீட்சி, நெருக்க வினைகளே. மேலும் கடல் நீர் உஷ்ணம் மிகையாகிப் பருவ காலப் புயல்கள் எழுவதும் , ஹர்ரிக்கேன் உருவாவதும் வட அமெரிக்க நாடுகளில் நாம் அறிந்தவையே.\nPosted in சூரியக்கதிர் கனல்சக்தி, பிரபஞ்சம், விஞ்ஞானம்\t| 1 Reply\nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (195) அண்டவெளிப் பயணங்கள் (437) இணைப்புகள், Blogroll (1) இலக்கியம் (6) உலக மேதைகள் (12) எரிசக்தி (7) கட்டுரைகள் (25) கணிதவியல் (3) கதிரியக்கம் (8) கதைகள் (11) கனல்சக்தி (19) கலைத்துவம் (8) கவிதைகள் (50) காவியங்கள் (6) கீதாஞ்சலி (9) குறிக்கோள் (2) சூடேறும் பூகோளம் (9) சூரியக்கதிர் கனல்சக்தி (16) சூழ்வெளி (20) சூழ்வெளிப் பாதிப்பு (28) நாடகங்கள் (18) பார்வைகள் (2) பிரபஞ்சம் (150) பொறியியல் (95) மின்சக்தி (13) மீள்சுற்று எரிசக்தி (2) முதல் பக்கம் (437) வரலாறு (13) விஞ்ஞான மேதைகள் (102) விஞ்ஞானம் (282) வினையாற்றல் (9) Uncategorized (7)\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட அரிய முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\n2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்\nசென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்\nகனடா தேசீய நினைவு விழா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் —>> பூகோளச் சூடேற்றக் கலக்கம் —>> சூழ்வெளிப் பாதிப்பு —>> மானிட உடல்நலக் கேடு\nபூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருகி வருகின்றன.\nஇந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\n2018 ஆண்டு வாசகர் பார்வைகள் – வையகத் தமிழ்வலைப் பூங்கா\nகதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி\nஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிர வெடி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்\nபெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் எதிர்ப்படும் பல்லடுக்குச் சவால்கள்\nபுகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது\nமுதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது\nதுணைவியின் இறுதிப் பயணம் – 7\n2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது\nஉலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\n2019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுளவி “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது\nதுணைவியின் இறுதிப் பயணம் – 6\nபிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள். பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் \nமகாத்மா காந்தியின் மரணம் – ஜனவரி 31, 2019 நினைவு நாள்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 5\n2019 இல் அமெரிக்கா புதியாய் இணைக்கும் மின்சக்தி ஆற்றலில் காற்றாடிச் சுழலிகள் பெரும்பங்கு ஏற்கும்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 4\n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nதுணைவியின் இறுதிப் பயணம் -3\nதுணைவியின் இறுதிப் பயணம் -2\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது\nஅணுப்பிணைவு முறை மின்சக்தி நிலையத்தின் அமைப்பில் எதிர்ப்படும் பொறியியல் இடர்ப்பாடுகள்\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15718-to-protest-bad-roads-in-hyderabad-cong-workers-litter-the-streets-with-kcrs-photos.html", "date_download": "2019-08-19T10:34:07Z", "digest": "sha1:G5UJ53NG6QUGSRXXMXXQKFJL7VCQ7N4U", "length": 8598, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சாலையில் முதல்வர் படங்களை போட்டு காங்கிரஸ் போராட்டம் | To protest bad roads in Hyderabad, Cong workers litter the streets with KCR’s photos - The Subeditor Tamil", "raw_content": "\nசாலையில் முதல்வர் படங்களை போட்டு காங்கிரஸ் போராட்டம்\nBy எஸ். எம். கணபதி |\nஐதராபாத்தில் சாலை பள்ளங்களில் தேங்கிய நீரில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் படங்களை போட்டு, காங்கிரசார் நூதனப் போராட்டம் நடத்தினர்.\nதெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டி.ஆர்.எஸ்) கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சந்திரசேகர ராவ் முதலமைச்சராகவும், அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராகவும் உள்ளனர். காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.\nஇந்நிலையில், கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த மழையால் தலைநகர் ஐதராபாத், செகந்திரபாத் நகரங்களில் முக்கிய சாலைகளில் கூட பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதையடுத்து, சாலைகளை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் ேஷக் அப்துல்லா சோகைல் தலைமையில் அக்கட்சியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.\nஅவர்கள் முதலமைச்சர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர் ராமாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை ஏராளமாக வாங்கிக் கொண்டு வந்தனர். மீடியாக்காரர்களை அழைத்து தாங்கள் அரசைக் கண்டித்து வித்தியாசமான போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.\nபின்னர், சாலைகளில் உள்ள பள்ளங்களில் தேங்கிய மழை நீரில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் படங்களை போட்டு, அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். ஷேக்அப்துல்லா கூறுகையில், ‘‘முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பிரகதிபவன் என்ற பிரம்மாண்ட மாளிகை கட்டி, ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார். அவரது மகனோ ட்விட்டரில் மட்டும்தான் வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. சாலை வசதிகள் கூட சரியாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால்தான், இந்தப் போராட்டத்தை நடத்தினோம்’’ என்றார்.\nதிரிணாமுல் காங். எம்.பி.க்கு சம்மன் அனுப்பியது சி.பி.ஐ; எப்போது தெரியுமா\nகுற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகாஷ்மீரில் அலுவலகங்கள் இன்று முதல் செயல்படும்; பள்ளிகள் 19ம் தேதி திறப்பு\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nகாங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல் விளக்கம் கேட்கிறது கப்பல் துறை\nசிறப்பு குறைதீர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\n25 வருஷம் மோடி ஆட்சிதான்; கோவா முதலமைச்சர் அறிவிப்பு\nஏ.கே.47 பறிமுதல் விவகாரம்; வீடியோ வெளியிட்ட எம்.எல்.ஏ\nகர்நாடக அமைச்சர்கள் பட்டியல் ஒரு வழியாக தயார்; முதற்கட்டமாக 15 பேர் நாளை பதவியேற்பு\nஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்\nசெப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா\nபிரதமர் மோடி பூடான் பயணம்; சிவப்புக் கம்பள வரவேற்பு\nபிரியங்கா காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஜெய்ப்பூர் கோர்ட்டில் தாக்கல்\nகர்நாடகா : 23 நாளாக நீடிக்கும் எடியூரப்பாவின் ஒன்மேன் ராஜ்ஜியம் ; அமைச்சரவை பட்டியல் எப்போது\nindian cricket teamemail threatkarnatakamettur damகர்நாடகஎடப்பாடிbjpபாஜகkashmirகாஷ்மீர்காஷ்மீர் பிரச்சினைஸ்மார்ட்போன்மோடிரெசிபிRecipesRuchi Cornerkanchipuramathi varadarஇந்தியாகாங்கிரஸ்Karnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/technology/15686-independence-day-special-ashoka-chakra-emoji-launched-by-twitter.html", "date_download": "2019-08-19T10:10:52Z", "digest": "sha1:OZ4BBFOMEXKEZPIYPEKEIVZBMREGECVM", "length": 5637, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அசோக சக்கரம் இமோஜி ட்விட்டரில் அறிமுகம் | Independence day special: Ashoka Chakra emoji launched by twitter - The Subeditor Tamil", "raw_content": "\nஅசோக சக்கரம் இமோஜி ட்விட்டரில் அறிமுகம்\nசமூக ஊடகமான ட்விட்டர் இந்தியாவின் தேசிய சின்னங்களுள் ஒன்றான அசோக சக்கரத்தின் இமோஜியை புழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது.\n2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 73வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு இந்த இமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசோகரின் தர்ம சக்கரம் என்று கூறப்படும் 24 ஆரங்கள் கொண்ட சக்கரம் இந்திய தேசிய கொடியில் இடம் பெற்றுள்ளது.\nஏற்கனவே செங்கோட்டை, இந்திய தேசிய கொடி உள்ளிட்ட சுதந்திர தினத்திற்கான நான்கு இமோஜிக்கள் ட்விட்டரில் உள்ளன. அசோக சக்கரம் இவ்வகையில் ஐந்தாவதாகும்.\nதமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அசோக சக்கர இமோஜி உள்ளது. இந்த இமோஜியை ஆகஸ்ட் 18ம் தேதி வரைக்கும் பயன்படுத்தலாம்.\nஅபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது அறிவிப்பு; நாளை சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது\nஇந்தியா vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி : தனது கடைசி போட்டியில் காட்டடி தர்பார் காட்டிய கெயில்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஸ்மார்ட்போனை கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்துவது எப்படி\nசூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்\nஅமேசான் அசிஸ்டெண்ட்: இந்தி மொழியில் அறிமுகம்\nஅசோக சக்கரம் இமோஜி ட்விட்டரில் அறிமுகம்\nமாற்றப்படும் வாட்ஸ்அப் செய்திகள்: எதை நம்புவது\nடெலிகிராம் செயலி: அலர்ட் இல்லாத செய்தி\nமோதலை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு: பேருந்துகளில் அறிமுகமாகிறது\nவிற்பனைக்கு வந்துள்ள ரியல்மீ எக்ஸ்\nஇன்ஸ்டாகிராம் புகைப்படங்களை சேமிப்பது எப்படி\nindian cricket teamemail threatkarnatakamettur damகர்நாடகஎடப்பாடிbjpபாஜகkashmirகாஷ்மீர்காஷ்மீர் பிரச்சினைஸ்மார்ட்போன்மோடிரெசிபிRecipesRuchi Cornerkanchipuramathi varadarஇந்தியாகாங்கிரஸ்Karnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/cinema/cinemanews/2019/03/30130021/1234767/Atharvaa-will-Act-Karthik-Subbaraj-film.vpf", "date_download": "2019-08-19T11:00:37Z", "digest": "sha1:OWQCOK5PD3VDUEKP4TZBZ7BTWXLE24IS", "length": 14053, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அதர்வா || Atharvaa will Act Karthik Subbaraj film", "raw_content": "\nசென்னை 19-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் அத���்வா\nதற்போது 100 படத்தில் நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். #Atharvaa\nதற்போது 100 படத்தில் நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். #Atharvaa\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா.\nஇந்த படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பக்கபலமாக அமைந்தது.\nஇந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. இதில் சித்தார்த் வேடத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாலினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nAtharvaa | Karthik Subbaraj | Jigarthanda | அதர்வா | கார்த்திக் சுப்புராஜ் | ஜிகர்தண்டா\nஅதர்வா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதர்வாவின் புதிய படம் ஆரம்பம்\nஅதர்வாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\nபூஜையுடன் துவங்கிய அதர்வாவின் அடுத்த படம்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும்- தீபா பேட்டி\nஆப்கானிஸ்தான்: சுதந்திர தின விழாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு\n3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- அமைச்சர் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா காலமானார்\nயமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டியது வெள்ளம்- கெஜ்ரிவால் அவசர ஆலோசனை\nதுறையூர் விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்- முதல்வர் அறிவிப்பு\nபெண் கல்வியை வலியுறுத்தும் இது என் காதல் புத்தகம்\nஅசுரன் படத்தில் இணைந்த ராட்சசன் பிரபலம்\nசாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்\nதீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் பிகில்\nதனுஷ், திரிஷாவுக்கு சைமா விருது வழங்கிய மோகன்லால்\nஅதர்வாவின் புதிய படம் ஆரம்பம்\nஅதர்வாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்த ஐ.நா. இந்திய பிரதிநிதிக்கு குவியும் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/03200917/1249247/Oman-Air-flight-makes-emergency-landing-shortly-after.vpf", "date_download": "2019-08-19T11:05:29Z", "digest": "sha1:XLQU5MCWP3SZMZJBQJIMM25YJJQKXTBB", "length": 14224, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மும்பை விமான நிலையத்தில் ஓமன் ஏர் விமானம் அவசர தரையிறக்கம் || Oman Air flight makes emergency landing shortly after take off", "raw_content": "\nசென்னை 19-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமும்பை விமான நிலையத்தில் ஓமன் ஏர் விமானம் அவசர தரையிறக்கம்\nமகாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில் ஓமன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nமகாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில் ஓமன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மஸ்கட்டிற்கு ஓமன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் (எண் 204) இன்று மாலை புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 206 பயணிகள் இருந்தனர்,\nவிமான நிலையத்தில் புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விசாரணையில், புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு அதன் இயந்திரங்களில் ஒன்று செயல்படவில்லை. இதனால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மாலை 4.50 மணியளவில் ஒற்றை இயந்திரத்துடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்��ட்டது தெரிய வந்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தான்: சுதந்திர தின விழாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு\n3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- அமைச்சர் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா காலமானார்\nயமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டியது வெள்ளம்- கெஜ்ரிவால் அவசர ஆலோசனை\nதுறையூர் விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்- முதல்வர் அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலா\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை - குடும்பத்தினர் வெறிச்செயல்\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு\nநடைபாதையில் காரை ஏற்றிய போதை டிரைவர்... 7 பேர் காயம்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - காங்கிரஸ் கட்சியின் ஹூடா ஆதரவு\nகேரளா வெள்ளம் - புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நடிகை\n‘நான் தற்கொலை பயங்கரவாதி’ என்று ‘ஜோக்’ அடித்தவர் கைது - 6 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்த ஐ.நா. இந்திய பிரதிநிதிக்கு குவியும் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.mummypages.lk/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-34/", "date_download": "2019-08-19T10:12:35Z", "digest": "sha1:IORQBHPEPCNNAVQ5EAIKTYNF3QRGFU4W", "length": 3330, "nlines": 50, "source_domain": "www.mummypages.lk", "title": "வாரம் 34, - mummypages.lk-Pregnancy and Parenting", "raw_content": "\n34 முதல் 35 வாரங்களுக்குள் என்ன நடைபெறுகிறதென்பதை இப்பொழுது பார்ப்போம். குழந்தை பிறப்பதற்குக் குறிப்பிட்டுள்ள தினத்திற்கு முதல் உங்களுக்கு பிரசவம் ஏற்பட்டால் அப்பொழுது ஆரோக்கியமான, முழுநிறைவான நிலையில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புக்கள் மிவும் உயர்வாகும்.\nஇப்பொழுது உங்களது குழந்தையின் சுவாசப்பைகள் முழுமையாக உருவாகியுள்ளதுடன் அவை தனித்து இயங்கக்கூடியனவாகவும் இருக்கும். எனவே உங்களது குழந்தை பிறந்தால் காற்றைச் சுவாசித்து உங்களது உடலுக்கு வெளியே உயிர்வாழும் ஆற்றல் உங்களது குழந்தைக்கு இருக்கும். இவ்வேளையில் நீங்கள் எந்நேரமும் குழந்தைப் பிரசவத்திற்குச் செல்லவேண்டிவரும் எனும் விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆகவே நீங்கள் இதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இப்படியான நெருக்கடி நேரத்தில் தூர இடங்களுக்குப் பயணஞ்செய்வதனைத் தவிர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/10173350/1008161/Andhra-Officer-Murder-case.vpf", "date_download": "2019-08-19T10:18:47Z", "digest": "sha1:XLZT5YQLMU6BYYSWCCJVZHZDYBPSWSSL", "length": 10917, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆந்திர வனத்துறை அதிகாரி கொலை வழக்கில் 3 பேர் கைது : ஆந்திர போலீசாரின் காரை வழி மறித்த பொதுமக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆந்திர வனத்துறை அதிகாரி கொலை வழக்கில் 3 பேர் கைது : ஆந்திர போலீசாரின் காரை வழி மறித்த பொதுமக்கள்\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 05:33 PM\nகொலை வழக்கு தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய வந்த ஆந்திர போலீசாரை பொதுமக்கள் வழி மறித்து சிறைப் பிடித்தனர்.\nஆந்திராவின் கடப்பா பகுதியில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, வனத் துறையினருக்கும் செம்மரம் வெட்டும் கும்பலுக்கும் இடையே நடந்த மோதலில், வனத்துறை அதிகாரி அசோக்குமார் கொல்லப்பட்டார். கொலை நடந்த இடத்தில் கிடந்த 2 செல்போன்களை வைத்து ஆந்திர போலீசார் விசாரித்தனர். அப்போது, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந��துள்ளது. இதையடுத்து, அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்த ஆந்திர போலீசார், நேற்று இரவு 12 மணியளவில் பதிவெண் இல்லாத 3 கார்களில் வந்து சகாதேவன், சடையன், கோவிந்தன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதனை அறிந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, ஆந்திர போலீசாரின் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த தமிழக போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், கோவிந்தனை மட்டும் ஆந்திர போலீசார் அழைத்துச் சென்றனர்.\nஆந்திராவில் தொடரும் வாகன சோதனை\n30 கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்\nகாற்று, குளிரை மட்டுமே தந்த 'பெய்ட்டி'\nஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.\nகார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஅமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் : மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nடெல்லி சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொஹ்ரியாலை சந்தித்து பேசினார்.\nஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்\nசேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் : காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரிக்கை\nகாவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 2 தமிழர்கள் கைது\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கைலாசகிரி வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nஎன்.ஜி.சி நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்க எதிர்ப்பு : 10 நாட்களுக்கு, 10 பேர் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரதம்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோழங்காநல்லூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராட்சத இயந்திரங்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.\nமத உணர்வை தூண்டும் வகையில் பேச்சு : ஆண்டாள் கோயில் ஜீயருக்கு சம்மன்\nமத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி ஆண்டாள் கோயில் ஜீயருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_89154.html", "date_download": "2019-08-19T09:39:11Z", "digest": "sha1:LEQRCCET2YMRQTAFLESPVK3V4PXMK7NX", "length": 19869, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி", "raw_content": "\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍���ு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பின்னர் இந்தியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில், முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகளும் மோதிய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சிறப்பாக ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள்அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.\nபின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கிய போது, மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉலக பேட்மிண்டன் போட்டி தொடக்கம் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா என எதிர்பார்ப்பு\nமாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி : 900 மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்.எஸ்.தோனி : பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு - 2021 வரை பயிற்சியாளராக தொடருவார் என கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழு அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு - தலைமை பயிற்சியாளராக தொடருவார் என, கபில் தேவ் தலைமையிலான தேர்வுக் குழு அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் V.B. சந்திரசேகர் தூக்‍கிட்டு தற்கொலை - தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தகவல்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்‍கெட் இறுதிப் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன்\nலடாக்கில் மகேந்திர சிங் தோனிக்கு உற்சாக வரவேற்பு - ராணுவ மருத்துவமனைக்‍கு சென்று வீரர்களின் நலம் விசாரித்தார்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடி���ி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்��ிகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-19T10:06:14Z", "digest": "sha1:A7RFA7AI65B7SXZTVDFVABAIXGZVO7VG", "length": 17200, "nlines": 147, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…! – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nபெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி சொந்த வீடு கட்டுவதற்கு காலி மனை வாங்க வேண்டியது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி எப்படி பட்ட மனைகளை வாங்குவது சிறந்தது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். புதிதாக வீடு அல்லது இன்ன பிற கட்டிடங்கள் கட்டுவதற்காக காலி மனைகளை நமது பொருளாதார வசதிக்கு ஏற்றவாறே அமைகிறது. புதிதாக வீடு கட்டுவதற்காக வாங்கும் நில மனைகளை வாங்கும் போது வாஸ்து சாஸ்திர விதிககளை பின்பற்றுவதால் நலம் உண்டாகும். நான்கு பக்கங்களும் சதுரமாக இருக்கும் வீட்டு மனை முதல் தரமான மனையாகும். இப்படிப்பட்ட மனைகளில் வீடு மற்றும் இன்ன பிற கட்டிடங்களை கட்டி அதில் வசிப்பவர்கள் எல்லாவிதமான நன்மைகளும் பெறுவார்கள்.\nசெவ்வக வடிவிலான வீட்டு மனை அவ்வளவு சிறப்பான மனை என்று கூற முடியாவிட்டாலும், பாதகமான பலன்களை தராது என்பது உறுதி. இத்தகைய செவ்வக மனைகளில் கட்டப்படும் வீடுகளில் அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தில் மக்கள் வசிப்பதற்கு சதுரம் மற்றும் செவ்வக வடிவிலான மனைகளே சிறந்தவை என கூறப்பட்டுள்ளது. செவ்வக வடிவத்தின் உதாரண அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீளம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் இருக்கும் மனைகள் பாம்பு மனைகள் என அழைக்கப்படுகின்றன. பாம்பு மனைகளில் கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு திடீர் விபத்துகள், திருடர்கள் தொல்லை, தீரா நோய்கள், வழக்குகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படும்.\nPrevious இன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nNext காஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nசென்னை: நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இடையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக சண்டை நடந்து …\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 18/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nகோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன\nஉலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் 18/08/2019\nபிக் பாஸ் முகேன்: \"சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார்\" - ரகசியம் உடைத்த நண்பர் 18/08/2019\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை 18/08/2019\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா மலேசிய காவல்துறை பல மணிநேரம் விசாரணை 18/08/2019\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவல��ப்பட வேண்டும்\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை 18/08/2019\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு - 63 பேர் பலி 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் ��ங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299779.html", "date_download": "2019-08-19T11:02:47Z", "digest": "sha1:B3BFU2EN7F2KMPBXQJUC7VFBQNAT2FCU", "length": 11624, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு!! – Athirady News ;", "raw_content": "\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு உத்தரவிட்டுள்ளது.\nபிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற 16 மாணவ மாணவிகள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றிருந்த தம்மை இலங்கை மருத்துவ சபை தம்மை பதிவு செய்யவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇதன்காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்- 19-8-1919..\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர் தற்கொலை\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் \nரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம்\nசாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று\nரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா\nபாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nபிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்-…\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர்…\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் \nரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம்\nசாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று\nரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா\nபாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nநாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- தேவேகவுடா..\nகல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்:…\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nபிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்-…\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர்…\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/30-07-2017-upcoming-weeks-advanced-weather-report-taminadu-puducherry.html", "date_download": "2019-08-19T09:48:38Z", "digest": "sha1:MMXTOK5WKRON5BRK5OHVKIP4U5QACGTY", "length": 11019, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "30-07-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n30-07-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \nதமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை பொறுத்தவரையில் மழையை எதிரிபார்த்து காத்திருப்போருக்கு வரக்கூடிய வாரம் ஒரு சிறந்த வாரமாக அமையும்.தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் குறைவாக இருந்தாலும் வெப்ப சலன மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\n30-07-2017 (ஞாயிற்றுக்கிழமை ) இன்று தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது 31-07-2017 நாளையும் இதே வானிலையே தொடரும் குறிப்பாக நாளை 31-07-2017 (திங்கட்கிழமை ) அன்று தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.\n01-08-2017 ( செவ்வாய்க்கிழமை ) டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n02-08-2017 (புதன்கிழமை ) மற்றும் 03-08-2017 (வியாழக்கிழமை ) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழையின் அளவு சற்று குறைவது போல் தோன்றினாலும் 04-08-2017 (வெள்ளிக்கிழமை ) கேரள மற்றும் கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் மழையின் அளவு லேசாக அதிகரிக்க தொடங்கும்.\n02-08-2017 ,03-08-2017 மற்றும் 04-08-2017 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வட கிழக்கு மற்றும் உள் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் பகல்நேரத்தில் 1° முதல் 3° செல்ஸியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்படலாம்.\n05-08-2017 (சனிக்கிழமை ) முதல் தமிழகத்தில் மீண்டும் வெப்ப சலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும்.\n30-07-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் next weeks weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/07/blog-post_3211.html", "date_download": "2019-08-19T10:29:03Z", "digest": "sha1:3YTCA2DOG6WNYCWXSIRTNKCNT6COXASZ", "length": 9641, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nமகரந்த சேர்க்கை அதிகரிப்பால் மகசூலும் அதிகரிப்பு : விவசாயிகளுக்கு கை கொடுத்த சித்திரை பட்ட கம்பு சாகுபடி\n3:54 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சித்திரை பட்டத்தில் விதைத்த கம்பு பயிருக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவியதால், மகரந்த சேர்க்கை அதிகம் நடந்து விளைச்சல் அதிகரித்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 450 ஹெக்டேரில் சிறுதானிய பயிர்களான, கம்பு, ராகி, சோளம் பயிர் செய்யப்பட்டு வருகிறது. காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்கள் 33 ஆயிரத்து 780 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது.கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி ஆகிய யூனியன்களில் வானம் பார்த்த நிலங்களில் சித்திரை பட்டத்தில் கம்பு, சோளம் பயிரிடப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி யூனியனில் உள்ள பூசாரிப்பட்டி, கரடிகுறி, கம்மம்பள்ளி, வென்னம்பள்ளி, சின்னேப்பள்ளி, வரட்டனப்பள்ளி, சின்ன மட்டராப்பள்ளி, எலுமிச்சங்கிரி, போச்சம்பள்ளி, புளியாண்டபட்டி, வாழைதோட்டம், கொடமாண்டபட்டி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.நாட்டு ரகங்களை விட விளைச்சல் அதிகம் கொடுக்கும் \"ஐ.சி.எம்.வி., 221' என்ற வீரிய ஒட்டுரக கம்பு மாவட்டத்தில் அதிக பரப்பில் பயிரிடப்பட்டது. பொதுவாக கிராம புறங்களில் கம்பு முக்கிய உணவு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கால்நடைகளுக்கு கம்பு தட்டுகள் முக்கிய தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.பிஸ்கெட் மற்றும் சத்து உணவு பொருட்கள் தயாரிக்கும் பல கம்பெனிகளுக்கு கம்பு மூல மாவு பொருளாக உள்ளது. இதனால், கம்புக்கு எப்போதும் நல்ல கிராக்கி இருக்கும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மே மாத கடைசி வாரத்தில் இருந்து பருவ மழை துவங்கியது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதிகளில் பெய்த பரவலான மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.,அணைக்கு நீர் வரத்து அதிகரித்து ஆடி பட்ட நெல் விதைப்புக்காக ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.மாவட்டத்தில், மூன்று ஆண்டுகளாக சித்திரை மாதத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் அதிக பரப்பில் கம்பு சாகுபடி செய்தனர். இந்தாண்டு மாவட்டத்தில் 5,000 ஏக்கர் கம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் கம்பு பயிருக்கு ஏற்ற சீதோஷ்ணநிலை நிலவியதால் மகரந்த சேர்க்கை அதிகம் நடந்து விளைசல் அதிகரித்துள்ளது. தற்போது கம்பு அறுவடை துவங்கிய நிலையில் நல்ல விளைச்சல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரியை அடுத்த பூசாரிப்பட்டியில் கம்பு பயிர் செய்துள்ள விவசாயி நாகராஜ் கூறியது:கடந்த இரு ஆண்டாக கம்பு பயிர் செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள பலர் கடந்த இரு ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பரப்பில் கம்பு பயிர் செய்தனர். சித்திரை பட்டத்தில் விதைத்த கம்புக்கு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தற்போது, நல்ல முறையில் வளர்ந்துள்ளது.பொதுவாக கம்பு பயிர்களை நோய்கள் தாக்காது என்பதால் மருந்து தெளிக்கும் செலவு இல்லை. ஒரு சில இடங்களில் கம்பு அறுவடை துவங்கியுள்ளது. ஏக்கருக்கு பத்து மூட்டை கம்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வாங்கி வருவதால் இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2014/", "date_download": "2019-08-19T10:48:18Z", "digest": "sha1:R2QE3LSSRKAALMBBRKOUDYBJX6NAQE7D", "length": 193659, "nlines": 408, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: 2014", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nசத்தமில்லாமல் நிசப்தமாகக் கலக்கும் மணிகண்டன்\nவா.மணிகண்டன் என்னை விட நாலைந்து ஆண்டுகள் இளையவராக இருக்கக் கூடும். ஆனால் பல வகையில் அவரை நான் அண்ணாந்து (சரியான ஸ்பெல்லிங் அன்னாந்துதானே) பார்க்கிறேன். என்னை எழுதுவதற்குத் தூண்டிய முதல் ஜீவன் மணிகண்டன். தினமும் ஒரு பதிவினை எழுதக் கூடிய மணியின் அசாத்திய உழைப்பினைக் கண்டு பிரமித்துப் போவதுண்டு. இடையிடையே சோர்ந்து போனாலும் அந்தச் சோர்வைப் போக்கும் உத்வேகமும், உற்சாகமும் மணியின் வலைப்பதிவைக் காணும் போது வந்து விடுகிறது.\nஅச்சு ஊடகங்களின் துணையின்றி சுயமாகவே தன்னை முன்னிறுத்தி வெற்றியடைய முடியும் என்பதற்கு சாட்சியாகவே அவரைக் காண முடிகிறது. ஆயிரக் கணக்கான நண்பர்களை, நம்பிக்கைக்குரிய நபர்களை அதன் மூலமாகவே ஈட்ட முடியும் என்று காட்டியதற்கும்.\nஜெயமோகனோ, மனுஷ்யபுத்திரனோ, வா.மு.கோமுவோ இத்தகையை உழைப்பினை இடுவதிலோ, இத்தனையாயிரம் பேரையோ ஈட்டுவதிலோ ஏற்படாத ஆச்சரியம் மணிகண்டனிடத்தில் உண்டாகிறது. அவர்கள் எல்லாம் முழு நேர எழுத்தாளர்கள். அதே போல பெருமாள் முருகன், அபிலாஷ், வெண்ணிலா, இமையம் போல வாத்தியார் வேலையில் இருப்பவரு��ில்லை. மணிகண்டன் நம்மில் பலரையும் போல தினமும் ஒன்பது-பத்து மணி நேரம் பிழிந்து எடுக்கும் வேலையில் அகப்பட்டு அந்தி சாயும் போது எண்ணெய் உறிஞ்சப்பட்ட புண்ணாக்காக வெளிவரும் வாழ்க்கையை வாய்க்கப் பெற்ற ஒருவர்.\nதனது இணைய எழுத்தின் மூலமாகவே இரண்டாவது புத்தகத்தைக் கொண்டு வருகிறார் மணி. சென்ற ஆண்டு ’லின்சே லோஹன் w/0 மாரியப்பன்’ என்ற நூலை புதிய பதிப்பாளர் மூலம் கொண்டு வந்தது போலவே இந்த ஆண்டும் ’மசால் தோசை 38 ரூபாய்’ என்ற புத்தகத்தை இன்னொரு புதிய பதிப்பாளர் மூலம் வெளிக் கொணருகிறார். வாழ்த்துக்கள் மணி.\nபல வகைகளில் மணி இன்ஸ்பிரேஷன் என்று சொன்னேனல்லவா நிசப்தம் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவியிருக்கிறார். தனது முதல் புத்தகத்தின் மூலம் ஈட்டிய ராயல்டி பணத்தினை வைத்து தமிழ்த்தாய் பள்ளிக்கு உதவியிருக்கிறார். எழுத்தாளன் சமுதாயத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கு ஒருங்கிணைப்பாளனாகச் செயல்பட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு. மகிழ்வாகவும், மனதுக்கு நிறைவாகவும் உணர வைக்கும் விஷயங்கள் இவை.\nநான் குருத்தோலை அறக்கட்டளை துவங்குவதற்கான உந்துதலையும் ஊட்டியது மணிகண்டனே எனலாம். மணியைப் பின்பற்றி நானும் நாளை வெளியாகப் போகும் கொட்டு மொழக்கு நாவலின் மூலம் கிடைக்கும் ராயல்டி முழுவதையும் அறக்கட்டளைக்கு அப்படியே ஒதுக்கி விடுவது என முடிவெடுத்திருக்கிறேன். கொட்டு மொழக்கு மட்டுமல்லாது சென்ற வருடம் வெளியான ‘இரவல் காதலி’ மூலம் கிடைக்கும் ராயல்டியும் அப்படியே.\nகொட்டு மொழக்கு அட்டைப்படம் வந்து விட்டது\n2015 ஜனவரி முதல் தேதி இந்த ’கொட்டு மொழக்கு’ நூல் வெளியாகிறது. சரியாக ஒரு வருடம் முன்னதாக 2014 ஜனவரி முதல் நாளன்று எனது ‘இரவல் காதலி’ வெளியானது. இரண்டுமே உயிர்மை வெளியீடுகள்.\nஇந்த இரு நாவல்களுக்கும் இடையேயான பயணம் முக்கியமானது. செல்லமுத்து குப்புசாமியின் முதல் புத்தகம் 2006 இல் வெளியானது என்ற வகையில், கடந்த எட்டரை ஆண்டுகளாகவே அவன் எழுதி வந்தாலும் கூட 2014 போல அதற்கு முந்தைய ஆண்டுகளில் நண்பர்களைச் சம்பாதித்ததில்லை. இத்தனையும் நாவல் எழுதுவதால் உருவான நன்மைகள்.\nஇரவல் காதலியை வாசித்து விட்டு நண்பர் சைதை புகழேந்தி, “சுஜாதா உயிரோடிருந்து இதைக் கண்டிருந்தால் மகிழ்ந்திருப்பார். அடுத்து நீங்கள் நேரடித் தமிழ் நாவலை எழுதுங்கள்.. அதுவும் உங்கள் ஊர்ப் பின்னணியில்” என்றார். முக்கியமான ஊக்குவிப்பு அது. பிறகு பிரபலங்கள் பலர் பாராட்டி ஊக்குவித்தாலும் கூட தொடர்ந்து நாவல் எழுதும் ஆர்வத்தை முதலில் தூண்டியது புகழேந்தியே\nபுத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் யாரைப் பேச அழைப்பது எனத் தீர்மானிப்பதில் பெருங்குழப்பம். சிலர் முன்னட்டையையும், பின்னட்டையையும் மட்டும் படித்து விட்டு எதையாவது பேசுவார்கள். இவர்களால் நாட்டுக்கு, வீட்டுக்கு, விழாவுக்குக் கேடு. இன்னும் சில ஆழமான இலக்கியவாதிகள் எந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேச வேண்டுமோ அதைப் வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்க்கையில் படித்த அத்தனை புத்தகங்களைப் பற்றியும் பேசுவார்கள். அந்த எழுத்தாளன் அடுத்த புத்தகத்தை எழுதும் முன் கோடி முறை யோசிக்கச் செய்து விடுவார்கள். நல்ல வேளையாக இந்த ‘கொட்டு மொழக்கு’ பற்றிப் பேசுவதற்கு அண்ணன் பாஸ்கர் சக்தி ஒப்புக்கொண்டிருக்கிறார்.\nநாள் ஜனவரி 1 - மாலை 6 மணிக்கு\n21/11 இரண்டாவது மெயின் ரோடு\n(செட்டியார் ஹால் பின்புறம், டி.டி.கே.சாலை)\nஎல்லாக் காட்டிலும் சிங்கத்தின் ஆட்சி நடப்பது போல எல்லா வீட்டிலும் மகள்களின் ஆட்சி எங்கள் வீடும் அப்படித்தான். அவள் கையில் ரிமோட் இருக்கும். சுட்டி டிவியோ, போகோ சேனலோ, கார்ட்டூன் நெட்வொர்க்கோ ஓடும். என்ன சொன்னாலும், கெஞ்சினாலும் வேலைக்கு ஆகாது. சாம தான பேத தண்ட முறைகள் யாவும் தோற்றுப் போகும். ஒரு நாள் வேடிக்கையாக, “நீ ரிமோட்டைக் கொடுக்கலைன்னா OLX ல டிவிய வித்துருவேன்” என்ற போது உடனே தந்து விட்டாள். எனக்கோ ஆச்சரியம்\nஆன்லைன் விளம்பரங்களின் தாக்கம் அத்தகையதாக உள்ளது. பல வருடமாக நமக்குத் தெரிந்த ஒரே ஆன்லைன் பரிவர்த்தனை ரயில் டிக்கெட் முன்பதிவு. இன்றைக்கு சகலமும் மாறியிருக்கிறது. ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகையில் குறிப்பிட்ட கடையில் கிடைக்கும் என்று சொன்னால் சலித்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் லிங்க் இல்லையா என்கிறார்கள்.\nஒரு புள்ளி விபரம் இந்த வருட ஜூன் மாதம் இந்தியாவில் 25 கோடி பேருக்கு இணைய இணைப்பு உள்ளதாகக் கூறுகிறது. 120 கோடி மக்கள் தொகையில் இது 20 விழுக்காட்டிற்கும் மேல். ஐந்தில் ஒருவருக்கு இணையத் தொடர்பு உள்ளது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் செய்தி. கவனிக்க வேண்டிய செய்தியும் கூட. இதில் அத்தனை பேரும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடுவதில்லை. அதிகபட்சமாக ஃபேஸ்புக் அல்லது கில்மா வீடியோ பார்ப்பார்கள். இதில் ஒரு சிறு விழுக்காட்டினர் மட்டுமே இணைய அங்காடிகளில் பொருட்களை வாங்குகிறார்கள் எனலாம்.\nஉலகலாவிய அளவில் 2014 ஆம் வருடம் ecommerce 1.505 டிரில்லியன் டாலருக்கு நடந்துள்ளதாக அறிகிறோம். அதாவது தோராயமாக ரூ 92 இலட்சம் கோடிகள். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, 2013க்கும் 2014 க்குமான வேறுபாடு. கடந்த ஆண்டு வரைக்கும் வட அமெரிக்கர்கள் அதிக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இவ்வருடம் ஆசியா-பசிபிக் பிரதேசத்தினர் முன்னிலை பெற்றுள்ளனர். குறிப்பாக சீனா – ஆன்லைன் வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சீனர்கள் அமெரிக்கர்களை விட அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்து முதலிடத்தைப் பிடிப்பார்கள் என்கின்றன கணிப்புகள். ஆன்லைன் வணிகத்தில் சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக 93.7% (2012), 78.5%(2013), 63.8%(2014) என வளர்ந்துள்ளது. இதோடு ஒப்பிடுகையில் இந்தியா இதே கால கட்டத்தில் 35.9%, 34.9%, 31.5% என வளர்ந்துள்ளது.\nஇந்தியாவைப் பொருத்த மட்டில் ஆன்லைன் வணிகத்தின் பெரும்பகுதி பிரயாணம் சார்ந்த விஷயங்களில் முடிகிறது. ரயில், பேருந்து மற்றும் விமான டிக்கெட் பரிவர்த்தனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுமார் 70% ஆன்லைன் வியாபாரம் இவற்றின் வாயிலாகவே நடந்தேறுகிறது. 2013 கணக்கின் படி 12.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ 77,000 கோடி) ஆன்லைன் வணிகம் நடந்தது. இதில் வெறும் 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ 14,000 கோடி) மட்டுமே சில்லரை வணிகமாக நடந்துள்ளது.\nசெக் குடியரசில் கால்வாசிக்கும் மேலான வர்த்தகம் ஆன்லைனில் நடக்கிறதாம். இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லரை வணிகச் சந்தையில் மதிப்பு 550 பில்லியன் டாலர் (ரூ 33.63 இலட்சம் கோடி) என்று வைத்துக்கொண்டாலும் கூட ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தின் பங்களிப்பு அரை விழுக்காடு கூட இல்லை. எனினும் 2014 ஆம் வருடம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய வருடம். பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வருடமும் ஆகும். இணையத் தொடர்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20% என்ற கணக்கிலும், ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடும் ஆட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30% என்ற கணக்கிலும் அதிகரிக்கும் தேசத்தில் 2014 முக்கியமான மைல்கல்.\nஇந்த இடத்தில் Flipkart பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தக் கட்டுரையின் மையப்புள்ளியே அதுதான். நியாயமாகப் பார்த்தால் முதல் பத்தியை Flipkart பற்றிய செய்தியுடன் தொடங்கியிருக்க வேண்டும். தாமதம் தவறில்லை.\nஎன்னுடை ஜி-டாக்கில் IIT முன்னாள் மாணவர் ஒருவரைச் சேர்த்திருந்தேன். அவர் என்னைச் சேர்த்தாரா அல்லது நான் அவரைச் சேர்த்தேனா என நினைவில்லை. அப்போதுதான் அவர்கள் ஒரு ஆன்லைன் புத்தகக் கடை ஆரம்பித்திருந்தார்கள். அவர்களது இணையதளத்தில் பட்டியலிடப்படாத புத்தகங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அதை சாட்டில் சொன்னால் உடனே சேர்த்து விடுவார். கடைகளில் தேடினாலும் கிடைக்காத சில நூல்களை இப்படி வாங்கியதுண்டு.\nஅதற்கு Flipkart என்று பெயரிட்டிருந்தனர். அவர் பெயர் பின்னி பன்சால். அவரது கூட்டாளியின் பெயர் சச்சின் பன்சால். இருவரும் ஒரே குடும்பப் பெயர் கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஆரம்பித்த வெப்சைட் வெறும் இணையப் புத்தக அங்காடியாக நின்று விடவில்லை. ஏற்கனவே எனக்குத் தெரிந்த ஒரு முன்னாள் IIT மாணவர் cricinfo.com என்ற கிரிக்கெட் சம்பந்தமான இணையதளம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி அதை பன்னாட்டு நிறுவனம் ஒன்றை விற்ற பிறகு, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத புத்தகத் துறையில் கிழக்குப் பதிப்பகம் என்ற பெயரில் நுழைந்திருந்தார்.\nஆனால் இந்த பன்சால் பாய்ஸ் எங்கோ போய் விட்டார்கள். அவர்கள் இருவருமே அமேசான்.காம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். உலக அரங்கில் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் கொடிகட்டிப் பறக்கிறது. அமேசான் கூட Flipkart போலத்தான் தன் பயணத்தைத் துவக்கியது. 1994 இல் ஆன்லைன் புத்தகக் கடையாக ஆரம்பித்தது. புத்தகங்கள், குறுந்தகடுகள், வீடியோக்கள் என விநியோகம் செய்தது.\nஇணைய அங்காடிக்கு பளபளப்பான கடை நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தேவையில்லை. வருகிற வாடிக்கையாளரை வரவேற்று உபசரித்து குளிர்சாதனப் பெட்டியை இயங்கச் செய்து பொருட்களை விற்பனைப் பிரதிநிதி மூலமாக விளக்கி விற்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்ததும் அமேசான் உரிமையாளர் தனது கார் பார்க்கிங்கில் இருந்து புத்தகங்களை பேக் செய்து அனுப்பினார். இரண்டே மாதத்தில் வாரம் இருபதாயிரம் டாலர் அளவுக்கு விற்பனை சூடு ��ிடித்தது.\nவழக்கமான புத்தகக் கடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூல்களை மட்டுமே அடுக்கி வைக்க இயலும். அமேசான் மெய்நிகர் அங்காடி. அங்கே ஆயிரக் கணக்கான, இலட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காணக் கிடைத்தன. அவற்றை கிடங்கில் சேர்த்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் வந்தவுடன் பதிப்பாளரிடம் வாங்கி அனுப்பி வைக்க முடிந்தது.\nஇந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பல டாட்காம் குமிழ் உடந்த போது எண்ணற்ற ஆன்லைன் கம்பெனிகள் திவாலாயின. காணாமல் போயின. அமேசான் தாக்குப் பிடித்தது. 2003 க்குப் பின்னர் பொருளாதாரம் மேம்பட்ட போது அமேசான் முன்னைக் காட்டிலும் ஸ்திரமாக முன்னேறியது. உலகின் மிகப் பெரிய புத்தகக் கடையென்றெல்லால் தம்பட்டம் அடிக்கக் கூடாது. அமேசான் புத்தகக் கடையே கிடையாது. அது புத்தக புரோக்கர் என்று வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பைசல் ஆனது. அதன் பிறகு உலகின் மிகப் பெரிய புத்தகக் கடலாக நீடித்தது. அமேசானின் புண்ணியத்தில் நிஜமான நிறைய புத்தகக் கடைகள் மூடப்பட்டன.\nமுதலில் புத்தகக் கடைகளுக்கு இடைஞ்சல் கொடுத்த அமேசான் பிறகு பதிப்பகங்களுக்கும் சவாலாக உருவெடுத்தது. ஈ-புக்ஸ் எனப்படும் மின்னூல்களை அறிமுகப்படுத்தியது. புத்தகங்களை காகிதத்தில் அச்சிட்டு விற்கவேண்டிய அவசியமில்லை. புத்தகங்களைப் பொருத்தமட்டில் பெருஞ்செலவு காகிதத்திற்குத்தான். அதை அடுக்கி வைப்பதற்கான கிடங்கிற்கான செலவு, விநியோகம் செய்யும் செலவு என பொருளின் உள்ளடக்கம் தவிர ஏனைய செலவுகளே கூடுதலாக அமைந்தன. மின்னூல்கள் புத்தகச் சந்தையை அப்படியே புரட்டிப் போட்டன.\nமின்னூல்களை PDF வடிவத்திலோ, வேறு ஏதேனும் வடிவத்திலோ வெளியிட்டால் ஒரு பிரதியை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் விநியோகித்து விடலாம். இதனால் வெளியீட்டாளருக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். ஒருவர் பணம் கொடுத்து வாங்கிய மின்னூலை ஏனையோருக்கு அனுப்பவோ, பகிரவோ முடியாத அளவிலான தொழில்நுட்பத்தை அமேசான் உருவாக்கியது. அவ்வாறு மின்னூல்களை வாசிக்கும் உபகரணத்திற்கு Kindle எனப் பெயரிட்டது.\nஅச்சில் 8 டாலருக்கு விற்கும் அதே புத்தகம் மின்னூல் வடிவில் ஒரு டாலருக்குக் கிடைத்தால் யார் அச்சுப் புத்தகத்தை வாங்குவார்கள் எழுத்தாளர்களுக்கும் அ��ேசான் நல்ல ராயல்டி வழங்கியது. அச்சு நூலுக்கு பத்து சதவீத ராயல்டி எனில், அமேசான் மின்னூலுக்கு எழுபது சதவீதம் வரை கிட்டியது. விலை குறைவு என்பதால் கூடுதல் பிரதிகள் விற்பனை ஆகும் சாத்தியமும் உருவானது. பதிப்பகங்களை எளிதில் அணுக முடியாதவர்கள், இலக்கிய முகவர்களோடு ஒப்பந்தம் போட்டுச் செயலாற்ற முடியாதவர்கள் நேரடியாக அமேசானில் தமது புத்தகத்தை வெளியிடலாம்; உயிர்மை பதிப்பகத்தில் வெளியான எனது ‘இரவல் காதலி’ நாவலின் ஆங்கில மூலம் முதலில் அமேசான் Kindle பதிப்பாக வெளியானதைப் போல.\nமேலும் ஒரு Kindle உபகரணத்தில் ஆயிரக் கணக்கான நூல்களைச் சேகரிக்க இயலும். பல நூலகங்களை அதனுள் அடக்கி விட முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய முன்னேறிய நாடுகளில் அச்சுப் புத்தகங்களை விட மின்னூல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. ஒரு சில தேசங்களில் அச்சுப் புத்தகத்தைப் பேணவும், பதிப்பகங்களைக் காக்கவும் அரசாங்கம் மின் புத்தகங்களின் விலை அச்சுப் புத்தகத்தை விட அதிகமாக இருக்க வேண்டுமென கட்டுப்பாடு விதித்திருப்பதாக அறிகிறோம். எனினும் அதன் வளர்ச்சி குறைந்தபாடில்லை. இப்போது அமேசான் மின் புத்தகங்கள் 38 மொழிகளில் கிடைக்கின்றன. இந்திய மொழிகளும் இதில் சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கணிக்க வேண்டியிருக்கிறது.\nஇப்படியாக அமேசான் புத்தகச் சந்தையில் ஒரு புரட்சியையே உருவாக்கியிருக்கிறது. புத்தகங்கள் தவிரவும் ஏனைய எல்லா விதமான எலெக்ட்ரானிக் பொருட்கள், பொம்மைகள், பரிசுப் பொருட்கள், ஆடைகள் என பலதும் அமேசானில் வாங்கலாம். அப்படி அமேசானின் அடியொற்றி உருவானதுதான் அங்கே ஒரு காலத்தில் பணியாற்றிய பன்சால் பாய்ஸ் உருவாக்கிய Flipkart நிறுவனம்.\nஇப்போது ஒன்பதாயிரம் பேருக்கு மேல் அங்கே பணியாற்றுக்கிறார்கள். தனது வருடாந்திர விற்பனை ஒரு பில்லியன் டாலரை (சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய்) தாண்டி விட்டதாக இவ்வாண்டு மார்ச் மாதம் அறிவித்தது Flipkart. கம்பெனி ஆரம்பித்த ஏழு ஆண்டுகளில் ஒரு பில்லியன் சாதனை. (ஒப்புமைக்காக: அமேசானின் 2013 விற்பனை $ 74.45 பில்லியன்) Flipkart 2015 ஆம் ஆண்டுதான் ஒரு பில்லியனை விற்பனை இலக்காக நிர்ணயித்திருந்தது.\nஒரு வருடத்தில் ஆறாயிரம் கோடி ரூபாய் ஒரு இணைய தளம் ஈட்டியது பெரிய விசயம். ஆனால் இந்த வருடம் அக்டோபர் 6 ஆம் தேதி வெறும் ��த்து மணி நேரத்தில் ரூ 650 கோடிக்கு விற்பனை செய்து பரபரப்பை உருவாக்கியது Flipkart. அன்றைய தினம் அனைத்து செய்தித்தாள்களிலும் Big Billion Day என முதல் பக்கத்தில் முழுப்பக்க விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் சிறப்பு விற்பனை காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று போட்டிருந்தது. அன்றைய தினத்தில் ஒரு பில்லியன் (நூறு கோடி) ஹிட்களை அந்த இணைய தளம் பெற வேண்டும் என்ற இலக்கு. அதுதான் Big Billion Day.\nபொருட்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு விளம்பரம் ஆகியிருந்தன. திங்கட்கிழமையும் அதுவுமாக பல பேர் குழந்தைகளைக் கூட பள்ளிக்கு தயார் செய்து அனுப்பாமல், அலுவலகம் கிளம்பாமல் லேப்டாப் முன்னால் அமர்ந்து எட்டு மணிக்கு ஆஜரானார்கள். ரயில்வே டிக்கெட்டை தட்காலில் புக் செய்வது போல நிலைமை ஆனதுதான் மிச்சம். (அதிரடியான) தள்ளுபடி விலைக்கு என்று போட்டிருந்த எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. கட்டுக்கடங்காத இணையப் போக்குவரத்தை Flipkart ஆல் சமாளிக்க முடியவில்லை. எனினும் ஓரளவு தள்ளுபடி விலையில் நிறையப் பொருட்கள் இறைந்து கிடந்தன.\nஅந்த தினத்தில் சில மணி நேரத்துக்குள்ளாகவே Flipkart ஐந்து இலட்சம் கைபேசிகளை விற்றதாக அறிவித்தது. அதே போல ஐந்து இலட்சம் ஆடைகள் மற்றும் காலணிகள். 25 ஆயிரம் தொலைக்காட்சிப் பெட்டிகள். எல்லாம் சேர்த்து மொத்தமாக இருபது இலட்சம் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. உண்மையிலேயே புரட்சிதான். பத்து மணி நேரத்தில் ரூ 650 கோடி விற்பனை.\nஆனாலும் அதிரடியான தள்ளுபடி என Flipkart எதை அறிவித்ததோ அதெல்லாம் கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் கொதித்தனர். ராபர்ட் வதோத்ரா ஹரியானாவின் நிலங்களை 99 சதவீத தள்ளுபடியில் Flipkart இல்-தான் வாங்கினாராம் என கிண்டலடிக்கும் அளவுக்குப் போனது. போட்டி நிறுவனங்கள் கடுமையான விமர்சித்தன. பல பொருட்களின் விலை அவற்றின் உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டின. வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தன. இணையதள சில்லரை வணிகத்துக்கு புதிய சட்டதிட்டங்களை வகுப்பதாக அமைச்சகம் அறிவித்தது. இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் Flipkart விவகாரத்தை அரசு ஆராயும் என்று கூறினார். (இரண்டு வாரம் கழித்து தான் அப்படி எதுவும் கூறவில்லை என்று சொல்லி பின்வாங்கியது வேறு விஷயம்) இரண்டு நாள் கழித்து பின்னி பன்சாலும், சச்சின் பன்சாலும் உருக்கமான மன்னிப்பு மடல் ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு எழுதினார்கள்.\nஇங்கே நிர்மலா சீதாராமனைப் பற்றிப் பேசியதால் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு பக்கத்தில் நாம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறோம். இன்னொரு பக்கம் ஆன்லைனின் எதை வேண்டுமானாலும் விற்கலாம். தடையேதுமில்லை. அமேசான் முழுக்க முழுக்க அமெரிக்க நிறுவனம். Flipkart தளத்தை இந்தியர்கள் ஆரம்பித்தாலும் அதன் பெரும்பான்மை முதலீட்டாளர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். முறையாக கடை திறந்து வியாபாரம் செய்வதற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்காமல் பின்கதவு வழியாக ஆன்லைனை மட்டும் அனுமதிப்பது அண்ணாச்சி கடைகளை மட்டுமல்ல, வால்மார்ட் வகையறாக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.\nசரி.. Flipkart இன் அதிரடி விற்பனை நாளன்று snapdeal என்ற ஆன்லைன் இணையதளத்திற்கு வருகை புரிந்தோரின் எண்ணிக்கை கூட 15 மடங்கு அதிகரித்ததாம். ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் விற்பனை ஆனதாம். அமேசான் நிறுவனம் அக்டோபர் 16 ஆம் தேதி தள்ளுபடி அறிவித்து அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுத்தது. Flipkart அளவுக்கு அது பரபரப்பு உருவாக்கவில்லை. Flipkart போல அமேசான் விற்பனை எண்ணிக்கையையும் வெளிப்படுத்தவில்லை.\nசென்ற வருடம் ஒரு பில்லியன் டாலர் விற்பனை செய்த Flipkart இந்த வருடத்தில் ஏற்கனவே மூன்று பில்லியன் டாலரைக் கடந்து விட்டது. மார்ச் 31, 2015 இல் நிதியாண்டு முடியும் போது 5 பில்லியன் (ரூ 30,500 கோடி) விற்பனை செய்து முடித்திருக்கும். அப்படி நடக்கும் போது 90 ஆயிரம் பேர் வேலை செய்யும் HCL டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் விற்பனையைத் தொட்டு விடும் தூரத்தில் வெறும் 9 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றும் Flipkart நிற்கும். 2007 ஆம் வருடம் கம்பெனி ஆரம்பிக்கும் போது இரு பன்சால்களும் சேர்ந்து வெறும் நாலுஇலட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்தார்கள் என்பது கவனிக்கத் தக்கது.\nஎல்லா வகையான கணிப்புகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறது இந்த ஆண்டின் தீபாவளிக்கான ஆன்லைன் விற்பனை. CRISIL ஆய்வறிக்கை 2014-15 இல் ஒட்டுமொத்த ஆன்லைன் சில்லரை வணிகத்தின் மதிப்பு ரூ 33,400 கோடியை எட்டும் எனக் கணித்தது. ஆனால் Flipkart மட்டுமே அதில் ரூ 30,500 கோடியைக் கடக்கும் என்றால் மற்ற நிறுவனங்களின் பங்களிப்பு ஒட்டு மொத்த விற்பனையை ஐம்பதாயிரம் கோடிக்கும் மேலே இட்டுச் செல்லும்.\nFlipkart இன் அதிரடியான மார்க்கெட்டிங் சிலரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இணைய வசதி படைத்த, இது வரைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யாத பலரையும் உள்ளே இழுத்து வர அந்த விளம்பர உத்தி உதவியது. இம்மாதிரி அதிரடி விற்பனை ஒன்றும் புதிதல்ல. எல்லாத் துறையிலும் கையாளும் உத்திதான். சன் டிவி குழுமம் தினகரன் பத்திரிக்கையை வாங்கிய போது அதற்கு அப்படித்தான் விலை வைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னையில் பதிப்பைத் துவங்கிய போது ஒரு ரூபாய் விலை வைத்ததற்கு ’இந்து’ புலம்பித் தீர்த்தது. அப்படித்தான் Flipkart நிகழ்வும்.\nசில்லரை வணிகம் ஆன்லைன் வர்த்தகம் என்கிற பரிணாம வளர்ச்சியைச் சந்திக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இப்போது உருவாகியிருக்கிறது. ஒரு வருடம் முன்பு நான் ஒரு காமிரா வாங்கினேன். அந்த காமிரா கம்பெனியின் கடையில் சென்று அதன் ஆப்ஷன்களை எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகு Flipkart இல் ஆர்டர் செய்தேன். கேனான் கிளையிலோ, கேனான் ஆன்லைனிலோ வாங்குவதை விட Flipkart இல் 8 சதவீதம் குறைவாகக் கிடைத்தது. எந்த எலெக்ட்ரானிக் உபகரணம் வாங்கினாலும் அப்படி வாங்குவதே இலாபகரமாகத் தெரிந்தது.\nஅதே நேரம் ஒரு பொருளை கையில் ஸ்பரிசித்து வாங்குவதால் உருவாகும் திருப்தி அலாதியானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.\nஎன்ன பொருளை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருந்து அதனைப் பற்றி நன்கு அறிந்த பிறகு ஆன்லைனின் ஆர்டர் செய்வதில் தவறில்லை. ஆனால் முதன்முதலாக இணையதளத்தில் ’படம்’ மட்டுமே பார்த்து வாங்கும் பொருட்களின் ரிட்டர்ன் பாலிசி குறித்து அறிவது முக்கியமானது.\nஎனக்குத் தெரிந்த ஒரு பெண் ஜபாங்.காமில் எப்போதும் துணி வாங்குவார். டெலிவரியான துணி பிடிக்கவில்லையென்று போன் செய்தால் அவர்களே ஆள் அனுப்பி திரும்ப எடுத்துக் கொள்வார்கள். எல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் இத்தகைய ரிட்டர்ன் பாலிசி இருக்குமென மனதில் பதித்துக் கொண்டவர் சில நாள் கழித்து அமேசானில் செருப்பு ஆர்டர் செய்தார். அதை வாங்கிப் பார்த்த போது பிய்ந்து போயிருந்தது. அதன் ரிட்டர்ன் பாலிசிப் படி திருப்பி அனுப்புவதாக ஆன்லைனில் பதிவு செய்து, அதனை பிரிண்ட் எடுத்து பூனாவில் எதோ ஒரு முகவரிக்கு அனுப்ப வேண்டுமாம். திருப்பியனுப்பும் கூரியர் செலவையும் கொடுத்து விடுவோம் என்று போட்டிருந்தார்கள். அவர் மெனக்கெட்டு கொட்டுகிற மழையில் ஸ்கூட்டியில் சென்று அனுப்பி வந்தார். ஆறாவது நாள் தொலைந்து போன பூனைக் குட்டியைப் போல பார்சல் அவரிடமேயே திரும்பி வந்து விட்டது - ”நீங்கள் அனுப்பிய முகவரிக்கு சர்வீஸ் இல்லை” என. இப்போது அந்த செருப்பைக் கொண்டு யாரை அடிப்பதென்று தேடிக் கொண்டிருக்கிறார்.\nஇந்த தேசம் விவசாயிகளின் தேசம் என்று கூறுகிறார்கள். அது ஒரு மாதிரியான அரை உண்மை மட்டுமே. ஆழ்ந்து நோக்கினால் இது சிறு வியாபாரிகளின் தேசம் என்பது புலப்படும். வியாபாரி என்பவன் நெல்லைத் தமிழ் பேசி மளிகைக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியாக இருக்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது. எல்லாத் தொழிலும் இதிலே அடக்கம். மஞ்சள் பையில் ஜாதகம், போட்டோவெல்லாம் வைத்துச் சுற்றிய புரோக்கர்கள் பலர் இன்றைக்கு காணாமல் போயிருக்கிறார்கள். தமிழ்மேட்ரிமோனி.காம் பல பேரை மாற்றுத் தொழிலுக்குத் தள்ளியுள்ளது. எல்லாம் ஆன்லைன் ஆன காரணத்தால் பல வியாபாரங்கள் காணாமல் போயுள்ளன. டிராவல் ஏஜென்சி பிசினஸ் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பது சுவையான ஆயுவுக்கான களம். Makemytrip, stayzilla, bookmyshow, redbus, redkart, policybazaar முதலிய தளங்கள் பானைச் சோற்றுக்கான பதங்கள்.\nபுதிய தொழில்நுட்பங்கள் உருவாகும் போது பழைய முறைமைகள் மாறுவது இயல்பு. மாறுவது என்பதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவது எனப் பொருள் கொள்ளலாம். பாதிக்கும் மேல் ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைனின் பதிவு செய்யப்படுகின்றன. வருமான வரி தாக்கல் செய்வதைக் கூட மூன்றில் ஒருவர் ஆன்லைனின் செய்கிறார்கள். உயிர்மைக்கான இந்தக் கட்டுரையைக் கூட நான் கையில் எழுதி பதிவுத் தபாலில் அனுப்பவில்லை. பில்கேட்ஸைத் திட்டி எழுதுவதற்குக் கூடப் பயன்படும் மைக்ரோசாஃப்ட் வேர்ட்டில் தட்டச்சிய பிறகு மின்னஞ்சலில் தான் அனுப்பினேன். அவ்வாறு மாற்றத்தை அரவணைக்கத் தவறினால் காலம் நம்மை உதறி விட்டு பயணித்துக் கொண்டேயிருக்கும். இன்னும் கூட சில பதிப்பாளர்கள், ”உங்கள் படைப்புகளை குறுந்தகட்டில் சேமித்து கூரியரில் அனுப்புக. எங்கள் முடிவைத் தபாலில் தெரிவிப்போம்” என அறிவிக்கிறார்கள்.\nஈ-காமர்ஸ் இணைய தளங்கள் அண்ணாச்சி கடைகளை அழித்���ு விடும் என்றொரு சாரார் கருதுகிறார்கள். ஆன்லைன் தளங்கள் தம்மைத்தாமே கூட அழிக்கக் கூடும். Flipkart இத்தனை தூரம் பல்கிப் பெருகினாலும் கூட இண்டியாபிளாசா.காம் என்ற பெயரில் இயங்கிய தளங்கள் என்னவாகின என்றே தெரியவில்லை. வலியது வாழும் என்ற கோப்டாடு இங்கும் நிலைபெறுகிறது. அண்ணாச்சி கடைகளைப் பற்றிய கேள்விக்கு, இன்னும் கூட இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் இயங்குகிறார்கள் என்பதே பதில். எல்லாக் கம்பெனிகளின் பாலிசிகளையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் வகையிலான இணையதளங்கள் வந்திருக்கின்றன.\nசில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அலாரம் கடிகாரம் என்றொரு வஸ்து இருந்தது. திருமணங்களில் இஸ்திரிப் பெட்டிக்கும், சுவர் கடிகாரத்துக்கும் அடுத்தபடியாக பெருமளவில் பரிசளிக்கப்பட்டவை அவை. இன்றைக்கு காணாமல் போயிருக்கின்றன. எல்லா அலாரமும் கைபேசிகளில் கையாளப்படுகிறது. காதலர்களின் தொலைபேசி அழைப்புகள் ரீங்காரமிட்டுத் துயிலெழுப்புகின்றன. கைபேசிகள் அலாரம் கடிகாரங்களை அப்புறப்படுத்தியுள்ளன. அதே போல காமிராக்கள் மாறுதலுக்கு ஆளாகியிருக்கின்றன. ஆனால் அவை முற்றிலும் தொலைந்து விடவில்லை.\nஆன்லைன் வர்த்தகம் செய்யும் இணையதளங்களை கைபேசி என்றே கருதினாலும், வழமையான வணிகக் கடைகள் அலாரம் கடிகாரங்களாக இருக்கப் போவதில்லை. அவை காமிராவாக, சுவற்றில் தொங்கும் நாட்காட்டியாக நிலைக்கத்தான் போகின்றன. எத்தனை என்பதே கேள்வி எனக்குத் தெரிந்த பங்குச்சந்தை சப்-புரோக்கரில் ஒருவன் கால்சென்டரில் வேலைக்குச் சேர்ந்து விட்டான். இன்னொருவர் ஆட்டோ ஓட்டுகிறான். எட்டுப் பேருக்கு வேலை கொடுத்த டிராவல் ஏஜென்சி ஓனர் (பரம்பரையாக பிசினஸ் செய்யும் சமூகத்தில் வந்தவர்) இப்போது சாஃப்வேர் நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுகிறார்.\nஎங்கள் அபார்ட்மெண்டில் பெண்கள் தினந்தோறும் ஜபாங்.காமில் துணிகளை ஆர்டர் செய்கிறார்கள். ஆனாலும் தீபாவளிக்கு முந்தைய வாரம், தி.நகரை விடுங்கள், வேளச்சேரி ரயில் நிலையத்திற்கே போக முடியவில்லை. அங்கே சென்னை சில்க்ஸில் புதிய கிளை திறந்திருக்கிறார்கள்.\n(2014 நவம்பர் உயிர்மை இதழுக்காக எழுதியது)\nகாகிதப் படகி சாகசப் பயணம்\nகாலையில் 91.1 பண்பலையில் முன்னாவும், மாலையில் 91.9 பண்பலையில் அக்ஹா அக்ஹா நாட்டி நைட் வி��்னேஷ் காந்தும் இல்லையென்றால் அலுவலகம் செல்லும் பயண நேரம் ’பப்பரப்ப்பே’ ஆகி விடும் என்றுதான் நினைக்கிறேன்.\nஅப்படி ஒரு செவ்வாய்க் கிழமைக் காலையில் முன்னா டெண்டுல்கரைப் பற்றி, “இந்த கிரேக் சேப்பலுக்குத் தெரியாதுங்க.. நம்ம ஊர்ல இன்னிக்கு வெள்ளிக்கிழமைன்னு டெண்டுல்கர் சொன்னாக் கூட அட அமாம்ல டெண்டுல்கரே சொல்லீட்டாப்ல.. இன்னைக்கு வெள்ளிக்கிழகையாத்தான் இருக்கும்னு நம்பிக்குவாங்க.. இதுல இந்த கிரேக் சேப்பல் வேற டெண்டுல்கர் என்னைப் பத்தி எழுதினது பொய்னு சொன்னா யாரு நம்புவாங்க..\nசரி இந்தியா ஃபுல்லா நீங்க எவ்வளவு காஸ்ட்லியா வாட்ச் கட்டியிருந்தாலும் இப்ப டைம்” என்று பெசிக்கொண்டு போனார்.\nடெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை பரபரப்புகள் அற்றது. அல்லது அப்படியான தோற்றத்தையே இது வரைக்கும் வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதன் புத்தகம் எழுதி அதில் பரபரப்புக் கூட்ட வேண்டும் என்பதற்காகவே கிரேக் செப்பல் பற்றிய சர்ச்சையைப் புகுத்தியிருப்பதாக முன்னாவும், உலகமும் நம்புகிறது.\nஎப்படியோ Playing it my way புத்தகம் விற்றால் சரி..\nடெண்டுல்கரின் புத்தகம் வெளியான அதே சமயத்தில் வெளியான இன்னொரு புத்தகம் பெ.கருணாகரன் எழுதிய காகிதப் படகில் சாகசப் பயணம். (முன்னட்டையை கார்டூனிஸ்ட் முருகு உருவாக்க்கியிருக்கிறார். பின்னட்டைக்கு கார்டூனிஸ் பாலா வரைந்து கொடுத்திருக்கிறார்) சச்சின் புத்தகத்திற்கும் கருணாகரன் புத்தகத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.\nபெ.கருணாகரன் விகடனில் சேர்ந்த அதே கால கட்டத்தில்தான் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்க்கையைத் துவக்கியிருக்க வேண்டும். 27 வருட கால பத்திரிக்கைத் துறை அனுபவத்தை அழகாக, சுவைபட, சுருங்கக் கொடுத்திருக்கிறார்.\nதாம் சந்தித்த முக்கியமான பிரமுகர்கள், கடந்து வந்த பாதைகள், மறக்க முடியாத நிகழ்வுகள் என பலவற்றையும் அதில் பதிவு செய்திருக்கிறார். ஊடகத் துறையில் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.\nகுறிப்பாக சுஜாதா பற்றிய ஒரு சுவையான விஷயத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் கருணாகரன் பணிக்குச் சேர்ந்ததும் அந்த குரூப்ப்பிற்கு சுஜாதா வந்து எதோ லெக்சட் கொடுத்திருக்கிறார். அனைவரும் ஆர்வமாகக் கேட்கக் கேட்க இவருக்கு மட்டும் வயிற்றைக் கலக்குகிறது. அவர் கல்லூரியில் படிக்கும் போது சுஜாதாவை வைத்து ஒரு விஷமத்தனம் செய்திருக்கிறார். அதுதான் காரணம்.\nநாம் என்ன எழுதினாலும் பத்திரிக்கையில் போட மறுக்கிறார்கள். ஆனால் பிரபல எழுத்தாளர்கள் பெயரில் வந்தால் எல்லாவற்றையும் போடுகிறார்கள் என்ற ஆதங்கத்தில் சுஜாதா சொன்னதாக ஒரு துணுக்கை குமுதத்திற்கு எழுதி அதுவும் பிரசுரமாக் விட்டதாம்.\nஅந்தத் துணுக்கில் தான் ஜெயகாந்தனைப் போலவோ, புதுமைப் பித்தனைப் போலவோ எழுதாமல் விஞ்ஞானச் சிறுகதைகள் எழுதுவதற்கான காரணத்தை அவர் கல்ல்லூரி விழாவில் பேசியதாக கருணாகரன் எழுதிப் போட்டு அதையும் குமுதம் ஆர்வமாகப் பிரசுரித்தும் விட்டார்கள். அதைக் கண்ட சுஜாத மறுப்பும் தெரிவித்து, இம்மாதிரி விஷயங்களை அச்சில் கொடுக்கும் முன்பு தன்னிடம் ஊர்ஜிதம் செய்தால் நலம் என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். இதுதான் ஃபிளாஷ்பேக்.\nஅதற்குத்தான் கருணாகரன் சுஜாதவைப் பார்த்துப் பயந்தது. பின்னர் பல வருடம் கழித்து இந்த உண்மையை அவரிடம் சொல்ல, “அப்படியா எனக்கு நினைவில்லையே” என்று முடித்துக் கொண்டாராம் சுஜாதா.\nஇப்படி நிறைய அனுபவங்களைக் கலந்து தந்திருக்கிறார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பத்திரிக்கை உலகில் சஞ்சரிக்கும் மனிதனின் பயணம். பயணம் சாகசம் என்பது சரி.. ஆனால் படகு காகிதமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nநூல் : காகிதப் படகில் சாகசப் பயணம்\nஆசிரியர் : பெ. கருணாகரன்\nவெளியீடு : குன்றம் பதிப்பகம்,\nபாயசம் இல்லாத விருந்தும் இல்லை - பக்க விளைவு இல்லாத மருந்தும் இல்லை\nபாயசம் இல்லாத விருந்தும் இல்லை. பக்க விளைவு இல்லாத மருந்தும் இல்லை.\nரைமிங்காக ஒலிப்பதற்குச் சொல்லப்பட்டது போலத் தோன்றினாலும் அதுதான் உண்மை. தவிர்க்க முடியாத உண்மை.\nஉணவே மருந்து என வாழ்ந்த தமிழர்கள் இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அந்த நிலையில் மருந்துகள் தவிர்க்கவே முடியாதவையாக மாறியுள்ளன.\nஎனக்குத் தெரிந்த 57 வயது உறவினர் ஒருவர் முழங்கால் வலிக்கு ஈரோட்டில் ஒரு மருத்துவமனைக்குப் போயிருக்கிறார்கள். எலும்பு சம்மந்தமான விசயங்களில் அந்த டாக்டர் வல்லுனர் என்று கேள்விப்பட்டு அறுபது கிலோமீட்டர் கடந்து சென்றார்கள். எல்லாம் பரிசோதித்துப் பார்த்த அந்த டாக்டர் எக்ஸ்-ரே செலவு ஐநூறு தவிர கன்சல்டிங் ஃபீஸ் ஒரு பைசாக் கூட வாங்கவில்லையாம். ஆனால் 850 ரூபாய்க்கு மாத்திரைகள் எழுதிக் கொடுத்திருக்கிறார்.\nஜோசியக்காரனும், டாக்டரும் என்ன சொன்னாலும் மறுபேச்சுக் கேட்காமல் செய்வது நம் இரத்தத்தில் ஊறிய விஷயமல்லவா நடிகர் மயில்சாமி ஒரு படத்தில், ”நீங்க குடுத்த மாத்திரை நீளமா இருந்துச்சு. சிரமப்பட்டு முழுங்கினேன் டாக்டர்” என்று தெர்மோமீட்டரை விழுங்கி விட்டுச் சொல்வாரே நடிகர் மயில்சாமி ஒரு படத்தில், ”நீங்க குடுத்த மாத்திரை நீளமா இருந்துச்சு. சிரமப்பட்டு முழுங்கினேன் டாக்டர்” என்று தெர்மோமீட்டரை விழுங்கி விட்டுச் சொல்வாரே அப்படித்தான் இவர்களும். டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகள் அத்தனையும் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போயிருக்கிறார்கள்.\nஇரண்டு நாள் அந்த மாத்திரிகளைச் சாப்பிட்டார். முழங்கால் வலியே பரவாயில்லை என ஆகி விட்டது. வயிறு பொருமிக் கொண்டது. எதையும் சாப்பிட முடியவில்லை. ஒரு வாரம் டாய்லட் வரவில்லை. சில மாதம் கழித்து அதைப் பற்றிப் பேசுகையில், ”உசுரு பொழச்சது பெரும்பாடாப் போச்சு” என்றார்.\nபக்கத்தில் ஒரு சாதாரண எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் போயிருக்கிறார். அந்த டாக்டர் “உங்களால பொறுக்க முடியாத அளவுக்கு மொழங்கால் வலிக்குதா” என்று கேட்க அப்படியெல்லாம் இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறார். பிறகு எதற்கு இத்தனை பெயின் கில்லர் மாத்திரைகள் என்று கேட்க, குழம்பிப் போய் திரும்பி வந்து வேலியில் மொடக்கத்தான் கீரையைப் பறித்து வாரம் மூன்று முறை வதக்கி உண்டு வருகிறார். இப்போது நல்ல மாற்றத்தை உணர்வதாகச் சொல்கிறார்.\nஇது போல இன்னொரு அனுபவம் சென்னை நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டது. லீவ் சமயத்தில் சொந்த ஊருக்குப் போன இடத்தில் பையனுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உருவாகியிருக்கிறது. அங்கே ஒரு மருத்துவரிடம் போயிருக்கிறார். அவர் நான்கைந்து மருந்துகளைக் கொடுத்திருக்கிறார். ”எதுக்கு சார் இத்தனை மாத்திரை” என்று கேட்டதற்கு, “பையனுக்கு சரியாகனுமா வேண்டாமா” என்று கேட்டதற்கு, “பையனுக்கு சரியாகனுமா வேண்டாமா” என்று கேட்டிருக்கிறார். இவர்கள் பயந்து போய் எல்லாவற்றையும் மாற்றி மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். அப்போதும் சரியாகவில்லை.\nதிரும்பி வந்து சென்னையில் வழக்கமாகச் செல்லும் மருத்துவரிடம் செல்ல அவர், “சின்னப் பையனுக்கு எதுக்கு இத்தனை ஆன்டிபயாட்டிக்” என்று கேட்டதும் ஆடிப் போய் விட்டார்கள். அவர் ஒரேயொரு மருந்து கொடுக்க இரண்டே நாளில் சரியாகி விட்டதாம்.\nஇப்படிப்பட்ட அனுபவம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். அல்லது நமக்குத் தெரிந்த யாருக்காவது நிச்சயம் நடந்திருக்கும். டாக்டர் எதற்காக மருந்து எழுதிக் கொடுக்கிறார் என்ன மருந்து என்ன செய்யும் என்ன மருந்து என்ன செய்யும் என்றெல்லாம் தெரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட கதையாக இருக்கிறது நிலைமை.\nபர்சனல் ஃபைனான்ஸ் துறையில் நான் எப்போதும் ஒரு விஷயத்தைச் சொல்வேன். நிதித் துறை ஆலோசகர்களில் இரண்டு வகையினர் உண்டு. நமக்கு ஆலோசனை வழங்கி விட்டு அதற்கு ஒரு கட்டணத்தை வசூலிப்பவர்கள் ஒரு வகை. இன்னொரு பிரிவினர் கட்டணமெல்லாம் வசூலிக்க மாட்டார்கள். அதில் முதலீடு செய்யுங்கள் இதில் முதலீடு செய்யுங்கள்’ என்று சொல்லி பணம் போட வைத்து அதில் வரும் கமிஷனில் வருமானம் பார்ப்பார்கள்.\nநாம் ஐநூறு ரூபாய் ஃபீஸ் வசூலிக்கும் ஆலோசகரிடம் போக மாட்டோம். ஆனால் பீஸே வாங்காத, ஆனால் நம்மை பத்தாயிரம் பணம் போட வைத்து அதில் இரண்டாயிரம் கமிஷன் பார்க்கும் ஏஜெண்டைக் கொண்டாடுவோம். அப்படிப்பட்ட ஏஜெண்ட் நமக்கு எது நல்லது என்று பார்ப்பதை விட தனக்கு கமிஷன் எதில் அதிகம் என்றுதான் பார்ப்பார். Conflict of interest தலை விரித்தாடுவதன் உச்சம் அது.\nஇப்போதெல்லாம் டாக்டர்கள் கூட பெரும்பாலும் அப்படித்தான். நமக்கு என்ன மருந்து எழுதித் தரவேண்டுமென்பதை நமது வியாதி தீர்மானிப்பதை விட அந்த டாக்டர் சொந்தமாக மெடிக்க ஷாப் வைத்திருக்கிறாரா என்பதே தீர்மானிக்கிறது. இல்லையேல் அவர் கிளினிக் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் அவருக்கு என்ன கமிஷன் என்பது தீர்மானிக்கிறது.\nஎங்கள் ஏரியாவில் ஒரு மருத்துவர் உள்ளார். உள்ளே போனதும், “என்ன செய்யுது எத்தனை நாளா பிரச்சினை” என்றெல்லாம் கேட்க மாட்டார். “சொல்லுங்க.. எங்கே வேலை செய்றீங்க என்னவா இருக்கீங்க” என்றுதான் கேட்பார். ஒரு முறை அவரிடம் சென்று கிலி பிடித்துத் திரும்பி வந்தேன்.\nஎன் நண்பர் ஒருவர் கூறுவார்: “Affordability determines treatment.” ஒரே வியாதி வந்திருக்கிற இரண்டு பேருக்கு ��ரே மாதிரி மருந்தை ஒரே டாக்டர் கொடுப்பதில்லை. ஒரு நபருக்கான வியாதிக்கு இரண்டு டாக்டர்கள் ஒரே மருந்தைப் பரிந்துரைப்பதில்லை. சாமானியர்களான நாம் எதை நம்புவது\nஇப்போதெல்லாம் மக்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்டிடம் விவரமாகக் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் மருத்துவரிடம் இன்னும் கேட்க முடிவதில்லை. நான்கைந்து மருந்து எழுதிக் கொடுத்தால் இதில் எதற்கு என்ன மருந்து என்று கேட்பதில்லை. ஒன்று ஆண்டிபயாட்டிக், ஒன்று வலிநிவாரணி, ஒன்று அலர்ஜிக்கு, ஒன்று தூக்கத்திற்கு என நான்கைந்து எழுதிக் கொடுப்பார்கள். அப்படியே எழுதிக் கொடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் மருந்துகள் வேறெந்த மெடிக்கல் ஷாப்பிலும் இல்லாத தமது கடையில் மட்டும் கிடைக்கும் மருந்தைக் கொடுப்பார்கள்.\nஅதிலும் அவர்கள் சில சமயங்களில் விநோதமான காம்பினேஷனில் எழுதிக் கொடுப்பார்கள். சாதாரணமாக ஒரு மருந்து வேறு பிரச்சினைகள் இல்லாத ஒரு நபருக்கு அளிப்பதற்காக உருவாக்கப்படுவது. தனித்த நிலையில் ஒரு மனிதன் மீது அவை எவ்வாறு செயல்படுகிறன என்றுதான் ஃபார்மா கம்பெனிகள் டெஸ்ட் செய்கிறன்றன.\nஏற்கனவே ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்ளும் ஒருவருக்கு அல்சருக்கான மருந்து எப்படி வேலை செய்யும் என்று நிச்சயம் பரிசோதித்திருக்க மாட்டார்கள். இவை இரண்டையும் உட்கொள்ளும் நபர் மூட்டு வலிக்கான மருந்து உட்கொள்ளும் போது என்ன நடக்கும்\nஅது கூடப் பரவாயில்லை. மருந்துக் கம்பெனிகளே இரண்டு-மூன்று மருந்துகளைக் கலந்து ஒரே மாத்திரையில் குறிப்பிட்ட விகித்தத்தில் கலந்து மார்க்கெட்டிங் செய்கின்றன. அதிக விலைக்கு விற்கப்படும் இத்தகைய ’புதுமையான’ மருந்துகள் மருத்துவர்களால் அதிகமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.\nசொல்லப் போனால் ஒரு மருந்து உண்டாக்கும் பக்க விளைவே என்னவென்று தெரியாது. ஒரு குறிப்பிட்ட மருந்தை இரண்டு பேருக்குக் கொடுத்தால் அது ஒரே மாதிரியான பக்க விளைவை, ஒரே அளவில் அவர்கள் இருவருக்கும் உருவாக்குவதில்லை. அப்படி இருக்கும் போது, கண்ணாபின்னா காம்பினேஷனில் மருந்து வாங்கிச் சாப்பிட்டால் என்னவாகும்\nமுந்தைய தலைமுறையில், “நல்ல டாக்டர். ஒரு மருந்து குடுத்தாரு. ரண்டே நாள்ல சரியாகிருச்சு” என்று பேசுவார்கள். இப்போதெல்லாம், “அவர் ஃபீஸ் கொஞ்சம் ���ாஸ்தியா வாங்குவார். ஆனா தேவையில்லாம மருந்து குடுக்க மாட்டாரு. நீங்க வேணா ட்ரை பண்ணிப் பாருங்களேன்” என்கிற அளவுக்கு வந்திருக்கிறோம்.\nமருந்து இங்குதான் வாங்க வேண்டும் என வலியுறுத்தாத மருத்துவராக இருந்தால் இன்னும் நலம். நம்மை முதலீடு செய்ய வைத்து கமிசன் சம்பாதிக்காமல், தரமான ஆலோசனை மட்டும் வழங்கி அதற்கு ஃபீஸ் வசூலிக்கும் நிதி ஆலோசரைப் போன்றோர் இவர்கள். அப்படியானவர்கள் நிதி மேலாண்மையிலும் சரி, மருத்துவத் துறையிலும் சரி அரிதாகத் தெரிகிறார்கள்.\nநம்மால் என்ன செய்ய முடியும் முடிந்த அளவு உஷாராக மாற முயற்சிக்கலாம். ’ஃபேமிலி டாக்டர்’ போல ’ஃபேமிலி மெடிக்கல் ஷாப்’ ஒன்றில் வாடிக்கையாளராகி பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் அங்கே வாங்கி அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகலாம். அவர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள்.\nஇல்லையேல், ”மருந்திலிருந்து என்னைக் காப்பாற்று ஆண்டவா வியாதியை நான் பார்த்துக் கொள்கிறேன் வியாதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என வேண்டிக் கொள்ளலாம்\nஎழுதி என்ன சாதிக்கப் போகிறோம்\nசனிக்கிழமை சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பர் பார்க்க வந்திருந்தார். வந்தவர் நேராக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மேடவாக்கமே வந்து விட்டார். இருவரும் மூன்று மணி நேரம் தொந்தரவில்லாத ஓரிடத்தில் பேசிக் கொண்டிருந்தோம். எழுதுவதால் என்ன நன்மை என்ற கேள்விக்கு இது போன்ற நட்புகளைப் பெறுவதே பதிலாக அமைகிறது.\nகடைசியாகக் கிளம்பும் போது, “உங்களுக்கு வாங்கி வந்தேன்” என்று சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்டில் வாங்கிய சீமைச் சாராயத்தை நீட்டினார். 158 சிங்கப்பூர் டாலர்கள். வீட்டுக்கு வந்து கணக்குப் போட்டுப் பார்த்தேன். இந்திய ரூபாயில் 7500 க்கு மேல். அந்தப் பாட்டிலைத் தொடுவதற்கு கூச்சமாக உள்ளது. நண்பரின் அன்பில் திக்குமுக்காடிக் கிடக்கிறேன்.\nநான் குடிப்பவன் தான். அதற்காக இத்தனை காசுக்குக் குடிக்க தயக்கமாக உள்ளது, சும்மாதான் கிடைக்கிறது என்றாலும் ஏழாயிரத்து ஐநூறு.. இதை சாராயமாகக் கொடுக்காமல் குருத்தோலை அறக்கட்டளைக்கான பங்களிப்பாகக் கொடுத்திருந்தால் பத்து அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.\n(திமிரிலோ, ஆணவத்திலோ, தற்பெருமையிலோ இதை எழுதவில்லை.)\nகுருத்தோலைக்கான ஜன்னல் மீடியா விமர்சனம்\nஅருமையான விமர்சனம் ஒன்று ஜன்னல் மீடியாவில் வந்திருக்கிறது. மனதுக்கும் நிறைவாக, இதமாக இருக்கிறது.\n(அச்சு இதழ்களைப் போல பதிப்பகத்தின் அஞ்சல் முகவரியோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆன்லைன் விமர்சனங்களில் புத்தகத்தினை எந்த லிங்க்கில் ஆர்டர் செய்யலாம் என்ற விவரத்தைக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்)\n//கோவை மாவட்டக் கிராமங்களில் உயிர்த் துடிப்புடன் இன்னும் வாழும் கொங்குத் தமிழ், ‘குருத்தோலை’ நாவலில் மண் மணத்தோடு முழுமையாக வெளிப்பட்டிருப்பது, தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் இன்னுமொரு மகுடம் என்று சொல்லலாம்... தாராபுரத்தை ஒட்டிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த செல்லமுத்து குப்புசாமி இந்த நாவலை, கொங்கு வழக்கு மொழியில் மிகச் சரளமாக எழுதியிருக்கிறார். கொங்கு மொழி பரிச்சயமில்லாத வாசகர்கள் படிக்கச் சிரமப்படுவார்கள் எனத் தோன்றினாலும் இதுபோன்ற மொழிநடை, இலக்கியத்தில் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது வரலாற்றின் தேவை.\nமுத்துச்சாமி என்கிற, பருவம் அரும்பியும் அரும்பாமலும் உள்ள சிறுவன் அவனைவிட ஓரிரு வயது அதிகமுள்ள அத்தை மகள் பாப்பியோடு ஆடு மேய்க்கச் சென்று அவளுடைய காமத்துக்கு ஆட்படுவதில் கதை துவங்குகிறது. கதைக்கு இது தேவையில்லாத ஒன்று என்றாலும் இது மிகவும் இயல்பானது; பருவத்தின் கோளாறு; தனிமையின் தூண்டுதல்; தவிர்க்க முடியாத ஒன்று என்கிற வகையிலும், இருவரின் பாலுணர்ச்சிக் கலப்பு விரசம் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் வெளிப்பட்டிருக்கிறது.\nபடிப்பறிவு அதிகமில்லா கிராமத்து மனிதர்களின் அறியாமை, பாசம், கோபம், காமம், சச்சரவு, சொத்துப் பிரிவினை, திருமணச் சடங்கு, பொருளாதாரம், தன்மானம், வீம்பு இப்படிப் பலதரப்பட்ட விஷயங்களைப் பாசாங்கு இல்லாமல் ‘குருத்தோலை’ நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.\n‘இது நம்மைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் கதை. சாதியும் சொத்துச் சண்டையும், கெட்ட வார்த்தைகளும், காமமும், மண்ணுக்கும் மனிதனுக்குமான நெருக்கமான உறவும் கலந்த கதை’ என்று படைப்பாளி கட்டியம் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை\nமுத்துச்சாமியின் தகப்பன் நாட்ராயன் தன் தங்கை கணவரிடம் மாடு விற்பது குறித்துப் பேச, தங்கை கணவர் சாமியப்பன் தான் ரூ.3800 க்கு விற்றுத் தருவதாக மாட்டை ஓட்டிப் போகிறார். காலம் ��டுகிறது. பணம் வந்தபாடில்லை. அதைக் கேட்கப் போன இடத்தில் இருவருக்கும் உறவு அடிப்படையிலான உரையாடல் மிக அழகாக வரையப்பட்டிருக்கிறது. கடைசியில் சாமியப்பனின் மோசடி தெரிய வந்து கோபம் ஏற்பட்டுக் கைகலப்பாகிறது. விறகுக் கட்டையால் அடி வாங்குகிறார் நாட்ராயன். அவர் தங்கை மகள் பற்றிக் கேவலமாக உதிர்த்த சொற்கள் தங்கையை ஆக்ரோஷம் கொள்ள வைத்து, ஈர்க்குமாறை எடுத்து வந்து அண்ணன் என்றும் பாராமல் அடிக்கிறாள். காட்சி மிக அற்புதமாக விரிகிறது.\nதொடர்ந்து சாமியப்பன் மகள் பாப்பிக்குத் திருமணம் ஆவது, அவளின் கணவர், நாட்ராயன் ஊருக்கு வந்து தன் மனைவி வளர்க்கக் கொடுத்த ஆடுகளைக் கேட்பது, தன் மாடு விற்ற பணத்தை இவர் கேட்பது, பாப்பியின் கணவன் ஆட்களைக் கொண்டு வந்து முத்துசாமியை அடித்துப் போட்டுவிட்டு ஆடுகளைக் கொண்டு போவது என்றெல்லாம் சித்திரிப்புகள் நீள்கின்றன. மிக நெருங்கிய சொந்தம் ஆனாலும் பொருள் என்று இடையில் வந்தால், இரு தரப்பில் ஒரு தரப்பு மோசடிப் பேர்வழியாக இருப்பின் பிரச்சினைதான் என்பதை இந்த விவரிப்பு உணர்த்துகிறது.\nஅண்ணன் தம்பி பாகப் பிரிவினைக் காட்சிகள், கிராமத்துப் பெரிய மனிதர்கள் முன்னிலையில் விஷுவல் காட்சியாகவே விரிவது, ஆசிரியர், மனித மனங்களை துல்லியமாக உள்வாங்கியிருப்பதைப் புலப்படுத்துகிறது.\nபள்ளிக்கூடத்துக்குப் படிக்க வந்த பிள்ளைகள் விவசாயத்துக்குத் திரும்புகிறபோது அவர்கள் படிக்க வேண்டுமே என்று, பெற்றோர்கள் காலில் விழுந்து அவர்களைப் பள்ளிக்கு அனுப்பக் கோரும் டேவிட் வாத்தியார் இன்னமும் கிராமங்களில் வாழும் அபூர்வ ஆசிரியர்களில் ஓர் உதாரண புருஷர். அவர் மாணவனின் வீட்டுக்கு கம்பு வாங்க வரும் அனுபவம் மனசைத் தொட்டுத் தாலாட்டும்.\nபழனாத்தாள் மஹாபாரதச் சகுனியாக நடந்துகொள்ளும் ஒரு கேரக்டர். பல ஆண்டுகள் விரோதம் காரணமாகத் தன் அத்தையின் பேரன் (தன்னை ஆண்ட பாப்பியின் மகன்) திருமணத்துக்குப் போக முதலில் மறுத்த முத்துச்சாமி பிறகு சம்மதிக்கிற செயல், காலம் பகைமையை அழிக்கும் என்பதைச் சொல்கிறது. அந்த அள்வில் நாவல் நிறைவுறுகிறது.\n’ஆமாங்க சார்.. நடக்க நடக்க தடம் மூயமாண்டீங்குது. சொல்ற கதையா.. எங்களுக்கு செய்யச் செய்ய வேலை மூயமாண்டீங்குது. ஒன்னுக்கொன்னு ஒத்தாசையா சேந்து வேலை செஞ்சாத்தானுங்�� ஆவும் ஒரு கை ஓசையுறுமா சொல்லுங்க. சிட்டாளு வேலை எட்டாளுக்குச் சமமுனு செலவாந்தரமே சொல்லுவாங்களே ஒரு கை ஓசையுறுமா சொல்லுங்க. சிட்டாளு வேலை எட்டாளுக்குச் சமமுனு செலவாந்தரமே சொல்லுவாங்களே வளுசப் பையன் வேலைன்னு பூந்துட்டான்னா வெடுக்கு வெடுக்குனு செய்யறானுங்க. எங்களுக்கு கைகால் எல்லாம் ஆந்துக்கிருச்சுனா ஒருநாள் இல்லீன்னாலும் ஒருநாள் அவந்தானுங்க பாக்கோணும் வளுசப் பையன் வேலைன்னு பூந்துட்டான்னா வெடுக்கு வெடுக்குனு செய்யறானுங்க. எங்களுக்கு கைகால் எல்லாம் ஆந்துக்கிருச்சுனா ஒருநாள் இல்லீன்னாலும் ஒருநாள் அவந்தானுங்க பாக்கோணும்’’ என்ற செல்லாயி தனது வீடு தேடி வாத்தியார் வந்தது குறித்த மகிழ்ச்சியில் இருந்தாள்.\n‘‘காட்டு வேலை எப்ப வேணும்னாலும் செய்யலாமுங்க. படிக்கற வயசுல படிக்காம உட்டுட்டு அப்பறமா படிக்காமப் போச்சேன்னு அவன்தான் வருத்தப்படுவான்’’ என அக்கறையை வெளிப்படுத்தினார் சார்.\n‘‘வருத்தப்பட்டாலும் உங்கிட்ட வந்து சோத்துக்கு நிக்க மாட்டான்’’ என பழனாத்தாள் சட்டென்று சொன்னதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. -இது ஒரு சாம்பிள்தான். மனித மனங்களின் அலசல், மண் மணத்தோடு கொங்குத் தமிழ் மொழியில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது இந்த நாவலில்.\nபல அத்தியாயங்களில் சொல்லப்பட வேண்டிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை ‘சுபம்’ போட வேண்டிய அவசரத்தில், கடைசி இரண்டு அத்தியாயங்களில் ‘சம்மிங் அப்’ போல சுருக்கி எழுதியிருப்பது, நாவலின் ஆற்றொழுக்குப் போக்குக்கு நெருடல் ஏற்படுத்துகிறது.\nஇருந்தபோதிலும், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தை செல்லமுத்து குப்புசாமி எழுதிய ‘குருத்தோலை’ நாவல் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது\nகத்தி - கதைத் திருட்டா, தண்ணீர்த் திருட்டா\nகடைசியாக செப்டம்பர் 29 ஆம் தேதி இங்கே பதிவிட்டது. அடுத்த பதிவுக்கு அக்டோபர் 29 ஆகியிருக்கிறது. இடையிலே எதையாவது எழுதியிருக்கலாம். அறச்சீற்றம் பொங்குவதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன.\nமுதலில் கத்தி படத்தை லைக்கா நிறுவனத்திற்காக எதிர்த்தவர்கள் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். ஒரு பக்கம் கோக் விளம்பரத்தில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் நிலத்தடி நீரை உறிஞ்சும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான ‘கத்தி’யில் நடி���்ததற்காக விஜயை ஓட்டித் தள்ளினார்கள். பிறகு முருகதாஸ் தன்னிடம் கதை சொல்ல வந்தவரின் கதையைச் சுட்டு தன் பெயரில் எடுத்துத் தள்ளி விட்டார் என்ற பரபரப்பு ஓடுகிறது. இதே கதையை ஒரு சின்ன இயக்குனர், சின்ன நடிகரை வைத்து எடுத்திருந்தால் ஓடியிருக்குமா தெரியவில்லை..\nஎன்றாலும்....... நாட்டில் ஆங்கிலப் பட டிவிடிகளும், உதவி இயக்குனர்களும் இல்லையென்றால் நாட்டில் 99 சதவீத இயக்குனர்கள் இல்லை என்ற உண்மையை உணர்ந்தவன் ஞாநி.. இல்லை ஞானி... பஜாரில் உஷாராக இல்லாவிட்டால் நிஜாரோடு சேர்த்து கதையும் களவாடப்படும்.\nஎன் நண்பன் ஒருவன்.. அவனை ’ர்’ போட்டுத்தான் பேசுவேன். அவரும் அப்படித்தான். இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம்.. பிறகு ஒரே கல்லூரியில் படித்தோம். பிறகு ஒரே கம்பெனியில் நான்கு ஆண்டுகள் ஓன்றாக வேலை பார்த்தோம். இப்போதும் நினைத்தால் மாலை 4 மணிக்கு தேநீருக்கு சந்திக்கும் அளவுக்கு அருகருகே உள்ளோம்.. அவரது தந்தையார் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். அவரது நண்பர் ஒருவர் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nஅந்தத் தமிழாசிரியர் தீவிரமான அண்ணா அபிமானி. வேலைக்குச் சேர்ந்த புதிதில் சிறுகதை ஒன்றை எழுதி அண்ணாவின் பார்வைக்காக அனுப்பினாராம். நம்ம கதையை அண்ணா படிச்சுட்டு நாலு வரி பாராட்டி பதில் எழுத மாட்டாரா என்ற நப்பாசையில். ஆனால் நடந்தது என்ன தெரியுமா அண்ணாவின் சிறுகதைகள் என்கிற மாதிரி தலைப்பிட்ட ஒரு புத்தகம் ஒன்றில் அந்தக் கதையும் இடம் பெற்றிருந்ததாம்.\n(இதைக் கேட்டு யாரும் சண்டைக்கு வந்து விடாமல் இருக்க ஏழையின் சிரிப்பில் வாழும் இறைவன் காக்கட்டும்)\nசரி... கத்தியில் கதையில் நீர் மேலாண்மை பற்றி வருகிறதாம்.. எதற்கெடுத்தாலும் காவிரியில் தண்ணீர் தரவில்லையென்று கர்நாடகாவை நொட்டை சொல்லியே பழக்கப்பட்ட நாம் லோக்கல் நீர்நிலைகளைப் பேணிப் பராமரிப்பதில் கோட்டை விட்டிருக்கிறோம். தற்போது பெருக்கெடுத்து வீதிகளில் ஓடும் வெள்ளம் கடலில் வீணாகக் கலக்கிறது. சேர்த்து வைக்க நீர்நிலைகள் ஏதுமில்லை. ஏரி, குளம், குட்டை, ஊருணி, கண்மாய் என சகலமும் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளன. நீர் மேலாண்மை என்பது காவிரி உரிமைக்காகப் போராடுவதைத் தாண்டியும், கங்கை-காவிரி இணைப்பைத் தாண்டியும் உள்ளது.\nதிருப்பூர்க் கவிஞர் மகுடேஸ்வரன் கூட இப்படி எழுதியிருக்கிறார்.\n வீணாய்ப் பாயும் நீரைத் திருப்பி வழியெங்குமுள்ள ஏரிகுளங்களை நிரப்பலாம். நொய்யலின் சிறப்பே வழியிலுள்ள ஏரி குளங்களை நிரப்பி நிரப்பி நடப்பதுதான். ஒன்று, ஏரி நிறைந்து மீந்த தண்ணீர் ஆற்றுக்கு வரும். அல்லது ஆற்றிலிருந்து பிரிந்த தண்ணீர் ஏரிக்குப் போகும்.\nஇந்த ஆற்றில் அங்கங்கே தடுப்பணைகள் ஏராளம் உள்ளன. ஆனால், அவற்றிலிருந்து பிரியும் கால்வாய்கள் தூர்ந்து கபளீகரம் செய்யப்பட்டுக் கிடக்கின்றன. மானூர்க்கு அருகிலுள்ள மாணிக்காபுரம் ஏரியை நிரப்பினால் சுற்றுவட்டாரமெங்கும் ஒரம்பெடுக்கும் என்கிறார்கள். அவ்விடத்தில் இருந்த பறவைகள் சரணாலயம் நீரற்றதால் அழிந்திருக்கிறது.\nகால்வாய்களில் நீரெடுத்தால் ஊர்ப்புறத்துக் குளங்கள் அனைத்தையும் நிரப்பலாம். நிலத்தடிநீரேற்றி கிணற்றூற்றுகளை உயிர்ப்பிக்கலாம். சாயத்தண்ணீர் தேங்கக்கூடாதென்று வரலாற்றுச் சிறப்புமிக்க தடுப்பணைகளையெல்லாம் உடைத்துக் குதறி வைத்துள்ளனர். இந்த ஆற்றுப் படுகைக்குள் உயிர்ப்பிக்கும் நோக்குடன் எந்த ஆட்சியும் கால்வைக்கவே இல்லை. இதுதான் உண்மை. இந்த ஆறுபோல் உலகில் எந்த ஆறும் கேடுற்றிருக்காது.//\nஅமராவதியைப் போல நொய்யல் ஒன்றும் ஜீவநதியல்ல. (அமராவதியை ஜீவநதியென்று யார் சொன்னதென்று கேட்காதீர்கள் அடுத்த இறையன்பு அலெக்ஸ் பால் மேனனே சொல்லி விட்டார். முடிந்தால் படித்துப் பாருங்கள். மனிதர் என்னமாய் எள்ளலோடு எழுதுகிறார் அடுத்த இறையன்பு அலெக்ஸ் பால் மேனனே சொல்லி விட்டார். முடிந்தால் படித்துப் பாருங்கள். மனிதர் என்னமாய் எள்ளலோடு எழுதுகிறார்) அமராவதியைப் போல நொய்யல் மனதுக்கு இணக்கமானதும் அல்ல. இருந்தாலும் தொன்மையான நதிக்கரை நாகரீகங்களில் ஒன்றான கொடுமணலைக் கொண்டிருக்கும் நதிக்கரை. பொருளாதாரத்தின் பெயரால், அந்நியச் செலவாணியின் பெயரால், திருப்பூர் என்ற பிரம்மாண்டத்திற்கான விலையாக பாழாய்ப் போன நதி.. நாம் அணியும் பனியனும், ஜட்டியும் எரிச்சலைத் தருகிறது..\nஉறக்கம் வராமல் அதிகாலை இரண்டு மணிக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். சொல்லப் போனால் என்னை யாரும் இதை எழுதுமாறு பணிக்கவில்லை. ஆனாலும் எழுதுகிறேன். எழுதியாக வேண்டிய கட்டாயம் ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ளுகிறது, அதுவும் இன்றைக்கே இல்லாவிட்டா���் நாளை ஒரு வேளை மனது மாறி விடக் கூடும்.\nசில வருடத்திற்கு முன் என்னை நீங்கள் சந்தித்திருந்தாலோ, அப்போதைய என்னை நீங்கள் அறிந்திருந்தாலோ இன்றிரவு இப்படி தூக்கமில்லாமல் தவிக்கும் இவனா அவன் என ஆச்சரியமடைவீர்கள். அப்படியாகப்பட்டவனாக இருந்தவன் நான். வலியது வாழும் என வலுவாக நம்பியவன். வாழ்க்கையில் வெற்றி பெறுவது முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் மட்டுமே என்ற ஆழ்ந்த நம்பிக்கையை என் தொடக்க காலம் கொண்டிருந்தது. அதெல்லாம் ரஞ்சித்தை சந்திக்கும் வரைக்கும் தான். ரஞ்சித் எனது முதல் மேனேஜர்.\nகார்ப்பரேட் வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும். அதற்கு எப்படி உழைக்க வேண்டும். Hard work என்றால் என்ன, smart work என்றால் என்ன அதில் எதைச் செய்ய வேண்டும் அதில் எதைச் செய்ய வேண்டும் இரண்டையும் செய்தால் எதை எப்போது செய்ய வேண்டும் இரண்டையும் செய்தால் எதை எப்போது செய்ய வேண்டும் என்ன விகிதத்தில் செய்ய வேண்டும் என்ன விகிதத்தில் செய்ய வேண்டும் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார் ரஞ்சித். வாழ்க்கையில் குறுக்கு வழிகள் என்று ஏதுமில்லை. விரைவு வழிகள் உண்டு. அதைக் கண்டுபிடித்து பயணிக்க வேண்டியது நம் பொறுப்பு என்பார்.\nநான் ரஞ்சித்தோடு பழகிய பிறகுதான் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். டிராஃபிக்கில் போனால் ஆம்புலன்ஸ் பின்னால் போக வேண்டும் என்று ஒரு நாள் கன்னியப்பனிடம் டீ குடிக்கும் போது சொன்னார். எங்கள் அலுவலகத்தின் முன்னர் சைக்கிளில் டிரம் வைத்து டீ விற்கும் கன்னியப்பன் கூடுதலாக இஞ்சி போடுவார். கன்னியப்பனுக்கு ஊர் பனையூர். கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு கிராமம். அங்கிருந்து சைக்கிளை அழுத்திக் கொண்டு ராஜீவ் காந்தி சாலைக்கு வருவார். முதல் டிரிப் மாலை 4 மணிக்கு. அது காலியானதும் சுமார் 6 மணிக்கு இன்னொரு டிரம் கொண்டு வருவார். மூன்றாவதாக எட்டு மணியளவில் மறுபடி ஒரு நடை. மொத்தம் மூன்று டிரம் இஞ்சி டீ சுறுசுறுப்பாக விற்கும்.\nஒரு தடவை கன்னியப்பனிடம் டீ குடித்தால் மறுபடி வேறு யாரிடமும் போக மாட்டார்கள். அவர் போடும் டீ அப்படியிருக்கும். எப்போதும் அவரைச் சுற்றி பத்துப் பேர் நிற்பார்கள். அதனால் அந்த வீதியில் உள்ள டீக்கடைகளுக்கு வியாபாரத்தில் அடி. இந்த ஆள் இஞ்சி டீயோடு மட்டும் ஊற்றிக் கொடுத்து அனுப்பி விடுவார���. கடைக்குப் போனால் போண்டா, பஜ்ஜி, வடை இப்படி எதையாவது தின்று விட்டு டீ குடிப்பார்கள். அதையெல்லாம் இவர் சைக்கிளை நிறுத்தி தடுத்துக்கொண்டிருந்தார்.\nமொத்தம் மூன்று டீக்கடைகள் அந்த வீதியில் உள்ளன. அதில் ஒரு கடையில் டிவி வைத்து ஐபிஎல் மேட்ச் போடுவார்கள். இன்னொன்றில் ஃபாரின் சிகரெட்டுகள் கிடைக்கும். மூன்றாவதில் பஜ்ஜி வைத்துக் கொடுக்க அழகான ஆண்டி ஒன்று சிரித்துக்கொண்டே நிற்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம். அவர்கள் மூன்று பேருக்கும் கன்னியப்பனை விரட்ட வேண்டும் என்பதில் ஒற்றுமை. அதனால் அவர்களும் சைக்கிளைப் பிடித்து அதில் டிரம் கட்டி, அதற்கு ஒரு ஆளும் பிடித்து கன்னியப்பன் நிற்கும் இடத்துக்குப் பக்கத்தில் நிறுத்தினார்கள். இந்த மூன்று கடைக்கும் கன்னியப்பன் நிற்கும் இடத்துக்கும் ஒரு நாற்பதடி தூரம் இருக்கும். அங்கே கன்னியப்பன் நாலு மணிக்கு வருவதற்கு முன்பாக மூனேமுக்காலுக்கே ஆளை நிறுத்தினார்கள்.\nகன்னியப்பனுக்காகவே வரும் கூட்டம் விசுவாசமானது. வழக்கமாக ஒரே வியாபாரியிடம் வாடிக்கையாக இருப்பதை ஆங்கிலத்தில் விசுவாசம் என்றுதானே சொல்வார்கள் கன்னியப்பனிடம் பல மொழி பேசும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். சாஃப்ர்வேர், கால்சென்டர் என நான்கைந்து கம்பெனிகளில் வேலை செய்யும் ஆட்கள் அங்கே சுடச் சுட டீயை உறிஞ்சிக் கொண்டு உலக அரசியலையும், தத்தமது அலுவலக அரசியலையும் பேசுவார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என சகல பாஷைகளிலும் சம்பாசணைகள் அரங்கேறும். இரவு எட்டு மணிக்கு மேல் கால்சென்டர் பெண்கள் கூட கன்னியப்பனிடம் வருவார்களாம். சமரசம் நிலவுமிடம் சாராயக் கடை என்பார்கள். அது நிஜமோ பொய்யோ தெரியாது. ஆனால் தேநீர்க் கடைகள் அப்படித்தான்.\nஇந்த மூன்று டீக்கடை முதலாளிகளும் கூலிக்குப் பிடித்து சைக்கிளோடு கன்னியப்பனுக்குப் பக்கத்திலேயே நிறுத்தியவனைப் பார்க்க நேபாளி போலிருந்தான். அவனை யாரும் சீந்தவேயில்லை. கன்னியப்பனிடம் டீ வாங்கிக் கொண்டு இந்த நேபாளி பக்கத்தில் நின்று குடிக்க ஆரம்பித்தார்கள். இப்படி இரண்டு வாரம் ஓடியது. ஒரு பையன் அவசரமாக இந்த நேபாளியிடம் போய் ”ஒரு டீ” என்று சொல்லி விட்டு சுதாரித்துக்கொண்டு ஸாரி கேட்டு மறுபடியும் கன்னியப்பனிடம் வந்தான். கன்னியப்பன் மூன்று டிரம் விற்ற பிறகும் கூட கால்வாசி டிரம் கூட தீராமல் அந்த நேபாளி இரவு பத்து மணிக்கு வண்டியைத் தள்ளிக்கொண்டு போவானாம். “நம்ம கூட ஏவாரத்தில போட்டி போட்டு தாக்குப் பிடிக்க முடியல” என்றார் லுங்கி கட்டியிருக்கும் கன்னியப்பன்.\nபிறகு ஒரு மாதம் டீக்கடைக்கார ஆட்கள் கன்னியப்பனைத் தொந்தரவு செய்யவில்லை. அதன் பிறகு வேறு ரூபத்தில் தாக்கினார்கள். சைக்கிளுக்கு அடுத்த கட்டமாக ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வந்து கன்னியப்பன் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிறுத்தினார்கள். அதில் டீம், காஃபி, போண்டா, பஜ்ஜி என சகலமும் இருந்தது. பசங்க அந்த தள்ளு வண்டியைக் கண்டுகொள்ளவேயில்லை.\nடீ கடைக்கார முதலாளிகள் இவன் அப்படியென்ன சொக்குப்பொடி போடுகிறான் என குழம்பியிருப்பார்கள். ”நம்ம கை வசம் தொழில் இருக்கு. ஆண்டவன் புண்ணியத்துல நீங்க எல்லாம் இருக்கீங்க” என்று கன்னியப்பன் சொன்ன தினத்தில் ரஞ்சித் என்னிடம் ஆம்புலன்ஸ் பின்னால் செல்வதைப் பற்றி விளக்கினார்.\nடிராஃபிக்கில் ஆம்புலன்ஸ் பின்னால் செல்வதும், டோல் கேட்டில் அரசுப் பேருந்து பின்னால் செல்வதும் எத்தனை பெரிய மேனேஜ்மெண்ட் கான்செஃப்ட் என அன்றைக்கு நான் வியந்து போனேன். அது வரைக்கும் நமது வெற்றிக்கு நமது திறமை மட்டுமே காரணம் என கருங்கல்லைப் போல உறுதியாக நினைத்தவன் அந்த நினைப்பை மாற்றிக் கொண்டேன். நமது வெற்றிக்குக் காரணம் நமக்கு முன்னுள்ள வெற்றிடமே என உணர்ந்தேன். சுங்கச் சாவடியில் சீக்கிரமாகச் செல்ல நமக்கு முன்னுள்ள அரசுப் பேருந்து துரிதமாகப் போவது முக்கியம் எனப் புரிந்தது. சில்லரையே கொடுக்காத தண்ணீர் லாரியோ, பணமே கொடுக்க மாட்டேன் என முரண்டு பிடிக்கும் லோக்கல் அரசியல்வாதியின் காரோ நமக்கு முன்னால் மாட்டினால் அவ்வளவு தான்.\nகார்ப்பரேட் வாழ்க்கை கூட அப்படித்தான் என்பதை ரஞ்சித் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அரசியலே பிடிக்காது என்று சொல்லி விட்டு, தான் என்ன தொகுதி தனக்கு யார் எம்,எல்.ஏ என்றெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பாத ஒருத்தன் சாஃப்ட்வேர் வேலைக்கு வந்தால் அங்கிருக்கும் அலுவலக அரசியலைச் சமாளித்தாக வேண்டும் என்பதையே ரஞ்சித் மூலமாகத்தான் கற்றேன். பொலிட்டிகல் சயின்ஸ் எஞ்சினியரிங் சிலபஸில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூடக் கருதினேன்.\nஇதில் பரிதாபத்துக்குரிய விஷயம் ஆபீஸ் பாலிட்டிக்ஸ் என்ற விஷயம் இருப்பதே பல பேருக்குத் தெரியாமல் இருப்பதுதான். நன்றாக வேலை செய்தால் புரமோஷன் கிடைக்கும், சம்பள உயர்வு கிடைக்கும் என முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு மாடு மாதிரி உழைப்பதில் பயனில்லை. வேலை செய்வதை விட வேலை செய்கிறோம் என் மற்றவர்களுக்கு நீரூபிப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. “டேய்.. வேலை செய்யறவனுக்கு வேலை குடுப்பாங்க. வேலை செய்யாதவனுக்கு புரமோஷன் குடுப்பாங்க” என வேடிக்கையாகக் கூட ரஞ்சித் சொல்வதுண்டு. அது வெறும் வேடிக்கைக்காக மட்டும் சொன்னதாக நான் நினைக்கவில்லை.\nநமக்கு மேலே இருக்கிறவன் மேலே போக வேண்டும். அப்போதுதான் நாம் அவனுடைய இடத்திற்குப் போக முடியும். டிராஃபிக்கில் ஆம்புலன்ஸ், டோல் கேட்டில் அரசு பஸ் விவரம் சரியாகப் பொருந்தியது. சரியான மேனேஜர் பின்னால் போக வேண்டும். நல்ல டீம் அமைவது மேனேஜரின் வெற்றிக்கு எந்த அளவு முக்கியமோ, அதை விட முக்கியம் தன்னைத் தானே முன்னேற்றிக்கொள்ளும் மேனேஜர் கிடைப்பது. அடுத்த லெவலுக்கு மேலே போகாத மேனேஜர் தனக்குக் கீழே இருப்பவனைக் கண்டு பயப்படுவான். பொறமையோடு பார்ப்பான். எப்படா போட்டுத் தள்ளலாம் என்று நேரம் பார்த்திருப்பான். மென்மேலே ஏறிச் செல்லும் மேனேஜர் அப்படியல்ல. தன்னோடு சேர்த்து நம்மையும் மேலே இழுத்துச் சென்று விடுவார். ரஞ்சித் அவ்வாறான ஒரு மேனேஜர்.\nஇந்த கார்ப்பரேட் டிராஃபிக்கில் எனக்கு முன்னால் வேகமாக ஓடும் ஆம்புலன்ஸ் ரஞ்சித். நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரஞ்சித் வெறும் டீம் லீடர். இன்று பேங்கிங் டிவிஷனின் இன்சார்ஜ். வருடம் 200 மில்லியன் டாலர் பிசினஸ் நடக்கும் டிவிஷன். அவருடைய வாலைப் பிடித்துக்கொண்டு நானும் அவர் பின்னாலேயே முடிந்த வரைக்கும் தொத்திக்கொண்டு வந்து விட்டேன்.\nமேலே வர வர பல விஷயங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு வகையான திறமை தேவைப்படுகிறது. திறமை என்பதை புத்திசாலித்தனமாக மட்டுமின்றி தேவைக்கு ஏற்ப செய்யும் செயல்பாடாகவும் கொள்ளலாம். நம்மை விடப் பெரிய காஜேஜில் படித்தவன் நமக்குக் கீழே வேலை செய்வதையும், நம்மை விடச் சின்னப் பையன் நமக்கு மேலே போய் அமர்ந்து கொண்டு கேள்வி கேட்பதும் இயல்பாக நடக்கிறது.\n”ஏன் டார்கெட் மிஸ் ஆச்சு” என்ற கே��்விக்கு கீழே இருக்கிற டீம் நிறையத் தவறு செய்து விட்டதாகச் சொன்னால், “எல்லோருமே அவனவன் வேலையைத் தப்பில்லாமப் பண்ணிட்டுப் போயிட்டா மேனேஜர்னு நீ எதுக்கு இருக்கே” என்ற கேள்விக்கு கீழே இருக்கிற டீம் நிறையத் தவறு செய்து விட்டதாகச் சொன்னால், “எல்லோருமே அவனவன் வேலையைத் தப்பில்லாமப் பண்ணிட்டுப் போயிட்டா மேனேஜர்னு நீ எதுக்கு இருக்கே\nபோன வருசம் 10 பேரைக் கொண்டு 100 வேலை செய்தால் இந்த வருடம் 8 பேரை வைத்து 120 வேலையை எதிர்பாக்கிறது நிறுவனம். மேனேஜர்கள் என்ன சூப்பர்மேனா வருகிறவன் போகிறவன் எல்லாம் கேள்வி கேட்கிறான். குவாலிட்டி டீமில், ஃபைனான்ஸ் டீமில், ஆடிட்டிங் டீமில், HR டீமில் என எல்லாப் பயலும் கேள்வி கேட்கிறான்.\nஇதெல்லாம் கூடப் பரவாயில்லை. முப்பது ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் கம்பெனி எங்களுடையது. நிறையப் பேர் பத்து வருடம், பதினைந்து வருடம் வேலை செய்கிறார்கள். நன்மதிப்பும், நற்பெயரும் பெற்ற நிறுவனம். இங்கே வேலை செய்யும் ஊழியர்களின் சராசரி அனுபவம் ஆறாண்டுகள்.\nஆனால் எனக்கு நான்கரை ஆண்டுகள் சராசரி அனுபவம் என இலக்கு வைத்திருப்பதாக ரஞ்சித் கான்ஃபரன்ஸ் காலில் சொன்னார். மனிதர் டிவிஷன் ஹெட் ஆன பிறகு கன்னியப்பனிடம் டீ குடிக்கவெல்லாம் வருவதில்லை. ஒரு ஊரில் நிலையாக இருந்தால் தானே ஊர் ஊராகப் பறந்து கொண்டேயிருப்பார். அதனால் எங்கள் ஃபார்மல், இன்ஃபார்மல் உரையாடல்கள் அனைத்துமே தொலைபேசி மூலமாகத்தான். கன்னியப்பன் சைக்கிள் பக்கத்தில் நின்று பேசிய காலங்கள் கடந்து விட்டன. நேற்று கம்பெனியில் சேர்ந்த பொடியன்கள் எல்லாம் ஃபிகரோடு ஆஃபீஸ் கேண்டீனில் ஜூஸ் குடித்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் கன்னியப்பனிடம் தனியே வரக் கற்றிருக்கிறேன்.\n”டேட்டா எடுத்துட்டு வா. பேசலாம். எல்லா 15 வருச ஆட்களையும் வெளியே அனுப்பனும்” என்றிருக்கிறார்.\nஇப்போது எனது டீமின் சராசரி அனுபவம் ஆறைரை ஆண்டுகள். அவர் கொடுத்த இலக்கு கடியது. பதினைந்து ஆண்டுக்கு மேலே அனுபவம் உள்ள ஆட்களின் பட்டியல், அவர்கள் வாங்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டிருக்கிறார். அவர்கள் வேலையை அவர்களை விட இளையவர்களை வைத்து செய்ய முடியாதா இந்தக் குழடுகளை ரிலீஸ் செய்தால் ஏதாவது பாதிப்பு இருக்குமாவென்றும் கேட்டிருக்கிறார்.\nஅவர்களை புராஜெக்டை விட்டு வெளியேற்ற வேண்டும். வேறு யாரும் புராஜெக்டில் எடுக்க மாட்டார்கள். என்னைப் போலத்தானே மற்றவர்களும் இருப்பார்கள் ரிலீஸ் ஆனவர்களை கம்பெனியில் அதிகபட்சம் மூன்று மாதம் சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள். அதன் பின்னர்,, ”நீயே ராஜினாமா பண்ணிட்டுப் போய்ட்டா நல்லது” என HR பஞ்சாயத்து வைப்பார்கள்.\nஅப்படி ரிலீஸ் செய்ய வேண்டிய நாலு பேரையும் நினைத்துக்கொண்டே, “என்ன ஒரு வாரமா ஆளையே காணோம்” என கன்னியப்பனிடம் கேட்டேன். ஆள் வழக்கமாக நிற்கும் இடத்தில் இல்லை. வீதி துவங்கும் இடத்தில் நின்றார்.\n“இந்த கடைக்காரங்க போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வெச்சுட்டாங்க. வீதி மொனையோட நின்னுக்கிடனுமாம். உள்ளே வரக்கூடாதாம்” என்றார் விரக்தியாக. கூட்டமே இல்லை. நிச்சயமாக அத்தனை தூரம் தேடிப் பிடித்து நடந்து வருமளவுக்கு விசுவாசமான வாடிக்கையாளர்கள் குறைவு.\nநான் ரிலீஸ் செய்ய வேண்டிய நாலு பேரும் நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள். உடனே வெளியே வேலை கிடைக்காது. குழந்தைகள், வீட்டுக் கடன் இத்தியாதிகள். அவர்கள் செய்யும் வேலையை அதில் கால் பங்கு ஊதியத்தில் செய்து முடிக்க இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். கன்னியப்பன் கூட இன்னொரு சாஃப்ட்வேர் கம்பெனி வாசலைப் பிடித்து விடுவார். இந்த நால்வர் வெளியே போனால் என்ன செய்வார்களோ தெரியவில்லை.\nஆகவே உறக்கம் வராமல் அதிகாலை இரண்டு மணிக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆம், இந்த ராஜினாமாவை எழுதுமாறு என்னை யாரும் பணிக்கவில்லை. ஆனாலும் எழுதுகிறேன். அதுவும் இன்றைக்கே நாளை ஒரு வேளை மனது மாறி விடக் கூடும்.\n(நன்றி: ஃபெமீனா தமிழ் இதழ்)\nசாகித்ய அகாடமி யுவ புரஷ்கார் விருது பெற்ற அபிலாஷுக்கு நேற்று பாராட்டுக் கூட்டம் ஒன்று நடந்தது.\nமலைச்சொல் கலை இலக்கிய சமூக மையம் சார்பாக பால நந்தகுமார் இந்த நிகழ்ச்சியை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் ஐந்தரைக்கு என்று அழைப்பு விடுத்திருந்தார்கள். நான் போகும் போதே பாலா பேச ஆரம்பித்திருந்தார். பிறகு இலக்கிய விமர்சகர் வெளி ரங்கராஜன் அவர்கள், தமிழ்மகன், விநாயக முருகன், லஷ்மி சரவணகுமார் ஆகியோர் பேசினார்கள்.\nமூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஏற்பாடாகியிருந்தது. அவரது மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்றார்கள். மனிதர் 53 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தக் கூட்டத்தில் தமிழ் மகன், பாதரசம் பதிப்பகம் சரவணன் உள்ளிட்டோரை முதன் முறையாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சரவணனைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில பேர் இலக்கியத்தைத் தூக்கிச் சுமப்பதாக பில்டப் செய்து திரியும் போது சரவணனைப் போன்ற சில சத்தமில்லாமல் புத்தகம் பதிப்பிப்பதோடு, அவற்றுக்கான ராயல்டியை சரியாகச் செலுத்து விடுகிறார்கள்.\nபால நந்தகுமார் கூட புத்தகங்களைப் பதிப்பிக்கிறார். அவர் பேசும் போது பதிப்புத் தொழில் லாபகரமான தொழில் என்பது இறங்கிப் பார்த்த பிறகே தெரிவதாகச் சொன்னார். 200 ரூபாய் புத்தகத்திற்கு உற்பத்தி & விநியோகச் செலவு எல்லாமே சேர்த்து 100 ரூபாய் மட்டுமே ஆவதாகக் குறிப்பிட்டார். மிச்சமிருக்கும் 100 ரூபாயில் பதிப்பாளர்கள் எழுத்தாளனுக்கு என்ன தருகிறார்கள் என்பது கேள்விக் குறி.\nகால்கள் – விருது பெற்ற அபிலாஷின் நாவல். பேசிய நண்பர்கள் சிலர் நாவலைச் சிலாகித்துப் பேசினார்கள். நல்ல நாவல். உடல் ஊனம் தொடர்பாக அந்த வலியை அனுபவித்தவன் அதை வார்த்தையில் வடித்த படைப்பு ‘கால்கள்’. உயிர்மை பதிப்பக்கத்தில் வெளியான நூல். ஐநூறு பக்கத்துக்கும் மேல். கனமான ஒன்று.\nஇது போன்ற விருதுகள் ஒரு படைப்பாளிக்கு முக்கியமானவை. நாம் படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்தில் கொண்டாடுவதேயில்லை. புதுமைப் பித்தனையெல்லாம் இந்தச் சமுதாயம் நன்றாக வைத்திருந்தால் அவர் இன்னும் பத்து ஆண்டுகளாவது கூடுதலாக உயிரோடு இருந்திருப்பார் என்று வெளி ரங்கராஜன் குறிப்பிட்டார். எல்லாக் காலத்திலும் இது நடந்தேயிருக்கிறது. பாரதி கூட அநாதையாகத்தான் செத்துப் போனான்.\nஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் முக்கியமானது. தான் இது வரைக்கும் எழுத்தின் மூலம் நூறு ரூபாய் கூடச் சம்பாதித்ததில்லை என்று அபிலாஷ் சொன்னார். ஆனால் அதற்காக பெரிதாக வருத்தமோ, கோபமோ இல்லை. மரணத்தின் விளிம்பைத் தொட்டு விட்டு வந்தவன், அதனால் தான் இப்போது வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ் என்ற மனோநிலையில் சஞ்சரிக்கும் ஒருவன் வாழ்க்கையை அப்படித்தான் கொண்டாடுவான். இது ஒரு மனநிலை. வினோதமான மனநி���ை. வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும்.\nசமூக வெளியின் எழுத்தாளனாக, படைப்பாளியாக தன்னை முன்னிறுத்தும் ஒவ்வொருவனும் தனது ஜீவனையும், ஜீனவத்தையும் கவனித்தாக வேண்டும். பிள்ளை குட்டியின் வயிற்றை நிரப்ப வேண்டும். குடும்பத்தின் பொருளாதாரப் பளுவைத் தோளில் தூக்கிச் சுமக்க வேண்டும். இதைத் தாண்டித் தான் எழுதுவது, எழுதிக் கிழிப்பது, புரட்சி செய்வது எல்லாமே. இந்த இடத்தின் தான் அபிலாஷ் மாதிரியான மனநிலையைக் கொண்டாட வேண்டியிருக்கிறது. மரணத்தைத் தொட்டு மீண்டு வந்த இன்னொருவர் வாய்ப்பாடியில் அமர்ந்து கொண்டு காதலையும், காமத்தையும் கலந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.\nகூட்டத்தில் பால நந்தகுமார் என்னையும் ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார். நான் முன்னேறுபாடுகள் செய்து போயிருக்கவில்லை. வாசிப்பது என்பது தொலைக்காட்சி பார்ப்ப்பது போலன்று. அதற்கு effort செலவிட வேண்டியிருக்கிறது. டிவி பார்ப்பது passive டைம்பாஸ். புத்தகம் வாசிப்பது active டைம்பாஸ். வாசிப்பதற்கே இவ்வளவு உழைப்பு தேவைப்படும் போதில், அதை எழுதுவதற்கு எத்தனை உழைப்பும், மெனக்கெடலும் செலவிட வேண்டும் அதற்கான அங்கீகாரம் ஒரு படைப்பாளியை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. கால்கள் நாவலுக்கான விருது என்பதை விட, அபிலாஷ் என்கிற தனி மனிதனின் உழைப்பிற்கும், அவனது clean boy பிம்பத்திற்குமான அங்கீகாரம் இது. இது வரைக்கும் எழுத்தின் மூலம் நூறு ரூபாய் கூட ஈட்டாத ஒருவன், யாதொரு பிரதிபலனும் எதிர்பாராது செயல்படுவதற்குக் கிடைத்த அங்கீகாரம். இத்தகைய அங்கீகாரங்கள் முக்கியமானவை என்ற வகையிலே சாகித்ய அகாடமிக்கு நன்றிகள். அதை விட முக்கியமாக பாராட்டுக் கூட்டம். அதற்காக பால நந்தகுமாருக்கு சுருக்கமாக நன்றி சொல்லி அமர்ந்தேன்.\nபேப்பர் ரோஸ்ட் லிவருக்கு நல்லது. பாராட்டு படைப்பாளிக்கு நல்லது.\nநீயா நானா டீமுக்கு நன்றி..\nஇளம்பிள்ளை வாதம் தாக்கிய நபர்களை நான் பிளஸ்-2 முடியும் வரையிலும் சந்தித்ததில்லை. சூம்பிய காலோடு கல்லூரியில் ஒரு பையன் இருந்தான். அவன் கையால் பெடல் செய்யும் சைக்கிளில் எங்கும் பயணிப்பான். பயணம் என்பது பெரிய வார்த்தை. Basic mobility க்கே அவனுக்கு சைக்கிள் அவசியமாகவிருந்தது. பலவீனமான கால்களை உடையவன் அவன். அவனது கைகள் வலுவானவை. ஒரு முறை சக மா���வன் ஒருவனோடு உண்டான வாக்குவாதத்தின் முடிவில் இவன் ஓங்கி அறைய, வம்புக்கு இழுத்து அறை வாங்கியவன் சுருங்கி விழுந்ததாகச் சொன்னார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன் மனுஷ்யபுத்திரனோடு ஒரு முறை பேசுகையில் இந்தப் பேச்சு வந்தது. அப்போது நாணயம் விகடனில் தொடர் எழுதினேன். அதை வாசித்துப் பார்த்து விட்டு, ”உங்களை விட நிதி மேலாண்மையில் சிறந்தவர்கள், வல்லுனர்கள் சென்னையில் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் எளிமையாக எடுத்துச் சொல்லும் திறமே உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது” என்றார். கால்கள் பலவீனமானவருக்கு கைகள் பலமாக இருக்கும். அப்படித்தான் பேச்சு சரளமாக வராதவன் எழுத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்றேன் அவரிடம். சிரித்துக்கொண்டார். கால்களின் ஆல்பம் எழுதியவர் அல்லவா\nமேடைப் பேச்சு அல்லது பொது வெளியில் உரை என்பது கூச்சமான பதற்றமான ஒரு விஷயமாகவே இருந்திருக்கிறது. காரணம் திக்குவாய் பெண்களோடு பேசக் கூச்சம், கூட்டத்தோடு கலந்துகொள்ளக்\nகூச்சம், நாலு பேருக்கு மத்தியில் நம் கருத்தைச் சொல்லக் கூச்சம், மாற்றுக் கருத்து இருந்தாலும் அமைதியாகவே இருக்கச் சொல்லும் கூச்சம். இப்படித்தான் இது வரைக்குமான வாழ்வின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது.\nஇத்தனைக்கும் தெரிந்துதானிருக்கிறது - திக்குவாய் என்பது வியாதியல்ல; அது ஒரு கெட்ட பழக்கம் என்று. ஆம் கெட்ட பழக்கம். மாற்ற முடியாத கெட்ட பழக்கமல்ல. எந்தக் கெட்ட பழக்கமும் கை விட முடியாததல்ல. அதற்கு நிறையப் பயிற்சியும், முயற்சியும், மனோ வலிமையும், இம்ப்ரூவ்மெண்ட் எல்லாம் வேஸ்ட் என நினைத்து மறுபடியும் அதே கெட்ட பழக்கத்தில் விழாதிருக்காத நம்பிக்கையும் வேண்டும். கிரிக்கெட் வீரனின் ஃபார்ம் போல இது அலைபாயும் தன்மை கொண்டது.\nமூளை வேகமாகச் செயல்பட்டு, அந்த வேகத்துக்கு பேச்சு உறுப்புகள் ஈடுகொடுக்காமல் போகும் போது திக்கிப் பேசுகிறோமாம். திக்குவாயர்கள் மற்றவர்களை விட வேகமாகச் சிந்திக்க வல்லவர்களாம். இதை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் சொல்லியிருக்கிறார். டென்ஷனைக் குறைத்தாலே போதுமாம். நினைக்கிற கருத்துக்கள் அத்தனையும் ஒரே மூச்சில் கொட்டிவிட வேண்டும் என்ற வேகத்தைக் குறைத்து நிதானமாக, நம் எதிரே இருப்பருக்கு நம் பேச்சைக் கேட்பதைத் தவிர வே��ு வேலையில்லை என்ற நினைப்பில் பேசினால் போதுமாம்.\nகுடியை விடுவதற்கான முதல் படி தனக்கு குடிப்பழக்கம் உள்ளதை ஒப்புக்கொள்வது மட்டுந்தான். திக்குவாய்ப் பழக்கத்தில் இருந்து மீள அப்பழக்கம் இருப்பதை ’ட்ரிக்’ செய்து மறைக்காமல் இருப்பது அவசியம். ”நான் அப்படித்தான். என்னான்றே அதுக்கு” என்ற மனநிலை வேண்டும். ஒரு சில காலகட்டங்களில் மாதக் கணக்கில் திக்கவே திக்காது. வேறு சில தருணங்களில் வார்த்தைகள் முட்டி நிற்கும். உதவுகள் லாக் ஆகி விடும். தாடை பிடித்துக்கொள்ளும். பதட்டம், பதட்டம், பதட்டம். சற்று ஆசுவாசப்படுத்திய பிறகு பெருமூச்சு ஒன்றில் வாயிலாக டென்ஷனை வெளியேற்றிப் பேசினால் நிதானமாக வார்த்தைகள் வந்து விழும். எல்லாத் திக்குவாயர்களுக்கு ரிலாக்ஸாகப் பாட்டுப் பாடும் போது திக்கவே திக்காது.\nசரி.. இதை இங்கே நீட்டி முழக்கக் காரணம் என்ன இந்தச் சின்னச் சின்ன மாற்றங்களை, முன்னேற்றங்களை உருவாக்க மெனக்கெடும் உழைப்பை யாரோ ஒரு மேனேஜர் அல்லது கஸ்டமர் அல்லது உறவுகள் ஓரிரு சொற்களில் டென்ஷன்படுத்திச் சிதைத்து விடுவார்கள். பரமபத விளையாட்டில் பாம்பு கொத்தி மறுபடியும் முதல் கட்டத்திற்கு வந்து தொலைக்க வேண்டும். இம்ப்ரூவ்மெண்டு என்பது தற்காலிகமானது என்ற மனநிலை ஏற்பட்டு விடும். அதற்காக அப்படி அலட்டிக்கொள்ளாவிட்டால் என்ன இந்தச் சின்னச் சின்ன மாற்றங்களை, முன்னேற்றங்களை உருவாக்க மெனக்கெடும் உழைப்பை யாரோ ஒரு மேனேஜர் அல்லது கஸ்டமர் அல்லது உறவுகள் ஓரிரு சொற்களில் டென்ஷன்படுத்திச் சிதைத்து விடுவார்கள். பரமபத விளையாட்டில் பாம்பு கொத்தி மறுபடியும் முதல் கட்டத்திற்கு வந்து தொலைக்க வேண்டும். இம்ப்ரூவ்மெண்டு என்பது தற்காலிகமானது என்ற மனநிலை ஏற்பட்டு விடும். அதற்காக அப்படி அலட்டிக்கொள்ளாவிட்டால் என்ன பள்ளியில் பேச்சுப் போட்டியைக் கூட ஒரு பொருட்டாகவே நான் கருதியதில்லையே. அந்தப் பழம் புளித்தது\nஅதற்குக் காரணமும் இருந்தது. நம் பலவீனத்தைச் சரி செய்யச் செலவிடும் நேரத்தினை நம் பலத்தினைப் பெருக்கச் செலவிட்டால் போதுமென்று நினைத்திருந்தேன். அதனால் பெருமாற்றம் ஏற்படும் என நம்பினேன். கால்கள் சூம்பியவன் கைகளை பலப்படுத்துவது போல. அப்படித்தான் எழுதியது, எழுதிக்கொண்டிருப்பது எல்லாமே. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தான் நினைக்கும் விஷயத்தினைத் தெளிவாகப் பேச்சிலும் புலப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் இல்லை என்பது புரிகிறது.\nபத்து வருடத்திற்கு முன் பெங்களூரில் வசித்த போது அங்கே Stammering Cure Center என்ற மையத்திற்குப் போனேன். அதில் இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்ற சில பயிற்சிகளைக் கற்றுத் தந்தார்கள். கெட்ட பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனால் குடியை மறந்தவன் பழைய நண்பனோடு சேரும் போது ஒரேயொரு நாள் குடித்துப் பார்க்கிற மாதிரி, பழையபடி இந்தக் கெட்ட பழக்கம் அவ்வப்போது தலை தூக்கியது. பயிற்சிகள் கைவிடப்பட்டன. செல்லமுத்து குப்புசாமியை உலகம் திக்குவாயனாகவே ஏற்றுக்கொண்டதாக நினைத்து சமாதானம் செய்துகொண்டேன். பணியிடத்தில், குடும்பத்தில், நண்பர்கள் சுற்றத்தில் அப்படியே ஒப்புக்கொண்டார்கள். என்னை நிராகரிப்பதற்கான காரணமாக இது இருக்கவில்லை.\nஆனால் இந்த status quo போதுனாமதாக இல்லையோ என்னவோ ஒரு மாதம் முன் ’நீயா நானா’ டீம் பார்வையில் நான் பட்டிருக்கிறேன். ’தமிழர்கள் உணர்ச்சிப் பெருவெள்ளமாக இருக்கிறார்களா ஒரு மாதம் முன் ’நீயா நானா’ டீம் பார்வையில் நான் பட்டிருக்கிறேன். ’தமிழர்கள் உணர்ச்சிப் பெருவெள்ளமாக இருக்கிறார்களா” என்ற ஷோவோடு சேர்த்து கடந்த மாதத்தில் மூன்று சந்தர்ப்பங்களில் கூட்டத்தில் உரையாற்றும் வகையில் அமைந்து விட்டது. ஒன்று நீயா நானா, இன்னொன்று மெட்ராஸ் ஸ்டாக் எக்சேஞ்சில் நடந்த Investor Awareness Program, மூன்றாவது நடுகல் பதிப்பகம் நடத்திய குருத்தோலை நாவல் வெளியீட்டு விழாவில் பேசியது.\nஇதில் நடுகல் நிகழ்வு வேடிக்கையானது.\n“ஏற்புரை உங்க பேரைப் போடலாம்ங்களா எதுக்கும் உங்ககிட்டக் கேட்டுட்டு போடச் சொன்னாரு கோமு” என்றார் பதிப்பக உரிமையாளரான சதுரங்க வேட்டையில் நடித்த நடிகர் ஒருவர்.\n“ஏற்புரைதானுங்க.. ஆத்தீட்டாப் போவுது” என்று குருட்டுத் தைரியத்தில் சொல்லி வைத்தேன். சிற்சில தடங்கல்களோடு நல்லபடியே நடந்தது அது.\nஇப்போது நீயா நானா ஷோ. ஒரு திக்குவாயனுக்கான ஒரு மிகப் பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். இன்னும் கூட நிதானமாகப் பேசியிருக்கலாம். பேசியிருக்க வேண்டும். இயக்குனருக்கு நிறைய எடிட்டிங் வேலையைக் குறைத்திருக்கலாம்.\nபெங்களூர் Stammering Cure Center ஆட்கள் கண்ணாடி முன் நின்று பேசிப் பயிற்சி எடுக்கச் ��ொல்வார்கள். பேசியதை ரெக்கார் செய்து திரும்பப் போட்டுக் கேட்கச் சொல்பார்கள். ஆட்டோ கரெக்‌ஷன் டெக்னிக்குகள். அதை பத்து வருடத்தில் அவ்வப்போது செய்திருக்கிறேன். தொடர்ச்சியாகச் செய்ததில்லை. ஈரோட்டில் நடுகல் பதிப்பகத்தினர் வீடியோ எடுத்தார்கள். அது இன்னும் கைக்கு - அவர்கள் கைக்குத்தான் - வந்து சேரவில்லை. அதனால் பேச்சு எப்படியிருந்தது என்று தெரியாது. பிறகுதானே நாம் பார்ப்பது சென்னைப் பங்குச் சந்தையில் பேசியதற்கு வீடியோ பதிவு கிடையாது.\nநீயா நானா அம்மாதிரிக் கிடையாது. கண்ணாடியைப் போல வீடியோ பொய் சொல்வதில்லை. மூச்சு ’லாக்’ ஆகி, பேச்சு தடைபட்ட இடங்களைக் காண முடிந்தது. பல விஷயங்களை உணர்த்தியது என்றே சொல்ல வேண்டும். மறுபடியும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் புரிந்தது.\nஅதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நேற்றைய நீயா நானா ஷோ தோராயமாக 20 இலட்சம் திக்குவாய்த் தமிழர்களில் ஒரு இருபதாயிரம் பேருக்காவது உற்சாகமும், நம்பிக்கையும் அளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். மக்கள் தொகையில் 2-3 சதவீதம் பேர் வருமான வரி கட்டுகிறார்கள். அதே விழுக்காட்டினர் திக்குவாயர்களாகவும் இருக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே அதிலிருந்து மீண்டு வருகிறார்கள். மற்றவர்கள் செய்யாத தவறுக்காக ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள். சினிமாவில் காமெடிக்கு மட்டுமே பயன்படும் திக்குவாயர்கள் அண்ணன் ஆறுமுகத் தமிழனுக்குக் கொடுத்த அதே பரிசை எனக்கும் கொடுத்த ஆண்டணிக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும்.\nகரூர் நண்பர் நலன் குமாரின் விமர்சனம் ஃபேஸ்புக்கில்:\nபுத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, எழுத்தாளரின் ஆட்டோகிராப்புடன் இந்த நாவலைப் பெற்றேன்.\nகொங்கு வட்டார பேச்சு வழக்குகளையும் சொல்லாடல்களையும் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். Colloquial நடையை பயன்படுத்தியுள்ளதாலும், அன்றாடம் அதே பேச்சு வழக்குகளில் கரூரில் வசிப்பதாலும் எனக்கு அப்படியே நாவவில் ஒன்றிப் படிக்க சுலபமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.\nகல்யாணத்தில் பாடும் மங்கல வாழ்த்துப் பாடலை விரிவாகக் கொடுத்துள்ளார். இது வரை, நான் ஏனோ தானோ என்று கேள்விப்பட்டதை, முழுமையாக படித்த திருப்தி.\nபண்ணையம் பங்கு பங்கறது சம்மந்தமாக வரும் அத்தியாயம் 5 தான் என்னை மிகவும் கவர்ந்�� ஒன்று. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களும், அதை சார்ந்து அவர்கள் பேசுவதையும் மிக அருமையாக வடித்துள்ளார்.\nமுத்துச்சாமியின் தந்தை நாட்டராயன், சாமியப்பனை திட்டுவது :\n\"மானங்கெட்ட வக்காலொலி, கம்மஞ் சோத்தைத் தின்னாலும் நானெல்லாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன்டா. அரிசிச்சோறு தின்னுட்டாப் போதுமா மாத்தி மாத்தி பேசறியே, மனுசனாடா நீயி மாத்தி மாத்தி பேசறியே, மனுசனாடா நீயி \nசென்டு அடிச்சுக்கிட்டு, பவுடர் பூசிக்கிட்டு கமகமன்னு மணந்து, மசுருக்கா ஆவுது எதுக்கு வேகாத வெய்யில்ல பாடுபட்ட மனுசன் காசைத் திங்கறே எதுக்கு வேகாத வெய்யில்ல பாடுபட்ட மனுசன் காசைத் திங்கறே \nமுத்துச்சாமியின் இந்த வலியை நான் ரொம்ப உணர்ந்துள்ளேன், துரதிஷ்டமாக சாமியப்பன் போன்றோரைத் தான் மக்கள் நம்புகிறார்கள்.\nஅதிமுக்கிய அறிவிப்பு : அத்தியாயம் 9 - இல், முத்துச்சாமி, அவனுடைய ஆயா பழனாத்தாளை, \"அன்போடும் வாஞ்சையொடும் கவனிப்பதை \" போலவே, அண்ணன் செல்லமுத்து அவர்கள் என்னை கவனிக்க மாட்டார் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.\nசாமியப்பன் கூறும் பண்டுதகாரன் சாமி உருவான கதையை, நான் வேறு விதமாக படித்துள்ளேன். எது சரி என்று தெரியவில்லை. ( அத்தியாயம் 6 )\nசில இடங்களில் Abrupt Ending யை உணர முடிகிறது. ( அத்தியாயம் 3, P.No. 62 -72, அத்தியாயம் 4, P.No. 85 ).\nசெல்லப்பனின் அண்ணணும் அவர் மனைவி இல்லியம்பட்டிக்காரி குடும்பம், பங்கு பிரித்தப் பிறகு செல்லப்பன் குடும்பத்தோடு உறவு எவ்வாறு இருந்தது என்று ஒரு சிறு குறிப்பு இல்லை.\nகடைசி பத்தியில் கதையோடு தொடர்பு செய்கிறார். இருந்தாலும் அது தனித்து தெரிகிறது, Flow வாக ஒன்றி வராததுப் போல எனக்கு தோன்றுகிறது.\nமூன்று ஏக்கர் காட்டை, 23 லட்சங்களுக்கு வித்துவிடும் முத்துச்சாமி, வெறும் 85000 ரூபாய் கடனை அடைக்காமல், அதனால் மாமன் மச்சினன், அக்கா தம்பி உறவு பாதிக்கும் வரை நடந்து கொண்டது சற்று முரணாகவும், Character Justify ஆகாமலும் பட்டது எனக்கு.\n( முத்துச்சாமி மனைவி சுமதியும், உறவு பாதிக்க ஒரு காரணம் என்ற போதும். இத்தன்னைக்கும் முத்துச்சாமியின் தந்தை நாட்டராயனின் காசை இழந்த, வலி மிகுந்த, வேதனை புலம்பல் )\nகிராமப்புற கதையில், சில விவரணைகள் Indirect ஆக சொல்லியுள்ளார். குழப்பத்தை கொடுத்து, Nativity யை பாதிப்பதாக நான் கருதுகிறேன். ( முத��துச்சாமி & ராசு வயது, கோர்ட் வழக்கு எத்தனை வருடங்கள், ராஜீவ் காந்தி செத்த வருடம் )\nமேற்சொன்னவை, வாசகன் பார்வையில் சுள்ளானாகிய அடியேனின்\nஅண்ணனின் அடுத்த நாவல் \" ஆத்துக்கால் பண்ணையம் \" இதைவிட சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநண்பரே.. உங்கள் கருத்துக்கு நன்றி.\nமுத்துச்சாமியின் பாத்திரம் முரண் நிறைந்ததாகச் சொல்கிறீர்கள். அதுதான் கதையே கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்கள், value system சிதைவதுமே குருத்தோலையின் கரு.\nநேற்று ஆகஸ்ட் 19. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனியிடமிருந்த பாரீஸை பிரெஞ்சுக்காரர்கள் மீட்ட நாளென்கிறது வரலாறு. அதே ஆகஸ்ட் 19 அன்று இந்தியாவில் கிறுக்குத்தனமான வரலாறு ஒன்றை எழுத முற்பட்டிருக்கிறார் தெலுங்கானாவின் முதல் முதலமைச்சரான K சந்திரசேகர் ராவ் எனப்படும் KCR.\nஇதை மேற்கொண்டு வாசிக்கும் முன் சென்ற ஆண்டு உயிர்மை இதழில் வெளியான தெலுங்கானா பற்றிய இந்த விரிவான கட்டுரையை வாசிக்க முடியுமா பாருங்கள்.\nஹைதராபாத் நகரை இனச் சுத்திகரிப்புச் செய்யும் வேலையில் இறங்கியிருகிறார் KCR. இதற்கும் மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது தெலுங்கானாவில் உள்ள பத்து மாவட்டங்களிலும் நூதனமான கணக்கெடுப்பை முடுக்கி விட்டிருக்கிறார்.\nதெலுங்கானாவில் உள்ள மக்கள் உண்மையிலேயே தெலுங்கானாவின் குடிமக்களா, இல்லையா எனக் கண்டறிவதுதான் அதன் நோக்கம். தெலுங்கானாவின் மண்ணின் மைந்தர்களையும், வந்தேறிகளையும் அடையாளம் காண விழைகிறார் நாசரைப் போன்ற மூக்குடையவர்.\nதெலுங்கானா ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது 1956 இல். அந்த இணைப்பையொட்டி தலைநகர் கர்னூலில் இருந்து ஹைதராபாத்துக்கு இடம் மாறியது. அதன் தொடர்ச்சியாக நிறைய ஆந்திர மக்கள் தெலுங்கானாவுக்குக் குடி பெயர்ந்தார்கள். தெலுங்கானா என்பதை விட ஹைதராபாத்துக்கு என்பதே சரியாக இருக்கும். அவ்வாறு குடியேறியவர்கள் யார், தெலுங்கானா ஆந்திராவோடு இணைக்கப்படும் முன்பே அங்கே இருந்தவர்கள் யார் என கணக்கெடுக்கிறார்.\nபுதிதாக ஆட்சிக்கு வந்த ஜோரில் எதோ காணாத நாய் கருவாட்டைக் கண்ட கதையாக இருக்கிறது KCR இன் நடவடிக்கை. இதன் மூலம் தெலுங்கானாக் குடியுரிமை வழங்கப் போகிறாரா அதன் அடிப்படையில் தான் ரேஷன் கார்டும், மற்ற மாநில அரசின் சலுகைகளும் அமையப் போகின்றனவா அதன் அடிப்பட��யில் தான் ரேஷன் கார்டும், மற்ற மாநில அரசின் சலுகைகளும் அமையப் போகின்றனவா அல்லது ஆந்திர மக்களை அடையாளம் கண்டு 1983 கருப்பு ஜூலையில் கொழும்பு நகரம் தமிழர்களுக்குச் செய்ததை ஹைதராபாத்தில் ஆந்திர மக்களுக்குச் செய்வதற்கான முன்னேற்பாடா அல்லது ஆந்திர மக்களை அடையாளம் கண்டு 1983 கருப்பு ஜூலையில் கொழும்பு நகரம் தமிழர்களுக்குச் செய்ததை ஹைதராபாத்தில் ஆந்திர மக்களுக்குச் செய்வதற்கான முன்னேற்பாடா அப்பட்டமாக ஹைதாராபாத்தின் பால் தாக்கரேவாக தன்னை முன்னிறுத்துகிறார் மனிதர்.\nஎது எப்படியாயினும் மிக மோசமான அரசியல் முன்னெடுப்பு இது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள், அல்லது இந்துக்களை முதன்மைக் குடிமக்களாக ஏற்றுக்கொண்டவர்கள் என்கிற நவீன அணுகுமுறையைக் காட்டிலும் மிக வேகமாக இருக்கிறது தெலுங்கானா நடவடிக்கை. இதே ரேஞ்சில் போனால் ஹதராபாத்துக்குச் செல்ல விசா வாங்க வேண்டும் போல.\nமனிதனே dependent ஆகவும் இல்லை. independent ஆகவும் இல்லை. முழுக்க முழுக்க interdependent ஆக வாழ்கிறான். அப்படியிருக்க ஒரு மாநிலத் தலைநகரில் மற்றவர்களை வந்தேறியாக முத்திரை குத்தும் நடவடிக்கை எவ்வகையில் சரியென்று தெரியவில்லை. சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை உடைய அரசுகள் ஒத்திசைந்து மக்களை வாழ வைப்பதன் மூலமும், ஆக்கப்புர்வமான பொருளாதாரச் செயல்பாடுகள் மூலமும் செழிக்கின்றன.\nதெலுங்கானாவைப் போலவே எல்லா மாநிலங்களும் ஆரம்பித்தால் என்னவாகும் பம்பாயில் எட்டு இலட்சம் முதல் பத்து இலட்சம் தெலுங்கானாவாசிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். பெங்களூரில் பெரும்பான்மையான உடைமைகள் (வீடுகள்) ரெட்டிமார்களுக்குச் சொந்தமானவை என்கிறார்கள். சென்னையில் கணிசமான ஆந்திரர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவெங்கும் பரந்து விரிந்திருக்கும் மலையாளிகளில் யாருக்கும் வாக்குரிமை இருக்காது.\nஹைதராபாத் தவிர்த்து தெலுங்கானாவில் எதாவது தொழில்கள் தொடங்க முடியுமா என்று பாருங்கள். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆந்திரர்களை அந்நியப்படுத்தாமல் அவர்களது முதலீட்டையும், உழைப்பையும் வைத்து தெலுங்கானாவை முன்னேற்றிக் காட்டுங்கள். தெலுங்கர்கள் அற்ற சென்னையும், தமிழர்கள் இல்லாத பெங்களூரும், குஜராத்திகளின் பங்களிப்பு இல்லாத மும்பையும் கற்பனை செய்யவே முடியாது. அப்படிப���பட்ட கற்பனையை ஹைதராபாத்தில் செய்து கொண்டிருக்கிறீர்கள்.\nமுடிந்தால் கோதாவரியில் இரண்டு அணைகளைக் கட்டி ஆந்திராவின் அடி வயிற்றைக் கலக்குங்கள். அதையெல்லாம் செய்யாமல் கணக்கெடுப்பாம் கணக்கெடுப்பு\nபோங்க பாஸ்.. போய் புள்ள குட்டியப் படிக்க வைங்க\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nசத்தமில்லாமல் நிசப்தமாகக் கலக்கும் மணிகண்டன்\nகொட்டு மொழக்கு அட்டைப்படம் வந்து விட்டது\nகாகிதப் படகி சாகசப் பயணம்\nபாயசம் இல்லாத விருந்தும் இல்லை - பக்க விளைவு இல்லா...\nஎழுதி என்ன சாதிக்கப் போகிறோம்\nகுருத்தோலைக்கான ஜன்னல் மீடியா விமர்சனம்\nகத்தி - கதைத் திருட்டா, தண்ணீர்த் திருட்டா\nநீயா நானா டீமுக்கு நன்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/6-ilirunthu-6-mani-varai-movie-news/?shared=email&msg=fail", "date_download": "2019-08-19T10:14:46Z", "digest": "sha1:RIIODSPSIUPO4QRQD23AEHOFGK7NX62X", "length": 11853, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் நடக்கும் கதைதான் படம்..!", "raw_content": "\nமாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் நடக்கும் கதைதான் படம்..\nRFI International நிறுவனமும் DSS புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆறிலிருந்து ஆறு வரை’.\nஇந்தப் படத்தில் கெளசிக் ஹீராவாக நடித்திருக்கிறார். சண்டிகரை சேர்ந்த குஷ்பு சிங்கும், கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட பூஜா கங்குலி ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர்.\nமேலும், ஜெயப்பிரகாஷ், ஜார்ஜ், மிப்புசாமி, பிரபு, ஜார்ஜ் பிரிட்டோ, தமிழ் கண்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nதயாரிப்பு – ரோஹன், வி.பி.ஆர்., எழுத்து, இயக்கம் – ஸ்ரீஹரி, இசை – ஜீவாவர்ஷினி, ஒளிப்பதிவு – தேவராஜ், படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம், பாடல்கள் – சினேகன், விவேகா, நடனம் – சுரேஷ், இணை இயக்கம் – பூபால நடேசன், மக்கள் தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன்.\nபடம் பற்றி இயக்குநர் ஸ்ரீஹரி பேசுகையில், “இந்தப் படம் ஒரு நாள் மாலை 6 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 6 மணிவரையிலும் நடக்கும் கதை என்பதால்தான் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறோம்.\nஅந்த 12 மணி நேரத்தில் நடைபெறும் 3 கொலை சம்பவங்கள்தான் படத்தின் கதை. இந்தக் கொலை சம்பவங்களில் எதிர்பாராமல் சம்பந்தப்படும் நாயகனும், நாயகியும் எப்படி அதிலிருந்து விடுபட போராடுகிறார்க��் என்பதுதான் படத்தின் திரைக்கதை.\nபெண் வன்கொடுமையை எதிர்த்து பேசுகிறது இந்தப் படம். அதே சமயம் அன்பைக் காட்டுவதற்கும், அராஜகத்தை எதிர்கொண்டு நிற்பதையும் சொல்கிறது இத்திரைப்படம்.\nபடத்தின் நாயகன் கெளசிக் சில படங்களில் நடித்திருந்தாலும் இது அவரது நடிப்பின் பரிணாமத்தைக் காட்டும். அதேபோல் அறிமுக நாயகியான குஷ்பு சிங், தமிழ்ச் சினிமாவில் இன்னொரு குஷ்புவாக வலம் வருவார். அந்த அளவுக்கு அவரது அழகும், நடிப்பும் படத்தில் பேசப்படும்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசூர், ஊட்டி, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது…” என்றார் இயக்குநர் ஸ்ரீஹரி.\nPrevious Post'டார்ச் லைட்' படத்தின் டிரெயிலர்.. Next Post'அடங்க மறு' படத்தின் டீஸர்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குருஷேத்திரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது..\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nபெண் கல்வியை வலியுறுத்த��ம் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/19/30035/", "date_download": "2019-08-19T09:50:39Z", "digest": "sha1:YLT63S6KC7KKE2OYYEY3XENKGO36E4EY", "length": 12458, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "அனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்;அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் - தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் அனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்;அரசு ஊழியர்களும் சரியான...\nஅனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்;அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் – தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்.\nஅனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்;அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும்\n– தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்\nNext articleAttendance App – ஒரு சில சந்தேகங்கள் விளக்கங்கள்.\nஆசிரியர் பயிற்றுனர்கள் ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் குரு அல்ல மையமாக கொண்டு கல்வி மேம்பாட்டு பணிகளை செய்திட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nபள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்விச்செயலர் கடிதம்.\nமனித வள மேம்பாட்டுத்துறை – பள்ளிகளில் “தூய்மை நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரல்” செப்டம்பர் 1 முதல் 15 வரை நடத்த செயல்முறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nசென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட...\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகை அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகை அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புத்தாண்டு சலுகையை அறிவித்து உள்ளது.அந்த வகையில் ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/how-to-treat-frontal-hair-loss-naturally-frontal-hair-loss-303286.html", "date_download": "2019-08-19T09:40:53Z", "digest": "sha1:ZZSAVW2HDBQQHE7BT73CNQ7AL3HVCL4E", "length": 10978, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வழுக்கை ஆகாமல் இருக்க...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30 வயதிற்கு மேலான பெரும்பாலான ஆண்கள் மற்றும் சில பெண்கள் சந்திக்கும் ஓர் பொதுவான தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் முன்பக்க தலையில் ஏற்படும் வழுக்கை. சில சமயங்களில் 25 வயதை எட்டிய இளம் ஆண்களுக்கு முன்பக்க தலையில் பிரகாசமாக ஒளி வீச ஆரம்பிக்கும். இந்த பிரச்சனையை சந்திக்கும் இளம் ஆண்கள் பலர் இதை நினைத்து பல நாட்கள் தங்களின் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள்.\nதலையின் முன்பக்கத்தில் ஏற்படும் வழுக்கைக்கு ஏராளமான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தற்போது இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் சில மட்டுமே நல்ல பலனைத் தருவதாக உள்ளது. பெரும்பாலானவை ஏமாற்றும் வகையில் தான் இருக்கிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சனைக���கு ஒருசில எளிய இயற்கை தீர்வுகள் உள்ளன.\nArticle 370 and 35 A | காஷ்மீர் 370 சட்டப்பிரிவு என்ன சொல்கிறது\n#Pray_For_Nesamani மீண்டு வா நேசா.. நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்- வீடியோ\nகள்ளக்காதலுக்கு மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறியவன்\nநெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கணவன்-மனைவி-வீடியோ\nRajini watched IPL match சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\nகையில் சிகரெட்டுடன் மருத்துவம் பார்க்கும் பலே டாக்டர்\nIMD predicts rain | தமிழகம்..புதுவை காரைக்காலில் கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\n11 years of Kohli | 11 ஆண்டு பயணம்: ட்வீட் செய்த கோலி\nValentines Day: இன்றைய காதல் சுயநலம் மிக்கதா\nகுட்டி சொர்ணாக்கா இவ்வளவு நல்லவங்களா\nடிக்டாக்கில் பிரபலமாக உள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகுட்டி சொர்ணக்கா பற்றி தெரியுமா\nSimbhu Cheated Venkat: சிம்புவால் ஏமாற்றாமடைந்த வெங்கட் பிரபு\nI Face hair dressing கடை திறப்புவிழா | சீனு ராமசாமி, ரோபோ ஷங்கர் பேச்சு |\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gayathri-says-to-arav/9249/", "date_download": "2019-08-19T10:08:07Z", "digest": "sha1:I7F7QZFYFUGXIGJUR4W4R3EARHKIE7LB", "length": 6810, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "காயத்ரியின் மந்திரம்தான் ஆரவ் மாற்றத்திற்கு காரணமா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் காயத்ரியின் மந்திரம்தான் ஆரவ் மாற்றத்திற்கு காரணமா\nTV News Tamil | சின்னத்திரை\nகாயத்ரியின் மந்திரம்தான் ஆரவ் மாற்றத்திற்கு காரணமா\nசின்னத்திரையில் தற்போது பரபரப்பாக ஓடிகொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் பிந்துமாதவி புதிய வரவாக பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்தது ம���தல் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஓவியாவும் ஆரவும் நல்ல நட்புடன் இருந்தார்கள். இது மற்ற போட்டியாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் ஓவியாவை எலிமினேசன் செய்ய பரிந்துரை செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் ஓவியாவும் ஆரவை நாமினேட் செய்தார். கடந்த வாரங்களாக நல்ல நட்புடன் இருந்த இவர்களுக்குள் என்ன பிரச்சனை என ரசிகர்கள் குழம்பினர்.\nஆரவின் இந்த மாற்றத்திற்கு காயத்ரிதான் காரணம் என தெரிகிறது. ஓவியா.. ஓவியானு உன்னோட வாழ்க்கையை விட்டுவிடாதே. அவள் உன் தோள் மேல சாய்ந்து கொண்டு சிம்பதி கிரியேட் பன்ன பார்க்கிறாள் என காயத்ரி சொன்ன வார்த்தைக்ளே ஆரவின் மாற்றத்திற்கு காரணம் என தெரிகிறது.\nகாயத்ரியின் வில்லத்தனம் இன்னும் என்ன மாற்றங்களையெல்லாம் கொண்டுவரபோகிறதோ\nஉணவைக் கொண்டுவரத் தாமதமாக்கிய வெய்ட்டர் – கோபத்தில் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் \nமழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் \nதமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-11-08-2019/", "date_download": "2019-08-19T10:19:52Z", "digest": "sha1:EA745MG2DWUZBFKY772GRTJYV4TI4BSX", "length": 15181, "nlines": 127, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (11/08/2019) | LankaSee", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ ��ச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nமேஷம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தொழில்,\nஉத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத் தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.\nமிதுனம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந் தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபா ரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோ\nகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: எதிர்ப்புகள் அடங் கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளியூர் பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங் களை���ும் தாண்டி முன்னேறுவீர்கள்.\nதுலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசு காரியங் கள் நல்ல விதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத் தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில்\nஉங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபா\nரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்க ளுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமகரம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அரசு விவகாரங்களில் அலட் சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும். அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர் கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர் கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையு உணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத் தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத் தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மருத்துவமனையில்\nவெளிநாடு ஒன்றிற்குள் நுளைந்த இலங்கை தீவிரவாதிகள்\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-19T11:01:50Z", "digest": "sha1:UFTHJB64CDZ6ZDH64ATJPD3NM55FK5ZJ", "length": 15890, "nlines": 146, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் பொங்கல் விழா கோலாகலம் – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nதூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் பொங்கல் விழா கோலாகலம்\nதூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது, டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல். இந்த பள்ளியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார். பெற்றோர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், பங்கேற்றனர். பின்னர் பள்ளியில் சமத்துவ பொங்கல் வைத்து, இறைவனுக்கு படைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. மாணவ, மாணவியர் வண்ண கோலமிட்டு, கும்மியடித்து, ஆடி பாடி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து பெற்றோர்கள், மாணவ மாணவியர் ஆகியோருக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் பொங்கல் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை, ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியர் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் பொங்கல் விழா கோலாகலம் ஆக இருந்தது.\nPrevious சமூக சமத்துவ படை கட்சி தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநில செயலாளர் D.J.R ராஜா தலைமையில் நடைபெற்றது\nNext தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றினார்.\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\nராகிங் கொடுமையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை 19/08/2019\nதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்\nகோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் - மீண்டும் சர்ச்சை 19/08/2019\nஉலகப் புகைப்பட தினம்: 'பதிவுசெய்ய முடியாத காட்சிகள் நம் நினைவில் இருந்து மறைவதில்லை' 19/08/2019\nஇரான் கப்பல் சர்ச்சை - தடுத்து வைக்கப்பட்ட கப்பல் ஜிப்ரால்டரை விட்டு கிளம்பியது 19/08/2019\nகாஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை - தற்போதைய நிலை என்ன\nபோலாந்து குகையில் சிக்கிய இருவர் - மீட்புப் பணிகள் தீவிரம் மற்றும் பிற செய்திகள் 19/08/2019\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 19/08/2019\nதிருமணத்திற்கு வெளியே உறவு: ஆண்களை கண்டறிய நூதன திட்டம் 19/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது க��ட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiral.in/2016/09/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-08-19T11:35:57Z", "digest": "sha1:NLPRDGTND5IMPTV2ZT7ANSHBEZGKDVMR", "length": 6325, "nlines": 102, "source_domain": "thiral.in", "title": "புளூட்டோ சந்திரனில் விசித்திரமான சிவப்புப் புள்ளி | திரள்", "raw_content": "\nவிண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கும் பெல்ஜியம்..\nதபால் துறை வங்கி சேவைக்கு கூடுதல் நிதி\nகுழந்தைகள் விளையாடும் பொம்மையில் உருவாகும் கிருமிகள்\nஅமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி\nரிலையன்ஸ் ஜியோவின் வேகம் ரொம்ப மோசம்-டிராய் அறிவிப்பு..\nரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்தால் சொத்துக்கள் பறிமுதல் – மத்திய அரசு திட்டம்\nஇன்றைய(பிப்.,16) விலை:பெட்ரோல் ரூ.73.28; டீசல் ரூ.69.57\n5 ஆண்டுகளில் செய்தது என்ன\nபுளூட்டோ சந்திரனில் விசித்திரமான சிவப்புப் புள்ளி\nபுளூட்டோ சந்திரனில் விசித்திரமான சிவப்புப் புள்ளி\nPrevious கொசுக்களை கொல்லும் ரோபோ\nNext கூகிளின் ஆங்குலர் 2.0 –வின் இறுதிப் பதிப்பு வெளியீடு\nஉலகின் மிகச்சிறிய இன்க்ஜெட் பிரிண்டர் : HP\nவெற்றிகரமாக ஏழு செயற்கைக்கோள்கள் (SCATSAT) ஏவப்பட்டது\nநாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு புதிய கருவிகள்\nகண்கண்ணாடிகளில் கேமரா : SnapChat\nஜூலை (13)பெட்ரோல் ரூ.75.70; டீசல் ரூ.69.96\nசுஷ்மா, சுமித்ரா மஹாஜன் பார்லிமென்ட் வாழ்க்கை முடிவு\nவிட்டமின் D குறைவினால் எச்.ஐ.வி சிகிச்சை பாதிக்கும்\nநிலத்தடி நீரை சுத்திகரித்தல் (Hydrocarbon)\nமுதல் ரயில்வே பல்கலை: நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங்\nஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி\nகொடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nமுறை வைத்து பாசனத்திற்கு நீர் திறப்பு:இ.பி.எஸ்., உத்தரவு\nவிவசாயிகள் கருத்தரங்கம் 28ல் நடத்துகிறது தி.மு.க.,\nஅனந்தசரஸ் குளத்தில் ஸ்தாபிக்கப்பட்டார் அத்தி வரதர்\n12 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை …வாய்ப்பு\n ஜம்மு – காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த… மத்திய அரசின் நான்கு அம்ச திட்டம் தயார்\nநோட் 7 போன்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87843.html", "date_download": "2019-08-19T09:39:36Z", "digest": "sha1:DFTLS2ZNDQ46EKDEH26TVFYX7GLZNKCY", "length": 22578, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைப���றவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள், தொண்டர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு", "raw_content": "\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள், தொண்டர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன��றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்களும், தொண்டர்களும், பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்‍கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட நாகம்பள்ளி, முத்துகவுண்டனூர், வெங்கிடபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கழக வேட்பாளர் திரு. P.H. சாகுல் அமீது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. சீனிவாசன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு. குமரேசன் மற்றும் பகுதி கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பரிசு பெட்டகம் சின்னத்திற்கு, வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர்.\nகழக வேட்பாளர் திரு.P.H. சாகுல் அமீது, பள்ளப்பட்டி - அரவக்குறிச்சி நெடுச்சாலையில் உள்ள அண்ணா நகர், முத்துநகர் குமலவலசு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள், தாமாக முன்வந்து, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்குதான் தங்கள் வாக்‍கு என உறுதி அளித்தனர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு. குமரேசன் மற்றும் பகுதி, கிளைக்கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.\nஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. ஆர் சுந்தர்ராஜ், தொகுதிக்கு உட்பட்ட அனவரதநல்லூர், விட்டிலாபுரம், வசவப்பபுரம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். கிராம மக்கள் அவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். வேட்பாளருடன் கருங்குளம் ஒன்றிய செயலாளர் திரு. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட கழகத்தினர் உடன்சென்றனர்.\nஇதனிடையே, ஒட்டப்பிடாரம் தொகுதி கழக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக அமைப்பு செயலாளர் திரு.எஸ்.வி.பி.எஸ். மாணிக்கராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாவூர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. காமராஜ், தஞ்சாவூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் 15-ஆம் தேதி இறுதி கட்ட பிரச்சாரம் செய்ய வருகை தரும் கழக பொது செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, சிறப்பான வரவேற்பு அளிப்பது, கழக வேட்பாளர் திரு. சுந்தர்ராஜை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில��� வெற்றி பெற செய்ய களப்பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59620-the-cctv-footage-ha-s-been-released-for-a-car-accident-in-kovai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-19T09:57:35Z", "digest": "sha1:SZM2WLPJYLII3A4ONV7X7XLU2S6PIRPY", "length": 9842, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாறுமாறாக ஓடி தலைக்கீழாக சுழலும் கார் : கோவையில் பரபரப்பு | The CCTV footage ha s been Released for A Car Accident in Kovai", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nதாறுமாறாக ஓடி தலைக்கீழாக சுழலும் கார் : கோவையில் பரபரப்பு\nகோவையில் திரைப்பட பாணியில் தாறுமாறாக ஓடிய கார் தலைக்கீழாக சூழலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.\nகோவையில் இருந்து திருப்பூர் நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. கோவை-அவினாசி சாலையில் சூலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது அந்த கார் திரைப்பட பாணியில் தாறுமாறாக ஓடி விபத்துகுள்ளானது. இந்த விபத்தின் காட்சிகள் அந்த சாலையிலிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.\nஅதில்,அவினாசி சாலையில் திருப்பூர் நோக்கி செல்லும் பாதையில் அதிவேகமாக வரும் கார், சாலையின் மறுபுறம் குறுக்கே சென்றதும், எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த காரின் மீது மோதியது. பின்பு தலைக்கீழாக சுழல்வதும் அதில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்தியவர் கோவையை சேர்ந்த நிஷாந்த் என்பதும், எதிர் திசையில் வந்தவர் சோமனூரை சேர்ந்த ராஜு என்பதும் தெரியவந்துள்ளது.\nமேலும் ராஜு லேசான காயங்களில் தப்பிய நிலையில்,விபத்திற்கு காரணமான நிஷாந்த் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா காட்சிகள் போல் நடந்த இந்த விபத்து பிற்பகலில் நடந்தது அங்கிருந்த மக்களை பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விபத்துகுள்ளான அந்த இரு கார்களும் அப்பலம் போல நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா சிகிச்சை - ஆணையம் விசாரணையை தொடரலாம்\nவித்தியாசமாக விக்கெட் வீழ்த்திய ஆஸி.வீராங்கனை: வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோதையில் டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\n’கைதுக்கு பயப்படவில்லை, 3 நாளில் சரண்டர் ஆவேன்’: ’ஏகே 47’ எம்.எல்.ஏ வீடியோ பேட்டி\nதொடரும் வாகன விற்பனை மந்தம்: ஹுண்டாய் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்\nசென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்\nவெள்ள நிவாரணம்: காருக்கான ஃபேன்சி நம்பர் ஏலத்தில் இருந்து விலகிய பிருத்விராஜ்\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\nகோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதா சிகிச்சை - ஆணையம் விசாரணையை தொடரலாம்\nவித்தியாசமாக விக்கெட் வீழ்த்திய ஆஸி.வீராங்கனை: வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/tamilnadu+Cyclone+Fani?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-19T10:27:46Z", "digest": "sha1:WF4XSKHDONPCTEEML7OYSQQQMJQN5RF4", "length": 6817, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tamilnadu Cyclone Fani", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக��கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nகொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதியை கெளரவித்த முதல்வர்\n‘வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்’ - முதல்வர் பழனிசாமி\nஇன்றைய முக்கிய செய்திகள் சில..\n23 தமிழக காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...\n201 பேருக்கு கலைமாமணி விருது\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nகொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதியை கெளரவித்த முதல்வர்\n‘வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்’ - முதல்வர் பழனிசாமி\nஇன்றைய முக்கிய செய்திகள் சில..\n23 தமிழக காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில...\n201 பேருக்கு கலைமாமணி விருது\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/10/blog-post_19.html", "date_download": "2019-08-19T10:41:34Z", "digest": "sha1:E3VXMJVLWOQYW72MJGYCNWFPQHKOQNBT", "length": 37043, "nlines": 559, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: கோவில் இல்லாத ஊரில்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nகோவில் இல்லாத ஊரில் ..... என்ன செய்ய வேண்டும்\n‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் உட்கருத்து என்னவாக இருக்கும் அக்காலக் கோயில்கள் எப்படி செயல்பட்டன\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை; தமிழ்ப் பெண்மணி; பல வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதியுள்ளவர்.\nமின் விளக்குகள் இல்லாத காலத்தில் எல்லாக் கோயில்களிலும் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களே இரவின் இருளை நீக்கி, வெளிச்சம் தந்தன. அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு எனப் பல வகைகள் இருந்தன.\nஇவற்றுக்கான எரிபொருள், பெரும்பாலும் மன்னர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அள்ளித்தந்த தான தர்மங்களில் இருந்து வந்தவையே.\nஅணையா விளக்கான ஒரு நந்தா விளக்கை பராமரிக்க 96 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த ஆடுகள், கோயில் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்த ஆடு மேய்ப்போர்களிடம் கொடுக்கப் பட்டன. கைம்மாறாக, ஆடுமேய்ப்பவர்கள் நாள்தோறும் ஓர் ஆழாக்கு நெய் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும்.\nஇப்படி ஒரு விளக்குக்கு 96 ஆடுகள் எனில், ஆயிரக்கணக்கான தீபங்களுக்கு எத்தனை ஆடுகள் விடப்பட்டிருக்கும் இதன் மூலம் ஆடு மேய்ப்பவர்கள் வாழ்வாதாரம் பெற்றனர்.\nகோயிலுக்கு வரும் நெய், நெல், பழம், காய்கறி, பூமாலை மற்றும் அபிஷேகப் பொருட்களை அளக்கும் மற்றும் எண்ணும் பணியினாலும் எண்ணற்றோர் பலன் அடைந்தனர். நெல்லைக் குத்தவும், தரம் பிரிக்கவும் நூற்றுக்கணக்கானோர் தேவைப்பட்டனர். கோயில் நந்தவனங்களைப் பராமரிக்க, பூக்களைப் பறிக்க, மலர் மாலைகளைத் தொடுக்க ஒரு சிறு தொழில்கூடம்போல பலரும் செயல்பட்டனர்.\nஅதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு மற்றும் அர்த்த ஜாமம் என பல வேளை பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தமையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்தன.\nஒவ்வொரு வேளை பூஜையின்போதும் கடவுளுக்குப் படைக்கப்படும் உணவு வகைகள் கோயிலுக்கு உள்ளே சமைக்கப்பட்டன. இத்துடன், இலையில் எத்தனை வகை காய், கூட்டு, வெற்றிலை, பாக்கு இடம்பெற வேண்டும் என்பதை தானம் வழங்கியவரே நிர்ணயித்தார். இவை அனைத்தும் சேர்ந்ததே ஒரு தளிகை எனப்படும்.\nஇப்படி ஒரே ஒரு வேளைக்காக ஆயிரக்கணக்கான தளிகைகள் தயாரிக்கப்பட்டதாக ரங்க கோயில் கல்வெட்டுகள் கூற���கின்றன.\nகடவுளுக்கான துணிகளை நெய்பவர்கள், ஆபரணங்களைச் செய்பவர்கள், ஆடையில் விலையுர்ந்த கற்களைப் பதிப்பவர்கள், துப்பரவாளர்கள் என பலர் தங்கள் பணிகளினால் பயன்பெற்று வந்தார்கள்.\nகோயில் நிலங்களில் வேளாண்மை நடந்தது.\nதானங்களைப் பரிபாலனம் செய்பவர், கோயிலை அழகுபடுத்துபவர், கோலமிடுபவர், மேளதாளம் வாசிப்பவர், வாய்ப்பாட்டு வாசிப்பவர், நடனமாடுபவர் என தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றி பயன் பெற்றனர்.\nகோயில்களின் நாற்புற வாசல்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் உள்ள பானைகளில் எந்நேரமும் தண்ணீர் நிரப்பி வைக்கவும், அருந்துவதற்கு எடுத்துக் கொடுக்கும் பணிகளிலும் பலர் அமர்த்தப்பட்டனர்.\nஉதாரணமாக, தஞ்சை பெரிய கோயிலை பேரரசன் ராஜராஜன் கட்டிய புதிதில் 900 பேரை பணி அமர்த்தியதாக கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பணியாற்றியவர் களுக்கு என அரசு சார்பில் அளிக்கப்பட்ட குடியிருப்புகளின் விலாசம் மற்றும் ஊதிய விவரமும் அங்குள்ள கல்வெட்டுகளில் துல்லியமாகப் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வளவு பெரிய அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பினை தந்த வேறு ஓர் அமைப்பு அக்காலத்தில் இருந்திருக்குமா என்பது ஐயமே\nதானமாக வரும் பணம், தங்கம் போன்றவற்றை கிராம சபைகளுக்கும், மக்களுக்கும் தேவையான காலங்களில் வட்டிக்குக் கடன் உதவி செய்து நவீன கால வங்கிகள்போல் செயல் பட்டன கோயில்கள். முக்கியமாக, இயற்கை சீற்றங்களின்போது, கிராமங்களின் மறுவாழ்வுக்காக கோயில் சொத்து பயன்பட்டது.\nமக்கள் கடவுளுக்கு அளித்த காணிக்கை அவர்களுக்கே பயன்பட்டது. இதற்கு ஆதாரமாக தஞ்சையின் ஆலங்குடியில் கிடைத்த சோழர் காலத்து கல்வெட்டுகளில் `பொதுமக்கள் கால தோஷம் காரணமாக கோயிலின் பண்டாரத்திலிருந்து எல்லா தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மொத்தம் 1011 கழஞ்சு தங்கம், 464 பலம் வெள்ளி கடனாக பெற்றுக் கொண்டனர்’ எனக் பொறிக்கப்பட்டுள்ளது.\nகோயில்களின் பரந்த இடம் கல்வி நிலையங்களாக செயல்பட்டன. பாகூர், திருபுவனி, எண்ணாயிரம், திருமுக்கூடல், திருவாடுதுறை மற்றும் திருவற்றியூர் ஆகிய ஆறு இடங்களில் உயர் கல்விக்கூடங்கள் இருந்தது பற்றியும், அதன் மாணவர்கள், ஆசிரியர்கள், இவர்களது சம்பள விவரம் மற்றும் போதிக்கப்பட்ட பாட விவரங்கள் என அனைத்தும் அந்த ஆறு இடங்களில் உள்ள கோயில்களின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.\nகோயில்கள் விழாக்காலங் களில் கலைகளை வளர்க்கும் கூடங்களாகவும் செயல்பட்டன. அதே போல, போக்கற்ற வர்களுக்கும், யாத்ரிகர்களுக்கும் உணவும் உறைவிடமும் தரும் இடமாகவும் திகழ்ந்தன. தன் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும் கோயில்கள் வாழ்வளித்துள்ளன.\nஇந்நிலைக்கு ஆளான மக்கள் தம்மை கோயிலுக்கு விற்றுக்கொண்டு அடிமையாகிவிடும் வழக்கம் இருந்துள்ளது.\nஇதில் கிடைக்கும் தொகையில் அம்மக்கள் தாம் பட்ட கடனை அடைத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் கோயிலுக்குப் பணி செய்து கிடப்பார்கள். திருபுவனியின் கல்வெட்டுகளில் மூன்று தலைமுறைகளாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 உறுப் பினர்கள் தங்களை கோயிலுக்கு அடிமைகளாக விற்றுக்கொண்ட செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nதற்போது கடன் சுமையால் நடைபெறும் தற்கொலைகள் அக்காலத்தில் நடைபெறாமல் காத்துள்ளன கோயில்கள்.\nகோயில் அமையப்பெற்ற ஊர் மக்கள் மட்டுமின்றி, அவ்வூரைச் சுற்றியிருந்த மக்களும் அந்தக் கோயிலால் பயன்பெற்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படாமலும் கோயில்கள் உதவின.\nஇப்படிப் பன்முகப் பயனாக செயல்பட்டமை தான்… ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழி ஏற்படக் காரணம்.\nநன்றி : அவள்விகடன் - 01.11.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - ���ருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொ��்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://copiedpost.blogspot.com/2012/01/virtue.html", "date_download": "2019-08-19T09:39:18Z", "digest": "sha1:TDWR7YCFLTERG7WN2T4Y2YWDV7CIO6AE", "length": 33934, "nlines": 274, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: நற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nநற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)\nகடல் ஆரவாரமற்று அமைதியாக இருந்தது; வெள்ளை மணல்களை வெகு அரிதாகவே சிற்றலைகள் தொட்டன. விரிந்த வளைகுடாவைச் சுற்றி, வடபுறம், நகரம் இருந்தது. தெற்கே, ஈச்ச மரங்கள் கடலைத் தொடுமளவு நெருங்கி நின்றன. ஆழமற்ற நீர்ப்பரப்பினுள் நின்ற மணல்மேட்டிற்குப் பின், ஆழம் நிறைந்த கடலிலே சுறாக்கள் தென்பட ஆரம்பித்தன. அவற்றுக்குப் பின்னே மீனவர்களின் - வலிமையான கயிற்றினால் கட்டப்பட்ட மரத்துண்டுகளாலான - கட்டுமரங்கள் தெரிந்தன. அவை ஈச்ச மரங்களுக்கு தெற்கேயிருந்த ஒரு சிறு கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தன. சூரிய அஸ்தமனம் மிகவும் சிலாகிக்கத்தக்கதாய் இருந்தது; அது எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய திசையிலே நிகழவில்லை - மாறாக கிழக்கிலே நிகழ்ந்தது; அது ஒரு நேரெதிர் சூரிய அஸ்தமனம் ஆகும். மிகப்பெரிய மற்றும் பல வடிவங்களாலான மேகங்கள், நிறமாலையின் எல்லா நிறங்களாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. அது ஒரு மிகவும் அருமை���ான -அதே நேரத்தில், காண்போருக்கு ஏறக்குறைய ஒருவிதமான அவஸ்தையை உண்டாக்குகிற காட்சி. கடல்நீர் ஒளிமிகுந்த நிறங்களையெல்லாம் உள்வாங்கி, பின் அவற்றால் தொடுவானத்திற்கு ஒரு கண்கவரும் நேர்த்தியான பாதையமைத்திருந்தது.\nவெகுச்சில மீனவர்கள் நகரத்திலிருந்து தங்கள் கிராமத்திற்கு திரும்பி நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். ஆனால், கடற்கரை ஏறக்குறைய வெறிச்சோடி, நிசப்தமாயிருந்தது. ஒற்றை நட்சத்திரம் மேகங்களுக்கு மேலே தெரிந்தது. நாங்கள் திரும்பி நடந்தபோது, ஒரு பெண்மணி எங்களுடன் சேர்ந்தபடி, முக்கியமான விஷயங்கள் குறித்தெல்லாம் பேசத் தொடங்கினார். அவர் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்விற்கு அடிப்படையான நற்பண்புகளைத் தியானித்து, பண்படுத்தி வளர்ப்பதாகவும் அவர் சொன்னார். அங்கே, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும், ஒரு நற்பண்பு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குப் பின் வருகிற நாட்களில் அது பண்படுத்தி வளர்க்கப்பட்டு, நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது. அவருடைய நடத்தை மற்றும் பேச்சிலிருந்து, அவர் சுயக்கட்டுப்பாட்டைக் (self-discipline) கற்றுத் தேர்ந்தவர் என்றும், ஆனால் அவரின் மனநிலையுடனும், நோக்கங்களுடனும் இணங்காதவர்களிடம் ஓரளவு சகிப்புத்தன்மையற்றவர் என்றும் தோன்றியது.\nநற்பண்பு என்பது இதயத்தைச் சார்ந்தது - மனத்தை அல்ல. மனமானது நற்பண்பைப் பண்படுத்தி வளர்க்கும்போது, அது ஒரு கபடம் நிறைந்த திட்டமிடல் ஆகும்; அது ஒரு தற்காப்பு - சூழ்நிலைக்கேற்ப புத்திசாலித்தனமாக அனுசரித்துப் போதல். சுய-பூரணத்துவம் (Self-Perfection) என்பதே நற்பண்பை மிகவும் நிராகரித்தல் ஆகும். பயம் இருக்கிற இடத்திலே நற்பண்பு எப்படி இருக்க முடியும் பயமானது மனத்தைச் சார்ந்தது - இதயத்தை அல்ல. பயமானது தன்னை - நற்பண்பு, கெளரவம், இணக்கம், தொண்டு மற்றும் இன்னபிற என்று பலவிதமான வடிவங்களில் மறைத்துக் கொள்கிறது. உறவுகளிலும், மனத்தின் செயற்பாடுகளிலும் பயம் எப்போதும் உயிர் வாழ்கிறது. மனமானது அதன் செயற்பாடுகளில் இருந்து தனித்துப் பிரிந்த ஒன்றல்ல - ஆயினும் மனம் தன்னைப் பிரித்துக் கொள்கிறது; அதன்மூலம் மனமானது தனக்குத் தொடர்ச்சியையும் நிலையானத்தன்மையையும் (permanence) அளித்துக் கொள்கிறது. ஒரு குழந்தை பிய��னோவைப் பழகுவது போல - தன்னை மேலும் நிரந்தரமாக்கிக் கொள்ளவும், வாழ்க்கையைச் சந்திப்பதற்கு வலுவாக்கிக் கொள்ளவும், அல்லது தான் எதை மிகவும் உன்னதம் (the highest) என்று நினைக்கிறதோ அதை அடைவதற்காகவும் - மனம் மிகவும் தந்திரத்துடன் நற்பண்பைப் பயில்கிறது. வாழ்க்கையைச் சந்திக்க நிச்சயம் குறை காணக்கூடிய பலவீனம் (vulnerability) வேண்டும் - சுய-உறையிலிடப்பட்ட (self-enclosing) நற்பண்பு என்கிற மதிப்பிற்குரிய சுவர் அல்ல. மிகவும் உன்னதமான ஒன்று அடையப்பட முடியாதது; அதை அடைய எந்த வழியும் இல்லை; அதை அடைய கணக்கிடப்பட்ட படிப்படியான வளர்ச்சி முறைகள் இல்லை. உண்மை தானாக வரவேண்டும், நீங்கள் உண்மைக்குப் போக முடியாது, உங்களின் பண்படுத்தி வளர்க்கப்பட்ட நற்பண்பு உங்களை உண்மைக்கு அழைத்துச் செல்லாது. நீங்கள் எதை அடைகிறீர்களோ, அது உண்மை அல்ல; மாறாக அது உங்களின் சொந்த சுயப்-பிதுக்கமான (self-projected) ஆசைதான். ஆனால், உண்மையில் மட்டும்தான் பேரானந்தம் இருக்கிறது.\nதன் சுய-சாசுவதமானத் தன்மையில் (self-perpetuation) இயங்குகிற மனத்தின் தந்திரமான பொருந்திப்போதல் (adaptability), பயத்தை நிலைநிறுத்துகிறது. இந்தப் பயம் தாம் மிகவும் ஆழமாக நிச்சயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் - எப்படி நற்பண்புடையவராயிருத்தல் என்பதல்ல. ஓர் ஆழமற்ற மனம் நற்பண்பைப் பயிற்சி செய்யலாம்; ஆனால் அது அப்போதும் ஆழமற்றதாகவே இருக்கிறது. அப்போது - நற்பண்பு என்பது மனத்தின் ஆழமற்றத்தன்மையிலிருந்து ஒரு தப்பித்தலே ஆகும்; ஆழமற்ற மனமானது அப்படிச் சேகரிக்கிற நற்பண்புகளும் ஆழமற்றவையாகவே இருக்கும். இந்த ஆழமற்றத் தன்மையைப் புரிந்து கொள்ளாவிட்டால், அப்புறம் எப்படி உண்மைநிலையைப் (reality) புரிந்து கொள்ள முடியும் ஓர் ஆழமற்ற நற்பண்புடைய மனமானது எப்படி, அளவிடமுடியாத்தன்மைக்குத் தன்னைத் திறந்து வைக்க இயலும் \nமனத்தின் இயக்கத்தைக் கிரகித்துக் கொள்ளும்போது - 'நான் என்கிற நிலை 'யைப் (self) புரிந்து கொள்ளும்போது - அங்கே நற்பண்பு பிறக்கிறது. நற்பண்பு என்பது சேகரித்து வைக்கப்பட்ட எதிர்ப்பல்ல.; அது தன்னிச்சையான விழிப்புநிலையும், எதுவொன்றைக் குறித்தும் 'இது என்ன ' என்று புரிந்து கொள்ளுவதுமாகும். மனம் எதையும் புரிந்து கொள்ள முடியாது; அது புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களைச் செயலாக மாற்றக் கூடும்; ஆனால், அதற்குப் புரிந்து கொள்கி��� திறமை இல்லை. புரிந்து கொள்வதற்கு முழுமையான அங்கீகரித்தலும், ஏற்றுக் கொள்ளுதலும் தேவை. அவற்றை மனம் அமைதியாக இருக்கும்போது மட்டுமே இதயம் தர இயலும். மனத்தின் அமைதியானது தந்திரமான திட்டமிடலினால் விளைவதல்ல. அமைதிக்கு ஆசைப்படுவது என்பது முடிவற்ற முரண்பாடுகளும், வலியும் நிறைந்த சாதனை என்கிற சாபமாகும். 'ஒன்றாக ஆக வேண்டும் ' என்பதான அடங்காத ஆசை - அது நேர்மறையானதாக அல்லது எதிர்மறையானதாக இருந்தாலும் - இதயத்தின் நற்பண்பைத் தடுக்கிறது. நற்பண்பு என்பது முரண்பாடும் சாதனையும் அல்ல; நீடித்தப் பயிற்சியும் அதன் விளைவும் அல்ல; மாறாக, அது - சுயப்பிதுக்கத்தினால் விளையும் ஆசைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் என்கிற நிலையில் இல்லாத ஒன்றாகும். ஒன்றாக ஆக வேண்டும் என்கிற போராட்டம் தொடர்கிற வரை, அங்கே நற்பண்பு இல்லை. ஒன்றாக ஆகவேண்டும் என்கிற போராட்டத்தில், எதிர்ப்பும் நிராகரிப்பும் இருக்கிறது, இந்திரிய நிக்ரகமும் கைவிடுதலும் இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் விட்டு வெளிவருவது நற்பண்பல்ல. நற்பண்பு என்பது ஒன்றாக ஆகவேண்டும் என்கிற அடங்காத ஆசையிலிருந்து விடுபடுகிற சுதந்திரத்தின் சலனமற்ற அமைதியாகும். இந்தச் சலனமற்ற அமைதி இதயத்திலிருந்து வருவது - மனத்திலிருந்து அல்ல. பயிற்சி, நிர்ப்பந்தம், எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் மனமானது தன்னை நிதானப்படுத்திக் கொள்ளலாம்; ஆனால், அத்தகைய ஒழுக்கமானது இதயத்தின் நற்பண்பை அழித்து விடுகிறது. இதயத்தின் நற்பண்பின்றி - அங்கே அமைதியில்லை, அங்கே பரமானந்தம் இல்லை. ஏனெனில், இதயத்தின் நற்பண்பு என்பது எதையும் புரிந்து கொள்ளுவதாகும்.\n(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் - வரிசை : 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi])\nLabels: ஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம், ஜே.கிருஷ்ணமூர்த்தி\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nபலன் தரும் பத்து முத்திரைகள்\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nகூடு விட்டுக் கூடு பாயக் கூடியது ஆன்மா ஒன்றே--திரு...\nபிரம்மா - காயத்ரி மந்திரங்கள்\nலலிதா அஷ்டோத்திர சத நாமாவளி\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகாரிய சித்தி மந்திரங்கள் 1\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி-1\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nமாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங...\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nபாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி\nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ சத்ய நாராயணா பூஜை\nவசிய மருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த க...\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி க...\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரி தொல்லைகளை சமாளிக்க வழி\nதியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nபக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...\nஉலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவித்தல் (Experiencing) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஜிட்டு \"கிருஷ்ணமூர்த்தி\" -அறிவே ஜீவிதமாய் சத்யான...\nஅடையாளம் காண்கிற தற்காப்பு ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஎண்ணமும் அன்பும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nகெளரவம் (Respectability) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபணக்காரரும் ஏழையும் -- ஜே. கிருஷ்ணமூர்த்தி\nசீடனும் குருவும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅறிவு (Knowledge) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nவம்பு பேச்சும் கவலையும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) ஜ...\nஉரிமை கொண்டாடுகிற ஆளுமை ஜே. கிருஷ்ணமூர்த்தி\nதன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள் ஜே. கிருஷ்ணமூர்...\nஎங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nநான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம்\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இ���ங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nசுந்தர காண்டம் . MP3 Audio Book சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் , படிக்கும் போது என்னென்ன நைவேத்யம்...\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3 பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-19T10:03:50Z", "digest": "sha1:V5K54736ZJQ2SGKG2X2LWFYAW4HNBJIF", "length": 11424, "nlines": 166, "source_domain": "gttaagri.relier.in", "title": "கருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு\nகோடை வெயில் காரணமாக கோபி மற்றும் நம்பியூர் பகுதியில் பனை கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புகையிலை சாகுபடி அதிகரிப்பால் கருப்பட்டி தேவை அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டதால், கருப்பட்டி உற்பத்தியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பனை மரங்களில் இருந்தும், ஜூன் முதல் அக்டோபர் வரை தென்னையில் இருந்தும் பதநீரை இறக்கி, கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.\nகோபி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமியான இப்பகுதிகளில் பனை தொழிலை நம்பி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.\nபனை பதநீருக்கு தற்போது சீஸன் என்பதால், கோபி, சிறுவலூர் பகுதிகளில் கருப்பட்டி வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. போதிய மழை இல்லாததால் பனைமரங்களில் பதநீர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஒரு பனை மரத்தில் தினமும் ஆறு லிட்டர் பதநீர் கிடைக்கும். தற்போது, இரண்டு லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால்தான் 10 கிலோ கருப்பட்டி கிடைக்க வாய்ப்புண்டு.\nமழை காரணமாக பதநீர் உற்பத்தி குறைவால், கருப்பட்டி உற்பத்தியும் குறைந்து விட்டது.\nபனை கருப்பட்டி வரத்து குறைந்து வருவதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கிலோ, 50 முதல் 60 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.\nகோபி, நம்பியூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டு அதிகளவில் புகையிலை பயிரிடப்பட்டுள்ளது. புகையிலையை பதப்படுத்த, பனை கருப்பட்டி அவசியம் தேவை. கேரளாவுக்கும் அதிகளவில் பனை கருப்பட்டி ஏற்றுமதியாகிறது.\nஇந்நிலையில் கருப்பட்டி உற்பத்தி குறைவால், வரும் மாதங்களில் விலை மேலும் உயர வாய்ப்புண்டு. இதனால் கோபி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பனை கருப்பட்டியை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nகோடை வெயில் அதிகரித்துள்ளதால் பதனீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஜனவரி முதல் மே மாதம் வரை சீஸன் காலமாகும். மழை பெய்து குளிர்ச்சியான க���லங்களில் ஒரு மாதத்தில் இரண்டு முதல் எட்டு லிட்டர் பதனீர் கிடைக்கும். கோடை காலத்தில் ஒரு லிட்டர் பதனீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nபனை வெல்லம் வரத்து குறைவு காரணமாக நடப்பாண்டு துவக்கத்திலேயே, 10 கிலோ கருப்பட்டி, 500 முதல் 550 ரூபாய் வரை விலை போனது.\nஇப்பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டி கேரளாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரிக்கவும், தமிழகத்தில் புகையிலை பதப்படுத்தவும் பயன்படுகிறது. கோடையில் உற்பத்தி மேலும் பாதிக்கும். விலை உயர வாய்ப்புள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகளையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள் →\n← இறவை எள் சாகுபடிக்கு ஆலோசனைகள்\n4 thoughts on “கருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/lisa-haydon-shammed-for-a-skinny-pic-061209.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-19T10:20:15Z", "digest": "sha1:4HCUYQJYAUKCCPLRNKTB6UDGK5F2JQQB", "length": 17036, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“பஞ்சத்துல சிக்குன மாதிரி இருக்கீங்களே”.. பிரபல நடிகையின் புதிய போட்டோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள் | Lisa haydon shammed for a skinny pic - Tamil Filmibeat", "raw_content": "\nகுத்துறதையும் குத்திட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கும் லாஸ்லியா\n27 min ago அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\n36 min ago அவரே புதுசாதான் வந்திருக்காரு.. உங்களுக்கு தெரியாதா தர்ஷனை மறைமுகமாக சாடிய கமல்\n1 hr ago “இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்”.. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\n1 hr ago 600 ரூவா சேலை உடுத்தி, 2 லட்சம் ரூவா ஹேண்ட்பேக் வைத்திருந்த 'தலைவி'\nNews ராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\nAutomobiles அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nLifestyle கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nFinance வீடு வாங்கப் போறீங்களா.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nTechnology ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“பஞ்சத்துல சிக்குன மாதிரி இருக்கீங்களே”.. பிரபல நடிகையின் புதிய போட்டோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nடெல்லி: நடிகை லிசா ஹேடன் ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் போட்டு, நெட்டிசன்களிடம் செமையாக வாங்கிக்கட்டிக் கொண்டு இருக்கிறார்.\nஆயிஷா படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் நடிகை லிசா ஹேடன். குயின், ஹவுஸ்புல் 3, ராஸ்கல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nதொழிலதிபர் டினோ லால்வாணி என்பவரை திருமணம் செய்த கொண்ட லிசாவுக்கு, ஜாக் எனும் மகன் இருக்கிறான். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தலைகாட்டி வருகிறார் லிசா.\nஇந்நிலையில் ஒரு செல்போன் விளம்பர நிகழ்ச்சியில் லிசா சமீபத்தில் கலநதுகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். கருப்பு நிற குட்டைப்பாவாடை ரக உடையில் இருக்கும் அந்த போட்டோவை வைத்து தான் நெட்டிசன்கள் லிசாவை அசிங்கப்படுத்தி வருகின்றனர்.\nஇயல்பாகவே ஒல்லியான தேகம் கொண்ட லிசாவின் கால்கள், அந்த புகைப்படத்தில் மேலும் ஒல்லியாக தெரிகின்றன. இதை பார்த்த அவரது பலோயர்கள், \"ஏதாவது சாப்பிடக்கூடாதா லிசா. பஞ்சத்தில் அடிப்பட்டவர் போல இருக்கீங்களே\", என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர், இவ்வளவு ஒல்லியான உருவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால் லிசாவுக்கு ஆதரவாக ஒரு குரலும் ஒலித்துள்ளது. \"உடலை வைத்து ஒருவரை அசிங்கப்படுத்தக் கூடாது. குறிப்பாக பெண்களின் உடல்வாகு, ஹார்மோன் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு விதமாக மாறும். ஒரு பெண் ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும், அவள் எப்போதுமே அழகு தான்\", என ஒருவர் தெரிவித்துள்ளார்.\nலிசா ஹேடனின் ஒல்லியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரு பெண்ணை தேகத்தை வைத்து அசிங்கப்படுத்தக் கூடாது என்ற வாதமும் வலுத்து வ���ுகிறது. லிசாவின் இந்தப் புகைப்படத்தை மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.\n\\\"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க\\\".. போட்டி அறிவித்த பிரபல நடிகை\nதமிழில் வாய்ப்பு இல்லை... மலையாளக்கரையோரம் ஒதுங்கிய ஓவியா\nஎவிக்சனுக்கு பிறகு சாக்‌ஷி போட்ட நச் ‘இதயம்’ பதிவு.. கவின் - லாஸ் காதலைதான் மறைமுகமாக தாக்குகிறாரா\n17 வயது மகளை கொன்று தூக்கில் தொங்கிய நடிகை.. என்ன காரணம்\nஅது ஏன் ரஜினியிடம் போய் விஜயலட்சுமி ஹெல்ப் கேட்டார்.. வேறு நடிகர்களே இல்லையா\nஆணின் 'அந்த' இடத்தில் கை வைத்த டாப்சி.. 'நோ என்றால் எல்லோருக்கும் நோ தான்'.. விளாசிய நெட்டிசன்கள்\nசினிமா ஃபீல்டுல டைம் மேனேஜ்மென்ட் முக்கியம் - நடிகை நித்யா\nஓஹோ... ரேஷ்மா பலிகடா ஆனதற்கு இது தான் காரணமா... என்ன பிக் பாஸ் இப்டி பண்ணிட்டீங்க..\n\\\"கடவுளின் படைப்பில் பெண்கள் உடல் அழகானது”.. நிர்வாண யோகா புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் நடிகை\nநீங்க லேசுபீஸு இல்ல ரேஷ்மா.. செம வெயிட்டு பீஸு.. பிக் பாஸ் வரலாற்றுல இப்டி ஒரு சாதனை பண்ணிட்டீங்களே\nஅந்த நடிகையோட என்னை கம்பேர் பண்ணாதீங்க.. அனுபமா பரமேஸ்வரன் அதிரடி\n4ம் தேதி பிக் பாஸ்க்கு போகும் கஸ்தூரி.. வெளியான வாட்ஸ்அப் ஆதாரம்.. அவரோட ரியாக்ஷன் என்ன தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nகிளம்பும் முன்பு சக போட்டியாளர்களுக்கு செம நோஸ்கட் கொடுத்த மது: முறைத்த ஷெரின்\nநான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/india/page/35/", "date_download": "2019-08-19T10:54:39Z", "digest": "sha1:4P2QI7CT574TD4AI2XPVXBJNVPKLF75D", "length": 6299, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "National News | தேசிய செய்திகள் Archives - Page 35 of 36 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nNational News | தேசி�� செய்திகள்\nமதுபோதையில் பொதுமக்கள் மீது காரை ஏற்றிய வாலிபர் – பதபதைக்கும் வீடியோ\n7 மாத கர்ப்பினி தற்கொலை – பின்னணியில் கணவனும் கள்ளக்காதலியும் \nதமிழ் ராக்கர்ஸில் வெளியானது சேக்ரட் கேம்ஸ் 2 – அதிர்ச்சியில் இந்தி திரையுலகம்\nகாஃபி டே அதிபர் தற்கொலை எதிரொலி- தொழில் பூங்கா விற்பனை\nமனநலம் பாதித்தவரின் வயிற்றில் 4 கிலோ இரும்பு – அறுவை சிகிச்சையில் அகற்றம்\n11 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து பலாத்காரம்: மரண தண்டனை அளித்து நீதிமன்றம்...\nமற்ற மதத்தினரை நாய்கள் என குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்: வலுக்கும் கண்டனங்கள்\nசேவை குறைபாடு: ஜியோவுக்கு அதிகபட்ச அபராதம் விதித்து ட்ராய் அதிரடி\nஎந்த பெண்ணையும் கடத்துவேன்: பாஜக எம்எல்ஏவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nபெண் சீடர் பாலியல் வன்கொடுமை: நித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்\nஓரினச்சேர்க்கை உறவு: வரவேற்கும் திரிஷா\nகாதல் ஜோடிகளை பிரிக்கும் ஆண்டி ரோமியோ படை: உபியில் பரபரப்பு\nபெண்களை கடத்தி வந்து தருகிறேன்: பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு\nநாடாளுமன்ற தேர்தல் முடிவு இப்படித்தான் வரும்: தினகரன் அதிரடி\n100 ரூபாயைத் தாண்டும் பெட்ரோல் விலை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2676602.html", "date_download": "2019-08-19T09:39:38Z", "digest": "sha1:QQ4LV7DRBQWN4DDYLRSFCWY6KNLAACPW", "length": 11611, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nவிவசாயிகளி��் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்\nBy DIN | Published on : 01st April 2017 03:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளை சந்தித்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய விவசாயிகள்.\nதில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மாநில நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.\nஇது குறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது.\nதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிடவில்லை. அவர்களது கோரிக்கைகளான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகளை இணைப்பது, காப்பீட்டு நிறுனவனங்களிடம் இருந்து பயிர்க் காப்பீடு பெற்றுத் தருவது ஆகியவை மத்திய அரசின் வரம்பின் கீழ் வருகிறது.\nதமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவோர் யாரும் கைது செய்யப்படவில்லை. சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததால் அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக யார் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை.\nதமிழக வறட்சி நிவாரணமாக ரூ.39 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால், ரூ.1,840 கோடிதான் வழங்கப்பட்டது.\nநிலுவைத் தொகையை பெற்றுத் தர மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்தால் நல்லது. அப்படிச் செய்தால் தில்லியில் போராடி வரும் விவசாயிகள் தமிழகம் திரும்பிவிடுவர். 14-ஆவது நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வர வேண்டிய வருவாய் மாற்றியமைக்கப்பட்டதால், தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதையும் பெற்றுத் தருமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மத்திய அரசின் பங்காக தமிழகத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி வர வேண்டியுள்ளது.\nஅதையும் விரைந்து வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அதைப் பரிசீலிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.\nதில்லியில் நடைபெற்று வரும் தங்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடத்துவோரை மாநிலக் காவல் துறை கைது செய்வது ஏன் என்று தங்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.\nதில்லிக்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை வெள்ளிக்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது சில விவசாயிகள், \"தில்லியில் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறும் நீங்கள், எங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுவோரை மாநிலக் காவல் துறை கைது செய்\n' என்று கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/pakistan-next-plan", "date_download": "2019-08-19T09:52:59Z", "digest": "sha1:HVPVANIHXODYCFLK4M23QNC73JXF53LU", "length": 8670, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "காஷ்மீரில் மீண்டும் பதட்டம்... எல்லையில் புகுந்த தற்கொலை படை பயங்கரவாதிகள்.!! - Seithipunal", "raw_content": "\nகாஷ்மீரில் மீண்டும் பதட்டம்... எல்லையில் புகுந்த தற்கொலை படை பயங்கரவாதிகள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகாஷ்மீரில் மிக பெரிய தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ���றிக்கப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்துவருகிறார். இதற்காக அமெரிக்கா மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளிடம் புகார் அளித்தது. ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. பல நாடுகள் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.\nதற்போது ஏதாவது செய்து உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டம் தீட்டிவருகிறது. இதற்கு பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் தான் சரியாக இருக்கும் என கருதிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏவி விட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து தற்கொலை பயங்கரவாதிகளை தயார்படுத்தி காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்துவருகிறது. மொத்தம் 7 தற்கொலை பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பக்ரீத் பண்டிகையான இன்றே தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்ப்பதால் பல இடங்களிலும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உஷார் படுத்தியுள்ளனர்.\nஉடனடியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாதபட்சத்தில் ஆகஸ்டு-15 சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. எனவே காஷ்மீர் முழுவதும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nஇனிமே சிரமம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்.. - புதிய திட்டம் அறிமுகம்..\nபிகில் ரிலீஸ் ஆகும் தேதி மாற்றம்\nகல்லூரி மாணவியை நாடக காதலால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகன்.. உடந்தையாக தாய் - தந்தை..\n₹25 ஆயிரம் சம்பளத்தில் சென்னை ரயில்வே துறையில் வேலை..\nபிகினி உடையில் அனுஷ்கா சர்மா.. விராட் கோலி செய்த கமெண்ட்..\nசாண்டி செய்த காரியத்தால் பிக் பாஸ்லிருந்து நீக்கப்பட்ட காட்சி., தற்போது வெளியாகி வைரலாகிறது\nஇவர்களால் தான் தற்கொலைமுயற்சி செய்தேன் முதன் முறையாக காரணத்தை வெளியிட்ட மதுமிதா\nநம்பிக்கை வைத்த சேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா...\nஅடேங்கப்பா தெய்வமகள் சத்யாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா\nதர்பார் படத்தின் புதிய அறிவிப்பை வெளிய��ட்ட அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-19T10:19:47Z", "digest": "sha1:WID4QP6WQEDNWHY4MFTRQGGMTHTELX32", "length": 8978, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி", "raw_content": "\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nமாதவ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nலடாக் பகுதியில் படமான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’..\nநடிகர் ஹரிஷ் கல்யாண் இளம் பெண்களின் கனவு கண்ணனாக...\n‘புரியாத புதிர்’ படத்தின் டிரெயிலர்\n‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்\nவிஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில், அறிமுக இயக்குநர்...\n‘புரியாத புதிர்’ படத்தின் டிரெயிலர்\nவிஜய் சேதுபதியின் ‘மெல்லிசை’ தலைப்பு ‘புரியாத புதிராக’ மாறியது ஏன்..\nஎன்னதான் அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை,...\n‘மெல்லிசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி...\n‘மெல்லிசை’ படத்தின் பாடலின் டீஸர்..\nவிஜய்சேதுபதியை அசத்திய கதை மெல்லிசை..\nநடிகர் விஜய் சேதுபதி அடுத்துத் தான் நடித்து வரும்...\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குருஷேத்திரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது..\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப���பட்டது..\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/Al4iguKs_Pc", "date_download": "2019-08-19T10:13:36Z", "digest": "sha1:F4EMDKXPJ2WGTROEB57W3365MPSRVFRC", "length": 2459, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "ராமரின் போட்டோகிராஃப் | 18th October 2018 - Promo 1 - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "\nCV Sridhar இயக்கிய படங்கள் குறித்த தெரியாத தகவல்கள்\nதினம் ஒரு தகவல் - தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் சிரிப்புடன் கூடிய சொற்பொழிவு நிகழ்ச்சி | Tamil\nவிஜய் அரசியலுக்கு நான் பலிகடாவா \nஇனிமேல் வடகறி இப்படி செஞ்சி பாருங்களே\n5 அக்காக்களுடன் #கடைகுட்டிசிங்கம் #கார்த்தி சிறப்பு லூட்டி\nதனுஷயே வெட்கப்பட வைத்த VJ | பிரஸ் மீட்டில் செம்ம சிரிப்பு | Vada Chennai\nதனுஷ்,சிவகார்த்திகேயன் வழியில் ப.பாண்டி - தீனா\nதூள்கிளப்பும் கலகலப்பான Tamil Dubsmash அட்டுழியங்கள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/03/14/stephen-hawking-demise/", "date_download": "2019-08-19T11:20:15Z", "digest": "sha1:FRNRBXJQB4LQYHJENNYSHX533IO7ZOIV", "length": 53874, "nlines": 109, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "மறைந்த விஞ்ஞான மாமேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nமறைந்த விஞ்ஞான மாமேதை டாக்ட���் ஸ்டீஃபன் ஹாக்கிங்\n“என்னைப் போல் நீயும் விஞ்ஞானத்தை நம்பினால், எப்போதும் பின்பற்றப்படும் ஏதோ சில பிரபஞ்ச விதிகள் இருந்தன என்பதை நீ ஏற்றுக் கொள்ளலாம். அவற்றைக் கடவுளின் வேலையென்று நீ விரும்பினால் சொல்லிக் கொள்ளலாம். அது கடவுளின் விளக்கத்தைக் கூறுகிறதே தவிர அவரது இருப்பை நிரூபிக்க வில்லை.”\n“பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதைத் தீர்மானிக்க விஞ்ஞான விதிகள் இருக்கலாம் என்று நான் காட்டியிருக்கிறேன். அந்த ரீதியில் எப்படிப் பிரபஞ்சம் தோன்றத் துவங்கியது என்று கடவுளிடம் கேட்கத் தேவையில்லை. ஆனால் அது கடவுள் இல்லை என்று நிரூபிக்காது. கடவுள் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது.”\nகடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தார் என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப் படைப்புக் கடவுளின் உள்ளக் கருத்துக்களைத் தேட விழைகிறேன்; மற்றவை எல்லாம் அதன் விளக்கங்கள்தான்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (காலவெளிக்கு அப்பால் பிரபஞ்சங்கள்)\n(காலம் என்னும்) நான்காவது பரிமாணம் 1910 ஆண்டுகளில் பெரும்பாலும் புழங்கும் ஒரு வீட்டுச் சொல்லாக ஆகிவிட்டது. பிளாடோ, கந்தின் பூரண மெய்ப்பாடு (An Ideal Platonic or Kantian Reality) முதல் துவங்கி வானுலகும் உட்படத் தற்காலப் புதிரான விஞ்ஞானப் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடையாக எல்லாராலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.\nபேராசியை டாக்டர் லிண்டர் ஹென்டர்ஸன் (கலையியல் விஞ்ஞானம்)\nபிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பி யுள்ளன ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பி யுள்ளன எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந் துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) \nநியூட்டன், ஐன்ஸ்டைனுக்கு நிகரான தற்கால விஞ்ஞானி\n1974 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் ஒரு நாள் காலை வேளை லண்டனில் கோட்டும், சூட்டும் அணிந்த ஓர் இளைஞரைப் புனிதர் ஜேம்ஸ் பூங்காவின் எதிரே நிற்கும் வெள்ளை மாளிகைப் படிகளில் தூக்கிக் கொண்டு சென்றார்கள் லண்டனில் கோட்டும், சூட்டும் அணிந்த ஓர் இளைஞரைப் புனிதர் ஜேம்ஸ் பூங்காவின் எதிரே நிற்கும் வெள்ளை மாளிகைப் படிகளில் தூக்கிக் கொண்டு சென்றார்கள் உள்ளே இருந்த உருளை நாற்காலியில் [Wheelchair] அமர வைத்துக், கார்ல்டன் மாளிகை யின் திறந்த மாடியில் [Carlton House Terrace] இருந்த ஒரு பெரும் அறைக்கு அவர் கொண்டு செல்லப் பட்டார் உள்ளே இருந்த உருளை நாற்காலியில் [Wheelchair] அமர வைத்துக், கார்ல்டன் மாளிகை யின் திறந்த மாடியில் [Carlton House Terrace] இருந்த ஒரு பெரும் அறைக்கு அவர் கொண்டு செல்லப் பட்டார் அங்கே பிரிட்டனின் மிகச் சிறந்த விஞ்ஞான மேதைகளின் பேரவையான ராஜீயக் குழுவின் [Fellow of Royal Society] சிறப்புநராக ஒரு மாபெரும் கெளரவத்தைப் பெறுவதற்கு வந்தார் அங்கே பிரிட்டனின் மிகச் சிறந்த விஞ்ஞான மேதைகளின் பேரவையான ராஜீயக் குழுவின் [Fellow of Royal Society] சிறப்புநராக ஒரு மாபெரும் கெளரவத்தைப் பெறுவதற்கு வந்தார் 32 வயதில் அந்த மதிப்பைக் கோட்பாடு பெளதிகத்திற்கு [Theoretical Physics] அடைந்த ஸ்டீஃபன் ஹாக்கிங்தான் [Stephen Hawking] இதுவரை சிறப்புநராக இருக்கும் எல்லோருக்கும் மிக இளையவர்\nஇருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளின் ஒப்பற்ற பெளதிக மேதையாகத் தற்போது கடுமையான நோயில் காலந் தள்ளி வரும், 2010 இல் அறுபத்தெட்டு வயதான ஸ்டீஃபன் ஹாக்கிங் ஞான ஆற்றலில் காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோருக்கு இணையாகக் கருதப்படும் ஓர் பிரிட்டிஷ் விஞ்ஞானி விரிந்து செல்லும் பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு [The Origin & Fate of the Universe], ஈர்ப்பியல்பின் கதிர்த்துகள் நியதி [Quantum Theory of Gravity], நிச்சயமற்ற கோட்பாடு [The Uncertainty Principle], அடிப்படைத் துகள்கள், இயற்கையின் உந்தியல் [Elementary Particles, the Force of Nature], பிரபஞ்சத்தின் கருந்துளைகள் [Black Holes], கால அம்பு [The Arrow of Time (காலத்தின் ஒருதிசைப் போக்கு)], பெளதிகத்தின் ஐக்கியப்பாடு [The Unification of Physics] ஆகியவற்றில் தனது ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக, எளிதாக எடுத்துக் கூறியவர். பிரம்மாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் இயக்க ஒழுக்கங்களையும், கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத் துகள்களின் [Fundamental Particles] அமைப்பையும் ஒன்றாக விளக்கக் கூடிய ‘மகா ஐக்கிய நியதி’ [Grand Unified Theory, GUT] ஒன்றை விஞ்ஞானிகள் என்றாவது ஒருநாள் உருவாக்க வேண்டும் என்று கேட்ட��க் கொள்பவர், ஹாக்கிங்\nஇப்போது இங்கிலாந்தில் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணி யாற்றி வருகிறார். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதே பதவியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர், ஈர்ப்பியலைக் [Gravitation] கண்டுபிடித்த கணிதப் பெளதிக மேதை, ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1726) நோபெல் பரிசு பெற்றக் கணித மேதை பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரும் அதே இடத்தில் பின்னால் பதவி வகித்தவர்\nஸ்டீஃபன் ஹாக்கிங் இளமை வாழ்க்கை வரலாறு\nகாலிலியோ இறந்து துள்ளியமாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங் 1942 ஜனவரி 8 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்தார். மருத்துவ டாக்டரான தந்தை பிராங்க் ஹாக்கிங், தேசிய மருத்துவ ஆய்வுக் கூடத்தில் [National Institute for Medical Research] வேனில் நாட்டு நோய்களில் [Tropical Diseases] சிறப்பாக ஆராய்ச்சி செய்து வந்த உயிரியல் விஞ்ஞானி [Research Biologist]. தாயார் இஸபெல் ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வேதாந்தம், அரசியல், நிதித்துறை பற்றிப் படித்தவர். அவர்களது நான்கு குழந்தைகளில் ஸ்டீஃபன்தான் மூத்த பையன். அவன் பிறந்த சமயம்தான் இரண்டாம் உலகப் போர் துவங்கி, ஜெர்மன் கட்டளை ராக்கெட்டுகள் அடிக்கடி ஏவப்பட்டுக் குண்டுகள் விழுந்து, பிரிட்டனில் பல நகரங்கள் தகர்க்கப் பட்டன\nசிறுவனாக உள்ள போதே ஸ்டீஃபன் பெளதிகத்திலும், கணிதத்திலும் மித மிஞ்சிய சாமர்த்தசாலியாக இருந்தான் ஹைகேட் [Highgate] ஆரம்பப் பள்ளியில் படித்தபின், ஸ்டீஃபன் பிறகு புனித ஆல்பன்ஸ் [St. Albans] உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தான். 1958 இல் மேற்படிப்பிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தந்தையார் மருத்துவம் எடுக்கத் தூண்டியும் கேளாது, ஸ்டீஃபன் கணிதம், பெளதிகம் இரண்டையும் விரும்பி எடுத்துக் கொண்டார் ஹைகேட் [Highgate] ஆரம்பப் பள்ளியில் படித்தபின், ஸ்டீஃபன் பிறகு புனித ஆல்பன்ஸ் [St. Albans] உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தான். 1958 இல் மேற்படிப்பிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தந்தையார் மருத்துவம் எடுக்கத் தூண்டியும் கேளாது, ஸ்டீஃபன் கணிதம், பெளதிகம் இரண்டையும் விரும்பி எடுத்துக் கொண்டார் அங்கே அவர் வெப்பயியக்கவியல், ஒப்பியல் நியதி, கதிர்த்துகள் யந்திரவியல் [Thermodynamics, Relativity Theory, Quantum Mechanics] ஆகிய பகுதிகளைச் சிறப்பாகப் படித்��ார். 1961 இல் ராஜீய விண்ணோக்கிக் கூடத்தில் [Royal Observatory] சேர்ந்து, தன் சிறப்புப் பாடங்களின் வேட்கையில் சில மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1962 இல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் B.A. பெளதிகப் பட்டதாரி ஆகி, அடுத்துக் கேம்பிரிட்ஜ் சென்று பொது ஒப்பியல், அகிலவியல் துறைகளில் [General Relativity, Cosmology] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார்.\nகேம்பிரிட்ஜில் முதற் காலவரைப் படிப்பு [First Term] முடிந்த பின் மிகவும் சோர்ந்து நொய்ந்து போன ஸ்டீஃபனைக் கண்ட தாய், டாக்டரைப் பார்க்கும்படி மகனை வற்புறுத்தினார். இரண்டு வார உடம்பு சோதனைக்குப் பின், அவருக்கு ALS என்னும் [Amyotropic Lateral Disease] ஒருவித நரம்புத் தசை நோய் [Neuro-muscular Disease (Motor Neurone Disease)] உள்ளதாக, டாக்டர்கள் கண்டு பிடித்தார்கள் அமெரிக் காவில் அந்நோயை ‘லோ கேரிக் நோய்’ [Lou Gehrig ‘s Disease] என்று குறிப்பிடுகிறார்கள் அமெரிக் காவில் அந்நோயை ‘லோ கேரிக் நோய்’ [Lou Gehrig ‘s Disease] என்று குறிப்பிடுகிறார்கள் அந்நோய் மூளை, முதுகுத் தண்டு [Spinal Cord] ஆகியவற்றில் சுயத்தசை இயக்கத்தை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் [Nerve Cells] சிதைத்து விடும் அந்நோய் மூளை, முதுகுத் தண்டு [Spinal Cord] ஆகியவற்றில் சுயத்தசை இயக்கத்தை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் [Nerve Cells] சிதைத்து விடும் ஆனால் மூளையின் அறிவாற்றலைப் பாதிக்காது ஆனால் மூளையின் அறிவாற்றலைப் பாதிக்காது அடுத்து நோயாளிக்குச் சுவாசிக்கும் தசைகள் சீர்கேடாகி மூச்சடைத்தோ அல்லது நிமோனியா தாக்கியோ சீக்கிரம் மரணம் உண்டாகும் அடுத்து நோயாளிக்குச் சுவாசிக்கும் தசைகள் சீர்கேடாகி மூச்சடைத்தோ அல்லது நிமோனியா தாக்கியோ சீக்கிரம் மரணம் உண்டாகும் திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, டாக்டர்கள் அவர் Ph.D. பட்டம் வாங்குவது வரை கூட வாழ மாட்டார் என்று முன்னறி வித்தார்கள் திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, டாக்டர்கள் அவர் Ph.D. பட்டம் வாங்குவது வரை கூட வாழ மாட்டார் என்று முன்னறி வித்தார்கள் அதைக் கேட்ட ஸ்டீஃபன் ஹாக்கிங் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாலும், பெளதிக ஆராய்ச்சி செய்யும் போது மன உறுதியும், வலிவும் பெற்று ஆய்வுகளில் முன்னேறிக் கொண்டு வந்தார்\nமாதர் குல மாணிக்கம் மனைவி ஜேன் ஹாக்கிங்\nவாழ்க்கையில் நொந்து போன ஹாக்கிங், 1965 இல் ஜேன் ஒயில்டு [Jane Wilde] என்னும் மாதைத் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜேன் ஹாக்கிங் மாதருள் ஒரு மாணிக்கம் மில்லியனில் ஒருத்தி அவள் அவரது கடும் நோயைப் பற்றி அறிந்த பின்னும், அவர் நீண்ட காலம் உயிர் வாழமாட்டார் என்று தெரிந்த பின்னும், மன உறுதியோடு ஸ்டீஃபனை மணந்து கொண்டது, ஓர் வியக்கத் தக்க தீரச் செயலே ஹாக்கிங் கசந்த போன வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றி, மாபெரும் விஞ்ஞானச் சாதனைகள் புரிய வசதி செய்த வனிதாமணி, ஜேன் ஹாக்கிங் ஹாக்கிங் கசந்த போன வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றி, மாபெரும் விஞ்ஞானச் சாதனைகள் புரிய வசதி செய்த வனிதாமணி, ஜேன் ஹாக்கிங் 1962 இல் லோ கேரிக் நோய் [Lou Gehrig ‘s Disease] வாய்ப்பட்டதும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டீஃபன் ஆயுள் முடிந்துவிடும் என்று டாக்டர்கள் கணக்கிட் டார்கள் 1962 இல் லோ கேரிக் நோய் [Lou Gehrig ‘s Disease] வாய்ப்பட்டதும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டீஃபன் ஆயுள் முடிந்துவிடும் என்று டாக்டர்கள் கணக்கிட் டார்கள் ஆனால் நாற்பத்தெட்டு ஆண்டுகள் தாண்டியும் [2010] அவரது ஆயுள் இன்னும் நீண்டு கொண்டே போகிறது ஆனால் நாற்பத்தெட்டு ஆண்டுகள் தாண்டியும் [2010] அவரது ஆயுள் இன்னும் நீண்டு கொண்டே போகிறது அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் உள்ளார்கள்\nதுரதிர்ஷ்ட வசமாக நகர்ச்சி நரம்பு நோயில் [Motor Neurone Disease] துன்புறும் ஸ்டீஃபன், முழுவதும் நடக்க முடியாது முடமாகிப் போய், பேச்சுத் தடுமாறி உருளை நாற்காலியில் நகர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது மற்றும் சில முறைகளில் அவருக்கு யோகமும் இருந்தது மற்றும் சில முறைகளில் அவருக்கு யோகமும் இருந்தது அவரது மனைவி ஜேன், ஹாக்கிங் [Jane Hawking] புதல்வர், புதல்வி அளிக்கும் உதவி, ஆதரவு ஸ்டீஃபனுக்கு விஞ்ஞானப் பணிகளில் வெற்றியும், சுமுகமான வாழ்க்கையும் பெற ஏதுவாக இருந்தது அவரது மனைவி ஜேன், ஹாக்கிங் [Jane Hawking] புதல்வர், புதல்வி அளிக்கும் உதவி, ஆதரவு ஸ்டீஃபனுக்கு விஞ்ஞானப் பணிகளில் வெற்றியும், சுமுகமான வாழ்க்கையும் பெற ஏதுவாக இருந்தது அவரது விஞ்ஞானக் கூட்டாளிகளான ராஜர் பென்ரோஸ் [Roger Penrose], ராபர்ட் ஜெரோச் [Robert Geroch], பிரான்டன் கார்டர் [Brandon Carter], ஜார்ஜ் எல்லிஸ் [George Ellis] ஆகியோர் ஆராய்ச்சியிலும், பெளதிகப் பணியிலும் அவருக்குப் பேராதரவாகவும், பெருந்துணைவராகவும் அருகே இருந்தனர்\n1985 இல் ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு’ [A Brief History of Time] என்னும் அவரது நூலின் முதற்படி எழுத்தாக்கம் [Draft] முடிந்தது. ஜென���வாவுக்குச் சென்று செர்ன் பரமாணு விரைவாக்கியில் [CERN Particle Accelerator] ஆராய்ச்சிக்காகத் தங்கிய போது, நிமோனியா நோய் வாய்ப்பட்டு மருத்துவக் கூடத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டார். உயிர்த்துணைச் சாதனத்தை [Life Support System] அவருக்கு இணைத்திருப்பதில் எதுவும் பயனில்லை என்று டாக்டர்கள் கூற, மனைவி ஜேன் ஹாக்கிங் கேளாமல், அவரைக் கேம்பிரிட்ஜ் மருத்துவக் கூடத்திற்கு விமானத்தில் கொண்டு வந்தார் அங்கே தொண்டைக் குழாய் அறுவை [Tracheostomy Operation] அவருக்குச் செய்ய நேரிட்டது. என்ன ஆச்சரியம் அங்கே தொண்டைக் குழாய் அறுவை [Tracheostomy Operation] அவருக்குச் செய்ய நேரிட்டது. என்ன ஆச்சரியம் அறுவை வெற்றி யாகி ஸ்டீஃபன் உயிர் பிழைத்தார் அறுவை வெற்றி யாகி ஸ்டீஃபன் உயிர் பிழைத்தார் ஆனால் அவரது குரல் முழுவதும் போய் விட்டது ஆனால் அவரது குரல் முழுவதும் போய் விட்டது அதன் பின் அவர் எந்த விதத் தொடர்பும் பிறரிடம் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது\nஅப்போது அவரது மாணவருள் ஒருவரான பிரையன் விட் [Brian Whitt] என்பவர் நூலை எழுதி முடிக்க உதவியதோடுப், பிறரிடம் தொடர்பு கொள்ள ‘வாழ்வு மையம் ‘ [Living Center] என்னும் தொடர்புக் கணனிப் பொறி [Communication Program] ஒன்றை ஸ்டீஃபனுக்கு அமைத்துக் கொடுத்தார். ‘வாழ்வு மையம்’ சன்னிவேல் கலிஃபோர்னியாவில் உள்ள வால்ட் வால்டாஸ் [Walt Woltosz of Words Plus Inc. & Speech Plus Inc. Sunnyvale, California] அவரின் அன்பளிப்பு அதைப் பயன்படுத்தி ஸ்டீஃபன் கட்டுரை எழுதலாம்; புத்தகம் தயாரிக்கலாம்; அதில் உள்ள பேச்சு இணைப்பியின் [Speech Synthecizer] மூலம் ஸ்டீஃபன் பிறருடன் பேசலாம் அதைப் பயன்படுத்தி ஸ்டீஃபன் கட்டுரை எழுதலாம்; புத்தகம் தயாரிக்கலாம்; அதில் உள்ள பேச்சு இணைப்பியின் [Speech Synthecizer] மூலம் ஸ்டீஃபன் பிறருடன் பேசலாம் டேவிட் மேஸன் [David Meson] என்பவர் பேச்சு இணைப்பி, மின்கணனி இரண்டையும் அவரது உருளை நாற்காலியில் வசதியாகப் பிணைத்து வைத்தார். இப்போது ஸ்டீஃபன் மின்னியல் குரலில் [Electronic Voice], முன்னை விடத் தெளிவாக இவை மூலம் பேச முடிகிறது\n1966 இல் ஸ்டீஃபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக டிரினிடி கல்லூரியில் தனது Ph.D. பட்டத்தைப் பெற்று அங்கேயே பட்ட மேல்நிலை ஆராய்ச்சியையும் [Post-doctoral Research] தொடர்ந்தார். 1973 இல் வானியல் கல்விக் கூடத்தில் [Institute of Astronomy] ஆராய்ச்சியை விட்டுவிட்டு, கேம்பிரிட்ஜில் கணிதப் பெளதிகத் துறையகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். ம���ப்பத்திரண்டாம் வயதில் எல்லாருக்கும் இளைய ஹாக்கிங், ராயல் குழுவின் சிறப்புநராக [Fellow of Royal Society] 1974 இல் ஆக்கப் பட்டார் டிரினிடி கல்லூரியில் 1977 இல் ஈர்ப்பியல் பெளதிகப் [Gravitational Physics] பேராசிரியராகவும் ஆனார். முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஐஸக் நியூட்டன் ஆட்கொண்ட ஆசனத்தில், 1979 இல் ஸ்டீஃபன் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜில் பதவி மேற்கொண்டார்\nகடவுள் பிரபஞ்சத்துடன் பகடை ஆடுவதில்லை\n பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததா அப்படி யென்றால் அதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது அப்படி யென்றால் அதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது எங்கிருந்து பிரபஞ்சம் வந்தது அது எங்கே போய்க் கொண்டிருக்கிறது ’ இவ்வாறு வினாக்களை எழுப்பியவர், ஸ்டீஃபன் ஹாக்கிங்’ இவ்வாறு வினாக்களை எழுப்பியவர், ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி மெய்யென்றால், சென்ற காலத்தில் முடிவில்லாத் திணிவு கொண்ட நிலை [The State of Infinite Density] இருந்திருக்க வேண்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி மெய்யென்றால், சென்ற காலத்தில் முடிவில்லாத் திணிவு கொண்ட நிலை [The State of Infinite Density] இருந்திருக்க வேண்டும் அதுவே பெரு வெடிப்பு ஒற்றை மாறுபாடு [Big Bang Singularity] என்று கூறப்படுவது. பிரபஞ்சத்தின் ஆரம்பம் அதுதான் என்றும் சொல்லலாம். அறியப்பட்ட விஞ்ஞானத்தின் விதிகள் அனைத்தும் ஒற்றை மாறுபாட்டில் அடிபட்டுப் போகின்றன அதுவே பெரு வெடிப்பு ஒற்றை மாறுபாடு [Big Bang Singularity] என்று கூறப்படுவது. பிரபஞ்சத்தின் ஆரம்பம் அதுதான் என்றும் சொல்லலாம். அறியப்பட்ட விஞ்ஞானத்தின் விதிகள் அனைத்தும் ஒற்றை மாறுபாட்டில் அடிபட்டுப் போகின்றன பொது ஒப்பியல் நியதி மெய்யென்றால், பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விஞ்ஞானம் முன்னறிவிக்க முடியாது\nவெப்ப இயக்கவியலின் இரண்டாம் நியதி [Second Law of Thermodynamics] கூறுகிறது: ‘ஓர் தனிப்பட்ட ஏற்பாட்டில் எப்போதும் ‘என்றாப்பி’ [ஒழுங்கீனம்] மிகுந்து கொண்டே போகிறது [The Entropy or Disorder of an isolated system always increases]’. கீழே விழுந்து நொறுங்கிய முட்டையை மறுபடியும் ஒன்றாய்ச் சேர்த்து முன்பிருந்த வடிவத்திற்குக் கொண்டு வர முடியாது கருந்துளையின் ‘நிகழ்ச்சி விளிம்பு’ [Event Horizon] காலம் செல்லச் செல்ல எப்போதும் பெரிதாகிறது கருந்துளையின் ‘நிகழ்ச்சி விளிம்பு’ [Event Horizon] காலம் செல்லச் செல்ல எப்போதும் பெரிதாகிறது நிகழ்ச்சி விளிம்பின் பரப்பு பெருகிக் கொண்டு போவ தால், கருந்துளை ‘என்றாப்பி’ கொண்டுள்ளது என்பது தெரிகிறது நிகழ்ச்சி விளிம்பின் பரப்பு பெருகிக் கொண்டு போவ தால், கருந்துளை ‘என்றாப்பி’ கொண்டுள்ளது என்பது தெரிகிறது அதாவது கருந்துளையில் எவ்வளவு ஒழுங்கீனம் [Entropy or Disorder] நிறைந்துள்ளது என்பதை ‘என்றாப்பி’ காட்டும். என்றாப்பி இருந்தால் நிச்சயம் கருந்துளையில் உஷ்ணம் இருக்க வேண்டும் அதாவது கருந்துளையில் எவ்வளவு ஒழுங்கீனம் [Entropy or Disorder] நிறைந்துள்ளது என்பதை ‘என்றாப்பி’ காட்டும். என்றாப்பி இருந்தால் நிச்சயம் கருந்துளையில் உஷ்ணம் இருக்க வேண்டும் பழுக்கக் காய்ச்சிய இரும்பில் வெப்பக் கதிர் வீசுவது போல், கருந்துளையிலும் வெப்பக் கதிர்கள் [Heat Radiation] வெளியாகிக் கொண்டு இருக்க வேண்டும்\nநிச்சயமற்ற விதிகளும், சூதாட்டம் போல் [Chance & Uncertainty] நிகழ்ச்சிகளும் இருப்பதால், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கதிர்த்துகள் யந்திரவியலை [Quantum Mechanics] ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார் அதைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘கடவுள் பிரபஞ்சத்துடன் பகடை ஆடுவதில்லை’ [God does not play dice with the universe] என்று பல தடவைச் சொல்லி யிருக்கிறார் அதைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘கடவுள் பிரபஞ்சத்துடன் பகடை ஆடுவதில்லை’ [God does not play dice with the universe] என்று பல தடவைச் சொல்லி யிருக்கிறார் ‘ஐன்ஸ்டைன் அப்படிச் சொல்லியது, முற்றிலும் தவறு ‘ஐன்ஸ்டைன் அப்படிச் சொல்லியது, முற்றிலும் தவறு கருந்துளையின் மீது ஒளித்துகள் பாதிப்பு நிகழ்ச்சியை ஆராய்ந்தால், கடவுள் பகடை ஆடுவதோடு மட்டும் நில்லாமல், சில சமயம் அவற்றைக் காண முடியாதபடித் தூக்கி விட்டெறிந்தும் விடுகிறார் ‘ என்று ஹாக்கிங் மறுதலித்துக் கூறினார்\n‘பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம் ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம் ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம் அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம் அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம் எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய் விடும் என்பது எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய் விடும் என்பது பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறி வித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறி வித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டு களுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை’ என்று புன்னகை புரிகிறார், ஸ்டீஃபன் ஹாக்கிங்\nபிரபஞ்சத்தின் பிறப்பை அனுமானிப்பதாய் இருந்தால், அது தோன்றிய காலத்தின் நியதிகளைப் பற்றி ஒருவர் அறிய வேண்டும் மெய்க் காலத்துக்கு இருவிதக் கோலங்களை எடுத்து விளக்கலாம் மெய்க் காலத்துக்கு இருவிதக் கோலங்களை எடுத்து விளக்கலாம் ஒன்று காலக் கடிகாரம் பின்னோக்கி வரையில்லாமல் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும் ஒரு நிலை ஒன்று காலக் கடிகாரம் பின்னோக்கி வரையில்லாமல் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும் ஒரு நிலை அல்லது பெரு வெடிப்பு போல் [Big Bang] ஒற்றை முறைகேட்டில் [Singularity] காலம் ஆரம்பம் ஆகி யிருக்கலாம் அல்லது பெரு வெடிப்பு போல் [Big Bang] ஒற்றை முறைகேட்டில் [Singularity] காலம் ஆரம்பம் ஆகி யிருக்கலாம் மெய்க் காலம் [Real Time] என்பது பிரபஞ்ச பெரு வெடிப்பில் ஆரம்பம் ஆகிப் பெரு நொறுங்கலில் முடியும் வரை செல்லும் ஒரு மெய்யான கோடு மெய்க் காலம் [Real Time] என்பது பிரபஞ்ச பெரு வெடிப்பில் ஆரம்பம் ஆகிப் பெரு நொறுங்கலில் முடியும் வரை செல்லும் ஒரு மெய்யான கோடு இன்னும் ஒரு திசையில் வேறொரு காலம் உள்ளது. அதுதான் கற்பனைத் திசையில் செல்லும் காலம் [Imaginary Direction of Time] இன்னும் ஒரு திசையில் வேறொரு காலம் உள்ளது. அதுதான் கற்பனைத் திசையில் செல்லும் காலம் [Imaginary Direction of Time] அது மெய்க் காலத்திற்கு நேர் செங்குத்தான திசையில் செல்வது அது மெய்க் காலத்திற்கு நேர் செங்குத்தான திசையில் செல்வது அந்தக் கற்பனைத் திசையில் பெரு வெடிப்போ அல்லது பெரு நொறுங்கலோ போன்று எந்த வித ஒற்றை முறைகேடும் கிடையாது அந்தக் கற்பனைத் திசையில் பெரு வெடிப்போ அல்லது பெரு நொறுங்கலோ போன்று எந்த வித ஒற்றை முறைகேடும் கிடையாது அம்முறையில் அத்திசையில் பார்த்தால் பிரபஞ்சத்துக்குத் தோற்றமும் இல்லை அம்முறையில் அத்திசையில் பார்த்தால் பிரப���்சத்துக்குத் தோற்றமும் இல்லை அடுத்து முடிவும் இல்லை அத்தகைய கற்பனைக் காலத்தில் தற்போதைய விஞ்ஞான நியதிகள் யாவும் தகர்ந்து போய் விடுகின்றன அதாவது பிரபஞ்சம் படைக்கப் படவும் இல்லை அதாவது பிரபஞ்சம் படைக்கப் படவும் இல்லை பிரபஞ்சம் முடியப் போவதும் இல்லை பிரபஞ்சம் முடியப் போவதும் இல்லை பிரபஞ்சம் இப்படியே இருக்கும் இவ்வாறு பிரபஞ்சத்தைப் பற்றி, ஹாக்கிங் தன் புதுக் கருத்தைக் கூறுகிறார்\nஅந்தக் கற்பனைக் காலத்தைத்தான் நாமெல்லாம் மெய்க் காலமாய்க் கருதிக் கொண்டு வரலாம் மெய்க் காலம் என்று நாம் பின்பற்றி வருவது வெறும் கற்பனையே மெய்க் காலம் என்று நாம் பின்பற்றி வருவது வெறும் கற்பனையே மெய்க் காலத்தில் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு மெய்க் காலத்தில் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் உண்டு முடிவும் உண்டு கற்பனைக் காலத்துக்கு ஒற்றை முறைகேடு எதுவும் இல்லை எல்லையும் இல்லை அதாவது கற்பனைக் காலந்தான் மெய்யான அடிப்படை நாம் கணித்த மெய்க்காலம் என்பது பிரபஞ்சம் இப்படித்தான் உண்டானது என்று யூகித்து, நம் சிந்தையில் உதயமான ஒரு கருத்தே நாம் கணித்த மெய்க்காலம் என்பது பிரபஞ்சம் இப்படித்தான் உண்டானது என்று யூகித்து, நம் சிந்தையில் உதயமான ஒரு கருத்தே\nஅண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஹாக்கிங் ஆராய்ச்சிகள்\n1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி அறியப் புது கணித முறைகளைக் கையாண்டு, ஸ்டீஃபன் பொது ஒப்பியல் நியதியில் [General Theory of Relativity] ஒற்றை முறைகேடுகளை [Singularities] ஆராய்ந்து வந்தார். அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீஃபன் அண்ட வெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவர் கருந்துளைகளின் ஓர் மகத்தான ஒழுக்கப்பாடு குணத்தைக் [Property] கண்டு பிடித்தார் ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது ஒளித்துகளை அவை விழுங்கி விடும் ஒளித்துகளை அவை விழுங்கி விடும் ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது ஜெர்மன் விஞ்ஞானி வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை [Radiation] வெளி யேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்\nஅந்த வெற்றியின் முடிவில் ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியையும், கதிர்த்துகள் நியதியையும் ஒன்றாக இணைக்க முற்பட்டு, பிரபஞ்ச இயக்கங்களை ஒருங்கே விளக்கக் கூடிய ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றை உண்டாக்க முடியுமா என்று முயன்றார் மர்மமான கருந்துளைகளைப் பற்றிய விபரங்களை அறிய முடியாத சமயத்தில், அவற்றைப் பற்றி ஆராய முற்பட்டார். 1971 இல் பிரபஞ்சப் படைப்பை ஆராய்ந்து, பெரு வெடிப்புக்குப் [Big Bang] பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, ஆனால் புரோட்டான் [Proton] அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றி யிருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார் மர்மமான கருந்துளைகளைப் பற்றிய விபரங்களை அறிய முடியாத சமயத்தில், அவற்றைப் பற்றி ஆராய முற்பட்டார். 1971 இல் பிரபஞ்சப் படைப்பை ஆராய்ந்து, பெரு வெடிப்புக்குப் [Big Bang] பிறகு ஒரு பில்லியன் டன் கனமான, ஆனால் புரோட்டான் [Proton] அளவு வடிவில் மிகச் சிறிய பல அண்டங்கள், தோன்றி யிருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார் அவற்றை ‘மினிக் கருந்துளைகள்’ [Mini Black Holes] என்றார், ஹாக்கிங் அவற்றை ‘மினிக் கருந்துளைகள்’ [Mini Black Holes] என்றார், ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியைப் பின்பற்றும், பிரம்மாண்டமான ஈர்ப்பியல் கவர்ச்சியைக் கொண்ட இந்த மினிக் கருந்துளைகள் சிறியதாய் இருப்பதால், கதிர்த்துகள் யந்திரவியல் நியதியும் [Laws of Quantum Mechanics] இவற்றுக்குப் பொருந்தும் என்று ஹாக்கிங் கூறினார் பொது ஒப்பியல் நியதியைப் பின்பற்றும், பிரம்மாண்டமான ஈர்ப்பியல் கவர்ச்சியைக் கொண்ட இந்த மினிக் கருந்துளைகள் சிறியதாய் இருப்பதால், கதிர்த்துகள் யந்திரவியல் நியதியும் [Laws of Quantum Mechanics] இவற்றுக்குப் பொருந்தும் என்று ஹாக்கிங் கூறினார் கதிர்த்துகள் நியதியின் விதிப்படி, கருந்துளைகள் சேமிப்புத் தீரும் வரைப் பரமாணுக்களை [Subatomic Particles] வெளியேற்றி, முடிவில் வெடித்துச் சிதைகின்றன என்று கண்டறிந்தார் கதிர்த்துகள் நியதியின் விதிப்படி, கருந்துளைகள் சேமிப்புத் தீரும் வரைப் பரமாணுக்களை [Subatomic Particles] வெளியேற்றி, முடிவில் வெடித்துச் சிதைகின்றன என்று கண்டறிந்தார் ஸ்டீஃபன் ஹாக்கிங் கண்ட இந்த அரிய விஞ்ஞான முடிவு, கருந்துளைகளின் ஆயுட் கால வரலாற்றில் பூர்வீக வெப்ப யியக்கவியல் [Classical Thermodynamics], கதிர்த்துகள் யந்திரவியல் [Quantum Mehanics] இரண்டுக்கும் தொடர்புள்ளது என்று எடுத்துக் காட்டும் முக்கியத்துவம் பெற்றது\nமேலும் ஒரு மகத்தான ஹாக்கிங் சாதனை 1983 இல் ஸான்டா பார்பராவைச் சேர்ந்த ஜிம் ஹார்ட்டிலுடன் [Jim Hartle of Santa Barbara] ஆராய்ந்து அறிவித்த ‘விளிம்பற்ற கூறுபாடு’ [No Boundary Proposal] விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை [Space & Time are finite] விண்வெளி, காலம் இரண்டும் வரையரை கொண்டவை [Space & Time are finite] ஆனால் அவற்றுக்கு எல்லையோ, விளிம்போ இருக்க முடியாது [They do not have any boundary or edge]\nஸ்டீஃபன் ஹாக்கிங் படைத்த நூல்கள், பெற்ற பாராட்டுகள்\n1973 இல் எல்லிஸுடன் [G.R.S Ellis] எழுதிய ‘விண்வெளிக் காலத்தின் பேரளவு அமைப்பு’ [The Large Scale Structure of Space Time], 1981 இல் எழுதிய ‘பிரம்மாண்ட விண்வெளி பெரு ஈர்ப்பியல்’ [Superspace & Supergravity], 1983 இல் எழுதிய ‘மிக இளைய பிரபஞ்சம்’ [The Very Early Universe]. ஸ்டீஃபன் எழுதி 1988 இல் வெளியிட்ட ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு ‘ [A Brief History of Time] சிறப்பு விற்பனை நூலாக பல மில்லியன் பிரதிகள் விற்கப் பட்டன 1993 இல் எழுதிய ‘கருந்துளைகள், குழந்தை அகிலங்கள்’ [Black Holes & Baby Universes]. 1992 இல் படாதிபதி எர்ரல் மாரிஸ் [Errol Morris] ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘வாழ்க்கையும் பணியும்’ என்னும் தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர் எழுதிய ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு’ என்னும் நூலுக்கு வடிவம் தந்துள்ளார் 1993 இல் எழுதிய ‘கருந்துளைகள், குழந்தை அகிலங்கள்’ [Black Holes & Baby Universes]. 1992 இல் படாதிபதி எர்ரல் மாரிஸ் [Errol Morris] ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘வாழ்க்கையும் பணியும்’ என்னும் தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர் எழுதிய ‘காலத்தின் ஒரு சுருக்க வரலாறு’ என்னும் நூலுக்கு வடிவம் தந்துள்ளார் மிக இளைய வாலிப வயதிலே ஸ்டீஃபன் F.R.S [Fellow of Royal Society] பெற்று, 12 கெளரவப் பட்டங்களையும் இதுவரைப் பெற்றுள்ளார். அவர் 1989 இல் ‘மதிப்பு மிகு தீரர்’ [Champian of Honour], பெயர் எடுத்து, அமெரிக்காவின் தேசிய விஞ்ஞானப் பேரவையில் [National Academy of Sciences] உறுப்பினர் ஆனார்\n1991 மார்ச் 5 ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு ஹாக்கிங் வீடு திரும்பும் போது, உருளை நாற்காலியின் முன்னும் பின்னும் சிவப்பு விளக்குகள் மின்ன, அவர் வீதியைப் பாதி கடந்து செல்கையில், வேகமாய் எதிர்த்து வந்த கார் வாகனம் ஒன்று எதிர்ப்பட பணிப் பெண் [நர்ஸ்] ‘அங்கே பாருங்கள்’ என்று அ��றினாள் ஆனால் ஸ்டீஃபன் தப்ப முடிய வில்லை ஆனால் ஸ்டீஃபன் தப்ப முடிய வில்லை வாகனம் வேகமாய் உருளை நாற்காலியை மோதித் தள்ள, ஹாக்கிங் வீதியில் குப்புற விழுந்தார் வாகனம் வேகமாய் உருளை நாற்காலியை மோதித் தள்ள, ஹாக்கிங் வீதியில் குப்புற விழுந்தார் அந்தக் கோர விபத்து உருளை நாற்காலியை சிதைத்து, மின்கணனியை உடைத்து, அவரது இடது கையையும் முறித்து விட்டது அந்தக் கோர விபத்து உருளை நாற்காலியை சிதைத்து, மின்கணனியை உடைத்து, அவரது இடது கையையும் முறித்து விட்டது தலையில் பல வெட்டுக் காயங்களுடன் எப்படியோ ஹாக்கிங் உயிர் தப்பினார் தலையில் பல வெட்டுக் காயங்களுடன் எப்படியோ ஹாக்கிங் உயிர் தப்பினார் அவருக்குப் பதிமூன்று இடங்களில் தலையில் தையல் போட வேண்டிய தாயிற்று அவருக்குப் பதிமூன்று இடங்களில் தலையில் தையல் போட வேண்டிய தாயிற்று பலமுறைக் காப்பாற்றி விட்ட கடவுள், இந்த விபத்திலும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பாதுகாத்து விட்டார் பலமுறைக் காப்பாற்றி விட்ட கடவுள், இந்த விபத்திலும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பாதுகாத்து விட்டார் சரியாக இரண்டு நாள் கழித்து, ஹாக்கிங் வேலை செய்ய ஆய்வுக் கூடத்திற்குக் கிளம்பினார்\n2018 ஆம் ஆண்டு மார்சு 13 ஆம் தேதி தனது 76 ஆம் வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங் காலமானார். ஹாக்கிங் கடும் நோயுடன் துன்புற்றாலும், சீக்கிரம் நடுத்தர வயதில் மரிப்பார் என்று எதிர்பார்த்தாலும், அவர் பல்லாண்டு காலம் வீல்சேரில் மௌனமாய் வாழ்ந்து விண்வெளித் தோற்றம், கருந்துளை, பெருவெடிப்பு விளக்க விஞ்ஞானத்தை விருத்தி செய்தார். காலவெளிக் கருந்துளை ஆய்வு, பிரபஞ்சத் தோற்ற விளக்கம் போன்ற புதிய விஞ்ஞான ஆக்கத்திற்கு இதுவரை, அவருக்கு நோபெல் பரிசு கிடைக்காமல் போனது விஞ்ஞான உலகின் புறக்கணிப்பைக் காட்டுகிறது \nmodule=displaystory&story_id=40210223&format=html(பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)\n பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)]\n1 thought on “மறைந்த விஞ்ஞான மாமேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்”\nPingback: மறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங் – TamilBlogs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/09/12/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-19T09:38:32Z", "digest": "sha1:IADSGHWLFG7VSAWNOFR6RFKVXN3JV66E", "length": 17976, "nlines": 299, "source_domain": "nanjilnadan.com", "title": "நச்சைத் தின்றால் பித்தம் பெருகும்! | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3,4)\nநச்சைத் தின்றால் பித்தம் பெருகும்\nஇந்தியனின் பயன்பாட்டுச் சாதனங்களுக்கான சந்தை என்பது சாமானிய காரியம் அல்ல. அவர்கள் மனிதர்களா, மந்தைகளா, பன்றிக் கூட்டங்களா என்பதில் அல்ல அவர்களது அக்கறை. நாம் சுத்தமான பாரதம் என்று கோஷம் போடுவோம். முதலாளிகளின் கணக்கு எத்தனை கோடி மில்லியன், டிரில்லியன் என்பது அந்த நிறுவனங்களுக்கு ஒரு இந்தியர் தலைவர் என்றால் நம் தோள்கள் விம்மி பூரித்து வாகுவலையங்கள் இற்று வீழும்……. (நாஞ்சில் நாடன்)\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged அந்திமழை, நச்சைத் தின்றால் பித்தம் பெருகும்\n← பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3,4)\n4 Responses to நச்சைத் தின்றால் பித்தம் பெருகும்\nமிகவும் அருமையான பதிப்பு ஐயா\nஇளைய தலைமுறைக்கு மிகவும் அவசியமான செய்திகள் நிறைய உள்ளன.\nநிங்கள் சொன்ன பழைய உணவு முறைகளை நான் கண்டு கொண்டு இருக்கிறேன் ஒரு அயல் நாட்டில்.\nநாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தை பின் தொடர்ந்து படிக்கும் லட்சக் கணக்கான வாசகரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் . சொல்லும் பாங்கில் படிப்பவனைத் தன்னோடு கரம் பற்றி அழைத்துச் செல்வது அவர் தம் எழுத்தின் தனிச் சிறப்பாகும் . மரபு வழி உணவின் மாண்பை இதைவிடச் சிறப்பாகச் சொல்லுதல் கடினம் . அருமை \nஆப்பிள் பற்றிச் சொல்லும் போது நாஞ்சிலார் ” எட்டில் ஒன்றாக உறுக்கப் பட்ட ” என்று சொல்கிறார் . பொருள் புரியவில்லை . யாரேனும் சொல்ல இயலுமா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilantimes.com/2018/09/19/benefits-tomato/", "date_download": "2019-08-19T09:42:33Z", "digest": "sha1:64QRVSOCGXAIVSU7GWJESC7HFPVEBCLN", "length": 15908, "nlines": 190, "source_domain": "tamilantimes.com", "title": "தக்காளி இவ்வளவு எண்ணற்ற நன்மைகள் இருக்கா?", "raw_content": "\nமுக்கியமான செய்தி அவசியம் பாருங்கள்…..\n….இதில் என்ன சூட்சமம் இருக்கோ…….\n……புயலால் ஏற்பட்ட மீன் மழை…….\nபேரின்பம் உலகத்தின் மர்ம புதையல் என்ன தெரியுமா \nஇந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார் தெரியுமா\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\nஎந்த பருவ நிலைக்கும் ஏற்றது தேங்காய்ப்பூ…….\nமுன்னோர்கள் உணவின் பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா\nகூகுள் நிறுவனதால் டிரைவரிடம் கேட்க வேண்டாம் \nஇந்தியா ஸ்மார்ட் போன் விற்பனையில் எந்தயிடம் தெரியுமா\nபுதிய A.T.M கார்டுகளால் இப்படி ஒரு ஆபத்��ா \nபெண்களே உஷார் தங்கும் விடுதிகள் ரகசிய கேமரா \nஉழவர்களுக்கு உதவும் உழவன் ஆப் பற்றி தெரியுமா\nசாய்பல்லவி தமிழ் மக்களுக்கு நன்றி சொன்னார் \nமாரி 2 ரசிகர்களின் விமர்சனம் என்ன தெரியுமா \nரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி…. சன் பிக்சர்ஸ் சர்பிரைஸ்…..\nஇன்று உண்மையா சொன்ன விஜய் சேதுபதி\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\n…. மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலம் போடுகிறார்கள் \nசபரிமலையில் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாதது…….\nமணி பிளாண்ட் ஆச்சிரியம் மற்றும் அதிசயம்…………\nதானத்தின் பலன் தெரிந்து கொள்ளுங்கள்…அவசியமான ஒன்றாகும் \nHome Lifestyle Health சமையலறையில் இருக்கும் தக்காளியில் இவ்வளவு நன்மைகளா\nசமையலறையில் இருக்கும் தக்காளியில் இவ்வளவு நன்மைகளா\nதக்காளி : பலருக்கும் பல வகையில் முகங்களில் பலவிதமான பிரச்சனைகள் எழும். அந்த வகையில் முகப்பரு மற்றும் கரும்புள்ளி என்பது நம் சருமத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது.\nஇது நம் முக அழகையும் பொலிவையும் இழக்க வள்ளது.\nஇதற்காக நாம் பல்வேறு பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்தி இருப்போம். அது அனைத்துமே நமக்கு பக்கவிளைவுகள் தரக்கூடிய ஒரு பொருளாகவே காணப்படுகிறது.\nஇன்று இந்தப் பதிவின் வழியாக நம் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய மலிவான பொருளான தக்காளியை பயன்படுத்தி இழந்த முகப்பொலிவை எவ்வாறு திரும்ப பெறுவது மற்றும் முகத்தில் ஏற்படும் பருக்களை எவ்வாறு போக்குவது என்பது பற்றி பார்ப்போம்.\nதக்காளியில் உள்ள பயன் :\nஇந்த தக்காளியில் விட்டமின் சி ,போலிக் ஆசிட் மற்றும் கரோட்டினாய்டு போன்ற பொருட்களை அதிக அளவில் நிறைந்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் ஏற்படும் முகப்பொலிவு பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.\nமேலும் இதில் உள்ள ஆன்டி-ஏஜிங் முதுமைத் தோற்றத்தைப் போக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nதக்காளி ஃபேஸ் பேக் :\nஇதற்கு நமக்கு தேவையான பொருட்கள் மொத்தம் மூணு.\n3. டீ ட்ரீ ஆயில்\nஇந்த மூன்று பொருட்களையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபின் இதனை பேஸ்டாக செய்து நம் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். காய்ந்த பிறகு இதனையும் நல்ல நீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.\nஇதை காலையில் வாரத்துக்கு மூன்று முறை என்ற கணக்கில் பயன்படுத்தி வாருங்கள்.\nகரும்புலிகளுக்கான தக்காளி ஸ்கிராப் :\nஇந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் கலந்த இந்த கலவையில் சிறிது சூடு ஏற்றுங்கள். முக முழுவதும் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.\nஒரு பதினைந்து நிமிடம் பிறகு முகத்தை நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள்.\nஇந்த தக்காளி ஸ்கரப்பை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வருவது நல்ல பலனைத் தரும்.\nமாலை நேரங்களில் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி கலவையை சிறிது நேரம் நம் கண்ணை சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால் கருவளையங்கள் வராமல் காணாமல் போய்விடும்.\nஇதனை நாம் தினமும் பயன்படுத்தினால் நல்லது.\nதக்காளி சாறுடன் சிறிது தேன் கலந்து முகம் முழுவதும் தடவி வருவது நல்லது.\nஇது நம் முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை நீக்குவது மட்டும் அல்லாது சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.\nமேற்கண்ட இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தி நம் முகத்தில் ஏற்படும் பருக்கள், கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்குவதற்கான சிறந்த பயன்களை பற்றி அறிந்திருப்பீர்கள்.\nமேலும் இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்வது மட்டுமல்லாது உங்களுக்கு மேலான கருத்துக்களையும் எங்களுக்கு கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.\nPrevious articleவெங்காயம் மற்றும் பூண்டு தோலின் பயன்கள் பற்றி தெரியுமா\nNext articleசர்காரின் அதிரடியாக வெளியிட்ட தகவல் \nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\nபனிக்காலத்தில் பச்சைப் பட்டாணியின் அவசியம் \nகாய்ச்சல் வருவதற்கான காரணங்கள் இதான் \nஅம்மாம் பச்சரிசி மூலிகை செடி பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும் பசலைக் கீரை\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nநெற்றி மற்றும் தலையில் வழுக்கையா நெற்றி மற்றும் தலை : இக்காலத்திலும் நிறைய பேருக்கு முடி வளர்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல் மண்டையில் வழுக்கையும் விழுகிறது. அதற்காக நாம் டிவியில் பார்ப்பது எல்லாவற்றையும்...\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்(miracle-temple-tamilnadu)....... miracle-temple : சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்��ப்படும் தயிா் எப்போதும் புளிப்பதில்லை. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன், அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும்...\nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\nதுளசி(Tulsi Plant ) மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்...... தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் துளசி(Tulsi Plant ) ஒன்று . ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் வரம் துளசி செடிக்கு உள்ளது. மஹா விஷ்ணுவின் பதிவிரதையான...\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/women-fight-over-seats-disrupts-train-service.html", "date_download": "2019-08-19T09:56:43Z", "digest": "sha1:CR45O2P5BH52BHFWGYA4NXB3OZY6RGOT", "length": 5941, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Women fight over seats disrupts train service | India News", "raw_content": "\n‘இதான் கூல் கேப்டன்’.. ஐபிஎல்-லின் வைரல் ட்வீட்.. நெகிழ்ந்த பாட்டி.. உருக்கமான வீடியோ\n'மது போதையில் காவலர்களுடன் சண்டையிட்ட நடிகை'...வைரலாகும் வீடியோ\n'ஆரத்தி எடுத்தால் தலைக்கு 50 ரூபாய்'... கிழிந்த ரூபாய் தாள்களால் ஏமாற்றம்... கட்சி நிர்வாகிகளை திட்டும் பெண்கள்\n65 வயது முதியவரின் ஆன்லைன் டேட்டிங் ஆசை... ரூ. 46 லட்சம் அபேஸ்\nரயில்வே நடைமேடை மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து.. 5 பேர் பலி.. 35க்கும் மேல் படுகாயம்\nஒரே ஆளின் கிட்னியில் இருந்த 552 சிறுநீரகக் கற்கள்.. ஷாக் ஆன மருத்துவர்கள் செய்தது என்ன\n #MeToo போல, புதிய #KuToo .. வைரலாகும் போராட்டம்\nபெண்களை எப்படி ட்ரீட் பண்ணனும் என்பதில் தமிழ்நாடுதான் முன்மாதிரி: ராகுல்\nகணவரின் 1வது மனைவியின் 2 மகள்களின் உதவியுடன் 3வது மனைவியை கொன்ற 2வது மனைவி\nவேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்\n‘திடீரென பாக்கெட்டில் இருந்து வெடித்து சிதறிய செல்போன்’.. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்\nதிரையில் கம்பிரமாக வர இருக்கிறார்...'மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன்'...மேஜராக நடிக்கும் இளம் நடிகர்\n.. ஆபத்தோடு விளையாடிய சென்னை மாணவர்கள்...பதைபதைக்கும் வீடியோ\n'எங்க தல'க்கு தில்ல பாத்தியா'...தோனியை பார்த்ததும் குழந்தை செய்த செயல்...வைரலாகும் வீடியோ\n‘மேம்பாலத்தில் சென்ற இளம்பெண்ணுக்கு நே��்ந்த பரிதாபம்’.. பதறவைக்கும் காட்சிகள்\nகால்பந்து மைதானத்தில் ‘தல’ தோனி.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ\n'திருமணம் செய்தால் ரூ.25 லட்சம் கடன், 3 குழந்தைகள் பெற்றால் கடன் ரத்து'..அதிரடி ஆஃபர் அளித்த அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/madhumitha-angry-in-biggboss-promo-video/56089/", "date_download": "2019-08-19T09:42:38Z", "digest": "sha1:JDQYCM5LE7VQXN2X6S5QS7OYV7TWCCGN", "length": 6925, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனே வெளியேறுவேன் - பொங்கியெழுந்த மதுமிதா (வீடியோ)", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome bigg boss 3 பத்த வச்ச வனிதா விஜயகுமார்.. பொங்கியெழுந்த மதுமிதா (வீடியோ)\nபத்த வச்ச வனிதா விஜயகுமார்.. பொங்கியெழுந்த மதுமிதா (வீடியோ)\nMadhumitha angry in biggboss promo video – பிக்பாஸ் வீட்டிலிருந்து நான் வெளியேறுவேன் என நடிகை மதுமிதா கூறும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nவனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின் பிக்பாஸ் வீடு பல களோபரங்களை சந்தித்து வருகிறது. அபிராமிக்கும், முகேனுக்கும் இடையே சண்டை மூட்டி விட்டார். அதைத் தொடர்ந்து சேரை எடுத்து அபிராமியை முகேன் அடிக்க பாய்ந்த காட்சிகள நேற்று வெளியானது.\nஇந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் சாண்டி மற்றும் கவினுடன் மதுமிதா சண்டை போடும் காட்சி இடம் பெற்றுள்ளது அதில் ‘ இங்கு இருக்கும் ஆண்கள் பெண்களை அடிமை படுத்துகிறீர்கள். எங்களை பயன்படுத்துகிறீர்கள். வனிதா மேடம் கூறியது போல் பிக்பாஸ் வீட்டை கொஞ்ச நேரம் திறந்து வைத்தால் நான் முதலில் வெளியேறுவேன்’ என மதுமிதா கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nஉணவைக் கொண்டுவரத் தாமதமாக்கிய வெய்ட்டர் – கோபத்தில் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் \nமழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் \nதமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை ச���ய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_22.html", "date_download": "2019-08-19T11:03:14Z", "digest": "sha1:Q2BQUNTKICKMOWKU5WNN7AP3XKAKRBWT", "length": 17226, "nlines": 70, "source_domain": "www.pathivu24.com", "title": "அரசியலமைப்பை சாத்தியப்படுத்தவே முயற்சி:மனோ கணேசன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியலமைப்பை சாத்தியப்படுத்தவே முயற்சி:மனோ கணேசன்\nஅரசியலமைப்பை சாத்தியப்படுத்தவே முயற்சி:மனோ கணேசன்\nஉண்மையில் புதிய அரசமைப்பை சாத்தியப்படுத்தவே நான் என் கருத்துகளை கூறுகிறேன் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.அதிலும் தமிழை விட சிங்கள மொழியிலும், ஆங்கில மொழியிலும் இதை கூறி “பொறுப்பில்” உள்ளவர்களை வெட்கப்பட வைக்கவே இதை நான் கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமொழி என்பது என் பொறுப்பில் உள்ள விடயம். மேலும் அது தொடர்பில் நாட்டில் இன்று ஓரளவு கருத்தொருமைப்பாடு இருக்கிறது. மேலும் அது இன்றைய அரசியலமைப்பிலேயே இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த புதிய அரசியலமைப்பு என்பது அனைவரும் சேர்ந்து கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தி செய்ய வேண்டிய பாரிய பணி என்பதும், அதன் அடிப்படை வேறு, இதன் அடிப்படை வேறு.\nஅரசியலமைப்பு பற்றிய எனது கருத்துகள் இன்று நாட்டில், குறிப்பாக தமிழ் பேசும் மக்களை மத்தியில், தாம் \"ஏமாற்றப்படுகிறோமோ\" என்ற சந்தேகத்தையும், சிங்கள மக்கள் மத்தியில், தமிழருக்கு உரிய நியாயத்தை வழங்க தாம் \"தவறுகிறோமோ\" என்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றன.\nநேற்று (26) நள்ளிரவு வரை, முழு இலங்கையும் தூங்கும் போது, ஹிரு டிவி, “பலய” அரசியல் விவாத நிகழ்வில், பொது எதிரணி எம்பிக்கள் இருவருடன் நான் மிக கடுமையாக சிங்கள மொழியில் அரசியலமைப்பு உட்பட பல விஷயங்கள் பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தேன்.\nஅப்போது நிகழ்ச்சியுடன் தொலைபேசியில் திருகோணமலை பதவியபுரவில் இருந்து தொடர்பு கொண்ட, அனில்குமார என்ற ஒரு சிங்களவர், “ஏன் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து, இனப்பிரச்சினையை தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளை எதிர்க்கிறீர்க்கள்” என, பொது எதிரணி எம்பி திசாநாயக்கவிட��் கேள்வி எழுப்பினார். “புலிகளை அழித்து, கிழக்கு மாகாண திருகோணமலையில் வாழும் சிங்களவர்களை காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவை மறந்து பேசுகிறீர்கள்” என , திசாநாயக்க எம்பி, கேள்வி எழுப்பிய அணில்குமாரவை திட்டி பேசி, விஷயத்தை இனவாதத்தை நோக்கி திசை திருப்பினார்.\nநான் என் பேச்சில், அணில்குமாரவுக்கு பாராட்டு தெரிவித்தேன். அணில்குமார, “திருகோணமலையில் வாழ்வதால்தான், போரின் கொடுமை அவருக்கு தெரிகிறது. ஆகவே போர் நின்றால் போதாது. போருக்கான மூல காரணங்கள் ஒழிய வேண்டும். ஆகவேதான் அவர் புதிய அரசியலமைப்பு வேண்டும் என்கிறார்”, என்று கூறி, “அந்த சாதாரண மனிதருக்கு இருக்கும் “தலை” (ஒலுவ) அதாவது மூளை உங்களுக்கு இல்லை” என, பொது எதிரணி எம்பீக்கள் இருவரையும் நான் கடுமையாக சாடினேன். முகத்தில் ஈயாடாமல் என்னை பாத்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருந்தார்கள்.\nஎனது அமைச்சுக்கான நிதியை பெறுவதில் நான் எப்படி வெற்றி பெற்றேன் .உண்மையில் இதுபோல் “நான் ஏமாற்றப்படுகிறேன்; எனக்கு நிதி வேண்டும்” என உரக்க சத்தமிட்டுத்தான், அதை நான் இன்று சாத்தியமாக்கியுள்ளேன்.\nஎனது கருத்துகள் பற்றி இன்னமும் பல தேசிய நாளேடுகள், பல தலையங்கங்கள் அவ்வப்போது எழுதியுள்ளன. அந்த தேசிய ஊடகங்களின் கருத்துகளையும் கவனித்து வாசித்து அறிய வேண்டும்.\nஏனெனில் நாட்டில் புதிய பார்வையின் மூலம் புதுசிந்தனைகளை ஏற்படுத்தும் நாடு தழுவிய தேசிய கருத்தோட்ட கலந்துரையாடல்களை என்னால் இயன்ற அளவில், ஏற்படுத்தவே நான் எப்போதும் விளைகிறேன்.\nசும்மா, “அடுத்த வருடம், தமிழீழத்தில்” என்று பண்டிகை வாழ்த்து செய்திகளை அனுப்பி, ஊடக பக்கங்களை நிரப்ப நான் விளைவதில்லை.\nமாறாக, எல்லோரும் சொல்கிறார்கள் என்று, நானும் அதையே சொல்லி, செம்மறியாட்டு அரசியலை செய்து, நல்லூர் ஆலய திருவிழாவில், சங்கிலி அறுத்துக்கொண்டு, கோவிந்தா கோசம் போட்டு ஓடும் திருடனுடன் சேர்ந்து, நானும் “கோவிந்தா, கோவிந்தா” கோசம் எழுப்ப முடியாதெனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\n“நாளை புது அரசியலமைப்பு வரவேண்டும்; தேசிய இனப்பிரச்சினை தீர வேண்டும்” என நான் எவரையும் விட மனதார விரும்புகிறேன். நான் இன்று சொல்லும் ஆரூடம் பிழைக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.\nஇதை புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சி உங்களு���்கும், தமிழ் மிரருக்கும் இருக்க வேண்டும். நாளை, நாங்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பு எப்படியோ வருமானால், “ஆஹா மனோ கணேசன் சொன்னது பிழைத்து விட்டது” என்று கூற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்க்காதீர்கள். “மனோ கணேசனின் கருத்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்து, இந்த புது அரசிலமைப்பின் வரவை சாத்தியமாக்கியுள்ளது” என சொல்ல தயாராகுங்கள்.\nஏனெனில் நான் சொல்வது மறைசிந்தனை அல்ல, அது “மறைநிந்தனை” என்பதை அறிகவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாரு���்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/udhayanidhi-stalin-joins-bjp.html", "date_download": "2019-08-19T10:46:49Z", "digest": "sha1:M2UK4AXKSC7PMXSYZFSYJIWPGAM2MUIR", "length": 15392, "nlines": 122, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "என்னது பாஜகவில் இணைகிறாரா உதயநிதி ஸ்டாலின் - என்னடா நடக்குது இங்க ?", "raw_content": "\nஎன்னது பாஜகவில் இணைகிறாரா உதயநிதி ஸ்டாலின் - என்னடா நடக்குது இங்க \nகடந்த வருடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் மறைவுக்கு பின்பு அரசியலில் தீவிரம் கட்ட தொடங்கியுள்ளார் . இதனால் அவர் அவ்வப்பொழுது திமுக கட்சியின் உறுப்பினர்களை சந்திப்பது மற்றும் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வது என்று அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்\nபாஜகவின் இளைஞர் அணி துணை தலைவர் எஸ் ஜி சூர்யா நேற்று ட்விட்டரில் குடும்ப அரசியலை பற்றி ஒரு பதிவு செய்திருந்தார் அதில் திமுக தொண்டர்கள் வெட்கமே இல்லாமல் குடும்ப அரசியலை ஆதரிக்கின்றனர் என்றும் ராகுல், பிரியங்கா காந்தி, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை எங்கள் தலைவர் தமிழிசையோடு சேர்த்து நியப்படுத்திகின்றனர் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை வேறு பாதையில் தன்னை தானே உருவாக்கி இப்பொழுது இருக்கும் இடத்தை அடைந்துள்ளார் என்று ட்வீட் செய்தார்\nஇதற்கு பதிலடி தரும் வகையில் திரு என்பவர் அவருக்கு பிஜேபியிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என்று ஒரு படத்தை போட்டார்\nஇதற்கு மீண்டும் பதில் அளித்த எஸ் ஜி சூர்யா இவர்கள் எல்லாம் வெறும் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தான் ஸ்டாலின் ராகுல் போன்று ஒட்டுமொத்த கட்சியும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் கிடையாது அதனால் இதற்கு வித்யாசம் இருக்கிறது என்று பதிவு செய்திருந்தார்\nஇதற்கு கிண்டல் அளிக்கும் வகையில் திரு ஒரு ட்வீட் செய்தார் அதில் - இது என்ன குடும்ப அரசியிலுக்கு புது அர்த்தமா என்று கேட்டார்\nஅதற்கும் சலிக்காமல் மீண்டும் சூர்யா ட்வீட் செய்தார் அதில் உதயநிதி முரோசொலி அறக்கட்டளையில் இருக்கிறார் என்று ஏதோ ஏதோ உளறிவிட்டார்\nஇதை உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் நீங்கள் நான் திமுக அறக்கட்டளையில் இருக்கிறேன் என்று நிரூபித்தால் நான் பாஜகவில் இணைகிறேன் அதுவே எனக்கு பெரிய தண்டனை தான் என்றார். இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevajaffna.blogspot.com/2017/06/blog-post_16.html", "date_download": "2019-08-19T11:21:57Z", "digest": "sha1:OFTFECTXORPJWY7KP5QJU2HOPS4DJDP2", "length": 18520, "nlines": 126, "source_domain": "jeevajaffna.blogspot.com", "title": "தொடரும் பழமைகள் : அசோகனின் தர்மக் கொள்கைகள்", "raw_content": "\nவரலாற்று நோக்கில் தொல்லியல்சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு தேடல்\nபண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும்\nமன்னாக அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய இடம்பெற்ற அசோகன் பிற்பாடு தன்சமயம் பரப்பும்நடவடிக்கைகளால் உலகளாவிய ரீதியில் புகழ் பெற்றான் . கி . மு 273 - 232 வரையான காலப் பகுதியில் மௌரிய சம்ராஜ்யத்தை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மகனான பிந்துசாரனின் புதல்வர் ஆவார்.\nபிரியதர்சன என்ற இயற்பெயரைக்கொண்ட இவர் கிரேக்க ஈழ திபெத்திய அறிக்கைகள் மூலமும் அவருடைய சொந்த கல்வெட்டுக்கள் மூலமும் அறியப்படுகின்றான்.\nமக்களுடன் நேராடியாக பேசிய முதல் மன்னர் என்று கூறும் அளவிற்கு கல்வெட்டுக்களிலும் பாறைகளிலும் தூபிகளிலும் களிமண் கிண்ணங்களிலும் கூட இவனது சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலிங்க போரின் பின் மனம்மாற்றம் பெற்று தர்ம அசோகன் என்னும் புகழைப் பெற்றான்.\nகலிங்க மண் அசோகனுக்கு வெற்றியை மட்டும் இன்றி உலகு ஓர் ஞானத்தையும் ஆக்கியது. போர் அழிவுகள் மனம்வருந்தி உள்ளம் நொறுங்கி ஆசையே துன்பத்தின் மூலம் என்பதையும் அதாவது அருமருந்தையும் அன்பே உலகை வெல்லும் கருவி என்னும் ஆயுதத்தையும்ம் கைக்கொண்ட சித்தாத்தனின்\nகோட்பாடுகளை ஏற்றுக்கொண்டார் பாடலிபுரத்தில் 3ம் சங்கமகஜனவை கூட்டிதர்மத்தை பரப்பி அறத்தை ஒழுக்கமைத்து சமத்துவத்தை மலரச் செய்து கௌதமரின் சிந்தனையில் உதித்த எண்ணத்தை செயலில் செய்து காட்டி அற ஆட்சியை முன்எடுத்தான்.\nகலிங்க போருக்கு பின்னர் அசோகர் தம்முடைய கல்வெட்டுக்களில் கொல்லாமையை வலியுறுத்துகிறார்.\nபஹாப்ருகல்வெட்டில் தாம் வெளிப்படையாகவே பௌத்த சமயத்தை தழுவியதைக் கூறுகிறார். புத்தம் தருமம் சங்கம் ஆகிய மூன்றையும் தம் வாழ்வின் புகலிடமாகக் கொண்டார். அற ஒழுக்கம் அகத்திலே தென்பட்டால் தான் புறத்தில் அதில் வெற்றி பெறும். என்பதற்கு ஏற்ப அசோகர் புத்த பிரானின் சிறந்த நல்லுரைகளை பின்பற்றுவதற்கு தொடக்க அடிப்படை வழிகளை மக்களுக்கு புகட்டினார்.\n· ஆன்மிக துறையின் முயற்சியின் பெருமை.\n· தந்தை தாய் சொற்கேட்டல்\n· ஆசிரியருக்கு மதிப்பளித்தாலும் பணிதலும் தொண்டுபுரிதலும்\n· எப்பொழுதும் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுதலும் கொல்லதிருத்தலும்\n· நண்பர்களுக்கும் பழக்கமனவர்களுக்கும் உறவினர்களுக்கும் அந்தணருக்கும் துறவிகளுக்கும் உதவுதல்\n· அடிமைகளையும் வேளையாட்களையும் ஏழைகளையும் துன்பட்டவர்களையும் நன்முறையில் நடத்துதல்\n· தர்மத்தில் உறுதியான ஈடுபாடு\n· சொந்த மதத்தை பின்பற்றுதல்எல்லா மதங்களையும் போற்றுதல்காரணம் இன்றி தன் மதத்தை புகழ்தலும் பிற மதத்தை பழித்தலும் கூடாது\n· சிறிய செலவிடலும் சிறுகச் சேமித்தலும்\n· கொண்டாட்டங்களையும் பயனற்ற சடங்குகளையும் நீக்கல்\n· தர்மச் சடங்குகளை செய்தல்\n· மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவ ஏற்பாடு செய்தாலும் பயணிகளுக்கு நலன்புரிதலும்\n· பாவத்தை நினைத்து அஞ்சுதல்\n· முரட்டுத்தனம் கொடுமை சினம் செருக்கு பொறைமை முதலியவை இல்லாது இருத்தல்\n· தர்ம யாத்திரை செய்தல்\n· அரசன் குடிகளை குழந்தைகளாக கருதுதல்\n· அரசனிடம் பணியாற்றும் பொறுப்பு இருத்தல் வேண்டும்\n· தர்மதானம் மேற்கொள்ளல் முதலியவற்றை தம் கல்வெட்டுகளில் கூறுகிறார். http://artsveli.blogspot.com/2011/12/blog-post_7448.html\nஅசோகரின் தர்மத்தை பற்றி R.K.முகர்ஜி கூறும் பொழுது ‘’அசோகரின் தர்மம் ஒரு நன்நெறி விதிமுறையேயன்றி சமயநெறிமுறையன்று அது எல்லாச் சமயங்களின் சாரம் ‘’ என்று கூறுகின்றார்.\nரோமிலாதவர் கூறும் பொழுது அசோகரின் தர்மம் உயர்ந்த குறிக்கோளினையும் நற்பழக்கங்களையும் கொண்ட நடைமுறைக்கேற்ப ஒரு வாழ்க்கைமுறையே என்றும் அதனுடைய சிறப்பான கோட்பாடுகள் கொல்லாமையும் ,குடும்பசமுக நல்லுறவை போற்றுதல் ஆகும் என்று 9,83,12,2 கற்பாறை ஆனை மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.\nஉலக வரலாற்றில் தனக்கென ஓர் இடம்பிடித்த மன்னர்கள் வரிசையில் முக்கியம் பெரும் அசோகன் அதன் ஆட்சி சிறப்பால் மட்டும் அல்லாது தர்ம கொள்கைகளாலும் தனக்கான ஒரு இடத்தினை உருவக்கி கொண்டவர்\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கி��ைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nபண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும் அசோகர் மன்னாக அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய...\nமனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nஅழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்\nபருத்தித்துறை தெரு மூ டிமடம் யாழ்ப்பாணப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத...\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு. இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெ���்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்...\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ்...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்ப...\nஅழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு\nபிறப்பு சடங்குகள் கொத்திக்குக் கழித்தல் ஏடு தொடக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_11_12_archive.html", "date_download": "2019-08-19T09:45:56Z", "digest": "sha1:4HIFFCQPMAEBX6NOBKD2GYBJE2VTCI77", "length": 72326, "nlines": 1553, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/12/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபெண் ஜேம்ஸ்பாண் ட்:நடத்தையில் சந்தேகம்: கணவரை துப்...\nமட்டக்களப்பில் மீண்டும் அதிசயம் காதில் பூவைக்கும் ...\nபிளீஸ்...மிஸ்டர் போலீஸ் கமிஷனர், காணாமல் போன என் ச...\nநாயை கடித்து குதறிய வாலிபர்\nஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான்...\nபிளாக்கரில் வீடியோ செய்தி வெளியிட்டவர்களுக்கு ஜெயி...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்���ுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபெண் ஜேம்ஸ்பாண் ட்:நடத்தையில் சந்தேகம்: கணவரை துப்பறியும் பெண்கள்\nஇப்போதெல்லாம் பெண்கள்- நிறையவே மாறிவிட்டார்கள்.கணவன் சொல்லே மந்திரம் என்று அவர் சொல்லுக்கு மறுவார்த்தை சொல்லாமல் அடங்கி கிடந்ததெல்லாம் அந்த காலம்.\nதற்போது கணவன் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ, அலுவலக வேலை என்று கூறி வெளியூரில் தங்கி வந்தாலோ... அவர்களிடம் கேள்வி கேட்க தவறுவதில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் கணவர் நடத்தையில் சிறிது மாற்றம் தெரிந்தாலே போதும். உடனே சுதாரித்துக் கொண்டு தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்கு சென்று கணவரின் நடத்தை சரி இல்லை. அவர் ஒழுங்காக வீட்டுக்கு வராமல் என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று படையெடுக்கிறார்கள் என்கிறார் சென்னையின் பிரபல துப்பறியும் நிபுணர் மாலதி.\nதென்னிந்தியாவின் முதல் பெண் ஜேம்ஸ்பாண்ட் என்று வர்ணிக்கப்படும் இவர் ஏராளமான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவரது கணவர் அருள்மணிமாறன். இவர் சென்னை மவுண்ட் ரோட்டில் \"ஸ்டார் டிடக்டிவ்\" என்ற துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார்.\nஇருவரும் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பறிந்து சாதனை படைத்துள்ளனர்.\nஇவர்கள் தற்போது திருமணத்திற்கு முன்பே மணமகன் நல்லவரா கெட்டவரா என்று கண்டறிவது, மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் கணவரை கையும்- களவுமாக பிடிப்பது, கல்லூரி மாணவ- மாணவியரின் மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது அன்றாட நடவடிக்கைகளை துப்பறிந்து பெற்றோரிடம் அறிக்கை தருவது... என்று உயிரை பணயம் வைத்து துப்பறிந்து வருகிறார்கள்.\nஇவர்களிடம் துப்பறிவதற்கான மைக்ரோ கேமரா, ரிக்கார்டர், அதிநவீன பைனாகுலர், அதிக தூரத்தில் இருந்து கண்காணிக்கும் நவீன கருவிகள்... என்று ஏராளம் உள்ளன. துப்பறிவதற்கென்று 10-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் ஊழியர்களும் உள்ளனர்.\nஇதனால் எப்பேர்பட்ட கில்லாடி மனிதர்களையும் இந்த ஜேம்ஸ்பாண்ட் தம்பதிகளால் எளிதில் துப்பறிந்து உண்மையை கண்டறிய முடிகிறது.\nசமீப காலமாக இவர்களிடம் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் வருகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் கணவரின் நடத்தையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவருக்கு வேறு எந்த பெண்ணுடனாவது தொடர்பு இருக்கிறதா என்று துப்பறிந்து சொல்லுங்கள். அவரது நடத்தையைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள். நாங்களும் அவர்கள் சொன்னபடியே துப்பறிந்து அறிக்கை கொடுக்கிறோம் என்கிறார், மாலதி.\nஇந்த தம்பதி உயிரை பணயம் வைத்து துப்பறிந்த சில சம்பவங்களை நம்மிடம் திக்... திக்... திகிலுடன் விவரித்தார் அருள்மணிமாறன்.\nசென்னை அண்ணாநகரை சேர்ந்த டாக்டர் சேகர் (பெயர் மாற்றம்). அவருக்கு 40 வயது. 12 வயது மகன், 10 வயது மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மாதம் ஒரு தடவை சேகர் சிறப்பு மருத்துவராக செல்வது வழக்கம்.\nஅப்போது ஒரு மாடல் அழகி ஸ்வீட்டிக்கு ஆபரேசன் செய்தபோது அவர் மீது காதல் வயப்பட்டார். இதனால் ஸ்வீட்டியிடம் ஆபரேசனுக்கு பணம் கூட வாங்கவில்லை. ஸ்வீட்டியும், டாக்டருடன் நெருங்கிப் பழகினார். டாக்டரும் பெங்களூர் போகும்போதெல்லாம் 4 நாட்கள் தங்கி விடுவார்.\nஅவளது அழகில் கிறங்கிப்போன டாக்டர் சில மாதங்களுக்கு பிறகு ஸ்வீட்டிக்கு தாலி கட்டி மனைவியாக்கி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்க வைத்தார். சேகரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது மனைவி எங்களிடம் வந்து கணவரின் பெங்களூர் \"விசிட்\" பற்றி துப்பறிந்து சொல்லுங்களேன் என்றார்.\nநாங்களும் முதலில் இது சாதாரணமானதுதானே என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் பெங்களூர் சென்று டாக்டரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தபோதுதான் அவரது லீலைகள் தெரிய வந்தது. இதுதவிர இன்னொரு அதிர்ச்சியான தகவலும் எங்களுக்கு கிடைத்தது. ஸ்வீட்டிக்கு டாக்டர் தவிர வேறு சில வி.ஐ.பி.க்களுடனும் தொடர்பு இருந்தது எங்களுக்கு தெரிய வந்தது.\nநான் உடனே டாக்டர் சேகரின் மனைவிக்கு கணவரின் 2-வது மனைவி பற்றி சொன்னதுதான் தாமதம் பொங்கி எழத்தொடங்கி விட்டார். அப்போது அவரை நாங்கள் சமாதானம் செய்தோம்.\nஅடுத்ததாக டாக்டர் சேகருக்கு மாடல் அழகி ஸ்வீட்டியின் கெட்ட நடத்தைகள் தெரிய வேண்டும் என்பதற்காக அவரை ஒருநாள் நைசாக பெங்களூர் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, ஸ்வீட்டி தனது வேறு சில ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருப்பதை காட்டினோம்.\nஇதைப்பார்த்ததும் டாக்டர் சேகர் 2-வது மனைவி ஸ்வீட்டியை அந்த நிமிடமே கைகழுவினார். பின்னர் அவரை முதல் மனைவியிடம் அழைத்து வந்தோம். அவர் மனைவியிடம், தனது தவறான செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொண்டார். மனைவியும் அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். தவறான பாதையில் சென்ற என்னை சரியான நேரத்தில் கண்டுபிடித்ததுடன், ஸ்வீட்டியின் தவறான நடத்தையை நேரில் காண்பித்து திரு��்த வைத்தீர்கள்.\nஇல்லை என்றால் என் மீதும் குழந்தைகள் மீதும் உயிரையே வைத்திருக்கும் அன்பு மனைவியை அல்லவா பிரிந்திருப்பேன் என்றார், டாக்டர் சேகர் கலங்கிய கண்களுடன். கடந்த மாதம் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் மல்லிகா என்பவர் எங்களிடம் வந்து, எனது கணவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் 6 இளம்பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 2 பேருடன் அவர் தவறான உறவு வைத்திருப்பாரோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.\nஇது பற்றி அவரிடம் கேட்டு தகராறு செய்தேன். ஆனால், அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். அவர் சொன்னபடியே அவரது டிராவல்ஸ் நிறுவனத்திற்கு எங்கள் ஊழியர்களை பயணிகள் போல் அனுப்பி ஒரு வாரம் பின் தொடர்ந்தோம்.\nஅவர் தொழில் விஷயமாக எங்கு சென்றாலும் ஊழியர்கள் ஒருவர் மாறி ஒருவர் கண்காணித்தனர். அப்போது அவர் குணத்தில் சுத்த தங்கம் என்பது தெரிந்தது. உடனே நாங்கள் மல்லிகாவை சாந்தி தியேட்டரின் எதிரில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு வரச்சொன்னோம்.\nஅவரிடம் நீங்கள் சந்தேகப்படுவது போல் உங்கள் கணவர் சபலபுத்தி உடையவர் அல்ல. தொழிலில் அக்கறையுடன செயல்படுகிறார். அவரை எளிதில் எந்த பெண்ணாலும் கவர்ச்சியை காட்டி ஏமாற்ற முடியாது.\nஉங்கள் கணவருடன் வீண் தகராறு செய்யாமல் விட்டுக்கொடுத்து வாழுங்கள். நாம் இந்த உலகத்தில் நன்றாக வாழப்போவதென்னவோ அறுபதோ எழுபதோ ஆண்டுகள்தான். வாழும் நாட்களில் முடிந்தவரை கணவருடன் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.\nஅவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை தூக்கி எறியுங்கள் என்று \"அட்வைஸ்\" செய்து அனுப்பி வைத்தோம் என்றார்.\nமாலதி கூறும்போது, சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் விவேக் (பெயர் மாற்றம்) தொழில் அதிபர். இவரது மனைவி லதா (பெயர் மாற்றம்) இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.\nஇந்நிலையில் விவேக்குக்கும், அவரது நிறுவனத்தில் பணியாற்றிய 21 வயதே ஆன ஷீலாவுக்கும் காதல் மலர்ந்தது. ஷீலா மிகவும் அழகாக இருந்ததால் அவளுக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள கொட்டி வாக்கத்தில் தனி வீடு வாங்கி குடியமர்த்தினார்.\nஇதனால் அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை. அலுவலக வேலையாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு ஷீலா வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்தார். அவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த லதா என்னிடம் வந்தார். நாங்கள் விவேக்கை பின் தொடர்ந்து சென்று ஷீலா வீட்டை கண்டுபிடித்தோம்.\nபின்னர் நான் எனது கணவர் அருள்மணிமாறன், லதா மற்றும் மனநல ஆலோசகர்கள் ஆகியோர் ஷீலா தனியாக இருக்கும் போது சுற்றி வளைத்தோம். அவளிடம், \"விவேக்குக்கு 15 வயதில் மகள், இருக்கிறாள். அவரது மனைவிக்கு கணவர்தான் உயிர் நீ தயவு செய்து அவரை விட்டுவிட்டு உன் வயதுக்கு பொருத்தமான நல்ல மணமகனை தேடிக்கொள். அனாவசியமாக அடுத்த பெண் வாழ்க்கையில் நுழைந்து கெடுக்காதே. இதையும் மீறி நீ விவேக்குடன் வசித்தால் உன்னை ஜெயிலுக்கு அனுப்புவோம் என்று கூறிவிட்டு வந்தோம்.\nஇதனால் பயந்து போன ஷீலா மறுநாளே தனது சொந்த ஊரான மைசூருக்கு ஓடிவிட்டாள். அதன் பிறகு விவேக் ஷீலாவை மறந்து மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார். அவர்களது குடும்பத்தில் வீசிய புயல் மறைந்து தென்றல் காற்று வீசுகிறது. லதா கடந்த வாரம் எங்களிடம் வந்து, \"சரியான நேரத்தில் உங்களிடம் வந்தேன். எனது வாழ்க்கையில் புகுந்த ஷீலாவை சாமார்த்தியமாக செயல்பட்டு விரட்டி விட்டீர்கள். இதற்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை என்றபோது என்னையும் மீறி கண்களில் ஆனந்த கண்ணீர்\nதுப்பறியும் துறை மூலம் பிரிந்திருந்த பல குடும்பங்களை எங்களால் சேர்க்க முடிகிறது. இதில் நிறைய சவால்கள் இருந்தாலும் முழுமையான மனநிறைவும் கிடைப்பது நிஜம் என்கிறார் மாலதி.--\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:21 PM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nமட்டக்களப்பில் மீண்டும் அதிசயம் காதில் பூவைக்கும் சில இணையங்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிவேம்பு எனும் கிராமத்தில் நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் (10.11.2009) மாலை 4.00 மணியளவில் ஓர் அதிசயம் இடம்பெற்றுள்ளது எனவும் அம்மன் பிள்ளை ரூபத்தில் வந்து விளையாடி விட்டு பின்னர் நாக பாம்பாக மாறி, அரைவாசி வால், உள் நுழைந்தும், மீதி உள் நுழையாமலும் ஒரு பாம்புச் சிலையாக மாறி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முதலில் நாம் அப்பகுதி மக்களை விசாரித்தபோது இது குறித்து அவர்கள் அறியவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர் இணையத்தளச் செய்தியை வாசித்துவிட்டு பலர் தமது உறவினர்களை தொடர்புக���ண்டு கேட்டதற்கமைவாகவே பலர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.\nகுறிப்பிட்ட நாக பாம்பின் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எவ்வாறு அங்கு வந்தது என்று யாருக்கும் தெரியாது எனவும் கூறப்படுகிறது. சில இணையத்தளங்கள் கற்பனையின் உச்சத்திற்கே போய், கல்லான பாம்பிற்கு இதயத்துடிப்பும் கொஞ்ச நேரம் இருந்ததாக புலுடா விட்டுள்ளது. சமீபத்தில் 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கடல் கன்னி போன்ற உருவமுடைய மீன் ஒன்றையும் கிழக்கு மாகாண மீனவர்கள் பிடித்தார்கள் என்ற பெரும் பொய்யான செய்திகளை பரப்பி இருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே. அச் செய்தி பொய்யானது எனச் சுட்டிக்காட்டியபோது, அதனை உடனே அகற்றிவிட்டனர். தமிழர்களின் காதில் பூ சுத்த நினைக்கும் இது போன்ற இணையங்கள் தற்போது செய்திகள் ஏதுமின்றி அலைவதால், ஏதாவது ஒரு செய்தியை பரபரப்பாக்க முற்படுகின்றன. அத்துடன் அவர்கள் பரப்பிய அப்பொய்யான செய்திக்கு இதுவரை தமிழர்களிடம் மன்னிப்பும் கோரவில்லை.\nஆக்கபூர்வமான எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன, வரும் மாவீரர் தினம் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம், இறந்த மாவீரருக்கு ஒரு கவிதைப் போட்டி நடத்தலாம், இல்லையேல் தமிழீழ சுய நிர்ணய உரிமை பற்றி எழுதலாம், இதை விடுத்து, கிழக்கில் அதிசயம் நடப்பதாக மக்கள் மத்தியில் ஏன் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும், கருணாவிடம் கையூட்டம் எதுவும் பெற்றுவிட்டதா சில இணையங்கள். ஏன் பிரதேசவாதத்தை இங்கு புகுத்தவேண்டும். ஏன் பிரதேசவாதத்தை இங்கு புகுத்தவேண்டும் புலம்பெயர் தமிழர்கள் ஒரு போராட்டப் பாதையில் செல்லும் போது, பிரதேசவாதத்தை தோற்றுவித்து வீண் குழப்பங்களை தோற்றுவிக்கிறது சில இணையங்கள்.\nசமீபத்தில் சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றபோது, அவரைக் காட்டிக்கொடுத்த துரோகச் செயலைச் செய்தவர் ஒரு சிங்கள இனத்தவர் என்ற பொருட்பட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது ஒரு இணையம். அதாவது சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப்போகிறது என்றால் அது நல்ல செயல்தானே... அவரை காட்டிக் கொடுப்பது ஏன் துரோகம் அது சிங்கள ஆதரவாளர்களுக்கு துரோகமாக இருக்கலாம், தமிழர்களுக்கு ஏன் துரோகமாகும்... இதன் பொருள் என்ன, தமிழர்களின் மத்தியில் இவ் வகையான இணையங்கள் எதைச் சொல்ல வருகின்றது, அவர்கள் ந��லைப்பாடு என்ன என்பதை அவர்கள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தவேண்டும்.\nமுருகனால் பணமூடை கிடைத்த சம்பவம், கடவுள் தோன்றிய சம்பவம், கடல்கன்னி சம்பவம், தற்போது பிள்ளை பாம்பான சம்பவம் என அனைத்தையும் கிழக்கில் நடக்கிறது என்று பொய்கூறும் இணையங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என நாம் விவாதிக்கவில்லை. கடவுள் இல்லை என நாம் கூறவும் இல்லை. நமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று இருக்குமாயின், இந்த பூமியில் மாவடிவேம்பு எனும் கிராமத்தில் ஒரு சிறு பிள்ளையாக வந்து விளையாடிவிட்டு பின்னர் பெரியவர்களை கண்ட உடன் பாம்பாக மாறவேண்டிய அவசியம் என்ன இச் செயல் மூலம் கடவுள் நமக்கு என்ன சொல்ல வருகிறார். இறைவனின் ஒவ்வொரு திரு விளையாடலிலும் ஒரு அர்த்தம் இருக்கும், அது ஒரு வரலாறாகவோ காவியமாகவோ, அல்லது ஒரு கெட்டதை அழிக்கும் நோக்கமாகவோ இருக்கும், ஆனால் இங்கு நடந்த சம்பவம் எதனை நமக்கு உணர்த்துகிறது இச் செயல் மூலம் கடவுள் நமக்கு என்ன சொல்ல வருகிறார். இறைவனின் ஒவ்வொரு திரு விளையாடலிலும் ஒரு அர்த்தம் இருக்கும், அது ஒரு வரலாறாகவோ காவியமாகவோ, அல்லது ஒரு கெட்டதை அழிக்கும் நோக்கமாகவோ இருக்கும், ஆனால் இங்கு நடந்த சம்பவம் எதனை நமக்கு உணர்த்துகிறது கடவுள் சிறு பிள்ளைகளுடன் விளையாடுவார் என்றா கடவுள் சிறு பிள்ளைகளுடன் விளையாடுவார் என்றா அது தான் ஞானசம்பந்தர் விடயத்தில் நடந்துவிட்டதே...\nகடவுளாக இருந்தாலும் இப்படி ஒரு சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவாரா கடவுள்.. இதைத்தவிர அவருக்கு வேறு ஒன்றும் வேலை இல்லையா சமயமும் கடவுள் நம்பிக்கையும் மனிதரை மேம்படுத்தும், நல்ல மனிதராக வாழவைக்கும். அதனை பயன்படுத்தி திருப்பதிகோவில் போல சொத்துகளைச் சேர்க்கிறார்கள் சிலர். அதனைப் பயன்படுத்தி போலிச் சாமியாராகி பணம் சம்பாதிக்கின்றனர் சிலர், அதற்கு மேலே ஒரு படி போய் தம்மையே கடவுள் தமக்கே பாலபிஷேகம் செய்ய வேண்டும் என டென்மார்க்கில் சிலர் அலைகிறார்கள்... அதனைப் போல அந்த வழியை சில இணையத்தளங்களும் கைகளில் எடுத்துள்ளது. ஆக்க பூர்வமான செய்திகளை வெளியிட்டு இக்கட்டான சூழ் நிலையில் உள்ள எம் தமிழீழ மக்களின் போராட்டங்களுக்கு உரம்சேர்க்க நினைக்காமல், பணம் சேர்க்க நினைக்கும் இது போன்ற இணையத்தளங்களை இனம் கண்டு நாம் தவிர்க்கவேண்டும்.\nதமிழன் காதில் இதுபோன்ற இணையங்கள் பூ சுத்தப் பார்க்கின்றதை நாம் அனுமதிக்கலாமா \nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:29 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிளீஸ்...மிஸ்டர் போலீஸ் கமிஷனர், காணாமல் போன என் சட்டை எங்கே\nபிளீஸ்...மிஸ்டர் போலீஸ் கமிஷனர், காணாமல் போன என் சட்டை எங்கே\nகோபம் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:-\nதிசையன்விளையை சேர்ந்த கோவில்ராஜ் மகன் செல்லத்துரை (வயது40). நெல்லை டவுணில் உள்ள லாரி சர்வீஸ் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.\nநேற்று மாலை பணி முடிந்ததும் நேராக \"டாஸ்மாக்\" சென்று ஒரு \"குவார்ட்டரை\" உள்ளே தள்ளினார். போதையில் லேசாக \"லம்பி\"யபடியே அங்கிருந்து கிளம்பி கொக்கிரகுளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு வந்தார்.\nகரையோரத்தில் தனது சட்டையை கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றார். சுமார் அரை மணி நேரம் நன்றாக குளித்துவிட்டு கரைக்கு வந்த அவருக்கு ஒரு \"ஷாக்\" காத்திருந்தது. சினிமாவில் வருகிற மாதிரி அவரது மேல் சட்டையை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள்.\nடேய் எவன்டா என் சட்டையை எடுத்தது என்று தள்ளாடியபடியே அருகில் இருந்த போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு போனார்.\n\"வாசலில் நின்ற காவலர் நீங்க யாரு என்ன வேணும்\nநான் இம்மீடியட்டா கமிஷனரை பார்க்கணும். என் சட்டை காணாம போச்சு. அத கண்டு புடிச்சு தரணும். முடியுமா முடியாதா\nகாவலர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் செல்லத்துரை கேட்காததால் மேலும் சில போலீசார் சேர்ந்து அவரை \"அலேக்\"காக தூக்கிக் கொண்டு வந்து நடுரோட்டில் விட்டனர்.\nஆனால் செல்லத்துரை விடுவதாக இல்லை. ஒரு கை பார்த்து விட முடிவு செய்தார்.\n ஒரு சட்டையை கண்டு புடிச்சு தர முடியல. இவங்கள்லாம் பெரிய கொள்ளையை எப்படி கண்டுபுடிக்க போறாங்கே\n\"என் சட்டையில் 125 ரூபா இருந்துச்சு. ஒரு கட்டு பீடியும், தீப்பெட்டியும் கூட காணாம போச்சு... டேய் எவண்டா எடுத்தது\" என்றபடியே மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்குள் புகுந்தார்.\nகடுப்பாகி போன போலீசார் அவரை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து போட்டனர்.\n\"கமிஷனரை பத்தி நான் கலெக்டர்கிட்ட உட்கார்ந்து பேசப்போறேன்\" என்றபடி செல்லத்துரை அருகில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்தார்.\nஅங்கு கலெக்டர் இல்லை என்றதும் அருகில் இருந்த டி.ஆர்.ஓ. அறைக்குள் புகுந்தார்.\nசெல்லத்துரையின் நிலைமையை புரிந்த அவர்கள் \"சார்.. உங்க புகாரை மனுவா எழுதிக்குடுங்க\" என்றனர்.\n\"ஆங்... இதுதான் ரைட்\" என்றபடியே ஒரு பேப்பரும், பேனாவும் கேட்டு அருகில் இருந்த வினாயகர் கோவில் முன்பாக உட்கார்ந்து தனது காணாமல் போன சட்டை பற்றிய விபரங்களை எழுதி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.\n\"இன்னும் ஒரு வாரத்தில உங்க சட்டை எப்படியும் கிடைச்சுடும்\" என்று அவரை ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க... செல்லத்துரை \"அடுத்த வாரம் நான் வர்றேன்\" என்றபடி கிளம்பி போயிருக்கிறார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:13 PM இந்த இடுகையின் இணைப்புகள் 3 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14255", "date_download": "2019-08-19T10:04:59Z", "digest": "sha1:M4BXE2IFU7EFWR6M4Z2K2MIVIHL7XIV5", "length": 6615, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "dubai airport இல் தங்கம் வாங்குவது எப்படி???? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\ndubai airport இல் தங்கம் வாங்குவது எப்படி\nதோழிகளே dubai airport இல் தங்கம் வாங்குவது பற்றி என்னுடைய கேள்விகளுக்கு பதில் தாருங்கள்.please\n1.அங்கு விலை குறைவாக இருக்குமா\n2.24 காரட் தங்கத்தின் பயன் என்ன\n4.airport இல் வாங்குவது நம்பிக்கையாக இருக்குமா\nUAE இல் இருக்கும் தோழிகள் தயவு செய்து பதில் தாருங்கள்.\nயாராவது தங்கம் dubai airport ல வாங்கி இருக்கேஙல\nஜாலியா பேசலாம் வாங்க பகுதி - 55\nகூட்டாஞ்சோறு வார குறிப்பு - 9 (26.11.07 to 2.12.07)\nமுறைப் படி அரட்டை அடிப்போம்\nஅம்மா பற்றி பேச இந்த த்ரெட்: பேசுங்களேன். தயவு செய்து.\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/04/Theertha.html?showComment=1556045438574", "date_download": "2019-08-19T10:55:13Z", "digest": "sha1:23HEPFMFR6ZDJECP6MNYJPEWZMM37VQ5", "length": 28735, "nlines": 217, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: அகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா? பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?.. பிறப்புக்கும், நோய்க்கும் காரணம் என்ன?", "raw_content": "\nஅகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன.. பிறப்புக்கும், நோய்க்கும் காரணம் என்ன\n\"யாருக���குமே அகால மரணம் ஏற்பட கூடாது\"\nஎன்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.\n'பிற மதத்தவர்கள் சாக வேண்டும், மகாத்மா காந்தியாக இருந்தாலும், பில் கேட்ஸாக இருந்தாலும், என் மதத்தில் இல்லையென்றால், அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், எல்லோரும் நரகம் போவார்கள்'\nஎன்று உளராத, உன்னத தர்மம் கொண்டது சனாதன ஹிந்து தர்மம்.\n'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.\n'அப்துல் கலாமும், அன்னை தெரசாவும், பிற மதத்தில் பிறந்தாலும், அவர்கள் செய்த புண்ணிய செயல்களுக்கு சொர்க்கம் தான் போவார்கள், பின் மீண்டும் மண்ணில் ஹிந்து குடும்பத்தில் பிறந்து, மோக்ஷத்தை (பிறவாநிலை) அடைய, பெருமாள் பக்தி செய்வார்கள்'\nஎன்று சொல்லி, 'யாருமே நாசமாக மாட்டார்கள், யாவரும் ஹிந்துக்களே' என்று சொல்லி, மற்றவர்களை வெறுக்காத உயர்ந்த தர்மம் நம்முடையது.\nசில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அணுகிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.\nஉதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்' என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன்.\nவட இந்தியாவில், வெளி நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.\n'யாருமே அகால மரணம் அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.\nகோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.\nசீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை,\nசாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.\nஇதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.\nஎத்தனை அற்புதமானது நம் ஹிந��து தர்மம்\n'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.\n'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.\nகோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.\nஅவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.\nஹிந்துக்கள் செய்யும் எந்த காரியத்திலும் ஒரு உன்னத நோக்கம் உண்டு.\nஹிந்துவாக பிறந்ததே நாம் செய்த மஹா புண்ணியம் அல்லவா\nஇந்திய பூமியை தவிர எங்கு பிறந்து இருந்தாலும், ஹிந்து தர்மத்தின் மகிமையை, அழகை உணர்ந்து இருக்க முடியுமா\nஇந்திய மண்ணில் பிறந்தும், ஹிந்துவாக வாழாதவர்கள் இந்த ஜென்மத்தில் துரத்ரிஷ்டசாலிகள்.\nஹிந்து தர்மத்தில் வாழும் அனைவரும் பாக்கியாசாலிகள்.\nகோவிலில் உள்ள பெருமாள், 'ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், மகாத்மாக்களால் வழிபட்டவர்கள்' என்பதை நாம் மறந்து விட கூடாது.\n'இவர் பேச மாட்டார், வெறும் கல் தானே' என்று நினைத்து விட கூடாது. இழப்பு நமக்குத்தான்.\nதிருமலையப்பன் பேசும் தெய்வம். நாம் நினைத்ததை நிறைவேற்றி தருவார் திருமலையப்பன்.\nஇல்லையென்றால், கல்லை பார்க்கவா 6 அறிவுள்ள கோடிக்கணக்கான ஜனங்கள், இந்த நவீன உலகத்திலும், தினமும் மலையேறி மலையேறி, கால் கடுக்க காத்து இருந்து தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்\nதெய்வத்திடம் அன்பு (பக்தி) உள்ள நமக்கு, ஸ்ரத்தை (திடநம்பிக்கை) குறைவாக இருப்பதால், நம்மிடம் மறைமுகமாகவும், மனதோடும் பெருமாள் பேசுகிறார்.\nமனதில் தோன்றும் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறார்.\nதெய்வங்கள் ஆழ்வார்களிடம் பேசியது போல, நம்மிடம் பேச, நமக்கு அசைக்க முடியாத 'ஸ்ரத்தையும், பக்தியும்' தேவைப்படுகிறது.\nசிவபெருமானும், விஷ்ணுவும் உண்மையான பக்தியுடைய இவர்களிடம் பேசியுள்ளார்கள் என்பதற்கு இவர்களின் \"தெய்வ பாசுரங்களே\" சான்று.\nஇன்றும், ஒவ்வொரு கோவிலிலும், பெருமாள் தன் சாநித்யத்தை குறைத்து கொள்ளாமல், ஆழ்வார்கள், மகாத்மாக்களின் பிரார்த்தனைக்காகவும், ரிஷிகளின் பிரார்த்தனைக்காகவும், இன்று பிரசன்னமாக இருக்கிறார்.\nநம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்��ு,\nஅந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.\nதீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.\nஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.\nஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.\nஅந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.\nஇதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.\nகடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.\nஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.\nவீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.\nஅகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.\nஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.\nஅகால மரணத்தை நீக்க கூடியது,\nஅனைத்து வியாதியும் போக்க கூடியது,\nஅனைத்து பாபத்தையும் போக்க கூடியது,\nவிஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம் - என்று வேதமே சொல்கிறது.\nமஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,\nநாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,\nநாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,\n என்று புரிந்து கொள்ள முடியும்.\nகோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது,\nஇடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.\nநம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.\nபெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.\nஅகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன்,\nகங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து க���ள்ள வேண்டும்.\nபகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.\n\"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)\" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.\n'நோய்' வருவதற்கு காரணம் - நாம் செய்த 'பாபங்களே',\n'ஆயுள்' குறைவுக்கு காரணமும் - நாம் செய்த 'பாபங்களே'.\n'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு,\nஅவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும்\nகோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால், பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்\nபெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்தனை பெருமை உண்டு என்று அறிந்து, \"நம் பெருமாள்\" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.\nஅதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.\nவாழ்க ஹிந்துக்கள். கோவில்களே நமக்கு உயிர்.\nநம்முடைய பெருமாளை (நம்பெருமாள்) வணங்குவோம்.\nநீண்ட ஆயுளுடன் ஹிந்து தர்மத்தில் இருந்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொடுப்போம்.\nபொய் மதங்களில் உழலும் அனைவரையும் கிருஷ்ண பக்தி செய்ய அழைப்போம்.\nLabels: ஆயுள், ஏன், தீர்த்தம், நோய், பகவான், பாபம், பெருமாள்\nபெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன.. பிறப்புக்கும், நோய்க்கும் காரணம் என்ன\nகண்ணன், பசுவை மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்\nஅகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா\nமரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்ம��ியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nகண்ணன், பசுவை மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்\nஅகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா\nமரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62832", "date_download": "2019-08-19T11:02:44Z", "digest": "sha1:G3X4IIDRD7UL3NMRLOTTTWLQPJ5MKKAD", "length": 7338, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "14 லட்சம் மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு செல்லுகின்றனர். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n14 லட்சம் மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு செல்லுகின்றனர்.\nநாட்டில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் 14 லட்சம் மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. போஷாக்குணவு தொடர்பான பிரிவின் தலைவி டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ இத்தகவலை வெளியிட்டுள்ளார்.\nகாலை உணவை மாணவர்கள் உட்கொள்ளாமை காரணமாக மாணவர்களுக்கு நுண்ணறிவுத் திறன், ஞாபக சக்தி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திறன் என்பன குறைந்து காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் போட்டிப் பரீட்சைகளில் மதிப்பெண்களை குறைவாக பெறல், உயரம் குறைந்து காணப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.\n“பெற்றோர் காலையில் பிள்ளைகளுக்கு ஒரு கோப்பை பாலை மட்டும் அருந்தக் கொடுக்கின்றனர். ஆனால் காலை உணவு குறைந்தது மூன்று உணவுப் பொருட்களை கொண்டதாக இருத்தல் வேண்டும். குறிப்பாக தானியம், மரக்கறி, பழம், கடலுணவுகள் கொண்டதாக காலை உணவு இருத்தல் அவசியம்” என என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகின்ற போதிலும் அவை நிறையுணவாக அமைவதில்லையெனவும், உள்நாட்டு உணவுப் பொருட்களை பாடசாலை நிருவாகங்கள் வழங்குவதில்லை எனவும், கோதுமை பண்டங்கள் மற்றும் உணவு வகைகளும் வழங்கப்படுவதால் இவை மாணவர்களின் மூளை வளர்ச்சியை பாதிப்பதாகவும் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியில் 10,162 பாடசாலைகளில் 43லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது 6984 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு காலை உணவை இலவசமாக வழங்கி வருகிறது.(JM)\nNext articleஇரா.சம்பந்தனும் ,சீ.வீ.விக்னேஸ்வரனும் மனம் விட்டு பேசவேண்டும்.யாழில் மனோ\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nபுளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்\nபணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் அதில் அதிக அவதானம் தேவை\nபிரிக்க நினைக்கின்ற பிரிவினவாதிகள் யாராக இருந்தாலும் எதிர்வரும் காலத்தில் தமிழ் இனத்தின் ஒற்றுமையை வளர்ச்சி...\nமகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பாலேயே வடக்குக்கு தமிழ் ஆளுநர் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/05/28979/", "date_download": "2019-08-19T10:42:52Z", "digest": "sha1:46LBURXGI7GO6ZTA54FR2UKEAPCZJBN7", "length": 15323, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் நடவடிக்கைகளில் நடக்கும் தவறுகள் குறித்து தொடக்க்கல்வி இயக்குனரிடம் புகார்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் நடவடிக்கைகளில் நடக்கும் தவறுகள் குறித்து தொடக்க்கல்வி இயக்குனரிடம்...\nஇடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் நடவடிக்கைகளில் நடக்கும் தவறுகள் குறித்து தொடக்க்கல்வி இயக்குனரிடம் புகார்.\n*இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் நடவடிக்கைகளில் நடக்கும் தவறுகள் குறித்து தொடக்க்கல்வி இயக்குனரிடம் புகார்*\n*இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு விதமான குளறுபடிகள் நிலவுகின்றன அது குறித்து இன்று காலையில் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை தொடர்புகொண்டு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் தவறு நடக்கின்ற விஷயங்கள் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்பொழுது தொடக்கக் கல்வி இயக்தொடக்கக்கல்விஒரு ஒன்றியத்திற்குள் அங்கன்வாடி மையங்களுக்கு செல்வதற்கு உபரி ஆசிரியர் உள்ள பள்ளியில் கடைசி ஆசிரியர் தான் செல்ல வேண்டும் என்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்லும்பொழுது அந்த ஒன்றியத்தில் இளையோர் செல்ல வேண்டும் என்றும் ஏற்கனவே குறிப்பிட்டு அரசு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படிதான் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் அது தவறு அது குறித்து உடனடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் சரி செய்யப்படவில்லை என்றால் தொடக்கக்கல்வி இயக்குனரகத்திற்கு தகவல் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த ஒன்றியத்தில் இதைத் தாண்டி தவறுதலாக அங்கன்வாடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள் அதற்கான முழு தகவலை உடனடியாக கீழ்கண்ட எண்களுக்கு தகவல் அளியுங்கள்.*\nPrevious articleமழலையர் வகுப்புகள் 3 ஆண்டு, இளநிலை பட்டப்படிப்பு 4 ஆண்டு…. கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை கூறுவது என்ன\nNext articleஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மலைவேம்புவின் பயன்கள்…\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா\nமாவட்டத்திற்கு 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள், அரசு மேலிநிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலாண்டு தேர்வு நெருங்குவதால் மாணவ மாணவியர் அச்சம்.\nதற்காலிகஆசிரியர்கள் பணிநிரந்தரம் கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர்செங்கோட்டையன் பேட்டி \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nசென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட...\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nஇந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கான அறிவிப்பு...\nஇந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக இளைஞர்கள் இந்த அருமையான அரிய வாய்ப்பினை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/12/29594/", "date_download": "2019-08-19T09:48:53Z", "digest": "sha1:VQG7HWT7DMLZSYKKOBKWS33EEUDKSTHQ", "length": 24634, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: அனைத்து இடங்களும் நிரம்புவதில் சிக்கல்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: அனைத்து இடங்களும் நிரம்புவதில் சிக்கல்.\nசித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: அனைத்து இடங்களும் நிரம்புவதில் சிக்கல்.\nசித்தா, ஆயுர்வேத���் போன்ற பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாததால், நிகழ் கல்வியாண்டில் அனைத்து இடங்களும் நிரம்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nகடந்த ஆண்டில் காலதாமதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பெரும்பாலான கல்லூரிகளில் பாரம்பரிய மருத்துப் படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன.\nஅந்த நிலை தொடராமல் இருக்க இந்த விவகாரத்தில் அரசு உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான சுற்றறிக்கையை கடந்த ஆண்டே ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது.\nஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-இல் இடம்பெற்றுள்ள ஒரு ஷரத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அந்த ஷரத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அந்த அறிவிப்பும் காலதாமதமாக வெளியிடப்பட்டதால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், 40 சதவீத மருத்துவ இடங்கள் நிரம்பாமல் இருந்தன. இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது.\nஇதற்கிடையே, இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால், நிகழாண்டில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய அரசோ, இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nசுகாதாரத் துறை அமைச்சரும், இந்த விவகாரத்தில் உறுதியான தகவல் எதையும் கூறவில்லை. இதனால், மாணவர்களிடையே குழப்பமான நிலை நீடித்து வருகிறது.\nஇதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்��ுவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:\nகடந்த ஆண்டில் இறுதித் தருவாயிலேயே பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.\nஆனால், அதுவரை காத்திருக்காத பலர் கால்நடை மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளில் சேர்ந்துவிட்டனர். இதனால், 40 சதவீத மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. நிகழாண்டும் அதே சூழல் நீடிக்கிறது. தற்போது தமிழகத்தில், 48.57 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅவர்களின் எத்தனை பேர் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் சேருவார்கள் எனக் கூற முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் உரிய நிலைப்பாட்டை விரைந்து அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.\nPrevious articleமதுரையில் கல்வித்துறை தணிக்கை பிரிவு வழங்கிய தடையில்லா தணிக்கை சான்றுகள் குறித்து 18 மாவட்டங்களில் உண்மைத் தன்மைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.\nNext articleகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது.\nநீர் மேலாண்மை இயக்கம் – அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்முறை திட்டங்கள்.\nகாமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்.\nஇலவச ‘லேப்டாப்’ வினியோகம் விதிகளை பின்பற்ற உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nசென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட...\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான்கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர்கருதுகின்றனர். இதனால் தான்சாப்பிடும்போது உணவில் கிடக்கும்கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச்செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில்பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாகசமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. கறிவேப்பிலையின்தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தைசேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோ���ினிஜாக்,குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான்சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன்,புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள்உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனியமணத்தை தருகிறது. பல மருத்துவகுணங்களையும் வெளிப்படுத்துகிறது.இந்திய சமையலில் வாசனைக்குசேர்க்கப்படும் மசாலா அயிட்டமானகறிவேப்பிலை புற்றுநோயைஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல்உடையது என்பதை அண்மையில்ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள்கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட்ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின்மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.மசாலாப் பொருட்கள் நல்ல வாசனைஉடையது மட்டுமல்ல அது பல மருத்துவகுணங்களை கொண்டது என்பதைஅந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவனதலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக்கறிவேப்பிலை சிறந்த ஆண்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார்.இது புற்றுநோய், இதய நோய்களைகுறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும்கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில்கிடைக்கிறது என்கிறார் இவர். கறிவேப்பிலையிலிருந்து எண்ணைஎடுத்து அதை நுரையீரல், இருதயம்,கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும்எண்ணையாக பயன்படுத்தலாம் எனஇங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையைஅரைத்து சாற்றை எடுத்து 100 கிராம்தேங்காய் எண்ணையில் கலந்து இதமானசூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சிதினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல்உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது.கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால்நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்தசம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும்என்கிறது இந்நிறுவனம்.திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும்தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மைஉண்டா என்பது பற்றி ஆராய்ந்தார்கள்மருத்துவ குழுவினர். அதில்கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமதுதிசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறதுஎன்பது தெரிய வந்தது. மேலும்பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது.பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ.பாதிக்கிறது... செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது.விளைவு கேன்சர், வாதநோய்கள்தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போதுநாம் பயன்பட��த்தும் கறிவேப்பிலையும்,கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதைதடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில்10 கறிவேப்பிலை இலையையும், மாலையில்10 இலையையும் பறித்த உடனேயே வாயில்போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால்மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாககுறைத்து விடலாம் என்கிறார்கள்மருத்துவர்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/08/", "date_download": "2019-08-19T09:38:21Z", "digest": "sha1:V7IEVVCAAWIYLBZOV7FF5A4FYN3KYYEB", "length": 26032, "nlines": 291, "source_domain": "nanjilnadan.com", "title": "ஓகஸ்ட் | 2015 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nமுதியோரை தூற்றோம்.. கைம்மண் அளவு 28\nநாஞ்சில் நாடன் சமீபகாலமாக எதிர்பாராத நாட்களில், எதிர்பாராத நேரங்களில் எல்லாம் கோவையில் போக்குவரத்து நெருக்கடி. அது வாகனத்தில் போவோருக்கு மட்டும்தான் என்றில்லை, எம்மைப் போல நடந்து போகிறவருக்கும்தான். அதற்கு நாம் மாநகராட்சி அதிகாரிகளை, காவல்துறை அதிகாரிகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகளை குற்றம் காண இயலாது. அவர்கள் அனைவருமே திறமைசாலிகள், மக்கள் நலன் பேணுகிறவர்கள், ‘மக்கள் சேவையே மகேசன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், முதியோரை தூற்றோம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 8 பின்னூட்டங்கள்\nஅஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை\n’அஃகம் சுருக்கேல்’ எனும் தலைப்பில் எனது கட்டுரைகள் சில தெரிவு செய்யப்பட்டு இங்கே தொகுப்பாகிறது. இஃதோர் பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. எனது கட்டுரைகளில் சில மறுபடியும் வாசகர்களைச் சென்றடைவதில் எனக்கு மகிழ்ச்சி…… (நாஞ்சில்நாடன்)\nபடத்தொகுப்பு | Tagged அஃகம் சுருக்கேல், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27\nநாஞ்சில் நாடன் யாவர்க்குமே பள்ளிப்பருவம் என்பது முன்பு காணக் கிடைத்த, இன்று காணாமற் போன உதகமண்டலத்துப் புல்வெளிகள் போலப் பசுமையானவை. அது குடியரசுத் தலைவராக இருந்தாலும் சரி, தேநீர்க் கடை வாசலில் ஒரு சாயா யாசகம் கேட்டு நிற்கும் பரதேசிய��க இருந்தாலும் சரி, காலம் கொள்ளை கொண்டு போக இயலாத பெருஞ்செல்வம் பால்ய காலம். பள்ளிகளின் … Continue reading →\nPosted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், பள்ளி ஆண்டு விழா, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் சபரிமலைக்கான சரண கோஷம் ஒன்றுண்டு. ‘கட்டும் கட்டும் சாமிக்கே கதலிப் பழமும் சாமிக்கே’ என்று. அதுபோல ‘மெட்ரோ ரயிலும் சென்னைக்கே, மோனோ ரயிலும் சென்னைக்கே, புறவழிச் சாலையும் சென்னைக்கே, வளையச் சாலையும் சென்னைக்கே’ இரண்டு வழித்தடங்களில் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுகள் 14,600 கோடிகள் செலவு செய்துள்ளன என்கிறார்கள். ஏன் கோவைக்கு, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கோவையும் வாசிப்பு மரபும், தி இந்து, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇரவல் தாய் மொழி- கைம்மண் அளவு 26\nநாஞ்சில் நாடன் எமது பள்ளிப்பருவம் என்பது 1953 முதல் 1964 வரை. பதினோரு வகுப்புகள். பதினோராம் வகுப்பை அன்று ‘ஸ்கூல் ஃபைனல்’ என்பார்கள். எம் காலத்தில் பால்வாடி எனப்படும் பாலர் பள்ளி, ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி என்பன இல்லை. ஆங்கில A, B, C, D வரிசை எழுத்துக்கள் அறிமுகம் ஆனது ஐந்தாம் வகுப்பில். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் என்னும் தமிழாசான்…\nநாஞ்சிலின் கட்டுரைகள், தேர்ந்துகொண்ட தலைப்பில் நின்று திறம்படப் பேசுவதுடன், பழந்தமிழிலக்கியப் பாக்களை மேற்க்கோள்களாகக் கொண்டு வாசிப்பவர் தம்மை வசீகரிப்பவை. மூன்றுபக்க முன்னுரைக்கும்கூட அவர் நான்கைந்து குறட்பாக்களையும், நாலடியாரையும் துணைக்கிழுத்துக் கொள்வார். ஒருவிதத் தாள லயத்துடன், அவர் கட்டுரைகளை ஆள்வதழகு. தொடர்ந்து அச்சொற்களுக்குப் பின் செல்லும் வாசகர் அறிவார் மகிமை. …(கீரனூர் ஜாகீர் ராஜா) (புதிய புத்தகம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எப்படி பாடுவேனோ, கீரனூர் ஜாகீர் ராஜா, தமிழாசான், நாஞ்சில் நாடன், புதிய புத்தகம் பேசுது, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nகுப்பை உணவு- கைம்மண் அளவு 25\nநாஞ்சில் நாடன் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், பெரும்பாலும் நேரடியாகச் சாப்பாடுதான் அன்று எமக்கு. நல்ல பசியும் இருக்கும். மத்தியானம் அரைவயிறு, கால்வயிறு, சோறு வடித்த கஞ்சி அல்லது பைப் தண்ணீர் என்பதால். எமக்காவது மோசமில்லை, எம்மில் சிலருக்கு பள்ளி விட்டு வந்தாலும் விளக்கு வைத்தபின் உலையேற்றி வடித்து இறக்கி, குழம்பு கொதித்த பின்தான் சாப்பாடு. சற்று … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குப்பை உணவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு\nகும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பி செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு. ……………..(நாஞ்சில்நாடன்) கும்பமுனி கதைகளை இணையத்தில் படிக்க: https://nanjilnadan.com/category/கும்பமுனி/\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நகுதற் பொருட்டன்று, நாஞ்சில் நாடன் கதைகள், வல்விருந்து, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் நாவல்களை பதிவிறக்கம் செய்ய\nநாஞ்சில் நாடன் நாவல்களை பதிவிறக்கம் செய்ய படங்களின் மீது சொடுக்கவும்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனின்படைப்புகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் சில மாதங்களுக்கு முன்பு பணி நிமித்தம் ராஜபாளையம் போயிருந்தேன். முன் மாலைக்குள் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு, பின் மாலையில் என் மனம் போக்கு அலைச்சலையும் நடத்திய பிறகு, மகாத்மா காந்தி பண்டு விஜயம் செய்திருந்த நூலகத்தின் பக்கம் வந்தேன். இரவு நேரச் சிற்றுண்டியை உணவு விடுதியொன்றில் முடித்துக்கொண்டு, திரும்ப தங்கியிருந்த விடுதிக்கு நடக்கத் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\n‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கில்’ ஓர் உரை\n(18-07-2015 அன்று கோவையில் ‘மாலதி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது) அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_95.html", "date_download": "2019-08-19T10:51:20Z", "digest": "sha1:KTTQF2QRG67YI6EQYW6YLTYHBFAHKVYX", "length": 12051, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "முஸ்லிம் ஆசிரியர்கள் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு என்கின்றார் சம்பந்தன் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முஸ்லிம் ஆசிரியர்கள் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு என்கின்றார் சம்பந்தன்\nமுஸ்லிம் ஆசிரியர்கள் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு என்கின்றார் சம்பந்தன்\n\"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டும்\" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகுறித்த கல்லூயிரில் ஏற்பட்டுள்ள ஆசிரிய ஆடை தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பந்தனுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த அந்தக் கடிதத்தில், \"2400 மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் 120க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க, கிறிஸ்தவ மாணவிகளும் பயில்கின்றனர்.\nஇது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கவும் கல்விபோதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை. ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசாரமரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும்.\nமுஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கமாட்டாது. ஆசிரியைகள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடைபற்றிய தேசியக் கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் எனநான் நினைக்கின்றேன்.\nஇவ்விடயத்தில் எதிர் எதிரான இன, மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமயசார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு.\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்��மைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_133.html", "date_download": "2019-08-19T10:54:27Z", "digest": "sha1:3OSSRXR3Q4BREVLTK2LL75BNWWZGT3PM", "length": 9303, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை\nஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை\nதிருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் காயமுற்ற மனைவி திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கணவரான ராசய்யா ரேஹனை (வயது- 34) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_980.html", "date_download": "2019-08-19T11:07:00Z", "digest": "sha1:GFSGBYUTRUF6IS4KEYCJQ37V66QFPKTL", "length": 8317, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "புத்தளத்தில் அடைமழை! கரைந்தது உப்புக் குவியல்கள்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / புத்தளத்தில் அடைமழை\nஅடை மழை காரணமாக புத்தளப் பகுதியில் உப்பு உற்பத்தி முழுமையாகப் பாதிப்புக்குள்ளாகியது.\nசேமித்து வைக்கப்பட்ட உப்புக் குவியல்கள் மற்றும் உற்பத்தி வயல்களில் வெள்ள நீர் உட்புகுந்ததால் உப்புக் கரைந்துவிட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பொிதும் கவலையடைந்துள்ளனர்\nகடந்த காலங்களில் புத்தளம் உட்பட பல பிரதேசங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_619.html", "date_download": "2019-08-19T10:22:51Z", "digest": "sha1:X5CZQO4ZRP463CAIVDGQ4FGGUCZLZITG", "length": 10257, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "நட்டநடு வீதியில் தென்னை செய்கை:இராணுவம் சாதனை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நட்டநடு வீதியில் தென்னை செய்கை:இராணுவம் சாதனை\nநட்டநடு வீதியில் தென்னை செய்கை:இராணுவம் சாதனை\nபெரும்பிரச்சாரங்களுடன் இலங்கை இராணுவத்தின் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி முன்னெடுத்துவரும் தென்னை மரநடுகை திட்டம் வீதியினை கூட விட்டுவைத்திருக்கவிலலையென்பது அம்பலமாகியுள்ளது.\nவலி. வடக்குப் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பிரதான வீதிகளில் ஒன்றான கட்டுவன் மயிலிட்டி வீதியின் நட்டநடுவே தர்சன ஹெட்டியாராட்சியின் ஆலோசனையின் பேரில் படையினர் தென்னங்கன்றுகளை நாட்டிவருவதாக தெரியவருகின்றது.\nமயிலிட்டிப் பிரதேசங்களில் மயிலிட்டி கட்டுவன் வீதியின் ஒரு பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டபோதிலும் மேலும் சிறு பகுதி படையினரின் பிடியிலேயே காணப்படுகின்றது. இவ்வாறு படையினரின் பிடியில் காணப்படும் வீதிக்குரிய பிரதேசங்களிற்கான போக்குவரத்து இன்று வரையில் தனியார் காணிகளின் ஊடாகவே இடம்பெறுகின்றது.\nமக்களின் நிலமும் வீதியுமுள்ள நிலப்பரப்பில் பழைய வீதியினை கனரக வாகன மூலம்; உழுது நடுவீதியில் படையினர் தென்னச் செய்கை மேற்கொள்வதாக வலிவடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.\nயாழ்.மாவட்டத்தில் தென்னிலங்கை வர்த்தகர்கள் சிலரது ஒத்துழைப்புடன் ஒரு இலட்சம் தென்னைகளை நடும் திட்டமொன்றை தர்சன் ஹெட்டியாராட்சி ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடல�� எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை க���ளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/11/2.html", "date_download": "2019-08-19T11:20:01Z", "digest": "sha1:KBLIMKLARWPQ45ZWJXULWVLWF2MWJJDM", "length": 9738, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "இந்தியன்-2 கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்!! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / இந்தியன்-2 கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்\nஇந்தியன்-2 கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக\nசங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். கமல் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே கமல் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகின்றது.\nபடத்திற்காக கமல் தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் முக்கியத்துவல் இல்லாத பாத்திரங்களில் நயன்தாரா நடிக்க விரும்பம் இல்லாததால் அவர் அதை மறுத்துவிட்டார் எனச் சொல்லப்படுகின்றது.\nதற்போதைய தகவல்படி ‘இந்தியன் 2’வில் நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்றவர்களுடன் காஜல் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-tmail-medium-maths-model-exam-question-paper-free-downlaod-8871.html", "date_download": "2019-08-19T10:45:13Z", "digest": "sha1:BDXJTETCXEO22H7E4E2H37HNXTO34ZRZ", "length": 30560, "nlines": 849, "source_domain": "www.qb365.in", "title": "9th Std Revision Test Model - 9 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 9th Std Maths First Revision Exam ) | 9th Standard STATEBOARD | STATEBOARD Maths / கணிதம் Class 9 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n9 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 9th Std Maths First Revision Exam )\n9 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 9th Std Maths First Revision Exam )\nI.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :\n2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது\nகீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல\nP(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்\nA(a1,b1) மற்றும் B(a2 ,b2 ) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்\n(1,−2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது\n15 செமீ, 20 செமீ மற்றும் 25 செமீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் அரைச்ச சுற்றளவு\n12 செமீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு\n10 செமீ × 6 செமீ × 5 செமீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பேட்டியின் மொத்தப்பரப்பு\nஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாககொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது\n(1) மற்றும் (2) இரண்டும்\n(1)வும் அல்ல (2) வும் அல்ல\nA என்பது S இன் ஏதேனும் ஓரி நிகழ்ச்சி P(A') இன் மதிப்பு\n''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக இருக்க நிகழ்தகவு.\nஏதேனும் 8 வினாக்களுக்கு விடையளி :\nஇரண்டு மகிழுந்துகளுக்கு இடைப்பட்ட தொலைவு 100 மைல்கள். இரண்டும் ஒன்றையொன்று நோக்கிப் பயணித்தால் ஒரு மணி நேரத்தில் சந்தித்துக் கொள்ளும். இரண்டும் ஒரே திசையில் செல்லும்போது 2 மணி நேரத்தில் ஓரிடத்தில் சந்தித்து ஒன்றாகப் பயணிக்குமெனில், இரண்டு மகிழுந்துகளின் வேகங்களைக் கணக்கிடுக.\nஇரு எண்கள் 5 : 6 என்ற விகிதத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் முறையே 8 ஐக் கழித்தால் அவற்றின் விகிதம் 4 : 5 என மாறும் எனில், அந்த எண்களைக் காண்க.\nபிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்திப் புள்ளிகள் A(7, −5), B(9, −3) மற்றும் C(13,1) ஆகியன ஒரே கோட்டில் அமையும் என நிரூபிக்க.\nஒரு மகிழுந்து மாறா வேகத்தில் பயணிக்கின்றது. அது புறப்பட்ட இடத்திலிருந்து பிற்பகல் 2 மணியளவில் 180 கிமீ தொலைவிலும் பிற்பகல் 6 மணியளவில் 360 கிமீ தொலைவிலும் உள்ளது எனில் நள்ளிரவு 12 மணியளவில் எவ்வளவு தொலைவுவில��� இருக்கும் என்பதைப் பிரிவு சூத்திரத்தைப் பயன்படுத்திக் காண்க.\nகோணம் \\(\\theta \\) வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க\n2 cos \\(\\theta \\) = \\(\\sqrt { 3 } \\) எனில் , \\(\\theta \\)-வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.\nஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் முறையே 28 மீ, 15 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கீடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு Rs. 20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கீடுக.\nஒரு கனச்செவ்வக வடிவப் பெட்டியின் அளவுகளானது 6 மீ× 400 செ மீ × 1.5 மீ ஆகும். அப்பெட் டியின் வெ ளிப்புறம் முழுவதும் வண்ணம் பூசுவதற்கு 1 சதுர மீட்டருக்கு Rs.22 வீதம் ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க.\nஒரு கொள்கலனின் (container) கன அளவு 1440 மீ3. அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்க\nஇரண்டு சீரான நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும்போது , இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது\nஒரு வினாவிற்கான சரியான விடையை ஊகிப்பதற்கான நிகழ்தகவு \\(\\frac { x }{ 3 } \\) என்க. சரியான விடையை ஊகிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \\(\\frac { x }{ 5 } \\) எனில் x இன் மதிப்பு காண்க.\nஏதேனும் 8 வினாக்களுக்கு விடையளி :\nகுறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தித் தீர்க்க\n8x + 5y = 9; kx +10y = 15 என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்குத் தீர்வுகள் இல்லையெனில் k இன் மதிப்பு காண்க.\n(x, 3), (6, y), (8, 2) மற்றும் (9, 4) என்பன வரிசையாக எடுத்துக் கொள்ளப்பட்ட இணைகரத்தின் உச்சிகள் எனில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க.\nபுள்ளிகள் A(−11,4) மற்றும் B(9,8) ஐ இணைக்கும் கோட்டுத்துண்டை நான்கு சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளைக் காண்க.\ncos 190 59' இன் மதிப்பை காண்க\ntan 700 13' இன் மதிப்பை காண்க\nஒரு கனச்செவ்வகத்தின் நீளம் 7.5 மீ, அகலம் 3 மீ, உயரம் 5 மீ எனில் அதன் மொத்தப் பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.\n5 செ.மீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.\nகர்ணம் 5 செ,மீ மற்றும் ஒரு குறுங்கோணம் 48030' கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பைக் காண்க.\nவிவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120 மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சம பாகங்களாகப் பிரிக்கிறார். ��னில் அந்த முழு நிலத்தின் பரப்பைக் காண்க.\nஓர் இனிப்புகள் வைக்கும் பெட்டியானது 22 செமீ \\(\\times\\) 18 செமீ \\(\\times\\) 10 செமீ என்ற அளவில் உள்ளது. இதனை 1 மீ \\(\\times\\) 88 செமீ \\(\\times\\) 63 செமீ அளவுள்ள ஓர் அட்டைப் பெட்டியில் எத்தனை அடுக்கலாம்\nபத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில் ,233 பேர் கணிதத்திலும் 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போட்டு அந்த மாணவர்.\n(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்கு,\n(ii) அறிவியலில் நூற்றுக்கு நுறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க\nஏதேனும் ஒன்றினுக்கு விரிவான விடையளி :\nபுள்ளிகள் (3, 5) மற்றும் (8, 10) ஆகியவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.\nPrevious 9th Standard கணிதம் முதல் பருவம் மாத�...\n9th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 Five ...\n9th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 Two ...\n9th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 One ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/05/10145541/1034884/Kiran-Bedi-administrative-functions-sc-issues.vpf", "date_download": "2019-08-19T09:37:18Z", "digest": "sha1:PNSCBNGAFKQ5FKPVBMVA22C7TUN2OISP", "length": 9227, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரம் - தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரம் - தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு\nபுதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nபுதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ���யர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் எதிர் மனுதாரர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nநதியின் நடுவே சிக்கி தத்தளித்த நால்வர் : ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி மீட்பு\nஜம்முவில் உள்ள தவி ஆற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத நால்வர், ஆற்றின் நடுவே சிக்கியதும், அவர்களை மீட்கும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.\nபஞ்சாப்: வெள்ளத்தில் சிக்கிய ஆடுகள் மீட்பு\nபஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கிய ஒரு வீட்டின் மேல் சிக்கி தவித்த ஆடுகளை ராணுவத்தினர் படகில் சென்று மீட்டனர்.\nகேரளா நிவாரண முகாமில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்\nகேரளாவில் கனமழை, வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்று போக இருந்த நிலையில், கிராம மக்களின் உதவியால் நிவாரண முகாமில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.\nஇமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை...\nகனமழையால் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வெகுவாக பாதித்துள்ளன.\n27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு\nஅரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 செ���ற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/p/contact_23.html", "date_download": "2019-08-19T10:48:03Z", "digest": "sha1:CCY2IXZZ6Z2V62VLT65XMMVUYGTNQYD5", "length": 9035, "nlines": 93, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "CONTACT", "raw_content": "\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் ச���ய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/?filter_by=random_posts", "date_download": "2019-08-19T11:07:14Z", "digest": "sha1:KUEUR5DYOHSMHX2QPGC6FZVKZI6YYIWR", "length": 8350, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "உணவு Archives - Ippodhu", "raw_content": "\nரம்ஜான் ஸ்பெஷல் : மொகல் மட்டன் பிரியாணி\nசூப்பரான ஆந்திரா நண்டு மசாலா\nசுவையான மொறுமொறு காடை வறுவல் ரெசிபி\nமாத��ிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nமாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nகேரட் ஜூஸ் குடித்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nமுகப் பருவைப் போக்கும் துளசி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nபார்வைக் கோளாறுகளை நீக்கும் தக்காளி\n பிரபல ஆரோக்கிய நிபுணர் லூக் கூட்டின்ஹோ கூறுவதைக் கேளுங்கள்\nவறட்டு இருமலை போக்கும் தேன், இஞ்சி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஎச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-19T10:33:21Z", "digest": "sha1:NPC6ZOAE4KWONLJYYA7JSIXID5JIN7GV", "length": 8011, "nlines": 87, "source_domain": "jesusinvites.com", "title": "சுகந்தவர்க்கம் இடுவதில் முரண் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஒரு உடலை அடக்கம் செய்யும் போது அதற்கு வாசனைத் திரவியங்கள் பூசி அடக்கம் செய்ய வேண்டும் என்பது யூத மதத்தின் படி செய்ய வேண்டிய சடங்காகும்.\nஇந்தச் சடங்கைச் செய்யாமல் இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதால் அந்த உடலுக்கு பூச வேண்டிய நறுமனத்தை வாங்கிக் கொண்டு அதைப் பூசுவதற்காகவே மூன்று பெண்களும் வந்ததாக மாற்கு கூறுகிறார்.\nஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் க���ண்டு.\nகல்லறையையும் அது வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து விட்டு நறுமணம் பூசப்படவில்லை எனபதைக் கண்டு நறுமணப் பொருளை வாங்கிக் கொண்டு அநேகம் பெண்கள் வந்ததாக லூக்கா கூறுகிறார்.\nகலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரிகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப் போய், கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வு நாளில் ஓய்ந்திருந்தார்கள்.\nமத்தேயு நறுமணம் பற்றிப் பேசவில்லை.\nஆனால் யோவான் கூறும் போது இயேசுவை அடக்கம் செய்யும் போதே நூறு ராத்தல் நறுமணப் பொருள் பூசி யூதமதச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டார் எனக் கூறுகிறார்.\nஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு வந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.\nஇயேசு அடக்கம் செய்யப்படும் போது அவருக்கு உரிய மதச் சடங்குகள் செய்யப்பட்டனவா இல்லையா அந்தப் பெண்கள் அந்தச் சடங்குகலைச் செய்ய வந்தார்களா வெறும் பார்வையாளராக வந்தார்களா\nஇயேசுவின் உடலுக்கு நறுமணம் பூசவில்லை என்பதை அப்பெண்கள் கண்டு நறுமணப் பொருள்களைப் பூச நினைத்தால் இரண்டு நாள் கழித்துத் தான் அதைச் செய்வார்களா உடனடியாக அதைச் செய்திருக்க மாட்டார்களா உடனடியாக அதைச் செய்திருக்க மாட்டார்களா என்ற கேள்வியும் இதில் மேலதிகமாக எழுகின்றது.\nTagged with: சடங்கு, சுகந்தவர்க்கம், நறுமணம், பெண்கள், யூதமதம், வாசனைத்திரவியம்\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nதன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/21/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-19T09:47:02Z", "digest": "sha1:C4Z3VBFXYKBDWPRK5WHH3372GOR2B6ZZ", "length": 10036, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "சம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன் | LankaSee", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒழுங்கு செய்திருந்த சந்திப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் ஒப்புக் கொண்டுள்ளார்.\nகன்னியா, நீராவியடி ஆலயங்கள் தொடர்பாகவும், வேறு பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதுபற்றி அவர் கடந்த புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்திருந்தார்.\nவியாழக்கிழமை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. அத்துடன் ஒரு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இதில் பங்கேற்றனர்.\nஇதுகுறித்து, அதிருப்தியடைந்த அமைச்சர் மனோ கணேசன், வடக்கு, கிழக்கு உரிமை பிரச்சினைகளில் இனிமேல் தாம் தலையிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.\nஅதேவேளை, சிறிலங்கா அதிபருடனான சந்திப்புக்கு, அதிபர் செயலகத்தில் இருந்தோ, அமைச்சர் மனோ கணேசனிடம் இருந்தோ, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மனோ கணேசன் ஏற்றுக் கொண்டுள்ளார்.\nதாம் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது குறித்து சுமந்திரனுக்கு தெரியப்படுத்தியதாகவும், அவர் அது குறித்து கூட்டமைப்பு உறுப��பினர்களுக்கு அறியப்படுத்துவார் என நினைத்து விட்டதாகவும், கூறியுள்ள மனோ கணேசன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் நேரடியாக அழைப்பை விடுக்கவில்லை என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.\nமனைவியை குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த கணவன்..\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nதமிழ் பெண்ணின் பதைபதைக்கும் செயல்\nகையும் களவுமாக சிக்கிய இளைஞன்\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/health/page/506/", "date_download": "2019-08-19T10:09:24Z", "digest": "sha1:TPNNE7M57YU625IEQFJDQA7I3MAMG6SS", "length": 7381, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "ஆரோக்கியம் | LankaSee | Page 506", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nதாய்ப்பால் கல்வி அறிவைப்பெருக்கி, பணக்காரராக்கும்\nஅதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் வளர்வதாக பிரேசிலில் செய்யப்பட்ட நீண...\tமேலும் வாசிக்க\nபுற்றுநோயைத் தடுக்க உதவும் கரட்\nதினமும் சமையலில் நாம் பயன்படுத்தும் கரட் பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. அதில், முக்கியமாக கரட் புற்று நோய் வரமால் தடுக்க துணைபுரிகிறது. கரட்டில் உள்ள கரோட்டின் சத்து புற்ருநோய் எதிர்ப்புச...\tமேலும் வாசிக்க\nஎலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்….\nஉணவே மருந்து : எலுமிச்சம் பழம் நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது. புளிப்பு சுவையுள்ளவை ஜீரண...\tமேலும் வாசிக்க\nஎன்றும் இளமையாகத் திகழ்வதற்கான ரகசியம்\nவயோதிபர்களில் சிலர் வயதுபோனாலும் கூட இளமைத் தோற்றத்துடனும் திடகாத்திரமானவர்களாகவும் விளங்குவார்கள். அவர்களிடம் சென்று உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறும் பதில் சிறந்த உட...\tமேலும் வாசிக்க\nசமையலைத் தாண்டியும் வெந்தயத்தை எளிய வழிமுறைகளில் பயன்படுத்தி அனைவரும் பலன் அடையலாம். தண்ணீரில் வெந்தயம் இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவ...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-19T10:26:46Z", "digest": "sha1:I766YVY7DWAHATFAPRK7UMPI5YDN2HPO", "length": 1678, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கனவுக் கன்னிக்காக ஒரு பதிவு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகனவுக் கன்னிக்காக ஒரு பதிவு\nகனவுக் கன்னிக்காக ஒரு பதிவு\nகனவுக் கன்னிக்காக ஒரு பதிவுகனவுக்கன்னி (Dream Girl) என்கிற தலைப்பைப் பார்த்துவிட்டு,யாராக இருக்கும்பாவ்னா என்று ஆர்வத்துடன் பதிவிற்குள்நுழைந்தவர்கள் பதிவை விட்டு விலகவும்.ஏமாற்று வேலை இல்லை இதுவும் ஒரு கனவுக் கன்னியின்கதைதான். 1942ஆம் ஆண்டு தமிழகத்தில் கனவுக்கன்னியாகஇருந்தவரைப் பற்றிய சுவாரசியமான செய்தியைத்தான்பதிவாக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25118", "date_download": "2019-08-19T10:44:07Z", "digest": "sha1:AMPEXZAPOGL3KPHHQK4TPRG5NDKGHBSP", "length": 10020, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "சீதாயணம் நாடகப் படக்கதை – 29​ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசீதாயணம் நாடகப் படக்கதை – 29​\n​நாடகம்: சி. ஜெயபாரதன், கனடா\np=21424 [வல்லமை வலைப் பக்கம்]\nSeries Navigation திண்ணையின் இலக்கியத் தடம் -31வீடு திரும்புதல்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)உயர்ந்த உள்ளம் உயர்த்தும்கம்பனின் புதுமைப்பெண் சிந்தனைதினமும் என் பயணங்கள் – 13தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணிசுட்ட பழங்களும் சுடாத பழங்களும்அம்மாகுட்டிக்கான கவிதைகள்குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’நட்புசீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்ததுகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழாக.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராகரொம்ப கனம்’ரிஷி’யின் கவிதைகள்\nகுழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31\nதொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி\nசுட்ட பழங்களும் சுடாத பழங்களும்\nதினமும் என் பயணங்கள் – 13\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nசீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்\nக.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது\nஇலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா\n“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”\nசீதாயணம் நாடகப் படக்கதை – 29​\nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3\nப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014\nதிரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )\nபயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை\nPrevious Topic: திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )\nNext Topic: பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை\nOne Comment for “சீதாயணம் நாடகப் படக்கதை – 29​”\nஎதார்த்தத்தின் நிழல் இராமாயணத்தின் மறைக்கப்பட்ட பக்கம் மாற்றுக் கருத்தை துணிச்சலாய் வெளிப்படுத்தியிருக்கும் திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு வணக்கங்கள்.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/72-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE/img_0532-2/", "date_download": "2019-08-19T11:03:34Z", "digest": "sha1:HI54NZZUBJ7CABLXXFXAWVARGJZUG3F2", "length": 14002, "nlines": 146, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "IMG_0532 – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nPrevious 72 வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி 100 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது…\nதலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் க.குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு வாழ்த்து.\nசென்னை டிசம்பர் 17 சென்னையில் இன்று தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் க.குமார் அவர்கள் சங்கத்தார்கள் மழை …\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\nராகிங் கொடுமையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை 19/08/2019\nதமிழர்களிடம் இந்தியை திணி��்கிறதா கூகுள்\nகோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் - மீண்டும் சர்ச்சை 19/08/2019\nஉலகப் புகைப்பட தினம்: 'பதிவுசெய்ய முடியாத காட்சிகள் நம் நினைவில் இருந்து மறைவதில்லை' 19/08/2019\nஇரான் கப்பல் சர்ச்சை - தடுத்து வைக்கப்பட்ட கப்பல் ஜிப்ரால்டரை விட்டு கிளம்பியது 19/08/2019\nகாஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை - தற்போதைய நிலை என்ன\nபோலாந்து குகையில் சிக்கிய இருவர் - மீட்புப் பணிகள் தீவிரம் மற்றும் பிற செய்திகள் 19/08/2019\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 19/08/2019\nதிருமணத்திற்கு வெளியே உறவு: ஆண்களை கண்டறிய நூதன திட்டம் 19/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_3934.html", "date_download": "2019-08-19T10:01:26Z", "digest": "sha1:YABXCFMADY2R26OLBVVEIQSEEPRD7LZO", "length": 12384, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nஇன்று எனது வாழ்நாளில் ஒரு மகிழ்ச்சியான நாள். எனது மகன் பிறந்த போது கிடைத்த அந்த உணர்வை இன்று நான் அடைந்தேன் என்றால் அது மிகையாகாது. வழக்கம் போல இன்று ஆனந்த விகடனை ஆன்லைனில் படித்து கொண்டு இருந்தேன்...அப்போது திருச்சி வலையோசை பகுதியில் என்னுடைய புகைப்படமும், ப்ளாக் செய்திகளும், சடாரென்று என்னை ஒரு ஆயிரம் தேவதைகள் வானில் தூக்கி செல்வது போல ஒரு உணர்வு.\nமுதன் முதலில் என்னுடைய கார்ட்டூன் ஒன்று 1999 வாக்கில் \"வாவ் 2000\" பகுதியில் இடம் பிடித்து அதற்கு சன்மானமாக ஒரு தொகையும் வந்தது, அதுதான் எனது முதல் பிரசுரம் விகடனில்.\nஇந்த நேரத்தில் என்னுடைய ப்ளாக்கை படித்து எனக்கு உற்சாகம் ஊட்டிய உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் ஆதரவில்லாமல் என்னால் இந்த அளவிற்கு எழுதியிருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஎல்லோரும் ஒரு பாராட்டை எதிர்பார்கிறோம் அதுவும் நமக்கு பிடித்தவர் பாராட்டினால் இன்னும் சந்தோசம்...அதைத்தான் இன்று நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன். நன்றி விகடன் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை வி��ும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nகடந்த ஒரு மாதமாக கடுமையான வேலை, இதன் இடையில் பதிவுகள் எழுதுவது என்பது முடியாததாக இருந்தது. அதை புரிந்து கொண்டு நீங்கள் அளித்த ஆதரவுக்கும், ...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமச...\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்ற...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கி���ேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/06/blog-post_1759.html", "date_download": "2019-08-19T09:40:50Z", "digest": "sha1:PJAW3R3UWLDA42YXLVR4LABJJSUYP2T6", "length": 4452, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nநாமக்கல்:உர இருப்பை அறிய கட்டுப்பாட்டு அறை\n5:42 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, நாமக்கல்:உர இருப்பை அறிய கட்டுப்பாட்டு அறை 0 கருத்துரைகள் Admin\n\"உர இருப்புகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில், உரக்கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பிரபாகரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் மற்றும் இதர மானாவாரி பயிர்கள் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. சாகுபடி சய்யப்படும் பயிர்களின் தேவைக்கேற்ப உரங்களை தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபபட்டுள்ளது.விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்யவும், அதை கண்காணிக்கவும் நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உரக்கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. அக்கட்டுப்பாட்டு அறை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். உரம் சம்பந்தப்பட்ட புகார்கள் ஏதும் இருப்பின் அது குறித்து, தகவல்களை 04286-280465 என்ற ஃபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, நாமக்கல்:உர இருப்பை அறிய கட்டுப்பாட்டு அறை\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://halant.com/index.php?route=product/product&product_id=238", "date_download": "2019-08-19T09:55:35Z", "digest": "sha1:6GPUDTSZS37OJQTUGHWXE2UO7XZ5AJRE", "length": 4291, "nlines": 125, "source_domain": "halant.com", "title": "18வது அட்சக்கோடு", "raw_content": "\n18வது அட்சக்கோடு\tby அசோகமித்திரன்\n‘18வது அட்சக்கோடு’ வரலாற்று நாவல் - சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு செய்கிறது.\nதனிமனிதனில் இருந்து தேசம் நோக்கிப் பார்க்கும் ஒரு படைப்பாளியின் பார்வையில் பதிவு செய்யப்பட்ட ‘மைக்ரோ’ வரலாறு. இதில் தனி மனிதர்களின் அரசியல் கோட்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களின் பொருளாதார நிலை பேசப்படுகிறது. தனிமனிதப் பார்வையில் நிஜாமினுடைய காரியதரிசிகளின் செயல்பாடுகள் அலசப்படுகின்றன. ‘மைக்ரோ’ வரலாறுகள் காலத்தின் ஓட்டத்தில் மறுவாசிப்புகளிலும் மறுஆய்வுகளிலும் மாற்றம்பெறுவதில்லை. அவை தனிமனிதனின் பார்வையில் இருந்து எழுதப்படும் எளிய சாட்சிகளாக படிமங்களாகின்றன.\n1940களின் நிகழ்வுகள் 1970களில் நாவலாகப் பதிவு செய்யப்பட்டு 2010களில் வாசிக்கும் இன்றைய தலைமுறை வாசகனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு இந்நாவல் பயணப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3701-hot-leaks-admk-ammani.html", "date_download": "2019-08-19T10:43:36Z", "digest": "sha1:4XGACUOXJ4YKZOD76VTA5IHF2H4366T3", "length": 6837, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : அம்மணிக்கு அடிமடியில் தீ! | hot leaks admk ammani", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : அம்மணிக்கு அடிமடியில் தீ\nஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் அந்தப் பெண்மணி. சின்னம்மா தயவில் பெரிய இடத்துக்கு வந்த அந்த அம்மணி, ஆட்சி மாறியதும் வழக்கு, வாய்தா என்று அலைந்தார். அதிலிருந்து தப்பிக்க ஜாகை மாறிய அவர், இப்போது இன்னொரு முக்கியக் கழகத்தில் இருக்கிறார்.\nஆனால், கழகத்தில் கவிபாடும் அந்தஸ்தில் இருந்தாலும், அவரை ஓரங்கட்டியே வைத்திருக்கிறதாம் இப்போதுள்ள தலைமை. இதைவிட பரிதாபம் என்னவென்றால், அமைச்சராய் இருந்தபோது அப்படியும் இப்படியுமாய் சேர்த்த பணத்தில் பெரும்பகுதியை பிரபல சாராய சக்கரவர்த்தி ஒருவரிடம் லேவா தேவிக்குக் கொடுத்தாராம் இந்த அம்மணி.\nஇவருடைய ���ெரும் பணத்தை வைத்திருந்த அந்தச் சாராய அதிபர், திடீரென மரணமடைய... அடிமடியில் தீ பிடித்தது போல் ஆனார் அம்மணி துக்கம் கழிந்ததும் சாராய அதிபரின் மகனிடம் போய் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.\nமகனோ, “வெளியாளுங்கட்ட பணம் வாங்கியிருந்தா அப்பா என்கிட்ட சொல்லியிருப்பாரே..” என்று ஷாக் கொடுத்தாராம். இந்தத் துக்கத்திலிருந்து இன்னமும் மீளமுடியாமல் கிடக்கிறாராம் அம்மணி\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nஹாட்லீக்ஸ் : அம்மணிக்கு அடிமடியில் தீ\nசிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 18 வீடு வரை உறவு... வீதி வரை மனைவி\n29.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/can-chennai-rivers-be-safe-from-sewage-water-and-what-drawbacks-in-it", "date_download": "2019-08-19T09:34:56Z", "digest": "sha1:C3AJDKSFHNNMDOD3BKIRERKCTLUWZWVX", "length": 17044, "nlines": 175, "source_domain": "www.maybemaynot.com", "title": "#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி??? என்ன திட்டம்???", "raw_content": "\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#Factcheck: பீதியை கிளப்பும் பிரிவினைவாதிகள் - காஷ்மீர் மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனரா உண்மை இதுதான்\n#Age18+: உங்களுக்கு 18 வயசுக்���ு மேல ஆயிருச்சா - இந்த 5 விஷயம் நீங்க தெரிஞ்சுக்கணுமே - சூதானம் அப்பு\n#Solah Shringar: மணப்பெண்ணுக்கு முடி முதல் அடி வரை பதினாறு வகையான பாரம்பரிய ஒப்பனைகள்\n#Bridal Fashion: மணப் பெண்களை கவர்ந்து வரும் floral jewellery வடிவமைப்புகள்\n#Industrial Tour: மாணவர்களின் Picnic-காக மாறியிருக்கும் Industrial Visit-டின் முக்கியத்துவம் இதுதான்\n#Job Opportunity: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்டில் 875 காலிப்பணியிடங்கள் apply செய்வது எப்படி\n#UNIVERSITIES: உலகிலேயே ரொம்ப COSTLY-யான பத்து UNIVERSITY-கள் எதுன்னு தெரியுமா இதைப் பாருங்க\n#Job Interview: \"tell me about yourself\" கேள்விக்கு எவ்வாறு சிறப்பாக பதிலளிப்பது கைதேர்ந்த நிபுணர் கூறும் சூட்சமம் கைதேர்ந்த நிபுணர் கூறும் சூட்சமம்\n#L8star: 3.0 சிட்டி சைஸில் பட்டையைக் கிளப்பும் குட்டி ஃபோன்\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#Russia: ஊருக்கே தலையானாலும், உள்ளுக்குள்ள பிரச்சன வந்தா விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை\n#Palani: திருப்பதி லட்டுக்கு கூட இப்படி இல்ல - சர்வதேச அளவில் கெத்து காட்டிய பழனி பஞ்சாமிர்தம் : வெளியான அசத்தல் அறிவிப்பு\n#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு \n#BiggBoss :கவின் கேங்கை வைத்து செய்யும் நெட்டிசன்கள் \n#BiggBoss : மது மிதாவை பற்றிய சாக்க்ஷியின் ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா \n#BiggBoss : மதுவின் டெர்மினேஷனை தொடர்ந்து இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா \n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n#Shocking Report: அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவரா நீங்க இதப் படிங்க மொதல்ல\n#KeralaFloods \"எங்களுக்கு உங்க உதவி தேவை\" - வேதனையுடன் தமிழில் வேண்டி கேட்கும் கேரள முதல்வர்\n#SunnyDeol கல்லூரி பசங்கள விடுங்க..இங்கு ஒரு எம்.பி பாராளுமன்றத்தையே கட் அடித்துவிட்டு சுற்றுகிறார் அவர் யார் தெரியுமா\n#Size & Growth: உடலுறவு கொண்டால் அபூர்வ வளர்ச்சி அடையும் மார்பகங்கள் காரணம் இதோ\n#Lover காதலியை கட்டிலுக்கு அழைக்க ஆசையா அப்போ இத ஃபாலோவ் பண்ணுங்க அப்போ இத ஃபாலோவ் பண்ணுங்க\n#Myth: மணப் பெண்ணை வலது கால் வைத்து வரச்சொல்வது ஏன் என்று தெரியுமா\n#Lifestyle: உச்சக்கட்ட நேரத்தில் முகம் சுழிக���க வைக்கும் சங்கடங்கள் இதை திருத்திக் கொண்டாலே போதும் திருப்தி நிச்சயம் இதை திருத்திக் கொண்டாலே போதும் திருப்தி நிச்சயம்\n#TelanganaSchool இங்க தண்ணியே இல்ல உங்களுக்குத் தலை குளிக்கணுமா\n#HIV To AIDS: ஆண் நுனித்தோல் நீக்கம் எச்.ஐ.வி. தொற்றில் ஏற்படுத்தும் தாக்கம் - இதுவரை வெளியாகாத தகவல்\n#Healthy Drink: எலுமிச்சை சாற்றில் இதை கொஞ்சம் சேர்த்தாலே போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்\n#Alcoholic: ஒரு பீர் குச்சா உள்ளுக்குள்ள என்னென்னலாம் நடக்கும்னு தெரியுமா\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி\nதமிழக முதல்வர் நதி நீரில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க கிட்டத்தட்ட 2,371 கோடி ரூபாயில் புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியிருப்பதாகவும், அதை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். உண்மையில், பணத்தினால் தீர்க்கக் கூடிய பிரச்சினையா இது இந்தப் பிரச்சினையின் அடிப்படை எங்கிருந்து உருவானது என்பதைப் பார்த்தால், திட்டம் எந்த அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டியது அவசியம் என்பது புலப்படும். சரி, முதலில் CITY PLANNING-ல் என்ன நடந்திருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். அதாவது, ஒரு SITE APPROVAL கொடுப்பதற்கு முன்பு அதன் தன்மையைப் பொறுத்து, ஒரு கழிவு நீர் வடிகாலுக்கு (DRAINAGAE CANAL) ஒரு நீர் வடிகால் (WATER DRAIN) ஒன்றைக் குறைந்தபட்சம் அமைத்திருக்க வேண்டும்.\nகாரணம், சென்னையைப் பொறுத்தவரை, வடிகால்கள் பூமிக்கு வெளியே இல்லை என்பதுதான் அதன் பலம், பலவீனம் எல்லாம். கழிவு நீர் வடிகால் வழியே கழிவு நீர் போகும், நீர் வடிகாலின் வழி, மழைக் காலங்களில் உபரி நீர் வெளியேற்றப்படும். இதைச் சரிவர அமைக்காதது, அமைப்பதை உறுதிப்படுத்தாதது அரசு அதிகாரிகளின் அலட்சியமா இல்லை அரசு உத்திரவு வருவதற்கு ஏற்படும் காலதாமதமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சரி, இரண்டாவது பெரிய தவறு, அப்படி அமைக்கப்படாத இடங்களில், அமைக்க வலியுறுத்தாமல் அதை அவர்களே நீர் வடிகாலுடன் இணைத்தது. கழிவு நீர் பாதை SEWAGE WATER TREATMENT PLANT-க்கும், நீர் வடிகால் பாதை நதிகளோடும் இணைக்கப்பட்டிருந்தால் இன்றும் கூவம் ஆறாகத்தான் இருந்திருக்கும்.\nஆனால், நீர் வடிகாலுடன் கழிவு நீர் வடிகால் இணைக்கப்பட்டதால், கழிவு நீர் மொத்தமும் ஆற்றில் கலந்து, அத்தனை ப���ரிய ஆற்றில் ஒரு சொட்டு கூடப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது கிட்டத்தட்டச் சென்னையின் அத்தனை வீதிகளையும் தோண்டி, இந்த வடிகால்களை இணைத்தால் மட்டுமே இந்தத் திட்டம் ஓரளவாவது பயன் தரும். 2015 வெள்ளத்திலும், 2016 வர்தா புயலின் போதும், மழை பெய்த சில மணி நேரங்களிலேயே சென்னை மிதக்க ஆரம்பித்து விட்டது. இதையெல்லாம் சரி செய்தால் மட்டுமே சென்னையைப் பொறுத்தவரை நதி நீரில் கழிவு நீர் கலப்பதை 60% வரையிலாவது குறைக்க முடியும். ஆனால், அது இந்தத் தொகையில் சாத்தியமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. இதைச் செய்வது சுலபமான காரியமில்லை என்றாலும், நடந்தால் சென்னை மக்கள் என்றும் நன்றியுடன் இருப்பார்கள்… நடக்குமா\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு \n#Russia: ஊருக்கே தலையானாலும், உள்ளுக்குள்ள பிரச்சன வந்தா விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை\n#Healthy Drink: எலுமிச்சை சாற்றில் இதை கொஞ்சம் சேர்த்தாலே போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்\n#BiggBoss : மது மிதாவை பற்றிய சாக்க்ஷியின் ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா \n இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வால்\n#Inspiring Story: சட்டக்கல்லூரியில் மகளுக்கு ஜூனியராக படித்து வரும் தந்தை\n#Self Testing: விருப்பமானவர் மீது நீங்கள் கொண்டுள்ளது காமமா காதலா\n#BiggBoss :மதுவிற்கு உண்மையில் என்ன தான் நடந்தது \n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post10_50.html", "date_download": "2019-08-19T10:15:13Z", "digest": "sha1:7TCJEJ5LJ42BLEDBFVKR7ACRA4OJK4JW", "length": 12217, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "தர்பார் மும்பையில் பூஜையுடன் ஆரம்பம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / தர்பார் மும்பையில் பூஜையுடன் ஆரம்பம்\nதர்பார் மும்பையில் பூஜையுடன் ஆரம்பம்\nரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தயாராக இருக்கும் படம், 'தர்பார்'. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று ஆரம்பமானது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து, 'தர்ப���ர்' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோத்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இதற்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம், 'கஜினி'. தவிர, 27 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் சிவன். 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.\nவில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், அது உண்மையல்ல என்று படக்குழு அதை மறுத்துவிட்டது. மேலும், படத்தைப் பற்றி பல செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று 'தர்பார்' என்ற டைட்டிலோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிட்டிருந்தது. படத்தின் கதை மும்பையில் பயணிப்பதுபோல போஸ்டரிலும் சில குறியீடுகள் இருந்த நிலையில், இன்று காலை, படத்தின் ஷூட்டிங் மும்பையில் இனிதே ஆரம்பம் ஆனது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_88934.html", "date_download": "2019-08-19T09:40:51Z", "digest": "sha1:4SE73QA3O5AV2YTO5QWZH5LDMQ2WYQQF", "length": 17434, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு - நமது செய்தியாளர் தரும் தகவல்களே கேட்போம்...", "raw_content": "\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்ற���விட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு - நமது செய்தியாளர் தரும் தகவல்களே கேட்போம்...\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தில், பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்து எமது செய்தியாளர் அர்ஜூனன் தரும் தகவல்களே கேட்போம்...\nமழை வேண்டி பல்வேறு கோயில்கள் சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்\nஆவணி மாத முதல் ஞாயிறு - சிறப்புப்பூஜை : ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு\n48 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் நிறைவு - ஆகம விதிமுறைகள்படி, பல்வேறு ��ூஜைகளுக்குப் பின்னர், அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகாஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு - அனந்த சரஸ் குளத்திற்கு இன்று மீண்டும் சயன கோலத்திற்கு செல்லும் அத்திரவரதர்\nஜெயா ப்ளஸ் தொலைக்‍காட்சியின் நேரலையின் மூலம் அத்திவரதரை கோடான கோடி மக்‍கள் தரிசித்தனர் - ஆன்மிகவாளர்கள் புகழாரம்\nஅத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான இன்று, அத்திவரதரை தரிசிக்‍க அலைமோதிய பக்‍தர்கள் கூட்டம் - அத்திவரதரை நாளை குளத்தில் மீண்டும் வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\nநாளை அத்திவரதர் குளத்தில் எழுந்தருளும் நிகழ்வு : ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுடன் நேர்காணல்\nஅத்திவரதர் மீண்டும் வாசம் புரியவுள்ள அனந்த சரஸ் குளத்தின் சிறப்புகள் மற்றும் பெருமைகள் - 40 ஆண்டுகள் காலத்திற்கு வாசம் புரிவார் அத்திவரர்\nஆவணி அவிட்டம் : பூணூல் அணியும் வைபவம் - காவிரி ஆற்றில் ஏராளமானோர் வழிபாடு\nசஞ்சீவிராயர் பெருமாள் மலையில் பவுர்ணமி கிரிவலம் - குடிநீர், மின்சார வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/15-07-2017-thanjavur-book-festival-remains-still-24-07-2017.html", "date_download": "2019-08-19T09:49:37Z", "digest": "sha1:VNTSWDX3TDEZA3RA4OM73W2HAR7V6INT", "length": 9655, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "24-07-2017 ஆம் தேதி வரை தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறும் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n24-07-2017 ஆம் தேதி வரை தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறும்\nவருகின்ற ஜூலை 24 (24-07-2017) ஆம் தேதிவரை தஞ்சாவூரில் புத்தக திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 15-07-2017 (நேற்று ) தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற தஞ்சை புத்தக திருவிழாவின் தொடக்க விழாவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துக்கொண்டு விழாவை தொடக்கிவைத்தார்.\n2017ஆம் ஆண்டுக்கான தஞ்சை புத்தக திருவிழாவில் சுமார் 103 அரங்குகளில் 73 பதிப்பகங்களை சார்ந்த 1 லட்சம் தலைப்புகளிலான 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,தமிழ் அறிஞர்கள் ,புத்தக பிரியர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\n24-07-2017 செய்தி செய்திகள் தஞ்சாவூர் தஞ்சை புத்தக திருவிழா book festival thanjavur\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் ���ிடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/12/tnpsc-current-affairs-tamil-medium-december-2018.html", "date_download": "2019-08-19T09:57:14Z", "digest": "sha1:2ODJLNP2NPS74GGGBKUWB7K5ABN2XBHQ", "length": 5298, "nlines": 89, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (5) - TNPSC Master", "raw_content": "\nTNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (5)\n1) காற்றாலை மூலம் தமிழகத்தில் மின் உற்பத்தி செய்யப்படும் அளவு _____ மெகா வாட் ஆகும்\n2) தமிழகத்தில் நீர்மின்திட்டங்களால் _______ மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n3) எழுத்தாளர் பிரபஞ்சன் 1995 ஆம் ஆண்டு எந்த நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்\n(c) ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்\n4) எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் என்ன\n5) கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமர் அரசு இல்லம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது\n6) நாட்டில் உள்ள கணினி தகவல்களை கண்காணிக்க எத்தனை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது\n7) நாட்டின் சிறந்த காவல்நிலையங்கள் வரிசையில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் பெற்றுள்ள இடம்\n(a) 4 வது இடம்\n(b) 5 வது இடம்\n(c) 6 வது இடம்\n(d) 7 வது இடம்\n8) ரஷியாவில் நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டியே ____ பேர் கண்டுகளித்தனர்\n(a) 350 கோடி பேர்\n(b) 584 கோடி பேர்\n(c) 120 கோடி பேர்\n(d) 178 கோடி பேர்\n9) இந்தியாவில் DGP மற்றும் IGP க்கள் கலந்து கொண்ட மாநாடு எங்கு நடைபெற்றது\n(a) குஜராத் - டென்ட் சிட்டி\n(b) ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்\n(d) ஹைதராபாத் - தெலுங்கானா\n10) ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில் இரண்டாம் இடம்பெற்றுள்ள மாநிலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/02/tnpsc-current-affairs-today-tamil-medium-february-2019.html", "date_download": "2019-08-19T09:50:50Z", "digest": "sha1:W4FDBJAT5BHUZAQU6LEV7SV3UXGEFERJ", "length": 9996, "nlines": 59, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 21.02.2019 Download PDF - TNPSC Master", "raw_content": "\n114 தனுஷ் ரக பீரங்கிகள் தயாரிக்க தளவாடத் தொழிற்சாலை வாரியத்துக்கு அனுமதி\nஇந்திய ராணுவத்துக்காக, 114 தனுஷ் ரக பீரங்கிகளைத் தயாரிப்பதற்கு ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம் (ஒ.எஃப்.பி) அனுமதி பெற்றுள்ளது. இந்த அனுமதியை, பாதுகாப்புத் துறை அமைச்சகமும், இந்திய ராணுவமும் அளித்துள்ளன. முதல் முறையாக தனுஷ் ரக பீரங்கிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன. இது, மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.\n10% இடஒதுக்கீடு: ராஜஸ்தானில் அறிவிக்கை வெளியீடு\nபொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிவிக்கையை ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ளது.\nபன்றி காய்ச்சலுக்கு 377 பேர் பலி: சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nநாடு முழுவதும் 2018 ஆம் ஆண்டில் இதுவரை பன்றிக் காய்ச்சல் தாக்கி 377 பேர் உயிரிழந்ததாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக ராஜஸ்தானில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே சமயத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 1,103 பேர் உயிரிழந்தனர். 14,992 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்:\nஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, பஞ்சாப் சட்டப்பேரவையில் ��ுதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபெங்களூரு-சென்னை இடையே விமான தொழில் தடம்\nஒசூர் வழியாக பெங்களூரு-சென்னை இடையே விமானத் தொழில் தடம் அமைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nகுத்துச்சண்டை மேம்பாட்டு மையத் தலைவராக அஜய் சிங் தேர்வு\nசர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஏஐபிஏ) விளையாட்டு மேம்பாட்டு மைய தலைவராக பிஎப்ஐ தலைவர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடம்\nவிளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு 20.02.2019 அன்று வெளியிட்டுள்ளது.\nபல்கேரிய குத்துச்சண்டை நிகாத், மீனாகுமாரிக்கு தங்கம்\nபல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை (ஸ்டேரன்ஜா 70-ஆவது போட்டி)இல் இந்தியாவின் நிகாத் ஸரீன், மீனாகுமாரி ஆகியோர் தங்கம் வென்றனர்.\nவிளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு லாரஸ் விளையாட்டு விருது\nவிளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் விளையாட்டுத் துறையின் ஆஸ்கர் விருதுகள் என்ற பெயர் பெற்றவை. மொனாக்கோவில் லாரஸ் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nசிறந்த விளையாட்டு வீரர்-நோவக் ஜோகோவிச் (செர்பியா, டென்னிஸ்),\nசிறந்த விளையாட்டு வீராங்கனை-சைமன் பைல்ஸ் (அமெரிக்கா, ஜிம்னாஸ்டிக்ஸ்).\nஆண்டின் எதிர்பாராத திருப்புமுனை-நவோமி ஒஸாகா (ஜப்பான், டென்னிஸ்).\nமீண்டு வந்த வீரர்-டைகர் வுட்ஸ் (அமெரிக்கா, கோல்ஃப்).\nஆண்டின் சிறந்த அணி-பிரான்ஸ் கால்பந்து அணி (பிஃபா உலக சாம்பியன்).\nசிறந்த செயல்திறன் மிக்க வீரர்-சோ கிம் (அமெரிக்கா, ஸ்னோபோர்டிங்).\nசிறந்த மாற்றுத்திறனாளி வீரர்-ஹென்ரைட்டா பார்ஸ்கோவா (ஸ்லோவோக்கியா, மலையேறும் வீராங்கனை).\nவாழ்நாள் சாதனையாளர் விருது-ஆர்சென் வெங்கர் (பிரான்ஸ், கால்பந்து).\nவிதிவிலக்கு சாதனை விருது-எய்ட் கிப்சோ (கென்யா, மாரத்தான்)\nசிறந்த விளையாட்டு தொண்டு நிறுவனம்-யுவா (இந்தியா).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://copiedpost.blogspot.com/2012/01/blog-post_2032.html", "date_download": "2019-08-19T10:25:52Z", "digest": "sha1:LEXZBYNB7DOGV6LW4UIRJX2LD3QPY6O4", "length": 22327, "nlines": 297, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: எதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக", "raw_content": "\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே\nஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா \nகுருநாதர் சாய் பாபா உபாசகர் அருளிய பைரவ பரிகார முறை\nபைரவரை வழிபாடும் முறை :\nதாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்\nபைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்\nசனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்\nதிறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது\n64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்\nஇதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு)\nதகவல் :குருநாதர் சாய் பாபா உபாசகர்\nஷீரடி சாய் பாபா வோட\nமுக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா\nஉபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை\nங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்\nஎன் குருநாதரை பற்றி அறிந்து\nகொள்ள கீழே உள்ள லிங்க் ல்\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nLabels: கால பைரவர், தோஷம், பரிகாரம், பைரவர்\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nபலன் தரும் பத்து முத்திரைகள்\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nகூடு விட்டுக் கூடு பாயக் கூடியது ஆன்மா ஒன்றே--திரு...\nபிரம்மா - காயத்ரி மந்திரங்கள்\nலலிதா அஷ்டோத்திர சத நாமாவளி\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகாரிய சித்தி மந்திரங்கள் 1\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி-1\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nமாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங...\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nபாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி\nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ சத்ய நாராயணா பூஜை\nவசிய மருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த க...\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி க...\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரி தொல்லைகளை சமாளிக்க வழி\nதியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nபக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...\nஉலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவித்தல் (Experiencing) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஜிட்டு \"கிருஷ்ணமூர்த்தி\" -அறிவே ஜீவிதமாய் சத்யான...\nஅடையாளம் காண்கிற தற்காப்பு ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஎண்ணமும் அன்பும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nகெளரவம் (Respectability) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபணக்காரரும் ஏழையும் -- ஜே. கிருஷ்ணமூர்த்தி\nசீடனும் குருவும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅறிவு (Knowledge) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nவம்பு பேச்சும் கவலையும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) ஜ...\nஉரிமை கொண்டாடுகிற ஆளுமை ஜே. கிருஷ்ணமூர்த்தி\nதன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள் ஜே. கிருஷ்ணமூர்...\nஎங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nநான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங��கள் ஒலி பதிவ...\nஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம்\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nசுந்தர காண்டம் . MP3 Audio Book சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் , படிக்கும் போது என்னென்ன நைவேத்யம்...\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3 பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallerybmp.ohm-provence.org/index.php?/tags/23-alteo&lang=ta_IN", "date_download": "2019-08-19T11:38:11Z", "digest": "sha1:FGZHWNJNTKXPHFMZVLZQTDLCNXIDSSJ7", "length": 4507, "nlines": 87, "source_domain": "gallerybmp.ohm-provence.org", "title": "குறிச்சொல் Altéo | Gallery BMP", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் Altéo [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/194232?ref=archive-feed", "date_download": "2019-08-19T09:41:44Z", "digest": "sha1:WJBTRB5BFCOFI4JSLC6E2US3IWLLBZSF", "length": 8065, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பாம்பு தோல்களை சட்டவிரோதமாக கடத்திய பிரித்தானிய இளம்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாம்பு தோல்களை சட்டவிரோதமாக கடத்திய பிரித்தானிய இளம்பெண்\nபிரித்தானிய மில்லியனரின் மகள் ஒருவர் மலைப்பாம்பின் தோலை சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.\nபிரித்தானியரான ஸ்டெபானி ஸ்கோலரோ என்பவருக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் 81,000 பேர் ரசிகர்களாக உள்ளனர்.\nஇவரது தந்தை பிரித்தானியாவில் உள்ள செல்வந்தர்களில் ஒருவர். தற்போது ஸ்டெபானி தமது செயலால் பல ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.\nஇவர் சட்டவிரோதமாக மலைப்பாம்பின் தோலை கடத்தியதாகவும், லண்டனில் உள்ள பல கடைகளுக்கும் பாம்பின் தோலை விற்பனை செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட இணையதளத்தில் பாம்பின் தோல் விளம்பரப்படுத்தியதாகவும் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nபாம்பின் தோலை பயன்படுத்தி கைப்பைகள், பேஸ்பால் தொப்பிகள் உள்ளிட்ட பொருட்களை உருவாக்குகின்றனர்.\nஜேர்மனியில் இவர் தொடர்பான சர��்கு ஒன்று சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nபாம்பின் தோல்களை இவர் இந்தோனேசியாவில் இருந்து கடத்தி வந்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமலைப்பாம்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தில் இருப்பதால் அவைகளை கொல்வது சட்டவிரோதமாககும்.\nஅடுத்த ஆண்டு ஜனவரியில் இவர் தொடர்பான வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு வருகின்றது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/07/21/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-19T09:38:52Z", "digest": "sha1:QTQBPTBDYDKVPTWHMIIPTTFY4Q3XI6S7", "length": 11743, "nlines": 108, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "தயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ….. (இன்றைய சுவாரஸ்யம்…) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← அதிமோசமான ஒரு போதை …\nகாஷ்மீர் கவர்னரின் சூப்பர் பேச்சு …. →\nதயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ….. (இன்றைய சுவாரஸ்யம்…)\nஇந்த நவீன உலகில் எல்லாவற்றிற்கும் விளம்பரம்\nதேவைப்படுகிறது… கொஞ்சம் value addition செய்து,\nசரியான விதத்தில் மார்க்கெட்டிங் செய்தால் – எதை\nமார்க்கெட்டிங் – என்பது மிகப்பெரிய கலையாக\nஉதாரணத்திற்கு, இங்கே தயிர் சாதத்திற்கு\nரெசிபி / மார்க்கெட்டிங் ….\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← அதிமோசமான ஒரு போதை …\nகாஷ்மீர் கவர்னரின் சூப்பர் பேச்சு …. →\n1 Response to தயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ….. (இன்றைய சுவாரஸ்யம்…)\nமார்க்கெட்டிங், பாடல் எல்லாம் ஓகேதான். ரெசிப்பிதான் சொதப்பிடுச்சு. கருவேப்பிலை கொத்தமல்லி சாதம்போல தயார் செய்தா அதை தயிர் சாதம்னு யார் சொல்லுவா பாருங்க..தயார் செய்த தயிர் சாதத்தில் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லிதான் இருக்கு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாய���ானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா ...\nஅழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர - அனுபவித்திருக்கிறீர்களா.....\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை ...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்...)\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா… இல் R.Gopalakrishnan\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் புதியவன்\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் ஜிஎஸ்ஆர்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா… இல் Prabhu Ram\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் KANNATHASAN\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் ஜிஎஸ்ஆர்\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் Subramanian\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரி… இல் புவியரசு\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் Sanmath AK\nரஜினி – ரஜினி தான்… இல் இன்றில்லாவிட்டாலும்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா …\nஅழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர – அனுபவித்திருக்கிறீர்களா…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/21192558/1242818/Sushma-Swaraj-meets-Kyrgyzstan-Foreign-Minister-Chingiz.vpf", "date_download": "2019-08-19T11:12:32Z", "digest": "sha1:7VI5K6HQBXTRE7KTA2NPSIJNPAWWSW3F", "length": 16110, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு || Sushma Swaraj meets Kyrgyzstan Foreign Minister Chingiz Aidarbekov", "raw_content": "\nசென்னை 19-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nசீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு க���ர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விவாதித்தனர். அதில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.\nஇதன் அடுத்தக்கட்டமாக ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.\nஇந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், கிர்கிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சின்கிஸ் ஐடர்பேகோவ்-ஐ இன்றூ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nஷங்காய் அமைப்பில் பார்வையாளர்களாக இந்தியா 2005-ம் ஆண்டிலும் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டிலும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும்- தீபா பேட்டி\nஆப்கானிஸ்தான்: சுதந்திர தின விழாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு\n3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- அமைச்சர் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா காலமானார்\nயமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டியது வெள்ளம்- கெஜ்ரிவால் அவசர ஆலோசனை\nதுறையூர் விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்- முதல்வர் அறிவிப்பு\nமுத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை - குடும்பத்தினர் வெறிச்செயல்\nஜெயலலிதா மரண விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் - பிரதாப் ரெட்டி\nமழை நீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் நிறுவவேண்டும்- 3 மாதம் கெடு விதித்தது அரசு\nமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு திட்டம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் கூட்டம் - மோடி, அமித்ஷா பங்கேற்பு\nசுஷ்மா சுவராஜ் தி.நகரில் விரும்பிய பொருளை வாங்கினார்- பா.ஜனதா பெண் நிர்வாகி உருக்கம்\nஉங்களுடன் மாரத்தான் ஓட நான் 19 வயது வாலிபர் அல்ல.. -சுஷ்மா கணவரின் முந்தைய பதிவு\nபிரதமர் பதவிக்கா��� முதல் தேர்வாக சுஷ்மா சுவராஜை கருதிய பால் தாக்ரே\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல் தகனம்\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்த ஐ.நா. இந்திய பிரதிநிதிக்கு குவியும் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/27_78.html", "date_download": "2019-08-19T10:07:34Z", "digest": "sha1:JGCBAPMANL5M7VT4YSKYDRAQOTBXI26H", "length": 11326, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "போதை ஊசி செலுத்தி தொல்லை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / போதை ஊசி செலுத்தி தொல்லை\nபோதை ஊசி செலுத்தி தொல்லை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு என்று அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.\nவேளாங்கண்ணி - அற்புதராஜ் ஆகியோர் 16 வயது சிறுமியை வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த சிறுமி, இனிமேல் தான் வேலைக்கு செல்லமாட்டேன் என்றும் அங்கு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nசிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.\nவேலைக்கு அழைத்து சென்ற இடத்தில் தனக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்தனர் என சிறுமி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nவீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பல திடுக்கிடும் தகவல்களை சிறுமி பொலிசில் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ���ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/06/19/agriculture-2/", "date_download": "2019-08-19T11:11:50Z", "digest": "sha1:SFMARDV3HHIJAYU5WOLU442BEQBAY3LP", "length": 28057, "nlines": 465, "source_domain": "xavi.wordpress.com", "title": "விவசாயம் காப்போம்; விவசாயி காப்போம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஎன் சாலையோர நிழல்கள் →\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகடவுள் படைத்த முதல் விவசாயி \nகடவுள் தந்த முதல் வேலை\nஎன்பதே இறைவன் கொடுத்த வேலை\nமனிதனின் முதல் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் \nஇங்கே வரப்புகள் மட்டும் தானே\nஅப்போது தான் பூமி சிரிக்கும்\nஅப்போது தான் பூமி சிரிக்கும்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-General, Poem-Political, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, சேவியர், தமிழ் இலக்கியம், தமிழ்க்கவிதை, வாழ்வியல்\nஎன் சாலையோர நிழல்கள் →\nOne comment on “விவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்”\nPingback: விவசாயம் காப்போம்; விவசாயி காப்போம் – TamilBlogs\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபி���் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\n19 சங்கீதம் / திருப்பாடல்கள் “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பா […]\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\n18 யோபு விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தி […]\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் காட்சி 1 ( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் ) பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங் டாக்டர் : வாங்க.. உக்காருங்க… பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன். டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்… டாக்டர் : […]\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\n17 எஸ்தர் திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரஸ்யமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்ட […]\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஎன்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர் சீராக் 51:4 சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2012/08/", "date_download": "2019-08-19T10:38:24Z", "digest": "sha1:EO3MFCXSF2VO7NCAAAMEDK2X5W7NC5GG", "length": 33044, "nlines": 296, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "August 2012 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nபிரிட்டன் யுவதிகள் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்\nபிரிட்டனில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள். சென்ற வருடம், பிரபல \"டைம்ஸ் ஒன்லைன்\" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை \"Young. British. Female. Muslim\" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில் பின்வரும் தகவல்களைக் கூறுகின்றது டைம்ஸ் ஒன்லைன். பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.\nபிரிட்ட���ில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள். சென்ற வருடம், பிரபல \"டைம்ஸ் ஒன்லைன்\" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை \"Young. British. Female. Muslim\" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில் பின்வரும் தகவல்களைக் கூறுகின்றது டைம்ஸ் ஒன்லைன். பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.\nLabels: இஸ்லாம், சா்வதேசம், திடீர் NEWS\nஅமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்டிராங் காலமானார்\n1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதல் ஆளாக நிலவில் காலடி எடுத்து வைத்ததாகக் கூறப்படுகின்றது. பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் நாசாவில் தொடர்ந்து விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 5ம் தேதி அவர் தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த ஆம்ஸ்டிராங் தனது 82வது வயதில் காலமானார்.\n1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதல் ஆளாக நிலவில் காலடி எடுத்து வைத்ததாகக் கூறப்படுகின்றது. பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் நாசாவில் தொடர்ந்து விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 5ம் தேதி அவர் தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த ஆம்ஸ்டிராங் தனது 82வது வயதில் காலமானார்.\nLabels: திடீர் NEWS, விண்ணியல்\nஉலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள்\nஅமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டு தோறும் கருத்து கணிப்பு நடத்தி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அது போன்று நடாத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை போர்ப்ஸ் பத்திரிகை இப்போது வெளியிட்டுள்ளது. உலகின் பலம் வாய்ந்த 100 பெண்களை அந்த பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது. அரேபிய்யப் பெண்மனிகளைப் பொருத்தவரையில் மூவர் முதல் 100 இடங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டு தோறும் கருத்து கணிப்பு நடத்தி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அது போன்று நடாத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை போர்ப்ஸ் பத்திரிகை இப்போது வெளியிட்டுள்ளது. உலகின் பலம் வாய்ந்த 100 பெண்களை அந்த பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது. அரேபிய்யப் பெண்மனிகளைப் பொருத்தவரையில் மூவர் முதல் 100 இடங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை வரிசைக் கிரமமாகப் பின்வருமாறு ஒழுங்குபடுத்த முடியும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் கோள் (Mercury) காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Satan), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) போன்ற கிரகங்கள் காணப்படுகின்றன. புவி ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகவும் நெப்டியூன் சூரியனிலிருந்து கடைசிக் கோளாகவும் தொலைவில் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் ஞாயிற்றுது தொகுதியில் புளுட்டோவுடன் (Pluto) நவ கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்கள் இருப்பதாக நம்பப்பட்டது. பாடப் புத்தகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டும் வந்தது. என்றாலும் அது கோளுக்குரிய தகுதிகளைப் பெறவில்லை என்ற காரணத்தினால் ஞாயிற்றுத் தொகுதியின் உருப்பிலிருந்து நீக்கப்பட்டது.\nஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை வரிசைக் கிரமமாகப் பின்வருமாறு ஒழுங்குபடுத்த முடியும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் கோள் (Mercury) காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Satan), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) போன்ற கிரகங்கள் காணப்படுகின்றன. புவி ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகவும் நெப்டியூன் சூரியனிலிருந்து கடைசிக் கோளாகவும் தொலைவில் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் ஞாயிற்றுது தொகுதியில் புளுட்டோவுடன் (Pluto) நவ கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்கள் இருப்பதாக நம்பப்பட்டது. பாடப் புத்தகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டும் வந்தது. என்றாலும் அது கோளுக்குரிய தகுதிகளைப் பெறவில்லை என்ற காரணத்தினால் ஞாயிற்றுத் தொகுதியின் உருப்ப���லிருந்து நீக்கப்பட்டது.\nஒரு கிழமையில் ஆப்ரஹாம் லிங்கன்\nஆப்ரஹாம் லிங்கன் பிறந்தது ஞாயிற்றுக் கிழமை\nவேலைக்குச் சேர்ந்தது திங்கட் கிழமை\nஇரண்டு முறைகள் அமெரிக்காவின் ஜனாதிபதியானது செவ்வாய்க் கிழமை\nமத்திய சட்டசபைக்குச் சென்றது புதன் கிழமை\nபுகழ்பெற்ற “கெட்டிஸ்பர்த்” சொற்பொழிவை நிகழ்த்தியது வியழக்கிழமை\nலீ - ஹாட்லி ஆஸ்வால்ட்டால் சுட்டப்பட்டது வெள்ளிக்கிழமை\nஆப்ரஹாம் லிங்கன் பிறந்தது ஞாயிற்றுக் கிழமை\nவேலைக்குச் சேர்ந்தது திங்கட் கிழமை\nஇரண்டு முறைகள் அமெரிக்காவின் ஜனாதிபதியானது செவ்வாய்க் கிழமை\nமத்திய சட்டசபைக்குச் சென்றது புதன் கிழமை\nபுகழ்பெற்ற “கெட்டிஸ்பர்த்” சொற்பொழிவை நிகழ்த்தியது வியழக்கிழமை\nலீ - ஹாட்லி ஆஸ்வால்ட்டால் சுட்டப்பட்டது வெள்ளிக்கிழமை\nயூத சதிகாரர்கள் பற்றி அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி\n“யூதர்கள் எதிரிகளின் இராணுவத்தைவிட வலிமையாக எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். எமது எதிரிகளைவிட அவர்கள் எமது சுதந்திரத்திற்கு பல நூறு மடங்கு ஆபத்தானவர்கள். அவர்கள்தான் எமது சமூகத்திலுள்ள கரையான்கள் என்பதை நாம் புரியத் தவரிவிட்டுடோம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் அமெரிக்காவின் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கலவாடிச் செல்லும் மிகப்பெரும் கொள்ளைக்காரர்கள்.”\n“யூதர்கள் எதிரிகளின் இராணுவத்தைவிட வலிமையாக எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். எமது எதிரிகளைவிட அவர்கள் எமது சுதந்திரத்திற்கு பல நூறு மடங்கு ஆபத்தானவர்கள். அவர்கள்தான் எமது சமூகத்திலுள்ள கரையான்கள் என்பதை நாம் புரியத் தவரிவிட்டுடோம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் அமெரிக்காவின் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கலவாடிச் செல்லும் மிகப்பெரும் கொள்ளைக்காரர்கள்.”\nLabels: சமூகவியல், சிந்தனைக்கு, வரலாறு\nகதிகலங்க வைக்கும் விமான விபத்துக்களும் அதிகரித்துவரும் உயிரிழப்புகளும்\nமின்னல் தாக்கத்தினால் பல விமானங்கள் வெடித்துச் சிதறியுள்ளன. 1963ம் ஆண்டில் பான் அமெரிக்கன் விமானமொன்று மின்னல் தாக்கத்திற்குள்ளானதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். ரேடார் மற்றும் காலநிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதா���் இடிமின்னல் போன்றவற்றைத் தவிர்த்து செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 1980களின் முற்பகுதியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாஸா ஜெட் விமானமொன்றை மின்னல்கள் நிறைந்த பகுதிக்குள் அனுப்பி சோதனை நடாத்தியதில் 45 நிமிடங்களில் 72 தடவைகள் அவ்விமானம் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. இதன்மூலம் மின்னல் தாக்கம்தொடர்பாக பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டு அவை விமானத் தயாரிப்பின்போது பிரயோகிக்கப்பட்டுள்ளன.\nமின்னல் தாக்கத்தினால் பல விமானங்கள் வெடித்துச் சிதறியுள்ளன. 1963ம் ஆண்டில் பான் அமெரிக்கன் விமானமொன்று மின்னல் தாக்கத்திற்குள்ளானதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். ரேடார் மற்றும் காலநிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் இடிமின்னல் போன்றவற்றைத் தவிர்த்து செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 1980களின் முற்பகுதியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாஸா ஜெட் விமானமொன்றை மின்னல்கள் நிறைந்த பகுதிக்குள் அனுப்பி சோதனை நடாத்தியதில் 45 நிமிடங்களில் 72 தடவைகள் அவ்விமானம் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. இதன்மூலம் மின்னல் தாக்கம்தொடர்பாக பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டு அவை விமானத் தயாரிப்பின்போது பிரயோகிக்கப்பட்டுள்ளன.\nரமழானில் உலகளாவிய முஸ்லிம் உம்மத்\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\n“Kangaroo என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவ...\n“ கழுதை , Donkey , பூ B ருவா ” என்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில் இன்றளவில் அந்தச் சொ...\nநாமனைவரும் அறிந்த எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக் கேட்கலாம். அவ்வளவு பிரபலமா...\nஇறப்பின் பின் புழுத்து அழுகும் மனித உடல்\nஎதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள் இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத...\nஅறிமுகம். சங்கு என்பது நடுத்தர அளவிலிருந்து பெரிய அளவு வரை வித்தியாசமான அளவுகளிலும் வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்படுகின்ற நத்தை ...\nகட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகளில் பிரதானமானவொன்றுதான் கட்டுப்பாடு. ஒரு நிறுவனத்தின் , குழுவின் அல்லது சமூகத்தின் வெற...\nவீடியோ : ஆலிப் அலி (இஸ்லாஹி)\nதுறு துறு கரப்பான் பூச்சி\nஅண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில் மாலையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கி...\nஅண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எ...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5254", "date_download": "2019-08-19T11:04:05Z", "digest": "sha1:HINHV2N5Y3APYK2WDO7VK2WWBNOXHEN7", "length": 25433, "nlines": 136, "source_domain": "tamilnenjam.com", "title": "ஒரு பரபரப்பு செய்தி… – Tamilnenjam", "raw_content": "\nசெய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள். செய்தி பொது அறிவுக்கார்கள். காரணம் செய்தி தரும் தாக்கம் அப்படி. மேல் படிப்பைத் தொடர முடியாதவர்கள் அதிகம் வாசிக்கும் தாள் செய்தித் தாள். அவர்களுக்கு முனை���ர்பட்ட ஆய்வு மாணவனுக்கு இருக்கிற மதிநுட்பம் உண்டு. அவர்கள் வாசித்தது வெறும் தாளல்ல இந்தச் சமூகம்.\nசமூகத்தின் புள்ளி விவரங்கள் செய்திகள். ‘அரசியல் சண்டை, கந்துவட்டியால் விவாதம், கள்ளக் காதலால் உண்டான அதிர்ச்சி சம்பவம், விவாகரத்து, குடும்ப தகராறு, கூலிப்படை ஏவல், விமான விபத்து, நடைபாதை உடைப்பு, பாலியல் வன்கொடுமை, இராணுவச் சண்டை, காதலிக்காக மோதல், ஆசிட் வீச்சு’ இவ்வாறு சுட்டிக் காட்டப்பட்ட அனைத்தையும் நாம் செய்தியாகப் பார்க்கிறோம். இவையாவும் சமூக நடப்பியலின் வெளிப்பாடு. தினமும் நடக்கின்ற சம்பவங்கள் ஒரே குற்றப் பின்னணி கொண்டவை. ஆனால் நடப்பது வித்தியாசமான முறையில் என்பது அவலத்தின் உச்சம்.\nநாகரிக காலச்சாரத்தில் உயரிய நமது தமிழின இளைய தலைமுறை அதே பண்பாட்டு பெருமையை கடைபிடிக்கிறார்களா மேலை நாட்டு மோகம் அவர்களை கெடுத்து விட்டதா மேலை நாட்டு மோகம் அவர்களை கெடுத்து விட்டதா அவர்களின் மூத்தோர்கள் சரியாக பக்குவப்படுத்தாமல் வளர்த்து விட்டார்களா அவர்களின் மூத்தோர்கள் சரியாக பக்குவப்படுத்தாமல் வளர்த்து விட்டார்களா களவு வாழ்விலும், கற்பு வாழ்விலும் அறத்தை மதித்த தமிழர்களின் டி.என்.ஏ வா களவு வாழ்விலும், கற்பு வாழ்விலும் அறத்தை மதித்த தமிழர்களின் டி.என்.ஏ வா முறை தவறி ஒழுக்கம் கெட்டு மனக்கட்டுப்பாடின்றி பண்பாட்டு கடிவாளம் இல்லாமல் வாழ்கிறது என்கிற அதிர்ச்சி தமிழகத்திலே நிலவுகிறது. வேர் வளமையாகயும், உயிர்ப்போடும் உறுதியோடும் இருந்து என்ன பயன் முறை தவறி ஒழுக்கம் கெட்டு மனக்கட்டுப்பாடின்றி பண்பாட்டு கடிவாளம் இல்லாமல் வாழ்கிறது என்கிற அதிர்ச்சி தமிழகத்திலே நிலவுகிறது. வேர் வளமையாகயும், உயிர்ப்போடும் உறுதியோடும் இருந்து என்ன பயன் இலைகளும் கிளைகளும் வறண்டு போய் காட்சியளிக்கிறன. பார்க்கிறவர்களின் கண்களில் வேரா தெரியும் இலைகளும் கிளைகளும் வறண்டு போய் காட்சியளிக்கிறன. பார்க்கிறவர்களின் கண்களில் வேரா தெரியும் தமிழினம் என்கிற வேரின் பெருமை இலைகளிலும், கிளைகளிலும் அல்லவா இருக்கிறது.\n“சுட்டி ஒருவர்பெயர்கொளல் பெறார்” என்னும் தொல்காப்பிய பொருளதிகார கூற்று அக இலக்கியத்திற்கு “தலைவன் தலைவி பெயரைச் சுட்டி காண்பித்தல் ஆகாது” என்று இலக்கணம் வகுக்கிறது. செய்தித்தாள்களில் ப��யர்மாற்றப்பட்டுள்ளது என அடைப்புக்குறியில் குறிப்பிடுவார்கள். பெண்ணின் பெயரை உலகிற்கு தெரியப்படுத்துவது தவறு என்கிற கலாச்சாரம் செய்திகளில் இடம்பெறுவது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எதிர்கால நலனை கருத்தில் கொண்டுதான்.\nசெய்தி பரிமாற்றம் சமூக களத்தின் களைகளை வேரோடு பிடுங்கும் ஒரு உத்தியே ஆகும். தகவல் பரிமாற்றத்தை பொழுது போக்கிற்காக நவீன தலைமுறை பயன்படுத்தி வருகிறது. முக்கிய நிகழ்வுகளை தகவல்களாக பரப்பியதுபோய் தும்பலை எல்லாம் கூட முக்கிய தகவலாக பரிமாறி வருகிறார்கள்.\nரகசியங்களை எல்லாம் வெளியில் சொல்வதில் சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கிறார்கள். கவர்ச்சி, கலவி என தகவல் பாபரிமாற்றம் தன் புனிதத்தை இழந்து அசுத்தாமாகிவிட்டது. பிஞ்சு மனம் கூட நஞ்சு களமாகி மாற தகவல்தொடர்பு சாதனங்கள் எளிதாக அனைவரையும் பாலாக்கி வருகிறது. இளைஞர்கள் அதிக நேரம் செலவிடும் இடம் கல்விக் கூடமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் செல்போன்தான் அவர்களின் கனவுகளைக் கூட சிறைப்படுத்தி சிற்றின்பத்தை பேரின்பமாக காட்டி வருகிறது. தன்னை எல்லோர்க்கும் காட்டிக் கொள்ள ஆர்வப்படுகிறார்கள். பொறை எடுத்ததை பாம்பு கடித்து நுறைதள்ளிய கதையாய் பதிவிகிறார்கள். டிக் டாக், வாட்ஸ்அப், பேஸ் புக், மியுசிக்லி எல்லாம் சுதந்திரப் பறவைகளாய் இருந்த இளைஞர்களை சுருக்கி வட்டத்தினுள் பறக்க வைத்துவிட்டன. பாவம் திகார் இல்லாமலே திவாலாகிறார்கள். தன்னிடம் இல்லாத காரை இருப்பதை போலவே புகைப்படம் எடுத்து காட்டிக் கொள்வதில் என்ன கௌரவம் இருந்துவிட போகிறது. புகைப்பட போதையர்களின் பலருடைய முகமூடிகள் முகநூலில்தான் மாட்டி வைக்கப்படுகின்றன.\nபெண் வாழ்வியல் முறையில் இருந்து நம் கலாச்சாரத்தின் சிறப்பு. பெண்ணின் பாதை தவறாகும் போது காலச்சாரத்தின் கண்கள் கட்டப்பட்டுவிடுகின்றன. கலாச்சாரம் சீதையாக இல்லாமல் தாசியாக மாறிவிடுகின்றன.\nபொள்ளாச்சி சம்பவம் திராவிட நல் திருநாட்டின் நற்பெயருக்கு வைத்த முதல் கொல்லி. நுனி நாக்கில் ஆங்கிலம், பொருள்மிகுந்த உடை அலங்காரம், செலவு செய்ய பணம், வயதை ஈர்க்கும் கவர்ச்சி பேச்சு, படிதாண்ட வைக்கும் அணுகுமுறை, நீதான் என் உலகம், ஒருமுறை உன்னை பார்க்கனும் என்றெல்லாம் அணுகி ஒரு பெண்பிள்ளையை வன்கொடுமை செய்ததுமில்லாமல், அவர்களின் ஏமாளித்தனத்தையும், தைரிய்யமின்னமையும் பயன்படுத்தி பணம் பறித்தும் ஒரு கும்பல் உலவுகிறது என்றால் இதுவே நரகம்.\nநுண்ணறிவிலும் உணர்ந்து செயல்படுவதிலும் பெண்கள் தேர்ச்சிப் பெற்றவர்கள். சமுதாய போக்கு வெகுசில பெண்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. பெண்களில் பலர் மாற்று பேருந்தில் ஏறி பயணம் செய்ய கூட தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். கல்லூரி வீடு அலுவலகம் வீடு என்று வாழ்வை குறுக்கியே வாழும் பெண்கள்தான் எவனோ ஒருவனுடைய பேச்சை கேட்டு ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள். ஏமாற்றத்திற்கு பிறகு மாற்றம் வருவது மனித சமுதாயத்திற்கு இயல்பு.\nஒருவனிடத்தில் ஏமாற்றப்பட்டோம் என்பதைவிட பெரிய முட்டாள்தனம் வேறில்லை. ஒருவனை ஏமாற்றுகிறோம் என்பதைவிட பெரிய பாவமில்லை. கடின உழைப்பால் சம்பாதிக்கிற பணம் தேவன் ஆசையோடு கொடுக்கிற பணமாகும். கடினப்பட்டு பெற்றோர் உழைத்த பணத்தை ஊதாரியாய் செலவிடும் பிள்ளை பட்டுபோன தென்னம்பிள்ளை. போன்களை மனிதனை தனிமைப்படுத்தி வைத்தான் ஆனால் இன்று போன்கள் மனிதனை தனிமைப்படுத்திவிட்டன. யாருக்கும் தெரியாது என்பது கூட போன்களுக்கு தெரிந்துவிடுகின்றன. சிலருடைய உண்மையான மனதை அவர்களின் போன்களை பார்த்துதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.\nகாலம் கெட்டு கெடக்கு பாத்து காலேஜ்க்கு போ எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு உனக்குள்ளேயே வச்சிக்காத என்று குழப்பத்தோடு உலவும் மனதை நீல வானமாக தெளிவாக்க யாரும் அருகில் இல்லாதபோது எதை செஞ்சா இப்ப என்ன தப்பு இந்த காலத்துல இதெல்லாம் சகசம் என்கிற நியாபடுத்தும் எண்ணம் தானாகவே எல்லோர்க்கும் வந்து விடுவது எளிதானதாக ஆகிவிட்டது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பத்தில் மெத்த படித்த ஏற்கனவே திருமணமான பெண்களும் சம்பந்தப்பட்டது தமிழகத்திற்கே அதிர்ச்சி. நீரோடையாய் ஓட விட வேண்டிய மனதை தனிமைப்படுத்தி சமூக வலை தளத்தில் மனதை செலுத்தும்போது யாராவது கவர்ச்சி ததும்ப புகைப்படம் பதிவிட்டால் ரசிக்கிறார்கள். அவா;கள் பேச தொடங்கினால் சந்தோசத்தில் நெருங்கி பழகி முகவரியே தெரியாத முகத்திற்கு நம் உள்ளங்கையில் வைத்திருக்க வேண்டிய ரகசியத்தை கை விரித்து காண்பித்து விடுகிறார்கள்.\nமுகநூலில் பழகியவனுக்காக அம்மா தடையாக இருக்கிறாளே என்று சொந்த அம்மாவையே கூலிப்படை வைத்து கொன்ற மகள் கொஞ்சம் கூட அம்மாவை கொன்றுவிட்டோமே என்கிற முகஅயர்வு இல்லாமல் சிறைக்குச் செல்கிறாள் ஒருத்தி. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட ஒருத்தி பிரியாணி கடைக்காரனிடம் தன்னை இழந்து தன் மகன்களையே கொன்ற தாய் என்று எத்தனை எத்தனை சோக சம்பவம் நம்மை ஒவ்வொரு முறையும் கதிகலங்க வைக்கின்றன.\nதனக்குள்ளே அடங்கி இருக்க தெரிய வேண்டும். தன்னை தானே காத்து கொள்ள பழக வேண்டும். நம் வாழ்வை காக்க தெரியமல் இருப்பது வள்ளுவன் சொல்வதை போல “எரிமுன்னர் வைத்தூர்வது போல கெடும்”.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nதமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும்,\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா \nபொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..\nஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22420", "date_download": "2019-08-19T10:05:23Z", "digest": "sha1:S35B5PV2LILUPMD5FRQTWKHMDMZSHFRI", "length": 24804, "nlines": 399, "source_domain": "www.arusuvai.com", "title": "பாதாம் பராத்தா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாதாம் பருப்பு ‍ - ஒரு கப்\nசர்க்கரை - 1/2 (அ) 3/4 கப்\nதேங்காய்ப்பூ - ‍ 1/3 கப்\nநெய்/வெண்ணெய் - 1 (அ) 2 மேசைக்கரண்டி\nகோதுமை மாவு - 2 க‌ப்\nஉப்பு, எண்ணெய் - ‍ தேவையான அளவு\nபாதாமை சுடுத் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து தோலுரித்து வைக்கவும். ஏல‌க்காயை த‌ட்டி, பொடித்து வைக்க‌வும். தோலுரித்து வடிக்கட்டிய பாதாமை, ஃபுட் ப்ராசஸசர்/ மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் பல்ஸ் மோடில் ஓட்டி, பொடித்து வைக்கவும்.\nஒரு வாண‌லியில் ஒரு மேசைக்கரண்டி நெய்/வெண்ணெய் விட்டு, உருகிய‌தும், பொடித்து வைத்த‌ பாதாம் பொடியை கொட்டி சில நிமிடங்கள் வ‌றுக்க‌வும்.\nபிற‌கு இத‌னுட‌ன் ச‌ர்க்க‌ரையை கொட்டி கலந்து விட‌வும். சில நிமிடங்களுக்குப்பின் இதனுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து கலந்து விடவும்.\nசிறிது நேர‌த்தில் ச‌ர்க்க‌ரை கரைந்து க‌ல‌வை சிறிது இளகியதும் பொடித்த ஏலக்காயைத் தூவி, சிறிது கலந்து அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.\nபின்னர், சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மாவை தேய்த்து, ஸ்ட‌ஃப்டு பராத்தா செய்யும் முறையில் 2 தேக்கரண்டி அளவு பாதாம் கலவையை உள்ளே ��ைத்து மூடி, சப்பாத்திகளாக தேய்க்கவும்.\nபின்னர் தவாவில் இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும்.\nபராத்தாக்களை சுட்டு எடுத்தவுடன், அந்த‌ சூட்டிலேயே பராத்தாவின் மேலே துளி நெய் தடவி பரிமாறவும்.\nசுவையான‌ பாதாம் பராத்தா ரெடி.\nகுழந்தைகளுக்கு நல்ல ஹெல்தியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்க ஏற்றது. சர்க்கரை சேர்த்ததும், சர்க்கரை முழுவதும் கரைந்து கலவை இளகி வருவது சரியான பதம், அதற்கு மேல் ரொம்ப நேரம் விட்டால் பாகு பதம் வந்து, பாதாம் கலவை கெட்டிப்பட்டுவிட வாய்ப்புள்ளது. ஆக, சரியான நேரத்தில் அடுப்பில் இருந்து எடுத்துவிடுவது முக்கிய‌ம்.\nகோதுமை-ரவா-ராகி மாவு வெல்லத் தோசை\nகுழந்தைகளுக்கு நல்ல சத்தான சப்பாத்தி படங்கள் அருமை\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nதித்திப்புடன் சத்தும் சேர்ந்த சப்பாத்தி. படங்களும் அருமையாக வந்திருக்கு. பாதாம்பருப்புகளை பூக்கள் போல டெகரேட் பண்ணியிருப்பது அழகாக இருக்கு.\nகோதுமை + பாதாம் சேர்த்து நல்ல ஹெல்தியான ஸ்நாக்ஸ் செய்து காட்டியிருக்கீங்க நல்லா இருக்கு. பாதாம் ப்ளவரும் சூப்பர்.\nநல்ல ஹெல்தியான டிஷ்,லன்ச் பாக்ஸ்க்கும் பேக் பண்ணலாம்,நாளைக்கே ட்ரை பண்றேன்.அழகா டெக்கரேட் பண்ணியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.\nசுஸ்ரீ சூப்பர் பாதாம் பரோட்டா செய்து காண்பிச்சு இருக்கீங்க, குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ஹெல்தியும் கூட. பாதாம் ப்ளவர் அழகா இருக்கு.\nநல்ல சத்தாண ஈவனிங் டிஷ். வாழ்த்துக்கள்.\nசுஸ்ரீ சத்தான சுவையான பராத்தா வாழ்த்துக்கள் பா,படங்கள் வழக்கம் போல் அழகு\nபாதாம் பூக்கள் செம அழகு :)\nசுஜாதா, பாதாம் போளி (அ) பாதாம் பராத்தா வித்யாசமான, ஆரோக்கியமான,சுவையான முயற்சி. செய்முறை விளக்கங்களும், படங்களும், அளித்த விதமும் மிகவும் அழகு. வாழ்த்துக்கள் சுஜா :) கடைசி ப்ளேட்ல வச்சிருக்க பாதாம் பூ மட்டும் எந்த செடில பூக்கும்னு சொல்லிடுங்கப்பா.. எனக்கும் அந்த செடி வேணும் ;))\nஎன்னோட பொண்ணுக்கு சப்பாத்தினா ரொம்ப புடிக்கும், இந்த மாதிரி செய்தி குடுத்தா சத்துள்ளதாவும் இருக்கும். நல்ல குறிப்பு, வாழ்த்துக்கள்\nநல்லதே செய், நல்லதே நடக்கும்.\nசம டேஸ்டி சப்பாத்தி... :) அவசியம் செய்துடுவேன்... அனுஷ்யா சொன்ன மாதிரி என் குட்டீஸ்கும் சப்பாத்தி விருப்பம். ரொம்ப அழகான ப்ரெசண்டேஷன்... பளிச் படங்கள்... நல்ல சுவையான ஹெல்தியான குறிப்பு... எல்லாமே +, +, +.... மொத்தத்தில் சூப்பர்\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் & குழுவினருக்கு நன்றி\nவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி\nஉங்க வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிமா\nவருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி\n ஆமாம், குழந்தைங்ககூட சேர்த்து எனக்குமே ரொம்ப‌ பிடித்து இருந்தது\nவ‌ருகைக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க ந‌ன்றி\nபாராட்டுக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி\n :) என் ப‌ச‌ங்க‌ளுக்கு போளின்னா ரொம்ப‌ விருப்பம் என் பையன் (பொதுவாவே ப‌ருப்பு வகைகள் என்றாலே), அதிலும் பாதாம் பருப்புன்னாலே, ஒரே ஓட்டம்தான்... :) அதனால அவனை சாப்பிட வைக்கவே இப்படி ஒரு முயற்சி என் பையன் (பொதுவாவே ப‌ருப்பு வகைகள் என்றாலே), அதிலும் பாதாம் பருப்புன்னாலே, ஒரே ஓட்டம்தான்... :) அதனால அவனை சாப்பிட வைக்கவே இப்படி ஒரு முயற்சி. ரிசல்ட், மெகா சைஸ்சில் இல்லைன்னாலும், சக்சஸ் என்றே சொல்வேன். ரிசல்ட், மெகா சைஸ்சில் இல்லைன்னாலும், சக்சஸ் என்றே சொல்வேன் அவனைவிடவும் என் பொண்ணுக்கு, ரொம்பவும் பிடித்திருந்தது அவனைவிடவும் என் பொண்ணுக்கு, ரொம்பவும் பிடித்திருந்தது எனக்கும்தான்\nஅப்புற‌ம், பாதாம் பூவில‌ இருக்கிற‌ இலை செடி மட்டும் எங்க‌வீட்டுல‌ இருக்கு பூபூ..., ஹிஹி... :) பாராட்டுக‌ளுக்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் ரொம்ப‌ ந‌ன்றி க‌ல்ப்ஸ்\nவாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி அவ‌சிய‌ம் செய்துகொடுத்து உங்க பொண்ணுக்கு பிடித்து இருந்தான்னு சொல்லுங்க‌. ந‌ன்றி\nவாங்க‌, உங்க‌ குட்டீஸ்க்கும் ச‌ப்பாத்தி பிடிக்குமா எங்க‌வீட்டில‌யும் அதே, அதே :) அவ‌சிய‌ம் செய்து பார்த்து, யாழினி, கும‌ர‌ன் என்ன‌ சொன்னாங்க‌ன்னு சொல்லுங்க. பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி வனி குறிப்புக்கு, '+' க்கு மேல '+' சா கொடுத்து, என்னை திக்குமுக்காட‌ வைச்சிட்டிங்க‌ குறிப்புக்கு, '+' க்கு மேல '+' சா கொடுத்து, என்னை திக்குமுக்காட‌ வைச்சிட்டிங்க‌ :) :) மீண்டும் மிக்க‌ ந‌ன்றி வ‌னி\nசூப்பரான,சத்தான குறிப்பு. குறிப்பை அன்னைக்கே பார்த்தேன்....புத்தாண்டு,வீக்கெண்ட் பிஸியில் பதிவு போட முடியவில்லை.பாதாம்,தேங்காய் வைத்து ஸ்டஃப் செய்திருப்பது புதுமையா இருக்கு.கண்டிப்பா செய்த�� பார்க்கணும்.குறிப்பு,ப்ரசண்ட்டேஷன் எல்லாமே அருமை.படங்களும் வழக்கம் போல நல்லா வந்திருக்கு.வாழ்த்துக்கள் சுஸ்ரீ.\nஅருசுவையில் \"விசு\" ஒரு தனி சுவை . .\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299311.html", "date_download": "2019-08-19T10:06:38Z", "digest": "sha1:EHJDF2Q4KBH3GIUBH4GK3Y4XNHY57SLI", "length": 11923, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!! – Athirady News ;", "raw_content": "\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (21) நள்ளிரவு முதல் தபால் சேவைகள் தொழிற்சங்கம் வேலைநிறத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.\nஅதனடிப்படையில் இன்று (22) நள்ளிரவு வரையில் இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபிரச்சினைகள் உள்ளடங்கிய அமைச்சரவை பத்திரம் கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது நிதி அமைச்சர் வருகை தராத காரணத்தினால் கலந்துரையாடப்படவில்லை எனவம் சிக்கல் தொடர்பில் தான் நன்கு அறிவதாகவும் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை\nபூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் ஆஜர்\nபாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nநாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- தேவேகவுடா..\nகல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்: 19-8-1946..\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு- மம்தா…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின் பாகங்கள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்..\nபாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nநாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- தேவேகவுடா..\nகல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்:…\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக்…\nவலி தென்மேற்கில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு\n“நல்லைக் கந்தன்” மலர் வெளியீடு\nநெல்லியடியில் கஞ்சா கடத்தல் கும்பலை துரத்திய எஸ்ரிஎப்\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம்..\nபாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nநாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- தேவேகவுடா..\nகல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்:…\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/7112/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-19T10:00:01Z", "digest": "sha1:SVSPD6FZJALMGGG4U6N5WNZSPQ7OMN74", "length": 11688, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "Medical Trends | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெண்களின் புத்திசாலித்தனத்துக்குக் காரணம் ஆண் மூளைக்கும், பெண் மூளைக்கும் இடையே அதன் அளவு முதல் செயல்பாடுகள் வரை பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான ஒன்றை தற்போது நரம்பியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே வயதுள்ள ஆண்-பெண்ணாக இருந்தாலும் பெண்களின் மூளை ஆண்களின் மூளையைவிட 3 ஆண்டுகள் வயது குறைவாக இளமையாகத் தெரிகிறதாம். பெண்கள் புத்திசாலிகளாக இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம் என்கிறது மருத்துவ உலகம்.\nசென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் போதைப்பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போதைப்பழக்கத்திலிருந்து விடுபட அளிக்கப்படும் சிகிச்சைகளை வாரம் முழுவதும் அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக அமைக்கப்படவுள்ள இச்சிகிச்சை மையத்தில் டாக்டர், நர்ஸ் மற்றும் மெடிக்கல் அட்டண்டர் என 3 பேர் பணியாற்றுவார்கள். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மனநல காப்பகம் இடையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகட்டிப்பிடிப்பது காமம் தொடர்பானது மட்டுமே அல்ல. அன்பை வளர்ப்பதற்கும் அதுவே மருந்து. இருவர் கட்டியணைத்துக் கொள்ளும்போது காதல் ஹார்மோன் என்கிற ஆக்சிடோஸின் அதிகம் சுரக்கிறது. 20 விநாடிகள் கட்டிப்பிடித்தாலே மன அழுத்தம் குறையும். அத்துடன் ரத்த அழுத்தம��� மற்றும் இதயத்துடிப்பு போன்றவற்றையும் சீர் செய்கிறது என்கிறார்கள் நரம்பியலாளர்கள்.\nவெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் இன்னோர் முக்கிய விஷயம், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் இயற்கையான மவுத் ஃப்ரஷ்னர் வெள்ளரிக்காயே என்கிறார்கள் மருத்துவர்கள். ழ்ஒரு வெள்ளரித்துண்டை 90 விநாடிகள் மெல்லாமல் வாயில் அடக்கிக் கொண்டால், அதிலிருந்து வெளியாகும் நீர், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொல்கிறதாம்.\nநடுத்தர வயது வந்தால் ஓய்ந்து உட்கார வேண்டியதில்லை. மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் இயங்க வேண்டிய காலம் அதுதான் என்கிறது ஸ்வீடனின் நரம்பியல் மருத்துவ ஆய்வு ஒன்று. 38 வயது முதல் 54 வயதுக்குட்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அல்ஸைமைர், டிமென்ஷியா போன்ற மூளை சார்ந்த நோய்களை பெரிதளவில் வராமல் தடுக்க முடியும்\nசர்வதேச அளவில் 5.6 கோடி மக்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், 3.8 கோடி பேர் பதற்றமான மனநிலையில் எந்த நேரமும் இருப்பதாகவும் மருத்துவம் தொடர்பாக நிகழ்த்தப்படும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை மனநலம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை, ஏதேனும் ஒரு வகையில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் கணிசமாக அதிகரித்து வருகிறது என்று கவலை தெரிவிக்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே, மனநலனிலும் அக்கறை காட்ட வேண்டிய காலம் இது\nதொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்\nஉடல் மீது அக்கறை செலுத்தினாலே போதும்\nஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1883", "date_download": "2019-08-19T11:05:26Z", "digest": "sha1:KLTSKYIVRLD55EB4VBQ2P4XFXNKVMB7D", "length": 6879, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1883 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1883 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1883 இறப்புகள்‎ (10 பக்.)\n► 1883 நிகழ்வுக���்‎ (2 பக்.)\n► 1883 பிறப்புகள்‎ (50 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sri-sri-ravi-shankar-addresses-the-world-culture-festival-248803.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-19T10:20:46Z", "digest": "sha1:YHJS66NUL5CKMBWXR6SOPG2L5FUAO6MG", "length": 16521, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்ல காரியங்கள் செய்யும் போது தடைகள் வரத்தான் செய்யும்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் | Sri Sri Ravi Shankar addresses the World Culture Festival - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\n7 min ago எப்படி நடந்தது உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன\n10 min ago ராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\n18 min ago இது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\n29 min ago ஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\nAutomobiles அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nLifestyle கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nFinance வீடு வாங்கப் போறீங்களா.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nTechnology ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்ல காரியங்கள் செய்யும் போது தடைகள் வரத்தான் செய்யும்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nடெல்லி: பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வாழும் கலை அமைப்பின் சார���பில் நடத்தப்பட்ட உலக கலாசார திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அமைப்பின் சார்பில், டெல்லியில் யமுனை நதிக்கரையில் நேற்று துவங்கிய உலக கலாசார திருவிழா நாளை வரை நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.\nஇசை, நடனம் என களைகட்டிய கலாசார திருவிழாவை கொட்டும் மழையிலும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேதுகையில், சிலர் இந்த உலக கலாசார திருவிழாவை தனி ஒரு அமைப்பின் நிகழ்ச்சி என்று கூறினார்கள். அது உண்மைதான்.\nஏனெனில், இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் எனது குடும்பம். தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாத ஒருவர் இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் சார்ந்தே இருப்பார். ஒரு மிகப்பெரிய நல்ல காரியத்தை செய்யும் போது பல தடைகள் வரத்தான் செய்யும். ஆனால், தவறான காரியம் ஒன்றை செய்யும் போது எந்த தடையும் வராது.\nஆனால், நாம் கடைசியில் அனைத்து தடைகளையும் நீக்கி நல்ல இனிமையான முடிவை பெற்றிருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது எங்கள் டி.என்.ஏ.விலேயே உள்ளது. நாங்கள் இயற்கையை நேசிக்கிறோம் என்று தெரிவித்தார்.\nமுன்னதாக இந்த விழா சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, யமுனை நதியை காப்போம் என்ற இயக்கத்தினர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.5 கோடி அபராதத்தை விழா தொடங்குவதற்கு முன்பு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sri sri ravi shankar செய்திகள்\nஅயோத்தி வழக்கில் சமரசம் ஏற்படவில்லை.. மத்தியஸ குழுவிற்கு மேலும் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nபல நாள் ஆசை.. அயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.. இவர் கூறும் தீர்வு இதுதான்\nஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.. திமுக தலைவரானதற்கு வாழ்த்து\nராமர் கோவில் பிரச்சனையில் தலையிட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு உரிமை இல்லை... பாஜக நிர்வாகி காட்டம்\nஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு அமைதிச் செய்தி அனுப்பி தலையில்லா முண்டத்தைப் \"பரிசாகப்\" பெற்ற ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nநமது கனவுகளை முன்னெடுத்துச் செல்ல வாழும் கலை அவசியம்: உலக கலாசாரா விழாவில் மோடி பேச்சு\nரூ.5 கோடி அபராதம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு பசுமை தீர்ப்பாயம் 1 மாதம் அவகாசம்\nரூ.5 கோடி அபராதம் கட்ட முடியாது.... ஜெயிலுக்கு போகவும் தயார்.. சொல்வது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்காக ஆக்கிரமிக்கப்பட்ட விளைநிலங்கள்- நூற்றுக்கணக்கான விவசாயிகள் விரட்டியடிப்பு\nபயங்கரவாதிகள் ஊடுருவல்: 'வாழும் கலை' ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் கலாச்சார விழாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு\nரவிசங்கர் குருஜியின் கலாச்சார விழாவால் யமுனை நதிக்கு ஆபத்து.. என்.ஜி.ஓக்கள் போர்க்கொடி\nசகிப்புத்தன்மை இந்திய மக்களுடைய டி.என்.ஏ-வில் கலந்துள்ளது: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri sri ravi shankar art of living fine ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வாழும் கலை அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/01/", "date_download": "2019-08-19T10:13:27Z", "digest": "sha1:TJ7M4UTNCZ2SEBCHRJRXNUBEBAY5O447", "length": 11480, "nlines": 154, "source_domain": "vithyasagar.com", "title": "01 | நவம்பர் | 2013 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nதவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..\nPosted on நவம்பர் 1, 2013\tby வித்யாசாகர்\n(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை) என் தமிழுக்கு எதிர்வரும் குரலை தட்டிக் கலைகிறேன், ஒரு தூசென மதிக்கிறேன், நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில் கர்வம் கொள்கிறேன், பிடி வீரம் உண்கிறேன், நஞ்சு நீயென ஒதுக்கி – வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன், எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை உள்ளே எரிக்கிறேன், உணர்வுக்குள் அடக்கி அடக்கி … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged அண்ணா நினைவரங்கம், அறிஞர் அண்ணா, கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, திரு.வி.க, நாமக்கல் கவிஞர், மறுமலர்ச்சிப் பாசறை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வைகோ\t| 3 பின்ன��ட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/breakfast-items-which-enhances-your-beauty", "date_download": "2019-08-19T10:41:54Z", "digest": "sha1:OS7ZOZ5R6HDQI36ZRKFYSU5DDSX77ZG6", "length": 15369, "nlines": 176, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Beauty: எப்போதும் இளமையா இருக்கத் தினமும் இதைச் சாப்பிட்டாலே போதும்..!", "raw_content": "\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Medicine: ஆட்டத்தை தொடங்கினரா மருத்துவ மாஃபியாக்கள் கோவையில் அரங்கேறிய சம்பவம்\n#Age18+: உங்களுக்கு 18 வயசுக்கு மேல ஆயிருச்சா - இந்த 5 விஷயம் நீங்க தெரிஞ்சுக்கணுமே - சூதானம் அப்பு\n#RamyaPandian மொட்டைமாடி புகைப்படங்களால் வைரலாகும் ஜோக்கர் நடிகை\n#Solah Shringar: மணப்பெண்ணுக்கு முடி முதல் அடி வரை பதினாறு வகையான பாரம்பரிய ஒப்பனைகள்\n#Degree: இனி கல்லூரி பட்டப்படிப்பு தேவையா பட்டதாரிகளைவிட திறமைசாலிகளையே எதிர்பார்க்கும் தனியார் நிறுவனங்கள் பட்டதாரிகளைவிட திறமைசாலிகளையே எதிர்பார்க்கும் தனியார் நிறுவனங்கள்\n#Job Opportunity: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்டில் 875 காலிப்பணியிடங்கள் apply செய்வது எப்படி\n#Job Interview: \"tell me about yourself\" கேள்விக்கு எவ்வாறு சிறப்பாக பதிலளிப்பது கைதேர்ந்த நிபுணர் கூறும் சூட்சமம் கைதேர்ந்த நிபுணர் கூறும் சூட்சமம்\n#UNIVERSITIES: உலகிலேயே ரொம்ப COSTLY-யான பத்து UNIVERSITY-கள் எதுன்னு தெரியுமா இதைப் பாருங்க\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#Palani: திருப்பதி லட்டுக்கு கூட இப்படி இல்ல - சர்வதேச அளவில் கெத்து காட்டிய பழனி பஞ்சாமிர்தம் : வெளியான அசத்தல் அறிவிப்பு\n#L8star: 3.0 சிட்டி சைஸில் பட்டையைக் கிளப்பும் குட்டி ஃபோன்\n#Rotel: இந்த ரெட் பஸ்சை எங்கேயாவது பார்த்ததுண்டா இனிமே பார்ப்பீங்க தென்னிந்தியாவைக் குறிவைக்கும் ஜெர்மன் நிறுவனம்\n#pulla poochi: புள்ள பூச்சியை ஏன் அடிக்கக்கூடாது குழம்பி போய் கிடந்த 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் ஓடி வந்து உள்ள பாருங்க குழம்பி போய் கிடந்த 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் ஓடி வந்து உள்ள பாருங்க\n#BiggBoss :கவின் கேங்கை வைத்து செய்யும் நெட்டிசன்கள் \n#Flashback: யார் இந்த ஜெயகாந்தன் ஒரு சாதனைத் தமிழனின் வரலாறு ஒரு சாதனைத் தமிழனின் வரலாறு\n#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு \n#History: அண்ணனுக்கு இந்த காரணத்திற்காகத் தான் தங்கைகள் ராக்கியை கட்டுகின்றனர்\n#SunnyDeol கல்லூரி பசங்கள விடுங்க..இங்கு ஒரு எம்.பி பாராளுமன்றத்தையே கட் அடித்துவிட்டு சுற்றுகிறார் அவர் யார் தெரியுமா\n#Caste உரிமை இரு��்தும் பள்ளிக்குச் செல்லமுடியாமல் தவிக்கும் மாணவர்கள் இன்றும் மதுரையில் தொடரும் சாதி வெறி இன்றும் மதுரையில் தொடரும் சாதி வெறி\n#Weatherman: என்ன ஆக போகுதோ 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடந்த சம்பவம் : வானிலை ஆய்வாளரே வருத்தத்தில்.\"\n#Myth: மணப் பெண்ணை வலது கால் வைத்து வரச்சொல்வது ஏன் என்று தெரியுமா\n#Peacock: மயிலுக்கு கூட 'லவ்' பீல் வருமா தோகையை விரித்து ஆடுவதன் அறிவியல் காரணம் - தெரிஞ்சா வியந்து போவீங்க தோகையை விரித்து ஆடுவதன் அறிவியல் காரணம் - தெரிஞ்சா வியந்து போவீங்க\n#Size & Growth: உடலுறவு கொண்டால் அபூர்வ வளர்ச்சி அடையும் மார்பகங்கள் காரணம் இதோ\n#Indian Myth: பூணூல் அணிவது சாதிய அடையாளமா மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல் மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல்\n#Surprise தெரியாமல் செய்த மெசேஜூக்கு, பரிசுடன் வந்த அந்நியர்கள்\nஒரே கல்லில் மூணு மாங்கா தெரிந்த நாய்கள் தெரியாத விவரங்கள் - கண்முன் நிறுத்தும் காம்போ தொகுப்பு. தெரிந்த நாய்கள் தெரியாத விவரங்கள் - கண்முன் நிறுத்தும் காம்போ தொகுப்பு.\n#TelanganaSchool இங்க தண்ணியே இல்ல உங்களுக்குத் தலை குளிக்கணுமா\n#Yusra Mardini: இந்த சின்ன பொண்ணுக்குள்ள எவ்வளவு கஷ்டம் கேட்டா கண்ணீர் வந்துரும்.\n#Beauty: எப்போதும் இளமையா இருக்கத் தினமும் இதைச் சாப்பிட்டாலே போதும்..\nநாம் காலையில் சாப்பிட கூடிய உணவு உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்த கூடும்.தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்யமாக இருப்பதோடு உங்களை நீண்ட காலம் இளமையாக வைத்துக்கொள்ளும்.நீண்ட காலம் இளமையாக இருக்கக் காலையில் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்..\nகாலை உணவுடன் பப்பாளியை சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு சருமமும் பொலிவடையும்.உடலில் இருக்கும் அழுகை நீக்குவது பப்பாளியின் முக்கியச் சிறப்பு இப்படிச் செய்யும் போது சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கி சருமம் புத்துணர்வு பெரும்.பப்பாளியுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.\nஉடலுக்குத் தேவையான கால்சியம்,வைட்டமின் என எண்ணற்ற நர்குணங்கள் Acai Berries-ல் உள்ளது.தினமும் இதை உணவுடன் சேர்த்துக்கொண்டால் உடலில் இருக்கும் செல்கள் பொலிவிழக்காது.இதனால் சருமம் நீண்ட காலமாக இளமையாக இருக்கும்.\nசியா விதைகளின் ��ர்குணங்களை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.இதில் நிறைந்திருக்கும் Omega 3 அமிலம் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கச் செய்யும்.\nஎளிமையாகக் கிடைக்கும் உணவு முட்டை,இதை தினமும் காலை உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஆரோக்யத்தைச் சீராக வைப்பதோடு உடல் பருமன் மற்றும் சருமபிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.\nகாலையில் எழுந்தவுடன் அனைவருக்குமே டீ குடிக்கும் பழக்கம் இருக்கும்.வெறும் டீ குடிப்பதற்குப் பதிலாகக் கிரீன் டீ குடிக்கத் தொடங்கினாள் உடல் ஆரோக்யமாக இருப்பதோடு சருமம் இளமையாக இருக்கும் எனப் பல ஆய்வுகள் கூறுகிறது.\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு \n#Russia: ஊருக்கே தலையானாலும், உள்ளுக்குள்ள பிரச்சன வந்தா விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை\n#Healthy Drink: எலுமிச்சை சாற்றில் இதை கொஞ்சம் சேர்த்தாலே போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்\n#BiggBoss : மது மிதாவை பற்றிய சாக்க்ஷியின் ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா \n இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வால்\n#Inspiring Story: சட்டக்கல்லூரியில் மகளுக்கு ஜூனியராக படித்து வரும் தந்தை\n#Self Testing: விருப்பமானவர் மீது நீங்கள் கொண்டுள்ளது காமமா காதலா\n#BiggBoss :மதுவிற்கு உண்மையில் என்ன தான் நடந்தது \n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/kerala---thenkipallam-siruvan---sex-tourcher", "date_download": "2019-08-19T10:49:45Z", "digest": "sha1:EKWNP2CNJDG7LPDSDA2JDMCMHKNHB3MH", "length": 12014, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "9 வயது சிறுவனுக்கு அத்தை கொடுத்த பாலியல் தொல்லை; வெளியான அதிர்ச்சி தகவல்.! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n9 வயது சிறுவனுக்கு அத்தை கொடுத்த பாலியல் தொல்லை; வெளியான அதிர்ச்சி தகவல்.\nநாட்டில் நாளுக்கு நாள் பெருகிவரும் குற்றங்களில் தற்போது பாலியியல் குற்றங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை நாம் மாணவிகள், இளம் பெண்கள், பெண்கள் ஏன் சிறுமிகளுக்கு கூட பால��யல் தொல்லை என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சற்று வித்தியாசமாக தற்போது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா தென்கிபள்ளம் பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக சுமார் 36 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் 9 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மிகவும் பாதிப்படைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளார்.\nஅப்போது அந்த சிறுவன் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்த காரணம் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. உடனடியாக மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.\nமேலும், போலீசாருக்கும் கொடுக்கப்பட்ட தகவலின்படி மருத்துவமனைக்கு நேரடியாக வந்து சிறுவனிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த அந்தப் பெண்ணை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\nமேலும், இந்த விவகாரம் குறித்து குழந்தை நல அதிகாரிகள் கூறும் போது, கைது செய்யப்பட்ட பெண், பாதிக்கப்பட்ட சிறுவனை சுமார் ஒரு அண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது சிறுவனது மனநிலையை பெரிதும் பாதித்துள்ளது. சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வந்த பெண், அவனது சொந்த மாமாவின் மனைவி ஆவார். அவர் சிறுவன் வீட்டுக்கு அருகில் வசித்து வந்துள்ளார் என்று கூறினார்கள்.\nஇந்த விவகாரம் குறித்து பேசிய தென்கிபள்ளம் காவல் துறையினர், குழந்தை நல அதிகாரிகள் அளித்த அறிக்கையின் படி சிறுவன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், சிறுவனின் பெற்றோருக்கும், சம்மந்தப்பட்ட பெண் வீட்டுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.\nஊரே வெள்ளத்தில் மூழ்கியநிலையில் நடைபெற்ற திருமணம் அடுத்தகணமே மணமகன் செய்த அதிர்ச்சி காரியம் அடுத்தகணமே மணமகன் செய்த அதிர்ச்சி காரியம்\nதனது ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரை விட்ட இளம்பெண் கண் கலங்க வைத்த துயரச் சம்பவம்\nதிடீரென வாட்ஸப்பில் வெளியான ஆபாச படங்கள் ஆடிப்போன பெண்கள்\nஆசையை அடக்கமுடியாமல் கைதியுடன் சேர்ந்து போலீசார் செய்த காரியம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/today-petrol-diesel-price-CWHKHE", "date_download": "2019-08-19T09:37:54Z", "digest": "sha1:HZ4OA4NIHYG5ZMRV4HFK5XOTJLVNRHXB", "length": 9824, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "மீண்டும் பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றம்! அதிர்ச்சியில் ��ாகன ஓட்டிகள்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றம்\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்து பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஇந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.73.17க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.68.11 ஆகவும் விற்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக பெட்ரோல் டீசல் ஒரே விலையில் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nதொடர்ந்து இரண்டு நாட்களாக பொதுமக்களை மகிழ்வித்துவரும் பெட்ரோல் டீசல் விலை\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு\nநீண்ட நாட்களுக்கு பிறகு டீசல் விலை அதிரடி குறைப்பு மாற்றம் தராத பெட்ரோல் விலை\nதொடர்ந்து ஒரு வாரமாக மக்களை ஆறுதல் படுத்திவரும் பெட்ரோல், டீசல் விலை\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலி��ால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=14038", "date_download": "2019-08-19T10:22:25Z", "digest": "sha1:3BXMGGAR3FSG367HS4HB6JU6ENY4NXR2", "length": 30974, "nlines": 219, "source_domain": "rightmantra.com", "title": "ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை\nஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை\nஅக்டோபர் 2. இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாள். இப்போதெல்லாம் ‘காந்தியை எனக்கு பிடிக்காது’ என்று கூறுவதும், அவரை வரைமுறையின்றி விமர்சிப்பதும் ஃபேஷனாகி வருகிறது. காந்தி விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவரல்ல. ஆனால் யார் விமர்சிக்கிறார்கள் என்பது தான் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. காந்தியின் சமகாலத்தில், அவருடன் வெள்ளையனை எதிர்த்து போராடியவர்களோ அல்லது இந்திய விடுதலைக்காக வேறு வழிமுறைகளை கையாண்டவர்களோ அல்லது நாட்டுக்காக தங்கள் சொத்து தங்கள் சுகத்தை தியாகம் செய்தவர்களோ விமர்சிக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், நாட்டின் வரலாறு அறியாதவர்கள், ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிப் போடாதவர்கள் எல்லாம் இன்று காந்தியை விமர்சிப்பதை என்னவென்று சொல்வது.\nஜூ.வி. கழுகார் கேள்வி-பதில் பகுதி ஒன்றில் படித்த ஒன்று தான் நினைவுக்கு வருகிறது இங்கு.\nஎதற்கெடுத்தாலும் காந்தி, காந்தி என்கிறார்களே…. காந்தியைப் போல எல்லோரும் வாழ முடியுமா என்ன\nகாந்தி என்றால் 21 நாள் உண்ணாவிரதம் இருப்பது, எரவாடா சிறைக்குள் போவது, தண்டிக்கு யாத்திரை நடத்துவது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காந்தி என்பது எளிமையும் உண்மையும்தான். தினமும் நான்கு மணிக்கு எழுந்தார். வழிபாடு செய்தார். காபி, டீ குடிக்க மாட்டார். சுடுநீரில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து அதில் கொஞ்சம் தேன் விட்டு அருந்தினார். எளிய காலை உணவு உண்டார். வேகவைத்த காய்கறிகளையே சாப்பிட்டார். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, பூசணியை விரும்பி உண்டார். எதிலும் உப்பு சேர்ப்பது இல்லை. ஆடம்பர ஆடைகளை உடுத்த மாட்டார். இரண்டு உடுப்புகளை மட்டுமே வைத்திருந்தார். ஒருஜோடி செருப்புதான் அவரிடம் உண்டு. அனைத்து மத தெய்வங்களையும் வழிபட்டார். புலால் மறுத்தார். மதுவைத் தொடவில்லை. சிகரெட், பீடி கிடையாது. வாரத்துக்கு ஒருநாள் மௌனவிரதம் இருந்தார். கோபமே படமாட்டார். கோபம் வந்தால் அடக்கிக் கொள்வார். ஒருவரை முறைத்துப் பார்ப்பதுகூட தவறு என்று சொன்னார். தனது பொருட்களை தானே சுத்தம் செய்தார். தனது கழிவறையை சுத்தமாக வைத்துக்கொண்டார். இரண்டு கைகளாலும் எழுதுவார். ஒருகை வலித்தால் இன்னொரு கையைப் பயன்படுத்தி எழுதுவார். தண்ணீரைச் சிக்கனமாக செலவு செய்வார். முகம் கழுவும்போதும் இன்னொரு வாளியில் அந்தத் தண்ணீரைப் பிடித்து, மீண்டும் பயன்படுத்துவார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇதில் ஒன்றையாவது பின்பற்றிவிட்டு பின்னர் காந்தியை விமர்சிக்கலாம்.\nகாந்தி தவறுகளே செய்தது இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். தவறு செய்யாதவர் இங்கு யார் என்று நீங்கள் கேட்கலாம். தவறு செய்யாதவர் இங்கு யார் இறைவன் ஒருவ��் தான் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன்\nதனது கொள்கையிலிருந்து அவர் எள்ளளவும் பின்வாங்காமல் இருந்ததே அவர் மீது கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களுக்கும் காரணம்.\nபோராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதல்முறையாக ‘அஹிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். “ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் மனஉறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவது தான் உண்மையான வீரம். எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல” என்ற காந்தியின் அஹிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான் சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழும்போது, “மன உறுதியுடன் போராடினார், வெற்றி நிச்சயம்” என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.\n“100 பவுண்டே எடையுள்ள சிறு உருவத்தையுடைய அந்த மகான் உடல், மன, ஆன்மீக, ஆரோக்கிய ஒளியுடன் விளங்கினார். அவருடைய மிருதுவான பழுப்பு நிறக் கண்கள் கூரிய அறிவு, நேர்மை, விவேகம் இவற்றுடன் ஒளி வீசின. இந்த அரசியல் வல்லுனர் ஆயிரக்கணக்கான சட்ட, சமூக மற்றும் அரசியல் சச்சரவுகளுக்கு ஈடுகொடுத்து வெற்றிகரமாக வெளிவந்திருக்கிறார். இந்தியாவின் கோடிக்கணக்கான கல்வியறிவற்றவர்களின் இதயத்தில் காந்திஜி ஒரு நிரந்தரமான இடம் பிடித்துக்கொண்ட மாதிரி உலகத்தில் வேறு எந்தத் தலைவரும் தன் மக்கள் மனத்தில் இடம் பெற்றதில்லை. அவர்கள் சுயமாகவே அளித்த புகழாரம்தான் அவருடைய பிரபலமான பட்டம் மகாத்மா – “மிக உயர்ந்த ஆத்மா.” – இப்படி கூறியது யார் தெரியுமா\nயோகத்திற்கு தன்னுடைய உடலைத் தயாராக்கும் முகமாகத்தானோ என்னவோ உணவுக் கட்டுப்பாட்டையும், உபவாசத்தையும் தீவிரமாகக் கடை ப்பிடித்தார் மகாத்மா. அவருடைய தினசரி உணவில் வேப்பம் விழுது ஒரு பகுதியாக இருந்தது. நாமெல்லாம் வாரம் ஒரு முறை வேப்பம் விழுதை சாப்பிடவே முகம் சுழிப்போம். ஆனால் மகாத்மா அதைத் தினசரி, துளித் துளியாக எந்த வித வெறுப்புமில்லாமல் சாப்பிட்டார்.\nஅவருக்கு யோகத்திலும் ஆன்மீகத்திலும் இருந்த ஆ���்வத்தால் சுவாமி பரமஹன்ச யோகானந்தாவிடமிருந்து “கிரியா யோக” உபதேசத்தைப் பெற்றார்.\nஅவரது யோகப் பயிற்சியினால்தான் அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை நடந்த பொழுது தனக்கு மயக்க மருந்து தேவையில்லை என்று உறு தியாக மறுத்து, அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே தன் சீடர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க முடிந்தது. புலன்களிடமிருந்து மனத்தைப் பிரித்து வைக்கும் அவரது திறனால்தானே இது சாத்தியமாயிற்று இது அவரது யோக வாழ்க்கைக்கு ஒரு சிறு சான்றுதான்.\nதன் மரணத்தை முன்பே யூகித்த காந்தி\nஅவரது மரணம் கூட அவருக்கு முன்பே தெரிந்திருந்தது. அவர் காலமான தினத்தன்று காலை தன் சகோதரனின் பேத்தியிடம் “நான் கையெழுத் திட வேண்டிய எல்லா முக்கியமான காகிதங்களையும் கொண்டு வா. நான் இன்று அவற்றுக்கெல்லாம் பதில் எழுதியே ஆகவேண்டும். நாளை இல்லாமலே போகலாம்” என்று குறிப்புடன் கூறியுள்ளார்.\nதலைவனின் தகுதி – காந்தி உணர்த்திய உண்மை\nகாந்தியடிகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சம்பவங்கள் எத்தனையோ உண்டு\nஅப்போதைய கல்கத்தாவில் காங்கிரஸ் மகாசபை கூடியது. சபைக்கு வந்த உறுப்பினர்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டன. அந்த முகாம்கள் ஒரே குப்பைகூளமுமாக இருந்ததை கண்டார் காந்தியடிகள்.\nதொண்டர்களிடம், “இவற்றை சுத்தப்படுத்துங்கள்” என்றார். அதற்கு தொண்டர்களோ, “இது துப்பரவு பணியாளர்களின் வேலை. நாங்கள் எப்படி சுத்தம் செய்வது\nகாந்திஜி அவ்வேலையை செய்யும்படி அவர்களை வற்புறுத்த வில்லை. தானே அங்கிருந்த துடைப்பத்தை எடுத்து துப்பரவு பணியை மேற்கொண்டார். இதை கண்ட தொண்டர்கள் மற்றும் தலை வர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். உடனே அவர்களும் துப்பரவு பணியில் ஈடுபட்டனர். ‘ஒரு தலைவனாக இருப்பவன் எல்லா துறைகளிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ என்பதேகாந்திஜியின் கொள்கையாகும்\nஇந்த கொள்கை மகாத்மாக்களின் உள்ளங்களில் மட்டுமே ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை..\nகாந்திஜி கூறிய ஏழு பாவம்\n1) கொள்கை இல்லாத அரசியல்\n2) வேலை செய்யாமல் வரும் செல்வம்\n3) மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம்\n4) பண்பு இல்லாத அறிவு\n5) நியாயம் இல்லாத வணிகம்\n6) மனிதம் மறந்த அறிவியல்\n7) தியாகம் இல்லாத வழிபாடு.\nஇவை காந்தி குறிப்��ிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்\nமகா பெரியவா & காந்தி\nகாந்திஜி மீது மகா பெரியவா பெரு மதிப்பு வைத்திருந்தாராம். காந்தியின் கொள்கைகள் அத்தனையும் பெரியவா ஏற்றுக்கொண்டதில்லை என்றாலும் அவர் மீது வைத்திருந்த மதிப்பு மட்டும் அவருக்கு மாறவேயில்லை. அவர் இறந்தபோது பெரியவா 10 நாட்கள் உபவாசம் இருந்தாராம்.\nதான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்… பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார் காந்தி. இந்த குணம், அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்\nஇதே குணம் மகா பெரியவா அவர்களிடமும் இருந்தது நமக்கு தெரியும்.\nமகாத்மாவைப் பற்றி, அவரது அரிய குணங்களைப் பற்றி பேசவேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம்… பேசுவோம்\n* காந்தியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள, அவரை பற்றிய கருத்துக்களை, கட்டுரைகளை படிக்க, காந்தியை பற்றிய விமர்சனங்களுக்கு உரிய விளக்கங்கள் பெற www.gandhitoday.in என்ற தளத்தை பார்க்கவும். நண்பர் சுனில் என்பவர் இதை நடத்திவருகிறார்.\nஉங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்\nஇவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்\n” என்று சொன்ன பகத்சிங். ஏன் \nவாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன் எங்கு – குரு தரிசனம் (13)\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள் — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஇப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர் – ஸ்ரீபாலாஜி எனும் மகா பெரியவா பக்தர்\nவிஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா….\n10 thoughts on “ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை\nஉண்மை. தான் சுந்தர் சார் கந்தியை. பற்றி\nபல இழிவான. கருத்துக்களை என் முக நூலில். புகைபடத்துடன் பாத்துல்ளேன் .அதே போல். நேரும் ..இப்டிப்பட்ட விச கிருமிகள் நாட்டிற்காக என்ன. செய்தார்கள் அவர்கலைப்பற்றி இப்படி விமர்சிக்க …அப்படி அது உண்மையாகவே. இருந்தாலும் .அவர்களால் நம் நாட்டிர்கு ஏற்பட்ட நன்மை எவ்வளவு என்பதை நாம் பார்க்க வேண்டுமே தவிர எங்கு சிரு. குற்றம். கிடைக்கும் என்று தேடி அலையும் இவர்கலை\nகாந்தி ஜெயந்தி அன்று காந்தியை பற்றிய பதிவு மிக அருமை. அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தான் அவரை மகாத்மா என்று நாடே போற்றும் நல்ல நில்லைக்கு உயர்ந்தார். மகா பெரியவரையும், மகாத்மா காந்தியையும் ஒப்பிடும் பாரா நன்றாக உள்ளது. தான் தவறு செய்தால் மௌன விரதம் இருப்பதும் ,அவர் அடுத்தவர்கள் தவறு செய்தால் தாம் உண்ணாவிரதம் இருக்கும் குணம் யாருக்கு வரும். காந்தியின் குணா நலன்களில் நாம் எதாவது ஒன்றையாவது பின் பற்றலாம்.\nஅவர் காலத்தில் நாம் வாழ வில்லை என்ற குறை நமக்கு உள்ளது. இல்லாவிட்டாலும் அவரது உயரிய கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டு அதன்படி வழிநடப்போம்.\n‘ஒரு தலைவனாக இருப்பவன் எல்லா துறைகளிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ என்பதேகாந்திஜியின் கொள்கையாகும்\nஉண்மைதான் காந்திபற்றி படிக்க படிக்க மேலும் படிக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அவர் பின்பற்றிய கொள்கைகள் எதாவது ஒன்றாவது நாம் பின்பற்ற வேண்டும் என்று நினைகேரன், பின்பற்ற முயற்சிகேரன்.\nகாந்தி அடிகளைப் பற்றிய கட்டுரை அருமை…………..எங்கள் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைவரும் “காந்தியத் தாயத்து” என்ற புத்தகம் வாங்கியுள்ளோம்……….31 தலைப்புகளில் காந்தி அடிகளின் குணாதிசயங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான விடயங்களையும் தெரிந்து கொண்டோம்………..போற்றத் தக்க மாமனிதர் காந்தியடிகள்………\nஅந்த நூல் எனக்கு ஒரு காப்பி வேண்டும். தருவீர்களா\nகாந்தியை தேவையின்றி விமர்சிப்பவர்களுக்கு சரியான பதில். காந்தியைப் போல ஒரு நாள் அல்ல ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது என்பது உறுதி.\nகாந்தியை இன்றைய இளைஞர்கள் பலர் மறந்துவிட்ட நிலையில், காந்தி ஜெயந்தி அன்று மகாத்மாவை நினைவில் வைத்திருந்து அவரைப் பற்றிய அற்புதமான பதிவு ஒன்றை அளித்தமைக்கு நன்றிகள்.\nகாந்திஜி குறிப்பிட்டுள் ஏழு பாவங்கள் நச். ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பொருள் உள்ளது.\nவாரியார் சுவாமிகள் ஒருமுறை காந்தியடிகளுக்கு கடிதம் எழுதினர் . தெய்வத்திற்கு முன் ” உயிர் பலி” இடுவது பற்றி தங்கள் கருத்து யாது \nகாந்தியடிகள் அதற்கு ” கடவுள் பெயரால் பலியிடுவது\nகாட்டு மிராண்டிதனத்தின் கையிருப்பு ” என்று பதில் அளித்தார் .\nஇதன் மூலம் அப்போது நடைபெறவிருந்த உயிர் பலி தடுகபட்டது.\nவாரியார் சுவாமிகள் வாழ்கை வரலாறு எனும் நூலிலிருந்து பக்கம் 49. தலைப்பு பலி விலக்கு . அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் ..\nஉங்கள் பதிவு மிக மிக அருமை\nநல்ல பதிவு சுந்தர் ஜி ..சுட்டி அளித்தமைக்கு நன்றி..\nமகாத்மா பற்றி சில செய்திகள் புதிது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/05/blog-post_1249.html", "date_download": "2019-08-19T09:35:37Z", "digest": "sha1:4UKFRIEIWKE2ZI6SPOBVXFU4L6AAV37B", "length": 4882, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் கட்டணம் குறைந்தது\n9:35 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nகால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்கு கட்டணம் ரூ. 15ல் இருந்து ரூ. 10 ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கால்நடைத்துறை மூலம் கால்நடைகளுக்கு பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாடுகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்ய (சினை ஊசி போடுவதற்கு) கட்டணமாக ரூ. 15 வசூலிக்கப்பட்டு வந்தது. கால்நடை வளர்ப்போர்களின் நலன் கருதி, அந்த கட்டணத்தை ரூ.10 ஆக குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு கடந்த 1ம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் 2009-10ம் ஆண்டில் 2 லட்சத்து 47 ஆயிரம் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் ஊசிகள் போடப்பட்டுள்ளது. சராசரியாக மாதத்திற்கு 20 ஆயிரம் கால்நடைகளுக்கு கருவூட்டல் ஊசிகள் போடப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிளைகளில் 87 டாக்டர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நாய்களுக்கு கு.க அறுவைசிகிச்சை செய்ய ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவமனைகளுக்கு வரும் கால்நடைகளுக்கு நோய் அதிகமாக இருந்தால், தொடர்சிகிச்சைக்கு கட்டணமாக ரூ. 10 பெறப்பட்டு வருகிறது. என கால்நடை இணை இயக்குனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/06/facebook-to-disappear-in-5-to-8-years.html", "date_download": "2019-08-19T10:38:51Z", "digest": "sha1:DQE7NC6YJXCANOGOMTBETUM2GAQM5CJ5", "length": 10109, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நிதிச்சுமையில் சிக்கி 5 தொடக்கம் 8 ஆண்டுகளில் Facebook அழிந்துவிடும் ஆய்வில் தகவல். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் > நிதிச்சுமையில் சிக்கி 5 தொடக்கம் 8 ஆண்டுகளில் Facebook அழிந்துவிடும் ஆய்வில் தகவல்.\n> நிதிச்சுமையில் சிக்கி 5 தொடக்கம் 8 ஆண்டுகளில் Facebook அழிந்துவிடும் ஆய்வில் தகவல்.\nMedia 1st 1:16 PM தொழில்நுட்பம்\nஇன்னும் 5 தொடக்கம் 8 ஆண்டுகளில் Facebook இருக்காது என்று எரிக் ஜாக்சன் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.\n நம்பித்தான் ஆக வேண்டும். Facebookகின் பங்குகள் சரிவதைத் தொடர்ந்து, 5 தொடக்கம் 8 ஆண்டுகளில் அது \"காணாமல்போகும்\" என்று நிதி பாதுகாப்பு நிர்வாகி கணித்துள்ளார்.\nபெரும்பாலானவர்கள் Facebookகை மொபைலில் பயன்படுத்துவதால், Facebookற்கு வருவாய் இழப்பு எற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n\"Yahoo போன்று Facebookக்கும் அதன் வழியில் சென்று கொண்டிருப்பதாகவும், Facebook பெரும் நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்���ும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/medical_interview/medical_interview_47.html", "date_download": "2019-08-19T09:36:55Z", "digest": "sha1:AICQ4WGWBQGNXJ35HSKZH3K3E4J2BLH2", "length": 17740, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஜலதோசம்: வரும் முன் காப்போம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - கிருமிகள், வைட்டமின், ஜலதோஷத்துக்கு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், ஆகஸ்டு 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகு���்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » மருத்துவப் பேட்டி » ஜலதோசம்: வரும் முன் காப்போம்\nமருத்துவப் பேட்டி - ஜலதோசம்: வரும் முன் காப்போம்\n- டாக்டர். ஜெயவேலன், ஐ.ஐ.டி.\nஎதெதற்கோ தடுப்பு ஊசி கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஜலதோஷத்துக்கு மட்டும் தீர்வே இல்லையா என்று நீங்கள் பொருமித்தீர்த்திருக்கலாம். ஜலதோஷத்திற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சுலபமல்ல. காரணம், எட்டு வேறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த இருநூறுவகை வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nதடுப்பதற்கும் சரி, குணமாவதற்கும் சரி, வைட்டமின் சி ஜலதோஷத்துக்கு மிகவும் ஏற்றது என்பது ஓரளவு உண்மை. அதற்காக வைட்டமின் சி மாத்திரைகளை எக்கச்சக்கமாக விழுங்கித் தள்ள வேண்டாம். இந்தச் சத்துக்களில் பெரும்பகுதி சிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. தவிர, அதிக வைட்டமின் சி மாத்திரைகள் சிலசமயம் சிறுநீரகக் கற்கள் உண்டாவதற்கும் காரணமாக அமையலாம்.\nபுகைப்பவர்கள், குறைந்தது மழை சீஸனிலாவது, அதை நிறுத்திக்கொள்வது நல்லது. நமது மூச்சுக்குழாயில் சீலியா எனப்படும் மிக மெல்லிய ரோமங்கள் உண்டு. தொற்று நோய்க்கு எதிராகப் போராடுவதில் இவற்றுக்கு முக்கிய பங்குண்டு. சிகரெட் பழக்கம் இந்த ரோமங்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. நாமே சிகரெட் பிடித்தால் தான் என்றில்லை. மற்றவர்கள் விடும் புகையை சுவாசித்தாலும் இந்தப் பாதிப்பு உண்டு.\nநல்ல காற்றோட்டமான சூழ்நிலையில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் கிருமிகள் நிறைந்த அசுத்தக் காற்று மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சுற்றி ஜலதோஷத்துக்கு வழிவகுக்கும்.\nகைகளை அடிக்கடி கழுவுங்கள். அதுவும் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தால் இதை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.\nஜலதோஷம் பிடித்த ஒருவர் பயன்படுத்திய பேனா, தொலைபேசி ஆகியவற்றைக் கூட அவருடைய ஜலதோஷம் நீங்கும் வரையில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கேட்டால், வேறு வழியில்லாதபட்சத்தில், கைக்குட்டையைப் பயன்படுத்தி அவற்றை உபயோகிக்கப் பாருங்கள்.\nஜாலியாக இருங்கள். ஜலதோஷக் கிருமிகள் உங்களோடு டூ விட்டுவிட வாய்ப்புண்டு. மற்றவர்களைவிட மனஇறுக்கத்தோடு இருப்பவர்களை ஜலதோஷக் கிருமிகள் தாக்கும் வாய்ப்பு நூறு சதவிகிதம் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜலதோசம்: வரும் முன் காப்போம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - கிருமிகள், வைட்டமின், ஜலதோஷத்துக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2008/11/", "date_download": "2019-08-19T10:43:26Z", "digest": "sha1:BYBQUBHHLZ6VFOZ7H4M26BOGVGW3G6RY", "length": 54144, "nlines": 750, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: November 2008", "raw_content": "\nமக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள் \nதமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது.மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக்கூடும்.\nஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக் கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாக மாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கிய வர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும்.\nமழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.. தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. இன்ஃபுளூயன்ஸா வைரஸ் நோய்க் கிருமிகள் முதலில் வயதானவர்களையும், குழந்தை களையும் தாக்கும். அதேபோல ஏற்கெனவே நோயுற்றிருப்ப வர்களிடமும் தன் கைவரிசையைக் காட்டும்.\nஇன்ஃபுளூயன்ஸா தாக்கியப்பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பாக்டீரியா தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும். இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை சாதாரண காய்ச்சலாக நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும் அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.\nபொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.\n* நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.\n* சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.\n* மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம்.\n* காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.\n* சரியாகிவிடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.\n* தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.\n* குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.\n* கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.\n* மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\n* வீட்டைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.\n* செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\n* உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது.\n* வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.\n* வைரஸ் கிருமிகள் காற்றில் துகள்கள் வடிவில் பரவும். எனவே ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் தும்மல், இருமல் போன்ற காரணத்தினாலும் வைரஸ் காய்ச்சல் பிறரை எளிதில் தாக்கும்.\n* கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.\n* மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவக்கூடியதுதான். அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல் இருமல் அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.\nமூன்றுவித பிரச்னைகள் பொதுவாக மழைக்காலத்தில் 3 விதமான பிரச்னைகள் ஏற்படும். மாசுபட்ட சூழ்நிலை, மாசுபடும் குடிநீர், தண்ணீர் சார்ந்த உயிரினங்கள் ஆகியவற்றின் மூலம் நோய்கள் பரவுகின்றன. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள பழகிவிட்டாலே, நாம் எளிதில் நோய்களை வென்று விடலாம். நிச்சயம் நம் குழந்தைகளுக்கும் இவற்றை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும்.\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nநன்றி : டாக்டர் பீ.பஷீர் அஹமது. விஜயா மருத்துவமனை, சென்னை .\nவெளிநாட்டில் வாழும் என் போன்ற சகோதரர்களுக்கு குறிப்பாக பிரான்ஸ் இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவோருக்கு ஜும்மா கிடைப்பது அரிது. அதனால் வேலை நேரத்தில் நேரம் கிடைக்கும் போது 15 அல்லது 30 நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ தொழுதால் ஜும்மா கூடுமா குறிப்பிட்ட மூன்று நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழத் தடை இல்லை என்பதால் இப்படி தாமதமாகத் தொழலாம் அல்லவா\nஜுமுஆத் தொழுகையை சூரியன் உச்சியிலிந்து சாய்ந்த உடனே சீக்கிரமாகவும் தொழலாம். சற்று நேரம் கழித்தும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.\nசூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி),\nநூல்கள் : புகாரீ (904), திர்மிதீ (462), அபூதாவூத் 916), அஹ்மத் (12057)\nநாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.\nஅறிவிப்பவர் : ஸலமா (ரலி),\nநூல்கள் : புகாரீ (4168), முஸ்லிம் (1424\nஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி),\nநூல்கள் : புகாரீ (940)\nஜுமுஆவிற்குப் பிறக��� தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.\nஅறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),\nநூல்கள் : புகாரீ (939), முஸ்லிம் (1422\nநபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- வெப்பம் தணிந்த பின் தொழுவார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)\nநூல் : புகாரி (906)\nபொதுவாக ளுஹர் நேரம் சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் ஆரம்பமாகும் என்றாலும் அதற்கு பகரமாக தொழும் ஜும்மா தொழுகை நேரம் லுஹர் நேரத்தை விட விசாலமானதாகும். அதாவது சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே ஜும்மா தொழலாம். காலை உணவையே ஜும்மாவுக்குப் பின்னர் தான் உட்கொண்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதில் இருந்து காலையிலேயே ஜும்மா தொழுதுள்ளனர் என்பது தெரிகின்றது.\nசூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் மட்டும் தொழுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nமூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.\n1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.\n2. சூரியன் உச்சிக்கு வந்து சாயும் வரை.\n3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.\nஅறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)\nதமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய இஸ்லாமியர்...\nஅரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.\nசங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந���து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.\nமதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.\nஇத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.\nபாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.\nவாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் - துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.\nஇந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட - இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.\nதமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.\nதமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.\nகி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.\nதமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலு��் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.\nஇதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஇங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.\nதமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்க��யங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.\nமக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள் \nதமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய இஸ்லாமியர்......\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/195821?ref=category-feed", "date_download": "2019-08-19T10:18:46Z", "digest": "sha1:7OV62B4M3SUJZ6MGS2CSFTBCX2MVKYJL", "length": 8229, "nlines": 154, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை டெஸ்ட் தொடர்: அவுஸ்திரேலிய அணியில் பிஞ்ச்-மார்ஷ் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் அதிரடி நீக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை டெஸ்ட் தொடர்: அவுஸ்திரேலிய அணியில் பிஞ்ச்-மார்ஷ் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் அதிரடி நீக்கம்\nஇலங்கை டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து ஆரோன் பிஞ்ச், மார்ஷ் சகோதரர்கள் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.\nதனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா இழந்த நிலையில், அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.\nஇந்த தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், ஆரோன் பிஞ்ச் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய அணிக்கு எதிரான தொடரில் இவர்களின் ஆட்டம் சிறப்பாக இல்லை. மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய ஹேண்ட்ஸ்காம்ப் சொற்ப ஓட்டங்களே சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் காரணமாக இந்த வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியில் புகோவ்ஸ்கி, ஜோ பர்ன்ஸ், ரென்ஷா, பீட்டர் சிடில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 24ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்க உள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுக��்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Lakshmi%20Menon", "date_download": "2019-08-19T10:48:57Z", "digest": "sha1:HNDUDWBURADZGLUVUUPZS5LLQ55YQUOT", "length": 4166, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Lakshmi Menon | Dinakaran\"", "raw_content": "\nஎச்சில் ஊற வைத்த ஐஸ்வர்யா மேனன்\nதமிழக முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்\nதொழில், வியாபாரங்களில் லாபங்கள் ஏற்படுத்தும் லட்சுமி நாராயண ஹோம பூஜை\nபுளியங்குடி லட்சுமி நரசிங்கபெருமாள் கோயில் யாகசாலை ஜுவாலையில் அதிசய உருவம்: பக்தர்கள் வியப்பு\nகோவில்பட்டியில் லட்சுமியம்மாள் நினைவு கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில் ரயில்வே அணிகள் வெற்றி\nசோளிங்கரில் இன்று காலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கருடசேவை உற்சவம்\nராய் லட்சுமி இரு வேடம்\nலட்சுமியின் என்டிஆர் படத்தை ரிலீஸ் செய்த தியேட்டர்களுக்கு சீல்\nசோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு\nமகா லட்சுமிக்காக கௌரி தாண்டவம் ஆடிய மகாதேவன்\nலட்சுமி நகர் சாலையை சீரமைக்க கோரிக்கை\nமே 1-ல் லட்சுமி என்.டி.ஆர் படம் வெளியீடு: இயக்குநர் ராம் கோபால் வர்மா செய்தியாளர்களை சந்திக்க தடை\nசோளிங்கரில் கோலாகலம் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஅமமுகவில் இருந்து நீக்கியது ஏன்\nலட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nஇங்கிலாந்து நடிகை டெய்ஸிக்கு பதில் நித்யாமேனன்\nபழநியில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nசின்னையன்பேட் லட்சுமி நகரில் கொசு பிரச்னை தீர்க்கப்படும்\nசோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் தரிசனம்\nமுன்னாள் முதல்வர் என்டிஆரின் 2வது மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் தொல்லை புகார் : ஆந்திராவில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_805.html", "date_download": "2019-08-19T10:50:01Z", "digest": "sha1:OJVMW6HFVRFQZIKAX4TYU6PSOTTUNRF7", "length": 8136, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "மழைய��டன் கூடிய வானிலை நிலவும் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மழையுடன் கூடிய வானிலை நிலவும்\nமழையுடன் கூடிய வானிலை நிலவும்\nநாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலையின் காரணமாக மேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவு, இடியுடன் கூடிய மழைப்பெய்யக்கூடும் என, வானிலை ​அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு வ��டுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2017/12/iran-greece-and-beyond.html", "date_download": "2019-08-19T11:00:32Z", "digest": "sha1:K5SWB4K37SLA6CIZKL2TMRPYNLFIKF5K", "length": 19203, "nlines": 187, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: மஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)", "raw_content": "\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)\nமஹா பாரத சமயத்தில், ஈரான் வரை பாரத தேசமாக இருந்தது.\nஈரான் நாட்டை தாண்டி இருக்கும் தேசங்களில் கிரேக்கர்களை \"யவனர்கள்\" என்று அழைத்தனர். இவர்களை மிலேச்சர்கள் என்று அறியப்படுகின்றனர்.\nஇன்றைய ஈரான் நாடு, மஹாபாரத சமயத்தில், காம்போஜ தேசம், பஹ்லவ தேசம், சாக தேசம் என்று 3 தேசங்களாக அழைக்கப்பட்டது.\nபாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் போனற தேசங்கள், ரமத தேசம் என்று அழைக்கப்பட்டது.\nபஹ்லவ தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.\nவேத மார்க்கத்தை விட்டு, மது, மாமிசம் என்று வாழ்க்கை முறை இந்த அனைத்து தேசங்களிலும் பரவி இருந்தது. பொதுவாக இந்த தேசத்தவர்கள் யாவரையும் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர்.\nசிறந்த க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள், இந்த காலத்தில் மலேச்சர்களாகி இருந்தனர்.\nவேதங்கள் ஓதும் வேதியர்கள் இங்கு வாழ மறுத்தனர்.\nஇந்த காம்போஜ தேச அரசன் \"சுதிக்ஷ்ணன்\" துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டான்.\nசாக தேசம், காம்போஜ தேசம், பஹ்லவ தேச படைகள், க்ருபாச்சாரியார் தலைமையில் போர் புரிந்தனர்.\nசிவபெருமான் வழிபாடு அதிகம் இருந்த தேசமாக இருந்தது சாக தேசம். பின்னர் மிலேச்சர்கள் ஆகினர்.\nயுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு திக்விஜயமாக வந்த பீமன், சாக தேச அரசர்களை பீமன் போர் செய்து அடக்கினான்.\nசாகர்கள் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொள்ள வந்தனர். கொண்டு வந்த பரிசுகளை கொடுக்க மாளிகையின் வாசல் வரை சென்று வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. இவர்களுக்கு முன்னால் சீன தேசத்தவர்கள், வ்ருஷ்ணி என்ற யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் மேலும் பலர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.\nசாக படைகள், காம்போஜ தேச அரசன் \"சுதிக்ஷ்ணன்\" தலைமையில் போரிட்டனர்.\nமஹா பாரத போரில், துரியோதனன் பக்கம் நின்று கடும் போர் புரிந்தனர் ரமத தேச, காம்போஜ தேச, பஹ்லவ தேச, சாக தேச, யவன தேச படைகள். அனைவரையும் அர்ஜுனன் ஒருவனே கொன்று குவித்தான்.\nபாரத மண்ணில், காம்போஜ தேசத்தை தான் முதன் முதலில் பிற்காலத்தில் 3000 வருடத்திற்கு பிறகு வந்த கிரேக்க அரசன் அலெக்சாண்டர் கைப்பற்றினான். இதே ஊரில் பாபிலோன் என்ற இடத்தில், உயிர் விட்டான்.\nநரகத்திற்கு அழைத்து போகும் நான்கு குணங்கள் எது\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்���தியில் ஏழுமலை பற்ற...\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan எப்படி இரு...\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\nஅத்தி வரதர் - காஞ்சிபுரம் (திருக்கச்சி) - 108 திவ்...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" எ���்றால் கா...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nநரகத்திற்கு அழைத்து போகும் நான்கு குணங்கள் எது\nதமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன \nபூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண...\nநம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nமஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தத...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu,...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இர...\nமஹா பாரத சமயத்தில்,சீனா , ரஷ்யா : China, Russia\nமஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Ira...\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kash...\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில்...\nமஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Tela...\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) ...\nமஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான்,...\nகடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்ப...\nநாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது\nகர்பக்ரஹத்தில் உள்ள சிலையை ஏன் தெய்வம் என்று ஹிந்த...\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடா...\nநாராயணாத்ரி (Tirumala) - திருப்பதியில் ஏழுமலை பற்ற...\nபுருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nமஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Ba...\nமஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan எப்படி இரு...\nபல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து ...\nநாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அ...\nஅத்தி வரதர் - காஞ்சிபுரம் (திருக்கச்சி) - 108 திவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-19T10:19:36Z", "digest": "sha1:4GRFCOYM5XNUGNVM5VTIXWFGYIIEEQPJ", "length": 7072, "nlines": 51, "source_domain": "www.savukkuonline.com", "title": "எடியூரப்பா – Savukku", "raw_content": "\nபாஜகவின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமா\nவிந்திய மலைகளுக்குத் தெற்கே பாஜகவின் அரசியல் ஆதாரத்திற்கு, கர்நாடகம் அதிமுக்கியமானது. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா த��ம் கூட்டணிக் கட்சியின் ஆயுளை பாதிக்கும் அளவிற்கு பல இடங்களிலிருந்தும் அழுத்தம் வரத் தொடங்கிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளும் தங்கள் வாள்களை உருவித் தயாராக வைத்துக்கொண்டிருக்கின்றன. 2014ஆம்...\nகர்நாடகா – மாற்றப்பட்ட ஆட்ட விதிகள்.\nமே 15 கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னால், பல்வேறு ஊடகங்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்துள்ளன. காங்கிரஸின் தோல்வி, அதில் சித்தாராமைய்யாவின் பங்கு, பிஜேபியின் திடீர் வெற்றி, மோடியின் செல்வாக்கு, கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சாதி சமன்பாடுகள், மதச்சார்பற்ற ஜனதா...\nகர்நாடக தேர்தல் – 2019க்கு கட்டியம்\nரோட்டோர ஷோக்கள் மற்றும் கவர்ச்சியான கோஷங்கள் ஒரு வாக்காளர் சிந்தனையை மாற்றி என்பது உண்மையானால், விவசாயிகளின் புறக்கணிப்பு, நதிநீர் பற்றாக்குறை என்ற பல்வேறு சிக்கல்களின் அடிப்படையில் மோடி சித்தாராமைய்யா அரசுக்கு எதிராக செய்த பிரச்சாரம் பெரிய அளவில் எடுபட்டிருக்க வேண்டும். அதன் பலனை காவி கட்சி அறுவடை...\nகர்நாடகாவின் சாமுண்டீஸ்வரி தொகுதியில், சித்தாராமைய்யா போட்டியிடுகிறார். சாமுண்டீஸ்வரியில், 108 கிராமங்கள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2017 கணக்கின்படி, 2.17 லட்சம். இதில், 20 முதல் 29 வயது உள்ளவர்கள் 23 சதவிகிதம். 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 30 சதவிகிதம். 40 முதல்...\nதேர்தல் களத்தில் நேரடியாக சென்று ரிப்போர்ட்டிங் செய்வதே ஒரு சுவையான அனுபவம். லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு, கூகுள் மற்றும் சமூக வலைத்தளங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு நேர்த்தியான தேர்தல் அலசலைத் தர முடியும்தான் என்றாலும், களத்துக்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது தரும் அனுபவமே தனிதான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/suicide-in-covai", "date_download": "2019-08-19T10:32:21Z", "digest": "sha1:IABBCAJ4ERDIGPP34VX4CV65MI672DKY", "length": 7987, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "மதுகுடிக்க பணம் கேட்ட மகன்.! கொடுக்க மறுத்த தாய்க்கு நேர்ந்த பரிதாபம்.! - Seithipunal", "raw_content": "\nமதுகுடிக்க பணம் கேட்ட மகன். கொடுக்க மறுத்த தாய்க்கு நேர்ந்த பரிதாபம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமதுவினால் பல்வேறு பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டு வருகின்றது. பல குடும்பங்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு இதன் பாதிப்புகளை கண் முன்னே பார்த்த போதும், இந்த குடிப்பழக்கத்தை பலரால் மாற்றி கொள்ள முடிவதில்லை.\nஇன்றைய இளைஞர்களும் பெரும்பாலும் குடிப்பழக்கத்திற்கு மற்றும் பல்வேறு போதைகளுக்கு அடிமையாகியுள்ளனர். இப்படி குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உயிரை விட்ட ஒரு கதையை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.\nகோவையில் அருகே குனியமுத்தூரை சேர்ந்த ராஜன் என்பவரது, மகன் தான் கிருஷ்ணகுமார் (வயது 36) என்னும் கூலித் தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில், நேற்று இவர் தனது தாய் சாரதாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.\nஆனால், அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதன் காரணமாக, மிகுந்த மனவேதனைக்குள்ளாகி வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக தகவல் தெரிவித்து இருந்தார். கேள்விப்பட்ட போலீசார் உடனடியாக விரைந்து வந்து, உடலை மீது கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nஇனிமே சிரமம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்.. - புதிய திட்டம் அறிமுகம்..\nபிகில் ரிலீஸ் ஆகும் தேதி மாற்றம்\nகல்லூரி மாணவியை நாடக காதலால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகன்.. உடந்தையாக தாய் - தந்தை..\n₹25 ஆயிரம் சம்பளத்தில் சென்னை ரயில்வே துறையில் வேலை..\nபிகினி உடையில் அனுஷ்கா சர்மா.. விராட் கோலி செய்த கமெண்ட்..\nபிகில் ரிலீஸ் ஆகும் தேதி மாற்றம்\nசாண்டி செய்த காரியத்தால் பிக் பாஸ்லிருந்து நீக்கப்பட்ட காட்சி., தற்போது வெளியாகி வைரலாகிறது\nஇவர்களால் தான் தற்கொலைமுயற்சி செய்தேன் முதன் முறையாக காரணத்தை வெளியிட்ட மதுமிதா\nநம்பிக்கை வைத்த சேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா...\nஅடேங்கப்பா தெய்வமகள் சத்யாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Gomathi.html", "date_download": "2019-08-19T09:53:21Z", "digest": "sha1:WCHHZVVCNT7AHSASSTNRGNI25CNGPLKD", "length": 13335, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தங்கம் வென்ற கோமதி; தூங்குகிறதா எடப்பாடி பழனிசாமி அரசு? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / தங்கம் வென்ற கோமதி; தூங்குகிறதா எடப்பாடி பழனிசாமி அரசு\nதங்கம் வென்ற கோமதி; தூங்குகிறதா எடப்பாடி பழனிசாமி அரசு\nஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். திமுக சார்பில் கோமதிக்கு 10 லட்சம் ரூபாயும், தமிழக காங்கிரஸ் சார்பாக 5 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரோபோ சங்கர் 1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆனால் முதலில் ஊக்கத்தொகை வழங்க வேண்டிய தமிழக அரசாங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது.\nகத்தாரில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 800 மீ பிரிவில் கோமதி தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கம் வென்ற கோமதி யாரென அவர் வரலாற்றை அலசியபோது அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், சரியான பேருந்து வசதி இல்லாத திருச்சி முடிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாது மைதான வசதி கூட இல்லாமல் 20 கிலோமீட்டார் தூரம் தினமும் பயிற்சி எடுக்க சென்றிருக்கிறார்.\nகோமதியின் வெற்றி இந்த அரசாங்கம் விளையாட்டுத்துறையை எவ்வளவு மட்டமான இடத்தில் வைத்துள்ளது என்பதை எடுத்துரைத்திருக்கிறது. அதிகமான பணம் புலங்கும் கிரிக்கெட் மீது கவனம் செலுத்தும் அரசாங்கம், மற்ற விளையாட்டுகளை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இன்னும் இதுபோல் எத்தனை கோமதியை நாம் அடையாளம் காணாமல் இருக்கிறோம் என்பது தெரியவில்லை.\nகோமதியின் வெற்றியை தமிழக மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, விமான நிலையத்தில் அவரை வரவேற்க கூட தமிழக அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. எதிர்கட்சியும் நடிகரும் ஊக்கத்தொகை அளிக்கையில், தமிழக அரசு தூங்கிக் கொண்டிருப்பது என்ன மாதிரியான நிலைப்பாடு என்பது புரியவில்லை.\nஇந்தியா செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்ப��� தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_89079.html", "date_download": "2019-08-19T10:11:54Z", "digest": "sha1:BUGU4QPIUHQKXOC6QIJ6VKPMO2B6PTW2", "length": 18402, "nlines": 122, "source_domain": "jayanewslive.com", "title": "மிக உயரமான கட்டடத்தில் வேகமாக நடந்து சென்று சாதனை : இளைஞர் நடந்துசெல்லும் வீடியோ சமூகதளங்களில் வைரல்", "raw_content": "\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதார��் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nமிக உயரமான கட்டடத்தில் வேகமாக நடந்து சென்று சாதனை : இளைஞர் நடந்துசெல்லும் வீடியோ சமூகதளங்களில் வைரல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nரஷ்யாவில் உள்ள மிக உயரமான கட்டிடத்தின் மீது இளைஞர் ஒருவர் அச்சமின்றி வேகமாக நடந்து செல்லும் வீடியோ காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Roll Visuals : ரஷ்யாவில் மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள சிமென்ட் கட்டைகளில் இளைஞர் ஒருவர் துள்ளிக்குதித்து ஓடும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் Yekaterinburg பகுதியை சேர்ந்த ஷெர்ஸ் யாச்சென்கோ என்ற இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து, சாகசம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தனது நகரில் உள்ள பலநூறு அடி அளவிற்கு உயரமான கட்டடத்திற்கு சென்று, அதன் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளில் குதித்து குதித்து வேகமாக ஓடியுள்ளார். இந்த காட்சிகளை ட்ரோன் மற்றும் செல்ஃபி ஸ்டிக் கொண்ட செல்போன் உதவியுடன் அவரே படம் பிடித்துள்ளார்.\nகாபூல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 63-ஐ தாண்டியது : மனித தன்மையற்ற தாக்குதல் என ஆப்கான் அதிபர் விமர்சனம்\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்க டிரம்ப் விருப்பம் : கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் அறிவிப்பு\nஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் : கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் பேரணி\nஅஃப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 உயிரிழப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு\nகுடியிருப்பு பகுதியில் சிரியா விமானப்படை குண்டு வீசி தாக்குதல் : பொதுமக்கள் 7 பேர் பலி, 11 பேர் படுகாயம்\nஹாங்காங்கில் ராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க முயலும் சீனா - போராட்டம் தைவானுக்கும் பரவியதால் புதிய தலைவலி\nஜிப்ரால்டர்-ல் சிறைபிடிக்‍கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் - தொடர் அழுத்தத்திற்குப்பின் விடுவிக்‍கப்பட்டது\nஅமெரிக்‍காவில் அணுசக்‍தி துறையில் மேம்��ட்ட தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்‍க தேசிய அணுசக்‍தி ஆராய்ச்சி மையம் திறப்பு\nஜோர்தான் நாட்டில் பாலை வனப்பகுதியில் வானியல் கோள்களை காட்டும் தொலைநோக்‍கி - வானியல் நிபுணரின் புதிய முயற்சி\nபெல்​ஜியத்தில் நடைபெற்று வரும் இசைத் திருவிழாவில் மின் உற்பத்தி செய்யும் வண்ணமயமான ஈபிள் டவர் திறப்பு\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/", "date_download": "2019-08-19T09:51:24Z", "digest": "sha1:S6F4ATVPBY4T5H7FDZWIG2MIM26IBK4B", "length": 30915, "nlines": 293, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv – தலைமைச் செய்தி வெப் டிவி, தலைமைச் செய்தி தினசரி நாளிதழின் வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web TV, Unit of Thalaimai Seithi Tamil Daily News Paper", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ள��க்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முட���வு..\nநிறம் மாறாத பூக்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணுபிரியா. கடந்த 2014ஆம் வருடம் சித்தார்த் வர்மா என்ற நடிகரை …\nவழக்குகளில் தொடர்புடையவர்கள் காவல்துறை பணியில் நியமனம் பெற உரிமை இல்லை..\nகேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது…\nதூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..\nநிறம் மாறாத பூக்கள்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணுபிரியா. கடந்த 2014ஆம் வருடம் சித்தார்த் வர்மா என்ற நடிகரை …\nகேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது…\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nதலைமைச் செய்தி டிவி இன்றைய முக்கிய செய்திகள்\nதலைமைச் செய்தி டிவி இன்றைய முக்கிய செய்திகள்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nசென்னை: என் மனைவி ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றி வைத்துவிட்டேன் என்று கூறி எமோஷனல் ஆகியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். ஸ்ரீதேவி …\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nமணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.\nஎம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரர்’ ரபடா திடீர் தாக்கு புதுடெல்லி, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்ப���்து வீச்சாளர் காஜிசோ …\nமுதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.\nஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nஅபார்ஷன் செய்ய பணம் தரல.. அதான் நர்ஸ் சுதாவை இறுக்கி கொன்றோம்.. கைதான இருவரின் பகீர் வாக்குமூலம் திருச்சி: 10 …\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…\nகோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்… மருத்துவர் தரும் டிப்ஸ்\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\n2019 ஜுன் 11ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு …\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nதற்போது இந்த அமைப்பின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்படும் ஹோமி பாபா புற்றுநோய் மையத்தில் துணை மருத்துவம் மற்றும் …\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nதனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளது.\nராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி ஆன்லைனில் டப்ஸ்மாஷ்\nயூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் \nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வ��க்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 18/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nகோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன\nஉலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் 18/08/2019\nபிக் பாஸ் முகேன்: \"சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார்\" - ரகசியம் உடைத்த நண்பர் 18/08/2019\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை 18/08/2019\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா மலேசிய காவல்துறை பல மணிநேரம் விசாரணை 18/08/2019\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை 18/08/2019\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு - 63 பேர் பலி 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23269", "date_download": "2019-08-19T09:39:31Z", "digest": "sha1:RBKOYPXBKYQS4OY7Q23XYLO3RRF6BFFY", "length": 25644, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "சொல்ல விரும்பினேன் - 8 !! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசொல்ல விரும்பினேன் - 8 \nஇங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.\nமக்களே... சொல்ல விரும்பினேன் இனி இந்த புது இழையில் தொடருங்க. :)\nவனிதா மேடம், எடிட் பண்ண மாட்டேன் என்று தான் சொல்லி இருந்தேன், என்ன செய்வது எடிட் பண்ண வேண்டியதாகி விட்டது :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nநாம் தினமும் சமைய��்,மின்சாரம்,ஹீட்டர்,அயர்ன் பாக்ஸ் இப்படி பல சாதனங்களை உபயோகபடுத்துறோம்..\nஆனால் நிறைய நேரம் இதில் அஜாக்கிரதையாக இருப்பதும் உண்டு..காஸ்,ஹீட்டர்,அயர்ன் பாக்ஸ் அணைக்க மறப்பது என்பது மன்னிக்க கூடிய ஒரு விஷயமாக மாறுது..ஆனால் அது எந்த ஆபத்தையும் தராத வரைக்கும் சரி...\nஒன்று,5 மாதங்களுக்கு முன்னாடி செய்தித்தாளில் கூட வந்தது..எங்கள் நண்பர் வீட்டில் தைப்பூசம் அன்று நடந்தது..வீட்டில் தனியாக பாட்டி மட்டும் இருந்து இருக்கிறார்..காலையில் அனைவரும் அவங்க வீட்டில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம்.\nஅவங்க வழக்கம் போலே குளித்துவிட்டு பூஜைக்கு தரையில் உள்ள விளக்கு ஏற்றிவிட்டு மேலே எட்டி எட்டி பூ வைத்து இருக்கிறார்,ஸ்லோகம் சொல்லிக்கொண்டும்,பூ வைக்கும் ஆர்வத்திலும்,கீழே உள்ள புடவை கொசுவம் தீப்பற்றி கொண்டு விட்டது கூட தெரியலை மேலே பரவியதும் என்ன செய்யுறதுன்னு தெரியாம தவிச்சு போய்ட்டாங்க.\nநம் வீடுகளில் தான்,அடுக்களையிலேயே சுவாமி,காஸ் cylinder அனைத்துமே இருக்குமே நெருப்பின் வேகம் தங்காமல் சரிந்து விட காஸ் வெடித்து,பலத்த காயங்களுடன் நாட்கள் போராடி உயிரை விட்டுட்டாங்க\nசுவாமி கும்பிடுங்க..ஆனால் இந்த மாதிரி விளக்கு ஏத்திட்டு தான் பூ வைக்கணும்னு எந்த ருல்சும் இல்லையே..இருந்தாலும் பிரேக் பண்ணுங்க தப்பே இல்லை நாம் உயிரோடு இருந்தா தான் சாமிக்கே பூ நாம் உயிரோடு இருந்தா தான் சாமிக்கே பூ இல்லேன்னா நமக்கே ஊ ஊஊ..தான் இல்லேன்னா நமக்கே ஊ ஊஊ..தான்\nஇரண்டாவது,பக்கத்துக்கு அபார்ட்மெண்டில் நடந்தது..அடுப்பில் எதையோ வைத்து விட்டு அப்படியே போய்ட்டாங்க அப்படியே பாட் சூடில் மேலே உள்ளே காபினெட் பற்றிவிட்டது..அவ்ளோ தான்..இந்த வீட்டில் அம்மணி fire அலாரம் device -ஐ கழட்டி வைத்து விட்டதாம் ..உள்ளே குழந்தைகளை பூட்டிவிட்டு வேற போய்ட்டாங்க..பாவம் அந்த குழந்தைகள் பீதியோட அலறுச்சுங்க..பார்க்கவே பயமா ஆகிவிட்டது,,உடனே எல்லாரும் சேர்ந்து காப்பாத்திட்டாங்க ..\nஅடிக்கடி என் கணவர் செய்யும் தவறு,பிடி துணியை வழிய பிடித்து தீ காயம் ஏற்படுத்திகிறது,சூடான பத்திரத்தை அப்படியே மர சாமான் மீது வைப்பது,அப்படியே உருகிடும்..பசங்களும் தொட்டுடுவாங்க..அப்புறம் சூசூ ன்னு ஆர்ப்பாட்டம்..\nசமையல் முடித்ததும் கண்டிப்பாக காஸ் அணைத்துவிடுங்க,பருத்தி துணி போட்டுட்டு சமைங்க,இல்லேன்னா apron போடுங்க,,சூடான பாத்திரங்களை பாட் ஹோல்டேரில் வைங்க..பிடி துணி வழிய பிடிக்காதீங்க..முடிஞ்சா கிடுக்கி பயன்படுத்துங்க..\nவீட்டை விட்டு கிளம்புறதுக்கு முன்னாடி கண்டிப்பாக செக் பண்ணுங்க..பார்த்து செய்யுங்க..கவனம்..கவனம்..கவனம்..படிக்கிறவங்களும் கொஞ்சம் safety டிப்ஸ்களை பகிர்ந்து கொள்ளுங்க..\nஇன்னும் நிறைய சொல்லணும்..அப்புறம் வருகிறேன்..\nபிந்து, நீங்க வாதத்துக்காக சொன்ன விஷயங்கள் வனித்தா மனச பர்ஸ்னலா பாதிசுருக்குன்னு சாரி கேக்குரிங்கலா நான் பாத்த வரைக்கும் நீங்கலும் தப்பா சொன்ன மாதரி தெரியல. உங்க வாதத்துக்கு பதில் சொல்ற மாதரிதான் வனித்தாவும் போட்டுருகாங்க.பிந்து நீங்க ரெம்ப குலம்பி போயிருகிங்க போல.இங்க நீங்க போட்டுருக்குர பதிவு பாக்கும்போதே புரியிதி உங்க நர்ப்பின் ஆழம். கண்டிப்பா வனிதா புரிஞ்சுப்பாங்க,\nமஹா சிவா, நீங்க படிச்சிட்டீங்களா... சந்தோசம் :)\nஹி ஹி நன்றி :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nநீங்களா சொல்ல விரும்பினேனில் பதிவு போட்டிருக்கீங்க என்னால் நம்பவே முடியல ;) உண்மை தான்... எனக்கு தெரிஞ்ச இருவர் வீட்டிலும் சிரியாவில் இப்படி ஆச்சு... எதையோ ஆஃப் பண்ணாம அப்படியே விட்டு வீடு தீ பிடிச்சுடுச்சு. நம்ம அறுசுவையில் கூட யார் வீட்டிலே இப்படி தீ பிடிச்சுதுன்னு சொன்னதா நியாபகம். உஷாரா இருக்க வேண்டிய விசயம்.. பகிர்வுக்கு நன்றி கவிதா :)\nபிந்து... இன்னைக்கு என்ன வேலை இது தினமும் நான் தூங்கி எழுந்து வரும் முன் குட்டைய குழப்பிட்டு போயிடுறீங்க ;) நீங்க என்ன சொல்லிருந்தீங்கன்னு இப்ப எனக்கு தெரியல... ஆனா மகா பதிவை பார்த்தா தேவை இல்லாம எதுக்கோ ஃபீல் பண்ணிருக்கீங்கன்னு மட்டும் புரியுது (தேன்க்யூ மகா... :)). பதிலும் மகா சொன்னதே தான் (மீண்டும் தேன்க்யூ மகா).... எதுவும் நான் கோவிச்சுக்க அங்க பட்டியில் இருக்க மாதிரி எனக்கு தெரியல... நான் சொன்ன பதிலும் ஹர்ட் ஆகி சொன்னது இல்ல... ஏன் அப்படி தோணுச்சுன்னு எனக்கும் தெரியல. எனக்கு தெரிஞ்சு நீங்க தான் நிறைய குழப்பத்துல இருக்கீங்க ;) பதிவெல்லாம் தெளிவா தான் இருக்கு அங்க.\nமக்களே... இதே தான் சொல்றேன்... நான் எப்பவும் ஆன்லைனில் இருப்பதில்லை. அதனால் உடனே பதில் வரலன்னு கோவிச்சுகிட்டாங்க, ஹர்ட��� ஆயிட்டாங்கன்னு நினைச்சுக்காதீங்க. பதிவை போடும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் யோசிங்க, போட்ட பின் குழப்பம் வேணாம். என்னை யாரும் ஹர்ட் பண்ண முடியாது... நான் ஹர்ட் ஆகவும் மாட்டேன். அப்படி என்னை மீறி எப்பவாது நான் ஹர்ட் ஆனா அதை நேரா இங்கையே சொல்லிடுவேன். :)\nபிந்து அக்கா... குழப்பம் போச்சா போய் தூங்குங்க :) நீங்க குழம்பி மத்தவங்களையும் குழப்பி... இதே வேலையா போச்சு. எப்படி தான் உங்களை வீட்டுலையும் ஆபீஸ்லையும் வெச்சு சமாலிக்கறாங்களோ போய் தூங்குங்க :) நீங்க குழம்பி மத்தவங்களையும் குழப்பி... இதே வேலையா போச்சு. எப்படி தான் உங்களை வீட்டுலையும் ஆபீஸ்லையும் வெச்சு சமாலிக்கறாங்களோ ரொம்ப பாவம் அவங்க. குட்னைட்.\nஅன்பு தோழிகளே... சில நாள் முன்பு மகாலக்‌ஷ்மி, கார்த்திகா, தளிகா எல்லாம் ஒரு இழையில் பரிட்சை எழுதுவது போலவும், தப்பான கேள்விகள் வருவதாகவும், பதில் தெரியாததாகவும், நேரம் குறைவா இருக்க மாதிரியும்... பல விதமா கனவுகள் வருது, அடிக்கடி வருதுன்னு எழுதி இருந்தாங்க. அப்போ அங்க பதில் சொல்ல நினைச்சேன், ஆனா அதில் நான் அந்த அளவு தெளிவா இல்லாததால் விட்டுட்டேன். ஆனா எனக்கும் இந்த வாரத்தில் 2 முறை இந்த கனவு வந்துடுச்சு... அதனால் நான் உட்கார்ந்து அதுக்கான காரணத்தை கூகிளில் தேடினேன் (நமக்கு தான் எதையும் போனா போதுன்னு விடும் வழக்கம் இல்லையே...). எனக்கு அது சரியா தான் தோணுது... ஏன்னா அவங்க இந்த கனவை சொன்னப்போ எனக்கு அவங்க மன நிலை இப்படி தான் தோண்றியது... அதனால் அதையே உங்களிடமும் ஷேர் பண்ணிக்கறேன். :)\nமுதல்ல இந்த கனவுகளுக்கு காரணம் இதில் எதுவா வேணும்னா இருக்கலாம்:\n1. நம்மை யாரோ சோதிச்சு பார்ப்பதாக ஒரு எண்ணம்\n2. நம் திறமை மேல் நமக்கு நம்பிக்கை குறைவது\n3. நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை ஏற்று கொள்வார்களா என்ற அச்சம்\n4. தோல்வி பற்றிய பயம்\n5. நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவது\n7. சுற்றி இருப்பவர்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை\n8. வாழ்க்கையை எதிர் கொள்ள பயம் / தயாராக இல்லாமை\nஇதில் எது வேண்டுமானாலும் பரிட்சை கனவுக்கு காரணமா இருக்கலாம். மொத்தத்தில் பார்த்தோமானால் ஏதோ ஒரு பயம்... நாம் நம்மை பற்றியே, நம் திறமையை பற்றியே சந்தேகப்படுவது. இது தான் காரணம்.\nஏன்னா நமக்கு அந்த கனவுகளில் நாம பாஸ் ஆவதாக வருவதே இல்லை... டென்ஷன் தான�� அதிகமா இருக்கு இது போல் கனவில் :) இது நம்ம பயத்தை தான் காட்டுது. தோல்வி பயம்.\nஇந்த கனவில் இருந்து வெளிய வர ஒரே வழி... எதனால் இந்த கனவு, நாம எதை நினைச்சு பயப்படறோம் என்பதை கண்டு பிட்ச்சு, அதில் நம் எண்ணத்தை பாசிடிவா மாத்திக்கணும். தைரியத்தை வளர்த்துக்கனும். இதெல்லாம் நானா சொல்லல... படிச்சதை சொல்றேன். ஏன்னா எனக்கு இது மேச் ஆகுது... உங்களூக்கும் மேச் ஆகலாம்\nஇதில் ஒரு இண்ட்ரஸ்டிங் விஷயம் என்ன தெரியுமா இது ரொம்ப சகஜமா பலருக்கு வரக்கூடிய கனவுகளில் ஒன்று. இனி கனவில் வரும் பரிட்சையில் பாஸ் ஆவது உங்க கையில் இது ரொம்ப சகஜமா பலருக்கு வரக்கூடிய கனவுகளில் ஒன்று. இனி கனவில் வரும் பரிட்சையில் பாஸ் ஆவது உங்க கையில்\nஅபசகுணத்திலும் நிகழ்ந்த நல்ல விஷயங்கள்\nGauze Pad என்றால் என்ன\nகண்ணிருடன் வழி தேடி காத்திருக்கிரேன் பதில் செல்லுங்கள் தோழிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\n45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-19T10:47:40Z", "digest": "sha1:P6VOG4QLSND5IB3V2QLX52R5MEEFULWR", "length": 13507, "nlines": 109, "source_domain": "www.behindframes.com", "title": "சூரி Archives - Behind Frames", "raw_content": "\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n6:55 PM கோமாளி ; விமர்சனம்\n8:42 PM கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\n8:08 PM விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஇயக்குனர் சுசீந்திரனின் சஸ்பென்ஸ் திரில்லர் “ஏஞ்சலினா”\nஇயக்குனர் சுசீந்திரன் அவரின் இரண்டு ஈடு இணையற்ற குணநலன்களுக்காக பாராட்டப்படுகிறார். ஒன்று புதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும்...\nகதிர்-சூரி கூட்டணியில் உருவாகும் ‘சர்பத்’\nஅறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு முதல்முறையாக சூரி இணைந்து நடிக்கிறார்....\n“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி\nகுட்டிப்புலி, ���ொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா....\nவிக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கியவர் விஜய்சந்தர்.. இவர் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.. எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி,...\nகார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 2௦1 பேருக்கு கலைமாமணி விருது\n2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான...\nரூ.2 கோடிக்கு விலைபோன சுசீந்திரனின் ‘கென்னடி கிளப் சீன மொழி டப்பிங் உரிமம் ‘..\nபாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து...\nசுசீந்திரன் படம் சீனாவில் அபார விலைக்கு விற்பனை\nஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ‘டங்கல்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற இந்திய...\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு துவங்கியது\n‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக...\nமீண்டும் கபடி களத்தில் குதித்த சுசீந்திரன்\nஇயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி...\nநடிகர்கள் : விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, ஜான் விஜய் மற்றும் பலர் இசை :...\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஒரு காமெடி நடிகர் உருவாவது வாடிக்கை தான்.. அந்தவகையில்...\nஇரண்டு தொடர் வெற்றிகளுக்குப் பின் சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் சீமராஜா.. ஹாட்ரிக் ஹிட் அடித்திருக்கிறார்களா.. பார்க்கலாம். மன்னர் ஆட்சிமுறை முடிவுக்குவந்தபின்...\nதமிழ் மன்னராக நடித்ததில் பெருமைப்படுகிறேன்” சிவகார்த்திகேயன்..\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே....\nசாமி ஸ்கொயர் கதை ��துதான் ; சஸ்பென்ஸ் உடைத்த ஹரி..\nசுமார் 15 வருடங்கள் கழித்து சூப்பர்ஹிட் படமான சாமியின் இரண்டாவது பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.. படத்தில்...\nவிவசாயிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடைபெற்ற கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா\nகடந்த பத்து நாட்களுக்கு முன் கார்த்தி நடித்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.. பல...\nமதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. அதனால்...\nகடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்\nவிவசாயத்தின் அருமையையும் கூட்டுக்குடும்பத்தின் பெருமையையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உறைக்கும் விதமாக உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ள படம் தான் கடைக்குட்டி சிங்கம். கிராமத்தில்...\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் கடைக்குட்டி சிங்கம் சர்ப்பிரைஸ்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான சூர்யா, கார்த்தி தற்போது முதல் முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர். சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில்...\n“அக்காவிடம் காபி கிடைக்கும்.. அண்ணனிடம் அடி தான் கிடைக்கும்” ; கடைக்குட்டி சிங்கம் கலாட்டா\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம்...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_86549.html", "date_download": "2019-08-19T09:39:10Z", "digest": "sha1:RFZWSDPN26EHXE2RBCQLDXKL7GCDSGN3", "length": 20316, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "சிபிஐ மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க முயற்சி : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு", "raw_content": "\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nசிபிஐ மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க முயற்சி : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில், சிபிஐ மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி, மாநிலத்தில் ���ட்சியை கவிழ்க்க பா.ஜ.க, முயற்சிக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.\nசாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் திரு.ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.\nஇதனையடுத்து, காவல் ஆணையர் திரு.ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில், \"அரசியலமைப்பை காப்போம்\" என்ற முழக்கத்துடன் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் திரு.ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வி மம்தா பானர்ஜி, மோடி அரசு மேற்கு வங்கத்தில் அராஜகத்தை பரப்புகிறது என்றும், மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில், சிபிஐ மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி, மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க, முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேர���டும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nநேதாஜி மரணம் குறித்து தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு : மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nமயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் களைக்கட்டிய புதுச்சேரி கலைவிழா : பார்வையாளர்களை கவர்ந்த ஒடிசா பழங்குடியினர் நடனம்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_9781.html", "date_download": "2019-08-19T10:12:46Z", "digest": "sha1:DADZCNVA42CP43PXSN3XBKVIU4BFQW3F", "length": 10750, "nlines": 32, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nசொட்டு நீர் பாசன நிறுவனங்கள் அலட்சியம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்\n2:06 AM செய்திகள், சொட்டு நீர் பாசன நிறுவனங்கள் அலட்சியம் விவசாயிகள் புகார் 0 கருத்துரைகள் Admin\nகிருஷ்ணகிரி: \"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்கள் அலட்சியமாக செயல்படுவதால், மேட்டுப்பாங்கான நிலங்களில் தண்ணீர் பாசனம் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது' என, குறை தீர்க்கும் ந���ள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., பிரபாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியப்பன், வேளாண் உதவி இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:துரை ராமச்சந்திரன்: மானியத்துடன் கூடிய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள், விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். கலெக்டர் சண்முகம்: கிணற்று பாசன விவசாயிகள், தங்களது கிணற்றுக்கு அருகே 5 அடி ஆழம், 5 அடி அகலம் கொண்ட குழியை வெட்டி, அதில் மழை நீரை சேகரித்து, மீண்டும் தண்ணீரை கிணற்றுக்குள் விட அரசு 4,000 ரூபாய் இலவசமாக தருகிறது. அதை செயல்படுத்த விவசாயிகள் முன்வருவதில்லை.\nஇதுவரை 200 பேர் மட்டுமே மழை நீர் சேகரிப்பு குழியை வெட்டியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தை செயல்படுத்தி அரசு வழங்கும் நிதியை பெற்று கொள்ளலாம்.செந்தில்குமார்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்கள் சரிவர செயல்படுவதில்லை. அவர்களுடைய அலட்சியத்தால் விவசாயிகளுக்கு நிதி விரயம் ஆவதுடன், பல மாதங்களாக அவர்கள் திட்டத்தை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். மேட்டுப்பாங்கான நிலங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் சண்முகம்: சொட்டு நீர் பாசனத்தை அமைக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தை கூட்டி விளக்கம் கேட்டு, உடனடியாக சொட்டு நீர் பாசனம் அமைக்க உத்தரவிடப்படும்.\nகிருஷ்ணன்: மாந்தோட்டங்களை பராமரிக்க தோட்டக்கலை துறை சார்பில் 6,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன் மூலம் மாந்தோட்டத்தை சரிவர பராமரிக்க முடியவில்லை. பராமரிப்பு நிதியை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.\nகலெக்டர் சண்முகம்: மாவட்ட நிதி ஒதுக்கீடு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பாரமரிப்பு நிதி 20 சதவீதம் உயர்த்தி 10 ஆயிரம் ரூபாய் வழங்க அரசின் வழிகாட்டுதல் படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nராமகவுண்டர்: மானியத்துடன் பழைய மின்மோட்டார் மாற்றும் திட்டத்தில் குறைந்த அளவே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 70 ஆயிரம் பம்புசெட்டுகள் உள்ள இடத்தில் குறைந்தது, 10 ஆயிரம் பேரையாவது திட்டத்தில் சேர்க்க வேண்டும்.நடராஜன் (வேளாண் பொறியில் துறை செயற்பொறியாளர்): பழைய மின் மோட்டாரை மானிய விலையில் மாற்றிட இதுவரை பொதுப்பிரிவில் 240 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 41 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு வழங்கும் ஒதுக்கீட்டின்படி மானியம் வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் அதிகம் பேருக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்யப்படும்.சக்கரவர்த்தி: செல்லம்பட்டியில் இருந்து அரசம்பட்டி வழியாக புலியூர் வரை செல்லும் சாலையை செப்பணிட கடந்த 3 மாதம் முன் டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் சாலை போடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.கலெக்டர் சண்முகம்: சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி உடனடியாக பணியை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nவிவேகானந்தன்: ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளியில் வறட்சி காரணமாக காய்ந்து போன பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் வழங்க வேண்டும்.\nகலெக்டர் சண்முகம்: மாவட்டத்தில் போதிய மழை பெய்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க முடியாது. இருப்பினும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.\nகுறிச்சொற்கள்: செய்திகள், சொட்டு நீர் பாசன நிறுவனங்கள் அலட்சியம் விவசாயிகள் புகார்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/13031-paytm-unveils-its-multilingual-interface-with-10-regional-languages.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-19T09:34:21Z", "digest": "sha1:SU4FWPVCLDFHHWYSLONKP655HUMN6VHU", "length": 8132, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாடிக்கையாளர்கள் வசதிக்காக 10 மொழிகளில் பேடிஎம் மொபைல் ஆப் | Paytm unveils its multilingual interface with 10 regional languages", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nவாடிக்கையாளர்கள் வசதிக்காக 10 மொழிகளில் பேடிஎம் மொபைல் ஆப்\nஇணைய வழி பண ���ரிமாற்ற சேவையில் ஈடுபடும் பேடிஎம் மொபைல் அப்ளிகேஷளில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக 10 மொழிகள் இடம்பெற்றுள்ளன.\nபேடிஎம் நிறு­வ­னத்தின் அப்பிளிகேஷன் மூலம் மொபைல் போன் ரீசார்ஜ், டிடிஎச், ரீசார்ஜ், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பேடிஎம் மொபைல் அப்ளிகேஷளில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக தமிழ் உள்பட 10 மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, கன்னடா, மலையாளம், ஒரியா, பஞ்சாபி ஆகிய மொழிகளின் வசதி இந்த ஆப்-பில் இடம்பெற்றுள்ளன.\nவாடிக்கையாளர்கள் மொழிப் பிரச்னையின்றி எளிமையாக தங்கள் தாய் மொழியிலேயே பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக பேடிஎம் இந்த இதனை ஏற்படுத்தி தந்துள்ளது.\nகருப்புப் பணம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது: அகிலேஷ்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n9 கோடி தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறைக்கு மாறியுள்ளனர் - டிராய்\n உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்கிறது எல்.ஐ.சி\nஏர்செல்: முடியாத சோகம்.. விழி பிதுங்கும் வாடிக்கையாளர்கள்..\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\nமூடப்படுகிறது ஏர்செல்: வேறு சேவைக்கு இதனை செய்யுங்கள்..\nஜியோவிலும் தொடரும் பிரச்னை: வாடிக்கையாளர்கள் பீதி\nபதறிப்போன வாடிக்கையாளர்கள்.. பதிலளித்த ஜியோ\nமீண்டும் முடங்கும் அபாயத்தில் ஏர்செல்\nசெயல்படாத ஏர்செல் நெட்வொர்க்கால் உயிரிழந்த முதியவர்..\nRelated Tags : பேடிஎம் மொபைல் ஆப் , வாடிக்கையாளர்கள் , Paytm Mobile apppaytm mobile app , பேடிஎம் மொபைல் ஆப்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nம��ணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருப்புப் பணம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது: அகிலேஷ்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://copiedpost.blogspot.com/2012/01/blog-post_6495.html", "date_download": "2019-08-19T09:36:52Z", "digest": "sha1:PMIRP6PVAKI54MJNS2ISXPIGMCLNYC7M", "length": 25066, "nlines": 290, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: தியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்", "raw_content": "\nதியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்\nஜே.கே. அவர்கள் தியானம் செய்வதற்கு சொல்லித் தந்த நூதனமான வழிமுறை இதுதான்.\nஒருவன் தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கக்கூடாது. அவன் விழிப்புடன் இருந்து (aware) தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களைக் குறை கூறாமலும், தீர்ப்பு (judgement) எதுவும் சொல்லாமலும், நிந்தனை செய்யாமலும் இருக்க வேண்டும். தன் மனதில் இடம் பெறும் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆழ்ந்து கவனித்து வர வேண்டும்.\nஇப்படி அவன் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆழ்ந்து கவனித்து வரும்போது, தன் மனதின் ஆழத்தில் மறைந் திருக்கும் பொறாமை, பயம், ஏக்கம், ஆசை போன்றவைகளைக் கண்டுகொள்ள முடியும்.\nதன்னைப்பற்றி நன்கு அறிந்து கொண்டவனால்தான் தியானம் செய்வதில் வெற்றி பெற முடியும். தன் மனதில் இருக்கும் அழுக்குகளைக் கண்டுகொள்ளாதவன், எவ்வளவு கடினமாக முயற்சி செய்து தியானம் செய்து வந்தாலும், ஒரு நல்ல பலனையும் பெற முடியாது.\nஒருவர் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கிறார். அந்தப் பாட்டில் உங்கள் மனம் லயித்து விடுகிறது. முழு கவனத்துடன் (total attention) நீங்கள் பாட்டைக் கேட்டு வருகிறீர்கள். அப்போது உங்கள் மனதில் எண்ண ஓட்டம் முற்றிலுமாக நின்று விடுகிறது. அப்போது\nமனதில் அமைதி நிலைத்து நிற்கிறது.\nநாம் முழுமையாகக் கவனம் செலுத்தும்போது நம்மனதில் எண்ணங்கள் உருவாவதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் அமைதி நிறைந்த ஒரு அசைவற்ற மனம் (still mind)\nஉருவாகிவிடுகிறது. அப்படிப்பட்ட மனம் தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை. கட்டுப்பாட்டின் மூலம் (control) மனதில் எண்ணங்களைத் தடுத்து நிறுத்தி அமைதியை உருவாக்க முடியாது. நாம் செய்து வரும் செய்கையில் முழு கவனம் செலுத்தும்போது மனதில் எண்ணம் உ��ுவாவது நின்று விடுகிறது. இப்படிப்பட்ட\nமனநிறையை வளர்த்துக் கொள்ளுவதைத்தான் நாம் தியானம் என்று கூறுகிறோம்.\nஒருவர் தன் குழந்தையைப் பார்க்கும்போது, \"என் பையன் சரியாகப் படிப்பதில்லை. நிறைய பொய்களைச் சொல்லி வருகிறான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து வருகிறான்\" என்பதைப் போன்று நினைக்க ஆரம்பிக்கிறார்.\nஇப்போது தந்தையும் அவருடைய மகனும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தனித்து\nநிற்கிறார்கள். இந்த நிலையில் காண்பவனுக்கும் (observer) காண்பதற்கும் (one which is observed) இடையே இடைவெளி ஏற்பட்டு விடுகிறது.\nஎங்கு பிரிவுகள் இருக்கின்றனவோ, அங்கு சண்டை, மனக்குழப்பம் போன்றவைகள் இருக்கத்தான் செய்யும். எங்கு இடைவெளி இருக்கிறதோ, அங்கு எண்ணச் சூறாவளி\nஇதற்கு மாறாக தந்தையும் தனயனும் ஒன்றாகி விடும் போது, அங்கு ஒரு பரவச நிலை உருவாகிவிடும். அந்த நிலையில் எண்ணம் எதுவும் உருவாவதில்லை.\nஅதாவது காண்பவன் தான் கண்டு வருவதோடு ஒன்றாக இணைந்து விடுகிறான். இப்போது காண்பவன் மறைந்து விடுகிறான். அவனுக்கு கண்டுவருவதுான் தெரிய வருகிறது. இந்த\nநிலையில் பிரிவுகள் இல்லை. இடைவெளி எதுவும் இல்லை. இப்போது எண்ணம்\nமுற்றிலுமாக உருவாகாத நிலை ஏற்பட்டு விடுகிறது.\nமனதில் எண்ண ஓட்டங்கள் உருவாவதைத் தடுக்க, எண்ணுபவன் (thinker) எண்ணமாகவும் (thought), கட்டுப்படுத்துவதாகவும் (one which is controlled) ஆராய்ச்சி செய்பவன்\nஆராய்ச்சியாகவும், அனுபவிப்பவன் (experiencer), அனுபவித்து வருவதாகவும் (experience) ஒன்றாகக் கலந்து மாறி நிற்க வேண்டும்.\nஇந்த நிலையை அடைவதுதான் தியானமாகும்.\nLabels: தியானம், ஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம், ஜே.கிருஷ்ணமூர்த்தி\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nபலன் தரும் பத்து முத்திரைகள்\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nகூடு விட்டுக் கூடு பாயக் கூடியது ஆன்மா ஒன்றே--திரு...\nபிரம்மா - காயத்ரி மந்திரங்கள்\nலலிதா அஷ்டோத்திர சத நாமாவளி\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகாரிய சித்தி மந்திரங்கள் 1\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி-1\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nமாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங...\nபகைவர்களை வெல்லவும், உறவ��னர்களின் உறவு மேம்படவும் ...\nபாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி\nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ சத்ய நாராயணா பூஜை\nவசிய மருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த க...\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி க...\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரி தொல்லைகளை சமாளிக்க வழி\nதியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nபக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...\nஉலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவித்தல் (Experiencing) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஜிட்டு \"கிருஷ்ணமூர்த்தி\" -அறிவே ஜீவிதமாய் சத்யான...\nஅடையாளம் காண்கிற தற்காப்பு ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஎண்ணமும் அன்பும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nகெளரவம் (Respectability) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபணக்காரரும் ஏழையும் -- ஜே. கிருஷ்ணமூர்த்தி\nசீடனும் குருவும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅறிவு (Knowledge) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nவம்பு பேச்சும் கவலையும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) ஜ...\nஉரிமை கொண்டாடுகிற ஆளுமை ஜே. கிருஷ்ணமூர்த்தி\nதன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள் ஜே. கிருஷ்ணமூர்...\nஎங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nநான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம்\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nசுந்தர காண்டம் . MP3 Audio Book சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் , படிக்கும் போது என்னென்ன நைவேத்யம்...\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3 பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/68286-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-19T11:24:44Z", "digest": "sha1:N43YUQARU57YMMWIEPHDCXF2FRVTV4YT", "length": 12574, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வ��லை நிறுத்தம் வாபஸ் ​​", "raw_content": "\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nசற்றுமுன் முக்கிய செய்தி சென்னை\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nசற்றுமுன் முக்கிய செய்தி சென்னை\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nசென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். ஜூன் மாத ஊதியம் முழுமையாக இன்றைக்குள் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து பகல் 12.15 மணியளவில் போராட்டம் வாபஸ்பெறப்பட்டது.\nசென்னையில் பொதுப்போக்குவரத்து வசதிகளில் மாநகரப் பேருந்துகள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. இன்று காலை திடீரென மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பணிமனைகளில் இருந்து பேருந்துகளை எடுக்கவில்லை. பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை.\nஇதனால் பல்லாயிரக் கணக்கானோர் திட்டமிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். தாம்பரம் தொடங்கி மாதவரம் வரை, பல்லாவரம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, சென்ட்ரல், பிராட்வே, எழும்பூர், அடையாறு, வியாசர்பாடி, அயனாவரம், அம்பத்தூர், ஆவடி என எல்லா பகுதிகளிலும் மாநகரப் பேருந்துகளை நம்பி இருப்பவர்கள் தவித்துப் போயினர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்கள் செல்வோர் ஆட்டோ, ஷேர் ஆட்டோ என மாற்று போக்குவரத்து வசதிகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஅவற்றில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் கேட்பதாகவும் சில பகுதிகளில் புகார் எழுந்தது. பெருங் குழப்பமும் நிலவியது. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களிடம் கேட்டபோது, ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர். வழக்கமாக மாத இறுதி நாளில் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம்செலுத்தப்படும் என்றும், ஆனால் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறினர்.\nஊதியம் முழுமையாக வழங்கப்படாமல் ஒரு பகுதிதான் வழங்கப்படும் என்ற தகவலும் போக��குவரத்து கழக ஊழியர்களிடையே பரவியுள்ளது. அதேசமயம், இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஊதியம் முழுமையாக வழங்கப்படாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.\nபணிமனைகளில் அறிவிப்பு பலகைகளிலும் இது எழுதி வைக்கப்பட்டது. இருப்பினும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பினர். தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். இதனால் 35 பணிமனைகளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, சென்னையில் சராசரியாக சுமார் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கின.\nஇதனிடையே, சென்னை பல்லவன் இல்லத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கணேசன் தலைமையிலான அதிகாரிகளுடன், போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள் ஊதியம் முழுமையாக ஊழியர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் என நிர்வாக தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.\nசென்னைபோக்குவரத்து ஊழியர்கள்வேலை நிறுத்தம் வாபஸ் Chennaibus strikestrike Withdraws\nநள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி விட்டு ஓடும் மர்மநபர்...\nநள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி விட்டு ஓடும் மர்மநபர்...\nகத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்\nகத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்\nபெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nகடற்கரை ரயில் நிலையத்தில் தடம்புரண்ட மின்சார ரயில்\nதங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ச்சி\n3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி கெடு\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் தொடக்கம்\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/70393-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-08-19T11:20:39Z", "digest": "sha1:UERRH53XSY7APBQL25FNT5TCUT5SZIRZ", "length": 7282, "nlines": 115, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை ​​", "raw_content": "\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.\nஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் வானம் காட்சியளித்து பலத்த காற்று வீசிய நிலையில், ஒருமணிநேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பகல் வேளைகளில் இரண்டாவது நாளாக தொடரும் இந்த கனமழையானது, வண்டிச்சோலை, வெலிங்டன் உட்பட குன்னூர் தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் பெய்தது.\nநாகை, நாகூர், புத்தூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் மழை பெய்ததால் மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். சில இடங்களில் மழை காரணமாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.\nதருமபுரி, ஈரோடு, நீலகிரி,திருவாரூர், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களிலும், கும்பகோணம், செஞ்சி, வந்தவாசி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.\nகுடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக வலம் வரும் கரடி\nகுடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக வலம் வரும் கரடி\nகாவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணை திறப்பு\nகாவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணை திறப்பு\n3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி கெடு\nஇமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும�� கனமழைக்கு இதுவரை 24 பேர் பலி\nபெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் தொடக்கம்\n3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி கெடு\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் தொடக்கம்\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/05/13050841/1035222/CSKvsMI-IPL2019-IPLFinal2019.vpf", "date_download": "2019-08-19T10:25:59Z", "digest": "sha1:Q6OUDDD2VJRVFJETKQBDINRKTCR4CB6X", "length": 9048, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இறுதிபந்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி : ரசிகர்கள் அதிருப்தியுடன் வீடு திரும்பினர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇறுதிபந்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி : ரசிகர்கள் அதிருப்தியுடன் வீடு திரும்பினர்\nமும்பை அணி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nபுதுச்சேரியில், கடற்கரை சாலை பகுதியில், பெரிய திரையில் ஒளிபரப்ப‌ப்பட்ட ஐபிஎல் இறுதி ஆட்டத்தை காண, ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஒவ்வொரு ரன்னுக்குள் கரகோஷம், விசில் சத்தம் என ரசிகர்கள் கொண்டாடினர். இறுதிபந்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த‌தால், ரசிகர்கள் அதிருப்தியுடன் வீடு திரும்பினர். அதே சமயம் மும்பை அணி ரசிகர்கள் பலர் ஆடி பாடி, மும்பை வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி ���ைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் : பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை\nவெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசின்சினாட்டி டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வி\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் சினசினாட்டி டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டி - சிந்து , சாய்னா , ஸ்ரீகாந்த் களம் இறங்குகின்றனர்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை சுவிட்சர்லாந்தில் தொடங்குகிறது.\nஅதிக வேகமாக சைக்கிள் ஓட்டி இங்கிலாந்து வீரர் சாதனை\nஇங்கிலாந்தை சேர்ந்த சைக்கிளிங் வீரர் NEIL CAMPBELL புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபெரியசாமியின் திறமையை சரியாக கணித்த சிவந்தி ஆதித்தன் - இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என எதிர்பார்ப்பு\nடிஎன்பிஎல் தொடரில் தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பந்து வீச்சாளர் பெரியசாமி.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://centers.cultural.gov.lk/kegalle/index.php?option=com_content&view=category&layout=blog&id=209&Itemid=&lang=ta&lid=dg&mid=2", "date_download": "2019-08-19T10:04:22Z", "digest": "sha1:2JWXHZR2CXALRYSV5ZSBIW4NPISP5UU2", "length": 3662, "nlines": 61, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "dgProgrammes", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\n• மருத்துவ கண் பாpசோதனைகள்\n• விசேட தின ஞாபகாHத்த விழாக்கள்\n• முதியோH உபசரணை நிகழ்ச்சிகள்\n• பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விhpவூரைகள்;\nபிராந்திய சமய நிகழ்ச்சிகள் (வெசாக் மற்றும் பொசொன் விழாக்கள்)\n• வெசாக் கூடுப் போட்டிகள்\n• பக்தி பாடல் நிகழ்ச்சிகள்\n• செய்யூள் வழியான தரும போதனைகள்\n• பாற்பொங்க வைத்தல் விழா\n• புத்தாண்டு விழா நாடகம் மற்றும் தெரு நாடகக் காட்சிகள்;\n• ‘பெ;துரு சாதய’ இசை நிகழ்ச்சி\n• பலதரப்பட்ட அரச கலாசார விழாக்கள் மற்றும் கலை விழாக்கள்\n• “பிரதிபா” போட்டிப் பாடல் இரசனை நிகழச்சி\n• சாந்திக் கருமங்கள் நடாத்தல்\nகாப்புரிமை © 2019 கலாசார நிலையங்களின் இணையத்தளம. முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-19T10:02:06Z", "digest": "sha1:7M6DX6LW7PSBK6E6BODHWTSUC73ZINRJ", "length": 7440, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "விக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட புகைப்படம்! | LankaSee", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட புகைப்படம்\nநடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது\nஊரறிந்த விஷயம். அவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற கேள்விக்கு\nஇதுவரை பதில் யாருக்கும் தெரியவில்லை.\nஅந்த அளவுக்கு மில்லியன் டாலர்\nகேள்வியாக உள்ளது அது. மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுக்கும்\nபுகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை தொடர்ந்து\nசூரியனோடு இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அது பற்றி\nரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார். “அழகிய சூரியனும் அவள் விரல் தொட்டு\nவிளையாட ஆசைப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார் அவர்.\nஇயர்போன் பாவிப்போருக்கு அபாய எச்சரிக்கை\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nஇவர்களால் தான் தற்கொலைமுயற்சி செய்தேன்\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/21/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-19T10:42:24Z", "digest": "sha1:O24C3BB5CGHI56MOYUVXUWOCPEZKFHRG", "length": 8440, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "மேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்! | LankaSee", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nமேடையிலே மயங்கி விழுந்து பிரபல நடிகர் மரணம்\nதுபாயில் வசித்து வந்த இந்திய தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் மஞ்சுநாத் நாயுடு 30 வயதான இவர், துபாயில் பிரபல ஸ்டாண்ட அப் காமெடியனாக திகழ்ந்து வருகிறார். இவருக்கென துபாயில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது, இவரது ரசிகர்கள் இவரை மேங்கோ என செல்லமாக அழைத்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் காமெடி கலைஞர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது, அதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சுநாத், மறைந்த தனது பெற்றோரின் கதைகளை கூறி மேடையில் பெர்பார்மன்ஸ் செய்து அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.\nஇதனைதொடர்ந்து, கவலையால் ஏற்படும் மன அழுத்தை பற்றி பாவனையுடன் நகைச்சுவையாக பேசி நடித்து கொண்டிருந்த அவர் திடீரென மேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி சரிந்தார். இதனை பார்த்த பார்வையாளர்கள் மஞ்சுநாத்தின் நகைச்சுவையின் ஒரு பகுதி என நினைத்தார்கள். ஆனால் வெகு நேரமாகியும் மயங்கி விழுந்த மஞ்சுநாத்தை எழுப்பியபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.\nமனைவியை தன்னுடன் தங்க வைத்த கிரிக்கெட் வீரர்.\n டெஸ்ட் தொடரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பிசிசிஐ\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/18-05-2017-today-chennai-reaches-its-highest-temperature-in-the-current-year-2017.html", "date_download": "2019-08-19T10:07:38Z", "digest": "sha1:NXNWPJHP36VPDXBXXMLGY5BIC7JWC2PI", "length": 10873, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "18-05-2017 இன்று சென்னையில் நண்பகல் 12:00 மணி வாக்கில் 109° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n18-05-2017 இன்று சென்னையில் நண்பகல் 12:00 மணி வாக்கில் 109° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n18-05-2017 இன்று காலை 10:30 மணிக்கே 104° பாரன்ஹீட் அதாவது 40° செல்ஸியஸ் வெப்பத்தை சென்னை எட்டியது மெல்ல அதிகரித்த வெப்பநிலையானது ஒரு கட்டத்தில் சென்னையயில் 18-05-2017 இன்று நண்பகல் 12:00 மணி வாக்கில் 109° பாரன்ஹீட்டாக அதாவது 42.7° செல்ஸாக உயர்ந்தது.2017ஆம் ஆண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.சென்னையின் வரலாற்றிலேயே இதுவரை மே மாதத்தில் பதிவான அதிகபட்��� வெப்பநிலையே 113° பாரன்ஹீட் தான்.கடந்த 2003 ஆம் ஆண்டு 31-05-2003 அன்று அதிகபட்சமாக 113° பாரஹீட் அதாவது 45 ° செல்ஸியஸ் பதிவாகியிருந்தது.இன்று இதே நிலை தொடர்ந்தால் சென்னையில் 45° செல்சியசையும் தாண்டி சென்னையில் வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.கடல் காற்று உள் புகுந்ததால் தற்பொழுது சென்னையின் வெப்பநிலையானது குறைந்து வருகிறது.இதற்கு மேல் வெப்பம் அதிகரிக்க இன்று வாய்ப்புகள் குறைவு என்பது போல் தான் தோன்றுகிறது.\n18-05-2017 இன்று 11:30 மணியளவில் புதுச்சேரியில் 103.82° பாரன்ஹீட் அதாவது 39.9 வெப்பம் பதிவாகியுள்ளது அதேபோல காரைக்காலில் 100.4° பாரன்ஹீட் அதாவது 38° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.\n18-05-2017 இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசிவருகிறது.\n18-05-2017 மதியம் 1:30 மணியளவில் பதிவான ராடார் படம்.அதன்படி சென்னையின் கடலோர புறநகர் புகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=846", "date_download": "2019-08-19T10:07:05Z", "digest": "sha1:XHTWIVSPFCKEQF6FOCSM2VRLKVYZP7QH", "length": 10235, "nlines": 205, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "வினுச்சக்ரவர்த்தி – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\nதமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றை இழந்து\nவிட்டோம் என்று நடிகை காந்திமதி இறந்த போது குறிப்பிட்டேன். அதையே நடிகர்\nவினுச்சக்ரவர்த்தி இழப்பிலும் சொல்ல வேண்ட���யிருக்கிறது. அந்த அளவுக்கு நமது\nகிராமியச் சூழலில் வாழ்ந்து பழகியவர் போன்ற முக வெட்டும் குணாதிசியமும்\nகொண்டவர். பட்டைத் திருநீறும், குங்குமமும் முகத்தில் மிளிர, வேட்டி\nசட்டையும் கொண்ட அவரின் உருவ அமைப்பு மேலும் அதைப் பலமாக்கும்.\n“டேய் சின்னவனே” “ஆங்” , “களுத” இப்படியான சின்னச் சின்ன வசன வெளிப்பாட்டிலும் தன் முத்திரைச் சிரிப்பிலும் கெத்தாகத் தனக்கான ஆளுமையை உருவாக்கியவர்.\nவினுச்சக்ரவர்த்தி என்றால் “ரோஜாப்பூ ரவிக்கைக்காரி” பட சர்ச்சையும் வந்து விடும்.\nஇந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று அவர் உரிமை கோர இன்னொரு பக்கம்\nநடிகர் விஜய் கிருஷ்ணராஜ் தானே உரிமையாளர் எனவும் பேட்டிகள் வந்ததுண்டு.\nஇருவருக்குமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி தான் முதல் படம். படத்தின்\nஎழுத்தோட்டத்தில் மூலக்கதை ஆவனஹள்ளி ஶ்ரீகிருஷ்ணா எனவும், திரைக்கதை, வசனம்\nகிருஷ்ணா (விஜய்கிருஷ்ணராஜ்) என்றே வந்திருக்கும். நடிகர் குழுவில்\nஅறிமுகத்தில் வினு என்ற வினுச்சக்ரவர்த்தி காணப்படுகிறார்.\nகதையின் நதிமூலத்தைத் தேடினால் ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. நடிகர்\nசிவகுமாரின் நூறாவது படமாக முதலில் வினுச்சக்ரவர்த்தி கதை எழுதிய\nவண்டிச்சக்கரம் படமே அமைய இருந்ததாம். இந்தப் படத்துக்காக மைசூருக்குப்\nபடப்பிடிப்பு வேலைகளுக்குப் போன போது “பரசங்கத கெண்டே திம்மா” என்ற\nகன்னடப்படத்தைப் பார்த்து தமிழுக்கு ஏற்றாற் போல ரோசாப்பூ ரவிக்கைக்காரி\nகன்னடப்பட இயக்குநர் புட்டன்ன கனகல் இன் உதவியாளராக இருந்தவர் வினுச்சக்ரவர்த்தி.\nவண்டிச்சக்கரம் மூலம் கதாசிரியராகவும், சில்க் ஸ்மிதாவையும் அறிமுகப்படுத்தியவராகவும் இருந்தார்.\nஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தாலும் வினுச்சக்ரவர்த்தியின் உண்மையான\nநடிப்புப் பரிமாணத்துக்குத் தீனி கொடுத்தவை ஒரு சிலவே. ஆரம்ப காலத்தில்\nஅவர் நடித்த “கோபுரங்கள் சாய்வதில்லை” அப்பன் பாத்திரம் இன்றும் மறக்க\nமுடியாது. பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களிலேயே அமுக்கப்பட்டார்.\nஜனரஞ்சகப் படைப்புகளில் அண்ணாமலை படத்தில் நல்ல குணம் கொண்ட எம்.எல்.ஏ ஆக\nவந்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.\nசின்னத்தாயி படத்திலும் ஒரு சிறப்பு வேடம் கிட்டியது இவருக்கு https://youtu.be/U–iPe2s6vI\nதான் இயக்குநர் ஆக வேண்டிய கனவில் இருப்பதாகச் ���ொன்னவர் அந்த வாய்ப்பே இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.\nPrevious Previous post: என்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬\nNext Next post: K.பாலாஜி அளிக்கும் 🎬\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/68092-dhoni-still-fit-enough-to-play-international-cricket-childhood-coach.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-19T10:03:14Z", "digest": "sha1:YTQRJKUCS3W4BS3XOQENE4GK3NAGAXGN", "length": 9339, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அணித் தேர்வாளர்கள் தோனியிடம் பேச வேண்டும்” - சிறுவயது பயிற்சியாளர் | Dhoni still fit enough to play international cricket: Childhood coach", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\n“அணித் தேர்வாளர்கள் தோனியிடம் பேச வேண்டும்” - சிறுவயது பயிற்சியாளர்\nதோனி இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருப்பதாக அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பைக்குப் பின்னர் தோனி ஓய்வை அறிவிப்பாரா என்ற பெரும் பேச்சும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை தோனி தரப்பிலிருந்து ஓய்வு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தோனியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான தகவலில், இரண்டு மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கிரிக்கெட் தொடரின் இந்திய அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.\nஇந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி, “தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் இருக்கிறது. அது எனக்கு தெரியும். சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தோனி இன்னும் உடற்தகுதியுடன் தான் இருக்கிறார். இந்திய அணித் தேர்வாளர்கள் தோனியை அழைத்து பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். சிறுவயது முதலிருந்து இதுவரையிலும் தோனி நன்றாக தான் இருக்கிறார். தோனியின் ஓய்வு குறித்து அவரது நெர��ங்கிய நண்பர் கூட அறிந்திருக்க மாட்டார். பின்னர் நான் எப்படி அறிந்து வைத்திருக்க முடியும். ஆனால் உலகக் கோப்பையில் தோனியின் பங்கு முக்கியம் வாய்ந்தது” என்று கூறினார்.\nபெண் கதாபாத்திரமாகும் 'தோர்': 2021ல் வெளியீடு\nபணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி\nசுதந்திர தினத்தன்று லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\n“இனிமேல் ரிஷாபை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” - விராட் கோலி\n’மிஸ் யூ மிஸ்டர்.கூல்’: புளோரிடா போட்டியில் தோனியை தேடிய ரசிகர்கள்\nராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி\n‘தோனியை 7ஆம் இடத்தில் இறக்கியதற்கு என்ன காரணம்’ - சஞ்சய் பங்கர்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண் கதாபாத்திரமாகும் 'தோர்': 2021ல் வெளியீடு\nபணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14576-dmk-chief-karunanidhi-return-to-home-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-19T10:36:19Z", "digest": "sha1:BUW3STMD2XHJ3XD4GY3Y6FXO7DYIMMVU", "length": 8235, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் கருணாநிதி | dmk chief karunanidhi return to home today", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடி��டைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nமருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் கருணாநிதி\nசென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி இன்று வீடு திரும்புகிறார்.\nதொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலுக்காக கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கருணாநிதி நலமுடன் நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படத்தையும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.\nஇந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார். இதனால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிண்டுக்கல், மதுரையில் 'புதிய தலைமுறையின் மாணவர் மன்றம்' தொடக்கம்.. மக்களுக்கு சேவையாற்ற வேண்டுகோள்\nராகுல் பேசினால் சிரிப்புதான் வரும், பூகம்பம் வராது: மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகருணாநிதி தொண்டர்களை சந்திப்பார்: ஸ்டாலின்\nநீண்ட நாள்களுக்கு பிறகு கருணாநிதி புகைப்படம் வெளியீடு\nகருணாநிதியுடன் ஸ்டாலின், அழகிரி... தனித்தனியாக சந்திப்பு\nசசிகலா முதலமைச்சராக வலியுறுத்தியது ஏன்\nகருணாநிதி நலம்பெற்று டி.வி. பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை\nகருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்.. செவ்வாய்கிழமை வீடு திரும்ப வாய்ப்பு\nகருணாநிதி நலமுடன் உள்ளார்: ஸ்டாலின் தகவல்\nகருணாநிதியை சந்திக்க வைகோவுக்கு மறுப்பு\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எர��� பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிண்டுக்கல், மதுரையில் 'புதிய தலைமுறையின் மாணவர் மன்றம்' தொடக்கம்.. மக்களுக்கு சேவையாற்ற வேண்டுகோள்\nராகுல் பேசினால் சிரிப்புதான் வரும், பூகம்பம் வராது: மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/30686-warne-cleared-over-valerie-fox-s-allegation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-19T10:04:03Z", "digest": "sha1:OTZWPIFOTXXZXTQ2OCIWWQTZ6Q6D2X5M", "length": 8608, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆபாச நடிகை விவகாரம்: ஷேன்வார்ன் விடுவிடுப்பு | Warne cleared over Valerie Fox's allegation", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nஆபாச நடிகை விவகாரம்: ஷேன்வார்ன் விடுவிடுப்பு\nஆபாச பட நடிகையை தாக்கியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன். இவர், லண்டனில் உள்ள இரவு விடுதிக்கு சென்றிருந்தார். அங்கு பிரபல ஆபாச பட நடிகை, வலேரி பாக்ஸ் என்பவரை கன்னத்தில் தாக்கியதாக புகார் எழுந்தது. இதை வலேரி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். ’பெண் ஒருவரை தாக்கியதற்காக பெருமை கொள்வீர்களா’ என்று கூறியிருந்தார். இந்தச் செய்தி பரபரப்பானது. இந்நிலையில் இந்தப் புகார் தொடர்பாக மத்திய லண்டன் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.\nஇதுபற்றி கூறிய வார்ன், ‘என்னை பற்றி வெளியான தவறான செய்திகளை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் யாரையும் தாக்கவில்லை. இதுபற்றிய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்’ என்று கூறியிருந்தார். அதே போல ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்த சம்பவத்தில் வார்ன் அப்படி ஏதும் செய்யவில்லை என்று தெரியவந்ததால் அந்தப் புகாரில் இருந்து வார்ன் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா-ஆஸி. கிரிக்கெட்: விடாமல் துரத்தும் மழை\nபா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n’பாகிஸ்தான்ல சுதந்திரமே இல்லை’: பேட்டிங் பயிற்சியாளர் விரக்தி பேச்சு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் : இன்று மாலை அறிவிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை..\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா-ஆஸி. கிரிக்கெட்: விடாமல் துரத்தும் மழை\nபா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50084", "date_download": "2019-08-19T11:00:16Z", "digest": "sha1:BD7NANRSD2DTCBXATIUQEGMK3GMODCOX", "length": 7255, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல��\nகிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nகிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளின் பதவிக்காலம், வரும் செப்ரெம்பர் 6ஆம் நாளுக்கும் ஒக்ரோபர் 1ஆம் நாளுக்கும் இடையில் முடிவடைகிறது..\nமாகாணசபைகள் சட்டத்தின் கீழ், சபைகளின் ஆயுள்காலம் காலாவதியாகி ஒருவாரத்துக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். சட்டத்தின்படி, மாகாணசபைத் தேர்தல்களை பிற்போட முடியாது.\nஅவ்வாறு பிற்போடுவதானால், நாடாளுமன்றத்தில் சமூகமளிக்காத உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் அதற்கான பிரேரணை அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nமாகாணசபைகளைக் கலைப்பதன் மூலம், தேர்தலுக்கு இன்றும் கூட அழைப்பு விடுக்கப்படலாம். எல்லா மாகாணசபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்ற கருத்து உள்ள நிலையில், மாகாணசபைகளை முன்கூட்டியே கலைத்து விட்டு தேர்தலை நடத்தலாம்.\nஉள்ளூராட்சி தேர்தல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் தான், உள்ளூராட்சித் தேர்தலை நடத்தலாம்.\nஇந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஆதரவளிப்பதாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கூட்டத்தில் உறுதியளித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும், சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், தேர்தலை நடத்துவதற்கு 75 நாட்கள் காலஅவகாசம் தேவை. 55 நாட்கள் தேவை என்பது தவறு. அது மாகாணசபை தேர்தலுக்கான கால அவகாசமாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleபிரதேச செயலகப் பிரிவுகளில் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும்’\nNext articleதமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு முதலமைச்சர் தேவையில்லை. கம்பன் கழகம் ஜெயராஜ் போதும்.\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nபுளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்\nபணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் அதில் அதிக அவதானம் தேவை\nமேலதிக பணம் அறவிடும் பஸ் வண்டிகளின் அனுமதி பத்திரம் ரத்து\nவடக்கில் சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன்.யாழ்கட்டளைத்தளபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51470", "date_download": "2019-08-19T10:58:41Z", "digest": "sha1:7Z3QWXKM2SJIM6QJTGNVUCDNK26GKJW3", "length": 5568, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை – இன்று முதல் இலவச வைத்திய சேவை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை – இன்று முதல் இலவச வைத்திய சேவை\nமாலபே டொக்டர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை பொதுமக்களுக்கான இலவச சிகிச்சைக்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.\nவெளிநோயாளர் சிகிச்சை, நோயாளர்களை உள்ளீர்த்தல் போன்ற நடவடிக்கைகள் இன்று முதல் இடம்பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.\nஇவ் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் தலைவராக டொக்டர் அஜித் மென்டிஸ் பணியாற்றுகிறார்.\nசிகிச்சைகளும் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன், வைத்தியர்கள் உள்ளிட்ட ஆளணிகளை இணைத்துக் கொள்வதற்காக திறைசேரியின் முகாமைத்துவத்தின் அங்கீகாரமும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nபுதிய வைத்தியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை பணிப்பாளர் சபை ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. போதிய வைத்தியர்கள் இல்லாவிட்டால், சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்தியர்களின் சேவைகளை பெற்றுக் கொள்ளவும் பணிப்பாளர் சபைக்கு அதிகாரம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.\nPrevious articleநல்லிணக்க செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும்\nNext articleபாடசாலை 2ம் தவணை விடுமுறை ஆரம்பம்\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nபுளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்\nபணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் அதில் அதிக அவதானம் தேவை\nபரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்கள்\nகௌரவ பிரதமரே கிழக்கு மாகாணமாக வைத்திருக்கின்றீர்களா அல்லது கிழக்கிஸ்தானாக வைத்திருக்க விரும்பியுள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2013/11/blog-post_4.html", "date_download": "2019-08-19T10:45:58Z", "digest": "sha1:7PAC7YQSL3RCLQIFHB65F7BL7F5BGKQJ", "length": 16131, "nlines": 155, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: காவிரி பாய்ந்த கன்னித் தமிழ் நாடு", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nகாவிரி பாய்ந்த கன்னித் தமிழ் நாடு\nஒரு காலத்தில் எங்களுக்குச் சொந்தமான வயல் இருந்தது. ஆண்டுக்கு ஒரு போகம் நெல் பயிரிட்டதுண்டு. நெல் தவிர வேறு எந்த வெள்ளாமையும் வைக்க முடியாது. வைத்தாலும் அழுகி விடும். ஊரின் நடுவே ஊற்றெடுத்து ஓடும். இப்போதும் அந்த நிலம் இருக்கிறது, தென்னந்தோப்பாக உருமாறிய வடிவத்தில்.\nவருடத்தில் எப்படியும் எட்டு மாதம் அமராவதியில் தண்ணிர் ஓடியதுண்டு. ஆடிப் பெருக்கு சமயத்தில் நுரையோடு தண்ணீர் பாயும். தற்போது பெருமளவில் பாறையாக மாறியுள்ள அமராவதியில் மூன்று மாதம் தண்ணீர் வந்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. அப்படியே ஓடினாலும் ஆற்றில் ஆள் இறங்க முடியாத மாதிரி ஒரு வாரத்திற்குப் போகும். பிறகு அடைத்து விடுவார்கள். மறுபடியும் ஒரு மாதம் கழித்து திறந்து விடுவார்கள். ”கருமம் புடிச்சவனுக.. எதுக்கு இப்படி எல்லாத் தண்ணியையும் புடுங்கி உடறானுகளோ” என அணையை நிர்வகிக்கும் ஊழியர்களை திட்டித் தீர்க்கும் குடியானவர்களைக் கேட்க முடிகிறது.\nஇடுப்பளவு தண்ணீர் ஒரு வார காலம் பாய்ந்தால் மட்டுமே கரூர் நகரை அடையும். சேரன் செங்குட்டுவன் கருரில் இருந்துதான் ஆட்சி செய்ததாக தகவல்கள் கிடைக்கின்றன. நதிக்கரை நாகரீகத்தில் சிறந்து விளங்கி வஞ்சி மாநகர் என்ற பெயர் பெற்றது கரூர். அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் ஓடியவுடன் காவிரியில் கலந்து விடுகிறது அமராவதி. ஆனால் இன்று கரூருக்கு அமராவதி பாய்ந்த ஊர் என்ற பெயரே நிலைக்கிறது. அநேகமாக தமிழகத்தில் வகை-தொகையில்லாமல் ஆற்று மணலை அள்ளுவதற்கு அச்சாரம் போட்ட ஊர் கரூராகத்தான் இருக்கும். கரூரில் அள்ளப்பட்ட நயமான மணலுக்கு கேராளாவில் வெகுவான கிராக்கி என கேள்விப்பட்டிருக்கிறேன்.\nகரூர் போகும் அளவுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் மேலே உள்ளவர்கள் குமுறுகிறார்கள். நம்ம ஊர் வரைக்கும் தண்ணீர் வந்தால் போதுமென்ற மனநிலையே இங்கு பரவலாக நிலவுகிறது. இது நதிக்கரையின் மேல் பகுதியில் அமைந்துள்ள நேரடிப் பாசன நிலத்துச் சொந்தகாரர்களுக்கு மட்டுமே உரித்தான மனநிலையல்ல. ஆற்றில் அறவே நீர் போகக் கூடாது என நினைக்கும் கால்வாய்ப் பாசன விவசாயிகளும் உள்ளனர். அணையில் இருந்து கால்வாய்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சென்ற வருடம் இயற்கை பழைய கரூர்ப் பாசன பகுத��கள், ஆற்றின் மேல் பகுதி விவசாயிகள் மற்றும் கால்வாய்ப் பாசன நிலங்கள் என அனைத்துத் தரப்பையுமே ஏமாற்றியிருகிறது. ஒரு காலத்தில் இரண்டு போகம் நெல் விளைந்த கால்வாய்ப் பகுதி வயல்கள் காய்ந்து போய்க் கிடக்கின்றன.\nதண்ணீரைப் போல செலவு செய்த காலம் போய் இன்று தண்ணீருக்காக நிறையச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அரசியலும், வளங்களும் தண்ணீரைச் சார்ந்தும் சுற்றியுமே நீள்கின்றன. தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்து போகக் கூடாது என கடலோர ஆந்திரவாசிகள் உக்கிரமாகப் போராடுவதற்கு முக்கியமான காரணம் ஹைதராபாத் நகரம் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்பதைக் கடந்து கோதாவரியிலும், கிருஷ்ணாவிலும் தண்ணீரையெல்லாம் தடுத்துக் கொள்வார்கள் என்ற அச்சமும் தான். என்னதான் நதிநீர்ப் பங்கீடுகள், நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டாலும் மேலே உள்ளவன் தடுத்தால் கீழே உள்ளவனுக்கு அழுவதைத் தவிர வேறு வழியில்லை. கோதாவரியும், கிருஷ்ணாவும் காவிரியை விடப் பெரிய ஜீவநதிகள்.\nஅமராவதியில் கீழ்ப் பகுதியில் உள்ள கரூருக்கும், மேலே உள்ள தாராபுரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே காய்ந்து தான் கிடக்கின்றன. ஆனால் தஞ்சாவூரைப் போல மைசூர், மாண்டியா மாவட்டங்கள் இல்லை. அவை செழித்துக் கொழிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் மைசூர், கொடகு மலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று திரும்பிய போது ஆயாசமே மிஞ்சியது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு உரிய நியாயமான தண்ணீர் கிடைக்கப் போவதில்லை. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் அரசியல் பலம் இல்லை. மாறாக கர்நாடகாவில் நடப்பு ஆட்சியைச் செய்வது காங்கிரஸ். அதற்கு முந்தையது பாஜக-வினது. ஆகையால் அவை சட்டப்படியோ, அரசியலமைப்புக்கு இணங்கியோ, தார்மீகப் பொறுப்புடனோ காவிரியில் நீரைத் திறந்து விட்டு கர்நாடகத்தில் தமது அரசியல் பலத்தைக் குறைத்துக் கொள்ளாது. அது இல.கணேசனுக்கும் தெரியும். ஜி.கே.வாசனுக்கும் தெரியும்.\n1928-ல் காவிரி இப்போதைய கர்நாடகத்தில் 1.1 கோடி ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், இப்போதைய தமிழ்நாட்டின் 14.5 கோடி ஏக்கருக்கும் பாசன வசதி அளித்தது. 1971-ல் புள்ளிவிவரப்படி, கர்நாடகத்தில் 4.4 கோடி ஏக்கரும், தமிழ்நாட்டில��� 25.3 கோடி ஏக்கரும் பாசன வசதி பெற்றன. எனினும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நதியின் மேல்பகுதி நதியில் கீழ்ப்பகுதியை ஏறத்தாழப் பிடித்து விட்டது. இப்போதைய புள்ளிவிவரப்படி கர்நாடகத்தில் 21.3 கோடி ஏக்கர், தமிழ்நாட்டில் 25.8 கோடி ஏக்கர். (இதில் எவ்வளவு காய்ந்து கிடக்கின்றன என்பது கவனிக்க வேண்டி விஷயம்) இந்த மகத்தான பாசன வசதி விஸ்தரிப்பு கர்நாடகத்தின் மாண்டியா, மைசூர் மாவட்ட விவசாயிகளுக்கு அதிகப் பொருள் வளத்தை அளித்தது. ஒரு காலத்தில் மதிப்பு குறைவான சோளம் போன்ற பயிர்களை ஒரு போகம் மட்டும் பயிர் செய்தவர்கள் இப்போது இரண்டு போகம், மூன்று போகம் நெல், கரும்பு போன்ற உயர் மதிப்புப் பயிர்களை சாகுபடி செய்ய முடிந்தது. (நன்றி: India After Gandhi – ராமச்சந்திர குஹா)\nஎங்களுக்கு ஒரு காலத்தில் வயல் இருந்தது. அதில் ஐ.ஆர் 20 விளைந்தது. இப்போதெல்லாம் கர்நாடகா பொன்னி அரிசியே வாங்கிச் சமைக்கிறோம்.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஉலகின் முதல் மொழி எது\nஎழுத்தாளனுக்கு சமூக அக்கறை அவசியமா\nசர்க்கரை வியாதி உங்களுக்கும் வரலாம்\nஇரவல் காதலி நாவல் குறித்த அறிவிப்பு\nகாவிரி பாய்ந்த கன்னித் தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thervaraattam-movie-press-meet-function-news/?shared=email&msg=fail", "date_download": "2019-08-19T10:26:53Z", "digest": "sha1:RZTCTPLD52JK3A5VQDKU57NTO3J7C5VZ", "length": 26251, "nlines": 124, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..!", "raw_content": "\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் அபி அண்ட் அபி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தேவராட்டம்’.\nஇந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சூரி, சரவண சக்தி, பாலா, வினோதினி வைத்தியநாதன், அகல்யா வெங்கடேசன், போஸ் வெங்கட், சந்துரு, வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – சக்தி சரவணன் இசை – நிவாஸ் கே.பிரசன்னா, படத் தொகுப்பு கே.எல்.பிரவீன், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – முருகன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது, எழுத்து, இயக்கம�� – முத்தையா, தயாரிப்பாளர் – கே.ஈ.ஞானவேல்ராஜா, தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ கிரீன், அபி அண்ட் அபி.\nஇந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் நாயகன் கவுதம் கார்த்திக், நாயகி மஞ்சிமா மோகன், நடிகை வினோதினி வைத்தியநாதன், நடிகர் சந்துரு, இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குநர் முத்தையா மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் நடிகரும், எழுத்தாளருமான ஆன வேல.ராமமூர்த்தி பேசும்போது, “இந்தத் தமிழ்த் திரையுலகத்தில் எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை ‘கொம்பன்’ படம் மூலமாக ஏற்படுத்தித் தந்த தம்பி முத்தையாவிற்கு நன்றி.\nஅவர் தொடர்ந்து தன் படங்களில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பதிவு செய்து வருகிறார். இந்த ‘தேவராட்டம்’ படம் அக்கா-தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டது. அக்காவின் பாசம், அம்மாவின் பாசத்திற்கு ஈடானது.\nஇந்தப் படம் இரு பெருங்குடும்பத்தின் கதை. அந்தப் பெருங் குடும்பத்தின் ஆணி வேராக என் கேரக்டர் இருக்கிறது. என்னுடைய கதைகளுக்கு தமிழில் ஒரு ஹீரோ இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதைத் தீர்க்க வந்தவர் கவுதம் கார்த்தி. அவர் நடிப்பில் எல்லாத் தளங்களிலும் கலக்கி வருகிறார்.\nஇந்தப் படம் சாதி படம் அல்ல. ஆட்டக் கலைகளை பற்றிய தகவல்களை திரட்டியபோது ‘தேவராட்டம்’ என்ற ஆட்டத்தைப் பற்றி அறிந்தேன். ‘தேவராட்டம்’ என்றால் தேவர்கள் ஆடும் ஆட்டமல்ல. இது எல்லாச் சாதியினரும் ஆடும் ஆட்டம்…” என்றார்.\nஇசை அமைப்பாளர் நிவாஸ்.கே பிரசன்னா பேசும்போது, “இந்தப் படத்தில் நல்ல பாடல்கள் அமைய முக்கியக் காரணம் முத்தையா சார்தான். அவருக்கு நன்றி. என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி.\nமுத்தையா சாரிடம் கதை சொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கிறது. இந்தப் படத்தை ஆர்.ஆரில் பார்த்து விட்டுத்தான் இதைச் சொல்கிறேன். இந்தப் படத்திற்கு பின்பு கவுதம் கார்த்தி ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக வலம் வருவார். மஞ்சுமா மோகன் திரையில் அழகாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறேன்…” என்றார்.\nநாயகி மஞ்சுமா மோகன் பேசும்போது, “இந்தத் ‘தேவராட்டம்’ திரைப்படம் ���னக்கு மிக, மிக முக்கியமான படம். முத்தையா சார் முதலில் ஒரு படத்திற்காக கேட்டார். அப்போது டேட் இல்லாததால் என்னால் நடிக்க முடியவில்லை. அப்போது அவர் ‘மீண்டும் நான் உங்களை தேடி வருவேன்’ என்றார். சொன்னது போலவே இந்தப் படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார். கவுதம் நல்ல எனர்ஜியான நடிகர். படத்தில் என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி…” என்றார்.\nபடத்தின் நாயகனான கவுதம் கார்த்திக் பேசும்போது, “இந்தப் படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப் படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார்தான். முத்தையா சார்தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது.\nபடத்தில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு ‘பசப்புக் கள்ளி’ பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.\nமஞ்சுமா மோகன் படப்பிடிப்பின்போது எனக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஸார், மதுரை மாநகரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். அதே நேரத்தில் என்னைவிடவும் மஞ்சுமாவைத்தான் மிக அழகாக காட்டி இருக்கிறார்.\nநான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்…” என்றார்.\nபடத்தின் விநியோகஸ்தரான சக்தி பிலிம் பாக்டரியின் சக்திவேலன் பேசுகையில், “தெரிஞ்சோ தெரியாமலோ நம் மீது சாதி, மொழி எல்லாம் திணிக்கப்படுது. அதை இந்தத் தேர்தலிலும் பார்த்தோம். நம் ஊரில் காலம் காலமாக சாமி இருக்குங்கிற அரசியலும் இருக்கு. சாமி இல்லேங்கிற அரசியலும் இருக்கு. அது அப்படித்தான் இருக்கும். அதை எதுவும் சொல்லவோ, செய்யவோ முடியாது. அதேபோல்தான், இந்தப் படத்தில் அந்தந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் முத்தையா..” என்றார்.\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “இயக்குநர் முத்தையாவோடு எனக்கு இது இரண்டாவது படம். இந்தப் படம் ஒரே ஷெட்யூலில் எடுத்த படம். இவ்ளோ பெரிய ஆக்‌ஷன் படத்தை ஒரே ஷெட்யூலில் எடுத்து முடிப்பதென்பது சாதா���ணமான விஷயம் இல்லை.\nஎங்களது சார்பில் படப்பிடிப்பிற்கு யாருமே செல்லவில்லை. எல்லாவற்றையும் தன் சொந்தப் படம் போல முத்தையாவே பார்த்துக் கொண்டார். கவுதமையும் மஞ்சுமாவையும் கிராமத்து படத்தில் காட்டுவது சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் முத்தையா ‘சரியாக வரும்’ என்றார். படம் பார்த்ததும் எனக்கு திருப்தியாகி விட்டது. இயக்குநர் சொன்னது போலவே செய்திருக்கிறார்.\nபடத்தில் எல்லாமே உறவு முறைகள் பற்றியது. இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் எனக்கு அக்கா இல்லையே என்ற ஏக்கம் வந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பின் அக்கா இல்லாதவர்கள் ‘நமக்கும் இவர்போல் ஒரு அக்காள் இல்லையே’ என்று நிச்சயமாக ஏங்குவார்கள். அக்கா இருப்பவர்கள் அவர்கள் மீது இன்னும் பாசமாக இருப்பார்கள்.\nவினோதினி, போஸ் வெங்கட் கேரக்டர் படத்திற்கு பெரிய பலம். வேல.ராமமூர்த்தி சார் கலக்கி இருக்கிறார். கவுதம் கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார். தேவராட்டம் படத்திற்கு பின் தமிழ்த் திரையுலகத்தில் அவருக்கு பெரிய கேரியர் அமையும்” என்றார்.\nஇயக்குநர் முத்தையா பேசும்போது, “நான் படிப்பில் மிடில் கிளாஸ்தான். இந்தப் படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமராமேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல்தான்.\nஞானவேல்ராஜா சாரிடம் ‘கொம்பன்’ படம் நேரத்திலேயே கவுதம் கார்த்திக்கை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி.\nகொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். இந்தத் தேவராட்டம் திரைப்படம் சாதிப் படம் கிடையாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம்தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்துதான் ஆக வேண்டி இருக்கிறது.\nவெளியில் வந்தால்தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவுதான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் ‘வெட்டவேண்டும்; கொல்ல வேண்டும்’ என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால்தான் அதைப் படத்தில் வைக்கிறோம். கோவத்தின் வெளிப்பாடுதான் ஹீரோவின் கேரக்டர்.\nபணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால்தான் கமர்சியல் விசயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன். தயவு செய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள்.\nஇந்தப் படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் படத்தில் உழைத்த அனைவரும்தான் காரணம். இந்தப் படத்தை முழுதும் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்…” என்றார்.\nactor gautham karthick actress manjima mohan director muthiah producer k.e.ganavelraja producer sakthivelan sakthi film factory slider studio green productions Thevaraattam Movie இயக்குநர் முத்தையா சக்தி பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் சக்திவேலன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தேவராட்டம் திரை்பபடம் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்\nPrevious Post'இ.பி.கோ. 302' படத்தின் ஸ்டில்ஸ் Next Postபுதுமுகங்கள் நடிக்கும் 'எனை சுடும் பனி' திரைப்படம் துவங்கியது..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குருஷேத்திரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தே���ி வெளியாகிறது..\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/01/balu-mahendra-say-kamal-hassan-not-only.html", "date_download": "2019-08-19T10:31:03Z", "digest": "sha1:AA2VZZXKD5W6BEMZFOJVBJCAJPGKJ4JJ", "length": 12132, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் பாலுமகேந்திரா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் பாலுமகேந்திரா\n> கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் பாலுமகேந்திரா\nகமல் DTH வெளியீட்டை தள்ளி வைத்ததால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். படத்தின் தமிழக ஏ‌ரியாக்கள் ஏறக்குறைய எல்லாமே விற்றுவிட்டன.\nபடத்தின் சேலம் விநியோக உ‌ரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் பிரச்சனை முடிந்தவேளை கேரளாவில் ஏ சென்டர் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் பிரச்சனையை கிளப்பியுள்ளனர். கமல் விஸ்வரூபம் படத்தை பி மற்றும் சி சென்டர்களில் வெளியிட்டால் நாங்கள் படத்தை புறக்கணிப்போம் என்று நியாயமே இல்லாத டிமாண்ட் ஒ���்றை முன் வைத்துள்ளனர். அதேநேரம் கேரள அரசின் திரையரங்குகள் விஸ்வரூபத்தை வெளியிட தயாராக உள்ளன.\nஇந்தியில் படத்தை எப்போது வெளியிடுவது என்பது முடிவாகவில்லை. அங்கேயும் பிவிபி சினிமா காரணமாக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nவிஸ்வரூபம் வியாபார தளத்தில் பிரச்சனையிலிருந்து முற்றாக விடுபாடாத நிலையில் படம் குறித்த பாராட்டுகள் நம்பிக்கை தருகின்றன. ஏற்கனவே பாரதிராஜா படத்தின் பெரும்பாலான காட்சிகளை பார்த்து கமலை பாராட்டியிருக்கிறார். பாலுமகேந்திராவுக்கும் படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர் கமல் தனது சினிமா குறித்த மேட்னெஸ்ஸிலிருந்து விலகாதவரை யாரும் அவரை தொட முடியாது, கமல் ஒரு தமிழன், என்னுடைய நண்பர் என்பதில் பெருமைப்படுகிறேன் என்று தெ‌ரிவித்துள்ளார். கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் எனவும் பாலுமகேந்திரா தெ‌ரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/128931", "date_download": "2019-08-19T09:53:27Z", "digest": "sha1:XPO2SKCXASDOFNSNJXIVNNUHUTTBV4KM", "length": 4980, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 14-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான பின்னணி\nஇலங்கை-இந்தியா மக்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி; மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்\nகண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா சிக்கவைத்த சோகம் - சிட்டிக்கு என்ன ஆச்சு\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா\n2 மாசம் தான் ஆயுள்.. சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க கண்ணீர் விட்டு கதறிய நடிகை\nகனடா- ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்\nகடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன்- முதன்முறையாக கூறிய மதுமிதா\nகண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா சிக்கவைத்த சோகம் - சிட்டிக்கு என்ன ஆச்சு\nசேரனை மீண்டும் அவமானப்படுத்திய லொஸ்லியா... கொடுத்த வாக்கை மீறி செய்த காரியம்\nமுன்னேற தமிழர்கள் செய்யும் கீழ்த்தரமான காரியம்... ஈழத்து கலைஞர்களின் அருமையான பதிவு\nஎல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2\nநம்பிக்கை துரோகம் செய்த லாஸ்லியா, படு ஏமாற்றம்- வெறுப்பை காட்டும் மக்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன்- முதன்முறையாக கூறிய மதுமிதா\nபீச்சில் படு கவர்ச்சியாக பிகினி போட்டோ வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா- அவரது கணவர் கொடுத்த ரியாக்ஷன்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு இயக்குனர் சிவா அடித்த கமெண்ட்\nசேரனின் ராஜதந்திரம் தோற்றது- பிக்பாஸ் புதிய புரொமோ\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_90271.html", "date_download": "2019-08-19T09:40:23Z", "digest": "sha1:WG3L675XUUUPZWSHBFGUYB6FG64Z2TVH", "length": 20594, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "சரிவை சந்தித்து வரும் வாகன விற்பனை - ஆட்டோமொபைல் துறைக்கான ஜி.எஸ்.டி. வரம்பை குறைக்க கோரிக்கை", "raw_content": "\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன���ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nசரிவை சந்தித்து வரும் வாகன விற்பனை - ஆட்டோமொபைல் துறைக்கான ஜி.எஸ்.டி. வரம்பை குறைக்க கோரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவாகனங்களின் விற்பனை 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் விற்பனை கடந்த 10 மாதங்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் 18.71 சதவீதம் குறைந்துவிட்டதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 22,45,223 பயணிகள் வாகனம் மற்றும் இரு சக்‍கர வாகனங்கள் ​விற்பனையாகி இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்‍கை கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 18,25,148 ஆக உள்ளது. மாருதி சுசூகியின் விற்பனை 36.71 சதவீதமும், ஹுண்டாய் மோட்டார் விற்பனை 10.28 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இருசக்கர வாகனத்தை பொறுத்தவரை, ஹிரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை 22.9 சதவீதமும் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 10.53 சதவீதமும், டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் விற்பனை 15.72 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன. வாகன விற்பனை வீழ்ச்சி காரணமாக கடந்த 3 மாதங்களில் 15 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.\nநடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் மாத��்துடன் முடிவடைந்த 18 மாதங்களில் 271 நகரங்களில் இருந்த 286 ஷோரூம்கள் மூடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேநிலை தொடர்ந்தால், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்திப்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் விஷ்னு மாத்தூர் தெரிவித்துள்ளார். ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது 28 சதவீதம் ஜிஎஸ்டி நிர்ணைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை குறைத்து 18 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று அரசுக்கு சியாம் கோரிக்கை வைத்துள்ளது.\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nநேதாஜி மரணம் குறித்து தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு : மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nமயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் களைக்கட்டிய புதுச்சேரி கலைவிழா : பார்வையாளர்களை கவர்ந்த ஒடிசா பழங்குடியினர் நடனம்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டத���்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.net/news_details.php?/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/mutton/elumbu/soup/in/tamil/&id=41963", "date_download": "2019-08-19T09:36:24Z", "digest": "sha1:NCO36VN7DRMNU2N3YHCR3K332U5BCVMS", "length": 9925, "nlines": 100, "source_domain": "tamilkurinji.net", "title": " மட்டன் எலும்பு சூப் mutton elumbu soup in tamil , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nமட்டன் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோ\nநறுக்கிய வெங்காயம் – 1\nஇஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nஉப்பு எண்ணெய் - தேவையான அளவு\nமட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும் ந��ரை வடித்துக் கொள்ளவும்.\nகடாயிர் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்குங்கள். சூடான மட்டன் எழும்பு சூப் ரெடி.\nமட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe\nதேவையான பொருள்கள். கொத்து கறி - கால் கிலோகாய்ந்த மிளகாய் - 5 சோம்பு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் மல்லி -3 ஸ்பூன் நெய் - 3 ...\nதேவையான பொருள்கள் .மட்டன் - அரை கிலோசின்ன வெங்காயம் - 150கிராம்தேங்காய் - 2 பத்தைமிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்மல்லிதூள்,மிளகாய்தூள் - தலா ...\nதேவைாயன பொருள்கள் .மட்டன் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோமிளகு -அரை ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -2 ...\nதேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் ...\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ...\nமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani\nதேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன் - அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் ...\nதேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் தக்காளி – ...\nமதுரை மட்டன் சால்னா /madurai mutton salna\nதேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ துவரம் பருப்பு - 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adsdesi.com/News-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%9C-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%9C-2688", "date_download": "2019-08-19T10:24:26Z", "digest": "sha1:JQYEO54RKHTCGTVU7Q3AG3B7UO6W74BZ", "length": 13439, "nlines": 160, "source_domain": "www.adsdesi.com", "title": "கல்லூரி-விடுதிகளில்-நடக்கும்-சம்பவங்களை-மையமாக-கொண்டு-உருவாகியுள்ள-படம்-“-மயூரன்-“-2688", "raw_content": "\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு\nஉருவாகியுள்ள படம் “ மயூரன் “\nPFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில்\nK.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும்\nஇணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து\nஉன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.\nவேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ),\nஅஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் கைலாஷ், சாஷி,\nபாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.\nகுணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள்\nஒளிப்பதிவு - பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம்\nஇசை - ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை ) மற்றும்\nபாடல்கள் - குகை மா.புகழேந்தி\nமக்கள் தொடர்பு - மணவை புவன்\nதயாரிப்பு - K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர்\nபாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் )\nபடம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது...\nசாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல்\nஉயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால்\nமொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல்\nபோனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும்,\nபிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும்\nதங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை\nகளம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக்\nநட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு\nமனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.\nசாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வை���க்கற்கள் கண்ணிமைக்கும்\nவினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும்\nபிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது\nபடம் தான் மயூரன்.ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை\nபடத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர்\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/puducherry-sangarabarani-thenpennai-river-sand-mafia.html", "date_download": "2019-08-19T09:49:58Z", "digest": "sha1:65MEWP363XLKLJ3YEQSW2CCN4AXSLNUM", "length": 13743, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி மாவட்டத்தின் நீர்நிலைகளில் தொடர்ந்து அரங்கேறும் மணல் திருட்டுக்கள் - மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி மாவட்டத்தின் நீர்நிலைகளில் தொடர்ந்து அரங்கேறும் மணல் திருட்டுக்கள் - மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nபுதுவையில் ஏற்பட்டுள்ள கடும் மணல் தட்டுப்பாட்டால் செல்லிப்பட்டு அருகே சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு தாராளமாக நடைபெற்று வந்ததாகவும் குறிப்பாக ,செல்லிப்பட்டில் இருந்து வழுதாவூர் செல்லும் மேம்பாலத்தில் தினந்தோறும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி ஏராளமான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுத்து வந்தன. இதனையடுத்து புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் திருட்டை தடுக்க 6 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வருவாய் துறையினரால் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதன் மூலம் அபராதமும் விதிக்கப்பட்டது.புதுச்சேரி வருவாய் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சங்கராபரணி ஆற்றுப்படுகையில் சில நாட்கள் மணல் திருட்டு குறைந்து இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மறைமுகமாக நடைபெற்று வந்த மணல் திருட்டு தற்பொழுது சில நாட்களாக பட்டப்பகலில் வெளிப்படையாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.இந்த மணல் திருட்டால் சங்கராபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் முழுவதுமாக அடியோடு அகற்றப்பட்டு விட்டதாம் அதனால் அப்பகுதியில் பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளனவாம்.\nஇதே போல புதுச்சேரி மாவட்டம் பாகூர் அருகே இருக்கும் மற்றொரு முக்கிய நீர்நிலையான தென்பெண்ணை ஆற்றிலும் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக ப���கார்கள் எழுந்து வருகின்றன சில நாட்களுக்கு முன் மணல் திருட்டை தடுக்க பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிவு செய்து சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மேலும் புதுச்சேரி வருவாய் துறை சார்பில் மணல் அள்ளுபவர்களை தடுக்க 2 சோதனை சாவடிகளும் அப்புகுதியில் அமைக்கப்பட்டது ஆனாலும் மணல் திருடும் கும்பலை தடுக்க முடியவில்லை என அப்பகுதி மக்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த சட்ட விரோத மணல் திருட்டை கட்டுப்படுத்தவும் மணல் விற்பனையை முறைப்படுத்தவும் புதுச்சேரி அரசே அப்பகுதியில் மணல் குவாரிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.\nசெய்தி செய்திகள் திருட்டு மணல் குவாரிகள் puducherry sand mafia sangarabarani thenpenai\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்க��லை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/07/blog-post_16.html", "date_download": "2019-08-19T10:32:01Z", "digest": "sha1:UYN6CUEPYZME5JVQGG7Q45QCNNTF2A4Q", "length": 5128, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவிதை உற்பத்தியாளருக்கு ஸ்டேட் வங்கியில் சலுகை\n4:34 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nதாராபுரம்: தாராபுரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விதை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்க கூட்டம் நடந்தது.கோவை மண்டல மேலாளர் சீனிவாசன் பேசியதாவது:விவசாயிகள், நெல் அரவை ஆலைகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர் நலன் கருதி பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவங்கிகள் கடன் கொடுக்கும் முன், நீங்கள் என்ன தொழில் துவங்குகிறீர்கள்; இப்பகுதியில் லாபகரமான தொழிலாக இருக்குமா; தொழில் திட்ட வரையறைக்கு தேவையான முன் தொகை, உற்பத்தி, பொருட்கள் பயன்பாடு குறித்து நுண்ணறிவு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். பாரத ஸ்டேட் வங்கி எட்டு சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது.ஒரு சில திட்டங்களில் கடன் பெற்றவர்கள் ஓராண்டு வரை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பதை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளோம்.\nமுறையாக கடனை திரும்ப செலுத்தும் நபர்களுக்கு மொத்த கடன் தொகையில் ஒரு சதவீதம் திரும்ப வழங்கப்படுகிறது. விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாய கருவிகள் வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.விதை உற்பத்தியாளர் சங்க தலைவர் மகுடபதி முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் வேலுசாமி வரவேற்றார். கோவை ஏ.ஜி.எம்., ரவீந்திரன், வங்கியின் சேவை திட்டங்கள் குறித்து பேசினர். கிளை மேலாளர் பழனிச்சாமி நன்றி கூறினர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peradeniya-hospital.health.gov.lk/tamil/?page_id=1178", "date_download": "2019-08-19T11:03:44Z", "digest": "sha1:X4QTPCCWVFVHHXYIWK4E4L7YYTOY2YMS", "length": 4714, "nlines": 78, "source_domain": "www.peradeniya-hospital.health.gov.lk", "title": "உடல் நிறையை சரியான அளவில் பேணுங்கள்", "raw_content": "\nமகளிர் மற்றும் தாய்மார் உடல்நலம்\nஉடல் நிறையை சரியான அளவில் பேணுங்கள்\nஉடல் நிறையை சரியான அளவில் பேணுங்கள்\nஅதிகமாக சீனி சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்\nஉணவுகளில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்\nடிரான்ஸ் கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்\nமது அருந்துதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளுங்கள்\nகாய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள்\nகுருதி அழுத்தத்தை 140/90 இற்கு குறைவாக பேணுங்கள்\nஉடல் நிறையை சரியான அளவில் பேணுங்கள்\nதினமும் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்\nஅனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை போதன வைத்தியசாலை பெரதேனிய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=847", "date_download": "2019-08-19T10:14:23Z", "digest": "sha1:4QK2YQ5EAE3QC2VEXNYIJSKHRZRV3ARY", "length": 9883, "nlines": 206, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "என்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬 – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெ��்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\nஎன்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬\nதன்னுடைய பெரியப்பா என்.கே.விஸ்வநாதன் காலமானதாக நண்பர் Ars Senthilarasu பகிர்ந்திருந்த அஞ்சலி இடுகையைக் காலை காண நேரிட்டது.\nஎன்.கே.விஸ்வநாதன் நான்கு தசாப்தங்கள் திரையுலகில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அறியப்பட்டவர்.\nஎண்பதுகளின் திரைப்பிரியர்களுக்கு குறிப்பாக இராம.நாராயணன் படங்கள்\nபலவற்றின் வழியாக இவரை அறிந்திருப்பார். இராம நாராயணன் படங்களில் தந்திரக்\nகாட்சிகள், இரட்டை வேடக் காட்சிகளை எல்லாம் இன்றைய தொழில் நுட்ப உள்வாங்கல்\nஇல்லாத காலத்தில் இருந்தே தன்னுடைய ஒளிப்பதிவு வித்தையால் காட்சி வடிவம்\nஎடுப்பவர் என்ற பெருமையைத் தன்னகத்தே கொண்டவர்.\nஒரே ஆண்டில் இரு படங்களினூடாக அறிமுகமானர். ஆபாவாணனின் பிரமாண்டப் படைப்பான\n“இணைந்த கைகள்” படம் அதிலொன்று. இந்தப் பட அனுபவம் குறித்து நான்\nஆபாவாணனோடு எடுத்த வானொலிப் பேட்டியில்\nஅதே 1990 ஆம் ஆண்டில் இன்னொரு மாறுபட்ட படம் “பெரிய வீட்டுப் பண்ணக்காரன்” ஐ இயக்கினார். இது சங்கிலி முருகன் தயாரிப்பு.\nசங்கிலி முருகன் படங்களில் பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன்\nபோன்றவை T.P.கஜேந்திரன் இயக்கியவை. கங்கை அமரன் இயக்கம் ஏனோ அந்தப்\nபடங்களில் இல்லை. கங்கை அமரன் இயக்கிய படங்களாகவே இன்று பலர் அவற்றைக்\nகருதுகிறார்கள். இவற்றோடு சங்கிலி முருகன் தயாரித்து என்.கே.விஸ்வநாதன்\nஇயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன், நாடோடிப் பாட்டுக்காரன் போன்றவையும்\nஅடங்கும். இவற்றுக்கு இளையராஜா இசை, சங்கிலி முருகன் தயாரிப்பு என்பதால்\nகங்கை அமரன் இயக்கம் என்ற எடுகோள் தோன்றியிருக்கும்.\nஅம்சங்கள் ஏற்பாடு செய்யாமலேயே நடிகர் விஜய்காந்துக்கு ஒரு கோடி சம்பளம்\nகொடுத்து சங்கிலி முருகன் ஒப்பந்தம் செய��த படம் “பெரிய மருது”. அந்த 1994\nஆம் ஆண்டு ஒரு கோடி ரூபா என்பது இன்றைக்குப் பல கோடி பெறும். அப்போது அது\nஅந்தப் படத்தின் இயக்கமும் என்.கே.விஸ்வநாதன் தான்.\nசங்கிலி முருகன் தயாரித்த முதல் படம் “கரிமேடு கருவாயன்” பட நாயகன்\nவிஜய்காந்த் அப்போது பணம் வாங்காமல் நடித்ததற்காக நன்றிக் கடனாக இருக்கக்\nஎன்.கே.விஸ்வநாதன் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஏராளம்\nபடங்களுக்கு ஒளிப்பதிவாளர், இன்னும் பல படங்களுக்கு இயக்குநராக\nஇருந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.\nPrevious Previous post: வைரவிழாப் பாடகி எஸ்.ஜானகி எனும் பாட்டுப் பல்கலைக் கழகம் 💚🎤💐\nNext Next post: வினுச்சக்ரவர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://copiedpost.blogspot.com/2012/01/blog-post_1427.html", "date_download": "2019-08-19T09:37:32Z", "digest": "sha1:YYME2D5XYZZICZKQE4FSUU4OHSH46PMX", "length": 31052, "nlines": 413, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: சிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்", "raw_content": "\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nசிவன் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.\nதுங்காய வேத பாதாய நந்திநே.\nஏக தந்தம் சூர்ப கர்ணம்\nசதுர் புஜம் மஹா காயம்\nநெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருகத்\nதஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல் சேர்\nபஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.\nநீலகண்ட வாஹனம் த்விஷட் புஜம் கிரீடினம்\nலோலரத்ன குண்டல ப்ரபாபிராம ஷண்முகம்\nபாலமீச்வரம் குமார சைல வாஸினம் பஜே.\nவல்லி தேவயானிகா ஸமுல்ல ஸந்தமீச்வரம்\nமல்லி காதி திவ்ய புஷ்ப மாலிகா விராஜிதம்\nஜல்லரீ நிநாத சங்க வாதன் ப்ரியம் ஸதா\nபல்ல வாருணம் குமாரசைல வாஸினம் பஜே\nநாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த\nகோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு\nதாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்\nதோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\nவிச்வேச விச்வ பவநாசக விச்வரூப\nவிச்வாத்மக த்ரிபுவனநக குணாதி கேச\nஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ\nஸம்ஸார துக்க கஹனாத் ஜகதீச ரக்ஷ\nகௌரீ விலாஸ பவநய மஹேச்வராய\nபஞ்சாந நாய சரணாகத கலம்பகாய\nசர்வாய ஸர்வஜகதா மதிபாய தஸ்மை\nதாரித்ய துக்க தஹநாய நம: சிவாய\nவேண்டத் தக்கது அறிவோய் நீ\nவேண்ட முழுதுந் தருவோய் நீ\nவேண்டு மயன்மாற் கரியோய் நீ\nவேண்டி நீ யாதுஅருள் செய்தாய்\nஅதுவும் உன்றன் விருப்பு அன்றே.\nவானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி\nஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்\nகோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு\nவானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.\nமாணிக்ய வீணா முபலா லயந்தீம்\nமதாலஸாம் மஞ்ஜுள வாக் விலாஸாம்\nமாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.\nசப்த ப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ\nநித்யாநந்த மயீ நிரஞ்ஜனமயீ தத்வம் மயீ சிந்மயீ\nஸர்வைச்வர்ய மயீ ஸதாசிவமயீ மாம்பாஹி மீநாம்பிகே.\nநித்யா நந்த கரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ\nப்ராளேயாசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ\nபிக்ஷõம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதாந்த பூர்ணேச்வரீ\nகண்ணியது உன்புகழ்; கற்பது உன்நாமம்; கசிந்துபத்தி\nபண்ணியது உன்இரு பாதாம் புயத்தில்; பகல் இரவா\nநண்ணியது உன்ன நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த\nத்ரிணேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்\nஸதா சிவம் ருத்ரம் அனந்தரூபம்\nசிதம்ப ரேசம் ஹ்ருதி பாவயாமி.\nகுனித்த புருவமும். கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்\nபனித்த சடையும், பவளம் போல், மேனியில் பால் வெண்ணீறும்\nஇனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்\nபனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே.\nதுர்காத் ஸந்த்ராயதே யஸ்மாத் ÷வீதுர்கேதி கத்யதே\nப்ரபத்யே சரணம் தேவீம் தும்துர்கே துரிதம் ஹர\nகுரவே ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்\nநிதயேஸர்வ வித்யாநாம் தக்ஷிணா மூர்த்தயே நம:\nஅப்ர மேயத் வயாதீத நிர்மல ஜ்ஞான மூர்த்தயே\nமநோ கிராம் விதூராய தக்ஷிணா மூர்த்தியே நம:\nசிந்முத்தித கரகமலம் சிந்தித பக்தேஷ்டதாயகம் விமலம்\nகுருவர மாத்யம் கஞ்சந நிரவதிகாநந்த நிர்பரம் வந்தே\nகல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி\nவல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்து பூரணமாய் மறைக்கப் பாலாய்\nஎல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்\nசொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.\nநீலகண்ட பதாம் போஜ பரிஸ்புரித மாநஸ\nசம்போ: ஸேவாபலம் தேஹி சண்டேச்வர நமோஸ்துத\nபராசக்தி பாதம் போஜ பரிஸ்புரித மாநஸ\nஅம்பா ஸேவாபலம் தேஹி சண்டிகேஸி நமோஸ்துத\nரக்தஜ்வால ஜடாதரம்ஸுவிமலம் ரக்தாங்க தோஜோமயம்\nவந்தே பூதபிசாசநாத வடுகம் ÷க்ஷத்ரஸ்யபாலம்சிவம்\nஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்\nதமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம்\nததிசங்க துஷாராபம் க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்\nநமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்.\nதரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்\nகுமாரம் சக்திஹஸ்தம் சமங்களம் ப்ரணமாம்யஹம்.\nப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்\nஸெளம்யம் ஸெளம்ய குணோ பேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்.\nதேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச குரூம் காஞ்சன ஸந்நிபம்\nபக்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.\nஹிமகுந்த ம்ரூணா லாபம் தைத்யா நாம் பரமம்குரும்\nஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்\nநீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்\nசாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்\nஅர்த்தகாயம் மஹாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம்\nபலசா புஷ்பஸங்காசம் தாரகாத்ரஹ மஸ்தகம்\nரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.\nமஹாபலிமூசா; ஸர்வ சிவாக்ஞா பரிபாலகா;\nமயா நிர்வர்த்திதா யூயம் கச்சந்து சிவ ஸந்நிதௌ.\nசிவநாமனி பாவி தேந்தரங்கே மஹதி\nதுரிதாந்ய பயாந்தி தூரதூரே முஹுராயந்தி\nLabels: பரிகாரம், மந்திரம், மாந்திரீகம்\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nபலன் தரும் பத்து முத்திரைகள்\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nகூடு விட்டுக் கூடு பாயக் கூடியது ஆன்மா ஒன்றே--திரு...\nபிரம்மா - காயத்ரி மந்திரங்கள்\nலலிதா அஷ்டோத்திர சத நாமாவளி\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகாரிய சித்தி மந்திரங்கள் 1\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி-1\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nமாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங...\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nபாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி\nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ சத்ய நாராயணா பூஜை\nவசிய மருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த க...\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி க...\nஎதிரிகள��� தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரி தொல்லைகளை சமாளிக்க வழி\nதியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nபக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...\nஉலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவித்தல் (Experiencing) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஜிட்டு \"கிருஷ்ணமூர்த்தி\" -அறிவே ஜீவிதமாய் சத்யான...\nஅடையாளம் காண்கிற தற்காப்பு ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஎண்ணமும் அன்பும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nகெளரவம் (Respectability) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபணக்காரரும் ஏழையும் -- ஜே. கிருஷ்ணமூர்த்தி\nசீடனும் குருவும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅறிவு (Knowledge) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nவம்பு பேச்சும் கவலையும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) ஜ...\nஉரிமை கொண்டாடுகிற ஆளுமை ஜே. கிருஷ்ணமூர்த்தி\nதன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள் ஜே. கிருஷ்ணமூர்...\nஎங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nநான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம்\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ம��ாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nசுந்தர காண்டம் . MP3 Audio Book சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் , படிக்கும் போது என்னென்ன நைவேத்யம்...\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3 பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/health/page/12/", "date_download": "2019-08-19T10:58:42Z", "digest": "sha1:5GLRPUWC2W3RS6PYXTYCHUUU7UX5OAD2", "length": 5123, "nlines": 141, "source_domain": "kalakkalcinema.com", "title": "Health Archives - Page 12 of 78 - Kalakkal Cinema", "raw_content": "\nபூச்சூடிக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா\nஉங்கள் நெற்றியில் குங்குமம் வைத்ததால் ஏற்படும் தழும்பு, கருமை, சுருக்கங்கள் மறைய சில டிப்ஸ்\nதாமதமாக தூங்கி தாமதமாக எழுந்தால் என்ன ஆகும்\nஉங்கள் கண்களின் இமை முடி நன்றாக வளருவதற்கான சில டிப்ஸ் பார்ப்போமா\nஉங்கள் முகம் பொலிவுடன் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா. இதோ சில டிப்ஸ்\nகருப்பை நீர்க்கட்டி வர காரணங்கள் என்ன\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் உறங்கும் நிலையில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாமா\nமுளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதன் நன்மைகள், தெரிந்து கொள்ளலாமா\nபழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதினால் இவ்வளவு நன்மைகளா\nதலைமுடி துர்நாற்றம் வீசாமல், ஆரோக்கியமாக இருக்க, சில டிப்ஸ்\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nகை கால் வலி குணமாக, சில இயற்கையான முறையிலான டிப்ஸ்\nபுற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் டைகர் நட்ஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு\nசாப்பிட்ட உடன் குளிக்க கூடாது – என் தெரியுமா\nஎலிக்கடியினால் ஏற்பட்ட விஷத்தை முறிக்க, சில டிப்ஸ்\nவாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/infamous-forts-in-tamilnadu", "date_download": "2019-08-19T09:56:31Z", "digest": "sha1:OZTI3K5ZHMG4A7H2KF3ZJXARAA3JZZNE", "length": 21403, "nlines": 174, "source_domain": "www.maybemaynot.com", "title": "#TourisminTn - வாழ்க்கையில் ஒருமுறையாவது சுற்றுலா சென்று பார்க்கவேண்டிய தமிழகக் கோட்டைகள்!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Solah Shringar: மணப்பெண்ணுக்கு முடி முதல் அடி வரை பதினாறு வகையான பாரம்பரிய ஒப்பனைகள்\n#Factcheck: பீதியை கிளப்பும் பிரிவினைவாதிகள் - காஷ்மீர் மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனரா உண்மை இதுதான்\n#RamyaPandian மொட்டைமாடி புகைப்படங்களால் வைரலாகும் ஜோக்கர் நடிகை\n#Brain: நீங்கள் செய்யும் ஒன்றாவது இந்த லிஸ்டில் இருக்கா உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ் உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ்\n#Job Opportunity: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்டில் 875 காலிப்பணியிடங்கள் apply செய்வது எப்படி\n#UNIVERSITIES: உலகிலேயே ரொம்ப COSTLY-யான பத்து UNIVERSITY-கள் எதுன்னு தெரியுமா இதைப் பாருங்க\n#Education System: இந்தியாவின் பின்தங்கிய கல்வி முறைக்கு இதுதான் காரணமா\n#FACEBOOKCAREERS: FACEBOOK-ல் உலகெங்கம் உள்ள 2647 காலிப் பணியிடங்கள் APPLY LINK உள்ளே\n#Russia: ஊருக்கே தலையானாலும், உள்ளுக்குள்ள பிரச்சன வந்தா விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை\n#Candy Cloud: ஆச்சரியம் ஆனால் உண்மை உங்கள் காஃபி கப் மேலே ஓர் மேகமூட்டம் உங்கள் காஃபி கப் மேலே ஓர் மேகமூட்டம்\n#England 125 வருடங்கள் கடந்தும், அதே லூக்குடன் ஜொலிக்கும் இங்கிலாந்து நாடு\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#BiggBoss : மது மிதாவை பற்றிய சாக்க்ஷியின் ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா \n#Rainsongs குளிரும் மழைக்காற்றில் மனதிற்கு இனிமையைக் கொடுக்கும் தமிழ் பாடல்கள்\n#BiggBoss :கவின் கேங்கை வைத்து செய்யும் நெட்டிசன்கள் \n#pulla poochi: புள்ள பூச்சியை ஏன் அடிக்கக்கூடாது குழம்பி போய் கிடந்த 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் ஓடி வந்து உள்ள பாருங்க குழம்பி போய் கிடந்த 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் ஓடி வந்து உள்ள பாருங்க\n#KashmirIssue தலைவரே, மண்டையில இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே - காஷ்மீர் காவல் துறையினரின் முட்டாள்தனம் - காஷ்மீர் காவல் துறையினரின் முட்டாள்தனம்\n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n#History: அண்ணனுக்கு இந்த காரணத்திற்காகத் தான் தங்கைகள் ராக்கியை கட்டுகின்றனர்\n#Shocking Report: அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவரா நீங்க இதப் படிங்க மொதல்ல\n#Myth: மணப் பெண்ணை வலது கால் வைத்து வரச்சொல்வது ஏன் என்று தெரியுமா\n#Attract Wife: மனைவியை மயக்க வேண்டுமா. ஒரே வார்த்தையில் வலையில் வீழ்த்தும் சமாச்சாரம் ஒரே வார்த்தையில் வலையில் வீழ்த்தும் சமாச்சாரம்\n#Size & Growth: உடலுறவு கொண்டால் அபூர்வ வளர்ச்சி அடையும் மார்பகங்கள் காரணம் இதோ\n#Indian Myth: பூணூல் அணிவது சாதிய அடையாளமா மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல் மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல்\n#Yusra Mardini: இந்த சின்ன பொண்ணுக்குள்ள எவ்வளவு கஷ்டம் கேட்டா கண்ணீர் வந்துரும்.\n#Brinjal Benefits: இது தெரிந்தால் எங்கே கத்திரிக்காய் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள்\n#HIV To AIDS: ஆண் நுனித்தோல் நீக்கம் எச்.ஐ.வி. தொற்றில் ஏற்படுத்தும் தாக்கம் - இதுவரை வெளியாகாத தகவல்\n#PoliceDepartment: நேர்ல செய்ய மாட்டேன்னா நெட்ல செய்ய மாட்ட - உஷாரா USE பண்ணுங்க : காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ\n#TourisminTn - வாழ்க்கையில் ஒருமுறையாவது சுற்று���ா சென்று பார்க்கவேண்டிய தமிழகக் கோட்டைகள்\nபொதுவாகத் தமிழகத்தில் சுற்றுலா என்றதும் நமக்கு ஊட்டி,கொடைக்கானல், வால்பாறை போன்ற இடங்கள் ஞாபகத்துக்கு வரும். இதைத் தவிர்த்துக் கோவில்கள், பூங்காக்கள், கோட்டைகள் போன்றவை ஞாபகத்துக்கு வரும். இதில் கோட்டைகள் என்றதும் நமக்குச் சென்னை ஜார்ஜ் கோட்டை, வேலூர் கோட்டை, செஞ்சி கோட்டை போன்றவை மட்டும் தான் பரிட்சயம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற கோட்டைகள் பற்றி நமக்கு அவ்வளவு விவரம் தெரியாது. இந்தப் பதிவில் நாம் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல, தமிழகத்தில் பிரபலமில்லாத சில வரலாறு சிறப்புமிக்கக் கோட்டைகள் பற்றிப் பார்ப்போம்.\n#1 தரங்கப்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை - கிழக்கு கடற்கரையின் இனிய அலை ஓசையில், வரலாற்றின் பல சுவடுகளைத் தனக்குள் வைத்துக்கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கிறது தரங்கப்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை (Fort Dansborg). இங்கிலாந்துக்காரர்கள் மெட்ராஸில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவதற்கு முன்பே 1620-ல் டச்சுக்காரர்கள் இங்கு இந்தக் கோட்டையை அமைத்து வியாபாரம் செய்துவந்துள்ளனர். டென்மார்க்கில் உள்ள Kronborg கோட்டைக்குப் பிறகு டச்சுக்காரர்கள் கட்டிய 2-வது பெரிய கோட்டை இதுவாகும். கோடைகாலத்தில் மதிய நேரம் இந்தக் கோட்டையில் நேரம் செலவழிப்பது தனி இன்பத்தைத் தரும். சுட்டெரிக்கும் வெயிலில், கடலின் குளுர்ச்சிக்காற்று உங்கள் மனதில் இன்பத்தை உண்டாகும்.\n#2 ஓசூர் பகுதியில் உள்ள இங்கிலாந்து கோட்டை - ஓசூரில் உள்ள Kenilworth Fort பற்றிச் சிலருக்கு மட்டுமே தெரியும். மாலை நேரம், இந்தக் கோட்டையைச் சுற்றி சந்தோஷமான நினைவுகளுடன் ஒரு குட்டி நடைபோட்டால் அவ்வளவு இன்பமாக இருக்கும். சுற்றுலா சென்று பார்க்க சிறந்த இடமாக இருக்கும் இந்தக் கோட்டை, இங்கிலாந்தின் புகழ்பெற்ற Kenilworth கோட்டையின் கட்டிடகலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. 1859-ம் ஆண்டுச் சேலம் மாவட்டத்துக்குக் கலெக்டராக இருந்த Mr. Brett, அவரது மனைவியின் விருப்பத்துக்காக இந்தக் கோட்டையைக் கட்டியுள்ளார். ஓசூர் பகுதியில் இதனை Brett's Fort என்று அழைப்பார்கள்.\n#3 நீலகிரியின் Droog Fort - மலைமாவட்டமான நீலகிரியில் திப்பு சுல்தானின் நினைவை அடையாளமாகக் கொண்டிருக்கும் Droog Fort தற்போது பராமரிப்பு இன்றிக் காணப்பட்டு வருகிறது. தற்போது எஞ்சிய பாகத்துடன் காணப்படும் இந்தக் கோட்டையை 18-ம் நூற்றாண்டுகளில் திப்புச் சுல்தான் போர் நேரங்களில் பயன்படுத்தி வந்துள்ளார். வரலாற்றுச் சுவடுகளுக்கு மட்டுமின்றிச் சுற்றுலா செல்ல இந்தப் பகுதி சிறந்ததாகும். இந்தக் கோட்டையைச் சுற்றி தற்போதும் சில அரிய வகைப் பறவைகள் வாழ்வதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். பார்வை விரும்பிகளுக்கு இந்த இடம் நிச்சயமாகப் பிடிக்கும். அதுமட்டுமின்றித் தேயிலை தோட்டம், டிரெக்கிங் செய்ய வசதிகள், வனவிலங்குகளைப் பார்க்க வசதிகள் என உங்களை ஆச்சர்யப்படுத்த பல விஷயங்கள் இங்குள்ளது.\n#4 திண்டுக்களின் மலைக்கோட்டை - 16-ம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டுப் பின்னாட்களில் ஹைதர் அலி, திப்புச் சுல்தான் போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டுப் பின்பு ஆங்கிலேயர்களின் பயன்பாட்டுக்கு வந்த திண்டுக்களின் மலைக்கோட்டை தமிழகத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களில் முக்கிய இடத்தை வகிக்கும். இந்தக் கோட்டையின் உச்சியில் நின்று பார்த்தால் கிழக்கு திண்டுக்கல் நகரத்தின் முழு அழகையும் ஒன்றுசேரப் பார்க்கமுடியும். இங்குச் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கும், ஆனால் சுற்றிப்பார்க்க பல அற்புதமான விஷயங்கள் இந்தக் கோட்டைக்குள் அமைந்திருக்கும். இந்தக் கோட்டைக்குள் 16-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்கள் வழிபட்ட கோவிலும் அமைந்துள்ளது.\n#5 குமரியில் புகழ்பெற்ற வட்டக்கோட்டை - கன்னியாகுமரியின் கடலழகுக்கு மேலும் ஒரு அழகாக அமைந்திருக்கிறது இந்த வட்டக்கோட்டை. திருவிதாங்கூர் அரசர்களால் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பின்னாளில் Eustachius De Lannoy என்ற டச்சுகாரரின் கைவசம் வந்தது. குமரியில் உள்ள மற்ற சுற்றுலா தளங்களைப் போல இந்தக் கோட்டையும் தனிச் சிறப்புக்கொண்டது. ஒருபக்கம் கடல், மறுபக்கம் மேற்கு தொடர்ச்சி மலை என இயற்கையெழிலை கொண்டு அமைந்திருக்கும் இந்தக் கோட்டை சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும்.\n#TourisminTn இந்தப் பதிவில் தமிழகத்தில் சுற்றுலா செல்ல அறியப்படாத சில சிறந்த கோட்டைகள் பற்றிப் பார்த்தோம். இதேபோல நாம் குடும்பத்துடன் சென்று மகிழ சிறந்த இடங்களின் விவரங்களைப் பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்.\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு \n#Russia: ஊருக்கே தலையானாலும், உள்ளுக்குள்ள பிரச்சன வந்தா விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை\n#Healthy Drink: எலுமிச்சை சாற்றில் இதை கொஞ்சம் சேர்த்தாலே போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்\n#BiggBoss : மது மிதாவை பற்றிய சாக்க்ஷியின் ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா \n இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வால்\n#Inspiring Story: சட்டக்கல்லூரியில் மகளுக்கு ஜூனியராக படித்து வரும் தந்தை\n#Self Testing: விருப்பமானவர் மீது நீங்கள் கொண்டுள்ளது காமமா காதலா\n#BiggBoss :மதுவிற்கு உண்மையில் என்ன தான் நடந்தது \n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/3641-did-kanagana-involved-in-Call-Data-Records-scam", "date_download": "2019-08-19T11:13:30Z", "digest": "sha1:KJEXPT2GBDQSP5MNYSOQKDKJ3YWYCL72", "length": 7626, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா? ​​", "raw_content": "\nஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா\nஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா\nஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா\nபாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்றதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் அழைப்பு விவரங்களை துப்பறிவாளர்கள் பெற்று அவற்றை வழக்கறிஞர்களுக்கு விற்ற வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇந்த வழக்கில், வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் ((Rizwan Siddiqui)) உள்ளிட்ட 12 பேரை கைது செய்து தானே குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் நடிகை கங்கனா ரனாவத், ஹிருத்திக் ரோசனின் செல்போன் எண்ணை ரிஸ்வானிடம் கொடுத்து அழைப்பு விவரங்களை கேட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அனுமானத்தின் அடிப்படையில் எதையும் கூற வேண்டாம் என காவல்துறைக்கு கங்கனா ரனாவத்தின் சகோதரியான ரங்கோலி சாண்டல் ((Rangoli Chandel)) பதிலடி கொடுத்துள்ளார்.\nடெல்லியில் இருந்து வந்த ரயிலின் AC பெட்டியில் தோட்டாக்கள் அடங்கிய மேஃகஸைன் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி\nடெல்லியில் இருந்து வந்த ரயிலின் AC பெட்டியில் தோட்டாக்கள் அடங்கிய மேஃகஸைன் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி\nமத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், GST. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து திருத்திமைக்குமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nமத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், GST. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து திருத்திமைக்குமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nநடிகர் அக்சய் குமாரை விளையாட்டாக தள்ளிவிட்ட நடிகை சோனாக்சி சின்ஹா\nஇயக்குனர் ஜே.ஓம் பிரகாஷ் காலமானார்..\nபாலிவுட் நடிகர்கள் குறித்த MLAவின் பதிவுக்கு பலர் கண்டனம்\nஇந்திய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் அம்ரித்ராஜை மணந்த அமெரிக்க வீராங்கனை\n3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி கெடு\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் தொடக்கம்\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/husband-bite-wife-nose", "date_download": "2019-08-19T09:43:49Z", "digest": "sha1:DBGIVFYXUJRGJFGLN2ZLYC5W44FBUEGG", "length": 7920, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "மனைவி கேட்ட ஒரு கேள்வி.. அந்த இடத்தை கடித்து., இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்! - Seithipunal", "raw_content": "\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. அந்த இடத்தை கடித்து., இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகுஜராத் மாநிலம் கோடாசர் பகுதியில் சார்ந்த ரேஷ்மா குலவாணி (வயது 40). இவர் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது கணவர் கைலாஷ் குமார் சமீபகாலமாக வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார்.\nஇவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன்பு ரேஷ்மா குலவாணி பர்ஸிலிருந்த3 ஆயிரம் ரூபாய் காணவில்லை. இதுகுறித்து கைலாஷ் குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணத்தை திருடினாயா என்று கேட்டதால் ஆத்திரம் அடைந்த கைலாஷ் குமார் மனைவியின் தலையை பிடித்து இழுத்து போட்டு அடித்துள்ளார்.\nரேஷ்மா குலவாணியின் மூக்கை பயங்கரமாக கடித்துள்ளார். ரேஷ்மா குலவாணி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் விலக்கி விட்டனர். மேலும் ரத்த காயத்துடன் இருந்த ரேஷ்மா குலவாணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஅப்போது ரேஷ்மா குலவாணிக்கு மூக்கில் 15 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக ரேஷ்மா குலவாணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கைலாஷ் குக்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nஇனிமே சிரமம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்.. - புதிய திட்டம் அறிமுகம்..\nபிகில் ரிலீஸ் ஆகும் தேதி மாற்றம்\nகல்லூரி மாணவியை நாடக காதலால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகன்.. உடந்தையாக தாய் - தந்தை..\n₹25 ஆயிரம் சம்பளத்தில் சென்னை ரயில்வே துறையில் வேலை..\nபிகினி உடையில் அனுஷ்கா சர்மா.. விராட் கோலி செய்த கமெண்ட்..\nசாண்டி செய்த காரியத்தால் பிக் பாஸ்லிருந்து நீக்கப்பட்ட காட்சி., தற்போது வெளியாகி வைரலாகிறது\nஇவர்களால் தான் தற்கொலைமுயற்சி செய்தேன் முதன் முறையாக காரணத்தை வெளியிட்ட மதுமிதா\nநம்பிக்கை வைத்த சேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா...\nஅடேங்கப்பா தெய்வமகள் சத்யாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா\nதர்பார் படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/03190621/1002656/CPIParliamentNallakannu.vpf", "date_download": "2019-08-19T09:42:52Z", "digest": "sha1:BQVSULP2HC75QIGHG6K3QFVQ4ZZFVHMP", "length": 9236, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றச்செயல்களை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nநாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றச்செயல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nபுதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.\nகம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி\nஅனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கருணாஸ்...\nதமிழகத்தில் தற்போது அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தொகுதியாக திருவாடானை தொகுதி விளங்குவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nமருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ\nதாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.\nசிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...\nசிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் - கே.எஸ் அழகிரி\nசுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.\nஇருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஅரசு துறைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்\nகாவல் ஆய்வாளரை காஞ்சிபுரம் ஆட்சியர் மிரட்டியதை பெரிது படுத்தக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/29164430/1033578/Now-Thiruparankundram-becomes-AMMKs-FortThanga-Tamilselvan.vpf", "date_download": "2019-08-19T10:22:01Z", "digest": "sha1:EPCDBKPS6377MGGK5H6ILH3MJZVFM4AM", "length": 9619, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளது - தங்க தமிழ்செல்வன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளது - தங்க தமிழ்செல்வன்\nதிருப்பரங்குன்றம் அ.ம.மு.க.வின் கோட்டையாக மாறியுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஅ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளதாக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ் செல்வன் இந்த கருத்தை தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் : மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nடெல்லி சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொஹ்ரியாலை சந்தித்து பேசினார்.\nஅவதூறாக செய்தியை வெளியிட்டதாக குற்றச்சாட்டு : வார இதழ் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு\nதன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட வார இதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமுதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கருணாஸ்...\nதமிழகத்தில் தற்போது அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தொகுதியாக திருவாடானை தொகுதி விளங்குவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nமருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ\nதாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.\nசிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...\nசிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் - கே.எஸ் அழகிரி\nசுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/movie-reviews/32.html", "date_download": "2019-08-19T10:35:10Z", "digest": "sha1:7GHYU6WIF2ZUYWFCDU5DNFXOAMBNGTYE", "length": 12768, "nlines": 78, "source_domain": "www.tamilsaga.com", "title": "வெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nநயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா | மீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த் | விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக் | அதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப் | திருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி | சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி | தன் சொந்த ஊரில் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் சௌந்தர்ராஜா | ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் | இதற்கு இசையமைப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது - ஹிப்ஹாப் ஆதி | சண்டைக்கு தயாராகும் யோகிபாபு | ஜி.வி பிரகாஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது | பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கோரிக்கை | தனிமையான நாயகனை பற்றிய த்ரில்லர் மூவி 'யாரோ' | விஜய்சேதுபதி பார்த்திபனை இயக்கப்போகும் புதுமுக இயக்குநர் | அருண் விஜய் குத்துச்சண்டை வீரர்களுடன் திடீர் சந்திப்பு | மூன்று அமைப்புகள் முன்னெடுத்துள்ள விண்ணமலை ஏரி சீரமைப்பு பணி | ஹீரோவிடமிருந்து மகளை காக்க நடிகையின் தாயார் செய்த வேலை | மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தனுஷ் பட போஸ்டர் | அதர்வா முரளி நடிக்கும் புதிய படம் | ஐந்து மொழிகளில் கலைப்புலி S தாணு வழங்கும் குருக்ஷேத்ரம் |\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nDirected by : செல்வா சேகரன்\nCasting : விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி, அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு\nProduced by : சாய் அற்புதம் சினிமாஸ், பூங்காவனம் ஆனந்த்\n'வெண்ணிலா கபடி குழு 2' சாய் அற்புதம் சினிமாஸ் சா��்பில் செல்வா சேகரன் இயக்கத்தில் பூங்காவனம் ஆனந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்.\nஇந்த படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி, அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nபடத்தின் நாயகன் விக்ராந்த் சொந்தமாக ஆடியோ கடை வருகிறார். விக்ராந்த்தின் தந்தை பசுபதி அரசு பேருந்து ஓட்டுநராக இருக்கிறார். பசுபதி ஒரு கபடி பிரியர். எந்த ஊரில் கபடி போட்டி நடந்தாலும் அரசு பஸ்சை எடுத்துக் கொண்டு போய்விடுவார். இதனால் அவரை வேலையை விட்டு நீக்கி விடுகின்றனர். இதனால் அப்பாவின் பொறுப்பற்றதனத்தை கூறி ஏளனமாக பேசுகிறார் விக்ராந்த்.\nஒருகட்டத்தில் தந்தை பசுபதி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பதை தனது அம்மா மூலம் தெரிந்து கொள்ளும் விக்ராந்த். அவரது ஆசையை நிறைவேற்ற பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு செல்கிறார். அங்கு கபடியில் ஜெயித்து தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றினாரா என்பதுதான் கதை.\nபடத்தின் கதாநாயகன் விக்ராந்த் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும் கபடி விளையாட்டுக்கு ஏற்ற உடல்கட்டு அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். இன்னும் நடிப்பில் மெருகேற்ற வேண்டும்.\nகதாநாயகி அர்த்தனா பினுவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும் அவர் வரும் ஒரு சில காட்சிகளிலும் நம்மை கவரும் வண்ணம் பாவாடை தாவணியில் அழகாக வந்து போகிறார். இதில் அவருக்கு மொத்தமே மூன்று டயலாக் தான்.\nகாமெடி என்ற பெயரில் கஞ்சா கருப்பு செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.\nகிஷோர் கபடி குழு பயிற்சியாளராக அவருடைய கதாபாத்திரத்தை காண கட்சிதமாக செய்திருக்கிறார்.\nஇயக்குநர் செல்வ சேகரன் திரைக்கதையை சற்று கவனமுடன் கையாண்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். உருவாக்கத்தில் கவனம் செலுத்திய அளவு கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஇசையமைப்பாளர் செல்வகணேஷ் 80களில் நடக்கும் கதை என்பதால் அந்த காலகட்டத்தை போல் இசையமைக்க முயற்சிசெய்திருக்கிறார். அது இளையராஜா இசையை தழுவியது போல் உள்ளது. பாடல் ஒன்று கூட தேறவில்லை\nஎடிட்டிங் அஜெய் கச்சிதமாக செய்திருக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு சுமார்.\nமுந்தைய வெண்ணிலா கபடிக்குழுவின் தொடர���ச்சி தான் வெண்ணிலா கபடிக்குழு 2\nஎன சொல்ல மிகவும் படாத பாடுபட்டிருக்கிறார் இயக்குனர். எதிர்பார்ப்போடு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.\n'வெண்ணிலா கபடி குழு 2' படத்திற்கு மதிப்பீடு 2/5\nVerdict : மொத்தத்தில் வலுவிழந்த புயல் 'வெண்ணிலா கபடி குழு 2'\n‘நேர்கொண்ட பார்வை’ திரை விமர்சனம்\n‘ஐ.ஆர் 8’ திரை விமர்சனம்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nநயன்தாரா போல் நடிக்கும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா\nமீண்டும் இந்தி ரீமேக் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரசாந்த்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் 'சீறு' படத்தின் பர்ஸ்ட் லுக்\nஅதிவிரைவாக தயாராகும் ஆதியின் க்ளாப்\nதிருநங்கைகளின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/blog-post_10.html", "date_download": "2019-08-19T10:50:10Z", "digest": "sha1:4WP5CCBMITNQMZ32XFOTSOJWEEVA6DPS", "length": 12272, "nlines": 107, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "இந்த படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து முதல் காட்சி பார்த்த ரசிகர்கள்", "raw_content": "\nஇந்த படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து முதல் காட்சி பார்த்த ரசிகர்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு பெரிய படங்கள் வெளியாகியுள்ளது, ரஜினிகாந்த் நடிப்பில் \"பேட்ட\" மற்றும் அஜித் நடிப்பில் \"விஸ்வாசம்\". இந்த இரண்டு படங்களும் தமிழகம் மட்டும்இன்றி உலக அளவில் வெளியாகியுள்ளது\nஇந்த படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ரசிகர்களால் முன்பதிவு செய்ப்பட்டுவிட்டது\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் பலர் திரண்டிருந்தனர்.\nடிக்கெட் காண்பித்த அனைவரையும் ஊழியர்கள் திரைஅரங்கிற்குள் அனுமதித்தனர், படம் ஆரமிப்பித்த சில நிமிடங்களில் திரை அரங்க உரிம���யாளர் அரங்கிற்குள் சென்றதும் அதிர்ச்சி அடைந்தார்.\nநூற்றுக்கும் அதிகமானோர் நின்றுகொண்டு படம் பார்த்து கொண்டிருந்தனர் , உரிமையாளர் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் என்பது தெரிய வந்துள்ளது\nஇதில் பலர் அந்த கலர் ஜெராக்ஸையும் நூற்று கணக்கில் காசுகொடுத்து வாங்கியது தான் விஸ்வாசத்தின் உச்சம். அதற்கு அடுத்த காட்சிகள் டிக்கெட்டை சோதனை செய்த பின்பு அனுமதிக்கப்பட்டது\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114869p15-topic", "date_download": "2019-08-19T11:13:53Z", "digest": "sha1:4CBM2WIBSMVKFWQSSE3H54GKGRFBUJ4L", "length": 21470, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடன் வாங்கும் யோகம.. - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:20 pm\n» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு\n» காலம் கற்பித்த பாடம்…\n» அத்திவரதர் – ஒரு பக்க கதை\n» நிம்மதி – ஒரு பக்க கதை\n» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..\n» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தாட்டாங்க…\n» வய���ற்றுப் போக்கினால் அவஸ்தையா\n» வீடியோ கால் லஞ்ச்\n» அழுகை – ஒரு பக்க கதை\n» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க\n» கருட வாகனமும் கருடக் கொடியும்:\n» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இது இன்றைய மீம்ஸ்.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am\n» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am\n» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am\n» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am\n» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am\n» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்\n» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்\n» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்\n» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்\n» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்\n» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி\n» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை\n» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்\n» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி\n» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்\n» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...\n» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….\n» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி\n» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை\n» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்\n» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, ���ஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\n» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது\n» அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\n» சீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி\n» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி\n» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்\n» ஓட்டு போட வாருங்கண்ணே…..கள்ள ஓட்டு போட வாருங்கண்ணே.\n» சுக்கில் இருக்கு சூட்சுமம்\n» நளன் அன்னப்பறவையை ஏன் தூது விட்டான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஜோதிட கலையில் எதைப்பற்றி பேசினாலும் யோகம் என்ற பொருளிலேயே பேசப்படும். ஒரு மனிதன் மற்றொருவனிடம் கைநீட்டி வாங்கும் கடனுக்கும் ,கடன் வாங்கும் யோகம் என்றே அழைக்கப்படும்.\nஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12லும் இரண்டில் பாபரும் பத்துக்குடையோன் பதினொன்றாம் இடத்து அதிபருடன் கூடியோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் பெரிய கடனாளியாக இருப்பான்.\nஇரண்டு, பதினொன்றாமிடத்து அதிபர்கள் நீச ராசியிலோ குரூர சஷ்டியம்சத்திலோ இருப்பினும் கடனாளியாக விளங்குவான்.\nபதினொன்றாமிடத்து அதிபன் இருக்கும் ராசியின் அம்சேசன் 6-8-12ல்\nசுபர்களுடன் கூடியிருந்தாலும் குரூரமான சஷ்டி அம்சம் ஏறி இருந்தாலும் ஒருவன்\nRe: கடன் வாங்கும் யோகம..\n@யினியவன் wrote: கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க தான் யோகம் வேண்டும்\nமேற்கோள் செய்த பதிவு: 1114116\nயார் அந்த அம்மா இனியவன்.....கடன் வாங்கவும் கொடுக்கவும் அந்த 'யோகம் என்கிற அம்மா' அத்தனை முக்கியமா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\nவிமந்தினி, இதோ அந்த லிங்க் பாருங்கள் ...உங்களுக்காக அதை மேலேவும் கொண்டுவரேன்\nஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\nபார்த்துட்டேன் கிருஷ்ணாம்மா... ரொம்ப தாங்க்ஸ்.... நாளை படிக்கிறேன்.\nRe: கடன் வாங்கும் யோகம..\n@விமந்தனி wrote: பார்த்துட்டேன் கிருஷ்ணாம்மா... ரொம்ப தாங்க்ஸ்.... நாளை படிக்கிறேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1114136\nநோ ப���ரோப்ளேம், குறித்து வைத்துக்கொண்டு பொறுமையாய் படியுங்கோ\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்���ள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16068", "date_download": "2019-08-19T09:48:23Z", "digest": "sha1:2XOAFIY3XK7MGUMRI4GHWBFICTWKC255", "length": 18224, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 12, 2015\nகாயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து நகர காங்கிரஸ் பிரசுரம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2076 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அதன் தலைவர் எம்.எம்.கமால் பின்வருமாறு பிரசுரம் வெளியிட்டுள்ளார்:-\n‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக்\nகாங்கிரஸ் கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநமது ஊர் '' நகர காங்கிரஸ் '' அவர்களின் இந்த க��ரிக்கைகள் முற்றிலும் நியாயமானதே ....என்ன செய்வது ....நம் நகர் மன்றத்தை தான் இயக்க விடாமல் ஒரு கும்பல் '' தடுத்து .....நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களை சுத்தமாகவே செயல் படுத்த விடாமல் .....செய்து வருவது பொது மக்கள் யாவர்களும் நன்கு அறிந்ததே .......\nஇத்தனை காலமும் நம் நகர் மன்றம் எந்த ஒரு திட்டமும் ...நிறைவேற்றாமல் தடுக்க பட்டு நம் ஊரின் அவல நிலைமையை கூட யாவர்களும் அறிந்ததே ....\nபாப்போம் '''' நமது ஊர் '' நகர காங்கிரஸ் '' அவர்களின் இந்த கோரிக்கைகள்.....நிறைவேற நம் நகர் மன்ற மரியாதைக்குரிய உறுப்பினர்கள் முழு மனதோடு ஒத்துழைப்பார்களா என்று \nபொருத்து இருந்து பார்ப்போம் .......அல்லாஹ் நல்லதையே நம் ஊர் மக்களுக்கு சிறப்பாக்கி தந்தருள்வானாகவும் ஆமீன்.......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமத்ரஸா ஹாமிதிய்யாவின் அறமார்க்க விழாக்கள் ‘முஹ்யித்தீன் டிவி’ இணையதளத்தில் நேரலை\nஉழவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் நிதி உதவி: ஆட்சியர் எம்.ரவி குமார் வழங்கினார் நகர்மன்றத் தலைவர் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (14-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயிதேமில்லத் பிறந்த நாளை முன்னிட்டு இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் கல்வி தின நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (13-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஅஞ்சுவதும் அடிபணிவதும் ஆண்டவன் ஒருவனுக்கே நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அறிக்கை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அறிக்கை\nஎழுத்து மேடை: “இழப்பின் வலிகள்” – கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் கட்டுரை\nநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக் குழு அமைக்க, உள்ளாட்சித் துறைக்கு நகர்மன்றத் தலைவர் கோரிக்கை\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: தேர்வாகாத வீரர்களுக்காக சிறப்புப் போட்டி\nஊடகப்பார்வை: இன்றைய (11-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎழுத்து மேடை: “பெரும்பயணம்” – சாளை பஷீர் கட்டுரை\nபுதுப்பள்ளி செயலரது சகோதரியின் கணவர் காலமானார் இன்றிரவு 08.30 ம��ிக்கு நல்லடக்கம் இன்றிரவு 08.30 மணிக்கு நல்லடக்கம்\nஇன்று ஜாவியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா இணையதளத்தில் நேரலை\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: நான்காம், ஐந்தாம், ஆறாம் நாட்களின் போட்டி முடிவுகள்\nஜூன் 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (10-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (09-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-08-19T10:43:06Z", "digest": "sha1:4WNCWVTSXLMUFDQMA5567XAUCMHDASOO", "length": 9258, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "திமுகவுக்கு தாவும் முன்னாள் அமைச்சர்!! வெளியான தகவல்!! | LankaSee", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nதிமுகவுக்கு தாவும் முன்னாள் அமைச்சர்\nதமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதிவிலிருந்து மணிகண்டன் கடந்த வாரம் புதன்கிழமை நீக்கப்பட்டார். பரமக்குடியில் அன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன், கேபிள் கட்டண குறைப்பு பற்றி முதலமைச்சர் பழனி சாமி தன்னிடம் எவ்வித ஆலோசனையு���் நடத்தவில்லை என தெரிவித்திருப்பதும், கால்நடை அமைச்சர் மற்றும் கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மனுமான உடுமலை ராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டி பேசியதும் தான் அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்க்கு காரணம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nமேலும் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மன் பதவியில் அமர வைத்தது குறித்து எடப்பாடிக்கும், மணிகண்டனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது தான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.\nஇதனையடுத்து அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மணிகண்டன் சந்தித்தார். அந்த சந்திப்பில் எந்த ஒரு பலனும் இல்லை என மணிகண்டன் கருதியதாக சொல்லப்படுகிறது.\nஇதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடைசி முறையாக இது பற்றி பேச மணிகண்டன் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்த ஒரு முடிவும் வரவில்லை என்றால் மணிகண்டன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nகாதலன் ஏமாற்றுகிறானா என்பதை அறிய காதலி செய்த செயல்…\nவயசானாலும், அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை.\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-08-19T09:57:57Z", "digest": "sha1:IJATV7A5P2YAAHSIOA7N252OWCCJ5IQG", "length": 19531, "nlines": 150, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "மக்களுக்கு புதிய திட்டங்கள்.! மாஸ்காட்டும் முதல்வர்.! – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீ��ான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nநடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. தன் தந்தை இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு இவர் முதல்வராகியுள்ளதால் மக்களுக்கு இவர் ஆட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nமக்களின் எதிர்பார்ப்பை சற்று பூர்த்தி செய்யும் வகையில் தன் புதிய திட்டங்களால் அதிரடிக் காட்டி வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றவுடன் தன் முதல் கையெழுத்தாக ரூ.1500 ஆக இருந்த முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 2300 ஆக அதிகரித்தார். விரைவில் இது ரூ.2500 ஆக மாற்றப்படும் எனவும் அறிவித்தார்.\nஇதனைத்தொடர்ந்து தற்போது மாணவர்களுக்காக இவர் அறிவித்துள்ள திட்டம் ஆந்திரா முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அதில் “இனி வரும் சனிக்கிழமைகளில் மாணவர்கள் புத்தக பைகளுடன் பள்ளிகளுக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இனி சனிக்கிழமைகள் படிப்பு அல்லாத பிற திறன்கள் மற்றும் விளையாட்டுக்கா�� மட்டுமே மாணவர்கள் செலவழிக்க வேண்டும்” என அறிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் புத்தக பைகளின் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இது மட்டுமல்லாது சத்துணவு பணியாளர்களுக்கான சம்பள உயர்வை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\n”மாணவர்களுக்கு நிலையான கல்வி வழங்க வேண்டும் என எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. சில தனியார் பள்ளிகள், மாணவர்களை மதிப்பெண்கள் பின்னால் மட்டுமே ஓட வைக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ பல பெற்றோர்களும் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் அதை உடைத்து, மாணவர்கள் விளையாட்டு போன்ற பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என விஜயவாடா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.\nபள்ளி மட்டுமல்லாது இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. நிதித் துறை தொடர்பான அதிகாரிகளுடன் தனது வீட்டில் நடந்த ஆலோசனையில் பல முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆந்திரா முழுவதும் மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் முதல் படியாக நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தியுள்ளார்.\nPrevious பள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nNext மு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 18/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nகோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன\nஉலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வ���ை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் 18/08/2019\nபிக் பாஸ் முகேன்: \"சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார்\" - ரகசியம் உடைத்த நண்பர் 18/08/2019\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை 18/08/2019\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா மலேசிய காவல்துறை பல மணிநேரம் விசாரணை 18/08/2019\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை 18/08/2019\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு - 63 பேர் பலி 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்த���ாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2016/11/1994.html", "date_download": "2019-08-19T10:35:53Z", "digest": "sha1:PM2LEODICUMT6XFMIPJAQQYDCHPVYSXK", "length": 39509, "nlines": 549, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: பெண் சிசு கருக்கலைப்பு தடுப்புச் சட்டம்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nபெண் சிசு கருக்கலைப்பு தடுப்புச் சட்டம்\nபெண் சிசு கருக்கலைப்பு தடுப்புச் சட்டம்-1994 - என்ன செய்ய வேண்டும்\nஉலகில் வளர்ந்து வரும் மருத்துவ வளர்ச்சியின் பரிணாமமாக தாயின் கருவில் வளரும் குழந்தையின் செயல்பாடுகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் கண்டுப்பிடித்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்காக தயாரிக்கப்பட்ட ஸ்கேன் கருவி இயந்திரம் மூலம் கருவில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதா அதன் உடல் உறுப்புகள் சீராக உள்ளதா அதன் உடல் உறுப்புகள் சீராக உள்ளதா உயிரோட்டம் நல்லமுறையில் இயங்குகிறதா சிசுக்கு ஏதாவது நோய் தாக்கியுள்ளதா என்பது குறித்து கண்டறிய பயன்படுத்தப்பட்டதுடன், கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை உறுதி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.\nநல்ல நோக்கத்திற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கேன் இயந்திரத்தை பிற்காலத்தில் கருவில் வளரும் சிசு பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அதை கருவிலேயே அழிக்கும் கொடிய செயலுக்கு பெற்றோர்களின் அனுமதியுடன் சில தனியார் மருத்துவமனையில் செயல்படுத்தியது. இது நாடு முழுவதும் பரவ தொடங்கியது. இதன் காரணமாக நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைய தொடங்கியது. நாட்டில் கடந்த 1991ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தனர்.\nகடந்த 2001ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் பெண்களின் பிறப்பு விகிதம் 942 ஆக குறைந்தது. கருவில் வளரும் குழந்தை எந்த பாலினத்தை சேர்ந்தது என்பதை கண்டறியும் ஸ்கேன் மூலம் பெண் சிசுவை கருவுற்றிருப்பது தெரிந்து அழிப்பதால், பெண் குழந்தை பிறப்பு குறைந்து வருவதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கருவில் பெண் சிசு கொலை செய்யப்படுவதை தடுக்கும் சட்டம் கொண்டுவரும் படி மத்திய அரசுக்கு பல வழிகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.\nமக்களின் கருத்துக்கு மதிப்பளித்த அரசாங்கம் கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் முறையை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவர தீர்மானித்தது. அதன்படி The Pre-natal Diagnostic Techbiques (Regulation and Prevention of misuse) Act-1994 என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தது. இச்சட்டம் ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து, நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் வகையில் அறிமுகம் செய்தது.\nஇந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: கருவில் வளரும் சிசு பரிசோதனையின் போது விதித்துள்ள நிர்பந்தம்:தாயின் கருவில் வளரும் குழந்தையின் செயல்பாடுகளை கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரத்தை சிசுவின் பாலினத்தை கண்டறிவதற்கு பயன்படுத்தாமல், கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மட்டுமே பரிசோதிக்க வேண்டும்.\nகருவில் உள்ள சிசுவை நோய் பாதித்துள்ளதா இல்லையா உடல் ஊனம் உள்பட வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா போன்ற நல்ல நோக்கத்திற்கான சோதனைகள் மட்டுமே நடத்த வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.\n* கருவில் வளரும் சிசு குரோமசோம் குறைபாடுடன் (Chromosomal abnormalities) உள்ளதா அல்லது மரபணு வளர்ச்சியற்ற நோயுடன் (Genetic Metabolic Diseases) உள்ளதா என்பதை கண்டறியவும் அல்லது ரத்த குழாயில் பிராணவாயுவை கொண்டு செல்லும் நாளங்கள்(Haemoglobinopathies) சரியாக இயங்குகிறதா அல்லது பாலினம் தொடர்பான நோய்கள் (Sex linked genetic diseases) கண்டறிவது அல்லது மத்திய கண்காணிப்பு கழகம் (central supervisory board) வகுத்துள்ள நோய்கள் கண்டறிவது மட்டுமே. குறிப்பிட்ட நோக்கமில்லாமல் ஸ்கேன் செய்தால் தண்டனை.\nமேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்தால் அது பெரிய குற்றமாக கருதப்படும். இந்த தவறு செய்திருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை���ும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒருமுறை தண்டனை பெற்றவர் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.\n* மேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்ய கர்பவதியான பெண் மேற்கொண்டாலும் அது குற்றமாக கருதி மேற்கூறிய தண்டனை வழங்கப்படும். ஒருவேளை இதுபோன்ற பரிசோதனையை அவர் வேரொருவரின் கட்டாயம் மற்றும் நிர்பந்தத்தின் பேரில் செய்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்.\n* மேற்கண்ட நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கருவில் உள்ள சிசுவை ஸ்கேன் செய்ய கருவுற்ற பெண்ணின் கணவர் அல்லது உறவினர்கள் ஊக்கப்படுத்தினாலோ அல்லது நிர்பந்தம் செய்தாலோ மேற்கண்ட தண்டனைக்கு உள்ளாவார்கள். இதை நீதிமன்றமும் உறுதி செய்யும்.கருவில் வளரும் குழந்தை குறித்து ஸ்கேன் செய்து பார்க்க விரும்பினால், கீழ்கண்ட நோக்கங்களாக மட்டுமே இருக்க வேண்டும்:\n* கர்ப்பிணி பெண்ணின் வயது 35 தாண்டியிருக்க வேண்டும் அல்லது* கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கரு சிதைவு ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது கர்ப்பிணி பெண்ணின் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும் வகையில் அவர் ஏதாவது மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ளும் பட்சத்தில் சிசுவின் வளர்ச்சியை காண ஸ்கேன் செய்யலாம் அல்லது* அவளின் வம்சத்தில் பிறக்கும் குழந்தை மனநலம் பாதித்தோ, புத்தி சுகவீனத்துடனோ, உடல் ஊனமாகவோ அல்லது வேறு ஏதாவது நோய்பாதித்து பிறந்திருந்தால், தனது கருவில் வளரும் சிசுவின் நிலையை தெரிந்து கொள்ள ஸ்கேன் செய்யலாம் அல்லது* மத்திய கண்காணிப்பு கழகம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு ஸ்கேன் செய்யலாம்.\nகருவில் வளரும் சிசு குறித்து ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யும் நபர் கீழ் கண்ட விதிமுறையை பின்பற்ற வேண்டும்:\n* கர்ப்பவதியான பெண்ணிடம் எழுத்து பூர்வமாக கடிதம் பெற வேண்டும். அவர் கையெழுத்து போட்டு கொடுக்கும் இரண்டு கடிதங்கள் வாங்கிகொண்டு, ஒன்றில் பரிசோதனை செய்யும் நபர் கையெழுத்திட்டு சம்மந்தப்பட்டவரின் கொடுக்க வேண்டும்.\n* ஸ்கேன் செய்வதின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கர்ப்பிணிக்கு தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டும்.\n* பெண்ணின் கருவில் வளரும் சிசு குறித்து ஸ்கேன் செய்தபின் சிசு எந்த பாலினத்தை சேர்ந்தது என்ற விவரத்தை கர்ப்பணி, அவரது கணவர் அல்லது உறவினர்களுக்கு வாய்வழிகவோ, சைகை மூலமோ அல்லது எழுத்து மூலமாகவோ எந்த நிலையிலும் சொல்லக்கூடாது.\n* பாலினத்தை கண்டறியும் நோக்கத்தில் ஸ்கேன் செய்வது சட்டபடி குற்றமாகும்.சட்டத்தை மீறினால் தண்டனை என்னஸ்கேன் செய்யும் நபர் கர்ப்பிணி, அவரது கணவர் அல்லது உறவினர்களுக்கு கருவில் உள்ளது என்ன பாலினம் என்பதை சொல்லக்கூடாது மற்றும் பாலினம் கண்டறிவதற்காக ஸ்கேன் செய்யக்கூடாது. அரசாங்கத்தில் உறுதியாக வரையரை செய்துள்ள சட்டத்தை மீறி தனிநபரோ அல்லது மருத்துவமனையோ ஸ்கேன் செய்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.\n* ஒருமுறை தவறு செய்தவர் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கருவில் வளரும் சிசுவின் பாலினம் கண்டறிவது தொடர்பான விளம்பரம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். அதற்கும் மேற்கண்ட தண்டனை பொருந்தும்.\nநன்றி : தினகரன் நாளிதழ் - சட்டம் ஒரு எட்டும் கனி - 29.11.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்��ல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு ��ங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=38", "date_download": "2019-08-19T09:57:43Z", "digest": "sha1:JKFPW2CVE7J3M2RSDBTP5WMHIEFDU24X", "length": 3426, "nlines": 55, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » உடையார், முதலியார் & செட்டியார்.", "raw_content": "\nஉடையார், முதலியார் & செட்டியார்.\nஉடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்\nபொருள் : பெரிய பணக்காரர் ஒருவரிடம், பணமில்லாதவர், பணம் வாங்கும்பொழுது எப்படித் தாழ்ந்து வாங்குவாரோ, அதைப்போல அறிவிற் சிறந்தவர்களிடம் தாழ்ந்து நின்று கற்றுக்கொண்டு, தனது அறிவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளாதவர்கள் கல்லாதவர்களாகவே கருதப்படுகிறார்கள்.\n‘உடையார் முன்னாடிதான் அப்படி நிக்கணுமா முதலியார், செட்டியார் முன்னாடில்லாம் நிக்கவேணாமா முதலியார், செட்டியார் முன்னாடில்லாம் நிக்கவேணாமா\nOne Response to “உடையார், முதலியார் & செட்டியார்.”\nஉடையாரோ இல்லாரோ தலைவர் திருவள்ளுவர் சொன்ன மாதிரி கேட்டங்கன்னா தப்பிச்சுக்கினாங்க.. இல்லன்னா இல்லதான்.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-19T10:16:56Z", "digest": "sha1:WZDJSBZ2KDK5YOI5FX7WRA5F6N5QN23Q", "length": 9063, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பில்லா பாண்டி திரைப்படம்", "raw_content": "\nTag: actor r.k.suresh, actress chandini, actress indhuja, billa pandi movie, billa pandi movie review, director raj sethupathy, slider, இயக்குநர் ராஜ் சேதுபதி, சினிமா விமர்சனம், நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகை இந்துஜா, நடிகை சாந்தினி, பில்லா பாண்டி சினிமா விமர்சனம், பில்லா பாண்டி திரைப்படம்\nபில்லா பாண்டி – சினிமா விமர்சனம்..\nஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nதீபாவளி ரேஸில் குதித்த ‘பில்லா பாண்டி’ திரைப்படம்..\nஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n‘பில்லா பாண்டி’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘பில்லா பாண்டி’ – தீபாவளி ரிலீஸ்..\nஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n‘பில்லா பாண்டி’ படத்தின் டீஸர்..\n‘பில்லா பாண்டி’ படத்தின் ‘எங்க குல தங்கம்’ பாடல் காட்சி..\nஅஜீத்தின் பிறந்த நாளில் ‘பில்லா பாண்டி’ படத்தின் வாழ்த்துப் பாடல் வெளியாகிறது..\nதயாரிப்பாளர் K.C.பிரபாத் தயாரித்திருக்கும் ‘பில்லா...\nசாதியக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ‘பில்லா பாண்டி’\nJ.K. பிலிம் புரொடெக்சன் நிறுவனத்தின் சார்பில்...\nஅஜீத்தின் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘பில்லா பாண்டி’ திரைப்படம்\nJ.K.Film Productions சார்பாக தயாரிப்பாளர் K.C.பிரபாத்...\n‘பில்லா பாண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குருஷேத்திரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது..\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/nature_medicine/papaya.html", "date_download": "2019-08-19T09:44:10Z", "digest": "sha1:AJ6O35WYTJBY45SBS7KRLC7UP5MOVXKD", "length": 15249, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி - Nature Medicines - இயற்கை மருத்துவம் - Medicines - மருத்துவம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், ஆகஸ்டு 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவி��ியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » இயற்கை மருத்துவம் » ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி\nஇயற்கை மருத்துவம் - ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி\nஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம்.\nபழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.\nபப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம். அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.\nமுகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.\nபொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்கார���த்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.''\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி - Nature Medicines - இயற்கை மருத்துவம் - Medicines - மருத்துவம் - பப்பாளி, பப்பாளியை, பப்பாளியில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-19T10:03:15Z", "digest": "sha1:N7EOH4JHBVAKROHXR7IRNIMXHMXIHECG", "length": 31575, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "உமறு இப்னு அல்-கத்தாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலீபா உமர்(ரலி) பேரரசு உச்சம், 644.\n23 ஆகஸ்ட் 634–7 நவம்பர் 644\nஉமர் இப்னு அல்-கத்தாப் (அரபி: -عمر بن الخطّاب) எனும் இயற்பெயர் கொண்ட உமர்(ரலி) கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களுள் முக்கியமானவரும் ஆவார்.[1] உமர்(ரலி) முகம்மது நபி(சல்)யின் ஆலோசகரும் தோழருமாவார். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவரது மகளை மணந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கு மாமனார் முறையுமாவார்கள். அஸ்ரதுல் முபஸ்ஸிரீன்கள் எனப்படும் சுவர்க்கத்துக்கு நன்மாராயங் கூறப்பட்ட பதின்மருள் ஒருவராவார். முகம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாகப் பொறுப்பேற்றார். இவர் கிபி 634 முதல் கிபி 644 வரை ஆட்சி செய்தார். இவரது நிருவாக மற்றும் போர்த் திறமையால் இசுலாமியக் கலீபகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து, இவரது ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் அதன் கீழ் வந்தன.[2] முஹம்மது நபியை விட வயதில் இளையவரான உமர்(ரலி) மக்காவிலே பிறந்தவர். அவர் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. கி.பி. 586-ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பர். துவக்கத்தில் உமர்(ரலி), முகமதின் புதிய மார்க்கத்திற்கு கடுமையான எதிரியாக இருந்தார்.[3][4][5] ஆனால், திடீரென்று அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார்.[6] நபியின் ஆலோசகர்களில் ஒருவராகித் தன் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார்.[7]\n6 உமறு காலத்திய அராபியப் பேரரசு\nஇவர் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தில் கந்தமா,கத்தாப் ஆகியோருக்கு மகனாக கி.பி.580 ஆம் ஆண்டு பிறந்ததாக கூறப்படுகிறது. முகமது நபியை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு மூன்று மனைவிகள் முதலாவது மனைவியின் பெயர் கரீபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி. இரண்டாவது மனைவியின் பெயர் ஜைனப் பின் மாஸியுன். இவருக்கு அப்துல்லா மற்றும் ஹஃப்ஸா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மூன்றாவது மனைவியின் பெயர் மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய். இவர் உம்மு குல்தூம் என்றும் அழைக்கப்பட்டார்.\nமுகமது நபி(சல்) தமக்குப் பின்னால் யார் பதவிக்கு வர வேண்டும் என்பதைக் குறிப்பிடாமலேயே கி.பி. 632-ல் காலமானார்.[8][9] உடனேயே தயக்கம் எதுவும் இன்றி முகம்மதின் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபூபக்கர்(ரலி) பதவி ஏற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தார்கள்.[10] இதனால் பதவி போட்டி தவிர்க்கப்பட்டது.[9][11][12] அபூபக்கர்(ரலி) முதல் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.\nகலீபா அபூபக்கர்(ரலி) வெற்றிமிக்க தலைவராக விளங்கினார். ஆனால் இரண்டே ஆண்டுகள் ஆட்சிப் பணி புரிந்துவிட்டு அவர் காலமானார். எனினும் அவர் நோயுற்றிருக்கும் பொழுது மற்றவர்களுடன் ஆலோசித்து உமர் இப்னு கத்தாப் அவர்களை கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்..[13][14][15] அதன்படி இவர்ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல்ஆகிர் 23-ந்தேதி (கி.பி:633 ஆகஸ்ட் 23ந்தேதி) பதவியேற்றார். அபூபக்கரைப் போலவே உமரும் நபிகளின் மாமனார் ஆவார்.\nமுதலில் இவர் முஹம்மது நபியை இறைத்தூதர் என அங்கீகரிக்கவில்லல முஸ்லிம்களின் பெரும் விரோதியாக இருந்தார். .முஸ்லிம்களுக்கு தொடர்ந்து துன்பங்களை தந்துவந்தார். ஒருநாள் நபியை கொன்று விடுவதாக உருவியவாளுடன் சென்றவர் .வழியில் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றிருந்த தனது சகோதரியிடமிருந்த குர்ஆன் வசனங்கள் எழுதியிருந்த காகிதத்தை வாசித்ததும் உண்மை உணர்ந்து இஸ்லாத்தை தழுவினார். இவர் இஸ்லாத்தை தழுவிய பின��னர் இஸ்லாமியருக்குப் பலம் அதிகரித்தது .\nஉமறு கி.பி. 634-ல் பதவியேற்று 644 வரை ஆட்சி செய்தார். அவரைப் பாரசீக அடிமை ஒருவன் மதீனாவில் கத்தியால் குத்திவிட்டான். மரணப் படுக்கையில் இருந்த உமறு தமக்குப் பின் பதவிக்கு வருவோர்களை தேர்ந்தெடுக்க ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். ஆறு பேர்களுள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஏற்பாடு செய்தார். இவ்வாறாகப் பதவிக்கான போட்டி தவிர்க்கப்பட்டது. இந்தக் குழு மூன்றாம் கலிபாவாக உதுமானைத் தேர்ந்தெடுத்தது. அவர் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார்.\nஉமறுடைய பத்தாண்டு கிலாபத்தின் போதுதான் அராபியர்களுக்கு முக்கிய வெற்றிகள் கிட்டின. உமறு பதவியேற்ற சிறிது காலத்தில் அப்போது பைசாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிரியாவும், பாலஸ்தீனும் அரபு இராணுவத்தின் படையெடுப்புக்கு இலக்காகின. யர்முக் போரில் (636) அரபுகள் பைஸாந்தியப் படையினைத் தோற்கடித்துப் பெரும் வெற்றிகண்டார்.[16] அதே ஆண்டு தமாஸ்கசும் (திமிஷ்கும்) வீழ்ந்தது. இரண்டாண்டுகளுக்குப்[ பின்னர் ஜெருசலம் சரணடைந்தது.[17] கி.பி. 641-க்குள், பாலஸ்தீனம் முழுவதையும் சிரியாவையும் அரபுகள் வெற்றிகொண்டு இன்றைய துருக்கியாக அறியப்படும் நாட்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தனர். 639 -ல் பைசாந்திய ஆட்சியின் கீழிருந்த எகிப்தின் மீதும் அரபு இராணுவம் படையெடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்தும் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டது. எத்தகைய சணடையிலும் அரபிய முஸ்லிம்கள் 50,000 நபர்களுக்குமேல் பங்கேற்க வில்லை. ஆனால் எதிரிகளின் படையில் 2 லட்சத்துக்குமேல் குழுமியிருந்த யுத்தங்களிலும் சொற்பகாலத்தில் பெரும் வெற்றி பெற்றது ஒரு அற்புதச்செயலாகும்.\nஉமறு காலத்திய அராபியப் பேரரசு[தொகு]\nஉமறு அவர்கள் பதவியேற்பதற்கு முன்னரே, அப்போது பாரசீகர்களின் ஸஸ்ஸானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக் மீது அராபியர்கள் தாக்குதல் தொடங்கியிருந்தனர். கி.பி. 641-க்குள் ஈராக் முழுவதும் அரபு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அரபு இராணுவம் பாரசீகத்தின் மீதே படையெடுப்பைத் தீவிரப்படுத்தியது. நஹாவந்துப் போரில் கடைசி ஸஸ்ஸானியப் பேரரசின் படைகள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டன. உமறு 644-ல் காலமான போது கிழக்கு ஈரானியப் பகுதியும் கைப்பற்றப்பட்டிருந்தது. உமரின் பத்தரை வர��ட ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் 22,51,030 சதுர மைல் பரப்பளவுள்ள நாடுகளை கைப்பற்றியது. அக்கால கட்டத்தில் உலகில் இஸ்லாமிய அரசாங்கமே மிகப் பெரிய அரசாங்கமாக திகழ்ந்தது..\nஉமறு காலமான பின்னருங்கூட அரபு இராணுவத்தின் வேகம் குறையவில்லை. கிழக்கே, அவை பாரசீகம் முழுவதையும் கைப்பற்றின. மேற்கே ஆப்பிரிக்கா நோக்கி முன்னேறின.[18] உமறுவின் வெற்றிகள் பரந்ததாக மட்டுமல்லாமல் அவை நிரந்தரமானதாகவும் இருந்தன. ஈரானிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர் என்ற போதும் இறுதியில் அவர்கள் அரபு ஆட்சியிலிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். சிரியா, எகிப்து ஆகிய நாடுகள் அவ்வாறு மீட்டுக்கொள்ளவில்லை. இந்நாடுகள் முழுமையான அரபு மயமானதுடன் இன்றளவும் அவ்வாறே இருந்து வருகின்றன.\nதமது அரபியப் படைகள் வெற்றிகொண்ட இந்தப் பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்யத் தக்க சட்ட திட்டங்களை உமறு வகுத்தார்.[19] அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகிக் கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டுமென்றும் உமறு முடிவெடுத்தார்.[20] பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லீம் ஆட்சியாளர்களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும்.[21] இன்னும் குறிப்பாக அவர்களைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேறுமாறு செய்யக்கூடாது என்றும் வழி செய்தார்.[22] எனினும் முஹம்மது நபி அவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு உமறு ஒரு முக்கியக் காரணமானவராக விளங்கினார்.[23]\nகிபி 644-ம் ஆண்டு காலை நேரத் தொழுகையை நடத்திகொண்டிருந்த போது முஸ்லிம் போல் வேடம் தரித்த பைரோஸ் என்ற பாரசீக அடிமையால் குருவாளால் ஆறுமுறை குத்தப்பட்ட உமர் மூன்று நாட்களுக்கு பின் மரணமானார்..[24][25] இறக்கும் முன் இவர் ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப் பிந்திய கலீபாவாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப் பணித்தார். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உதுமான் அவர்கள் அடுத்த கலீபாவாக அந்தக் குழுவினராற் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இறந்த பின்னர் இவரின் உடல் மதீனாவில் மு���ம்மது நபியின் கல்லறைக்கும் அபூபக்கர் (ரலி)யின் கல்லறைக்கும் அருகே அடக்கம் செய்யப்பட்டது.\nதனது ஆட்சிகாலத்தில் கூபா,புஸரா உள்ளிட்ட நகரங்களை நிர்மாணித்தார். அனைத்து நகரங்களிலும் நீதிபதி (காஜி‌‌‌‌‌‌‌)களை இவரே முதன்முதலில் நியமித்தார். கடிதங்களை எடுத்துச்செல்ல உதவியாக அஞ்சலகங்களை ஏற்படுத்தினார். ஹிஜ்ரி 18-ல் பாரசீகர்களில் நாணய வடிவில் நாணயங்களை வெளியிட்டார். இவரின் ஆட்சியில் வேத வசனங்கள் மறைச் சட்டங்கள் முழு மலர்ச்சி பெற்றன. சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களும் இறைநீதியின் நிழலில் நிம்மதியான வாழ்வை அனுபவித்தனர். இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஆட்சியாளர்கள் ஏதேனும் தவறு செய்தால், துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.\nமைக்கேல் ஹெச். ஹார்ட், அவர்கள் எழுதிய \"நூறு பேர்\".(புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை) மீரா பதிப்பகம்- 2008\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-19T10:32:19Z", "digest": "sha1:2VZ5EPDGX2TYXPHC5VM3RIINI7TDFP7J", "length": 11970, "nlines": 156, "source_domain": "vithyasagar.com", "title": "சூரி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்\nPosted on செப்ரெம்பர் 14, 2012\tby வித்யாசாகர்\nநட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged அனாதை, உறவு, உறவுகள், ஒற்றுமை, காதலன், காதலர், காதலி, காதல், காதல் கதை, காதல் கவிதைகள், காதல் சிறுகதை, காதல் நாவல், காதல் நெடுங்கதை, காதல் பாடல், குடும்பம், சசி, சசிகுமார், சமூகம், சினிமா விமர்சனம், சுந்தரபாண்டியன் சினிமா விமர்சனம், சூரி, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நகைச்சுவை, நகைச்சுவைப் படம், நரேன், நாடோடி, பாடல்கள், லட்சுமி மேனன், விஜய், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், Sundarapandian, sundhara pandiyan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-tamil-medium-maths-all-unit-one-mark-question-with-answer-key-free-download-1065.html", "date_download": "2019-08-19T10:44:04Z", "digest": "sha1:RJOYQ7VF6SCFIMQ5TQX3GB575QPDLAK7", "length": 22710, "nlines": 789, "source_domain": "www.qb365.in", "title": "6th Maths FA(B) Term 3 One Marks - 6 ஆம் வகுப்பு பருவம் 3 கணிதம் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 6th Standard Term 3 Maths One Mark Question ) | 6th Standard STATEBOARD | STATEBOARD கணிதம் Class 6 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n6ஆம் வகுப்பு கணிதம் தகவல் செயலாக்கம் கேள்வித்தாள் ( 6th Standard Maths Information Processing Questions )\n6ஆம் வகுப்பு கணிதம் சமச்சீர்த் தன்மை கேள்வித்தாள் ( 6th Standard Maths Symmetry Questions )\n6ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 சுற்றளவு மற்றும் பரப்பளவு வினா விடை ( 6th Standard Maths Term 3 Perimeter and Area Important Questions )\n6 ஆம் வகுப்பு பருவம் 3 கணிதம் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 6th Standard Term 3 Maths One Mark Question )\n6 ஆம் வகுப்பு பருவம் 3 கணிதம் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 6th Standard Term 3 Maths One Mark Question ) Jan-09 , 2019\n6 ஆம் வகுப்பு பருவம் 3 கணிதம் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 6th Standard Term 3 Maths One Mark Question )\n\\(3\\over7\\) மற்றும் \\(2\\over9\\)இக்கும் இடையே உள்ள வேறுபாடு.\nபுகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்\nபூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண்\n1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண்\nஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு\n60 செ.மீ இக்குச் சமம்\n60 செ.மீ-ஐ விடக் குறைவு\n60 செ.மீ-ஐ விட அதிகம்\n45 செ.மீ இக்குச் சமம்\nஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.\nநிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது\n818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________\nபிபனோசித் தொடரின் 6வது மற்றும் 5வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு\nமுழுஎண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.\nஅருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.\n_________ ஆனது ,மிகை முழுவும் அல்ல, குறை மிகை முழுவும் அல்ல.\nசுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.\nதகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.\nஎல்லாக் குறை எண்களும் பூச்சியத்தை விடப் பெரிதானவை.\nஒரு வட்டத்திற்கு எண்��ற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.\n191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.\nPrevious 6th Standard கணிதம் முதல் பருவம் மாதி...\nNext 6th Standard கணிதம் முதல் பருவம் ஐந்த...\n6th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths Five Marks ...\n6th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths Term 1 Two ...\n6th Standard முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths First Term ...\n6th Standard கணிதம் Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Maths Chapter 3 ...\n6th Standard கணிதம் Chapter 2 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Maths ...\n6ஆம் வகுப்பு கணிதம் தகவல் செயலாக்கம் கேள்வித்தாள் ( 6th Standard Maths Information Processing Questions )\n6ஆம் வகுப்பு கணிதம் சமச்சீர்த் தன்மை கேள்வித்தாள் ( 6th Standard Maths Symmetry Questions )\n6ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 சுற்றளவு மற்றும் பரப்பளவு வினா விடை ( 6th Standard Maths Term 3 Perimeter and Area ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62561", "date_download": "2019-08-19T11:00:49Z", "digest": "sha1:F22IY6Z3YK2FHCWXRCK7CNR5MMOTGEBH", "length": 5235, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜுன் மாதம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஜுன் மாதம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள்\nவேலையற்ற 20,000 பட்டதாரிகளுக்கு அரச தொழிலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த பட்டதாரிகளை அபிவிருத்தி பணியாளர்களாக இணைத்துக்​கொள்வதுடன், அவர்களுக்கு 2 வருட பயிற்சியும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nபயிற்சி காலத்தில் இவர்களுக்கான கொடுப்பனவை வழங்கவுள்ளதுடன், இவர்களை பிரதேசசெயலகங்களில் சேவைகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nநாடுபூராகவும், மாவட்ட மட்டத்தில் பட்டதாரிகள் இணைத்துக்​கொள்ளப்படவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இவர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளது.\nஅதற்கமைய, எதிர்வரும் ஜுன் மாதம் தொடக்கம் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nPrevious articleஇணையத்தின் ஊடாக வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூலப் பரீட்சை\nNext articleபுதிய தொழில்நுட்பங்கள், வசதிகளை உள்வாங்கிய விவசாயம் சிறப்பைத் தரும் – மட்டு. அரசாங்க அதிபர்\nஸ்ரீ தான��தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nபுளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்\nபணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் அதில் அதிக அவதானம் தேவை\nமட்டக்களப்பு விவசாயிகளுக்கு ஒரு கோடியே 91 இலட்சம் நஸ்ட ஈடு.\nமாந்தீவு சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் விஷமிகளால் உடைத்து கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=74496", "date_download": "2019-08-19T11:02:39Z", "digest": "sha1:TVNNRPCMBNYN3ZYWOUCLJ4ZUED5JQ72P", "length": 6517, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "சருகுபுலி பாய்ந்ததில் தடம்புரண்டு மோட்டார் சைக்கிள் மைல் கல்லில் மோதுண்டதில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசருகுபுலி பாய்ந்ததில் தடம்புரண்டு மோட்டார் சைக்கிள் மைல் கல்லில் மோதுண்டதில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nமட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அதில் பயணம் செய்த இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதிங்கட்கிழமை 03.06.2019 இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த பேரின்பராசா ஜெயரூபன் (வயது 19), கௌரீஸ்வரன் விதுஷ‪ன் (வயது 20) ஆகியோரே பலியாகியுள்ளனர்.‬\nஇச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நண்பர்களான இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் பதுளைவீதி வழியாக செங்கலடி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.\nஅப்பொழுது கொடுவாமடு எனுமிடத்தைக் கடக்கும்போது சருகுபுலி எனப்படும் புலி இனத்தைச் சேர்ந்த விலங்கு திடீரென வீதியைக் கடக்க முற்பட்டுள்ளது.\nவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சருகுபுலியை மோதித் தள்ளி தடம்புரண்டு வீதி மருங்கிலிருந்த மைல் கல்லில் சென்று மோதியுள்ளது.\nஇதனால் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.\nஇதேவேளை மோட்டார் சைக்கிளால் மோதுப்பட்ட சருகுபுலியும் ஸ்தலத்திலேயே இறந்து கிடந்துள்ளது.\nசடலங்கள் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.\nஇச்சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleமுஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்: மகா சங்கத்தினர் கோரிக்கை\nNext articleபழம் ஏடு படிக்��� ஆள் இல்லை\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nபுளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்\nபணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் அதில் அதிக அவதானம் தேவை\nஅரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்\nபாரம்பரியம் குறித்து தமிழர்களாகிய நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – கோடீஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-19T10:26:21Z", "digest": "sha1:MHMQFUNR3MFX64THE4PAY2QSTBWWQTJ2", "length": 7049, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "தீவனங்களின் அரசியான குதிரை மசால் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதீவனங்களின் அரசியான குதிரை மசால்\n‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற குதிரை மசாலில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது.\nஇதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்க வேண்டும்.\nஇதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇது குளிர்கால இறவைப் பயிராகும்.\nபுரட்டாசி மாதம் ஏற்ற தருணம்\nவடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம்\nவரிசைக்கு வரிசை 30 செ.மீ. வரிசையில் நெருக்கமாக விதைக்கவேண்டும்.\nதொழு உரம் – 10 டன்கள், தழைச்சத்து – 10 கிலோ மணிச்சத்து – 48 கிலோ, சாம்பல் சத்து -16 கிலோ\n50 சதவீதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்\n28 – 32 டன்கள் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். மூன்றாவதாண்டுப் பயிரின் மகசூல், முதலாண்டுப் பயிரின் மகசூலில் 60 சதவீதம் இருப்பதால், இப்பயிரை இரண்டாண்டுக்குப் பின் அழித்துவிட்டு புதிதாகப் பயிர் செய்ய வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிதை வளத்தைக் கொள்ளையடிக்க நடக்கும் முயற்சிகள் →\n← நிரந்தர வருவாய்க்கு கலப்பு பயிர் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-19T10:06:33Z", "digest": "sha1:C6LCRP64B3BFGUYWM6KKC35HDHKV5H4J", "length": 5237, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தாக்குதல் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை துரத்தி அடித்த தம்பதி – அதிர்ச்சி வீடியோ\n – எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் \nதிருநங்கைகளிடம் வம்பு… போலிஸுக்கு அடி உதை – குடிபோதையில் இளைஞர்களின் அட்டகாசம் \nஆபாசமாக திட்டுகிறார் ; படுக்கையை பகிர சொல்லி அடிக்கிறார் – நடிகர் மீது நடிகை...\nமகாலட்சுமி - June 3, 2019\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ\nஇலங்கையில் மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் பலி\nஸ்ரீரெட்டி வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர்…\nபொள்ளாச்சி காம வெறியர்களுக்கு தர்ம அடி – வைரல் வீடியோ\nபதில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் : இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் அபாயம்\nபழிதீர்த்த பாகிஸ்தான் – 2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியது\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Indian-men-have-a-problem-they-hate-condoms", "date_download": "2019-08-19T09:36:12Z", "digest": "sha1:BTSXAG5DE5DQBITKZU2U7E5PQA23N7IC", "length": 17046, "nlines": 171, "source_domain": "www.maybemaynot.com", "title": "#condoms: ஐயோ! ஆணுறையா? இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே!", "raw_content": "\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Brain: நீங்கள் செய்யும் ஒன்றாவது இந்த லிஸ்டில் இருக்கா உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ் உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ்\n#Factcheck: பீதியை கிளப்பும் பிரிவினைவாதிகள் - காஷ்மீர் மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனரா உண்மை இதுதான்\n#Secret of beauty: உலக அழகி ஐஸ்வர்யா ராயின் ரகசியமான அழகு குறிப்புகள்\n இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வால்\n#FACEBOOKCAREERS: FACEBOOK-ல் உலகெங்கம் உள்ள 2647 காலிப் பணியிடங்கள் APPLY LINK உள்ளே\n#Job Opportunity: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்டில் 875 காலிப்பணியிடங்கள் apply செய்வது எப்படி\n#Maths கணக்குல புலியா இருந்தாலும், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா உலகமே பதில் தெரியாம முழிக்கிது உலகமே பதில் தெரியாம முழிக்கிது\n#TEDA & TNSDC: தமிழகத்தில் ஸ்டைபண்டுடன் அரசாங்க வேலை சார்ந்த இலவச பயிற்சி\n#England 125 வருடங்கள் கடந்தும், அதே லூக்குடன் ஜொலிக்கும் இங்கிலாந்து நாடு\n#Candy Cloud: ஆச்சரியம் ஆனால் உண்மை உங்கள் காஃபி கப் மேலே ஓர் மேகமூட்டம் உங்கள் காஃபி கப் மேலே ஓர் மேகமூட்டம்\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#Rotel: இந்த ரெட் பஸ்சை எங்கேயாவது பார்த்ததுண்டா இனிமே பார்ப்பீங்க தென்னிந்தியாவைக் குறிவைக்கும் ஜெர்மன் நிறுவனம்\n#pulla poochi: புள்ள பூச்சியை ஏன் அடிக்கக்கூடாது குழம்பி போய் கிடந்த 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் ஓடி வந்து உள்ள பாருங்க குழம்பி போய் கிடந்த 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் ஓடி வந்து உள்ள பாருங்க\n#Flashback: யார் இந்த ஜெயகாந்தன் ஒரு சாதனைத் தமிழனின் வரலாறு ஒரு சாதனைத் தமிழனின் வரலாறு\n#Rainsongs குளிரும் மழைக்காற்றில் மனதிற்கு இனிமையைக் கொடுக்கும் தமிழ் பாடல்கள்\n#BiggBoss : தில்லு முள்ளு பண்ணி ஜெயித்தாரா மது மிதா \n#Shocking Report: அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவரா நீங்க இதப் படிங்க மொதல்ல\n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூ���்கி வீசப்படுவோமா\n#SunnyDeol கல்லூரி பசங்கள விடுங்க..இங்கு ஒரு எம்.பி பாராளுமன்றத்தையே கட் அடித்துவிட்டு சுற்றுகிறார் அவர் யார் தெரியுமா\n#FEEDINGANIMALS: கருணை காட்டுவதெல்லாம் சரி என்ன செய்கிறோம் சிறிய உயிர்களுக்கும், இயற்கைக்கும் என்ன செய்கிறோம் சிறிய உயிர்களுக்கும், இயற்கைக்கும்\n#Indian Myth: பூணூல் அணிவது சாதிய அடையாளமா மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல் மறைக்கப்பட்ட வரலாறு - மலைக்க வைக்கும் தகவல்\n#Friendship உங்கள் நண்பர்களுடன் வாழ்க்கை துணையைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்களா இப்போதே உஷாராகுங்கள்\n#Size & Growth: உடலுறவு கொண்டால் அபூர்வ வளர்ச்சி அடையும் மார்பகங்கள் காரணம் இதோ\n#Peacock: மயிலுக்கு கூட 'லவ்' பீல் வருமா தோகையை விரித்து ஆடுவதன் அறிவியல் காரணம் - தெரிஞ்சா வியந்து போவீங்க தோகையை விரித்து ஆடுவதன் அறிவியல் காரணம் - தெரிஞ்சா வியந்து போவீங்க\n#Athivarathar அடுத்த 40 வருடங்களுக்கு அத்திவரதருடன் குளத்தில் இருக்கப்போவது யார்\nஒரே கல்லில் மூணு மாங்கா தெரிந்த நாய்கள் தெரியாத விவரங்கள் - கண்முன் நிறுத்தும் காம்போ தொகுப்பு. தெரிந்த நாய்கள் தெரியாத விவரங்கள் - கண்முன் நிறுத்தும் காம்போ தொகுப்பு.\n#TelanganaSchool இங்க தண்ணியே இல்ல உங்களுக்குத் தலை குளிக்கணுமா\n#Yusra Mardini: இந்த சின்ன பொண்ணுக்குள்ள எவ்வளவு கஷ்டம் கேட்டா கண்ணீர் வந்துரும்.\n இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே\nவிவேக் நடிச்ச ஒரு காமெடியில 'பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்'ன்னு வர விளம்பரத்த பார்த்து, காண்டம் பயன்படுத்தாம இருப்பாங்க ஒரு குடும்பம். கவர்மெண்டு எந்த பிளாஸ்டிக்னு சொல்லாம விட்டு, இப்படி ஆகிருச்சே நிலமைன்னு விவேக் பீல் பண்ணுவாரு. அந்த காமெடி எல்லாம் வந்து பல வருசம் ஆயிருச்சு. இப்போ நம்ம இந்திய ஆண்கள் மத்தியில, காண்டம் குறித்த விழிப்புணர்வும் வந்துருச்சு. இருந்தாலும் காண்டம் பயன்படுத்த ஆண்கள் விரும்புறது இல்லைன்னு தெரிய வந்துருக்கு.\nசரியா சொல்லணும்னா 94 சதவிகித ஆண்கள் காண்டம் பயன்படுத்தி உறவு வெச்சுக்க தயங்கறாங்க. இப்படியே போனா 2027 ஆம் ஆண்டு, இந்தியா உலக மக்கள் தொகையில முதல் இடம் பிடிக்குமாம். முக்கியமான நேரத்துல ஒரு உறைய போட்ருந்தா, இப்படி ஆயிருக்குமான்னு காமெடியில சொல்லுற மாதிரி கேட்க வேண்டி இருக்கு ���ப்ப. இத்தனைக்கும் நம்ம ஆட்கள திருப்தி படுத்த ஸ்ட்ராபெரி, சாக்லேட், லிச்சின்னு சொல்லி பல ஃபிளேவர்ல காண்டம் கிடைச்சாலும் முடிவுல இருந்து மாற மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க.\nஇந்தியாவ பொறுத்த வரைக்கும் கிட்டத்தட்ட 95 சதவீத திருமணமான தம்பதிகள், குறிப்பா 15 வயசுல இருந்து 49 வயது வரைக்கும் கருவுறுதல் உச்சத்தில் இருக்கும் வயதில் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில்லைன்னு தெரிய வந்துருக்கு. ஒட்டுமொத்த இந்தியாவுலயும் ஆந்திரால தான் ஆணுறை பயன்பாடு ரொம்ப கமியா இருக்கு. ஆனா யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஆணுறை பயன்பாட்டு விகிதம் அதிகமா இருக்கு. நம்ம ஊர பொறுத்த வரைக்கும் ஆணுறை பத்தி எல்லாமே தெரிஞ்சாலும், பயன்படுத்த மட்டும் தயங்கறாங்க. | இரவு 10 மணிக்கு பிறகு தான் ஆணுறை..\nகுடும்பத்துல பெண்ணுக்கு மட்டும் தான் குடும்ப கட்டுப்பாடு பண்ணனும், ஆண்களுக்கு தேவை இல்லங்கற மாதிரி நினைக்கறாங்க. எதிர்பாராத கருவுறுதல் நடந்தாலும், அந்த பழி பெண் மீது தான் போடப்படுது. ஆண்கள பொறுத்த வரைக்கும் ஆணுறை போடுறது, குடும்ப கட்டுப்பாடு பண்ணுறது, இதைய எல்லாம் ஒரு கவுரவ குறச்சலா பாக்குறாங்க. பல பால்வினை நோய் இது மூலமா தடுக்கப்படுதுன்னு தெரிஞ்சிருந்தும், முறைகேடான உறவுகளில் கூட ஆணுறை பயன்பாடு குறைவா இருக்குங்கற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கு. | கர்ப்பத்தை தடுக்க ஆணுறை மட்டும் தான் உள்ளதா..\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு \n#Russia: ஊருக்கே தலையானாலும், உள்ளுக்குள்ள பிரச்சன வந்தா விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை\n#Healthy Drink: எலுமிச்சை சாற்றில் இதை கொஞ்சம் சேர்த்தாலே போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்\n#BiggBoss : மது மிதாவை பற்றிய சாக்க்ஷியின் ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா \n இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வால்\n#Inspiring Story: சட்டக்கல்லூரியில் மகளுக்கு ஜூனியராக படித்து வரும் தந்தை\n#Self Testing: விருப்பமானவர் மீது நீங்கள் கொண்டுள்ளது காமமா காதலா\n#BiggBoss :மதுவிற்கு உண்மையில் என்ன தான் நடந்தது \n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2018/10/sarkar-story.html", "date_download": "2019-08-19T10:48:32Z", "digest": "sha1:Q47WZZUALH3D6JQKKMGZRRDC3LFCCZNT", "length": 11696, "nlines": 115, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "SARKAR STORY ???", "raw_content": "\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"���ளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2014/03/", "date_download": "2019-08-19T10:00:06Z", "digest": "sha1:F7H3PAO4W2JF2XLIF4B7CTES6LO27OBI", "length": 22920, "nlines": 228, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "March 2014 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nபிந்திய வயதுத் திருமணமும் அதனால் ஏற்படும் சீரழிவுகளும்\nஇன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்து, பண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு. இன்று கல்வி, தொழில், ப���ருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண், திருமணம் முடிக்க இருபத்தி எட்டு, முப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள், யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.\nஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.\nஇன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்து, பண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு. இன்று கல்வி, தொழில், பொருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண், திருமணம் முடிக்க இருபத்தி எட்டு, முப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள், யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.\nஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.\nபிரபஞ்ச உருவாக்கம், பிரபஞ்ச அழிவு, மஹ்ஷர் வெளி\nஉலக அழிவு எப்படி நிகழும் என்பதை அச்சொட்டாக இல்லாவிடினும் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலில் ஓரளவேனும் விளங்கச் சற்று முயற்சிப்போம். நவீன விஞ்ஞான ஆய்வுகள் சூரிய மண்டலம் உறுப்பெற்று அதனுடைய கிரகங்கள் அனைத்தும் முழுவளர்ச்சி பெற்று அதாவது பிரபஞ்சம் படைக்கப்பட்டு இற்றைக்கு 13.5 பில்லியன் வருடங்களாகின்றன என்கின்றது. அத்தோடு இப்பிரபஞ்சம் தொடர்ந்தும் வினாடிக்கு 300,000 Km வேகத்தில் விரிவடைவதாகவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு விரிவடையும் பிரபஞ்சம் முழுமையாக அழியும் என்பதாக இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கின்றது. இன்று விஞ்ஞானமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்ஞ அழிவு பற்றி அறிவதற்கு அதன் உருவாக்கம் பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியம்.\nஉலக அழிவு எப்படி நிகழும் என்பதை அச்சொட்டாக இல்லாவிடினும் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலில் ஓரளவேனும் விளங்கச் சற்று முயற்சிப்போம். நவீன விஞ்ஞான ஆய்வுகள் சூரிய மண்டலம் உற���ப்பெற்று அதனுடைய கிரகங்கள் அனைத்தும் முழுவளர்ச்சி பெற்று அதாவது பிரபஞ்சம் படைக்கப்பட்டு இற்றைக்கு 13.5 பில்லியன் வருடங்களாகின்றன என்கின்றது. அத்தோடு இப்பிரபஞ்சம் தொடர்ந்தும் வினாடிக்கு 300,000 Km வேகத்தில் விரிவடைவதாகவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு விரிவடையும் பிரபஞ்சம் முழுமையாக அழியும் என்பதாக இஸ்லாம் கூறிக்கொண்டிருக்கின்றது. இன்று விஞ்ஞானமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்ஞ அழிவு பற்றி அறிவதற்கு அதன் உருவாக்கம் பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியம்.\nஜெல்லி மீன்கள் - Jellyfishes\nஅண்மையில் கௌனி, பியகம வோட்ட வேல்ட் காட்சியகத்திற்கு ஒரு மினி சுற்றுலா செல்லக்கிடைத்தது. அழகழகான கடல்வாழ் மீனினங்களின் பலதரப்பட்ட மீன் வகைகளை அங்கே தொட்டிகளில் காட்சிப்படுத்தியிருந்தனர். இறைவனின் படைப்புகளின் அழகையும் வணப்பையும் கண்டு பிரம்மித்துப் போனேன். அவனது படைப்புகளின் வரிசையில் காணக்கிடைத்த ஒரு விநோதமான வித்தியாசமான உயிரினம் தான் ஜெல்லி மீன்கள். ஜெல்லி மீன் தொட்டிக்கு அருகாமையில் தொங்கவிடப்பட்டிருந்த விவரணப் பலகையின் வாசகங்கள்தான் இத்தொடரில் ஜெல்லி மீன்கள் பற்றி என்னை எழுதத் துண்டியது. ஜெல்லி மீன் “Jellyfish” என ஆங்கிலத்திலும் “சொறிமுட்டை” என தமிழிலும் அழைக்கப்படுகின்றன. இவை க்நிடேரிய (Cnidaria) உயிரினத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இவை கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரைப் பகுதிகளிலும் வாழும் தன்மைகொண்டவை. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகாகத் தென்பட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்கின்றன.\nஅண்மையில் கௌனி, பியகம வோட்ட வேல்ட் காட்சியகத்திற்கு ஒரு மினி சுற்றுலா செல்லக்கிடைத்தது. அழகழகான கடல்வாழ் மீனினங்களின் பலதரப்பட்ட மீன் வகைகளை அங்கே தொட்டிகளில் காட்சிப்படுத்தியிருந்தனர். இறைவனின் படைப்புகளின் அழகையும் வணப்பையும் கண்டு பிரம்மித்துப் போனேன். அவனது படைப்புகளின் வரிசையில் காணக்கிடைத்த ஒரு விநோதமான வித்தியாசமான உயிரினம் தான் ஜெல்லி மீன்கள். ஜெல்லி மீன் தொட்டிக்கு அருகாமையில் தொங்கவிடப்பட்டிருந்த விவரணப் பலகையின் வாசகங்கள்தான் இத்தொடரில் ஜெல்லி மீன்கள் பற்றி என்னை எழுதத் துண்டியது. ஜெல்லி மீன் “Jellyfish” என ஆங்கிலத்திலு��் “சொறிமுட்டை” என தமிழிலும் அழைக்கப்படுகின்றன. இவை க்நிடேரிய (Cnidaria) உயிரினத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இவை கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரைப் பகுதிகளிலும் வாழும் தன்மைகொண்டவை. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகாகத் தென்பட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்கின்றன.\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\n“Kangaroo என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவ...\n“ கழுதை , Donkey , பூ B ருவா ” என்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில் இன்றளவில் அந்தச் சொ...\nநாமனைவரும் அறிந்த எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக் கேட்கலாம். அவ்வளவு பிரபலமா...\nஇறப்பின் பின் புழுத்து அழுகும் மனித உடல்\nஎதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள் இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத...\nஅறிமுகம். சங்கு என்பது நடுத்தர அளவிலிருந்து பெரிய அளவு வரை வித்தியாசமான அளவுகளிலும் வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்படுகின்ற நத்தை ...\nகட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகளில் பிரதானமானவொன்றுதான் கட்டுப்பாடு. ஒரு நிறுவனத்தின் , குழுவின் அல்லது சமூகத்தின் வெற...\nவீடியோ : ஆலிப் அலி (இஸ்லாஹி)\nதுறு துறு கரப்பான் பூச்சி\nஅண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில் மாலையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கி...\nஅண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எ...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்���ாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/01/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-08-19T10:46:10Z", "digest": "sha1:R44UUEAD4NJ22U6RY3PD3J2BNEFLGRMY", "length": 9729, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "ஆண்களே நீங்களும் வெள்ளையாக அசத்தலான டிப்ஸ்..! | LankaSee", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nஆண்களே நீங்களும் வெள்ளையாக அசத்தலான டிப்ஸ்..\nஆண்களுக்கு பெண்களை போன்று வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இதனை அவர்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுவதுண்டு.\nஇருப்பினும் சிலர் அதற்காக பெண்களைப் போன்றே கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.\nஇது எப்பொழுதுமே நிரந்தர தீர்வினை வழங்குவதில்லை.\nவெயிலில் அதிகம் சுற்றுவதால், ஆண்களின் சருமம் விரைவில் கருமையாகிவிடும்.\nஇப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.\nஎலுமிச்சை சாற்றினை நீரில் சரிசம அளவில் கலந்து, சருமத்தின் மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nகற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு காலையிலும், மாலையிலும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சரும கருமை நீங���கி, சருமம் வெள்ளையாகும்.\nகடலை மாவுடன் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும். இந்த முறையை ஆண்கள் தினமும் பின்பற்றி வந்தால், கருமை நீங்குவதோடு, முகம் பொலிவு பெறும்.\nசந்தனப் பொடி குளிர்ச்சிமிக்கது மற்றும் இது சரும கருமையைப் போக்கவல்லதும் கூட. அத்தகைய சந்தனப் பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும்.\nவெள்ளரிக்காயைக் கொண்டு தினமும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கும்.\n1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் கழுவ வேண்டும்.\nடோனி.. தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா\nமுகப்பருவை விரட்ட கொத்தமல்லி இப்படி பயன்படுத்துங்க\nதலைமுடிக்கு செய்யும் தவறுகள் என்ன தெரியுமா\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2019/07/53.html", "date_download": "2019-08-19T10:05:31Z", "digest": "sha1:NZLEDKOC65A4QK22US2OG2QY3QNC2CJH", "length": 20862, "nlines": 285, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: முத்துக்குவியல்-53!!!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nசில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இருந்தால் எப்ப‌டியிருக்கும் என்று என்னை கனவு காண வைத்தது. கனவு தான்\nஇந்த நாட்டில், அமீரகத்தில் பெண்களை அவமதித்தாலோ, அவர்கள் அறியாமல் புகைப்படம் எடுத்தாலோ, அவர்கள் தாராளமாக காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். குற்றம் செய்தவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் 5 லட்சம் திரஹமும்[ நம் பணத்துக்கு 1 கோடி ]அபராதமாக விதிக்கப்படும். குற்றம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் உடனேயே நாடு கடத்தப்படுவார்கள். சென்ற ஆண்டு 70 பேர்கள் இந்தக்குற்ற்த்தின் அடிப்படையில் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள்.\nசொல்நயமிக்க இந்த சிலேடைக்கவிதையை ரசியுங்கள்1\nதலைவன் .தாமதமாக வந்த அவள் சொன்னாள்:\nதலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் விளக்கம் சொன்னாள்:\nவரும் வழியில் இருட்டில் பாழும்கிணறு ஒன்று இருந்தது தெரியவில்லை.\nஅப்போது மின்னல் வெட்டியதால் நான் விழாமல் தப்பித்தேன்.சாகவில்லை.மின்னல் வெட்டாதிருந்தால் நான் செத்திருப்பேன்.\nசிறிது தூரம் வந்தபின் ஒரு பாம்பை மிதித்து விட்டேன்.நல்ல வேளை.அது ஒரு செத்த பாம்பு.அதனால் நான் சாகவில்லை.அது சாகாதிருந்தால் நான் செத்திருப்பேன்.\nஆஸ்திரேலியாவின் அடிலெய்டைச் சேர்ந்தவர் ஐரீன் ஓஷியா. இவருக்கு வயது 102.\nஇவரது 67 வயது மகள் 10 வருடங்களுக்கு முன் மோட்டார் நியூரான் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அந்த நோயைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பொருளீட்டுவதற்காகவும் இந்த வயதிலும் 14000 அடி உயரத்திலிருந்து விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். இதன் மூலம் மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்த பெண்மணி என்ற பெருமையைப்பெற்றிருக்கிறார். தன் 100-வது பிறந்தநாள் முதல் ஒவ்வோர் ஆண்டும் விமானத்திலிருந்து குதித்து வருகிறார்.\nநாளை என் பெயர்த்தியின் பிறந்த நாள்\nஎங்கள் வீட்டு இளவரசி விஹானாவிற்கு நாளை இரண்டு வயது பூர்த்தியாகிறது நான் தஞ்சையில் இருப்பதால் குழந்தையின் சிரிப்பை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் நான் தஞ்சையில் இருப்பதால் குழந்தையின் சிரிப்பை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் நலமும் மகிழ்வும் என்றும் விஹானாவின் வாழ்க்கையில் தொடர வேண்டும்\nகம்போடியாவைப்பற்றி நான் முன்னர் எழுதியிருந்தபோது, காஞ்சியை ஆண்ட பல்லவப்பேரரசுக்கும் கம்போடியாவை ஆண்ட கைமர் பேரரசுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த நாட்டு கலாசார இயக்குனர் மார்ன் சொப்ஹீப் இதைப்பற்றி சொல்லியிருப்பது மேலும் நம்மை பெருமைப்படுத்துகிறது.\nபல்லவ சோழ மன்னர்களின் வரலாறு கம்போடியாவின் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாகக்கொண்டு வரவிருப்பதாகவும் அத்துடன் திருக்குறளை மொழி பெயர்த்து அதனையும் பள்ளிகள���ல் பாடத்திட்டமாகக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லியுள்ளார்.\nகம்போடியாவின் மன்னராக இருந்த முதலாம் சூர்யவர்மனுக்கு நெருங்கிய நண்பராக இருந்த சோழ மன்னர் ராஜேந்திர சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு ராஜேந்திர சோழனுக்கு சிலை திறக்கப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்கவிருப்பதாகவும் உலகெங்கும் பல்வேறு தலைமைப்பொறுப்புகளில் இருக்கும் இருப த்தைந்தாயிரம் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் சொல்லியிருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் பெருமையளிப்பதாக இருக்கிறது\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 20:48\nபேத்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nநான் எப்பொழுதுமே சொல்வது அரபு நாட்டு சட்டங்கள் இந்தியாவுக்கு வேண்டும்.\nவிஹானாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ.\nபெயர்த்தி விஹானாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.\nஅத்தனை முத்துக்களும் சிறப்பான பகிர்வு.\nபேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...\nரசனையான, அழகான, அருமையான முத்துக்கள்...\nவிஹானாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\nபெயர்த்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.\nபெருமித முத்து மிகுந்த சுவாரஸ்யம்.\nகவிதை முத்து ஏற்கெனவே ரசித்திருக்கிறேன்.\nஅசத்தும் முத்து அவசிய முத்து.\nதங்களின் பெயர்த்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nபெயர்த்தி விஹானாவிற்கு நல்வாழ்த்துக்கள் சொன்னதற்கு அன்பு நன்றி மதுரைத்தமிழன்\nஉங்களின் வாழ்த்துக்கள் என் பெயர்த்திக்கு நிச்சயம் வலிமை சேர்க்கும் கில்லர்ஜி வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி\nஉங்கள் இனிய வாழ்த்துக்கள் என் பெயர்த்திக்கு நிச்சயம் சிறப்பு சேர்க்கும் ராமலக்ஷ்மி வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி\nபதிவை ரசித்து பாராட்டியதற்கும் பேத்திக்கான‌ அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி தனபாலன்\nபேத்திக்கான இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்\nபேத்திக்கு நல்வாழ்த்துக்கள் சொல்லி ஆசீர்வதித்திருப்பதற்கு அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்\nஉங்கள் நல்வாழ்த்துக்கள் என் பேத்திக்கான நல்லதொரு ஆசீர்வாதம் சகோதரர் ஸ்ரீராம். தங்களுக்கு என் ���ன்பான நன்றி\nரசித்து, விரிவாக கருத்துரை சொன்னதற்கும் அன்பு நன்றி\nஅழகிய பேத்தி விஹானாவுக்கு வாழ்த்துக்கள் அழகு, பாட்டியின் ஜீன்சில் இருந்து வந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பது அமெரிக்காவில் உள்ள DNA ஆராய்ச்சியாளர்கள் கூறுவது.\n-இராய செல்லப்பா (தற்போது நியூ ஜெர்சியில் இருந்து)\nமனோ அக்கா ஸாரி ரொம்ப தாமதமாகிவிட்டது..உங்கள் பெயர்த்திக்கு பிலேட்டட் விஷ்ஷஸ். மனமார்ந்த பிரார்த்தனைகள்.\n அம்மாடியோவ் என்று வியக்க வைக்கிறார்.\nகவிதை மிக மிக ரசித்தேன்...\nநீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் இனிமையான கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் செல்லப்பா\nஅமெரிக்க ஆய்வாளர்கள் கருத்தை சொன்ன விதம் கண்டு மிகவும் ரசித்தேன்\nமுத்துக்குவியல் தொகுப்பை ரசித்து, பாராட்டியதற்கு அன்பு நன்றி கீதா\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_1377.html", "date_download": "2019-08-19T09:46:07Z", "digest": "sha1:DWYW54QTOOPKIS45XT7ADDJY5MFSHAI2", "length": 9398, "nlines": 27, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதர்மபுரியில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு: கரும்பு அறுவடைக்கு இயந்திரங்கள் அறிமுகம்\n8:18 PM செய்திகள், தர்மபுரியில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு: கரும்பு அறுவடைக்கு இயந்திரங்கள் 0 கருத்துரைகள் Admin\nதர்மபுரி: கரும்பு அறுவடைக்கு இயந்திரங்கள் பயன்படுத்த வசதியாக, அகலப்பார் முறையில் சாகுபடி செய்யுமாறு, விவசாயிகளுக்கு கரும்பு அலுவலர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். கூலியாட்கள் தட்டுப்பாடு காரணமாகவே, கரும்பு அலுவலர்கள், இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர். இது குறித்து தர்மபுரியை அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் குணசேகரன் (பொறுப்பு) வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவு கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கரும்பு வெட்டுவதற்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வேலைக்கு வருவோரும் கூலி அதிகமாக கேட்பதால் கரும்பு சாகுபடி செய்வோருக்கு நஷ்டம் ஏற்படுகிறது.\nஅதனால், கரும்பு அறுவடைக்கு இயந்திரங்களை மாவட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் விவசாயிகள் என வலியுறுத்தினர். அதை ஏற்ற சர்க்கரை துறை கமிஷனர், தர்மபுரி கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு ஆலைக்கு இரண்டு கரும்பு அறுவடை இயந்திரம் வாங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, இரண்டு இயந்திரம் வாங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nமுதற்கட்டமாக கரும்பு விவசாயிகளுக்கு, சாகுபடி நிலத்தில் கரும்பு வெட்டும் இயந்திரம் பயன்படும் முறை குறித்தும், இயந்திரங்கள் பயன்படுத்தி கரும்பு அறுவடை செய்ய வசதியான சாகுபடி முறை குறித்தும் கோட்ட வாரியாக அதிகாரிகள் செயல்விளக்கம் அளிக்க உள்ளனர்.இயந்திரங்களை பயன்படுத்த அகலப்பார் முறையில் ஐந்து அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்திட வேண்டும். தற்போது விவசாயிகள் இரண்டரை அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்கின்றனர். அவர்கள், ஒரு பாரிட்டு ஒரு பாரை எடுத்து மற்ற வரிசையில் இடைவெளி விட்டு அகலப்பார் முறையில் மாற்றி கரும்பு சாகுபடி செய்யலாம்.அகலப்பார் முறையில் சாகுபடி செய்வதற்கு, கோட்ட அலுவலகங்கள் மூலம் முன் அறிவிப்பு செய்து செயல்முறை பயிற்சி விளக்க கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அந்தந்த பகுதி கரும்பு விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.பயிற்சி விளக்க கூட்டங்கள் குறித்தும், சாகுபடி முறை குறித்த சந்தேகங்களையும் விவசாயிகள் கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.\nகோபாலபுரம் ஆலைப்பகுதி தலைமை கரும்பு அலுவலர் குணசேகரனை 9442591234 என்ற மொபைல் எண்ணிலும், அரூர் வடக்கு கரும்பு அலுவலர் கதிரவனை 9442591222 என்ற எண்ணிலும், அரூர் தெற்கு கரும்பு அலுவலர் கேசவனை 9443407305 என்ற எண்ணிலும், மொரப்பூர் கரும்பு அலுவலர் ஞானப்பழனியை 9442591080 என்ற எண்ணிலும், பொம்மிடி கரும்பு அலுவலர் சரவணனை 9442591235 என்ற எண்ணிலும், பாப்பிரெட்டிப்பட்டி கரும்பு அலுவலர் விஜயகுமாரை 9442591259 என்ற எண்ணிலும், கோபிநாம்பட்டி கரும்பு அலுவலர் கோகிலாவை 9442591277 என்ற எண்ணிலும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.கரும்பு சாகுபடியில் கரும்பு அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவை செய்து அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகள், கரும்பு அலுவலர்கள் செயல்முறை பயிற்சி விளக்க கூட்டங்களில் கலந்து கொண்டு அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை கேட்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.\nகுறிச்சொற்கள்: செய்திகள், தர்மபுரியில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு: கரும்பு அறுவடைக்கு இயந்திரங்கள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46777", "date_download": "2019-08-19T11:04:09Z", "digest": "sha1:OOTBTHJNKDLJMBZ4M2SWIQJ7GBBIJ2KI", "length": 6634, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில்\nதியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை நாளை (19) மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறுவதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்தார்..\nமட்டக்களப்பு வொஸ் ஒப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நடைபெறும் நிகழ்வுக்கான முக்கியத்துவத்தினை தெளிவுபடுத்தினர்.\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முதன்முதலாக அன்னை பூபதியின் 29ம் ஆண்டு நிகழ்வை அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இவ்வாறான நினைவு தினங்களை எமது கட்சி முன்னெடுத்துச் செல்லும்.\nதமிழ் மக்களின் போராட்டத்தை அகிம்சைவழியான போராட்டமாக மாற்றியவர் அன்னையவர்கள். கடந்த 10 வருடங்களாக அன்னை பூபதியின் நினைவு தினத்தினை யாரும் அனுஸ்டிக்கவில்லை.\nமட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டத்திலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் அழைப்பு விடுப்பதுடன் நடைபெறுகின்ற நினைவு தின நிகழ்வுக்கு அனைவரையும் ஜனநாயகப் போராளிகள் கட்சி அழைக்கின்றனர் என தெரிவித்தார்.\nPrevious articleமட்டக்களப்பிலிருந்து கொழும்ப�� நோக்கி பயணித்த மீனகயா ரயில் மீது கல் வீச்சு\nNext articleமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு மிரட்டல் பட்டதாரிகள் பொலிஸில் முறைப்பாடு.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nசுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்\nபட்டிருப்பு மிருக வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு பிரதேச செயலக இடர்கால அவசர குழுவினர்சிரமதானம்\nமட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவராக கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/warrenuticaareaparkinglotsnowlawn.us/ta", "date_download": "2019-08-19T10:08:49Z", "digest": "sha1:WMZAM6AX7XWP2RKG4HDS2OFF7DAAHHHD", "length": 5226, "nlines": 133, "source_domain": "globalcatalog.com", "title": "Warren Utica Area Parking Lot Snow & Lawn :", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/hindu/parrot.html", "date_download": "2019-08-19T09:49:33Z", "digest": "sha1:DMW5FZ22VZCYHAM22UUDX3EEXVAMNLXR", "length": 12747, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மீனாட்சியைத் தேடி வந்த பச்சைக் கிளிகள் | Two more parrots in Madurai Meenakshi Amman temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\n5 min ago ஜம்மு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.. தாவி ஆற்றில் சிக்கிய இருவரை துணிச்சலாக மீட்ட விமான படை\n7 min ago நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு\n28 min ago அ��ைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\n37 min ago மொத்தமாக மறைத்துவிட்டார்கள்.. உலகை அதிர வைக்கும் ரஷ்யாவின் அணு ஏவுகணை.. வெளிவரும் உண்மைகள்\nLifestyle உலக புகைப்பட தினம் 2019: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nMovies \"இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்\".. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\nTechnology 130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை மீனாட்சியைத் தேடி வந்த பச்சைக் கிளிகள்\nமதுரை மீனாட்சியைத் தேடி வந்த பச்சைக் கிளிகள்\nபச்சைக் கிளியுடன் மதுரை மக்களுக்கு அருள் பாலித்து வரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிதாக 2 இருஅலெக்சாண்ட்ரியா வகை கிளிகள் வந்துள்ளன.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிளிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 17 கிளிகள் அங்கு உள்ளன.கோவிலில் இதற்காகவே தனி இடம் உண்டு.\nஇந் நிலையில் கேரளாவிலிருந்து புதிதாக 2 அலெக்சாண்ட்ரியா வகை பச்சைக் கிளிகள் கோவிலுக்கு வந்துள்ளன.இந்த புதிய கிளிகளை இயற்கையான சூழலில் வளர்ப்பதற்குத் தேவையான ரூ. 3 லட்சம் செலவை ஏற்பதற்கு ஒருபக்தர் முன்வந்துள்ளார்.\nதெப்பத்தில் உலா வந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்\nமதுரையில் பிரசித்தி பெற்ற தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடந்தது. இரவில் வானவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெற்று மதுரைமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.\nமதுரை நகர விழாக்களில் முக்கியமானது தெப்பத்திருவிழா. வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.\nவேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அன்னையும், சுந்த��ேஸ்வரரும் வலம் வந்து அருள் பாலித்தனர்.\nவானவேடிக்கை: மாலையில் மீண்டும் தெப்பம் உலா வந்தபோது வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான ரூபாய் செலவிலான பட்டாசுகளை,சிவகாசி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் வெடித்தனர். மதுரை நகர வான்வெளியை வெளிச்சப் புள்ளிகளாக்கினர்.\nதெப்பக்குளம் அருகே உள்ள வைகை ஆற்றுப் பாலத்தில்இந்த வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/muthiraikal-or-mudras-in-tamil/", "date_download": "2019-08-19T09:45:08Z", "digest": "sha1:AIANQTI4L2CMT6PZ7VTBLZO6KLLQXV4V", "length": 4828, "nlines": 49, "source_domain": "www.healthintamil.com", "title": "முத்திரையின் அதிசய பலன்கள் - Mudras in Tamil | Health In Tamil", "raw_content": "\nயோகா பயிற்சி என்பது ஆசனங்கள் மற்றும் சுவாச நடைமுறைகள் என்றுதான் பலரும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், இவற்றில் அறியப்படாத, நுட்பமான மற்றும் சுயாதீனமான கிளைகள் பல உள்ளது. அவற்றில் ஒன்றுதான் யோக முத்ராக்களின் அறிவியல். யோகா முத்ரா என்பது நம் மனதை மத்தியஸ்தம் செய்து உணர்ச்சி ரீதியாக குணமடைய செய்யும் ஒருவகையான மருத்துவ சிகிச்சை முறையாகும்.\nபொதுவாக, ஒரு முத்ரா என்பது முழு உடலையும் உள்ளடக்கியிருக்கலாம் அல்லது எளிமையான கை நிலையாக இருக்கலாம். முத்திரைகளை யோகா சுவாச பயிற்சிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் போது உடலில் பிராணனின் ஓட்டத்தை உயிர்ப்பிக்கின்றன, இதன் மூலம் உடலின் வெவ்வேறு பாகங்களை ஊக்கப்படுத்தி சிகிச்சையளிக்க உதவுகின்றன.\nமுத்திரைகள் எவ்வாறு வேலை செய்கின்றன\nநமது உடலில் காற்று, நெருப்பு, நீர், நிலம், ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள் உள்ளன. இந்த ஐந்து பூதங்கள் ஒவ்வொன்றும் உடலுக்குள் ஒரு குறிப்பிட்ட மற்றும் முக்கியமான செயல்பாட்டைச் செய்கின்றன. ஆயுர்வேதத்தின்படி, இந்த பூதங்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக நோய்கள் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது. இதனால், முத்ராக்கள் செய்வதன் மூலம் காற்று, நெருப்பு, நீர், நிலம், ஆகாயம் ஆகியவற்றின் ஆற்றல் ஓட்டத்தை சரிசெய்து தொற்ற நோய்கள் அனைத்தும் குணப்படுத்த உதவுகிறது.\nஉடல் பருமனை குறைக்க உதவும் முத்திரைகள். இங்கே கிளிக் செய்க\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ப்ரித்திவி முத்திரை \nசின் அல்லது ஞான முத்திரை \nவாயு முத்திரையின் அதிசய பலன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-business-maths-tamil-medium-full-portion-test-question-paper-with-answer-key-2018-download-4738.html", "date_download": "2019-08-19T10:44:46Z", "digest": "sha1:Q7U7EQ4HWWOK5A45KRQVIGEW5SS2X32I", "length": 37514, "nlines": 903, "source_domain": "www.qb365.in", "title": "HSC 11th Full Portion Model Question -2 - 11 ஆம் வகுப்பு வணிக கணிதம் முழு தேர்வு கேள்வித்தாள் 2018 ( 11th Business Maths Full Portion Test Paper 2018 ) | 11th Standard STATEBOARD | STATEBOARD வணிகக் கணிதம் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Business Maths Public Exam March 2019 One Mark Question Paper )\n11 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Business Maths 3rd Revision Test Question Paper 2019 )\n11ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Standard Business Maths Model Revision Question Paper )\nI.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக :\n\\((x +\\frac{2}{x})^{6}\\)என்பதன் விரிவின் மாறிலி உறுப்பு\nax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு\nவட்டத்தின் மையம் (-a,-b) மற்றும் ஆரம் \\(\\sqrt { { a }^{ 2 }-{ b }^{ 2 } } \\) எனில் வட்டத்தின் சமன்பாடு\nரூ.100 முகமதிப்புடைய ஒரு பங்கு 9\\(\\frac { 1 }{ 2 } \\)%கழிவு விலைக்கு \\(\\frac { 1 }{ 2 } \\)%தரகு வீதத்தில் கிடைக்கும் எனில்,அந்த சந்தை மதிப்பு\n10% சரக்கு முதலில் ரூ.96-ல் சிறு தொகைகளை A என்பவர் முதலீடு செய்கிறார்.அதற்கு சமமான 12% சரக்கு முதலில் B என்பவர் முதலீடு செய்கிறார் எனில் அவர் வாங்க வேண்டிய சரக்கு முதலில் மதிப்பு\nஇரு பகடை உருட்டப்படும் போது இருபகடையில் ஒவ்வொன்றிலும் இரட்டை பகா எண் பெறுவதற்கான நிகழ்தகவு\nஇரு மாறிகளின் மதிப்புகள் ஒரே திசையில் நகரும் எனில் ஒட்டுறவு\nX மற்றும் Y என்பன இரு மாறிகள் எனில் அதிக பட்சமாக இருப்பது\nஒரு தொடர்புப் போக்குக் கோடு\nஇரண்டு தொடர்புப் போக்குக் கோடுகள்\nமூன்று தொடர்புப் போக்குக் கோடுகள்\nபல தொடர்புப் போக்குக் கோடுகள்\nகொடுக்கப்பட்ட நேரியல் திட்டமிடல் கணக்கில் மீப்பெருமங்கள் அல்லது மீச்சிறுமங்கள் தீர்வானது எவ்வாறு அழைக்கப்படுகிறது.\n2x+y\\(\\le \\)20, x+2y \\(\\le \\) 20, x> 0, y > 0 என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = x + 3y என்ற குறிக்கோள் சார்பின் மீச்சிறு மதிப்பு.\nII.எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.\nகீழே கொடுக்கப்பக்கப்பட்டுள்ள அணிக்கோவைகளின் அனைத்து உறுப்புகளின் சிற்றணிக் கோவைகள் மற்றும் இணைக்காரணிகளைக் காண்க.\nNOTE’ என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள நான்கு எழுத்துக்களை கொண்டு,எழுத்துக்கள் மீண்டும் வராதவாறு, அர்த்தமற்ற அல்லது அர்த்தம் உடைய வார்த்தைகள் எத்தனை உருவாக்கலாம்\nx=3 cos θ,y=3 cos θ, 0 ≤ θ ≤ 2 \\(\\pi\\)என்பன ஒரு வட்டத்தின் துணையலகு சமன்பாடுகள் எனில், வட்டத்தின் கார்டீசியன் சமன்பாடு காண்க.\nகீழ்கண்ட கோணங்கள் எந்த கால்பகுதியில் அமையும் 1195o\nஒரு நிறுவனத்தின் செலவுச் சார்பு C =\\(\\frac { 1 }{ 3 } \\)x3-3x2+9x .சராசரி செலவு சிறுமத்தை அடையும் பொழுது அதன் உற்பத்தி அளவு (x > 0) காண்க\nஇயந்திரம் A வின் விலை ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும். இயந்திரம் A-ன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில், எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது. (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க.)\nஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். அவ்விருவரில், குறைந்தது ஒருவராவது பெண் மற்றும், இருவரும் பெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது\nபின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.\nநேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.\nIII.எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 40க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அணிகளுக்கு நேர்மாறு அணி காண்க.\nகீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\\(\\frac{{2x}^{2}-5x-7}{(x-2)^2}\\)\nx =10p-20p-p2 என்ற தேவைச் சார்பு ஒரு பரவளையம் எனக்காட்டு.மேலும் விலையானது பரவளையத்தின் முனையில் உச்சத்தை அடையும் எனக்காட்டு\nபின்வரும் ஒவ்வொன்றையும் sine மற்றும் cosine ஆகியவற்றின் பெருக்கல் வடிவில் எழுதுக. cos2\\(\\theta\\) - cos \\(\\theta\\)\nஉற்பத்திக்கானச் சராசரி செலவு சார்பு \\(\\bar { C } =0.05{ x }^{ 2 }+16+\\frac { 100 }{ x } \\)உற்பத்தி அளவு 50 அலகுகள் எனும்போது இறுதி நிலை மதிப்பு யாதுமற்றும் விடைக்கு விளக்கம் தருக\nநபர் ஒருவர் வருடத்திற்கு ரூ.64,000 வீதம் 12 வருடங்களுக்கு ஆண்டுக்கு 10 % வட்டி வீதம் செலுத்தி வருகின்ற தவணை பங்கீட்டின் தொகையை காண்க [(1.1)12=3.3184]\nகீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு பெருக்குச் சராசரியைக் கணக்கீடுக.\nமாணவர்களின் எண்ணிக்கை 8 12 18 8 6\nபின்வரும் விவரங்களுக்கு சராசரியைப் பொறுத்து சராசரி விலக்கத்தைக் காண்க.\nகீழேயுள்ள விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.\nIV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :\nx2+y2-6x+4y-12 என்ற வட்டம் (7,-5) என்ற புள்ளி வழிச் செல்லும் எனக்காட்டு மேலும் இப்புள்ளி வழிச் செல்லும் விட்டத்தின் மறுமுனையைக் காண்க.\nx > 0, a > 0 மற்றும் a≠1 எனும்போது f(x) = logax இன் வரைபடம் வரைக.\nf(x) = | x | என்ற சார்பு x = 0 இல் வகையிடத் தக்கது அல்ல என நிறுவுக.\nx என்ற பொருளின் தேவை q =5-2p1+p2-p12 p2 எனில் \\(\\frac { Eq }{ { EP }_{ 1 } } \\)மற்றும்\\(\\frac { Eq }{ { EP }_{ 2 } } \\) என்ற பகுதி நெகிழ்ச்சிகளை p1=3 மற்றும் p2=7 எனும் பொழுது காண்க\nஇயந்திரம் A வின் ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும்.இயந்திரம் A -ன் ஆயுட்காலம் 4-ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில்,எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க)\nமுதல் பையில் 3 சிவப்பு மற்றும் 4 கருப்பு நிறப்பந்துகளும் இரண்டாம் பையில் 5 சிவப்பு மற்றும் 6 கருப்பு நிறப்பந்துகளும் உள்ளன. ஒரு பந்து சமவாய்ப்பு முறையில் ஏதேனும் ஒரு பையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அது சிவப்பு எனக் கண்டறியப்படுகிறது. அது முதலாம் பையிலிருந்து தேந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு என்ன\n17 வயது மாணவர்களின் குழுவிலிருந்து 10 மாணவர்கள் கொண்டக் கூறில் உயரம் (அங்குலங்களில்) X மற்றும் Y நிறை (பவுண்ட்) உள்ள விவரங்கள் பின்வருமாறு\n69 அங்குலம் உயரம் உள்ள மாணவனின் நிறையை மதிப்பிடுக.\nஒட்டுறவுக்கெழு பகுப்பாய்வின் இரு தொடர்புப் போக்குச் சமன்பாடுகளாவன 2X=8–3Y மற்றும் 2Y=5–X ஆகும். தொடர்பு போக்குக் கெழுக்கள் மற்றும் ஒட்டுறவுக் கெழு ஆகியவற்றைக் காண்க.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க நேரம் (EST), முந்தைய முடிவு நேரம் (EFT), சமீபத்திய தொடக்க நேரம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு நேரம் (LFT) ஆகியவற்றைக் கணக்கிடுக:\nகாலம் (நாட்களில் ) 8 4 10 2 5 3\nPrevious 11th Standard வணிகக் கணிதம் முதல் இடைத...\n11th Standard வணிகக் கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Business Maths First ...\n11th Standard வணிகக் கணிதம் Chapter 3 பகுமுறை வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Business Maths ...\n11th Standard வணிகக் கணிதம் Chapter 1 அணிகளும் அணிக்கோவைகளும் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Business Maths ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் ம���க்கிய கூடுதல் வினாக்கள் ( 11th Standard Business Maths Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Business Maths Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Business Maths Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Business Maths Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் மாதிரி வினாத்தாள் ( Plus One Business Maths Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Business Maths Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வணிகக் கணிதம் மார்ச் 2019 ( 11th Standard Business Maths Public Exam March 2019 ...\n11 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Business Maths 3rd Revision Test ...\n11ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Standard Business Maths Model Revision Question ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/07004801/1017517/Mekedatu-IssueTN-Governor-to-meet-PM-Modi-Today.vpf", "date_download": "2019-08-19T10:01:12Z", "digest": "sha1:AIC6XQ3CD3FBEK4FFUW2GTLQC5B6ZY7K", "length": 9547, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் : பிரதமரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் : பிரதமரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்...\nமேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்.\nமேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியை இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசவுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்றி பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இன்று தமிழக ஆளுநர், பிரதமரை சந்தித்துப் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...\nதமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பி��தமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nமத உணர்வை தூண்டும் வகையில் பேச்சு : ஆண்டாள் கோயில் ஜீயருக்கு சம்மன்\nமத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி ஆண்டாள் கோயில் ஜீயருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nஅவதூறாக செய்தியை வெளியிட்டதாக குற்றச்சாட்டு : வார இதழ் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு\nதன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட வார இதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமுதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கருணாஸ்...\nதமிழகத்தில் தற்போது அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தொகுதியாக திருவாடானை தொகுதி விளங்குவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nபருத்தி ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரிக்கை...\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உலகப் புகழ்பெற்ற சுங்குடி ரகம் உள்ளிட்ட சேலை உற்பத்தி தீவிரமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, இரவு பகல் பாராமல் உற்பத்தியாகும் சேலைகள் குறித்து ஒரு பார்வை.\nஎலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஎலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகோவை : காட்டு யானை தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு\nகோவை மாவட்டம் பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற���றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiral.in/2018/08/31/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2019-08-19T10:53:21Z", "digest": "sha1:JF2NJCO4XAU2NZKNDTHXAK3IVQZDKD2K", "length": 6301, "nlines": 99, "source_domain": "thiral.in", "title": "தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கான தீர்ப்பு எப்போது? | திரள்", "raw_content": "\nதேச நலன் காக்கும் வெற்றி கூட்டணி ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., கடிதம்\n“படிக்கணும்னு ஆசைதான்… ஆனா, வழி தெரியலை” – ஒரு சிறுவனின் கண்ணீர்க் கதை\nஒடிசாவில் அமைச்சர் மீது தக்காளி வீசிய காங். கட்சியினர்\nவைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக தேர்வாகினர்\nமாநில கட்சிகள் வருவாயில் சமாஜ்வாதி முதலிடம் அடுத்த இடங்களில் தி.மு.க., – டி.ஆர்.எஸ்.,\nவரதட்சணை கொடுமை: கோர்ட் தீர்ப்பில் மாற்றம்\nபிரதமர் மோடிக்கு… பெண்கள் மனதின் குரல் எழுதும் கடிதம்\nதகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கான தீர்ப்பு எப்போது\nPrevious கேரளாவில் எலி காய்ச்சல்: 3 நாட்களில் 12 பேர் பலி\nNext ஒரே நேர தேர்தலை சந்திக்க தயார்:முதல்வர்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங்\nஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி\nகொடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nபில்கேட்ஸ்க்கு பிடித்த 10 புத்தகங்கள்\nமோடிக்காக மாணவர்கள் உருவாக்கியுள்ள குறுஞ்செயலி..\nதெரசா மே பதவிக்கு ஆபத்து; மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nமோடியின், ‘கட்டிப்பிடி’ ஸ்டைல்: கேள்வி கேட்கிறார் பிரியங்கா\nபா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., மீது காங்., தலைவர் ராகுல் பாய்ச்சல்\nபெண் மீது தாக்குதல் போலீஸ் மகன் கைது\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங்\nஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி\nகொடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nஹிம��ச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nமுறை வைத்து பாசனத்திற்கு நீர் திறப்பு:இ.பி.எஸ்., உத்தரவு\nவிவசாயிகள் கருத்தரங்கம் 28ல் நடத்துகிறது தி.மு.க.,\nஅனந்தசரஸ் குளத்தில் ஸ்தாபிக்கப்பட்டார் அத்தி வரதர்\n12 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை …வாய்ப்பு\n ஜம்மு – காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த… மத்திய அரசின் நான்கு அம்ச திட்டம் தயார்\nசென்னையில் “BMW” கார் தயாரிப்பு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiral.in/2019/07/16/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-18%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-19T10:35:56Z", "digest": "sha1:BQZPSYMBC74TX2MHH5NM5BEV5LHDKNNA", "length": 6358, "nlines": 99, "source_domain": "thiral.in", "title": "கர்நாடக சட்டசபையில் 18ம் தேதி நம்பிக்கை ஓட்டு | திரள்", "raw_content": "\nதி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி; கொ.ம.தே.க செல்வாக்கு எப்படி\nஎன்னாப்பு பயனாளர்களின் தகவல்களை திரும்ப அளிக்கும் முகநூல்..\n ராகுலை வலம் வரும் கோஷ்டிகள்\nநீதிமன்ற உத்தரவை மதிக்காத மேற்கு வங்க அரசுக்கு கண்டனம்\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி\nஉள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி: வாசன்\n3D சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் மென்பொருள்\n‘பார்லிமென்ட்டை கேள்விக்குள்ளாக்குவேன்’ பா.ஜ.,வை கொந்தளிக்க வைத்த தி.மு.க., – எம்.பி.,\nகர்நாடக சட்டசபையில் 18ம் தேதி நம்பிக்கை ஓட்டு\nPrevious தமிழகத்தை தகர்க்க சதி; டில்லியில் 14 பேர் கைது\nNext 'சந்திரயான் - 2' விண்கலம் ஏவுவதை நிறுத்தியது ஏன்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங்\nஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி\nகொடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nஜூன் 12-ல் வடகொரிய அதிபர் கிம் ஜோங்வுடன் ட்ரம்ப் சந்திப்பு \n‘சீட்’ கொடுக்க கெஜ்ரிவால் ரூ.6 கோடி வாங்கினாரா\nதமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதி கோவையில் 2ம் நாளாக அதிரடி ரெய்டு\nசட்டசபை தேர்தல் : முதல் வாய்ப்பு தெலுங்கானாவுக்கு\nதி.மு.க., – அ.தி.மு.க., மீது கமல் திடீர் பாய்ச்சல்\nபயங்கரவாத தடுப்பு சட்டம் லோக்சபாவில் நிறைவேறியது\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங்\nஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு\nராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹா���ிபுதின் டுசி\nகொடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nமுறை வைத்து பாசனத்திற்கு நீர் திறப்பு:இ.பி.எஸ்., உத்தரவு\nவிவசாயிகள் கருத்தரங்கம் 28ல் நடத்துகிறது தி.மு.க.,\nஅனந்தசரஸ் குளத்தில் ஸ்தாபிக்கப்பட்டார் அத்தி வரதர்\n12 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை …வாய்ப்பு\n ஜம்மு – காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த… மத்திய அரசின் நான்கு அம்ச திட்டம் தயார்\nசுத்திகிரியை பூஜைகள் நாளை துவக்கம்; மகரவிளக்கு பாதுகாப்புக்கு 3,000 போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16247-all-charges-against-maran-brothers-and-other-accused-in-aircel-maxis-case-dismissed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-19T09:34:59Z", "digest": "sha1:JLF75M5YEXTZ5VYOTOLW4SAOUBAXR6FD", "length": 8869, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதர்கள் விடுவிப்பு | All charges against Maran brothers and other accused in Aircel-Maxis case dismissed", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nஏர்செல் மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதர்கள் விடுவிப்பு\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதிமாறன் உள்ளிட்டவர்கள் வற்புறுத்தியதகாக் கூறி அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சிபிஐ குற்றச்சாட்டுகளில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர���த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎண்ணூர் 'எண்ணெய்ப் படல' பிரச்னை: மாநிலங்களவையில் கனிமொழி கோரிக்கை\nதமிழ் கலாச்சாரப்படி அமெரிக்க காதலரை மணந்த பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை\nமாறன் சகோதரர்கள் மீதான வழக்கு: டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமாறன் சகோதரர்களுக்கு விலக்களிக்க சிபிஐ கடும் எதிர்ப்பு\nமாறன் சகோதரர்கள் ஆஜராகாததால் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு\nபிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு\nமாறன் சகோதரர்கள் மீதான முறைகேடு வழக்கு: நவ.10-க்கு ஒத்திவைப்பு\nமாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு\nமாறன் சகோதரர்களின் விடுதலைக்கு எதிரான வழக்கு: டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீட்டிற்கு அனுமதி\nRelated Tags : மாறன் சகோதரர்கள் , ஏர்செல் மேக்சிஸ் வழக்கு , டெல்லி சிபிஐ நீதிமன்றம் , Delhi CBI Court , Maran Brothers , aircel maxis caseaircel maxis case , delhi cbi court , maran brothers , ஏர்செல் மேக்சிஸ் வழக்கு , டெல்லி சிபிஐ நீதிமன்றம் , மாறன் சகோதரர்கள்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎண்ணூர் 'எண்ணெய்ப் படல' பிரச்னை: மாநிலங்களவையில் கனிமொழி கோரிக்கை\nதமிழ் கலாச்சாரப்படி அமெரிக்க காதலரை மணந்த பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=74498", "date_download": "2019-08-19T11:02:16Z", "digest": "sha1:BJGYLAMGCWK42H4TIFNO4BURNLFR2SCQ", "length": 15292, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "பழம் ஏடு படிக்க ஆள் இல்லை – ��ுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபழம் ஏடு படிக்க ஆள் இல்லை\n— படுவான் பாலகன் —\nஇப்போது இருக்கின்றவர்கள் எல்லோரும் ஏடுகள் வாசிக்கமாட்டார்கள்,வாசிக்ககூடியவர்கள் ஒருசிலரே படுவான்கரைப்பிரதேசத்தில் இருக்கின்றனர். பல ஏடுகள் அழிந்துவிட்டன. இருக்கின்ற ஏடுகளையாவது புத்தகமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என ஜீவிதன்,சயந்தனுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஏடுவாசிக்க கூடியவர்கள் படுவான்கரையில் எங்குள்ளனர் எனும் தேடுதலை தேடவிளைந்தோம். அவ்வாறு சிந்தித்திருக்கும் போதுதான்,வெள்ளையனும் தனது மனதில் பட்டதினை கூற ஆரம்பித்தான்.\nதமிழர்களுடைய வரலாறு தொன்மை வாய்ந்தது. காலஓட்டத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களினாலும்,வெவ்வேறான பிரச்சினைகளினாலும் இலக்கியங்கள் அழிந்தமையும்,அழிக்கப்பட்டமையும் வரலாறு. தற்காலத்தில் இருந்து மூன்று,நான்கு தலைமுறைகளுக்கு முன்பிருந்த வாழ்க்கை முறை,பண்டுபாடு, கலை போன்ற பல்வேறு அம்சங்களும்,தற்போதைய நவீன கால யுகத்தில் மாறிவருகின்றன. இந்நடைமுறை மாற்றத்தால் பலவற்றை இழந்துவருகின்றோம். இந்நிலையில்,படுவான்கரைப்பிரதேச மக்கள் தமக்கு முன்னரான மக்கள் கடைப்பிடித்த கலைகளை இன்றும் தம்சூழலிலே ஆடி,அரங்கேற்றி வருகின்றனர். அதேவேளை இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டு, கூத்து,கரகம், கும்மி பாடல்களை எழுதக்கூடியவர்களும் இம்மண்ணிலே இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றனர். நூலுருக்களாக தமது ஆக்கங்களை கொடுக்காவிட்டாலும், எழுதிய கதைகளை மக்கள் மத்தியிலே கலைகளின் ஊடாக கொடுக்ககூடிய கலைஞர்கள் உள்ளமையும் வரவேற்கத்தக்கதே. பல்வேறு மட்டங்களிலும், பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து பலநூல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் படுவான்கரைப்பிரதேசத்தில் இருந்து குறைந்தளவிலான எழுத்துக்களே நூலுருப் பெற்றிருக்கின்றன. இதற்கு கலைஞர்கள் வறுமைப்படைத்தவர்களாக இருக்கின்றமையும் காரணமேயாகும். அதேவேளை எழுத்தாளர்களை தட்டிக்கொடுத்து, அவர்களது ஆக்கங்களை தொகுத்து வெளியிடக்கூடிய முயற்சியாளர்களும் குறைவே. தமது கலைகளினை தொடர்ந்தும் அடுத்தசந்ததிக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதே இம்மக்களின் பெருவிருப்புமாகும்.\nதற்கால யுகத்தில் கணினி மூலமான செயற்பாட்டின் மூலமாக, இலகுவான முறையில் தமது விடயங���களை பதிவுசெய்யக்கூடிய சூழல் உள்ளது. ஆனால் இற்றைக்கு ஒருநூற்றாண்டு காலத்தினை கடந்துபார்க்கின்ற போது,ஓலைச்சுவடிகளிலேயே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. இதன்போது ஓலைச்சுவடிகளில் எழுத்துக்களுக்கான குத்துக்கள் வைக்கப்படுவதில்லை. அதேவேளை சில எழுத்துக்களும் தற்போதைய எழுத்து வடிவங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தன. இதனால் தற்காலத்தில் இருக்கின்ற எல்லோரும் ஏடுகளில் எழுதப்பட்டதை வாசிக்கமாட்டார்கள். ஒரு சிலர் மாத்திரமே வாசிக்கக்கூடியவர்களாக உள்ளனர். எனவெள்ளையனும் பேசிமுடிக்க.\nஏட்டுப்பிரதிகளை வாசிக்ககூடிய ஒருவரை படுவான்கரைப்பிரதேசத்தில் தேடி சென்ற போதுதான்,பழங்குடிமடு கிராமத்தில் ஒருவரை சந்திக்க கிடைத்தது. அப்போதுதான் தனது அனுபவத்தினை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.\n1952ம் ஆண்டு பிறந்து,பழங்குடிமேடு கிராமத்திலே வசித்துவருகின்ற கணபதிப்பிள்ளை சிவஞானமூர்த்தியையே அண்மையில் சந்தித்தோம். ஏட்டுப்பிரதி ஒன்றுடன் எம்முன் அமர்ந்துகொண்டார். அப்பிரதிகளை பார்த்தபோது அதன் எழுத்துக்கள் மிகத்தெளிவாக தெரிந்தது. 1927ம் ஆண்டு எழுதப்பட்ட சித்தாருட நொண்டிச்சிந்து ஏடாக அமைந்திருந்தது. ஆண்டுகள் தமிழ் எழுத்துக்களினாலையே எழுதப்பட்டிருந்தன. அவ்வேட்டினை வாசிக்க கூறிய போது, சிந்து என்பதினால் சிந்து நடையிலையே அதனை வாசித்துக் காட்டினார். மிகவேகமாகவே வாசித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் இதனை எங்கு கற்றுக்கொண்டீர்கள் என வினவிய போது, கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பித்தால்,கண்ணகி வழக்குரை பாடுவார்கள், அப்போது அவர்களின் அருகிலே இருப்பேன் அவர்கள் பாடுவதை கவனிப்பேன். இதன்மூலமே இதனை பயின்றுகொண்டேன். எனது அப்பாவும் ஏடு எழுதியவர், வாசித்தவர் அப்போதும் பார்த்திருப்பேன் இவற்றின் மூலமாகவும் கற்றுக்கொண்டேன். இப்போதும் எனதருகே இருந்தீர்கள் என்றால் ஏட்டினை வாசிக்ககூடிய நிலையைப் பெற்றுவிடுவீர்கள் என்றார்.\nஇவ்வேட்டினை எழுதிமுடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என அவரிடம் வினவியபோது, ஏட்டிலையே அதுதொடர்பில் எழுதப்பட்டிருந்தது. 1927ம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி எழுத ஆரம்பிக்கப்பட்ட சித்தாருட நொண்டிச்சிந்து ஏடு 1927ம் ஆண்டு புரட்டாதி மாதம் 12ம் திகதி எழுதி முடிக்கப்பட்டிருக்கின்���து. இதேபோன்று 1890ம் ஆண்டு எழுதப்பட்ட ஏட்டினையும் வாசித்தாக கூறும் இவர்,ஏடுகளை கொண்டு கொடுத்தால் அவற்றினை வாசித்துக்காட்டுபவராக இருக்கின்றார். இதுவரை அரிச்சந்திரன் கதை,வள்ளியம்மானை,தெய்வேந்திரன் அம்மானை,கண்ணகி வழக்குரை, வாகட ஏடுகள் என பலவற்றை வாசித்துக் காட்டியுள்ளதுடன்,அவற்றினை தற்கால எழுத்திலும் கொப்பிகளில் எழுதியும் கையளித்துள்ளாதாக கூறகின்றார்.\n1962ம் ஆண்டில் இருந்தே வாசிக்கப்பழகி கொண்டதாக கூறும் இவர், ஏடுகள் பல கறையான்கள் உண்டு அழிந்துவிட்டதாக கூறி கவலையுமடைந்தார். இதேவேளை எம்மக்கள் மத்தியில் பொதிந்துள்ள ஏடுகளை எடுத்து வாசித்து அவற்றினை தற்காலத்தவர்களும் வாசித்து அறியக்கூடிய நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்றார். படுவான்கரைப்பிரதேசத்திலும் பல உள்ளூர்புலவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களும் சமுகத்திற்கு வெளிக்காட்டப்படவேண்டியவர்களே.\nPrevious articleசருகுபுலி பாய்ந்ததில் தடம்புரண்டு மோட்டார் சைக்கிள் மைல் கல்லில் மோதுண்டதில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nNext articleசஹ்ரானின் சகாக்களது சடலங்கள் தோண்டப்படும்\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nபுளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்\nபணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் அதில் அதிக அவதானம் தேவை\nவாழ்க என்றால் வாழ்ந்து விடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/s-3-movie-trailer/", "date_download": "2019-08-19T10:14:12Z", "digest": "sha1:PKVVWZQBMJKIVFUT5AAMPM7KIJRC4HTT", "length": 8163, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சிங்கம் 3-ம் பாகத்தின் டிரெயிலர்", "raw_content": "\nசிங்கம் 3-ம் பாகத்தின் டிரெயிலர்\nPrevious Postகட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ Next Postபதுங்கி பாயணும் தல - முன்னோட்டம்\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குருஷேத்திரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது..\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/58294-iruthi-sutru-tamil-movie-review", "date_download": "2019-08-19T10:24:11Z", "digest": "sha1:ELRS3PV5MMBMNW5Z6WYZ35LA7HDVVPTI", "length": 16066, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆங்ரி ஏஞ்சல்... ஆவ்ஸம் மேடி..! - இறுதிச் சுற்று 'நாக்-அவுட்' விமர்சனம் | Iruthi sutru Tamil Movie Review", "raw_content": "\nஆங்ரி ஏஞ்சல்... ஆவ்ஸம் மேடி.. - இறுதிச் சுற்று 'நாக்-அவுட்' விமர்சனம்\nஆங்ரி ஏஞ்சல்... ஆவ்ஸம் மேடி.. - இறுதிச் ச��ற்று 'நாக்-அவுட்' விமர்சனம்\nதமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று\nகுத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக் கோச்சாக இருக்கிறார் மாதவன்.\nநேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷ‌ன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் \"அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே.\nசென்னையில் ஜுனியர் கோச்சாராக இருக்கும் நாசரால் கைகாட்டப்படுகிற மும்தாஜ் சொர்க்காரை விட அவள் தங்கை ரித்தீகா சிங்கிடம், தன்னிடம் இருக்கும் வேகமும், வெறியும், பாக்ஸிங் ஆர்வமும் இருப்பதைக் காண்கிறார் மாதவன். அக்காவை போல் பாக்சிங் ஆர்வத்தினால் அல்லாமல் மாதவன் தரச் சம்மதித்த பணத்துக்காக பயிற்சிக்கு செல்கிறார் ரித்திகா.\nகோபமும் திமிரும் தன்னைவிட இரண்டு மடங்கு இருக்கும் ரித்திகாவை கட்டுக்குள் கொண்டு வந்து அவருக்கு பயிற்சி அளிக்கிறார் மாதவன். ஆனால், அவரை சாம்பியன் பாக்ஸர் ஆக்கும் லட்சியத்துக்கு ரித்திகாவின் முரட்டுப் பிடிவாதம், அவள் அக்காவின் பொறாமை, அஸோசியேஷன் அரசியல் எனப் பல தடைக் கற்கள். இதையெல்லாம் மீறி அவர் வென்றாரா இல்லையா என்பதே இறுதிசுற்று.\nகலைந்த கேசம், இரும்பு தேகம், முரட்டு கோபம்... வாவ்... இது மேடி வெர்ஷன் 2.0. எள்ளலும் முரட்டுப் பிடிவாதமும் கொண்ட கோச்சாக. திடமான, தெளிவான, திமிரான வீரனாக அட்டகாசம். ரிங்கில் சண்டை நடக்கும்போது கீழேயிருந்து வெறியுடன் ஊக்கப்படுத்துவது, நடப்பதையெல்லாம் மிக அமைதியாகப் பார்த்துக்கொண்டே மூர்க்க ரியாக்ஷன் கொடுப்பது, ரித்திகாவின் வேகத்தைக் கண்டு அவர் செய்யும் சேட்டைகளை மிகஅலட்சியமாகப் புறந்தள்ளிவிட்டு அவருடைய திறமையை வெளியே கொண்டுவருவதற்காகப் போராடுவது என 'சக்தே' ஷாருக்கையே சமயங்களில் லெஃப்டில் அடித்து எகிறுகிறார். படம் முழுக்க அவ்வளவு எகிறிவிட்டு, க்ளைமாக்சில் சட்டென பணியும்போது வெளிப்படும் ஒரு இயலாமை... க்ளாஸிக். அப்போதும் '***** நீ அவ்ளோதான்டா' என்று அடக்கப்பட்ட கோபத்துடன் எகிற���வது..... ஆவ்ஸம்... ஹேண்ட்ஸம் மேடி\nபிரியாணி, தனுஷ் படம், அம்மாவுக்கு புது சேலை என‌ இவைகளில் திருப்திய‌டைகிற பெண்ணாக அறிமுகமாகும் ரித்திகா, க்ளைமாக்சில் சர்வதேச சாம்பியனாக பிரமாண்ட பிரமிப்பூட்டுவது... மெஸ்மரிச மேஜிக் 'நீ கொடுத்த காசுக்கு ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருச்சு.. அவ்ளோதான்' என மாதவனை தெறிக்க விடுவதும், மாதவனை வெறுப்பேற்ற போட்டியில் வேண்டுமென்றே ஃபவுல் செய்துவிட்டு ரிங் கார்னரில் கெத்தாக நிற்பதாகட்டும், 'முதல் தடவை காதல் சொன்ன எனக்கே அந்தர் ஆகலை. உனக்கு என்ன 'நீ கொடுத்த காசுக்கு ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருச்சு.. அவ்ளோதான்' என மாதவனை தெறிக்க விடுவதும், மாதவனை வெறுப்பேற்ற போட்டியில் வேண்டுமென்றே ஃபவுல் செய்துவிட்டு ரிங் கார்னரில் கெத்தாக நிற்பதாகட்டும், 'முதல் தடவை காதல் சொன்ன எனக்கே அந்தர் ஆகலை. உனக்கு என்ன' என சேலையில் செமத்தி கெத்து காட்டுவதும், கடைசிப் போட்டி முடிந்ததும் குரங்குக் குட்டியாக மாதவன் இடுப்பில் தாவிக் கொள்வதும்... செல்லம் பின்னிட்டடா..' என சேலையில் செமத்தி கெத்து காட்டுவதும், கடைசிப் போட்டி முடிந்ததும் குரங்குக் குட்டியாக மாதவன் இடுப்பில் தாவிக் கொள்வதும்... செல்லம் பின்னிட்டடா.. ஒவ்வொரு அரை மணி நேரங்களிலும் தன் கேரக்டரின் வெயிட் ஏற்றிக் கொண்டே செல்லும் ரித்திகா, இறுதியில் பன்ச் வெடிக்கும்போது... அதகளம். லவ் யூ ஆங்ரி ஏஞ்சல்\nஜூனியர் கோச் நாசர், மாதவனுக்கு எப்போதுமே ஆதரவளிக்கும் ராதாரவி (இவர் மாதவனுக்கு யார் என‌ வெளிப்படும் காட்சி... அள்ளு). 'தண்ணியடிச்சா லிவர் கெட்டுப் போயிரும்ல. அதான் தண்ணியடிக்கும்போது லிவர் சாப்பிடுறேன். அப்போ இந்த லிவர்தானே கெட்டுப் போகும்' என சலம்பும் நாசர், 'நான் சாமிக்கண்ணு இல்லை... சாமுவேல்... நீ மதி இல்லை.... மடோனா' என கிறுகிறுக்கும் காளி வெங்கட் என அனைவரும் நச் காஸ்டிங்.\nஇயக்குநர் சுதா கொங்க்ரா மணிரத்னம் பட்டறையிலிருந்து வந்தவர் என்பத‌ பளிச் விசுவல்களில் நிரூபிக்கிறார். 2011 செம்ப்டம்பரில் மாதவனிடம் சொல்லபட்ட இந்த கதைக்காக ஷீட்டிங், போஸ்ட் புரொடக்ஷ‌ன் போக இரண்டரை ஆண்டுகள் பெண்கள் குத்துசண்டை குறித்த விபரங்களுக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுற்றி இருக்கிறார் என்பது படத்தின் டிடெய்லிங்கில் தெரிகிறது. க்யூடோஸ் சுதா\nஒரே சமயத்தில் இந்தி, தமிழ் பேசும் சினிமாவில் அந்நியத்தன்மை வந்துவிடக் கூடாது, சென்னை குப்பத்துப் பெண் எப்படி இவ்வளவு பளிச்சென இருப்பார்.. இவற்றை சமாளிக்க குப்பத்தில் சேட்டுப் பெண் என கோர்த்திருப்பது... குட்\nச‌ந்தோஷ் நாராயணனின் இசை விவேக் மற்றும் முத்தழிழின் பாடல் வரிகளை அழகாக படத்துடன் பொருத்துகிறது. கதைக்கு பொருந்தி அமைந்துள்ளது. 'வா மச்சானே...' பாடல் மெட்டு மட்டும் எங்கேயோ கேட்ட ரகம். 'பேன்ட் கழட்டிட்டு ஆள் செலக்ட் பண்ற ஆள் இல்லை நான்', 'அவ உன்ன மாதிரி இல்ல... உன்னையே தூக்கிச் சாப்டுருவா\n'ஆயிரம் பேருக்கு என் அப்பன் வயசு. எல்லார்கிட்டயுமா லவ் யூ சொல்லிட்டு இருக்கேன்' பட்டாசு வெடிக்கின்றன அருண் மாதேஸ்வரனின் வசனங்கள்.\nஐந்தில் நான்கு பாடல்க‌ள் இடைவேளைக்கு முன்பே முடிந்து விட ஒரே ஒரு பாடல் மட்டும் இடைவேளைக்கு பின். அதுமட்டுமின்றி இடைவேளைக்குப் பின் பட‌ம் சீரீயஸாகவே செல்வதால் முதல் பாதியிலிருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. மற்றும் எளிதில் கணிக்கக்கூடிய திரைக்கதை. எப்போதும் விளையாட்டு பின்னணி சினிமாவில் எதிர்பார்க்கக் கூடிய முடிவுதான். ஆனால், அதிலும் செங்கிஸ்கான் ட்விஸ்ட் வைத்து, ரித்திகா எதிராளியை வீழ்த்துவாரா என்று எதிர்பார்க்க வைத்தது... சூப்பர்ப்\nபெண்கள் குத்துச்சண்டை உல‌கில் நடக்கும் அரசியலை, அதை முறியடிக்க பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரஸ்யமாக திரைக்கதையின் பிணைத்து, அதை வெற்றிகரமாக படமாக்கியதற்காக இயக்குனர் சுதாவின் கைகளை உயர்த்தி \"அண்ட், த வின்னர் ஈஸ்....\" என‌ அறிவிக்கலாம்\nடெயில்பீஸ்: 'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_711.html", "date_download": "2019-08-19T10:17:47Z", "digest": "sha1:CKLMBXYNS3N4KSKQIYIRBYGCGKBA44AH", "length": 13879, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வ���கனப்பேரணி\nஉணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியோன்று இடம்பெறவுள்ளதாக வவுனியாவில் இன்று (19.04.2018) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன் புவிகரன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உணவு வீண்விரயம் ஆகுவதை தடுக்கும் நோக்குடன் வீண்மீன்கள் அமைப்பை உருவாக்கி இல்ல , பொது நிகழ்வுகளில் மேலதிகமாகவுள்ள உணவுகளை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றோம். விண்மீன்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 8மாதங்கள் கடந்துள்ள நிலையில் பல கோடி பெறுமதியான உணவுகள் மக்களுக்கு வழங்கியுள்ளோம்\nஇதற்குரிய புகைப்படங்கள் ஊடகங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நீங்கள் அறிந்தவையே. இந்த நிலையில் முழுமையாக உணவு வீண்விரயமாவதினை தடுக்கும் நோக்குடனும் மக்களுக்கு உணவின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் நோக்குடனும் “விண்மீன்களின் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையேழுத்திடும் நிகழ்வு” 21,22,23 ஆகிய தினங்களில் வடக்கின் வாயிலான வவுனியாவிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணிக்கவுள்ளது. வாகன பேரணி செல்லும் சமயத்தில் மக்கள் ஆகிய உங்களின் பங்களிப்பானது மிக அவசியமானது. எனவே நீங்களும் இவ் நிகழ்வில் பங்களிப்பு செய்வதுடன் கையேழுத்து வேட்டையிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன். “உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்” என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட விளம்பர பதாதைகளை தாங்கிய எமது விளம்பர வாகன பேரணியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (21.04.2018) காலை 8.00 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப் போரணியானது ஏ9 வீதியுடாக ஓமந்தை , புளியங்குளம் , கனகராயன்குளம் , மாங்குளம் , முருகண்டி , இரணைமடு ஊடாக அன்றைய தினம் மாலை கிளிநொச்சி நகரத்தினை சென்றடையவுள்ளது. அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) அன்று காலை 8.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து ஏ9 வீதியுடாக பரந்தன் , இயக்கச்சி , பளை , கொடிகாமம் , சாவக்கச்சேரி , கைதடி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலத்தினை சென��றடையவுள்ளது. இதன் மறுதினம் (23.04.2018) திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பாகி யாழ் மத்திய பேரூந்து நிலையம் , நாச்சிமார் கோவிலடி , நல்லூரடி , திருநெல்வெலி, மருதானர்மடம் , கோப்பாய், புத்தூர் , நெல்லியடி , மந்திகை ஊடாக பருத்தித்துறை நகரை சென்றடைந்து பேரணி நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது. இதனுடாக சேகரிக்கப்பட்ட கையேழுத்துக்களின் பிரதிகள் வவுனியா , கிளிநொச்சி , யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கவுள்ளோம். என மேலும் தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற��றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.surabooks.com/Books/215858/thadam-pathitha-thalaivargal-ninaivugalum-ninaivagangalum", "date_download": "2019-08-19T09:41:31Z", "digest": "sha1:FBFFBCPKKR6CY4TYI5UTEPJG6M3RKTDA", "length": 13220, "nlines": 465, "source_domain": "www.surabooks.com", "title": "thadam pathitha thalaivargal ninaivugalum ninaivagangalum", "raw_content": "\nதடம் பதித்த தலைவா்கள் நினைவகங்களும்\n☆ மகாத்மா காந்தியடிகள் ☆ அண்ணல் அம்பேத்கா் ☆ தந்தை பொியாா் ☆ பெருந்தலைவா் காமராஜா் ☆ பேரறிஞா் அண்ணா ☆ பாரத ரத்னா டாக்டா் எம்.ஜி.ஆா். ☆ மூதறிஞா் ராஜாஜி ☆ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ☆ பொியவா் எம். பக்தவத்சலம் ☆ கண்ணியத்திற்குாிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் ☆ சா்.பிட்டி தியாகராயா் ☆ இரட்டைமலை சீனிவாசன் ☆ ஒமந்தூா் ராமசாமி ரெட்டியாா் ☆ தியாக சீலா் கக்கன் ☆ சிந்தனை சிற்பி சிங்காரவேலா் ☆ மீனவா் தலைவா் ந. ஜீவரத்தினம் ☆ பொதுவுடைமை வீரா் ப. ஜீவரத்தினம் ☆ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ☆ தியாகச் செம்மல் மாா்ஷல் நேசமணி ☆ மேயா் என். சிவராஜ் ☆ பெரும்பிடுகு முத்தரையா் ☆ வீரன் அழகுமுத்துக்கோன் ☆ சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவா் ☆ வரலாற்று நாயகன் கோபால் நாயக்கா் ☆ வீரமங்கை வேலுநாச்சியாா் ☆ வீரத்தாய் குயிலி ☆ மருதுபாண்டியன் ☆ தீரன் சின்னமலைவீரபாண்டிய கட்டபொம்மன் ☆ சுதந்திரப் போராட்ட வீரா் வெள்ளையத் தேவா் ☆ சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தர���ிங்கம் ☆ ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ☆ வ.உ.சிதம்பரனாா் ☆ மகாகவி பாரதியாா் ☆ வ.வே. சுப்பிரணிய அய்யா் ☆ தியாகி சுப்பிரமணிய சிவா ☆ வீர வாஞ்சிநாதன் ☆ தில்லையாடி வள்ளியம்மை ☆ திருப்பூா் குமரன் ☆ தியாகி பி. சீனிவாசராவ் ☆ தியாகி விஸ்வநாத் தாஸ் ☆ ஒளவைாா் ☆ திருவளளுவா் ☆ அமுத கவி உமறுப் புலவா் ☆ தமிழிசை மூவா் ☆ தமிழறிஞா் வீரமாமுனிவா் ☆ தமிழறிஞா் இராபா்ட் கால்டுவெல் ☆ தமிழ்த் தாத்தா உ.வே.சா. ☆ பாிதிமாற் கலைஞா் ☆ சதாவதானி செய்குதம்பி பாவலா் ☆ நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை ☆ பாவேந்தா் பாரதிதாசன் ☆ பகுத்தறிவுக் கவிராயா் உடுமலை நாராயணகவி ☆ பொழி ஞாயிறு தேவநேயப் பாவாணா் ☆ உவமைக் கவிஞா் சுரதா ☆ தவத்தி குன்றக்குடி அடிகாா் ☆ கண்ணதாசன் ☆ பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ☆ வள்ளல் அதியமான் கோட்டம் ☆ வல்வில் ஒாி ☆ தியாகிகள் மணி மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/08211627/1011259/Actress-who-wants-to-sing-song-in-cinema-Premam-movie.vpf", "date_download": "2019-08-19T10:09:44Z", "digest": "sha1:AH447MW6WOVPBVQAUAEL73SUMAENHMZA", "length": 9076, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள்.\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட\nஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள். அந்தவகையில்,\nபிரேமம் புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன், சினிமாவில் நடிக்க அழைப்பு விடுத்தால், பாட்டு பாட, வாய்ப்பு கொடுப்பீர்களா\nஎனவே, ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா வரிசையில், அனுபமா பரமேஸ் வரனும், விரைவில் பின்னணி பாடகியாக புதிய அவதாரம் எடுக்க வாய்ப்பு உள்ளது.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஉலகின் அழகான மனிதர் \"​ஹிருத்திக் ரோஷன்\" : அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம்\nஉலகின் அழகான மனிதராக பாலிவுட் நடிகர் ​ஹிருத்திக் ரோஷன், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஎனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது\" - அனிருத்\nரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nநயன்தாரா பட வில்லனுக்கு மிரட்டல்\nநயன்தாரா நடித்து திரைக்கு வந்த கொலையுதிர் காலம் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் அனுராக் கஷ்யாப்.\nதிக் திக் மனநிலையில் பாகுபலி ஹீரோ...\nதெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள \"சாஹோ\" படம் இம்மாதம் வெளியாகிறது.\n\"பிகினி\" உடையில் ரகுல் பிரீத் சிங்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது இந்தியன் -2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், நடித்து வருகிறார்.\nநவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்\nவரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்ம��� பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=36523", "date_download": "2019-08-19T10:08:48Z", "digest": "sha1:DKRLYRVCZYGM24HFJYGJC6URG5MOBBTV", "length": 11516, "nlines": 179, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nஎழுத்து மேடை: ஸ்மைல் ப்ளீஸ்... [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஃபத்வாக்கு நிற்கும். தக்வாக்கு நிற்காது.\nகட்டுரை ஆசிரியரின் ஸ்மைல் ப்ளீஸ். கட்டுரை ஸ்மைலை வரவிக்க வில்லை என்றாலும்....... வரவேர்க்கவேண்டிய பதிப்பு. வாழ்த்துக்கள். தாங்களின் பதிப்பில்.... (c&p)\nபாஸ்போர்ட்ட்டுக்குப் புகைப்படம் எடுக்கவேண்டுமே என்ற பயத்தில் தங்களது ஹஜ் பயணத்தையே ஒத்திவைத்த முன்னோர்களும் உண்டு.\nநம் இந்த முன்னோர்கள். ஃபோடோ எடுத்ததால் தன்னுடைய ஆயிசு காலம் குறைந்துவிடும் என்பதற்காக அல்ல பயந்தார்கள். நபிகளாரின் கண்டிப்பை பயந்ததுனால். ஆகையால்.... ஃபத்வாக்கு நிற்கும். தக்வாக்கு நிற்காது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவ���ம்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6001", "date_download": "2019-08-19T10:30:26Z", "digest": "sha1:LFJ45Z2HN2PTBVBM7FJLKN53UX2QZLBL", "length": 22522, "nlines": 255, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6001\nஞாயிறு, ஏப்ரல் 17, 2011\nமகுதூம் பள்ளி: புது கட்டிடத்தில் தொழுகை துவக்கம்\nஇந்த பக்கம் 3372 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மகுதூம் தெரு - குத்துக்கல் தெரு முனையில், புதுக்கடைத் தெரு - குறுக்கத் தெரு ஆகிய தெருக்களை அரவணைத்தவாறு அமைந்துள்ளது மகுதூம் பள்ளிவாசல்.\nஇட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தரைதளப் பணிகள் முற்றுப்பெற்றுள்ளதையடுத்து, இன்று மக்ரிப் தொழுகை பள்ளி வளாகத்திற்குள் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசின் வக்ப் துறை அமைச்சர் டி.பீ.எம். மொய்தீன் கான் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை கா�� இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுள்ளாஹி வ பரகாதுஹு அல்லாஹ்வின் கிருபையால் மொகுதூம் பள்ளி மிக அழகிய தோடற்றத்துடனும் பொலிவுடனும் மகஃரிபு தொழுகையுடன் திறக்கப்பட்ட்ரிப்பது வெகு சிறப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தது அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் வல்ல இறைவன் எஞ்சியுள்ள வேலைகளும் துரிதமான முறையில் நிறைவு பெற கிருபை செய்தறுள் வானாக.\nமேலும் இந்த நல்ல காரியத்தில் பொருளாலும் உடல் உழைப்பாலும் உதைவி செய்தவர்களுக்கும் அல்லாஹ் நற்கிருபை றஹ்மத்து செய்வானாக ஆமீன் யாறப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடு இலவச வினியோகத்திற்கு ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்\nமகுதூம் பள்ளி தொழுகை துவக்க நிகழ்ச்சி அசைபடக் காட்சி\nஏப்.24,25இல் நெல்லையில் தப்லீக் இஜ்திமா பயண ஏற்பாடுகள் விபரம்\nகட்டி முடிக்கப்பட்டுள்ள மகுதூம் பள்ளி தரைதளத்தில் தொழுகை துவக்கம்\nஜூலை 08,09,10இல் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு முன்னேற்பாடுகள் தீவிரம்\nதேர்தல் 2011: அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்கள், செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நன்றி தெரித்தார்\nபுற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்றது திருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nசிறுபான்மை மாணவர் உதவித் தொகை விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம் விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம்\nசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை: இக்ராவுக்கு சிறுபான்மை நலத்துறை பதில்\nஇரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டோர் பெயர்களை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டுகோள்\nதேர்தல் முடிவுக்கு பிறகு தேர்வு முடிவுகள்\nஇல்லம் தேடி இனிய பானம் “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி அவர் எனர்ஜி\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக 49-O பதிவுகள்\nIDB உதவி தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக வாக்குப்பதிவு விபரம்\nதிருவனந்தபுரம் கா.ந.மன்றத்தின் ஏப்.17 பொதுக்குழுவில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு\nதேர்தல் 2011: நடந்து முடிந்த தேர்தலில் 49-O\nமே 08இல் பெங்களூர் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு\nமாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளது மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/73621", "date_download": "2019-08-19T10:01:20Z", "digest": "sha1:NARAR7YNQVOQB6K74XZYE35MOHVFYZXM", "length": 7914, "nlines": 81, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய���வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தவர் அம்பத்தி ராயுடு. தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக வீரர் விஜய்சங்கரை அணியில் சேர்த்தபோது அவர் அதிருப்தி தெரிவித்தார். அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அம்பதி ராயுடு இருந்தார்.\nஇந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் இருவரும் காயம் காரணமாக விலகிவிட்டனர். மாற்று வீரர்களை தேர்வு செய்யும்போதும் அம்பதி ராயுடுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அம்பத்தி ராயுடு மேலும் அதிருப்தி அடைந்தார்.\nஅம்பத்தி ராயுடு நிராகரிக்கப்பட்டதை ஐஸ்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள விரும்பியது.\nஅம்பத்தி ராயுடுவை தங்கள் நாட்டுக்காக விளையாடும்படி கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு நிரந்தர குடியுரிமை பெற்றுத்தரவும் முன்வந்தது.\nஇந்நிலையில், ஐபிஎல் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2013ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின்மூலம், சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதன்பின், இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஒரு நாள் போட்டிகளில் 10 அரை சதங்கள் உள்பட 1694 ரன்களும், டி20 போட்டிகளில் 42 ரன்களும் எடுத்துள்ளார்.\nஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக, முதல்தர போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டே ராயுடு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; செல்போன் சேவை ரத்து, நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் உறுதி\nஉத்தரகாண்டில் இடி, மின்னல், கனமழைக்கு17 பேர் பலி\n19.08.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/74314", "date_download": "2019-08-19T10:35:42Z", "digest": "sha1:XM77OS6TYLRLXEM4CWPE2N2NDUW4D2EN", "length": 10321, "nlines": 75, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 401– எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : உத­ய­நிதி ஸ்டாலின், ஹன்­ஸிகா மோத்­வானி, சந்­தா­னம், சரண்யா பொன்­வண்­ணன், ஷாயாஜி ஷிண்டே, மது­மிதா, உமா பத்­ம­நா­பன் மற்­றும் பலர்.\nஇசை : ஹாரிஸ் ஜெய­ராஜ், ஒளிப்­ப­திவு : பால­சுப்­பி­ர­ம­ணி­யம், எடிட்­டிங் : விவேக் ஹர்­ஷன், தயா­ரிப்பு : ரெட் ஜயண்ட் மூவீஸ், திரைக்­கதை, இயக்­கம் : எம். ராஜேஷ்.\nஒரு காலைப்­பொ­ழு­தில் சர­வ­ண­னுக்கு (உத­ய­நிதி ஸ்டாலின்) தனது முன்­னாள் காத­லி­யான மீரா­வின் (ஹன்­ஸிகா மோத்­வானி) கல்­யா­ணப் பத்­தி­ரிகை கிடைக்க தனது உயிர் நண்பன் பார்த்­த­சா­ர­தி­யு­டன் (சந்­தா­னம்) பாண்­டிச்­சே­ரிக்கு கிளம்­பு­கி­றார். போகும் வழி­யில் கடந்த காலத்தை நினைத்­துப் பார்க்­கி­றார். கல்­லூ­ரிப் பேரா­சி­ரி­ய­ராக இருக்­கும் சர­வ­ண­னின் தந்தை வர­த­ரா­ஜன் கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­வர். பட்­டப்­ப­டிப்பு படிக்­கா­மல் தன்னை ஏமாற்­றிய மனைவி செண்­ப­கத்­தி­டம் இருந்து வில­கியே இருக்­கி­றார். நண்பர்­கள் இரு­வ­ரும் குறிக்­கோள் இல்­லா­மல் ஊர் சுற்­றிக்­கொண்­டி­ருக்­கும் நேரத்­தில், டிரா­பிக்­கில் பார்க்­கும் மீரா­வி­டம் முதல் பார்­வை­யி­லேயே காத­லில் விழு­கி­றார் சர­வ­ணன். விமான பணிப்­பெண்­ணுக்­கான பயிற்­சி­யில் இருக்­கும் மீராவை பின்­தொ­ட­ரும் சர­வ­ணனை வீட்­டுக்கு அழைக்­கி­றார் மீரா. தனது தந்­தை­யான டிசிபி மகேந்­தி­ர­கு­மார் (ஷாயாஜி ஷிண்டே) பற்றி கூறி எச்­ச­ரிக்­கும் மீரா, தனக்கு காத­ல­னா­வ­தற்­கான தகு­தி­களை அடுக்­கு­வ­தோடு, பார்த்­த­வு­ட­னான நட்­பை­யும் வெறுக்­கி­றார்.\nமீரா­வுக்­காக பார்த்­தா­வு­ட­னான நட்பை முறிக்­கும் சர­வ­ணன் தங்­க­ளது காத­லில் பிரச்னை ஏற்­ப­டுத்­திய பார்த்­தா­வின் காத­லை­யும் பிரிக்­கி­றான். பின்­னர் மனம் திருந்தி பார்த்­தா­வின் காத­லுக்கு உத­வும் சர­வ­ண­னுக்­காக, பார்த்­தா­வும் மீரா பணிப்­பெண்­ணாக செல்­லும் விமா­னத்­தில் சர­வ­ண­னு­டன் செல்­கி­றான். மனம் மாறும் மீரா­வும் சர­வ­ண­னின் காதலை ஏற்­றுக் கொள்­கி­றார். சில மாதங்­க­ளுக்­குப் பிறகு, நண்பர��­கள் குடி­போ­தை­யில் இருக்­கும் நேரத்­தில் மீரா போனில் அழைக்க நண்ப­னி­டம் தனது காதல் ஒரு நாட­கம் என்று விளை­யாட்­டாக பேசும் சர­வ­ண­னின் பேச்சை கேட்­கும் மீரா தனது காதலை முறித்­துக் கொள்­கி­றார்.\nதற்­போது பெற்­றோ­ரின் ஆசி­யு­டன் பாண்­டிச்­சே­ரிக்கு வந்­தி­றங்­கும் சர­வ­ண­னும், பார்த்­தா­வும் போதை­யில் திரு­மண மண்­ட­பத்­தில் நுழை­கி­றார்­கள். மண­மக்­களை வாழ்த்­திப் பேசும் சர­வ­ணன் தங்­க­ளது காதல் கதையை காமிக் கதை­யா­கக் கூறி கண்­க­லங்­கு­கி­றார். சர­வ­ண­னுக்­காக மனம் இரங்­கும் மீரா­வால் தந்­தையை மீற முடி­யா­மல் போகி­றது. தாலி கட்­டும் நேரத்­தில் மண்­ட­பத்­திற்கு வந்து இறங்­கும் லோக்­கல் தாதா ரஜி­னி­ மு­ரு­கன் (ஆர்யா – கவுர­வத்­தோற்­றம்) தன்­னோடு வந்­தி­ருக்­கும் கர்ப்­பினி பெண்­ணிற்­காக மண­ம­க­னி­டம் நியா­யம் கேட்­கி­றார். ரஜி­னி­ மு­ரு­க­னின் அறி­வு­ரை­யால் மண­ம­கன் தனது காத­லியை ஏற்­றுக்­கொள்­கி­றார். திரு­மண மண்­ட­பத்­தில் இருந்து வெளி­யே­றும் நண்பர்­க­ளி­டம் வந்து சேரும் மீரா­வும், சர­வ­ண­னும் ஒன்றுசேர்­கி­றார்­கள்.\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; செல்போன் சேவை ரத்து, நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் உறுதி\nதொடர்ந்து அதிகரித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து\nஉத்தரகாண்டில் இடி, மின்னல், கனமழைக்கு17 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/1651-vaiko-car-accident-claim-mdmk-complaints-about-false-whatsapp-message.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-19T09:35:34Z", "digest": "sha1:3OKRHVWRWHSNUAI74NVBG6O75XKZ4R23", "length": 8252, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைகோ பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸில் மதிமுக புகார் | Vaiko car accident claim: MDMK complaints about false WhatsApp message", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன���று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nவைகோ பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸில் மதிமுக புகார்\nவாட்ஸ் அப்பில் வைகோ பற்றி வெளியான அவதூறு செய்தி குறித்து மதிமுக சார்பில், சைபர் கிரைம் காவல்துறையில்‌ புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த செல்வராக‌‌வன் என்பவர் அளித்திருக்கும் புகா‌ரில், கடந்த 17ஆம் தேதி பழ‌நி - உடும‌லை சாலையில் மினி லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டது குறித்த செய்தி நாளிதழ்களில் வெளியாகியுள்ள‌ நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்ற கார் மோதிதான் அந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக வாட்ஸ் அப்பில் அவதூறு செய்தி பரவி வருவதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அந்தப் புகார் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nவிஜயகாந்திற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் அழைப்பு\nஅரசுப் பள்ளிகளில் கணினி அறிவி‌யலை கட்டாயமாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆர்டர் செய்த உணவு லேட்: உணவக ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nஏர்போர்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்கள் 51 வருடத்துக்குப் பின் மீட்பு\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்திடுக : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n''இவர்தான் ஹீரோ'': 2 வார குழந்தையை காப்பாற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nஒரே நேரத்தில் கர்ப்பமான அந்த 9 நர்ஸ்களுக்கும் பிறந்தது குழந்தை\nநடன நிகழ்ச்சியில் தடுமாறி விழுந்த நடிகை படுகாயம்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: ���டிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜயகாந்திற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் அழைப்பு\nஅரசுப் பள்ளிகளில் கணினி அறிவி‌யலை கட்டாயமாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/11/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-08-19T11:37:45Z", "digest": "sha1:4WTMUHEXWSSBLFQX4CIM56TVKT5JI3RU", "length": 48825, "nlines": 212, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "வால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nசூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் மூலம் நாசா பொறியியல் நிபுணர் & விஞ்ஞானிகள் அறிந்த முதல் தகவல் இலக்கங்கள்\n2007 ஜனவரியில் முதன்முதல் நாசாவின் சூரிய அரங்கு சார்ந்த இரட்டை விண்ணுளவிகள் [NASA’S STEREO SPACECRAFTS A & B] [SOLAR TERRESTRIAL RELATIONS OBSERVATORY (STEREO)] மூலம், வால்மீன் நீண்ட பல்வேறு வால்களைப் பற்றி புதிய தகவல் இலக்கம் [New Data] கிடைத்ததை, தலைமை நகர் வாஷிங்டன் நேவல் ஆய்வகத்தில் விஞ்ஞானிகளும் பொறியியல் நிபுணரும் ஆராய்ந்தனர் [Naval Research Lab. Washington, D.C.]. அப்போதுதான் முதன்முதல் விண்ணுளவியின் கருவிகள் வால்மீன் வாலைப் பற்றி அறிய இயங்க ஆரம்பித்தன. அவர் அனைவரும் கண்டது விரிந்த வெண்மை நிறமில்லை. மயில் தோகைகள் விரித்ததைப் போல் வால்மீனின் பற்பல வால்கள் கண்ணைக் கவர்ந்தன.\nஅந்த அரிய மயில்தோகைக் காட்சி தன்னை “வால்மீன் மெக்னாட்” [Comet McNaught]. முதன் முறை கண்டதுபோல் பின்னால் பலமுறை கண்டார். 2006 ஆகஸ்டில் அதைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் மெக்னாட். கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்ட ஒளிமிக்க வால்மீன்களில் இதுவும் ஒன்று. பூமியிலிருந்து நேராகவே இதைக் காண முடிந்தது. அதன் சீரிய வால் ஒழுங்கமைப்பு 100 மில்லியன் மைலுக்கும் நீண்டது. ஒரு மாதம் கடந்து ஈசா & நாசாவின் விண்ணுளவி “யுலிசிஸ்” கண்ணிலும் பட்டிடிருக்கிறது.\nவால்மீனின் வால்கள் எப்படி இவ்விதம் பிரிந்தன என்று நிபுணரால் விளக்க முடியவில்லை. அதுபோல் 1744 இல் தெரிந்த மாபெரும் வால்மீன் ஆறு வால்களைக் காட்டி யுள்ளது. அவை அனைத்தும் சூரிய ஒளி வால்மீன் தூசி மீது பட்டுத்தான் அவ்வித மயில் தோகைக் காட்சியை அளித்துள்ளது என்று ஆலிவர் பிரைஸ் [Oliver Price] – பிரிட்டன் லண்டன் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞான பிஹெச்டி மாணவர் கூறியுள்ளார். அந்தப் படம் எடுத்த போது வால்மீன் விநாடிக்கு 60 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றிப் போனது.\n“நாசா எபாக்ஸி விண்ணுளவியை அனுப்பி வால்மீன் ஹார்ட்லியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.”\n“ஆரம்ப நோக்குகளில் முதன்முதலாக விண்ணுளவி வால்மீனின் தனித்துவ உட்கருவை உளவ முடியும் என்று அறிந்தோம். படத் தகவல் நிரம்ப சேமித்துள்ளோம் இப்போது. அவற்றில் நாங்கள் எதிர்பார்த்தபடி வால்மீன் பற்றிய அரிய தகவல் உள்ளன.”\n“ஹார்ட்லி வால்மீனின் உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழற்சியை (Comet Nucleus Spin) மாற்றுகிறது.”\nநளின் சமரஸின்ஹா, வானியல் விஞ்ஞானி (National Observatory, Tucson, USA)\n“விண்ணுளவி எபாக்ஸி வரலாற்றுப் பெருமை தரும் வால்மீன் ஒன்றின் புது நோக்குத் தகவலை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணரும் உயர்தர விஞ்ஞான நுணுக்கத்தில் பழைய விண்ணுளவிக்குப் புத்துயிர் நீட்சி அளித்து, சிறிதளவு நிதிச் செலவில் ஒரு புதிய விஞ்ஞானத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.”\n“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல அங்குமிங்கும் சிதறிக் க���டக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்மோதிச் (Deep Impact) சோதனை நிரூபித்துக் காட்டும்.”\nடாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டிஃப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\n“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது\n“பணித்திட்ட வேலைகள் கடிகார வேலை போல அடுத்தடுத்துச் சீராக நிறைவேறின விண்சிமிழ் எந்தவிதச் சேதமில்லாமல் பாலை மண்ணில் இன்று காலையில் காணப் பட்டது எங்களுக்கு மிக்க பூரிப்பை அளிக்கிறது. 2004 செப்டம்பரில் மாதிரி எடுத்து வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Capsule] குடை விரிக்காமல் போனதால் தரையில் மோதி உடைந்து போனது. அது பெருத்த ஏமாற்றம் அளித்தாலும், அத்தோல்வி மூலம் நாங்கள் கற்றுக் கொண்டவை அநேகம்.”\n“வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானக் களஞ்சியம் பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்��் விண்சிமிழ்\n“ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது\nகார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]\n“பறவைகள் ஏன் பாடுகின்றன என்று நாம் கேட்பதில்லை பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது … பல்வேறாக இயற்கை நியதிகள் பேரளவில் வழிய, சீரிய ஒழுக்க முறையில் இயங்கும் அண்ட கோள்களின் புதிர்க் களஞ்சியங்கள் செழுமையாய்க் கொட்டிக் கிடக்க, புத்துயிர் பெற்று ஆர்வமுடன் கிளம்பும் மானிடத் தேடல் மனத்துக்குப் பஞ்சமே யிருக்காது.”\nஜொஹானெஸ் கெப்ளர், விண்வெளி விஞ்ஞானி [பிரபஞ்சத்தின் புதிர்கள்]\nவால்மீனைச் சுற்றிவந்த நாசாவின் விண்ணுளவி\n2010 நவம்பர் 4 ஆம் தேதி நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி (EPOXI Spacecraft) 1.4 மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்த ஹார்ட்லி 2 வால்மீனின் (Comet Hartley 2) திசை நோக்கித் திருப்பப் பட்டு அதை 435 மைல் தொலைவில் நெருங்கிச் சுற்றி அரிய புதிய படத் தகவல் பல அனுப்பியுள்ளது. அக்டோபரில் அந்த வால்மீன் 98 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியைச் சுற்றி நீள்வட்டத்தில் 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வலம் வந்தது. முதன்முதலாக வால்மீன் ஹார்ட்லியி லிருந்து சையனைடு (Cyanide Jet – CN) நச்சு வாயு வெளிவருவதை எபாக்ஸி விண்ணுளவி படத்துடன் காட்டியது. மணிக்கு 27,500 மைல் வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஹார்ட்லியின் நீளம் 1.36 மைல் (2.2 கி.மீ) என்றும் அறிய முடிந்தது. “ஆழ்மோதி” (Deep Impact) என்னும் பெயர் பெற்ற அந்தப் பழைய விண்ணுளவி ஏற்கனவே 2005 ஜூலை 4 ஆம் தேதி டெம்பல் 1 (Tempel 1) என்னும் வால்மீனில் முதன்முதல் ஓர் எறிகணையை வீசி அதன் உட்கலவைகளை ஆராய்ந்தது. 2010 ஜூன் 27 ஆம் தேதி விண்ணுளவி எபாக்ஸி பூமியைச் சுற்றி ஈர்ப்பாற்றல் சுழல்வீச்சில் (Flyby Swing) 3470 mph (விநாடிக்கு 1.5 கி.மீ.) வேகம் அதி��ரித்து வால்மீன் ஹார்ட்லியை நோக்கிச் சென்றது. ஐந்தாண்டு பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய ஆழ்மோதியின் குறிப்பணி நீட்சி செய்யப் பட்டு இப்போது இரண்டாவது வால்மீன் ஹார்ட்லியை வலம் வந்தது. “எபாக்ஸி விண்ணுளவியை நாசா அனுப்பி வால்மீன் ஹார்டிலியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.” என்று நாசா ஆளுநர் சார்லஸ் போல்டன் கூறுகிறார்.\nநாசா பொறியியல் நிபுணர் ஏற்கனவே கணித்தபடி வால்மீனுக்கு 435 மைல் தூரத்தில் எபாக்ஸி விண்ணுளவி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது. நாசா இட்ட “எபோக்ஸி” (EPOXI) என்னும் புதிய பெயர் இரண்டு பழைய திட்டப் பெயர்களை இணைத்துச் சுருக்கியது. ஆழ்மோதி விண்கப்பலின் திட்டப் பணி இரண்டு : முதலாவது திட்டப் பணி புறப் பரிதி மண்டலக் கோள்களைத் தேடி அவற்றின் இயற்கைப் பண்பாடுகளை அறிவது (Extrasolar Planet Observations & Characterization – EPOCh). இரண்டாவது திட்டப் பணி ஆழ்மோதி வால்மீன் ஒன்றில் எறிகணை ஏவி எழும் தூசி, துணுக்குகளை ஆராய்வது (Deep Impact Extended Investigation -DIXI). மூன்றாவது திட்டப் பணி ஹார்ட்லி நோக்கிப் போகும் தற்போதைய நீட்சிக் குறிக்கோள் ஆகும். அதன் குறிக்கோள் வால்மீன் ஒன்றைச் சுற்றி விண்கப்பல் ஈர்ப்பியல் விரைவாக்கம் (Gravity Flyby Swing) அடைவது. (EPOCh) + (DIXI) —> (EPOXI) என்று அதனால் மூன்றாவது பயணத்துக்குப் பெயரிடப் பட்டது. புதிதாகக் கிடைத்த வால்மீன் படங்களில் நமது சூரிய மண்டலம் எப்படி தோன்றியது என்பதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்க உதவலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார். இந்த மூன்று வால்மீன் ஆய்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கம் மொத்தம் 333 மில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு).\nநாசாவின் சூரிய குடும்ப வால்மீன்கள் ஆராயும் திட்டங்கள்\n4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டான சூரிய மண்டலத்திலே ஒருவிதப் பனிக்கட்டி எச்சமாகத் தோன்றியவை வால்மீன்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அவற்றை ஆராய்ந்தால் பூமி போன்ற அண்டக் கோள்கள் எப்படி உருவாயின என்று நாம் அறியலாம். ஹார்ட்லியைச் சேர்த்து இதுவரை ஐந்து வால்மீன்களை ஆழ்ந்து நோக்கித் தகவல் சேமித்துள்ளது நாசா. பூமியிலிருந்து ஹார்ட்லி வால்மீன் 13 மில்லியன் மைல் தூரத்தில் ��ருந்த போது நாசாவின் புதிய திட்டம் ஆரம்பமானது. 2005 இல் ஆழ்மோதி டெம்பல் 1 மோதலுக்குப் பின் நாசா 2008 இல் அடுத்து வால்மீன் போதின் (Comet Boethin) மீது குறி வைத்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் வால்மீன் போதின் விண்வெளியில் திடீரெனக் காணப்படாமல் போனது காரணம் அது உடைந்து சிதைந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அடுத்து பூமியைச் சுற்றும் எபாக்ஸி விண்ணுளவி திசை மாற்றம் செய்யப் பட்டு வால்மீன் ஹார்ட்லி 2 மீது குறிவைக்கப் பட்டது. அத்திட்டம் 2010 நவம்பர் 4 ஆம் தேதி வெற்றிகர நிறைவேறியது. அப்போது எபாக்ஸி விண்கப்பல் ஹார்ட்லியைப் பற்றி புதிய படத் தகவல் பல அனுப்பியது. இதுவரை ஆழ்ந்து நோக்கியதில் ஹார்ட்லியே மிகச் சிறிய வால்மீன். அதன் அகலம் 1.5 மைல் விண்கப்பல் வலம் வரும் போது அதன் தூரம் பூமியிலிருந்து 13 மில்லியன் மைல். 1986 இல் பிரிட்டீஷ் வானியல் விஞ்ஞானி மால்கம் ஹார்ட்லி என்பரால் ஹார்ட்லி 2 வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.\nநாசா & ஈசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதி [Deep Impact]. முதல் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும். அத்திட்டம் 2006 ஜனவரி 15 இல் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கியது. ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Comet Nucleus] இறங்கித் தடம் பதித்து தளத்தின் உட்கலவைப் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்தது. அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளித்தது.. மூன்றாவது திட்டம்தான் -“ஆழ்மோதி” எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம். 2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதி உளவுத் திட்டத்தை (டெம்பல் 1 வால்மீன் மீது எறிகணை ஏவல்) நாசா வெற்றிகரமாகச் ச��ய்து காட்டியது.\nசுவீடன் துணைக்கோள் வால்மீன் ஹார்ட்லியில் நீர் உற்பத்தியைக் கண்டுபிடித்தது.\n2010 அக்டோபர் 29 இல் சுவீடனின் துணைக்கோள் ஓடின் (Odin Satellite) வால்மீன் ஹார்ட்லியில் நீர் இருக்கும் தளப் படத்தை எடுத்து அனுப்பியது. ஓடின் துணைக் கோள் பூமியைச் சுற்றி வரும் ஒரு சிறிய துணைக்கோள். சுவீடன் கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளின் உதவியில் 2001 பிப்ரவரி 20 இல் துணைக்கோளை அமைத்தது. இதுவரை ஓடின் துணைக்கோள் 15 வால்மீன்களை நோக்கிப் படம் எடுத்துள்ளது. ஓடின் படம் அனுப்புதல் நிகழ்ச்சி அக்டோபர் 29 முதல் நவம்பர் முதல் தேதி வரை நீடித்தது. துணைக்கோளின் நோக்குகளில் விநாடிக்கு 180 முதல் 300 கி.கிராம் (400 – 600 பவுண்டு) உற்பத்தியாகும் பகுதிகள் தெரிந்தன. வியப்பாக வால்மீனில் நீர் உற்பத்தி அளவு நேரத்துக்கு நேரம் வேறுபட்டது. மேலும் நீர் உற்பத்தி வால்மீனின் உட்கரு சுழற்சியைச் (Rotation of Comet’s Nucleus) சார்ந்தது என்பதும் அறியப் பட்டது. வால்மீனின் உட்கருச் சுழற்சி ஒரு சுற்றுக்கு 17 மணி நேரம் எடுத்தது (One Rotation took 17 Hours) \nஹார்ட்லி வால்மீனில் சையனைடு நச்சு வாயு வெளியேற்றம் \nபூதக்கோள் வியாழன் குடும்பத்தைச் சேர்ந்த வால்மீன் ஹார்ட்லி 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வீதம் பரிதியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. ஹார்ட்லி வால்மீன் 2010 அக்டோபர் 28 இல் பரிதியிலிருந்து நீள் ஆரம் (Perihelion) 98 மில்லியன் மைல் (158 மில்லியன் கி.மீ) தூரத்தில் இருந்தது. அக்டோர் 20 இல் பூமிக்கு அருகே வால்மீன் ஹார்ட்லி 11 மில்லியன் மைல் (18 மில்லியன் கி.மீ) தூரத்தில் வந்தது. அப்போதுதான் நாசா பூமியைச் சுற்றிய எபாக்ஸி விண்கப்பலை ஹார்ட்லி வால்மீனை நோக்கித் திசை திருப்பியது. விந்தையாக முதன் முதலாக ஹார்ட்லி 2 வால்மீனிலிருந்து நச்சு வாயு சையனைடு (Cyanide Jet – CN) வெளியேறுவதை நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி கண்டுபிடித்தது. “வால்மீன் ஹார்ட்லி உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனைடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழலற்சியை மாற்றுகிறது.” என்று வானியல் விஞ்ஞானி நளின் சமரஸின்ஹா கூறுகிறார். வால்மீன் பரிதியைக் குறு ஆரத்தில் நெருங்கும் போது அதன் ஒளிவீசும் நீண்ட வால் பல மில்லியன் மைல் தூரம் உலவுகிறது என்று இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். அதாவது 2010 அக்கோடபர் – நவம்பரில் ஹார்ட்லியின் நீண்ட வால் நமது பூமியைத் தொட்டிருந்தால் அதன் சையனைடு நச்சு வாயு எங்கெல்லாம் பரவி உள்ளது, அதன் கோர விளைவுகள் என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும் \nவால்மீனைப் பற்றி நாசா, ஈசா நிகழ்த்திய விண்வெளி ஆய்வுகள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் உத்தரவைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact]. முதல் விண்மீன்தூசித் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் வடிகட்டி, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Cometary Nucleus] இறங்கித் தடம் பதித்து அதன் தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும். அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும். 2005 ஜூலை மாதத்தில் மூன்றாவது திட்டமான வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\n2005 ஜூலை 4 இல் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது\nபூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்\nபூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன பிரபஞ்சத்தில் மர்மமான வால்மீன்களை நாசாவும், ஈசாவும் தொடர்ந்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யும். 2011 இல் நாசாவின் பழைய விண்ணுளவி ஸ்டார்டஸ்ட் (Stardust Spacecraft) 2005 இல் எறிகணை தாக்கிய டெம்பெல் 1 வால்மீனை நோக்கி ஆராயச் செல்லும்.\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், பிரபஞ்சம், பொறியியல், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakrishnan.com/2018/06/", "date_download": "2019-08-19T10:29:21Z", "digest": "sha1:YH3SA4SSOLWOL77J4P7ZLWRT25IKUZ7A", "length": 3842, "nlines": 36, "source_domain": "pakrishnan.com", "title": "June 2018 – P A Krishnan's Writings", "raw_content": "\nஎன் மனைவியிடம் படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். ‘நிச்சயம் பிடித்திருக்கிறது,’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘ஆபாச காட்சிகள் இல்லை, ஆபாச வசனம் இல்லை. மரங்களையும் செடிகொடிகளையும் பதற வைக்கும் டூயட் இல்லை. ரஜினி சிறுமிகளோடு காதல் புரியும் காட்சிகள் இல்லை,’ என்றார். இல்லை இல்லை என்பதனாலேயே இருக்கிறது என்ற இந்த எண்ணம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். திரை அரங்கில் கூட்டமும் அதிகம் இல்லை. இடைவேளையில் ஒருவர் ‘மசாலா கொஞ்சம் மாறியிருக்கிறது. அவ்வளவுதான்,’ என்றார். எனக்கு படம் சுத்தமாகப்… Continue reading காலா\nஈவேராவை ஏன் பெரியார் என்று அழைக்கிறீர்கள் என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவரை உண்மையாக மதிக்கிறேன், அதானால்தான் என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கின்றது. பெரியாரின் மீது எனக்குக் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. அவருடைய கொள்கைகள் பிராமணர் அல்லாத இடைத்தட்டு சாதிகளுக்கே உதவி செய்தன என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அவர் மனத்தளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் இருந்தார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தூத்துக்குடித் துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் இறந்து விட்டனர். தமிழகத்தில் இது… Continue reading பெரியாரை ஏன் மதிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/production-houses-fight-surgical-strike-titles-058509.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-08-19T10:51:48Z", "digest": "sha1:WCV77YQEHR62X7PDQGQNBGJ5NFLEESJP", "length": 15043, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்ஜிக்கல் ஸ்டிரைக் தலைப்புக்கு போட்டா போட்டி போட்ட தயாரிப்பாளர்கள்: நல்லா வருவீங்க | Production houses fight for Surgical strike titles - Tamil Filmibeat", "raw_content": "\nஇனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்: மது\n27 min ago குழலூதும் கண்ணனாக யோகி பாபு குத்தாட்டம்... காவி ஆவி நடுவுல தேவி\n58 min ago அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\n1 hr ago அவரே புதுசாதான் வந்திருக்காரு.. உங்களுக்கு தெரியாதா தர்ஷனை மறைமுகமாக சாடிய கமல்\n2 hrs ago “இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்”.. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\nNews இளைஞருடன் உறவு.. டிக்டாக் வீடியோவில் கொஞ்���ல்.. அதான் மனைவியை கொன்னுட்டேன்.. பகீர் வாக்குமூலம்\nSports வெஸ்ட் இண்டீசே கதிகலங்கும் அந்த பிளான்.. பலே கணக்குடன் காத்திருக்கும் சூப்பர் வீரர்\nAutomobiles அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nLifestyle கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nFinance வீடு வாங்கப் போறீங்களா.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nTechnology ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் தலைப்புக்கு போட்டா போட்டி போட்ட தயாரிப்பாளர்கள்: நல்லா வருவீங்க\nமும்பை: சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 நடந்ததை அடுத்து அந்த தலைப்பு பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள்ளேயே சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை 3 பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.\nஅதில் ஒன்றான பாலகோட் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இருந்த அப்போத்தாபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\n90 எம்.எல்.-: மட்டமான சரக்கு- ட்விட்டர் விமர்சனம்\nஇந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் அடிப்படையில் படம் எடுக்க தயாராகிவிட்டனர் பாலிவுட்காரர்கள். இதையடுத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்புகளை பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போட்டுள்ளனர்.\nமும்பையில் உள்ள இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்பை பதிவு செய்ய குறைந்தது 5 தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போட்டி போட்டுள்ளனர்.\nபுல்வாமா: தி டெரர் அட்டாக், புல்வாமா vs சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 மற்றும் பாலகோட், வார் ரூம், இந்துஸ்தான் ஹமாரா ஹை உள்ளிட்ட பல தலைப்புகளை பதிவு செய்ய முயன்றுள்ளனர்.\nயூரி தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யூரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் இந்தி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தலைப்புக்கு இப்படி போட்டி போடுகிறார்கள்.\nஅது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\n600 ரூவா சேலை உடுத்தி, 2 லட்சம் ரூவா ஹேண்ட்பேக் வைத்திருந்த 'தலைவி'\nபிகினி போட்டோ வெளியிட்ட அனுஷ்கா: கணவர் கோஹ்லியின் கமெண்ட்டை பார்த்தீங்களா\nரூ. 10 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி\nகையில் நயா பைசா இல்லாமல் இருக்கும் திரையுலக பிரபலங்கள்\nபெற்றோர், மகளுக்கு மிரட்டல்: ட்விட்டரில் இருந்து வெளியேறிய பிரபல இயக்குநர்\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் பெல்லி டான்ஸ் வீடியோவை பார்த்தீங்களா\nயாரும் வேணும்னு ஆசைப்படுவது இல்லை: சூப்பர் ஸ்டாரை விளாசிய தீபிகா\nஅடப்பாவமே, காஷ்மீருக்காக போட்டா போட்டி போட்ட பாலிவுட் தயாரிப்பாளர்கள்\nதேனிலவு போட்டோ வைரலான பிறகு ரகசிய திருமணத்தை ஒப்புக் கொண்ட நடிகை\nவிமான டாய்லெட்டில் தாய்ப்பாலை பம்ப் செய்திருக்கிறேன்: வாரிசு நடிகை\nபணம் இல்லை, தூக்கம் இல்லை, நெஞ்சுவலி வேறு: நடிகை பகீர் பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒத்த வார்த்தையால் வனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி: இருக்கு இன்று வேடிக்கை இருக்கு\nகிளம்பும் முன்பு சக போட்டியாளர்களுக்கு செம நோஸ்கட் கொடுத்த மது: முறைத்த ஷெரின்\nசூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது - பாக்யராஜ்\nSimbhu Cheated Venkat: சிம்புவால் ஏமாற்றாமடைந்த வெங்கட் பிரபு\nI Face hair dressing கடை திறப்புவிழா | சீனு ராமசாமி, ரோபோ ஷங்கர் பேச்சு |\nசென்னையை சமாளிப்பது தான் கஷ்டமே - போஸ் வெங்கட் சிறப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/20/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2687329.html", "date_download": "2019-08-19T10:12:45Z", "digest": "sha1:BX66KSVQ6ILDFMK6WR5WP4HOYT7OZFLK", "length": 9163, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "உணவின் தரம் குறித்து புகார் கூறிய பிஎஸ்எஃப் வீரர் பணிநீக்கம்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nஉணவின் தரம் குறித்து புகார் கூறிய பிஎஸ்எஃப் வீரர் பணிநீக்கம்\nBy DIN | Published on : 20th April 2017 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (பிஎஸ்எஃப்) வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமூக வலைதளம் மூலம் புகார் கூறிய வீரர் தேஜ் பகதூர் யாதவ் புதன்கிழமை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்த தேஜ் பகதூர், தங்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து முகநூலில் கடந்த ஜனவரி மாதம் விடியோ ஒன்றை பதிவிட்டார்.\nஅதில், எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு கருகிப் போன சப்பாத்தியுடன், பருப்பு என்ற பெயரில் மஞ்சள் கலந்த தண்ணீர் வழங்கப்படுவதாகவும், தங்களுக்காக வழங்கப்படும் உணவுப் பொருள்களை உயரதிகாரிகள் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்றுவிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக, எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து தேஜ் பகதூர் புதன்கிழமை அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஇதுதொடர்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறியதாவது: இந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தேஜ் பகதூர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், விதிமுறைகளுக்குப் புறம்பாக, சமூக வலைதளத்தில் விடியோவை பதிவிட்டதன் மூலம் அவர் ஒழுங்கீன நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை சட்டத்தின்கீழ், தேஜ் பகதூர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சட்டமானது, துணை ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும்.\nதன் மீதான நடவடிக்கையை எதிர்த்து மூன்று மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு தேஜ் பகதூருக்கு உள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ வ��பத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/chennai-super-kings-players-sing-super-gully-rap-challenge-video", "date_download": "2019-08-19T09:35:12Z", "digest": "sha1:NAEXDJ6NLOYMTHHZ7L77YQQGPQVENMB3", "length": 13597, "nlines": 174, "source_domain": "www.maybemaynot.com", "title": "#SUPERGULLYRAPSONG: GULLY CRICKET-க்கு ஆதரவாக திணறித் திண்டாடிப் பாட்டுப் பாடிய CSK TEAM!!!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Brain: நீங்கள் செய்யும் ஒன்றாவது இந்த லிஸ்டில் இருக்கா உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ் உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ்\n#Bridal Fashion: மணப் பெண்களை கவர்ந்து வரும் floral jewellery வடிவமைப்புகள்\n#Solah Shringar: மணப்பெண்ணுக்கு முடி முதல் அடி வரை பதினாறு வகையான பாரம்பரிய ஒப்பனைகள்\n#Permanent Solution: கால் பித்தவெடிப்பை நிரந்தரமாக சரி செய்யவது எப்படி\n#Maths கணக்குல புலியா இருந்தாலும், இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா உலகமே பதில் தெரியாம முழிக்கிது உலகமே பதில் தெரியாம முழிக்கிது\n#Education System: இந்தியாவின் பின்தங்கிய கல்வி முறைக்கு இதுதான் காரணமா\n#TEDA & TNSDC: தமிழகத்தில் ஸ்டைபண்டுடன் அரசாங்க வேலை சார்ந்த இலவச பயிற்சி\n#Job Opportunity: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்டில் 875 காலிப்பணியிடங்கள் apply செய்வது எப்படி\n ஒரு மார்க்கமான கேள்விக்கு அக்மார்க் பதில்\n பெரிய நிறுவனங்களின் உள்ளே ���டப்பது என்ன\n#First Accident: 7 Km/Hr ஓவர் ஸ்பீடு - சிரிப்பு வருதா அப்போ இது எவ்வளவு சீரியசான விஷயம் தெரியுமா அப்போ இது எவ்வளவு சீரியசான விஷயம் தெரியுமா உலகை புரட்டிபோட்ட சம்பவம்\n#Rotel: இந்த ரெட் பஸ்சை எங்கேயாவது பார்த்ததுண்டா இனிமே பார்ப்பீங்க தென்னிந்தியாவைக் குறிவைக்கும் ஜெர்மன் நிறுவனம்\n#pulla poochi: புள்ள பூச்சியை ஏன் அடிக்கக்கூடாது குழம்பி போய் கிடந்த 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் ஓடி வந்து உள்ள பாருங்க குழம்பி போய் கிடந்த 90ஸ் கிட்ஸ் கொஞ்சம் ஓடி வந்து உள்ள பாருங்க\n#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு \n#BiggBoss : மதுவின் டெர்மினேஷனை தொடர்ந்து இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா \n#BiggBoss :மதுவிற்கு உண்மையில் என்ன தான் நடந்தது \n#MILKBANK: குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களுக்கு சென்னையிலுள்ள தாய்ப்பால் வங்கி விபரங்கள் சென்னையிலுள்ள தாய்ப்பால் வங்கி விபரங்கள்\n#Shocking Report: அதிக நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவரா நீங்க இதப் படிங்க மொதல்ல\n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n#KeralaFloods \"எங்களுக்கு உங்க உதவி தேவை\" - வேதனையுடன் தமிழில் வேண்டி கேட்கும் கேரள முதல்வர்\n#Friendship உங்கள் நண்பர்களுடன் வாழ்க்கை துணையைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்களா இப்போதே உஷாராகுங்கள்\n#Peacock: மயிலுக்கு கூட 'லவ்' பீல் வருமா தோகையை விரித்து ஆடுவதன் அறிவியல் காரணம் - தெரிஞ்சா வியந்து போவீங்க தோகையை விரித்து ஆடுவதன் அறிவியல் காரணம் - தெரிஞ்சா வியந்து போவீங்க\n#Lifestyle: உச்சக்கட்ட நேரத்தில் முகம் சுழிக்க வைக்கும் சங்கடங்கள் இதை திருத்திக் கொண்டாலே போதும் திருப்தி நிச்சயம் இதை திருத்திக் கொண்டாலே போதும் திருப்தி நிச்சயம்\n#Lover காதலியை கட்டிலுக்கு அழைக்க ஆசையா அப்போ இத ஃபாலோவ் பண்ணுங்க அப்போ இத ஃபாலோவ் பண்ணுங்க\n#Surprise தெரியாமல் செய்த மெசேஜூக்கு, பரிசுடன் வந்த அந்நியர்கள்\n#Alcoholic: ஒரு பீர் குச்சா உள்ளுக்குள்ள என்னென்னலாம் நடக்கும்னு தெரியுமா\n#Brinjal Benefits: இது தெரிந்தால் எங்கே கத்திரிக்காய் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள்\n#TelanganaSchool இங்க தண்ணியே இல்ல உங்களுக்குத் தலை குளிக்கணுமா\n#SUPERGULLYRAPSONG: GULLY CRICKET-க்கு ஆதரவாக திணறி��் திண்டாடிப் பாட்டுப் பாடிய CSK TEAM\nஉலகெங்கும் உள்ள தெருவோர கிரிக்கெட் விளையாடும் அடுத்த தலைமுறையினரை ஊக்கப்படுத்த தெருவோர கிரிக்கெட்டுக்கான WORLD CUP லண்டனில் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கத் தமிழகத்தில் உள்ள இரண்டு தெருவோர ஏழைச் சிறுவர்கள் உள்பட ஒரு அணி தேர்வு செய்யப்பட்டு அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதை ஆதரித்து, CHENNAI SUPER KINGS அணியைச் சேர்ந்தவர்கள் “SUPER GULLY RAP SONG” என்ற பெயரில் GULLY CRICKET-க்கு ஆதரவாக ஒரு RAP SONG பாடியுள்ளார்கள்.\nகிரிக்கெட் விளையாட்டு எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் எங்கு தொடங்கியதோ அங்கேயே வந்து விட்டது. ஆனாலும், ஏழைக் குழந்தைகளுக்கான இந்தப் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து இவர்கள் பாடியதும், அதை BCCI வெளியிட்டிருப்பதும் உண்மையில் வரவேற்கத்தக்கது. நன்றி\n பெரிய நிறுவனங்களின் உள்ளே நடப்பது என்ன\n#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு \n#Russia: ஊருக்கே தலையானாலும், உள்ளுக்குள்ள பிரச்சன வந்தா விழி பிதுங்கும் விண்வெளி ஜாம்பவான் - சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை\n#Healthy Drink: எலுமிச்சை சாற்றில் இதை கொஞ்சம் சேர்த்தாலே போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்\n#BiggBoss : மது மிதாவை பற்றிய சாக்க்ஷியின் ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா \n இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வால்\n#Inspiring Story: சட்டக்கல்லூரியில் மகளுக்கு ஜூனியராக படித்து வரும் தந்தை\n#Self Testing: விருப்பமானவர் மீது நீங்கள் கொண்டுள்ளது காமமா காதலா\n#BiggBoss :மதுவிற்கு உண்மையில் என்ன தான் நடந்தது \n#Elephant vs Human : ஒன்னா சேர்ந்த யானை கூட்டம் - ஒருவழியாகப்போகும் மனித இனம் : தும்பிக்கையில் தூக்கி வீசப்படுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Hypocrites%20-%20%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-19T10:55:19Z", "digest": "sha1:B5GQDID3HFOVXQJFYNPQKJLRRF3R32CS", "length": 1576, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Hypocrites - சிறுகதை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் \"நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான் பார்த்ததே இல்லை\"\"ஏன் கார்த்தி, அப்படி சொல்லுற\" \"கடவுள் பக்தி ஒரு வீக்னெஸ், தன்மேல நம்பிக்கை ��ல்லாதவன் தான் கடவுள்,பூஜை பின்னாடி போவான் அப்படின்னு சொல்லுறவரு, நம்ம புரஜெக்ட் சக்ஸஸுக்காக ஒரு சாமியாரைக் கூப்பிட்டு பூஜை செய்யப்போறாராம்,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38017", "date_download": "2019-08-19T09:49:19Z", "digest": "sha1:YP2RICBFEZDZUOMJP4S5HSHZZCG2VPOU", "length": 29518, "nlines": 145, "source_domain": "puthu.thinnai.com", "title": "குரக்குப் பத்து | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன் குரங்குக் குட்டியைப் பறழ் அல்லது குட்டி என்றும் கூறப்படிருப்பதைக் காண முடிகிறது.\nஅவரை அருந்த மந்தி பகர்வர்\nபக்கின் தோன்றும் நாடன் வேண்டின்\nதொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே\n[அருந்த=தின்ற; பகர்வர்=வணிகர்; பங்கு=பை தொல்=பழமை; கேள்=நட்பு; தொல்கேள்=பல பிறவிகலிலும் தொடர்ந்த உறவு; நல்கு=அருளும்]\nஅவன் அவளப் பொண்ணு கேட்டு வந்த போது அவளோட அப்பாவும் அம்மாவும் மறுத்துடறாங்க. அப்ப அவங்க ஒருத்தர் ஒருத்தரை விரும்பிப் பழகுறதைத் தோழி இந்தப் பாட்டுல சொல்றா\n”பெண் குரங்குங்க அவரக் காயை நெறயத் தின்னிடுச்சுங்க. அதால அதுங்களொட வயிறெல்லாம் உப்பிப் போயி வியாபாரிங்களோட பை போலப் பெருத்துக் கெடக்குது. அப்படிபட்ட எடத்துல இருக்கறவன் அவன். அவன் நெனச்சா பசுமாதிரி இருக்கற அழகான பொண்ணுங்களைப் பெறுவான். ஆனா அவன் இவளத்தான் பல பிறவியிலயும் விரும்பிப் பழகுற ஒறவை உடையவன். நீங்க கேக்கறதெல்லாம் அவனே தருவான். அதால இவளை அவனுக்குத் தர்றதே சரியாகும்.\nஅவரக்காய் நெறய வெளயும்ன்றது அவன் நாட்டோட வளத்தைக் குறிக்குது. பொண்ணுங்களைப் பசுப்போலன்னு சொல்றது பசு எப்படிப் புல்லைத் தின்னுட்டுத் தானு வாழ்ந்து தன்னைச் சேந்தவங்களுக்கும் பால் தந்து காப்பாத்துதோ அது போல அந்தப் பொண்ணுங்க இருப்பாங்கன்றது மறைபொருளாம்.\nகருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்\nஅருவரைத் தீந்தேன் எடுப்பி, அயலது\nஉருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்\n[கல்லா=தன் மரபைக் கற்காத; வன்பறழ்=வலியகுட்டி; வரை=மலை; தீம்=இனிமை; உரு=அச்சம்; நெடுஞ்சினை=நீண்ட கிளை; யாய்=தாய்]\nஅவள வந்து பாக்கறதுக்குன்னு வந்தவன் எடம��� தெரியாம அவன் போயிடறான். மறு நாளுப் பகல்ல சரியான எடத்திற்கு வரான். அப்ப கூட இருக்கற தோழி போகணும்னு அவனும் கேக்கற மாதிரி அவ சொல்ற பாட்டு இது.\n கருப்பா வெரல் இருக்கற ஆனா தன் இனத்தோட பழக்கமே தெரியாத குரங்குக் குட்டி ஏர்றதுக்கே ரொம்பக் கஷ்டமான மலை உச்சியில இருக்கற தேனைக் குடிக்க நெனச்சு அங்க ஏறித் தேன் கூட்டைக் கலச்சிடுது. அப்ப அந்தக் கூட்ல இருக்கற ஈயெல்லாம் கொட்டுதுங்க. அதுக்குப் பயந்துபோயி அந்தக் குட்டி ஒடனே மரத்தோட உச்சிக்குப் பாஞ்சு போகுது. அப்படிப்பட்ட மலை இருக்கற நாட்டைச் சேந்தவன் அவன். அவன் ராத்திரியில வர மாட்டான். ஆனா அவன் வருவான் வருவான்னு நம்ம அம்மாதான் சொல்லிக்கிட்டிருக்கா”\nகுட்டிதான் அவனாகவும், தேன்தான் சந்திச்சுக் கூடற இன்பமாகவும், ஈயெல்லாம் ஒறவுக்காரங்களாகவும், தலைவன் மத்தவங்களுக்குப் பயந்து போயிட்டதாகவும் மறைவுப் பொருள் இருக்குது.\nஅந்தச் செயலைத் துப்புறழ் ஒண்தளிர்\nபுந்தலை மந்தி வன்பறழ் ஆரும்\nநின்நயந்து உறைவி என்னினும் கலிழ்மே\n[அத்தம்=வழி; செயலை=அசோக மரம்; துப்பு=பவளம்; ஒண்தளிர்=ஒளி பொருந்திய தளிர்; ஆரும்=உண்ணும்; உறைவி=வாழ்கின்ற; கலிழ்ம்=கலங்கும்]\nகல்யாணத்துக்கு ஏற்பாடெல்லாம் செய்யறதுக்கு அவன் பிரிஞ்சி போக நெனக்கறான். அத அவன் அவளோடத் தோழிகிட்டச் சொல்லிட்டுப் போக வரான். அப்ப தோழி ஒத்துக்காம மறுக்கறா. ‘நீ ஏன் மறுக்கற’ன்னு அவன் கேக்கறான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.\n”நீ போற வழியில இருக்கற அசோக மரத்தோட பவளம் போல ஒளி வீசர்ற தளிர மென்மையான தலையை உடைய மந்தியோடக் குட்டி விரும்பித் தின்னும். அப்படிப்பட்ட மலை நாட்டை உடையவனே நீ பிரிஞ்சு போனா ஒன்னையே நெனச்சுக்கிட்டிருக்கற அவ என்னை விட ரொம்பவும் கண் கலங்கி அழுவாளே நீ பிரிஞ்சு போனா ஒன்னையே நெனச்சுக்கிட்டிருக்கற அவ என்னை விட ரொம்பவும் கண் கலங்கி அழுவாளே\nமந்திக் கணவன் கல்லாக் கடுவன்\nஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்து உடன்\nகுன்றுஉயர் அடுக்கம் கொள்ளும் நாடன்\nமெந்தோல் கவினும் பாயலும் கொண்டே\n[கடுவன்=ஆண்குரங்கு; வயப்புலி=வலிமையான புலி; குழுமல்=முழங்கல்;\nஅவனோட பிரிவாலே வருந்திக்கிட்டிருக்கற அவளுக்குத் தோழி ஆறுதல் சொல்றா. அப்ப அவ சொல்ற பாட்டு இது.\n மந்தியோட கணவனான ஒண்ணும் தெரியாத ஆண்குரங்கு வலிமையான புலி முழங்கற சத்தம் கேட்டுப் பயந்துடும்; அது மிக வேகமா மலைப்பக்கதின் உச்சிக்குத் தாவிப் போயிடும் அப்படிப்பட்ட மலைநாட்டைச் சேந்தவன் என்னை உட்டுட்டுப் பிரிஞ்சான். அவன் என் தோளோட அழகையும் என் தூக்கத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டான்.\nகுரங்கின் தலைவன் குரூஉமயிர்க் கடுவன்\nசூர்அலம் சிறுகோல் கொண்டு, வியல் அறை\nமாரி மொக்குள் புடைக்கும் நாட\nஆய்குலம் வாடுமோ அருளுதி எனினே\n[குரூஉம்=நிறம்; சூரல்=பிரம்பு; வியல்=அகன்ற; அறை=பாறை; மாரி=மழை; மொக்குநீர்க்குமிழி; புடைக்கும்=அடித்து அழிக்கும்; அருளுதி=அருள் செய்தாய் எனின்]\nகல்யாணம் செஞ்சுக்க ஏற்பாடு செய்யாம சந்திக்கறதுக்கு மட்டும் வரான். அப்ப அவன்கிட்ட தோழி சொல்ற பாட்டு இது.\n”குரங்கு எல்லாத்துக்கும் தலைவனாய் இருக்கற நெறமான மயிர் அமைஞ்சிருக்கற ஆண்குரங்கு, அகலமான மலைப் பக்கத்துல நீரில வர்ற குமிழ்களை எல்லாத்தையும் அடித்து அழிக்கற வெளையாட்டைச் செய்யற மலைநாட்டைச் சேந்தவனே நாங்க ஒன்னை விரும்பறோம். அப்படி நெனச்சதாலத்தான் அவ அழகும் வாடிப் போச்சு; நீ எங்ககிட்ட அன்பு காட்டினா இந்த அழகு வாடுமோ\nகொரங்கு அடிச்சு அழியச் செய்யற மாதிரி நீ இவ அன்பை அழிச்சுத் துன்புறுத்தறன்றது மறைபொருளாம்.\nமந்திக் காதலன் முறிமேய்க் கடுவன்\nதண்கமழ் நறைக்கொடி கொண்டு வியல்அறைப்\nபொங்கல் இளமழை புடைக்கும் நாட\nநயவாய் ஆயினும், வரைந்தனை சென்மோ\nநல்மலை நாடன் பெண்டுஎனப் படுத்தே\n[முறி=இளந்தளிர்; கடுவன்=ஆண்குரங்கு; நறைக்கொடி=ஒருவகைக் கொடி; வியல்=அகன்ற; அறை=பாறை; பொங்கல்=பொங்கி வருதல்; பெண்டு=மனைவி; கல்முகை=கல்குகை]\nகல்யாணம் செஞ்சுக்கற எண்ணம் இல்லாம தெனம் வந்து போற அவன்கிட்ட சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.\n”மந்தியோட காதலனும் தளிரைத் தின்றதுமான ஆண்குரங்கு அகன்ற பாறைகளில் இருக்கற நறைக் கொடியை வச்சுக்கிட்டு அதால இள மேகத்தை அடிச்சு வெளயாடற மலைநாட்டைச் சேந்தவனே நீ இவள ஒடனே கல்யாணம் செஞ்சுக்க மனம் இல்லாவிட்டாலும், கல்லுல இருக்கற வெடிப்புல பூக்கற வேங்கைகைப் பூ இருக்கற மலைநாட்டைச் சேந்தவனோட பொண்டாட்டி இவன்னு எல்லாரும் சொல்றதுக்காக இவளைச் சீக்கிரம் வந்து கல்யாணம்ச் எஞ்சு கொண்டு போயிடு.\nநீ இப்ப இவளை விருமாமப் போனாலும் ஒன்னோட மனைவின்ற பேரைத் தர்றதுக்காகவாவ���ு கல்யாணக் செஞ்சுக் கொண்டு போன்னு சொல்றா.\nகுறவர் முன்றில் மாதீண்டு துறுகல்\nகல்லா மந்தி கடுவனொடு உகளும்\nபயப்ப நீத்தல் என் இவள்\nகயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே\n[மா=விலங்கு; முன்றில்=முற்றம்; தீண்டல்=உராய்தல்; துறுகல்=குண்டுக்கல்; உகளும்=துள்ளித் திரியும்; மொழிவல்=கேட்பேன்; கயம்=-ஆழமான நீர் நிலை;குளம் அமர்த்த =போன்ற]\nஅவன்கிட்ட சீக்கிரம் வந்து கட்டிக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.\n”கொறவங்க ஊட்டு முற்றத்துல ஒரு குண்டுக்கல் இருக்கும். அதுல வெலங்கெல்லாம் வந்து ஒராசிக்கிட்டுப் போகும். அக்கல்லு மேல பெண் கொரங்கு ஆண் கொரங்கோட துள்ளிக் குதிச்சு வெளயாடற மலை நாட்டைச் சேந்தவனே ஒனக்கு ஒண்ணு சொல்றேன்; கொளத்துல பூத்திருக்கற அழகான குவளை பூப்போல இருக்கற அவளோட கண்ணெல்லாம் பசலை பூக்கற மாதிரி இப்படி உட்டுட்டுப் போலாமா ஒனக்கு ஒண்ணு சொல்றேன்; கொளத்துல பூத்திருக்கற அழகான குவளை பூப்போல இருக்கற அவளோட கண்ணெல்லாம் பசலை பூக்கற மாதிரி இப்படி உட்டுட்டுப் போலாமா\nகொரங்குங்க யாருக்கும் பயப்படாம மகிழ்ச்சியா துள்ளி வெளயாடுதுங்க. ஆனா இவளப் பிரிஞ்சு போறயே சரியான்றது மறைபொருளாம்.\nசிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்\nகுரங்கின் வன்பறழ் பாய்ந்தென, இலஞ்சி\nமீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்\nகண்டோர் தண்டா நலம்கொண் டனளே\n[சிலம்பு=மலை; வெதிரம்=மூங்கில்; கண்விடுகழைக்கோல்=கணு விட்டு வளர்ந்த மூங்கிற்கிளை; பறழ்=குரங்குகுட்டி; இலஞ்சி=நீர்நிலை; நிவக்கும்=உயரும்; தண்டா=அமையாத]\nதெனம் அவன் வந்துட்டுப் போறான். ஆனா கல்யாணம் செஞ்சுக்கதைப் பத்திப் பேசவே மாட்டேன்றான். அவன்கிட்ட கேக்கவும் முடியல; அன்னிக்கும் வந்து மறைவா நிக்கறான். அப்ப தோழிக்கிட்ட அவனும் கேக்கற மாதிரி அவ சொல்ற பாட்டு இது.\n”மலையில கணுவெல்லாம் உள்ள மூங்கில் கிளை இருக்குது. அது மேல ஏறி ஒரு குரங்க்குக் குட்டிக் குதிக்குது. அப்ப அந்தக் கிளை கொளத்துல மீன் புடிக்கப் போட்ட தூண்டில் போல வளைஞ்சு அப்பறம் தலை நிமிருது. அப்படிப்பட்ட மலையை உடையவன் அவன். அவனைச் சேந்தவங்களுக்கு அவனை மறக்க முடியாத துன்பத்தைத் தந்துட்டான். பாக்கறவங்களாம் மறுபடியும் பாக்கத் தோணும் என் அழகையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டான்”\nதூண்டில் கோல் போல வளைஞ்சு அவன் அன்பு காட்டுவான். ஆனா ��து மறுபடியும் நிமிர்ற மாதிரி போயிடுவான்னு மறைவா சொல்றா\nகல்இவர் இற்றி புல்லுவன ஏறிக்\nகுளவி மேய்ந்த மந்தி துணையொடு\nஅம்பல் சேரி அலர்ஆங் கட்டே\n[இற்றி=இத்தி மரம்; புல்லுவன=படர்தல்; குளவி=மலை மல்லிகை; உகளும்=துள்ளிக் குதிக்கும்; அம்பல்=ஒரு சிலர் கூறும் பழிச்சொல்]\nபகல்ல பாக்க முடியல; ராத்திரி வரலாமான்னு அவன் கேக்கறான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.\n”மலைப் பக்கத்துல இத்தி மர வேரு நல்லா படர்ந்திருக்கும். அதைப் புடிச்சுக்கிட்டு உச்சியில போயி அங்க இருக்கற மலை மல்லிகைத் தளிரை மந்தி மேஞ்சுட்டு அதோட கடுவனோட கூடி வெளையாடற நாட்டைச் சேந்தவனே எங்க ஊரு மலைகளுக்கு உள்ள இருக்குது; அங்க ஒன்னைப் பொஅத்திப் பழிச்சொல் பேசறாங்க; அதால நீ வர்றது கொஞ்சம் கஷ்டம்தான்”\nகொரங்கெல்லாம் பயமில்லாம மர வேரைப் புடிச்சுக்கிட்டு ஏர்ற மலைநாட்டைச் சேந்த்வனா இருந்தாலும் இப்படிப் பயப்படறானேன்னு அவ வருந்தறா.\nகருவிரல் மந்திக் கல்லாப் வன்பார்ப்பு\nஇருவெதிர் ஈர்ங்கழை ஏறி, சிறுகோல்\nமதிபுடைப் பதுபோல் தோன்றும் நாட\nவரைந்தனை நீஎனக் கேட்டு யான்\nஉரைத்தனென் அல்லனோ அஃதுஎன் யாய்க்கே\n[பார்ப்பு=குட்டி; வெதிர்=மூங்கில்; இரு=பெரிய; ஈர்=பசுமையான; மதி=சந்திரன்;வரைதல்=திருமணம் செய்து கொள்ளல்]\nஅவளக் கூட்டுக்கிட்டுப் போயி அவன் தன் ஊர்ல மொறையாக் கட்டிக்கிட்டான். அனுப்பி வச்ச அவளோட தோழிதான் ரொம்ப கவலைப்படறா. அப்ப ஒரு நாள் தோழி அவனைப் பாக்கறா. அவகிட்ட அவள நான் கட்டிக்கிட்டற ஒங்க ஒறவுக்காரங்களுக்குச் சொல்லணும்னு அவன் சொல்றான். அப்ப மகிழ்ச்சியா தோழி சொல்ற பாட்டு இது.\n”கருப்பா வெரல் இருக்கற பெண் கொரங்கோட அறிவில்லாத குட்டி பச்சையான மூங்கில் கிளையில ஏறுது. அங்க அது அந்த மூங்கிலால சந்திரனையே அடிக்கறது மாதிரி இருக்கற மலைநாட்டைச் சேந்தவனே. நீ அவளக் கட்டிக்கிட்டன்னு நான் முன்னாடியே எங்க அம்மாகிட்டச் சொல்லிட்டேன்”\nSeries Navigation கவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவதுதி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்\nகஜா புயல் பாதிப்பில் தமிழகம்- அனைவரும் உதவுவோம்\nகவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nதி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்\nPrevious Topic: தி.தா.நாராயணனின் “அம்மணம்“ சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்\nNext Topic: கவிதைக்கு மரியாதை விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-19T10:18:12Z", "digest": "sha1:VZNEH2QK4OKK5YYAOFXCAA7QLDPO2KU4", "length": 10435, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "வாய் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on July 18, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 6.பராசரன் இன்னுங் கேட்டி நன்வா யாகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55 திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை, அறனறி செங்கோல்,மறநெறி நெடுவாள், புறவுநிறை புக்கோன்,கறவைமுறை செய்தோன்; பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன், தாங்கா விளையுள்,நன்னா டதனுள் 60 வலவைப் பார்ப்பான்,பராசர னென்போன், குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு, வண்டமிழ் மறையோற்கு வானுறை … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அறன், அறி, கட்டுரை காதை, கறவை, காண்கு, குலவு, கேட்டி, சிலப்பதிகாரம், தடக்கை, திண், திறன், திறல், நாளோலக்கம், நெடுவாள், நெறி, பராசரன், பழன, பழனம், புனல், புறவு, பூம், பெருநாளிருக்கை, பொதிய மலை, போகி, மதுரைக் காண்டம், மறநெறி, மறம், மறையோர், மலையம், வண், வலவை, வாய், விளையுள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 9, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அறக்களத்து அந்தணர், அழற்படு காதை, அவிந்து, அவி��், ஆகவனீயம், ஆசான், ஆதிப் பூதம், ஆதிப்பூதம், இல், ஊருநர், கடு, கடுந்தேர், காருகபத்தியம், காழோர், காழ், காவிதி, குறுந்தொடி, கொற்ற, கொற்றம், கோ, கோ மகன், கோயில், தக்கிணாக்கினி, தொடி, நித்திலம், பூண், பெருங்கணி, பைம், மதுரைக் காண்டம், மந்திரக் கணக்கர், மறவர், மாக்கள், மிடை, முத்தீ வாழ்க்கை, வழாஅ, வாதுவர், வாயில், வாய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on December 2, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 7.கண்ணகியின் பதில் ‘அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும், துறவோர்க் கெதிர்தலும்,தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை,நும் பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன், 75 முந்தை நில்லா முனிவிகந் தனனா, அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயும் துன்பமும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அந்தணர், அற்பு, அல், அளைஇ, இகந்தனன், உளம், உள்ளகம், எதிர்கோடல், கண்ணகி, கொலைக்களக் காதை, கோடல், கோவலன், சிலப்பதிகாரம், தலைத்தாள், தாள், தொல்லோர், நில்லா, நொடிதல், பெருமகள், மதுரைக் காண்டம், மன், மாநிதி, முந்தை, முனிவு, முறுவல், வாய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_87773.html", "date_download": "2019-08-19T09:48:39Z", "digest": "sha1:N4G543OVTEGKW7KAKJPJLK5TWGQLBACB", "length": 19810, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் ஆளும் பா.ஜ.க.வினர் அத்துமீறல் - வரும் 12-ம் தேதி மறுவாக்‍குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு", "raw_content": "\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்��� கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nதிரிபுரா மேற்கு மக்களவை தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் ஆளும் பா.ஜ.க.வினர் அத்துமீறல் - வரும் 12-ம் தேதி மறுவாக்‍குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிரிபுரா மேற்கு மக்களவை தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 12-ம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி திரிபுரா மேற்கு ம��்களவை தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, ஆளுங்கட்சி பிரமுகர்கள் வாக்குப்பதிவு மையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், போலி வாக்குகளை பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்குப்பதிவில் குளறுபடி நடத்திருப்பதாகவும், ஆளும் கட்சியினர் அதிகாரத்தை துஷ்பரியோகம் செய்ததாகவும் எதிர்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களின் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிக்‍கு உட்பட்ட 168 வாக்‍குச்சாவடிகளில் நடைப்பெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில், வரும் 12-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nநேதாஜி மரணம் குறித்து தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு : மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனு���தி\nமயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் களைக்கட்டிய புதுச்சேரி கலைவிழா : பார்வையாளர்களை கவர்ந்த ஒடிசா பழங்குடியினர் நடனம்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எ��். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/led-bulbs-sale-in-petrol-bunks-0f-india.html", "date_download": "2019-08-19T10:19:44Z", "digest": "sha1:7LZIUGS6OG63NBD7WRVY6MALK6D45TQM", "length": 10032, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "நாடெங்கிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இனி குறைந்த விலை எல்.இ.டி பல்புகள் விற்பனை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநாடெங்கிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இனி குறைந்த விலை எல்.இ.டி பல்புகள் விற்பனை\nஎண்ணெய் நிறுவனங்களும் எரிசக்தி திறன் சேவை நிறுவனமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இனி நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் மிக குறைந்த அளவிலான மின்சாரத்தில் அதிக பலன் வழங்கக் கூடிய எல்.இ.டி பல்புகள்,டியூபுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் ,பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன ஆனால் நேற்று திடீரென மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அணில் மாதவ்தவே காலமானதால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விரைவில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு அடுத்த மாதத்துக்குள் நாடெங்கிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இந்த குறைந்த வ���லை எல்.இ.டி பல்புகளும் ,டியூப்லைட்டுகளும் விரப்பணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஎல்.இ.டி செய்தி செய்திகள் பெட்ரோல் நிலையம் india led bulbs petrol bunks\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் ம���்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/195805?ref=category-feed", "date_download": "2019-08-19T10:53:09Z", "digest": "sha1:HOTACDZ5TKHWNPXXLLEUPMBKXHXGBBFQ", "length": 8438, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "எண் 1 இல் பிறந்தவர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎண் 1 இல் பிறந்தவர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்\nஎண் 1 க் கொண்ட நபர்கள், எப்போதும் தலைவராக இருப்பவர்கள். எதையும் முன்னடத்தி செல்பவர்கள். எண்கணித அறிவியல் படி, அவர்களின் துணையை கூட ஆளுவதற்கு முயற்சி செய்கின்றனர்.\nஅவர்களின் முடிவே எல்லாவற்றிலும் இறுதியாக நிலைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் ராசியைப் பொருத்தும் பல விஷயங்கள் அமையும் என்றாலும், அவர்களுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்ய வைக்க யாராலும் முடியாது.\nகாதலைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் காதலை கைவிட விரும்புவதில்லை. குழந்தை பருவத்தில் இருந்து விரும்பும் ஒருவரை அவர்கள் பெரும்பாலும் மணமுடிக்கின்றனர்.\nஎந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் சமரசம் செய்வதில்லை, அவர்கள் அசாதாரண மனிதர்களை விரும்புவதற்கு காரணம் அவர்களின் அசாதாரண குணம் என்று அவர்கள் உணர்கின்றனர். அவர்கள் உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விட, நடைமுறையை பின்பற்றுபவராக இருக்கிறார்கள்.\nமேலும் அழகை ஆராதிக்கக்கூடியவர்கள் அவர்கள். நீண்ட நாட்கள் பிரம்மச்சாரியாக இருந்தாலும், யாரவது ஒருவர் கிடைத்தால் போதும் என்ற மனநிலை இல்லாதவர்கள். காதலில் தங்கள் துணையின் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கின்றனர். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள்.\nஎப்போதும் புதிய புதிய சோதனைகளை முயற்சித்துக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள் எதிலும் உறுதியானவர்கள். ஒன்றாம�� எண் நபரை துணையாகக் கொண்டவர்கள் தங்கள் உறவில் நிச்சயம் ஒரு விசுவாசத்தை எதிர்பார்க்க முடியும்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/3159-chinese-citizens-remember-tiananmen-tank-man.html", "date_download": "2019-08-19T10:14:39Z", "digest": "sha1:LDNFNZ435RB6DIHDHJ6ILBW2ZOMZJPSU", "length": 9473, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "தியான்மென் சதுக்கத்தையும் டேங்க் மேனையும் தெரிந்து கொள்ளுங்கள்.. | Chinese citizens remember Tiananmen Tank Man", "raw_content": "\nதியான்மென் சதுக்கத்தையும் டேங்க் மேனையும் தெரிந்து கொள்ளுங்கள்..\nஉலகம் முழுவதும் உள்ள சீனர்கள் இன்று நிச்சயமாக அந்த மனிதரை நினைவுகூர்வார்கள். ஆம், இன்று தியானன்மென் சதுக்கப் படுகொலையின் 30-வது நினைவு நாள். இன்று அவரை நினைவுகூராமல் எப்படி அவர்களால் இருக்கமுடியும்\n1989-ல் இதே ஜூன் 4-ல் தான் அந்தப் படுகொலை சம்பவம் அரங்கேறியது. சீனாவில் ஜனநாயக ஆட்சி கோரி ஒன்று திரண்ட மக்களையும் மாணவர்களையும் ராணுவப் படைகள் சுட்டுக் குவித்தது இந்த நாளில்தான். சுமார் 800 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றன சில வரலாற்றுக் குறிப்புகள். தியான்மென் சதுக்கத்தில் குவிந்திருந்த சடலங்களை புல்டோசர்கள் மூலம் சீனப் படைகள் அப்புறப்படுத்தியதாக கோரப் பதிவுகளும் வரலாற்றில் இருக்கிறது.\nதியான்மென் படுகொலையை நினைவுகூரும் அதேவேளையில் டாங்க் மேனை நாம் மறந்துவிட முடியாது.\nதியான்மென் படுகொலைக்குப் பின்னர், அடுத்த நாளே அதாவது ஜூன் 5-ம் தேதி சீனத் தலைநகர் பீஜிங்கில் அணிவகுத்துவந்த ராணுவ டாங்குகள் முன்னாள் ஒரு நபர் துணிச்சலாக வந்து நின்றார். வெள்ளைச் சட்டை, கருப்புக் கால்சட்டை, கையில் இரண்டு பைகள் என சாதாரண தோற்றத்துடன் ராணுவ டாங்கை தடுத்து நின்றவர்தான் இந்த டேங்க் மேன்.\nஅவர் ராணுவ டேங்குகளை வழிமறித்த காட்சி செய்தி ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டது. சற்றும் பதற்றமே இல்லாத அந்த நபர் நீண்டு அணிவகுத்துவரும் டேங்குகள் முன்னால் வந்து நிற்பார். அப்போது அந்த டேங்க் அவரைச் சுற்றிச் செல்ல முயலும். மீண்டும் அவர் பாதையை முடக்குவார���. இடதுபுறம் திரும்ப முயன்றால் இடப்பக்கமும் வலதுபுறம் திரும்ப முயன்றால் வலப்பக்கமும் அவர் வழியை மறிப்பார். பின்னர் டேங்கின் மேல் ஏறி ராணுவ வீரர்களுடன் பேசுவார். பின்னர் அவர் கீழே இறங்க எங்கிருந்தோ வரும் இருவர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவர். அதன்பின் அந்த டேங்க்மேனுக்கு என்ன ஆனது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை கொல்லப்பட்டாரா என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை. ஆனால், டேங்க்மேன் என்ற அடைமொழியில் இன்றளவும் நினைவு கூரப்படுகிறார்.\nடேங்க்மேனை நினைவுகூறும் வகையில் சமூகவலைதளங்களில் #Tankman2018 #Tankmen2018 ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ர்ண்டாகின்றன. சீனாவின் மிகப்பிரபலமான கார்ட்டூனிஸ்ட் படிவுகோ இந்த ஹேஷ்டேகுகளின் கீழ் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். \"டேங்க் மேனை நினைவு கூருங்கள். இன்றைய சீன இளைஞர்களிடம் இல்லாத நம்பிக்கையையும், பொறுப்புணர்ச்சியையும், தீரா ஆர்வத்தையும், கருத்தியலையும் டேங்க் மேன் பெற்றிருந்தார். ஒரு தனி நபரால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நிரூபித்தவர் அவர்\" என அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇன்றைய தினம் டேங்க்மேனை நினைவுகூரும் வகையில், சீனர்கள் வெள்ளைச் சட்டை, கருப்பு கால்சட்டை, இரண்டு பைகளுடன் ஒரு ஃபோட்டோ எடுத்து பகிருமாறு வலியுறுத்தியுள்ளார்.\nதியான்மென் சதுக்கத்தையும் டேங்க் மேனையும் தெரிந்து கொள்ளுங்கள்..\nபாகிஸ்தானை விமர்சித்த பாலிவுட் நடிகை: பதிலடி கொடுத்த பாக்., நடிகை\nடான்ஸிங் அங்கிளைப் பாராட்டித் தள்ளிய நடிகர் கோவிந்தா\nஜுன் 17-ம் தேதி முதல் ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/latest-news/tamilnadu-news/madurai-news/", "date_download": "2019-08-19T09:50:23Z", "digest": "sha1:WEUDKFK7LKEL7CQWIXF6BSLZILLST4KP", "length": 20681, "nlines": 222, "source_domain": "www.moontvtamil.com", "title": "மதுரை | Moon Tv", "raw_content": "\n3 மாதங்களில் வீடு உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 23-ல் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்���ிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக வசித்துவரும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டம்\nசிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் உரை\nசென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,696க்கு விற்பனை\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா(85) டெல்லியில் காலமானார்.\nஅனந்தசரஸ் குளத்தில் ஸ்தாபிக்கப்பட்டார் அத்தி வரதர்\nசிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கியது\nகாஷ்மீர் : ரஜோரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு.\n10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீடு\nICC-ன் Hall Of Fame பட்டியலில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கர்\nசென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது\nHome » செய்திகள் » தமிழகம் » மதுரை\nகர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு உபரி நீர் அதிகளவு வெளியேற்றம்…\nகர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் வரத்து தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவிற்கு இன்று காலை நிலவரப்படி\nஉலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்…\nதியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.இஸ்லாமிய\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவடங்களிலும் தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇன்றைய (08.08.2019 ) தங்கம் விலை\nசென்னையில் இன்று (08.08.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து\nமறைந்த கலைஞரை பற்றி நீங்கள் அறியாத தகவல் இதோ …,\nஐந்து முறை தமிழக முதல்வர் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் 50 தொடர் சட்டமன்ற உறுப்பினர். இருந்த\nகளைகட்ட தொடங்கிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்…\nதமிழகத்தில் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சப்பரத் தட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும்\nநிஜ வாழ்க்கையில் அண்ணாமலையாக வாழ்ந்தேன்-ஹெச்.ராஜா\nமதுரை வைகை கரை அருகில் வைகை பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு மத்திய அரசு விருது கொடுத்து கௌரவித்தது…\nமத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய புலிகள் பாதுகாப்பு\nகலாமின் நினைவிடத்தில் பொதுமக்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி…\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அடுத்த பேக்கரும்பிலுள்ள அவரது\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…\nபெண் அரசியல் பிரமுகரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது .நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலையில் திடீர் திருப்பம்\nஅனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் வேலுமணி\nராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை – வியாபாரிகள் பெரும் கவலை\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தைக்கு திண்டுக்கல், தேனி, கம்பம், போடி, தாராபுரம், பழனி, காங்கேயம், வெள்ளக்கோவில்,\nசிறுமியை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் – மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்\nமதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் வேலுச்சாமி ஆகிய இருவரும்\nபிளாஸ்டிக் கூடைகள் பயன்பாடு அதிகரிப்பு – பாரம்பரிய கைத்தொழிலான, மூங்கில் கூடைகளுக்கு மவுசு குறைவு\nதக்காளி கூடையிலிருந்து முகூர்த்த கூடை, தேங்காய் பழத்தட்டு, மில்களில் பஞ்சுகள் அள்ளுவதற்கான கூடை, கோழி குஞ்சுகளை அடைத்து\nஅனைத்து கட்டடங்களிலும் 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -வேலுமணி\nசென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nபீகார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஷ்ரா மறைவையொட்டி மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு\nசென்னையில் கடல் நீல நிறத்தில் மாறியது…நள்ளிரவில் கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம்…\nஅதிமுகவில் இணைகிறது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை…\nஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலக புகைப்பட தினம் ஒரு க்ளிக் பார்வையில்…\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை -கே.சி.கருப்பணன்\nடெல்லியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு\nவீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட்…\nஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் – நிதிஷ் குமார்\nஉன்னாவ் பாலியல் வழக்கை முடிக்க சிபிஐக்கு மேலும் 2 வாரம் அவகாசம்\nபீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா காலமானார்\nசிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் தொடங்கி வைத்தார் தமிழக முதலவர் பழனிசாமி.\nபேச்சிப்பாறையில் பொதுமக்களுடன் எம்.பி. வசந்தகுமார் சாலை மறியல்\nமேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு…\nஇருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும்\nஇன்றைய (19.08.2019 ) வெள்ளி விலை\nபால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை\nஅனைத்து கட்டடங்களிலும் 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -வேலுமணி\nபீகார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஷ்ரா மறைவையொட்டி மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு\nசென்னையில் கடல் நீல நிறத்தில் மாறியது…நள்ளிரவில் கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம்…\nஅதிமுகவில் இணைகிறது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை…\nஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை -கே.சி.கருப்பணன்\nடெல்லியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு\nவீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட்…\nஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் – நிதிஷ் குமார்\nஉன்னாவ் பாலியல் வழக்கை முடிக்க சிபிஐக்கு மேலும் 2 வாரம் அவகாசம்\nபீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா காலமானார்\nசிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் தொடங்கி வைத்தார் தமிழக முதலவர் பழனிசாமி.\nபேச்சிப்பாறையில் பொதுமக்களுடன் எம்.பி. வசந்தகுமார் சாலை மறியல்\nமேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2018/08/SastraSamyaggyaani.html", "date_download": "2019-08-19T10:56:50Z", "digest": "sha1:HE5QXX666O36IWRDMOLG7A43KY5ASZFH", "length": 21396, "nlines": 175, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: இரண்டு ஞானிகள். சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அலசல்", "raw_content": "\nஇரண்டு ஞானிகள். சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அலசல்\nநமக்கு, ஞானம் இரண்டு விதத்தில் ஏற்படும், என்று வேதம் சொல்கிறது.\nதெய்வத்தை பற்றிய ஞானமானாலும் சரி,\nஉலகத்தை பற்றிய ஞானமானாலும் சரி,\nஞானத்தை (ஒரு விஷயத்தை பற்றிய உண்மை அறிவு), இரண்டு வகையில் பெறலாம்.\nஒன்று : சாஸ்திர ஞானம். (Academic)\nமற்றொன்று : சம்யக் ஞானம். (Experienced)\nஒருவன் ஒரு விஷயத்தை பற்றிய உண்மையான அறிவை (ஞானத்தை) பெற, அதற்கு சம்பந்தமான புத்தகங்களை (சாஸ்திரங்களை) படித்து தெரிந்து கொள்கிறான். இப்படி படித்ததினால் ஏற்படும் ஞானத்தை \"சாஸ்திர ஞானம்\" என்று சொல்கிறது வேதம்.\nகல்கண்டு சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும், மாம்பழம் சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும் என்பதை ஒரு புத்தகத்தை படித்தே தெரிந்து கொள்ளலாம்.\nஇதை சாஸ்திர ஞானம் என்று சொல்லுவார்கள்.\nபடித்ததினால் உண்டாகும் அறிவு இது.\nபடித்ததை படித்ததோடு மட்டும் நிறுத்தாமல், அதை அனுபவத்தில் கொண்டு வந்தவனை, சம்யக் ஞானம் உடையவர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.\nமாம்பழத்தை சாப்பிட்டு, கல்கண்டையும் சாப்பிட்டு அனுபவித்தவன், எழுத்தால் வர்ணிக்க முடியாத இனிப்பு என்ற சுவையை, உண்மையில் அனுபவிக்கிறான்.\nஇதை சம்யக் ஞானம் என்று சொல்லுவார்கள்.\nபடிக்காமல் ஒருவனுக்கு சம்யக் ஞானம் வராது.\nமுதலில் சாஸ்திர ஞானத்தை பெற்று, பின்னரே ஒருவன் சம்யக் ஞானத்தை அடைகிறான்.\nபிறக்கும் பொழுதே சம்யக் ஞானியாக தோன்றிய சம்பந்தர், ரமணர் போன்றோர், முற்பிறவியில் சாஸ்திர ஞானம் ஸித்தி பெற்று, பிறக்கும் போதே சம்யக் ஞானியாக பிற��்கின்றனர்.\nசாஸ்திர ஞானி, சம்யக் ஞானியிடம் தோற்றுவிடுவார்கள்.\nமுதலில் சாஸ்திர ஞானியாக இருந்து, பின் அனுபவத்தால் சம்யக் ஞான நிலை அடைவதால், உண்மையான ஞானிகள், சாஸ்திரத்தை ஒதுக்க மாட்டார்கள்.\nஒருவேளை சாஸ்திர ஞானத்தை சம்யக் ஞானி மறுத்தால், நாம் அவரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது.\nகுரு என்ற சமஸ்கரித சொல்லுக்கு, இருளை (அஞானத்தை) போக்குபவர் என்று அர்த்தம்.\nசாஸ்திர ஞானியாகவும் இருந்து, சம்யக் ஞானியாகவும் இருக்கும் ஒரு ஞானி, யாருக்கு குருவாக கிடைகிறாரோ, அவர்களே பாக்கியவான்கள். அப்படிப்பட்ட ஞானியே உண்மையான குரு.\nஸ்ரீ கிருஷ்ணர், தான் பகவானாக இருந்தும், சம்யக் ஞானியாகவே இருந்தும், உலகத்திற்கு வழி காட்டும் பொருட்டு, தானே குருகுல வாசம் செய்து சாஸ்திர பாடங்களை கற்று, சாஸ்திர ஞானத்தின் முக்கியத்துவத்தை காட்டினார்.\nசாஸ்திரத்தை மீறி செய்யும் எந்த காரியமும் அதர்மமே. எது அதர்மம் என்று தெரிந்து கொள்ள, சாஸ்திர ஞானம் அடிப்படை தேவையாகிறது.\nஒரு விஷயத்தை பற்றிய சாஸ்திர ஞானம் உயர்ந்தது.\nஅதை விட உயர்ந்தது சம்யக் ஞானம்.\nஅமெரிக்காவில் உள்ள ஒருவன் தன் நாட்டை பற்றி புத்தகம் எழுதுகிறான். வேறு தேசத்தில் உள்ளவனுக்கு அதை படிப்பதினால் \"சாஸ்திர ஞானம்\" ஏற்படுகிறது.\nஎழுதினவன் உண்மையை எழுதி உள்ளானா பொய்யான விஷயங்களை எழுதி உள்ளானா பொய்யான விஷயங்களை எழுதி உள்ளானா என்பது, சாஸ்திர ஞானத்தால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.\nஉண்மையில் அமெரிக்கா சென்று, 10 வருடங்கள் இருந்து, அவன் படித்த புத்தகம் உண்மை என்று உணர்ந்தால், அதுவே சம்யக் ஞானம்.\nபொதுவாக, பாரத தேசத்தில் ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.\nமற்ற நாடுகளில் உலகை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.\nபாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த \"சாஸ்திர ஞானிகளை\" காணலாம்.\nமற்ற நாடுகளில் உலக விஷயங்களை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த \"சாஸ்திர ஞானிகளை\" காணலாம்.\nபாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்து, அதை பின்பற்றி, அதை அனுபவத்தில் கொண்டு வந்த சம்யக் ஞானிகளையும் காணலாம். இவர்களே மகாத்மாக்கள். இவர்களே மெய் ஞானிகள்.\nமெய் ஞானிகளை குருவா��� பெற்றவர்கள் பாக்கியவான்கள்.\nதெய்வத்தை காண வேத சாஸ்திரங்கள் வழி சொல்கின்றன.\nசாஸ்திர அறிவு மட்டும் பெற்றவன் \"சாஸ்திர ஞானி\".\nஅது சொன்ன படி வாழ்க்கையை அமைத்து, தெய்வத்தை தன் அனுபவத்தில் உணர்ந்தவர்களே \"சம்யக் ஞானி\".\nசாஸ்திரம் தெய்வத்தை காண, பல நிபந்தனைகளை விதிக்கிறது. மனசு, வாக்கு, மெய் (உடல்) இந்த மூன்றாலும் ஒழுக்கமாக இருக்க சொல்கிறது.\nஇப்படி ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு பகவானை அடைய பல வழிகளையும் சொல்கிறது.\nதஞ்சாவூர், திருவையாற்றில் பிறந்த தியாகராஜர், சிறுவனாக இருந்த போது, அவர் தந்தை மரண படுக்கையில் இருந்தார்.\nதன் மகனுக்கு கொடுக்க சொத்து ஒன்றும் இல்லை அவரிடம். தியாகராஜரை அருகில் கூப்பிட்டு, \"100 கோடி தடவை \"ராம ராம\" என்று சொல். ஸ்ரீ ராமர் வெறும் சொப்பனத்தில் தரிசனம் தராமல், நேரில் வந்து காட்சி தருவார்' என்று சொல்லி உயிர் துறந்தார்.\nஸ்ரீ ராமரை பார்த்தே தீர வேண்டும் என்று அன்றிலிருந்தே ஆரம்பித்தார் தியாகராஜர்.\nதினமும் ராம நாம ஜபம் என்று உட்கார்ந்து கணக்கு வைத்துக்கொள்வார்.\n80 கோடி முடித்த சமயத்தில், அவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு, ஸ்ரீ ராமர், தன்னுடன் சீதை, லக்ஷ்மணன், ஹனுமான் என்று அனைவரும் சூழ தியாகராஜர் வீட்டுக்குள் கண்ணால் காணும்படியாக உள்ளே நுழைந்தார். தியாகராஜரின் மனைவி என்ற காரணத்தாலேயே, அவளும் இந்த அற்புதமான தரிசனத்தை பெற்றாள்.\n80 கோடி தானே முடிந்தது, 100 கோடி இன்னும் சொல்லவில்லையே என்று தியாகராஜர் கேட்க,\n\"ஜபம் தவிர்த்து, நடக்கும் போதும், அமரும் போதும், எப்பொப்பொழுதெல்லாம் ராம நாமம் சொன்னீர்களோ, அதையும் நான் கணக்கு எடுத்து கொண்டிருந்தேன். இப்பொழுது 100 கோடி முடிந்து விட்டது. தரிசனம் தர வந்து விட்டேன்\"\nஇப்படி கதவை திறந்து, ஸ்ரீ ராமர் உள்ளே வந்த போதுதான், தியாகராஜர், கண்ணுக்கு நேர் நிற்கும் ஸ்ரீ ராமரை பார்த்து\n\"பால கனக மய ... \"\n(ராமர் காட்சி கொடுத்த போது, தியாகராஜர் பரவசத்துடன் உள்ளே வரவேற்கும் போது பாடிய பாடல் கேட்க\nஅனுபவத்தில் கொண்டு வந்த ஞானிகளே \"சம்யக் ஞானிகள்\".\nசம்யக் ஞானிகளை குருவாக கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.\nகாலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்க...\nஉண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன\nஇரண்டு ஞானிகள். சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nகாலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்க...\nஉண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன\nஇரண்டு ஞானிகள். சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/1146.html", "date_download": "2019-08-19T10:11:20Z", "digest": "sha1:PDVC7F4DVB6LWMCQEFY3DAPVGKT6QXSB", "length": 11873, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "திருநங்கைகள் புதிய வேண்டுகோள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / திருநங்கைகள் புதிய வேண்டுகோள்\nபாலினத்தவர்களுக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து வரும் டிசம்பர் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nஅரசு வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக இட ஒதுக்கீடும், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோல, மூன்றாம் பாலினத்தவருக்கும் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த திருநங்கை சுதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று (டிசம்பர் 10) நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 20 சதவிகித மூன்றாம் பாலினத்தவர்கள் 10ஆம் வகுப்பு முடித்துள்ளதாகவும், 40 சதவிகிதத்தினர் பட்டப் படிப்பு முடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. அரசு வேலைகளில் அவர்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஅரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பும் வாதத்தின்போது மேற்கோள் காட்டப்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவர��்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்ட��� செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevajaffna.blogspot.com/", "date_download": "2019-08-19T11:21:32Z", "digest": "sha1:FYPCZDGUCVZP776UFAPDSJUYXSEOJLKS", "length": 22397, "nlines": 139, "source_domain": "jeevajaffna.blogspot.com", "title": "தொடரும் பழமைகள்", "raw_content": "\nவரலாற்று நோக்கில் தொல்லியல்சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு தேடல்\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nபண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்றிய இடங்கள் அனைத்திலும் சிறுகவோ, பெருகவோ பாம்பு வணக்கம் தோன்றி இருக்கின்றது. உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆபிரிக்கா, மெக்சிக்கோ, சீனா, அவுஸ்ரேலியா, ஐப்பான்,\nLabels: உலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஇறைவழிபாட்டில் ஒருவகை இயற்கை வழிபாடு. அன்பின் அடிப்படையிலும், அச்சத்தின் அடிப்படையிலும் இந்த வழிபாடு ஏற்பட்டது. இயற்கை வழிபாட்டிலும் பல வகையுள்ளது. அதில் ஒரு பிரிவு தான் விலங்கு வழிபாடு. நடப்பவை, ஊர்பவை, பறப்பவை என்ற இனங்களில் சிலவற்றை மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். பசுவை கோமாதாவாக\nவழிபடுகின்றனர். பாம்பை தெய்வ அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனின் பசுவை மனிதனின் அன்பால் வழிபட்டான். பாம்பை அச்சத்தால் வணங்கினான். பாம்பு மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் பாம்பைக் கொல்வது பாவம் என்ற கருத்து இன்றும் நிலவுகின்றது. பாம்பு புற்றை அகற்றுவது பாவம் என்று இன்றும் முன்னோhர்கள் கூறி வருகின்றனர். பாம்புகளில் நல்லது என அழைக்கப்படுவது நல்ல பாம்பு மட்டும் தான்.\nமனிதன் தொடக்கத்தில் காடுகளிலும் மலைக் குகைகளிலுமே திரிந்தான், வாழ்ந்தான் அப்போது அவனை அச்சுறுத்தியதியவை கொடிய விலங்குகள் அவற்றில் பாம்பும் ஒன்றாகும். அவற்றிலும் பாம்பு அவன்; அருகிலிருந்து அடிக்கடி அச்சுறுத்திய ஒன்றாகும். நீரிலும் அது, நிலத்திலும் அது காட்டிலும் அது மேட்டிலும் அது எங்கும் எதிலும் இருந்த பாம்பே மனிதனது ஆதி வழிபாட்டு கடவுளாக உருக் கொண்டிருத்தல் வேண்டும்.\nLabels: நாகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சி\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nஇலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்றது. மண்டைதீவு, வேலணைத்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, காரைதீவு ஆகிய மக்கள் குடியிருப்பினைக் கொண்டிருக்கும் எட்டுத்தீவுகளையும் கண்ணாத்தீவு, பாலைதீவு, கற்கடகத்தீவு, நரையான்பிட்டி, சிறுத்தீவு, கச்சதீவு, போன்ற மக்கள் வாழாத தீவுகளையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்களை தீவாகத்திற்குள் அடக்கலாம். தீவுகப் பிரதேசமானது பல்லாண்டு காலமாக பௌதீக தன்மையில் வேற்றுமையில் ஒற்றுமைத் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கும் தீவகப்பகுதிகள் நான்கு நிர்வாகப் பரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு, தீவகப்பகுதி வடக்கு, தீவகப்பகுதி தெற்கு, காரைதீவு என்பனவாகும். வேலணைத்தீவையும், மண்டைதீவையும் ஒரு தீவாக அழைப்பதனால் தீவுப்பகுதிகளை சப்த தீவுகள் என்று அழைப்பது வழக்கம். தீவகப் பகுதியின் வரலாற்றுத் தொன்மையினையும் அதன் சிறப்பினையும் இலக்கிய, தொல்லியல் சான்றுகள் ஊடாக அறிய முடிகின்றது.\nLabels: காரைதீவு, தீவகம் ஒரு வரலாற்று நோக்கு, நயினாதீவு, நெடுந்தீவு, பெருங்கற்காலப்\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nயாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ் வாய்ந்ததாய் கம்பீரமாய் தோற்றமளிக்கும் தீவே நயினாதீவாகும். இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. நயினாதீவானது 5.7 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்டதாக காணப்படுகின்றது. 40 கிலோ மீற்றர் நீளமும் 12 கிலோ மீற்றர் அகலமும் 80 கிலோ மீற்றர் சுற்றளவினையும் கொண்டுள்ளது. அதன் அமைவிடமானது 9° 37' 9.66\" அகலாங்கிலும் 79° 46' 18.99\" நெட்டாங்கிலும் காணப்படுகின்றது.\nLabels: நயினாதீவு, புத்தர் விஜயம்.கண்ணகி வழிபாடு, முஸ்லிம் குடியேற்றம்\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\nகுழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள் குழந்தைச் செல்வமும் ஒன்று என அனைவராலும் நம்பப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு வளனும் நலனும் வேண்டிச் செய்யப்படும் சட��்குகள்\"பிறப்புச் சடங்குகள்\" எனப்படும் வள்ளுவர் குழந்தைச் செல்வத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் போது\n“ குழாலினி தியாழினி தென்பதம் மக்கள்\nமழலைச் சொற் கேளாதவர்” (குறள்.66)\n' படைப்புப் பல படைத்து \" எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலடிகளும் குழந்தைப் பேற்றின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது.\nLabels: பிறப்பு சடங்குகள் கொத்திக்குக் கழித்தல் ஏடு தொடக்கல்\nமனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைகோலங்களின் தொகுப்பே சடங்கு. நம்பிக்கைகள் கருத்து வடிவம் கொண்டவை சடங்குகள் செயல் வடிவம் கொண்டவை நம்பிக்கைகள் செயல் வடிவம் பெறுகையில் சடங்கு வடிவத்தை அடைகின்றது என்கிறார் தே.ஞானசேகரன்.\nபண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும்\nமன்னாக அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய இடம்பெற்ற அசோகன் பிற்பாடு தன்சமயம் பரப்பும்நடவடிக்கைகளால் உலகளாவிய ரீதியில் புகழ் பெற்றான் . கி . மு 273 - 232 வரையான காலப் பகுதியில் மௌரிய சம்ராஜ்யத்தை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மகனான பிந்துசாரனின் புதல்வர் ஆவார்.\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nபெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை\nஆனைக்கோட்டை முத்திரை வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம் , புதியகற்காலம் எ��� வளர்ச்சியடைந்து வந்த நிலைய...\nபிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்\n. குழந்தைச் செல்வம் மனித வாழ்வில் மிகவும் இன்றிய மையாகதாகக் கருதப்படுகிறது. இறை அருளால் மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் தலையாய செல்வங்களுள்...\nஇலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.\nஇலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின் சேது நாணயம் முதன்ம...\nஇலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை\nஇலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான விஷ்ணு காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்க...\nபண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும் அசோகர் மன்னாக அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய...\nமனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுக்கம் சடங்கு என்று சொல்லாம். புனிதத் தன்னையின்பால் மக்கள் மேற்...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...\nஅழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்\nபருத்தித்துறை தெரு மூ டிமடம் யாழ்ப்பாணப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத...\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு. இலங்கையின் வடமேற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள தீவுத் தொகுதியே தீவகம் என அழைக்கப்படுகின்...\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை யாழ்ப்பாண நகரத்திற்கு தென் மேற்கே காணப்படும் சப்த தீவுகளில் கடல் நடுவே தனிப்பெரும் சரித்திரப் புகழ்...\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு.\nநயினாதீவு பிரதேசத்தின் வரலாற்றுப் பழமை\nஉலக நாடுகளில் பாம்பு வழிபாடு\nதீவகம் ஒரு வரலாற்று நோக்கு\nபிறப்பு சடங்குகள் கொத்திக்குக் கழித்தல் ஏடு தொடக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/free-camp-for-getting-business-license-in-karaikal-oraganized-by-chamber-of-commerce-on-28-06-2017.html", "date_download": "2019-08-19T09:49:12Z", "digest": "sha1:IZOPDYHWNT5RWLUQOZNVALU5NFESALSB", "length": 11620, "nlines": 77, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்காலில் தொழில் உரிமம் பெற 28-06-2017 மற்றும் 29-06-2017 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்காலில் தொழில் உரிமம் பெற 28-06-2017 மற்றும் 29-06-2017 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்\nemman காரைக்கால், செய்தி, செய்திகள், தொழில் உரிமம், bussiness licence, karaikal No comments\n28-06-2017 (ஜூன் 28) மற்றும் 29-06-2017 (ஜூன் 29) ஆகிய தேதிகளில் காரைக்காலில் சுய தோழி செய்து வருவோர் தங்களது தொழிலுக்கான உரிமத்தை நகராட்சியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் ஏற்கனவே உரிமம் பெற்றிருப்போர் அதனை சுலபாமாக புதிப்பித்துக் கொள்ளவும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.காரைக்கால் கோவில்பத்தில் அமைந்துள்ள சேம்பேர் ஆப் காமெர்ஸ் கட்டிடத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.\nசிறப்பு முகாம் நடைபெறவிருக்கும் தேதி : 28-06-2017 (புதன் கிழமை ) மற்றும் 29-06-2017 (வியாழக்கிழமை )\nஇடம் : சேம்பேர் ஆப் காமெர்ஸ் கட்டிடம் ,கோவில்பத்து ,காரைக்கால் (நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் அருகில் )\nகாரைக்காலில் இதுவரையில் தொழில் உரிமம் பெறாதவர்கள் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க கட்டாயம் எடுத்து வர வேண்டிய விஷயங்கள்.\nவாக்காளர் அடையாள அட்டையின் நகல்\nதொழில் உரிமம் தேவைப்படும் இடத்தின் சொத்து வரி\nஇடத்தின் வாடகை ஒப்பந்த நகல்\nஆகியவற்றுடன் விண்ணப்ப படிவம் மற்றும் ₹1 மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப்புடன் வழங்க வேண்டும்\nஉரிமம் ஏற்கனவே பெற்றிருப்பவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிமத் தொகையை செலுத்தினால் உடனடியாக உரிமம் புதிப்பித்து தரப்படும்.\nஇவ்வாய்ப்பினை காரைக்காலை சார்ந்த புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.வரக்கூடிய நாட்களில் உரிய தொழில் உரிமம் பெறாமல் தொழில் நிறுவனங்களை சீல் வைக்கப்பட்டு அதனை நடத்தி வருபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் தொழில் உரிம���் bussiness licence karaikal\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/Velankanni-passengers-feels-uncomfortable-with-works-going-in-nagai-puthur-railway-bridge.html", "date_download": "2019-08-19T10:35:08Z", "digest": "sha1:63JY5YYRYBWKIBXWXLNGRBCPTZM755PE", "length": 13957, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் - வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகை புத்தூர் ரயில்வே மேம்பால இணைப்பில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் எப்பொழுது தான் சரி செய்யப்படும் ? -சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படும் விவாதங்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் - வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகை புத்தூர் ரயில்வே மேம்பால இணைப்பில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் எப்பொழுது தான் சரி செய்யப்படும் -சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படும் விவாதங்கள்\nemman செய்தி, நாகப்பட்டினம், புத்தூர், மேம்பாலம், ரயில்வே, விரிசல், bridge, crack, puthur, railway No comments\nகாரைக்கால் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களை சாலை மார்கமாக இணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது தான் நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை இந்த சாலையில் திருவாரூர் - நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் - வேளாங்கண்ணி சாலைகள் இணையும் இடத்திற்கு அருகாமையில் அமைந்து இருப்பது தான் இந்த புத்தூர் ரயில்வே மேம்பாலம்.\nரயில்கள் இப்பகுதியை கடந்துசெல்லும் பொழுது இவ்வழியாக சாலையில் பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கத்தில் நாகை - புத்தூர் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது.கடந்த 2013 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இந்த ரயில்வே மேம்பாலத்தின் இணைப்புப் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டு இருந்தது இதனையடுத்து அந்த மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கோரி கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் அந்த மேம்பாலத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.\nதற்பொழுது மக்கள் புத்தூர் ரயில்வே கடவுப்பாதையை மாற்று வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.காரைக்கால் ,நாகப்பட்டினம் ,திருவாரூர் போன்ற அணைத்து மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு வருகை புரியும் பயணிகள் இதனால் கடுமையாயாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சில நேரங்களில் புத்தூர் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது இதனால் வெளியூர் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்நிலையில் 29-08-2017 அன்று வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் ஆண்டுத்திருவிழா நடைபெற இருக்கிறது இதனால் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையில் கடந்த 4 மாதமாக சரி செய்யப்படாத இந்த மேம்பால சீரமைப்பு பணிகளால் வரக்கூடிய வாரத்தில் நாகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் இப்போதாவது அரசு மேம்பால சீரமைப்பு பணிகளில் முழு கவனம் செலுத்தி இனி வரவிருக்கும் இன்னல்களில் இருந்து போதும்மக்களை மக்களை காப்பாற்றுமா என சமூக ஊடகங்களில் பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து விவாதித்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசெய்தி நாகப்பட்டினம் புத்தூர் மேம்பாலம் ரயில்வே விரிசல் bridge crack puthur railway\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/04/tnpsc-current-affairs-quiz-4-5-april.html", "date_download": "2019-08-19T09:47:49Z", "digest": "sha1:EKTFYL6WJCKFGYXTDX2JGYCSTR6FD6RL", "length": 4782, "nlines": 106, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 4-5, April 2019 - Tamil MCQs", "raw_content": "\nஇந்தியாவின் முதல் கார்பன்-நேர்மறை குடியேற்ற கிராமம் (India's first carbon-positive settlement/Carbon Zero) பாயெங் (Phayeng), அமைந்துள்ள மாநிலம்\nதமிழ் நாட்டிலிருந்து இருந்து கண்டெடுக்கப்பட்ட இரு பொருட்களின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது. இவை கண்டுக்கப்பட்ட இடம்\nசிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், எத்தனை ஆண்டுகள் பழமையானவை என தெரிய வந்துள்ளது\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு FIFA தரவரிசை பட்டியலை 4.4.2019 அன்று வெளியிட்டுள்ள தரவரிசையில் இந்திய அணி பெற்றுள்ள இடம்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கவுன்சில் உறுப்பினராகியுள்ள முதல் இந்தியர்\nரிசர்வ் வங்கி, அண்மையில் இதர வங்கிகளுக்கு அளிக்க��ம் கடனுக்கான வட்டி விகிதத்தை (Repo rate) 6.25 சதவீதத்தில் இருந்து மாற்றி அமைத்துள்ள வீதம்\nஅண்மையில், ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளிடம் இருந்து, பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (Reverse Repo rate) 6 சதவீதத்தில் இருந்து மாற்றி அமைத்துள்ள வீதம்\nதிட்டம்-75 (1) என்பது எது தொடர்பான திட்டம்\n1919, ஏப்ரல் 5 ஆம் தேதி, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-19T10:18:51Z", "digest": "sha1:42FWNVJ4KJ7UPGYQZ4NXFTEGLXH4DLVL", "length": 9005, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம்", "raw_content": "\nTag: actor surya, actor thambi ramaiah, actress ramya krishnan, director vignesh shivan, Thaanaa Serndha Koottam Movie, இயக்குநர் விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம், நடிகர் சூர்யா, நடிகர் தம்பி ராமையா, நடிகை ரம்யா கிருஷ்ணன்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றி விழா..\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யா,...\nதானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின்...\n“விக்னேஷ் சிவனிடம் நிறையவே கற்றுக் கொண்டேன்…” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி நடிகர் சூர்யா..\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி...\n‘Special-26’ படத்தின் கதைக் கருதான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம்\nஸ்டுடியோ கீரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\n“என் கேரக்டருக்கு பெயரே கிடையாது..” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி கீர்த்தி சுரேஷ் பேட்டி\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீஸர்\nசூர்யா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு’ பாடலின் முன்னோட்டம்..\nசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பூஜையுடன் துவங்கியது\nசூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின்...\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குருஷேத்திரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது..\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2019-08-19T10:02:50Z", "digest": "sha1:PASEFYFWWOSYDWMHWHJAOX5GJRDRYR4I", "length": 7727, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாட்டுக்கோழி குஞ்சுகள் பராமரிப்பு இலவசப் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாட்டுக்கோழி குஞ்சுகள் பராமரிப்பு இலவசப் பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவிய���் நிலையத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகளின் இறப்பைக் கட்டுப்படுத்துதல், பராமரிப்பு முறைகள் குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.\nபயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஇதுகுறித்து பயிற்சி முகாமில் நாட்டுக்கோழி ரகங்கள், குஞ்சு பொரிக்கும் முறை, குஞ்சு பொரிப்பான்களின் பயன்கள், வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள் குறித்த பயிற்சி நடத்தப்பட உள்ளது. மேலும், இந்தப் பயிற்சியில் நாட்டுக்கோழி குஞ்சுகளைத் தாக்கும் பல்வேறு நோய்கள், அதன் அறிகுறிகள், அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும். இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286266345 என்ற தொலைபேசி மூலமாகவோ வரும் 17-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலவச மூலிகை பயிற்சி முகாம் →\nOne thought on “நாட்டுக்கோழி குஞ்சுகள் பராமரிப்பு இலவசப் பயிற்சி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/489429/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-19T10:46:47Z", "digest": "sha1:KPAYVBVUT634K5YH57WZIDX2PTZJHFIQ", "length": 10941, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "MK Stalin and discuss the reconciliation : Thirumavalavan | மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சு பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சு பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்\nசென்னை: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றியை தெரிவித்தோம். வருகின்ற நான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விசிக தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபடும். புதுச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெரும். பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க உள்ளோம். பொன்பரப்பியில் நடைபெற்ற மோதல் எதேச்சையானது அல்ல.\nவாக்களிக்க வந்த சிலரை குடிபோதையில் இருந்த சிலர் பானை சின்னத்தில் வாக்களிக்க கூடாது எனக்கூறி வம்பிழுத்து தடுத்துள்ளனர். பின்னர், வாக்குசாவடி அருகிலேயே பானை சின்னத்தை உடைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர், அருகில் உள்ள தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்று கடுமையாக தாக்கி வீடுகளை சேதப���படுத்தி வன்முறை செய்துள்ளனர். பாமக, இந்து முன்னனியினர் சேர்ந்தே இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது பெயர்களை குறிப்பிட்டு புகார் அளித்தும் இதுவரையில் கைது செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். இதேபோல், வாக்குசாவடியை கைப்பற்றியும் வாக்களித்துள்ளனர். எனவே அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமக்களவை தேர்தலில் அமமுகவின் தோல்விக்கு நானே முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்: டிடிவி.தினகரன்\nமீம்ஸ்சை அவமதித்தால் அது கார்ட்டூனை அவமதிப்பது போல: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஅதிகாரிகளே பொதுமக்களை நாடிவந்து குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளோம்: முதல்வர் பழனிசாமி\nகாஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரிப்பார்கள்: சீமான்\nபால் விலை உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜூ சொல்கிறார்\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28ம் தேதி காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்\nபொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ஊக்குவிப்பு சலுகை அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nபணம் கொடுத்து அழைத்து வரமாட்டோம், பிரியாணியும் கிடையாது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்படும் : வைகோ அறிவிப்பு\n× RELATED தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-08-19T11:49:52Z", "digest": "sha1:TSJI4MQF6QHWGU2EMK6BPZNQFLGKUOLY", "length": 17076, "nlines": 166, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "மருத்துவமனை | மு.வி.நந்தினி", "raw_content": "\nஆசிட் வீச்சால் கண்கள் பறிக்கப்பட்ட விநோதினிக்கு உதவுங்கள்\nவிநோதினி தன் எதிர்காலம் குறித்து எத்தனை கனவுகள் கண்டிருப்பார் என்று தெரியாது. ஆனால் இன்று அவருடைய அத்தனை கனவுகளும் அமிலக் கரைசலில் கரைந்துபோய் இருண்ட வெளியில் தவித்துக் ���ொண்டிருக்கின்றன.\nகாரைக்காலில் சமீபத்தில் 23 வயதே ஆன விநோதினியின் மீது நடந்த ஆசிட் வீச்சு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். தன் அப்பாவுடன் சென்று கொண்டிருந்த விநோதினியின் மீது தன்னை காதலிக்க மறுத்ததாகச் சொல்லி சுரேஷ் என்பவன் பாட்டில் ஆசிட்டை வீசியிருக்கிறான். அடுத்த நொடியே முகம் முழுக்க சிதைந்துபோனது. அமில சிதைவுகளோடு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப் பட்ட விநோதினியை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கண்ணிலும் பார்வை பரிபோய்விட்டதைச் சொன்னார்கள். ஆரம்பகட்ட மருத்துவத்துக்கே லட்சங்கள் செலவாகியிருக்கிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த விநோதினியின் பெற்றோரால் அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியவில்லை.\nஇப்போது முழுக்க சிதைந்துவிட்ட கண்களின் தோற்றத்தை உருவாக்கும் அறுலை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக விநோதினியின் நண்பர்கள் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். விநோதினிக்கு உதவ விரும்புகிறவர்கள் இந்த இணைய தளத்தின் மூலமாக உதவாலாம். உதவி செய்ய நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்திலிருந்தே உதவி செய்யலாம். http://www.orangestreet.in/projects/vinodhini இங்கே க்ளிக்குங்கள். உங்களில் ஒருத்தியாக உதவி கேட்டு நிற்கும் விநோதினிக்கு உதவுங்கள்-.\nவிநோதினி பற்றிய விடியோ இணைப்பு\nPosted in ஆசிட் வீச்சு, ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆசிட் பாட்டில், மருத்துவமனை, விநோதினி\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல��� ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nRT @KAG_SekarTwitz: 370 சட்�� பிரிவின் காரணமாக இத்தனை ஆண்டுகளாக மூன்று குடும்பங்கள் செழித்தது - அமித்ஷா தங்கள் ஆட்சியில் நாட்டை கூறுபோட்டு… 2 weeks ago\nRT @vinavu: உயர்சாதியினரால் நிரம்பிய ஊடக செய்தி அறைகள் தொலைக்காட்சிகளில் விவாத தொகுப்பாளர்களும் விவாதங்களில் பங்கேற்பாளர்களும் உயர்சாதியி… 2 weeks ago\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nபெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்...\n‘‘இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி எதுவும் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15694-73rd-independence-day-tn-cm-edappadi-palani-samy-hoist-national-flag-at-st-george-fort.html", "date_download": "2019-08-19T10:41:22Z", "digest": "sha1:NFYCGPSIDQ7FPBGBRHXRKQNUKOQDESVN", "length": 7046, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "73-வது சுதந்திர தின விழா ; கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி | 73rd independence day, TN CM edappadi Palani Samy hoist national flag at St George fort - The Subeditor Tamil", "raw_content": "\n73-வது சுதந்திர தின விழா ; கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார்.\nநாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, சுதந்திர தின உரையாற்றினார். இதே போன்று அனைத்து மாநிலங்களின் தலைநகர்ங்களிலும் அம் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றினர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கொடியேற்றினார்.\nசென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திறந்த வேனில் நின்ற படி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சுதந்திர தீன விருது வழங்கி கவுரவித்தார்.\nஅபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது அறிவிப்பு; நாளை சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது\nஅவர் மகாராஜா பேத்தி அல்ல; ஹூரியத் தலைவரின் மனைவி\nகொள்ளையரை விரட்டியடித்த வீர தம்பதிக்கு அதீத துணிச்சல் விருது; சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nகாங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல் விளக்கம் கேட்கிறது கப்பல் துறை\nசிறப்பு குறைதீர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\n25 வருஷம் மோடி ஆட்சிதான்; கோவா முதலமைச்சர் அறிவிப்பு\nஏ.கே.47 பறிமுதல் விவகாரம்; வீடியோ வெளியிட்ட எம்.எல்.ஏ\nகர்நாடக அமைச்சர்கள் பட்டியல் ஒரு வழியாக தயார்; முதற்கட்டமாக 15 பேர் நாளை பதவியேற்பு\nஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்\nசெப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா\nபிரதமர் மோடி பூடான் பயணம்; சிவப்புக் கம்பள வரவேற்பு\nபிரியங்கா காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஜெய்ப்பூர் கோர்ட்டில் தாக்கல்\nகர்நாடகா : 23 நாளாக நீடிக்கும் எடியூரப்பாவின் ஒன்மேன் ராஜ்ஜியம் ; அமைச்சரவை பட்டியல் எப்போது\nindian cricket teamemail threatkarnatakamettur damகர்நாடகஎடப்பாடிbjpபாஜகkashmirகாஷ்மீர்காஷ்மீர் பிரச்சினைஸ்மார்ட்போன்மோடிரெசிபிRecipesRuchi Cornerkanchipuramathi varadarஇந்தியாகாங்கிரஸ்Karnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnhighways.gov.in/index.php/ta/e-pathai-ta/about-e-pathai-ta", "date_download": "2019-08-19T10:12:40Z", "digest": "sha1:UGZ3KNDTNUUXPE5FHMCKGTZAOZG2P2HI", "length": 25318, "nlines": 79, "source_domain": "tnhighways.gov.in", "title": "Tamilnadu Highways இ-பாதை பற்றி", "raw_content": "\nதமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை தகவல் மற்றும் தொலை தொடர்பு நெறிமுறைகளை (ICTS) 2008 ஆம் ஆண்டு வகுத்து அங்கீகரித்து கீழ் உள்ள சவால்களை எதிர்கொள்கிறது\nநெடுஞ்சாலைத் துறையின் நோக்கத்தை நிறைவேற்றுதல்\nவன்பொருள் மற்றும் வலையமைப்பு உள்கட்டமைப்பை உருவாக்குதல்\nGIS வழிமுறை சார்ந்த சாலை தகவல் அமைப்பினை மாநிலம் முழுவதும் நிர்வகித்தும் பயன்படுத்தியும் வருதல்\nநிதி மற்றும் கணக்குகள் ,திட்ட மேலாண்மை , ஆவண மேலாண்மை ,மனிதவளம் ஆகியவற்றை சிறப்பாக நிர்வாகம் செய��தல்\nதமிழகத்தில் உள்ள சாலை வலையமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய உட்கட்டமைப்புகளை திறம்பட மேம்படுத்த இ-பாதை (திட்டம் ,நிர்வாகம்,போக்குவரத்து,நெடுஞ்சாலைத் உடைமைகள் மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு ) என்னும் அமைப்பினை மாண்புமிகு முதலமைச்சர் திறந்துவைத்தார்.அவ்வமைப்பு தகவல் மற்றும் தொலை தொடர்பு திட்டத்தின் (ICTS) கீழ் பின்வரும் மென்பொருட்களை உருவாகியுள்ளது\nஇ-பாதை- சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு RMMS\nஇ-பாதை- புவியியல் தகவல் அமைப்பு GIS\nஇ-பாதை- ஒருங்கிணைந்த திட்டம், மனித வளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு P&FMS(LIVE)\nசாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு RADMS\nசாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு\nசாலை மேலாண்மையானது சாலை இணைவமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதாரங்களை தாங்கும் பொருட்டு, ஏற்பட்டுள்ள தரக் குறைவான நிலைமை மேலும் முன்னேற்றம் அடைவதை தடுக்கும் பொருட்டு மற்றும் பாதுகாப்பான, செயல்திறன் மிக்க நம்பகமான முறையில், சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவில் சேதம் ஏற்படும் வகையில் போக்குவரத்து பயணங்கள் செயல்படுத்தும் பொருட்டு ஆகிய குறிக்கோள்களுக்காக செயல்படுகிறது. சாலை தரம் வீழ்ச்சியடைவதற்கான காரணிகள் மற்றும் மாறிகள் எண்ணிலடங்காதவையாக இருப்பதால், சொத்துக்களை கைமுறையாக நிர்வகிப்பது என்பது சிக்கலான பணி ஆகும். எனவே கணினிமயமாக்கப்பட்ட அமைப்பின் உதவியுடன் சாலை பராமரிப்பு நடவடிக்கைகளை திறமையாக செயல்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது.\nசாலை பராமரிப்பு மேலாண்மை எனும் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பானது நெடுஞ்சாலைத்துறையால் சாலை கட்டமைப்பின் பராமரிப்பை சாதுர்யமாகவும், திறமையாகவும் நிர்வகிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு இணைய இயலுமைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது . \"இச்சாலை மேலாண்மை திட்டமானது 'அமைப்புகள் பொறியியல்' மற்றும் 'மேலாண்மை உத்திகள்' ஆகிய கருத்துக்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது\".\nசாலை மேலாண்மை அமைப்பானது மேலாளர்கள் அதனில் தொகுக்கப்பட்டுள்ள முறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் கொண்டு மாற்றுக் கொள்கைகள் வகுத்து முறையான ஒருங்கிணைக்கப்பட்ட வழியில் சாலை அமைப்பினை குறைந்த செலவில் அதிக திறனுடன் பராமரித்து நிர்வகிக்க வழி வகுக்கும் முறையில் உள்ளது.\nசாலை ���ேலாண்மை திட்ட கட்டமைப்பானது தகவல் அமைப்பு மற்றும் முடிவுக்காண் உறுதுணை அமைப்பு ஆகிய இரு முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. தகவல் அமைப்பு என்பது தரவுகள் மற்றும் தகவல்களை சேகரித்து, ஏற்படுத்தி, நிர்வகிக்கவும் முடிவுக்காண் உறுதுணை அமைப்பு என்பது தன்னுள் உள்ள பயன்பாடுகளின் தொகுதிகளைக் கொண்டு தரவுகளை செயல்முறைப்படுத்தி வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் வகுத்து அதன்படி செயல்படுத்தப்படுமாறும் அமைந்துள்ளது.\nநெடுஞ்சாலைத்துறையால் கொள்முதல் செய்யப்பட்ட 'சாலை அளவீடு மற்றும் தரவுகள் கையகப்படுத்தும்' உபகரணத்தைக்கொண்டு (ராமதாஸ்), சாலை மேலாண்மை அமைப்பிற்கு தேவையான தளத்தரவுகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அவமைப்பில் பதிவு செய்யப்படுகிறது.மேலும் அவ்வமைப்பில் உள்ள தரவுகளை நெடுஞ்சாலை வளர்ச்சி மற்றும் மேலாண்மை (ROMDAS) எனும் மென்பொருளைக்கொண்டு ஆய்வு செய்து எந்த ஒரு சாலைத்திட்டத்தையும் அதற்கு உரித்தான பொருளாதார செயலாக்கம் பெற்று முன்னுரிமை அளிக்க எதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nRMMS உள் நுழைய இங்கே சொடுக்கவும்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்பு வாயிலாக உருவாக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பானது சாலை மேலாண்மை அமைப்பு மற்றும் பாலங்கள் மேலாண்மை அமைப்பு ஆகிய இரு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. புவியியல் தகவல் அமைப்பானது, கவர்தல் பொருட்டும், நிர்வகிக்கவும், பகுப்பாய்தல் பொருட்டும் , புவியியல் சார்ந்து குறிப்பிடப்பட்ட தகவல்களை அணைத்து விதமாக காண்பிக்கும் வகையிலும், வன்பொருளை, மென்பொருளை மற்றும் தரவுகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறது.\nபுவியியல் தகவல் அமைப்பு தரவுகளை பல வழிகளில் கண்டு புரிந்து கொள்ளவும், வினா எழுப்பி விளக்கம் பெறவும், காட்சிப்படுத்த அனுமதித்து உறவுகள் வடிவங்கள் மற்றும் போக்குகள் வெளிப்படுத்தவும் உதவுகிறது.\nஇவ்வமைப்பானது இந்திய நில அளவைத்துறை,மண் அளவை தேசிய பிணையம் மற்றும் நில பயன்பாடு திட்டம், விக்கிமேப்பியா மற்றும் உயர் ரக செயற்கைக்கோள் படங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களை கொண்டு, தமிழ்நாட்டுக்குரிய டிஜிட்டல் அடிப்படை வரைப்படங்களின் கலவையாக பல அடுக்குகளை கொண்டதாக தொகுக்கப்பட்டுள்ளது.\nமேலும் சாலை மற்றும் பாலங்களுக்கு உண்டான இடஞ்சாராதா மற்ற தரவுகளை சாலை மேலாண்மை அமைப்பின் வாயிலாகவும் ,இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வாயிலாக மக்கள் தொகை விவரங்களையும் , இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக சராசரி மழை அளவு விவரங்களையும் இவ்வமைப்பு கொண்டுள்ளது.\nஇணைய அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்பானது கீழ்க்கண்ட குறிக்கோள்களுக்காக நெடுஞ்சாலைத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது,\n1) சாலைகள் மற்றும் அதன் தொடர்பான கட்டமைப்பு ஆகியவற்றிற்கு உரிய சரியான தகவல்களை எளிதில் அணுகக்கூடிய முறையில் பெறவும்\n2) நெடுஞ்சாலைத்துறை சார்ந்த பணிகளின் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், கொள்முதல் செய்தல், தகுந்த வளங்கள் ஒதுக்கீடு ஆகிய அனைத்திற்கும் உரிய முடிவுகள் எடுக்கவும்,\n3) பணிகளை பயனுள்ள வகையில் முன்னுரிமைப்படுத்திடவும், அப்பணியின் நிலை அறிக்கையினை அளிக்கவும்,\n4) புவியியல் தகவல் அமைப்பின் பகுப்பாய்வு கருவிகள் வாயிலாக முடிவு எடுக்க மேன்மையன ஆதரவுக்கும்,\n5) சாலைகள் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்பினை திட்டமிட்டு செயல்படுத்தும் நோக்கங்களுக்காக மதிப்பீடு செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது.\nதற்பொழுது சாலை மேலாண்மை அமைப்பில் உள்ள தரவுகள் அறிக்கை தயாரிக்கவும், வினவும் பொருட்டும், கருப்பொருளாக காட்சிப்படுத்தவும் இணைய அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதாவது சாலை மற்றும் பாலங்கள் தொடர்பான சமீபத்திய தரவுகள் சாலை மேலாண்மை அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் இணைய புவியியல் தகவல் அமைப்பில் வினவுதல், அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பகுப்பாய்தலுக்காக கிடைக்கப்பெறுமாறு இரு அமைப்புகளும் உடனுக்குடன் மாறும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.\nமேம்பட்ட தரவு சேகரிப்பு உபகரணங்களினால் (ADCE) சேகரிக்கப்பட்ட சாலை மற்றும் பாலங்கள் தொடர்பான தரவுகளும், ஒருங்கிணைந்த திட்டம், மனிதவளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு (P&FMS) மூலமாக நிதி தொடர்பான தரவுகளும் இவ்வமைப்புடன் ஒருங்கிணைக்கப்படுவதும், இணைய புவியியல் தகவல் அமைப்பின் செயல்பாடு ஆகும்.\nGIS உள் நுழைய இங்கே சொடுக்கவும்\nஒருங்கிணைந்த திட்டம், மனித வளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு\nமனித ஆற்றல் சார்ந்த நடைமுறைப்பணிகளை தானியக்க நடைமுறைகளாக மாற்ற \"ஒருங்கிணைந்த திட்டம், மனித வளம் மற்றும் நிதி மேலாண��மை அமைப்பு \" என்ற மென்பொருள் செயல்பாட்டை உருவாக்கி, செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது .\nஇந்த மென்பொருளில் திட்ட மேலாண்மை அமைப்பு , நிதி மேலாண்மை அமைப்பு மற்றும் பணியாளர் , விவரப்பதிவு அமைப்பு ஆகிய கூறுகள் வரையறுக்கப்பட்டுள்ளன .\nமுக்கிய திட்டங்கள் தொடர்பான அனைத்து தரவுகளும் கணினிமயமாக்கப்பட்டு அவை, இந்த அமைப்பில் மின்னணு வடிவத்தில் கிடைக்கப்பெறுகின்றன . மேலும், பணியாளர் நிர்வாகம் தொடர்பான விவரங்களும் இத்தரவுத் தளத்தில் திரட்டி வைக்கப்படுகின்றன . இது இத்துறையின் திறன்மிகு மற்றும் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது .இந்த அமைப்பு துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் மேம்படுத்தும் வகையில் உள்பயன்பாட்டிற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது .\nP&FMS (LIVE) உள் நுழைய இங்கே சொடுக்கவும்\nP&FMS (Training) உள் நுழைய இங்கே சொடுக்கவும்\nசாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு\nதமிழ்நாட்டிற்கான இணையத்தால் செயல்படுத்தப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் அடிப்படையிலான சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு (RADMS) உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பட்டு திட்டத்தின் மூலம் ரூ2.2 கோடி மதிப்பீட்டில் காவல்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது .RADMS யின் பயன்பாடுகள் :\nGIS அடிப்படையிலான விபத்து தரவு தளத்தை உருவாக்குதல்.\nவலை அடிப்படையிலான அணுகல் மற்றும் தரவு ஓட்டம்.\nMORTH தரநிலை அறிக்கைகளை உள்ளடக்கிய இசைவான அறிக்கை மற்றும் திட்டமிடப்பட்ட முடிவுகளை வரைபடங்களில் காண்பித்தல்.\nதிறமையான எதிர் நடவடிக்கை திட்டத்திற்கான பிளாக் ஸ்பாட்ஸ் அடையாளம் மற்றும் பகுப்பாய்வு.\nகாவல்துறை மற்றும் போக்குவரத்து துறையின் தற்போதுள்ள மென்பொருளுடன் இடைமுகம்.\nஉயர் மேலாண்மை மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களால் மாநிலத்தின் பாதுகாப்பு சூழ்நிலையின் பகுப்பாய்வு.\nRADMS என்பது ஒரு விபத்து தரவுத்தள நிர்வாக அமைப்பு ஆகும், இது சாலை பாதுகாப்பு திட்டங்களின் தெரிவுநிலை மற்றும் நிர்வகித்தல்களை உறுதி செய்கிறது. இத்தீர்வினை பயன்படுத்தி, சாலை விபத்துக்கள் தொடர்பாக ஒரு புரவலன் தகவல் பதிவு செய்யலாம். GIS (புவியியல் தகவல் அமைப்பு) மென்பொருளின் உதவியுடன் செயல்படும் RADMS , பயனர்கள் நேரடியாக ஒரு ��ரைபடத்தில் சதித்திட்டல் அல்லது ஆயத்தொலைவுகள் பெற GPS கைபேசிகளை பயன்படுத்தி விபத்துக்கான சரியான புவியியல் இருப்பிடத்தை சுட்டிக்காட்ட அனுமதிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த தகவல் பின்னர் பல்வேறு வகையான அறிக்கைகளை உருவாக்க வேறு பங்குதாரர்களுக்கும் அளிக்கப்படுகின்றது, அத்தகவல்களும் அறிக்கைகளும் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் / சாலை விபத்துகளை குறைக்கவும் அறிவியல் பூர்வமாக திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உதவுகிறது . சிக்கலான காகித அடிப்படையிலான முதல் தகவல் அறிக்கையில் தெளிவின்மை இல்லாமை, தரவு கிடைக்காதது மற்றும் ஒரு கனமான பின்தோளம் ஆகியவை இந்த சக்தி வாய்ந்த பயன்பாட்டுடன் அகற்றப்படும்.\nஅரசு, சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பின் தரவு சேகரித்தல் ,தரவைப் பதிவு செய்தல் மற்றும் அறிக்கை தரல் ஆகிய பொறுப்புகளை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் ,மாநில போக்குவரத்து திட்டக் குழுமம் (STPC ) அவர்களிடம் ஒப்படைத்துள்ளது .இந்த நம்பகமான தரவுத் தளத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையான பகுப்பாய்வுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ளவும் முடிவுகளைச் செயல்படுத்தவும் இயலும்.\nRADMS உள் நுழைய இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2018/04/blog-post_24.html", "date_download": "2019-08-19T11:00:02Z", "digest": "sha1:HEQKBUGHUWCTXUZHZMCWEI7OCZF7NPGJ", "length": 19046, "nlines": 183, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: வாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.", "raw_content": "\nவாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.\nவாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.\nவச என்ற சொல்லுக்கு \"மறைத்தல்\" என்று அர்த்தம்.\nஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்று \"உலகம் அனைத்திலும் விஷ்ணுவே எங்கும் புகுந்து அந்தர்யாமியாக (ஆத்மாவாக) உள்ளார்\" என்று வேதம் சொல்கிறது.\nஇதையே, அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணர் காண்பித்த விஸ்வரூப தரிசனத்தில் கண்டான். அவரே அனைத்துமாக இருப்பதை கண்டான்.\nப்ரம்மத்தை கொண்டு, உலகத்தை மறைத்து விடு\"\nஎன்று ஈஷோ உபநிஷத் ஆரம்பிக்கிறது.\nஉலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே என்றால் என்ன அர்த்தம்\nஆத்மா இல்லாத ஒரு உடம்பை, நாம் எத்தனை முறை கூப்பிட்டாலும் நடந்து வராது.\nஆத்மா இல்லாத ஒரு உடம்புக்கு \"பிரேதம்\" என்று பெயர்.\nஉடம்பு இல்லாத ஆத்மாவை கூப்பிட்டால், நம் கண்ணுக்கு தெரியாது.\nநாம் ஒருவரை கூப��பிட்டால், உடம்போடு கூடவே அதன் ஜீவ ஆத்மாவும் கூடவே வருகிறது.\nவருபவரை வெறும் உடம்பு சம்பந்தமாக நீ பார்த்தாய் என்றால், அவரை பார்த்தத்தினால், பேராசை, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் உனக்குள் எழும்.\nஉடம்பை மட்டும் கவனிக்கும் போது, \"இவன் தனக்கு வேண்டியப்பட்டவன்\", \"இவன் எதிரி\", \"இவன் உயர்ந்தவன்\", \"இவன் தாழ்ந்தவன்\" போன்ற எண்ணங்கள் நமக்குள் வந்து விடும்.\nநமக்கு பிடிக்காதவர்கள் வந்தால், \"இவன் ஏன் வந்தான்\" என்று கோபம் வரும்.\nஉடம்பை பார்க்காமல், ஆத்மாவை பார்த்தாய் என்றால், ஒருவரை பார்த்து, பொறாமையோ, கோபமோ உண்டாகாது.\nமகாத்மாக்கள், ஞானிகள், தன்னை போன்ற இன்னொரு ஜீவாத்மா என்று ஆத்மாவை மட்டும் தான் பார்க்கின்றனர். இதனாலேயே அவர்களுக்கு யார் மீதும் கோபமோ, பொறாமையோ வருவதில்லை.\nஞானிகள், உடம்பை கவனிக்காமல், ஆத்மாவை மட்டும் கவனிப்பதால், அனைவரும் அந்த பகவானின் அம்சமே என்று பார்க்கின்றனர்.\nஇதனால் தன்னிடம் துர்குணங்கள் சேராமல் பார்த்துக்கொள்கின்றனர்.\nஇந்த ஞானம் இல்லாத சாதாரண ஜனங்கள், யாரை பார்த்தாலும் சரீரத்தையே கவனிக்கின்றனர். ஆத்மாவை கவனிப்பதில்லை.\nமற்றவர்கள் மீது உள்ள ஆசை, பொறாமை, கோபத்தால், தன்னிடம் துர்குணங்களை வளர்த்து கொள்கின்றனர்.\nஇந்த ஞானத்தை நாம் அனைவரும் பெற வேண்டும்,\nதுர்குணங்கள் நமக்கு எழாமல் இருக்க வேண்டும் என்ற ஆசையில், வேதம் நம்மை பார்த்து,\n\"உள்ளே இருக்கும் பரமாத்மாவை பார், உடம்பை பார்த்து பழகாதே\"\nஉலகம் முழுவதும் அந்த பரமாத்மா ப்ரவேசித்து உள்ளார். ஒவ்வொரு உடம்பிலும் ஜீவாத்மாவாக அவரே உள்ளார்.\nஉள்ளே இருக்கும் ஆத்மாவை கவனிக்காமல், உடம்பையே கவனிப்பவர்கள் அஞானிகள் (உண்மையை அறியாதவர்கள்).\nஅஞானிகளுக்கு, உடம்புக்குள் ஆத்மாவாக இருக்கும் விஷ்ணு தெரிவதில்லை.\nஉடம்பையே பார்க்கும் அஞானிகளுக்கு, விஷ்ணு என்ற தேவன் மறைக்கப்படுகிறார். இதனாலேயே, விஷ்ணுவுக்கு \"வாசுதேவன்\" (மறைந்து இருக்கும் தேவன்) என்று பெயர்.\nஞானிகள், உடம்பை பார்க்காமல், உள்ளே மறைந்து இருக்கும் ஆத்மாவை கவனிப்பதால், வாசுதேவனாக இல்லாமல், ப்ரத்யக்ஷமாக தெரிகிறார் பரப்ரம்மா.\n கோடி ஜென்ம புண்யத்தால், ஒருவனுக்கு இந்த ஞானம் உண்டாகிறது.\nஅத்தகைய ஞானிக்கு, நாயை பார்த்தாலும், கழுதையை பார்த்தாலும், தன்னை கொல்ல வரும் சத்ருவை பார்த்தாலு��், அவர்களுக்கு உள்ளே உள்ள பரப்ரம்ம ஸ்வரூபமே தெரிகிறது. அத்தகைய ஞானி எனக்கு மிகவும் பிரியப்பட்டவன்\" என்று சொல்கிறார்.\nபிரகலாதன் போன்ற தன் பக்தனை மனதில் கொண்டு இதை சொன்னார், ஸ்ரீ கிருஷ்ணர்.\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நி...\nநல்லவர்களோடு நட்பு, பழக்கத்தில் கட்டுப்பாடு\nவாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.\nதர்மத்தின் 4 கால்களை காப்பவன், இறைவனின் அன்புக்கு ...\n\"ஒப்பில்லாத\" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை\nபகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள். கிருஷ்ணணே ...\nமன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட கா...\nஅதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ர...\nஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய ...\n எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்தி...\nஇன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக...\nவிஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்...\nநல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விட...\nகல் தெய்வமாகி விட முடியுமா\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\n கோபுரங்களில் சில சிலைகள் ���ன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nதிதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - \"திதி\" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. \"அதிதி\" என்றால் கா...\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த இரு மந்திரங்கள்: 1. 'க்ருத: ...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நி...\nநல்லவர்களோடு நட்பு, பழக்கத்தில் கட்டுப்பாடு\nவாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.\nதர்மத்தின் 4 கால்களை காப்பவன், இறைவனின் அன்புக்கு ...\n\"ஒப்பில்லாத\" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை\nபகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள். கிருஷ்ணணே ...\nமன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட கா...\nஅதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ர...\nஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய ...\n எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்தி...\nஇன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக...\nவிஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்...\nநல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விட...\nகல் தெய்வமாகி விட முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/28_90.html", "date_download": "2019-08-19T09:37:15Z", "digest": "sha1:E3PUFRESMNC3743I26FEACAOB5DLBDBJ", "length": 11648, "nlines": 100, "source_domain": "www.tamilarul.net", "title": "லண்டனில் ஈழத்தமிழர் ரவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / புலம் / லண்டனில் ஈழத்தமிழர் ரவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது\nலண்டனில் ஈழத்தமிழர் ரவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது\nலண்ட���ில் ஈழத்தமிழர் ரவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 44 வயதான சந்தேக நபர் நேற்றைய தினம் கறோ பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னி���்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/technology/whatsapp-block-bulk-and-automatic-message-senders", "date_download": "2019-08-19T09:38:18Z", "digest": "sha1:KZL5VW3SRFU5VKHAFIRUDZWUNEECE6JC", "length": 11656, "nlines": 61, "source_domain": "www.tamilspark.com", "title": "உஷார்..! இதையெல்லாம் செய்தால் உங்கள் வாட்ஸாப் அக்கவுண்ட் ரத்து செய்யப்படுமாம் - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n இதையெல்லாம் செய்தால் உங்கள் வாட்ஸாப் அக்கவுண்ட் ரத்து செய்யப்படுமாம்\nவாட்ஸாப் செயலியானது தனிநபர்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விளம்பரங்கள், பிரச்சாரங்கள் போன்றவைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஉலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு மாதத்திற்கு 2 மில்லியன் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகளை வாட்ஸாப் நிறுவனமே ரத்து செய்து வருகிறதாம்.\nஇதற்கு காரணம் சில வாட்ஸாப் பயனாளர்களின் தவறான செயல்கள் தான். குறிப்பாக, ஒரு நாட்டின் இருந்துகொண்டு வேறு ஒரு நாட்டின் மொபைல் எண்ணை பயன்படுத்துவது, குறிப்பிட்ட ஒரு வாட்ஸாப் அக்கவுண்டினை விளம்பரம், பிரச்சாரம் சம்பந்தமாக பல்க் மெசேஜ்களை அனுப்ப மட்டும் பயன்படுத்துவது.\nவாடஸாப் நிறுவனம் ஏற்கனவே ஒரே நேரத்தில் 5 பேருக்கு ���ேல் மெசேஜ் பார்வர்டு செய்வதை தடை செய்துள்ளது. ஆனால் இதையும் மீறி ஒருசிலர் சில செயலிகளை பயன்படுத்தி பல்க் மெசேஜ்களை அனுப்பி வருவதாக வாட்ஸாப் நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nஇந்நிலையில் இதைப்போன்ற செயல்பாடுகளை கண்காணித்து அப்படிப்பட்ட அக்கவுண்டுகளை ரத்து செய்யும் செயலில் வாட்ஸாப் நிறுவனம் இறங்கியுள்ளது. இப்படி ரத்து செய்யும் எண்களைக் கொண்டு மீண்டும் வாட்ஸாப் அக்கவுண்டினை பயன்படுத்த முடியாது. ஆனால் வேறு எண்ணை பயன்படுத்த முடியும்.\nவாட்ஸாப் செயலியானது தனிநபர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பாதுகாப்புடன் உரையாட மட்டுமே உருவாக்கப்பட்டது. இதனை தொழில், அரசியல் ரீதியாகவும், வதந்திகளை பரபப்புவதற்கும் யாரும் பயன்படுத்திவிட கூடாது என்று வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு வாட்ஸாப்பினை தவறாக பயன்படுத்துவோரை கண்கானிக்க பிரத்யேகமான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தவும் வாட்ஸாப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே நீங்களும் உஷாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nவாட்ஸ் அப்பில் பேசி கொண்டிருந்த மனைவி திடீரென வீட்டிற்கு வந்த கணவன் திடீரென வீட்டிற்கு வந்த கணவன் பின்னர் நடந்த கொடூர சம்பவம்\nஇனி அந்த கவலையே வேண்டாம் வாட்ஸ்-ஆப்பில் வந்துவிட்டது புதிய வசதி\nவாட்ஸ்-ஆப்பில் நீங்கள் அறிந்திராத 5 முக்கிய அம்சங்கள் இதோ உங்களுக்காக\nதிடீரென வாட்ஸப்பில் வெளியான ஆபாச படங்கள் ஆடிப்போன பெண்கள்\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/united-india-rally-news.html", "date_download": "2019-08-19T10:50:14Z", "digest": "sha1:5LS6G5JW52K73Z6VVYXJYRT65U6UE65B", "length": 11786, "nlines": 107, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "கொல்கத்தா குலுங்கியது - பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேசிய ஒற்றுமை கூட்டம்", "raw_content": "\nகொல்கத்தா குலுங்கியது - பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேசிய ஒற்றுமை கூட்டம்\nபாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ஒற்றுமை கருத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று வங்காள முதல்வர் மம்தாவின் அழைப்பை ஏற்று கொல்கட்டவில் ஒன்று சேர்ந்துள்ளார்\nஇந்த கூட்டத்தில் அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று திரண்டது பாஜகவுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது\nஅனைத்து எதிர் கட்சியினரும் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் பெரும் கூட்டம் கூடியுள்ளது நேற்றய கணிப்புகளை பொறுத்தவரை 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது . அதிகாரப்பூர்வமாக எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர் என்று இன்று மலை அறிவிக்கப்படும்\nதமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஸ்டாலின் பேசியது இந்தியா அளவில் அதிர்வலைகளை உருவாகியுள்ளது மேலும் படிக்க இங்கே அழுத்தவும்\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின் வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் ப��ரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90268.html", "date_download": "2019-08-19T09:39:36Z", "digest": "sha1:ZUI646IZWZOJXYENBPSMATTBYNCSWSB3", "length": 19141, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம் - செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழும் பயணிகள்", "raw_content": "\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் ட���டிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாளரை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nமகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்‍குநேர் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம் - செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழும் பயணிகள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசுதந்திர தின விழாவை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வண்ண கோலம் பூண்டுள்ளது.\n73-வது சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் தேசிய கொடி வண்ணங்களில் விமான நிலையம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் வரும் பயணிகள், மிண் விளக்‍கு அலங்கத்தை வெகுவாக கண்டு ரசிக்‍கின்றனர். கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்து மகழ்கின்றனர்.\nசுதந்திரதின விழாவின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர், சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nமுழுக்‍க முழுக்‍க மண்ணால் கட்டப்பட்ட சிறப்பு கொண்ட பவானி அணை - இன்றுடன் 65வது ஆண்டில் கால்பதிக்‍கிறது\nவேலூரில் கோழிப்பண்ணைக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது : ஆயிரக்கணக்கான கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nசென்னையில் இயற்கை பேரழிவுகளை விளக்கும் வித்தியாசமான இசை நிகழ்ச்சி\nநீலகிரி மாவட்டத்தில் அ.ம.மு.க. சார்பில் நிவாரணம் : 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்\nபாதுகாப்புத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்ற எதிர்ப்பு : துப்பாக்கி தொழிற்சாலை பெண் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்\nகருப்பு பணத்தை கண்டுகொள்ளாமல் இருக்கவே நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுடன் இணக்கம் : தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3/", "date_download": "2019-08-19T09:45:00Z", "digest": "sha1:HASZB2XSJJXUC2WRRYJUXBJNUUI5Y7YJ", "length": 5910, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "பிக் பாஸ் வீட்டில் இவ்வளவு ஆபாசம் எதற்கு? | LankaSee", "raw_content": "\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nதிருமண நிகழ்ச்சியில் போதையில் வந்த மணப்பெண் தோழி\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஅரசியல் மேடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nபிக் பாஸ் வீட்டில் இவ்வளவு ஆபாசம் எதற்கு\nஒரு நாளைக்கு பிரித்தானிய மகாராணி எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா\nஅடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்\nசேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா…\nஇப்படி ஒரு வாய்ப்பா தெய்வமகள் சத்யாவுக்கு\nவெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அரசாங்கத்தின் பிரதான கடமை….\nமருமகன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதம்… மாமானார் செய்த செயல்\nதலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கதறி அழும் மனைவி\nஆவிகள் உதவியால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா\nஅத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D-2/", "date_download": "2019-08-19T10:19:15Z", "digest": "sha1:SJYI3MVY76RRC2VKM7NR5XJXOKYUVY5W", "length": 15634, "nlines": 153, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றினார். – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த��து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nதூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர் தேசிய கொடியை ஏற்றினார்.\nதூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது, டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல். இந்த பள்ளியில்\nகுடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.\nஇந்த பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர்\nதலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். . தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர்\nதேசிய கொடியை ஏற்றி வைத்து\nமாணவிகள் இந்திய குடியரசு என்ற தலைப்பில் பேசினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை,\nPrevious தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் பொங்கல் விழா கோலாகலம்\nNext ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி மீனவ சமுதாய மக்கள், நாடார் சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\n\"ஜாகிர் நாயக் இனவாத அரச���யல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 18/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nகோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன\nஉலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் 18/08/2019\nபிக் பாஸ் முகேன்: \"சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார்\" - ரகசியம் உடைத்த நண்பர் 18/08/2019\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை 18/08/2019\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா மலேசிய காவல்துறை பல மணிநேரம் விசாரணை 18/08/2019\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை 18/08/2019\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு - 63 பேர் பலி 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299777.html", "date_download": "2019-08-19T11:11:24Z", "digest": "sha1:SSUQ7FH3YTDQSOB3VYTRW7UJ335GCOGL", "length": 11105, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது!! – Athirady News ;", "raw_content": "\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nசஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக அமைச்ர் சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.\nபிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துக் கூறிய அவர் இவ்வாறு கூறினார்.\nதேர்தலுக்கு முகங்கொடுக்க கூட்டணி அமைக்க வேண்டுமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தையின் போது பிரதமர் உறுப்பினர்களிடம் கேட்டதாக அவர் கூறினார்.\nகட்சியில் அதிக விருப்பம் உள்ளவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யுமாறு பிரதமர் தெரிவித்ததாக ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.\nதெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\nதொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- எடியூரப்பா..\nபிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்- 19-8-1919..\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர் தற்���ொலை\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் \nரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம்\nசாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று\nரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா\nதொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு-…\nபிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்-…\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர்…\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் \nரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம்\nசாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று\nரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா\nபாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nநாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- தேவேகவுடா..\nகல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்:…\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nதொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு-…\nபிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்-…\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர்…\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66812-12-dead-in-road-accident-20-injured-in-karnataka.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-19T10:40:30Z", "digest": "sha1:JGIVIBSZB3PAL3KZUAMHLGS6IA5OXXN2", "length": 8828, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் கொடூரமான சாலை விபத்து ! 12 பேர் உயிரிழந்த பரிதாபம் | 12 dead in road accident, 20 injured in karnataka", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ��ட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nகர்நாடகாவில் கொடூரமான சாலை விபத்து 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nகர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரில் தனியார் பேருந்தும், மினி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சிக்பள்ளாபூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வழியில் முருகுமல்ல என்ற பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சிந்தாமணி காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீ்ட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nவிபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சிக்பள்ளாபூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nகாவலர் தாக்கி ஆந்திர இளைஞர் உயிரிழக்கவில்லை - காஞ்சிபுரம் ஆட்சியர்\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை மீரா மிதுனுக்கு காவல்துறை சம்மன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nகர்நாடகா மற்றும் கேரளாவிற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி\nஅத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா\nஆற்றுக்குள் குதித்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய அதிசயம்\nவெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்\n‘காரில் பறந்து வந்து விழுந்த கண்ணீர் கடிதம்’ - நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை\nமேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவலர் தாக்கி ஆந்திர இளைஞர் உயிரிழக்கவில்லை - காஞ்சிபுரம் ஆட்சியர்\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை மீரா மிதுனுக்கு காவல்துறை சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/10/blog-post_27.html", "date_download": "2019-08-19T10:38:57Z", "digest": "sha1:RHZFMQY5HNYV2GM432JMX5TBEC2VJ7DW", "length": 28433, "nlines": 543, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: இணையம் வழியாக பட்டா மாறுதல் படிவம்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஇணையம் வழியாக பட்டா மாறுதல் படிவம்\nஇணையம் வழியாக பட்டா மாறுதல் படிவம்\nசார்பதிவாளர் அலுவலகங்களில், இணையம் வழியாக பட்டா மாறுதல் செய்வதற்கு அனுப்பப்பட்ட படிவத்திற்கு, ஒப்புகைச் சீட்டு வழங்கிடும் புதிய நடைமுறை, அமலுக்கு வருகிறது.\nபட்டா மாறுதல் படிவத்தினை பதிவுத் துறைக்கு, அனுப்பும் வசதி தற்போது கம்ப்யூட்டர்மயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆவணத்தினை பதிவு செய்த பின்னர், பட்டா மாறுதல் படிவத்தை, இணைய வழியாக, வருவாய் துறைக்கு, உடனுக்குடன் அனுப்பி, அதன் ஒப்புகைச் சீட்டு எண்ணை, ஆவணதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் இரண்டு விண்ணப்பம்\nபதிவுத் துறை சார்பாக, பட்டா மாறுதல் படிவங்கள், வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டபோதும், அதற்கு அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. ஆவணதாரர், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிப்பதால், ஒரே சொத்திற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் அங்கு பெறும் நிலை உருவாகிறது.\n29.10.2018 ���ுதல் அமலுக்கு வருகிறது.\nஇதை தவிர்ப்பதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில், இணையம் வழியாக பட்டா மாறுதல் செய்வதற்கு அனுப்பப்பட்ட படிவத்திற்கு, ஒப்புகைச் சீட்டு வழங்கிடும் புதிய நடைமுறை, 29.10.2018 முதல் அமலுக்கு வருகிறது.\nஒப்புகைச் சீட்டானது , அசல் ஆவணம் திரும்பப் பெறும்போழுதே, சார் - பதிவாளரால் கையொப்பமிட்டு ஆவணதாரருக்கு வழங்கப்படும். அந்த ஒப்புகைச் சீட்டில், வருவாய் துறையினரால் அளிக்கப்பட்ட, விண்ணப்ப எண் அச்சிடப்பட்டிருக்கும்.\nwww.eservices.tn.gov.in என்ற, இணையதளத்திற்கு சென்று, 'Know your application status' என்ற பாக்ஸில், ஆவணதாரர் தனக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தால், மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிந்து கொள்ளலாம்.\n'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் வைத்திருப்பவர்கள், 'Amma eservice of land records' என்ற, செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு, விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, தெரிந்து கொள்ளலாம்.\nஇப்புதிய நடைமுறை, 29.10.2018 ம் தேதி முதல், பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலா���் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-tamannah/page/4/", "date_download": "2019-08-19T10:36:31Z", "digest": "sha1:YVP5UC3ACNZSTCHTURWH6J7L3ICHLOCX", "length": 8820, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress tamannah", "raw_content": "\nவிஷால், தமன்னா நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தின் டீஸர்\n‘கத்தி சண்டை’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nதேவி – சினிமா விமர்சனம்\nபேய்ப் படங்களை என்னதான் கொத்து புரோட்டா...\nஇயக்குநர் விஜய்யை பாடாய் படுத்திய நடிகை தமன்னா..\nதற்போது தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல், ஹிந்தி...\nஅக்டோபர் 7 தசரா விடுமுறையில் திரைக்கு வருகிறது ‘தேவி’\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே சமயத்தில் உருவாகி...\n‘கத்தி சண்டை’ படத்தின் ‘நான் கொஞ்சம் கருப்புதான்’ பாடல் காட்சி\n‘தர்மதுரை’ படக் குழுவினருக்கு மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் குருசங்கரின் பாராட்டு..\nமதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் தஞ்சை,...\nதர்மதுரை – சினிமா விமர்சனம்\nஇதுவரையிலும் தான் இயக்கிய மூன்று படங்களிலுமே...\n“மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்…” – ‘தர்மதுரை’ படத்திற்கு ராமதாஸ், திருமாவளவன் பாராட்டு..\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர்...\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n“சாஹூ’ எங்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும்” – நாயகன் பிரபாஸ் பெருமிதம்..\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்ப���ம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘குருஷேத்திரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது..\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\nஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படம்\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் ‘க்ளாப்’ திரைப்படம்\n‘அந்தாதுன்’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது..\n“மனைவியின் தாலியை விற்று சம்பளம் கொடுத்தார்..” – தயாரிப்பாளர் கலைஞானம் பற்றி ரஜினிகாந்த் பேச்சு..\n‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது..\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/11/new-books-6th-standard-important-notes-of-tamil-books-download-pdf-.html", "date_download": "2019-08-19T10:23:42Z", "digest": "sha1:XXYQSKTWA5ND3EAQTREMMMP4KOYQMARU", "length": 4073, "nlines": 50, "source_domain": "www.tnpscmaster.com", "title": "New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 9) - TNPSC Master", "raw_content": "\nஆறாம் வகுப்பு - இயல் 3: அறிவியல் தொழில்நுட்பம்\nஉலகிலேயே முதன் முறையாக ' சோபியா' என்னும் எந்திர மனிதனுக்கு குடியுரிமை வழங்கிய நாடு: சவூதி அரேபியா.\nரசிய மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு தயாரிப்பே பிரம்மோஸ் ஏவுகணை.\nஇந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரசியாவின் மாஸ்கோ ஆகிய இரு இடப்பெயர்களின் கூட்டாக பிறந்ததே பிரம்மோஸ் என்பதாகும்.\nபிரம்மோஸ் ஏவுகணையின் திட்ட இயக்குனர்: டாக்டர் ஆ.சிவதாணுபிள்ளை.\nஇந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி கப்பல்: சக்தி (1992).\nஉலகின் முதலாவது செயற்கைகோளான ஸ்புட்னிக் -1 சோவியத் ரஷியாவால் விண்வெளிக்கு ஏவப்பட்டது. ஸ்புட்னிக் என்பதற்கு அன்புத்துணைவன் என பொருள்படும்.\nஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குத் நிலம் விட்டு நிலம் பாய்ந்து தாக்கும் குறுகிய தொலைவு ஏவுகணை.\nமைக்ரோ சாப்ட் நிறுவனம் தயாரித்துள்ள எந்திர மனிதன் ஸ்மார்ட் ஃப்லோவ். இது சாலைப்போக்குவரத்து துறையில் பயன்படுத்தப் படுகிறது\nஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் நிறுவனம் கண்டு பிடித்துள்ள எந்திர மனிதன் 'சோபியா'.\nவானிலை ஆராய்ச்சிக்கு Meteorology என்று பெயர்\nINSAT: Indian National Satellite: இந்திய தேசியச் செயற்கை கோள்கள்\nISRO: Indian Space Research Organisation: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் - பெங்களூரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://copiedpost.blogspot.com/2012/01/blog-post_4763.html", "date_download": "2019-08-19T09:39:22Z", "digest": "sha1:2UI5JRTX45C4D3TVPGB35G77K6HEMV6R", "length": 75305, "nlines": 778, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: அபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி காப்பு", "raw_content": "\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி காப்பு\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி\nதார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை\nஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற\nசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-\nகார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே\n1. ஞானமும் நல் வித்தையும் பெற\nஉதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை\nதுதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன\nவிதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே\n2. பிரிந்தவர் ஒன்று சேர\nதுணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்\nகணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்\nஅணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.\n3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட\nஅறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு\nசெறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்\nபிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,\nமறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.\n5. மனக் கவலை தீர\nபொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,\nவருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்\nஅருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்\nதிருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.\n6. மந்திர சித்தி பெற\nசென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே\nமன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-\nமுன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே\nபன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.\n7. மலையென வருந் துன்பம் பனியென நீங்க\nததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்\nமதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்\nதுதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.\n8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட\nசுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்\nவந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்\nஅந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்\nகம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே\nகருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்\nபெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்\nதிருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,\nமுருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே\n10. மோட்ச சாதனம் பெற\nநின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,\nஎன்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்\nஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து\nஅன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.\n11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற\nஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,\nவான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்\nதான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்\nகானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.\n12. தியானத்தில் நிலை பெற\nகண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி\nபண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா\nநண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த\n என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.\n13. வைராக்கிய நிலை எய்த\nபூத்தவளே, புவனம் பதினான்க��யும். பூத்தவண்ணம்\nகாத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு\nமூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.\nமாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே\nவந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,\nசிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே\nபந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்\nசந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே.\n15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற\nதண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,\nமண் அளிக்கும் செல்வமோ பெறுவார்\nவிண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ\nபண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.\n16. முக்காலமும் உணரும் திறன் உன்டாக\nகிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்\nஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா\nவெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-\nஅளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.\n17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய\nஅதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்\nதுதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி\nபதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்\nமதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே\nவவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்\nசெவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே\nஅவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-\nவெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.\nவெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்\nகளிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே\nதெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ\nஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.\n20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக\nஉறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,\nஅறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்\nநிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,\n21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய\nமங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்\nசங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை\nபொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்\nபிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே\n22. இனிப்பிறவா நெறி அடைய\nகொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த\nபடியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்\nபிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.\nஅடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.\n23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க\nகொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை\nவிள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு\nஉள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த\nகள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.\nமணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த\nஅணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்\nபிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-\nபணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.\n25. நினைத்த காரியம் நிறைவேற\nபின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,\nமுன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்\nஅன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-\n-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.\n26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக\nஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்\nகாத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு\nசாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்\nநாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே\nஉடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு\nபடைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே\nஅடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்\nதுடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.\n28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய\nசொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்\nபுல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்\nஅல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்\nசெல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே\n29. எல்லா சித்திகளும் அடைய\nசித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா\nசக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்\nமுத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த\nபுத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.\n30. விபத்து ஏற்படாமல் இருக்க\nஅன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை\n இனி நான் என் செயினும் நடுக்கடலுள்\nசென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-\nஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.\n31. மறுமையில் இன்பம் உண்டாக\nஉமையும் உமையரு பாகரும் ஏக உருவில் வந்திங்கு\nஎமையும் தமக்கின்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்\nசமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை\nஅமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே\nஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்\nபாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்\nவாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட\n- ஈசர் பாகத்து நேரிழையே.\n33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க\nஇழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க\nஅழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்\nகுழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.\nஉழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே\n34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க\nவந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்\nதந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,\nபைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்\nசெந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே\nதிங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க\nஎங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--\nதங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ\nவெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.\n36. பழைய வினைகள் வலிமை அழிய\nபொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்\nமருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து\nஇருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்\nஅருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே\nகைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன\nமெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின்\nபைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்\nதிக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே\n38. வேண்டியதை வேண்டியவாறு அடைய\nபவளக்கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்\nதவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்\nதுவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்\nஅவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே\n39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற\nஆளுமைக்கு உந்தன் அடித்தாமரைகளுண்டு அநத்கன்பால்\nமீளுகைக்கு உந்தன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்\nமூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்\nமாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே\n40. பூர்வ புண்ணியம் பலன்தர\nவாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்\nபேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்\nகாணுதற்கு அண்ணியள��� அல்லாத கன்னியைக் காணும் அன்பு\nபூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே\n41. நல்லடியார் நட்புப் பெற\nபுண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்\nகண்ணியம் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்\nநண்ணியிங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்\nபண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே\nஇடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து\nவடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை\nநடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்\nபடங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே\nபரிபுரச்சீறடிப் பாசங்குசை பஞ்சபாணியின் சொல்\nதிருபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்\nபுரிபுரவஞ்சரை அஞ்சங்குனி பொருப்புச் சிலைக்கை\nஎரிபுரைமேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே\nதவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்\nஅவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினன் ஆகையினால்\nஇவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்\nதுவளேன் இனியரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே\n45. உலகோர் பழியிலிருந்து விடுபட\nதொண்டு செய்யாது நின்பாதந்தொழாது துணிந்திச்சையே\nபண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன்\nகண்டு செய்தால் அது கை தவமோ அன்றிச் செய்தவேமா\nமிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேபின் வெறுக்கையன்றே\nவெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரைமிக்கோர்\nபொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சையுண்ட\nகறுக்குந் திருமிடற்றாள் இடப்பாகம் கலந்த பொன்னே\nமறுக்குந் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே\n47. யோக நிலை அடைய\nவாழும் படியன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்\nவீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம்\nஏழும் பருவரை யெட்டும் எட்டாமல் இரவுபகல்\nசூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே\nசுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்\nபடரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்\nஇடரும் தவிர்த்து இமைப்பொது இருப்பார் பின்னும் எய்துவரோ\nகுடரும் கொழுவும் குருதியும் தோயும் குரும்பையிலே\nகுரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட\nவரம்பை அடுத்து மருகும் அப்போது வளைக்கை அமைத்து\nஅரம்பை அடுத்த அரிவையர் சூழவந்த அஞ்சல் என்பாய்\nநரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே\n50. அம்பிகையை நேரில் காண\nநாயகி நான்முகி நாராயணி கை ���ளினபஞ்ச\nசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு\nவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று\nஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே\nஅரணம் பொருளென்று அருள் ஒன்றிலாத அகரர்தங்கள்\nமுரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே\nசரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார்\nமரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே\n52. பெருஞ் செல்வம் அடைய\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலைஆரம் பிறைமுடித்த\nஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nசின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய செய்யட்டும்\nபென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த\nகன்னங்கரிய குழலுங்கண் மூன்றுங் கருத்தில் வைத்துத்\nதன்னந் தனியிருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே\nஇல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\n55. மோன நிலை எய்த\nமின் ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற(து)\nஅன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு\nமுன்னாய் நடுவெங்குவமாய் முடிவாய முதல்விதன்னை\nஉன்னாது ஒழீயினும் உன்னினும் வேண்டுவ தொன்றில்லையே\nஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்\nநின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சின் உள்ளே\nபொன்றாது நின்ற புரிகின்றவா இப்பொருளறிவார்\nஅன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே\nஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்\nஉய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்\nசெய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்\nமெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே\n58. மன அமைதி பெற\nஅருணாம் புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்\nதருணாம் புயமுலைத் தையல் நல்லாள் தகைசேர்நயனக்\nகருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்\nசரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே\n59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர\nதஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே\nநெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்\nஅஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும்\nபஞ்சு அஞ்சு மெல்லடியார் ��டியார் பெற்ற பாலரையே\nபாலினுஞ் சொல் இனியாய் பனிமாமலர்பாதம் வைக்க\nமாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்\nமேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு\nநாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே\nநாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து\nநீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்\nபேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்\nதாயே மலை மகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே\n62. எத்தகைய அச்சமும் அகல\nதங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத\nவெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக்\nகொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்\nசெங்கை கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே\n63. அறிவு தெளிவோடு இருக்க\nதேறும்படி சில ஏதுவும் காட்டி முன்செல்கதிக்குக்\nகூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்\nஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்\nவேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே\nவீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு\nபூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்\nபேணேன் ஒரு பொழுதும் திருமேனிப்ரகாசமன்றிக்\nகாணேன் இருநிலமும் திசை நான்கும் சுகனமும்\nககனமும் வானும் புவனமும் காணவில் காமன் அங்கம்\nதகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்\nமுகனும் முந்நான்கு இரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின்\nமகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே\nவல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச்செம்\nபல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும்பொற்பொருப்பு\nவில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த\nசொல் அவமாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே\nதோத்திரம் செய்து தொழுது மின்போலும் நின்தோற்றம் ஒரு\nமாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்\nகோத்திரம் கல்வி குணம் குன்றி நாறும் குடில்கள் தொறும்\nபாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பாரெங்குமே\n68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக\nபாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்\nஊரும் உருகு சுவையளி ஊறொளி ஒன்றுபடச்\nசேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே\nசாருந் தவம் உடையார் படையாத தனம் இல்லையே\n69. சகல சௌபாக்கியங்களும் அடைய\nதனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா\nமனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா\nஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே\nகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே\n70. நுண்கலைகளில் சித்தி பெற\nகண்களிக்குமூபடி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்\nபண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்\nமண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்\nபெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே\nஅழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்\nபழகிச் சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின்\nகுழவித் திருமடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க\nஇழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே\nஎன்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்\nநின்குறையே அன்றி யார்குறை காண் இரு நீள்விசும்பின்\nமின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்\nதன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே\nதாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு\nயாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த\nசேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை\nநாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே\n74. தொழிலில் மேன்மை அடைய\nநயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்\nஅயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்\nபயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவர் பாடவும்பொன்\nசயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே\nதங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி\nமங்குவர் மண்ணில் வழவாப் பிறவியை மால்வரையும்\nபொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக்\nகொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே\n76. தனக்கு உரிமையானதைப் பெற\nகுறித்தேன் மனத்தில் நின் கோலமெல்லாம் நின்குறிப்பறிந்து\nமறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி\nவெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் ஒரு கூற்றை மெய்யில்\nபறித்தேன் குடிபுகு தும்பஞ்பாண பயிரவியே\n77. பகை அச்சம் நீங்க\nபயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்\nஉயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா\nவயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே\nசெயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே\n78. சகல செல்வங்களையும் அடைய\nசெப்பு ம்கனக கலசமும் போலுந் திருமுலைமேல்\nஅப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்\nகொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்\nதுப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் த���ணை விழிக்கே\n79. கட்டுகளில் இருந்து விடுபட\nவிழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன\nவழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்\nபழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்\nகுழிக்கே அழந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே\n80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட\nகூட்டியவா என்னைத் தன்னடி யாரில் கொடியவினை\nஒட்டியவா என்கண் ஒடியவா தன்னை உள்ள வண்ணம்\nகாட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா\nஆட்டி நடமாடகத் தாமரை ஆரணங்கே\nஅணங்கே அணங்குகள் நின்பரிவாரங்கள் ஆகையினால்\nவணங்கேன் ஒருவரை வாழ்த்துகிறேன் நெஞ்சில் வஞ்சகரோடு\nஇணங்கேன் எனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்\nபிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீ வைத்த பேரளியே\n82. மன ஒருமைப்பாடு அடைய\nஅளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்\nஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்\nகளியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு\nவெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே\n83. ஏவலர் பலர் உண்டாக\nவிரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக் கமலம்\nஇரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும்\nபரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்\nஉரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே\nசடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்\nஇடையாளை எங்கள் பெம்மான் இங்கு என்னையினிப்\nபடையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே\nபார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு\nஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்\nதீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும்\nவார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே\n86. ஆயுத பயம் நீங்க\nமால் அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற\nகாலையும் சூடகக் கைகையும் கொண்டு கதித்த கப்பு\nவேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில் கண்டாய்\nபாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே\n87. செயற்கரிய செய்து புகழ்பெற\nமொழிக்கும் நினைவுக்கும் எட்டாது நின்திருமூர்த்தி என்றன்\nவிழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை\nஅழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்\nபழிக்கும் படி ஒரு பாகங் கொண்டாளும் பராபரையே\n88. எப்போதும் அம்பிகை அருள்பெற\nபரமென்று உனை யடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்\nதரமன்று இவனென்று தள்ளத் தகாது தரியலர்தம்\nபுரமென்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்\nசிரமொன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே\n89. யோக சித்தி பெற\nசிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னிவைக்கத்\nதுறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற\nஉறக்கந்தர வந்து உடம்போடு உயிர்உறவு அற்று அறிவு\nமறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே\n90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க\nவருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து\nஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்\nபொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு\nவிருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே\n91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற\nமெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்\nபுல்லிய மென்முலைப் பொன் அனையாளைப் புகழ்ந்து மறை\nசொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அவர்க்குப்\nபல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே\n92. மன நிலை பக்குவமடைய\nபதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உன்றன்\nஇதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்\nமதத்தே மதிமயங்கேன் அவர்போன வழியும் செல்லேன்\nமுதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே\nநகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு\nமுகையே முகிழ் முலைமானே முதுகண் முடிவில் அந்த\nவகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்\nமிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே\nவிரும்பித்தொழும் அடியார் விழி நீர்மல்கி மெய்புளகம்\nஅரும்பித் ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து\nசுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன் சொன்ன எல்லாம்\nதரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே\n95. மன உறுதி பெற\nநன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது\nஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்கு உள்ள எல்லாம்\nஅன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாதகுணக்\nகுன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே\n96. எங்கும் பெருமை பெற\nகோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும்\nயாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய\nசாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்\nஆமளவும் தொழுவர் எழுபாருக்கும் ஆதிபரே\n97. புகழும் அறமும் வளர\nஆதித்தன் அம்புலி அங்கி, குபேரன் அமரர்தங்கோன்\nபோதிப் பிரமன் புராரி முராரி பொதிய முனி\nகாதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்\nசாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் த��யலையே\n98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற\nதைவந்து நின்னடித் தாரை சூடிய சங்கரற்குக்\nகைவந்த தீயும் தலைவந்த ஆறுங் கரந்த தெங்கே\nமெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்\nபொய்வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே\n99. அருள் உணர்வு வளர\nகுயிலாய் இருக்கும் கடம்பா அடவியிடைக் கோலவியன்\nமயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த\nவெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்\nகயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே\n100. அம்பிகையை மனத்தில் காண\nகுழையைத் தழுவிய கொன்றையற் தார்கமழ் கொங்கைவல்லி\nகழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்புவில்லும்\nவிழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண் நகையும்\nஉழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே\nஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்\nபூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்\nகாத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்\nசேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nபலன் தரும் பத்து முத்திரைகள்\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nகூடு விட்டுக் கூடு பாயக் கூடியது ஆன்மா ஒன்றே--திரு...\nபிரம்மா - காயத்ரி மந்திரங்கள்\nலலிதா அஷ்டோத்திர சத நாமாவளி\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகாரிய சித்தி மந்திரங்கள் 1\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி-1\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nமாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங...\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nபாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி\nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ சத்ய நாராயணா பூஜை\nவசிய மருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த க...\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி க...\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரி தொல்லைகளை சமாளிக்க வழி\nதியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்த���\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nபக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...\nஉலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவித்தல் (Experiencing) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஜிட்டு \"கிருஷ்ணமூர்த்தி\" -அறிவே ஜீவிதமாய் சத்யான...\nஅடையாளம் காண்கிற தற்காப்பு ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஎண்ணமும் அன்பும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nகெளரவம் (Respectability) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபணக்காரரும் ஏழையும் -- ஜே. கிருஷ்ணமூர்த்தி\nசீடனும் குருவும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅறிவு (Knowledge) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nவம்பு பேச்சும் கவலையும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) ஜ...\nஉரிமை கொண்டாடுகிற ஆளுமை ஜே. கிருஷ்ணமூர்த்தி\nதன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள் ஜே. கிருஷ்ணமூர்...\nஎங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nநான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம்\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ ���ிமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nசுந்தர காண்டம் . MP3 Audio Book சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் , படிக்கும் போது என்னென்ன நைவேத்யம்...\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3 பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/20/30109/", "date_download": "2019-08-19T09:46:47Z", "digest": "sha1:ROADUIMSIKZLQA774PHLMQ4X244AT5WQ", "length": 10422, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "அரசு ஊழியர்கள் சம்பளம் இனி புதிய சாப்ட்வேர் மூலம் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone அரசு ஊழியர்கள் சம்பளம் இனி புதிய சாப்ட்வேர் மூலம் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறை.\nஅரசு ஊழியர்கள் சம்பளம் இனி புதிய சாப்ட்வேர் மூலம் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறை.\nPrevious articleநாளை சர்வதேச யோகா தினம்: தமிழக பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு.\nNext articleஅனைத்து பள்ளிகளிலும் சர்வதேச யோகா தினம் “ஜூன் 21” அன்று கொண்டாட மாநில திட்ட இயக்குனர் அவர்கள் உத்தரவு.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைப��றுமா\nமாவட்டத்திற்கு 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள், அரசு மேலிநிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலாண்டு தேர்வு நெருங்குவதால் மாணவ மாணவியர் அச்சம்.\nதற்காலிகஆசிரியர்கள் பணிநிரந்தரம் கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர்செங்கோட்டையன் பேட்டி \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nசென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட...\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nEMIS website இன்று 31.08.18.இரவு 7 மணியிலிருந்து 3.9.18. முடிய நிர்வாக காரணங்களுக்காக செயல்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3147551.html", "date_download": "2019-08-19T10:26:50Z", "digest": "sha1:HADYR5WIOK7EY7A6YDKF56GZTEX6UDYF", "length": 8841, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "முசாஃபர்நகர் கலவர வழக்கு: குற்றவாளிகளின் சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுசாஃபர்நகர் கலவர வழக்கு: குற்றவாளிகளின் சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 08th May 2019 01:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 பேரின் சொத்துகளை முடக்க முசாஃபர்நகர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nமுசாஃபர்நகர் மாவட்டம், காவேல் கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் ஷாநவாஸ் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முசாஃபர்நகர் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் 60 பேர் பலியாகினர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தாங்கள் வசித்து வந்த பகுதிகளில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் குடிபெயர்ந்தனர்.\nஷாநவாஸை கொலை செய்ததாக ரவீந்தர், பிரகலாத், பிஷன் சிங், டெண்டுல்கர், தேவேந்தர், ஜிதேந்தர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, முசாஃபர்நகர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 6 பேரை கைது செய்யுமாறும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், குற்றவாளிகளை காவல் துறையினரால் இதுவரை கைது செய்ய இயலவில்லை.\nஇந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ராகேஷ் கெளதம் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் இதுவரை சரணடையவில்லை என்பது குறிப்பிட்டு கூறப்பட்டது. அதன் பின்னர், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரின் சொத்துகளையும் முடக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-562891.html", "date_download": "2019-08-19T09:37:32Z", "digest": "sha1:PTZR7EY3M2SSWOJRD7EXLYLCXEYBRWWJ", "length": 12426, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பாகிஸ்தானிடம் வீழ்ந்தது நியூஸிலாந்து- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nPublished on : 27th September 2012 04:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ��வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபல்லகெலே, செப்.23: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.\nமுதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.இலங்கையின் பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\nவெட்டோரி வீசிய 2-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கி வைத்தார் முகமது ஹபீஸ். அவருக்கு இணையாக இம்ரான் நசிரும் அதிரடியில் இறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தது. 16 பந்துகளைச் சந்தித்த இம்ரான் நசிர் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து நசிர் ஜம்ஷெத் களம்புகுந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 7,8,9 ஆகிய 3 ஓவர்களிலும் தலா ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எட்டியது பாகிஸ்தான்.\nகைல் மில்ஸ் வீசிய 11-வது ஓவரை எதிர்கொண்ட ஜம்ஷெத், ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜம்ஷெத் 27 பந்துகளில் அரை சதமடித்தார்.\nபாகிஸ்தான் 13.4 ஓவர்களில் 123 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 38 பந்துகளைச் சந்தித்த ஹபீஸ் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து பிராங்க்ளின் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து வந்த கம்ரான் அக்மல் 3 ரன்களில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ஜம்ஷெத் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 35 பந்துகளைச் சந்தித்த அவர் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.\nஇதன்பிறகு வந்தவர்களில் உமர் அக்மல் 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், அப்ரிதி 6 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எட்டியது பாகிஸ்தான். நியூஸிலாந்து தரப்பில் டிம் செüதி, ஜேக்கப் ஓரம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nசிறப்பான தொடக்கம்: பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் ராப் நிகோல் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து அப்ரிதி பந்துவீச்சில் போல்டு ஆனார்.\nகேன் வில்லியம்சன் 15, டேனியல் வெட்டோரி 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். சற்று போராடிய பிரென்டன் மெக்கல்லம் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nசரிந்தது நியூஸிலாந்து: ஜேக்கப் ஓரம் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அஜ்மல் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடிய கேப்டன் ராஸ் டெய்லர் 11 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்தவர்களில் பிராங்க்ளின் மட்டும் 13 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.\nபாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஹபீஸ், பெüலிங்கில் 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே கொடுத்தார். அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.\n(ஜம்ஷெத் 56, ஹபீஸ் 43,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/2019/05/30155625/1244085/Production-Ready-KTM-390-Adventure-Spotted.vpf", "date_download": "2019-08-19T11:11:16Z", "digest": "sha1:TNZDEJP52UVR2SRAN52OHTTP26JRQDPG", "length": 15817, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கே.டி.எம். 390 அட்வென்ச்சர் புகைப்படம் லீக் || Production Ready KTM 390 Adventure Spotted", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகே.டி.எம். 390 அட்வென்ச்சர் புகைப்படம் லீக்\nகே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ��ுகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nகே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nகே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nபுதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கே.டி.எம். தளத்திலேயே உருவாகிறது. புதிய மோட்டார்சைக்கிளின் ப்ரோடோடைப் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nபுதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் 373சிசி, சிங்கிள் சிலண்டர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் கே.டி.எம். 390 டியூக் மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 390 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. 390 டியூக் மாடலில் 373சிசி, சிங்கிள் சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம். மற்றும் 35 என்.எம். டார்க் @7000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் ஆஃப்-ரோடிங் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய புகைப்படங்களில் புதிய எக்சாஸ்ட் மற்றும் கேடலிடிக் கன்வெர்டர் வழங்கப்படுவது உறுதியாகிறது. இதனால் இந்த மோட்டார்சைக்கிள் பாரத் புகை விதி VI மற்றும் யூரோ 5 உள்ளிட்டவற்றுக்கு பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுகைப்படங்களின் படி கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் முன்புறம் 19-இன்ச் சக்கரமும், பின்புறம் 17-இன்ச் சக்கரமும் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் டாப்-எண்ட் ஆர் வெர்ஷனின் முன்புறம் 21-இன்ச் சக்கரமும், பின்புறம் 18-இன்ச் சக்கரமும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nகே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் ஃபுல் கலர் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் மின்சாதன உபகரணங்கள் வழங்கப்படுகிறது.\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்து செயல்படும்- தீபா பேட்டி\nஆப்கானிஸ்தான்: சுதந்திர தின விழாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு\n3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- அமைச்சர் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா காலமானார்\nயமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டியது வெள்ளம்- கெஜ்ரிவால் அவசர ஆலோசனை\nதுறையூர் விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்- முதல்வர் அறிவிப்பு\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்\nஇணையத்தில் லீக் ஆன 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள்\nமுதல்முறை வெளியான டாடா நெக்சான் ஸ்பை படங்கள்\nசோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. - விரைவில் இந்திய வருகை\nகுறைந்த விலையில் புல்லட் 350 எக்ஸ் அறிமுகம் செய்யும் ராயல் என்ஃபீல்டு\nகே.டி.எம். 390 அட்வென்ச்சர் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் கே.டி.எம். ஆர்.சி. 125 விற்பனை துவங்கியது\nகே.டி.எம். ஆர்.சி. 125 அதிகாரப்பூர்வ வெளியீடு\nகே.டி.எம். 790 டியூக் இந்திய வெளியீடு மாற்றம்\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்த ஐ.நா. இந்திய பிரதிநிதிக்கு குவியும் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/latest-news/tamilnadu-news/coimbatore-news/", "date_download": "2019-08-19T09:38:54Z", "digest": "sha1:RH2SHW7SISDKEPUK63DO5FYHKJW2CPNI", "length": 20269, "nlines": 222, "source_domain": "www.moontvtamil.com", "title": "கோவை | Moon Tv", "raw_content": "\n3 மாதங்களில் வீடு உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 23-ல் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்��ன் அனுப்பியுள்ளது\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக வசித்துவரும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டம்\nசிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் உரை\nசென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,696க்கு விற்பனை\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா(85) டெல்லியில் காலமானார்.\nஅனந்தசரஸ் குளத்தில் ஸ்தாபிக்கப்பட்டார் அத்தி வரதர்\nசிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கியது\nகாஷ்மீர் : ரஜோரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு.\n10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீடு\nICC-ன் Hall Of Fame பட்டியலில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கர்\nசென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது\nHome » செய்திகள் » தமிழகம் » கோவை\nகர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு உபரி நீர் அதிகளவு வெளியேற்றம்…\nகர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் வரத்து தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவிற்கு இன்று காலை நிலவரப்படி\nஉலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்…\nதியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.இஸ்லாமிய\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவடங்களிலும் தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇன்றைய (08.08.2019 ) தங்கம் விலை\nசென்னையில் இன்று (08.08.2019 ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து\nநீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nநீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை\nமறைந்த கலைஞரை பற்றி நீங்கள் அறியாத தகவல் இதோ …,\nஐந்து முறை தமிழக முதல்வர் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் 50 தொடர் சட்டமன்ற உறுப்பினர். இருந்த\nநீலகிரியில் பெய்து வரும் கனமழையால் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை …\nகோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில்\nகளைகட்ட தொடங்கிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்…\nதமிழகத்தில் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சப்பரத் தட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும்\nதிருப்பூரில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்டதை தட்டிக் கேட்டவர் கத்தியால் குத்தி கொலை\nதிருப்பூர் ஆண்டிபாளையம் அருகே அருள் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே\nநாகர்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை\nநாகர்கோவில் நாஞ்சில் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன் இவர் இத்தாலி நாட்டில் வேலை செய்து வருகிறார் இவர் மனைவி\nநீட் தேர்வு வர முக்கிய காரணமே திமுக காங்கிரஸ் தான் – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி நபார்டு வங்கியின் 38 ஆவது நிறுவன நாள் சென்னை ராயபேட்டையில்\nஇன்றைய (13.07.2019 ) வெள்ளி விலை\nசென்னையில் இன்று (13 .07.2019 ) வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து 41.30 ரூபாய்\nபோலி நகைகளை கொடுத்து நூதன மோசடி – இரண்டு பெண்கள் கைது\nதாராபுரம், பொள்ளாச்சி ரோட்டில், ராஜூ என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு பர்தா அணிந்த, இரு\nஆளில்லா குட்டி விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் புதிய முறை – விவசாயிகள் மத்தியில் வரவேற்பு\nசத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி சாகுபடி செய்யப்படுகிறது. செடிகளுக்கு பூச்சி\nஅனைத்து கட்டடங்களிலும் 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -வேலுமணி\nசென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nபீகார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஷ்ரா மறைவையொட்டி மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு\nசென்னையில் கடல் நீல நிறத்தில் மாறியது…நள்ளிரவில் கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம்…\nஅதிமுகவில் இணைகிறது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை…\nஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்\nஉலக புகைப்பட தினம் ஒரு க்ளிக் பார்வையில்…\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை -கே.சி.கருப்பணன்\nடெல்லியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு\nவீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட்…\nஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் – நிதிஷ் குமார்\nஉன்னாவ் பாலியல் வழக்கை முடிக்க சிபிஐக்கு மேலும் 2 வாரம் அவகாசம்\nபீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா காலமானார்\nசிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் தொடங்கி வைத்தார் தமிழக முதலவர் பழனிசாமி.\nபேச்சிப்பாறையில் பொதுமக்களுடன் எம்.பி. வசந்தகுமார் சாலை மறியல்\nமேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு…\nஇருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும்\nஇன்றைய (19.08.2019 ) வெள்ளி விலை\nபால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை\nஅனைத்து கட்டடங்களிலும் 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -வேலுமணி\nபீகார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஷ்ரா மறைவையொட்டி மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு\nசென்னையில் கடல் நீல நிறத்தில் மாறியது…நள்ளிரவில் கடற்கரையில் திரண்ட மக்கள் கூட்டம்…\nஅதிமுகவில் இணைகிறது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை…\nஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை -கே.சி.கருப்பணன்\nடெல்லியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு\nவீடியோ சேவையை அமல்படுத்திய ஃப்ளிப்கார்ட்…\nஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் – நிதிஷ் குமார்\nஉன்னாவ் பாலியல் வழக்கை முடிக்க சிபிஐக்கு மேலும் 2 வாரம் அவகாசம்\nபீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா காலமானார���\nசிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் தொடங்கி வைத்தார் தமிழக முதலவர் பழனிசாமி.\nபேச்சிப்பாறையில் பொதுமக்களுடன் எம்.பி. வசந்தகுமார் சாலை மறியல்\nமேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/rajinikanth-petta-promo-3", "date_download": "2019-08-19T10:55:56Z", "digest": "sha1:GB2RG6AKRWWH7KVNGGYX3YNC6ZN3PCWD", "length": 8003, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "ரஜினியின் பேட்ட படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal", "raw_content": "\nரஜினியின் பேட்ட படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது வரும் 10 ம் தேதியன்று திரைக்கு வருகிறது.\nஇந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன், திரிஷா, பாபிசிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது.\n‘பேட்ட’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பட குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் பேட்ட.\nஇந்நிலையில், பேட்ட படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடடி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nமின்சார கம்பியில் கானா பாட்டு போட்டு குத்தாட்டம்..\nசாக்குமூட்டையில் அரைபாதி எரிந்த நிலையில் பெண்ணின் பிணம்... விசாரணையில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பத்தில் வெளியான பேரதிர்ச்சி தகவல்..\nசுவையான ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி..\nபிரியாணி, பச்சி, துணிக்கடையை தொடர்ந்து இறந்து கிடந்த பிணத்திடம் திருடிய திமுக தொண்டர்\nஇனிமே சிரமம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்.. - புதிய திட்டம் அறிமுகம்..\nபிகில் ரிலீஸ் ஆகும் தேதி மாற்றம்\nசாண்டி செய்த காரியத்தால் பிக் பாஸ்லிருந்து நீக்கப்பட்ட காட்சி., தற்போது வெளியாகி வைரலாகிறது\nஇவர்களால் தான் தற்கொலைமுயற்சி செய்தேன் முதன் முறையாக காரணத்தை வெளியிட்ட மதுமிதா\nநம்பிக்கை வைத்த சேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா...\nஅடேங்கப்பா தெய்வமகள் சத்யாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/3-arrested-for-blackmailing-and-raping-class-12-student", "date_download": "2019-08-19T11:04:40Z", "digest": "sha1:Y7CQ765PAWCOXSUG4FZ2VXPSQI5D4RZO", "length": 10396, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "மாணவியின் அந்தரங்கத்தை புகைப்படம் எடுத்து இளைஞர்கள் செய்த காரியம்! பின்பு நடந்த அதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nமாணவியின் அந்தரங்கத்தை புகைப்படம் எடுத்து இளைஞர்கள் செய்த காரியம்\nகுஜராத் மாநிலம் வதோதரா அருகில் 12 வகுப்பு மாணவி ஒருவரை மூன்று இளைஞர்கள் ஓன்று சேர்ந்து கற்பழித்ததோடு அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம் சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களில் இரண்டுபேரை போலீசார் கைதுசெய்துள நிலையில் தலைமறைவாக இருக்கும் மூன்றது நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதாவது, அந்த மூன்று இளைஞர்களும் அந்த மாணவியுடன் ஒன்றாக்க படித்தவர்கள். இதில் தலைமறைவாக இருக்கும் நபரும் அந்த மாணவியும் காதலித்துள்ளனர். அந்த சமயத்தில் அந்த மாணவன் தனது காதலியின் அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்து அவரை மிரட்டி சுமார் ஐம்பது ஆயிரம் வரை பணம் பறித்துள்ளார்.\nமேலும், அந்த புகைப்படங்கள் தனது நண்பர்களிடமும் காண்பித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மற்ற இரண்டு இளைஞர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் வைத்த வாலிபர்\nமாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பள்ளி ஆசிரியை\nஅக்காவை கொடுமை படுத்திய குடிகார கணவன். தம்பி எடுத்த விபரீத முடிவு\nகாதலனுடன் போதையில் இருந்த கல்லூரி மாணவி போலீஸ் என கூறி மூன்று இளைஞர்கள் செய்த காரியம்\n சாண்டிக்காக சித்தப்பு சரவணன் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\n சாண்டிக்காக சித்தப்பு சரவணன் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித��து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/fan-rushed-to-ground-and-fell-in-dhonis-leg", "date_download": "2019-08-19T09:36:49Z", "digest": "sha1:C6T446DS3JNNXJNYQSOCHUA3QSLVTOO5", "length": 11335, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "மைதானத்திற்குள் ஓடி வந்து காலில் விழுந்த ரசிகர்; கணப்பொழுதில் தோனி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nமைதானத்திற்குள் ஓடி வந்து காலில் விழுந்த ரசிகர்; கணப்பொழுதில் தோனி செய்த நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்து வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யும்பொழுது நடைபெற்ற ஒரு சில தவறுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.\nஇந்த போட்டியில் இந்திய அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது. முதலில் பந்து வீசிய இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கிட்டத்தட்ட 3 கேட்சுகள் தவறவிடப்பட்டன. ஒரு சில பவுண்டரிகளையும் தடுத்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்து இருக்க முடியாது. மேலும் பேட்டிங்கிலும் ஒரு சில முக்கியமான தருணங்களில் ரன்களை எடுக்கத் தவறியது மற்றும் விக்கெட்டுகளை இழந்தது தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.\nஇருப்பினும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இந்திய அணியில் முன்னாள் கேப்டன் விக்கெட் கீப்பர் தோனி இன்றும் தரமான சம்பவம் ஒன்றை செய்து காட்டினார். இந்திய அணிக்கான முதல் விக்கெட்டை குல்தீப் யாதவ் பெற்றுத் தந்தார். இதற்கு பெரும் பங்கு வகித்தவர் தோனி. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் செய்த ஸ்டம்பிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nஇந்த ஆட்டத்தின் இடையில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர��� ஒருவர் இந்திய தேசிய கொடியுடன் தோனியை நோக்கி ஓடி வந்தார். ஓடி வந்த அவர் கையில் கொடியுடன் தோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்பொழுது தரையில் விழ போன தேசியக்கொடியை தோனி மிக வேகமாக கையில் எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் ஒரு இந்திய குடிமகனாக தேசியக்கொடியை எப்படி மதிக்க வேண்டும் என்று அனைவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.\nகிரிக்கெட் உலகை மாற்ற வருகிறது புது கிரிக்கெட் பந்து. என்ன ஸ்பெஷல் தெரியுமா\n தொடர்ந்து சொதப்பும் முக்கிய வீரர். கவலையில் ரசிகர்கள்.\nதைரியமான போலீசை பாராட்டித்தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்\nசூப்பர்மேன் போல் பறந்து கேட்ச் பிடித்த பொல்லார்ட்\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரிய��மா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/search/label/kamal%20speech%20at%20wcc%20college", "date_download": "2019-08-19T10:42:37Z", "digest": "sha1:OWZGRWFUSGGZJUVB4V6UHBEUTN2PI2IR", "length": 3147, "nlines": 49, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Trending - Hot News ⟱⟱⟱⟱", "raw_content": "\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%20-%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-19T09:53:49Z", "digest": "sha1:QRBGKKC3Z6A6NAZFXHWKKOO7ODIWTSY3", "length": 1725, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " மறந்தபடியே ஒரு நினைவு - சிறுகதை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமறந்தபடியே ஒரு நினைவு - சிறுகதை\nமறந்தபடியே ஒரு நினைவு - சிறுகதை\nசில சமயங்களில் காயத்தின் வலியுடனேயே இருப்பது சுகமாகவே இருக்கும். காயங்களை விட அவை மறைந்து அதன் அடையாள வடுக்கள் அதிகமான வலி தரும். அப்படி வலி தரும் மகிழ்ச்சியில் ஜெனியின் நினைவுகளுடன் கடைசி நான்கு வருடங்களாக இருந்த என்னை மீட்டெடுத்து வந்தவள் இந்த ரம்யா. இதோ என் முன்னால் என்னை ரசித்தபடி அமர்ந்து இருக்கிறாள்.“கார்த்தி, நமக்கு பிறக்கப்போற குழந்தைகளுக்கு என்ன பேரு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%203/", "date_download": "2019-08-19T10:20:11Z", "digest": "sha1:VDJDWRSZVILZFSCAAR5DF2GEKZLIWUKQ", "length": 1924, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் - பாகம் 3", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் - பாகம் 3\nவேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் - பாகம் 3\nஇதற்கு முன்னர் இரண்டு பாகங்களில் நாங்கள் எங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக இலகுவாக மாற்றுவதென்றும், பின்னர் அதில் எவ்வாறு வேர்ட்பிரஸை நிறுவுவதென்றும் பார்த்தோம். இவ்விரண்டுமே மிக இலகுவானவையும் சந்தேகங்களை பெரிதும் எழுப்பாததுமான விடயங்களாகும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தளவில் பதிலளிக்க முயல்கின்றேன். சரி இனி...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=59_220", "date_download": "2019-08-19T10:05:39Z", "digest": "sha1:Z5ZAMMXE7WPDJUQYKLXN5CC7SQQ42TGJ", "length": 13402, "nlines": 375, "source_domain": "salamathbooks.com", "title": "Kulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்��ள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nIslamiya Valiyil Kulanthai Valarppu - இஸ்லாமிய வழியில் குழந்தை வளர்ப்பு\nIslaththil Kulanthai Valarppathu Eppadi - இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பது எப்படி\nKulanthai maruthuvam - குழந்தை மருத்துவம்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nKulanthai Valarppu Ennum Islamiyak kalai - குழந்தை வளர்ப்பு என்னும் இஸ்லாமியக் கலை\nKulanthaikalin Ethirkalam - குழந்தைகளின் எதிர்காலம்\nPillaikalai Valarppathu Eppadi - பிள்ளைகளை வளர்ப்பது எப்படி\nAuthor > Aboo Yousufஇனி பிள்னளகனள எம்முனறயில் வளர்ப்பது நல்லது என்பனத ஆராய்வோம் 1. இல்மு, 2...\nIslamiya Valiyil Kulanthai Valarppu - இஸ்லாமிய வழியில் குழந்தை வளர்ப்பு\nIslaththil Kulanthai Valarppathu Eppadi - இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பது எப்படி\nKulanthai maruthuvam - குழந்தை மருத்துவம்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nKulanthai Valarppu Ennum Islamiyak kalai - குழந்தை வளர்ப்பு என்னும் இஸ்லாமியக் கலை\nKulanthaikalin Ethirkalam - குழந்தைகளின் எதிர்காலம்\nPillaikalai Valarppathu Eppadi - பிள்ளைகளை வளர்ப்பது எப்படி\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299435.html", "date_download": "2019-08-19T09:51:03Z", "digest": "sha1:MLF4WUSUKMWTF2V7TMOCGGXMZB5BQIJY", "length": 13278, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "உங்கள் கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல -பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு..!! – Athirady News ;", "raw_content": "\nஉங்கள் கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல -பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு..\nஉங்கள் கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல -பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு..\nமத்தியபிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற ���ொகுதியின் பாஜக எம்.பி பிரக்யா சிங். சமீபத்தில் போபால் தொகுதிக்கு உட்பட்ட செகோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.\nஅப்போது போபால் தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்று இருக்கும் நிலை குறித்து பிரக்யா சிங்கிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரக்யா, ‘உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அது என் வேலை அல்ல.\nஅதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதனை நேர்மையாக செய்வேன். ஒரு எம்.பி-யாக, மக்களின் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் வளர்ச்சியாக பணி செய்ய வேண்டும்.\nஉங்களின் குறைகளை அப்பகுதியின் பிரதிநிதிகளை கொண்டு கலந்துப் பேசி முடித்துக் கொள்ளுங்கள். என்னை அடிக்கடி போன் மூலம் அழைத்துப் புகார் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்’ என்று காட்டமாக கூறியுள்ளார்.\nபாஜக தொண்டர்களுக்கிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரக்யா ஏற்கனவே, தேச தந்தையான மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை, ‘தேச பக்தர்’ என்று புகழ்ந்தார்.\nஅவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரக்யா சொன்ன கருத்துக்காக என்னால் அவரை என்றும் மன்னிக்க முடியாது’ என கூறியது குறிப்பிடத்தக்கது.\nவாரணாசியில் பல்கலைக்கழக மாணவியை சுட்டுக் கொன்ற ஓட்டல் உரிமையாளர்..\nபேஸ்புக் லைவில் தற்கொலை செய்துக் கொண்ட வாலிபரின் உருக்கமான பதிவு..\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு- மம்தா…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின் பாகங்கள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்..\nவலி தென்மேற்கில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு\n“நல்லைக் கந்தன்” மலர் வெளியீடு\nநெல்லியடியில் கஞ்சா கடத்தல் கும்பலை துரத்திய எஸ்ரிஎப்\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக்…\nவலி தென்மேற்கில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு\n“நல்லைக் கந்தன்” மலர் வெளியீடு\nநெல்லியடியில் கஞ்சா கடத்தல் கும்பலை துரத்திய எஸ்ரிஎப்\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம்..\nகூட்டமைப்பை சேர்ந்த ஒருவரே உண்ணாவிரதத்தை குழப்பினார்\nதேர்தல் அறிக்கைகளைக் கொண்டே ரெலோ முடிவெடுக்கும்: ரெலோ தெரிவிப்பு\nபளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கைது\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67309-pistol-in-each-hand-and-between-his-teeth-bjp-mla-drinks-and-dance.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-19T09:33:45Z", "digest": "sha1:MSZMVF5T7VE5BZUMUCRUGC5WYNNOUZYW", "length": 10221, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய பாஜக எம்.எல்.ஏ - வைரல் வீடியோ | Pistol in each hand and between his teeth, BJP MLA drinks and dance", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nவாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய பாஜக எம்.எல்.ஏ - வைரல் வீடியோ\nஉத்தரகாண்ட��� பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ பிரனவ் சாம்பியன். பல சர்ச்சைகளுக்கு பேர் போனவரான இவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது இவர் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் எம்.எல்.ஏ மற்றும் அவரின் நண்பர்கள் மது அருந்திவிட்டு நடனம் ஆடுகின்றனர்.\nஅத்துடன் தனது இரு கைகளில் துப்பாக்கியை வைத்து நடனமாடும் பிரனவ், ஒரு கட்டத்திற்குமேல் வாயில் துப்பாக்கியை கவ்விக்கொண்டு ஆட்டம் போடுகிறார். மேலும் போதையில் அவரது நண்பர்களுடன் பிரனவ் கெட்ட வார்த்தைகளை மிக சரளமாக பேசுகிறார். அதுவும் வீடியோவில் பதிவாகி உள்ளது.\nஇதனையடுத்து உத்தரகாண்ட் காவல்துறையினர் இந்த வீடியோ குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் எம்.எல்.ஏ வைத்திருக்கும் துப்பாக்கிக்கு உரிய ஆவணம் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.\nமுன்னதாக சில நாட்களுக்கு முன்பு பிரனவ் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கொடுத்த புகாரை அடுத்து இவரை பாஜக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மூன்று மாதங்களுக்கு நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுதல்வர் குறித்த அவதூறு பேச்சு: வழக்கை ரத்து செய்ய ஸ்டாலின் மனு\nகான்கிரீட் சந்துக்குள் சிக்கிய நாய் - போராடி மீட்ட போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோதை டிரைவர் ஓட்டிய கார் மோதி 7 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\n‘டிக்டாக்’ மூலம் உத்தரகாண்ட் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\nஅமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nஅண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட் - சத்திஸ்கர் பாசப்போர்\nதுப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\n“அழகான காஷ்மீரி பெண்களை இனி திருமணம் செய்யலாம்” - பாஜக எம்எல்ஏ பேச்சு\nஉன்னாவ் விவகார���்.. பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றம்..\nRelated Tags : BJP MLA , Uttarkhand , Pranav Champion , Drunk , Dance with gun , Gun , பாஜக எம்.எல்.ஏ , உத்தரகாண்ட் , பிரனவ் சாம்பியன் , துப்பாக்கியுடன் நடனம் , மது அருந்திவிட்டு நடனம்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் குறித்த அவதூறு பேச்சு: வழக்கை ரத்து செய்ய ஸ்டாலின் மனு\nகான்கிரீட் சந்துக்குள் சிக்கிய நாய் - போராடி மீட்ட போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38495-satyagraha-protest-continuing-2nd-day.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-19T10:05:09Z", "digest": "sha1:QBRZOHLYK6YOZQW2Z2RWNCGB3GJPWWCU", "length": 8757, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2வது நாளாக தொடரும் சட்டமன்ற உறுப்பினரின் சத்தியாகிரகப் போராட்டம் | Satyagraha protest continuing 2nd Day", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\n2வது நாளாக தொடரும் சட்டமன்ற உறுப்பினரின் சத்தியாகிரகப் போராட்டம்\nகன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் 2வது நாளாக இன்றும் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nபத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரான மனோ தங்கராஜ் தனது அலுவலகம் முன் நேற்று காலை சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார். இரவு முழு���தும் அவரது போராட்டம் தொடர்ந்த நிலையில், 30 இளைஞர்களும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விவசாய சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினரும் மனோ தங்கராஜின் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nகன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை தனது போராட்டம் தொடரும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.\nகட்டுப்பாடுகளை தளர்த்தாத அமெரிக்க அதிபர்: 5 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழல்\nமகாராஷ்டிராவில் தலித் மக்கள் மீது தாக்குதல்: முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மோசடி : மூன்று பேர் கைது\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nசிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவு: இருசக்கர வாகனத்தில் காஷ்மீர் செல்லும் தமிழக ஆசிரியை\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\nRelated Tags : Satyagraha protest , Tamilnadu , Kanniyakumari , பத்மநாபபுரம் , சத்தியாகிரகப் போராட்டம் , கன்னியாகுமரி , சட்டமன்ற உறுப்பினர் , மனோ தங்கராஜ் , தேசிய பேரிடர்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகட்டுப்பாட���களை தளர்த்தாத அமெரிக்க அதிபர்: 5 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழல்\nமகாராஷ்டிராவில் தலித் மக்கள் மீது தாக்குதல்: முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64996-studying-in-govt-school-student-achieves-in-neet-exam-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-19T10:02:17Z", "digest": "sha1:Y7DPDWPOU7KDG7YX67DQB6WJLWBWKBW5", "length": 11386, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை ஏற்ற தமிழிசை | Studying in Govt School student achieves in NEET exam in TamilNadu", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nமாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை ஏற்ற தமிழிசை\nஅரசுப் பள்ளி மாணவி ஜீவிதா 2 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அவரின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை தான் ஏற்பதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னையை அடுத்த அனகாபுதூர் அரசுப் பள்ளியில் பயின்ற ஜீவிதா 2017ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பை முடித்தார். 10ஆம் வகுப்பில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ஆம் இடம் பெற்ற ஜீவிதா, +2வில் 195 மருத்துவக் கட் ஆஃப் பெற்றிருந்தார்.\nஆனால், அந்தாண்டு முதல் நீட் தேர்வு தமிழகத்தில் அமலுக்கு வந்த நிலையில், என்ன ஆனாலும் தனது ஒரே குறிக்கோளான மருத்துவக் கனவை நனவாக்க நினைத்த ஜீவிதாவிற்கு முழு ஆதரவை அளித்துள்ளது அவரின் ஏழைக் குடும்பம். கடன் வாங்கி தனியார் நீட் பயிற்சி மையத்தில் படிக்க வைத்துள்ளனர் ஜீவிதாவின் பெற்றோர். 2018ஆம் ஆண்டு நீட் தேர்வில் 361 மதிப்பெண்கள் பெற்று 4 மதிப்பெண்களில் மருத்துவ இடம் கிடைக்காமல் போனாலும், தனது விடா முயற்சியால் இந்தாண்டில் 605 மதிப்பெண் பெற்றிருப்பதாக ஜீவிதாவின் தாய் தெரிவித்துள்ளார்.\nகார்மெண்டில் தையல் தொழிலாளியாக 20 ஆண்டுகளாக பணியாற்றும் காது கேளாத பன்னீர்செல்வம் என்பவரின் மூன்று மகள்களில் இரண்டாவது மகள்தான் ஜீவிதா. 605 மதிப்பெண்கள் எடுத்துள்ளதால் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜீவிதாவுக்கு இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.\nஆனால், குடும்பச் சூழ்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை செலுத்துவதே கடினம் என்று மாணவியின் குடும்பத்தினர் கவலை தெரிவித்த நிலையில் மாணவியின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமிழிசை, ''சென்னை அனகாபுத்தூர் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன். ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும். மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்\nதகுதி இருந்தும் மருத்துவ படிப்பில் சேர முடியாதோர் யார் - அறிக்கை கேட்கும் நீதிமன்றம்\n‘ராகிங்’ கொடுமைக்குப் பயந்து மாணவி தீக்குளித்து மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆகம விதி எதுவும் இல்லை - அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி மனு\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nநீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பியுள்ளோம் : தமிழக அரசு\n“எம்பியாக தேர்வு செய்யப்படும்வரை வைகோ எதுவும் பேசவில்லை” - தமிழிசை\nநீட் வகுப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வு - தமிழக அரசு தேதி அறிவிப்பு\nநீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு : மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nமாணவி தற்கொலை - நீட் தேர்வே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nநீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nதேசிய வரைவு கல்விக் கொள்கை- கால அவகாசம் நீட்டிப்பு\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“���ேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதகுதி இருந்தும் மருத்துவ படிப்பில் சேர முடியாதோர் யார் - அறிக்கை கேட்கும் நீதிமன்றம்\n‘ராகிங்’ கொடுமைக்குப் பயந்து மாணவி தீக்குளித்து மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/arya-saayesha-marriage/23549/", "date_download": "2019-08-19T09:34:05Z", "digest": "sha1:DHFEH57XH5KOVHJY7JZTWSLMOYCRRMV4", "length": 7094, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "Arya Saayesha Marriage : எல்லாமே நடிப்பா ஆர்யா?", "raw_content": "\nHome Latest News எல்லாமே நடிப்பா ஆர்யாவின் திருமணம் குறித்த உண்மையை போட்டுடைத்த நடிகை.\n ஆர்யாவின் திருமணம் குறித்த உண்மையை போட்டுடைத்த நடிகை.\nArya Saayesha Marriage : எல்லாமே நடிப்பா ஆர்யா என ரசிகர்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பிக் பாஸ் பிரபலமும் காமெடி நடிகையுமான ஆர்த்தி ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா பிரபல நடிகையான சாயீஷாவை காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.\nஆனால் இன்று ஆர்யா மற்றும் சாயீஷா இருவருமே அந்த கிசுகிசுக்களை அனைத்துமே உண்மை. இருவருக்கும் வரும் மார்ச் மாதத்தில் திருமணம் என ட்விட்டரில் அறிவித்து விட்டனர்.\nஇவர்களின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் ஆர்யாவிற்கும் சாயீஷாவிற்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வரிசையில் ஆர்த்தியும் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். கூடவே ஒரு குண்டையும் தூக்கி போட்டுள்ளார்.\nஅதாவது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நீங்கள் இருக்கும் போதே எனக்கு சந்தேகம் எழுந்திருந்தது. என கூறியுள்ளார்.\nஇதனால் நெட்டிசன்களுக்கும் 12 பொண்ணையும் வேணானு சொன்னதுக்கு இது தான் காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பலரும் அது அத்தனையும் நடிப்பா ஆர்யா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nPrevious articleNGK டீஸர் குறித்து தனுஷ் அதிரடி விமர்சனம் – டீவீட்டுடன் இதோ.\nவெறும் உள்ளாடையுடன் போட்டோஷூட் நடத்திய அவன் இவன் பட நடிகை – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\nதள்ளி போனது காப்பான் ரிலீஸ் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு.\nசூர்யா ர��ிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி – இதோ ப்ரோமோ வீடியோ.\nட்ராப்பான மாநாடு படத்தில் திடீர் திருப்பம் – சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.\nபாகுபலி படத்தில் விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் – பிரபாஸ் ஓபன் டாக்.\nபிக் பாஸ் பிரபலத்துடன் ஆக்ஷன் படத்தில் இணைந்த ஜூலி.. – கவர்ச்சியான பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/panguni-uthiram-begins-with-flag-hoisting-in-thiruvarur-342195.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T10:21:34Z", "digest": "sha1:NZ3EGVGFHPX3J6UE3EU3547I3PNQ3IAX", "length": 24343, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் - ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம் | Panguni Uthiram begins with flag hoisting in Thiruvarur temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\n8 min ago எப்படி நடந்தது உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன\n11 min ago ராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\n18 min ago இது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\n30 min ago ஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\nAutomobiles அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nLifestyle கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nFinance வீடு வாங்கப் போறீங்களா.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nTechnology ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் - ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம்\nசென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித் தேரோட்டவிழா வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. ஆழித் தேரோட்ட விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவலாக உள்ளனர்.\nகாலையில் விநாயகர், சுப்ரமணியர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் ரிஷபப் படம் வரையப்பட்ட கொடி வீதியுலா வந்தது. பின்னர், வன்மீகநாதர் சந்நிதியில் உள்ள 48 அடி உயரம் கொண்ட பெரிய கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேளதாளங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் ஒலிக்க, கொடிமரத்தில் திருவிழா தொடங்குவதை அறிவிக்கும் வகையில் ரிஷபக் கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.\nஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.\nபிறந்தால் முக்கி தரும் தலம்\nதிருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. திருவாரூர் நகரமும் ஆலயமும் சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள். ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.\nஇத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது.\nநளனும் சனியும் வழிபட்ட தலம் இது. தியாகேசர் சந்நிதியில், மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம் பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும். சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் க��்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.\nதியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே எம்பெருமான் தியாகேசரது திருப்பாதம் இந்த உலக மக்களுக்கு காட்சியளிக்கும். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று நிகழும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தியாகேசரின் இடது பாதம் மார்கழி திருவாதிரை பதஞ்சலி முனிவர்க்கு காட்சி கொடுத்தார். வலது பாதம் பங்குனி உத்திர நாளில் வியாக்ரபாதருக்கு காட்சி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன.\nஇத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.\nஅலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ‘ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப் படுகிறது.\nமிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போரை அதிசயிக்க வைக்கும்.\nஇந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் ஆரூரா தியாகேசா என மனம் உருகி பக்கர்கள் முழக்கத்துடன் நேற்று டியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிக��்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், சைவமத சான்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக சுப்பிரமணியர், விநாயகர் தேரோட்டமும் இறுதியாக அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெறும். தியாகேசரின் பாத தரிசனம் காணவும் ஆழித் தேரோட்டத்தைக் காணவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவலாக உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜுன் 1 முதல் திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவை.. இப்படி ஒரு ரயில்சேவையா.. சோகத்தில் மக்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி\nதிருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் வெடித்தது.. கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் பருத்தி வயல் நாசம்\nகஜா பாதிப்பிலும் பாரம்பரியம் மறவாமல் பொங்கல் விழா.. தன்னம்பிக்கை தந்த திருவாரூர் மக்கள்\nவேட்பாளரை தேர்வு செய்வதில் அதிமுக திணறல்.. முடிவெடுக்க 2 நாளாகும்.. ஓ. பி.எஸ்.\nஆர்கே நகரில் விட்டதை திருவாரூரில் வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமா திமுக\nசார் வீடு வாடகைக்கு இருக்கா.. உள்ளே சென்ற மர்ம நபர் செய்தது என்ன.. திருவாரூரில் பரபரப்பு\nகருணாநிதியின் அடுத்த வாரிசு யார்.. எதிர்பார்ப்பில் திருவாரூர் மக்கள்\nஸ்டாலின் பேசுறேன்.. கேக்குதா.. நெகிழ வைத்த திருவாரூர் கூட்டம்.. டிவியில் லைவாக பார்த்த கருணாநிதி\nமோடி தமிழகம் வரும் நாள் துக்க நாள்... காவிரி வாரியம் அமைக்கும் வரை போராடுவோம் - ஸ்டாலின்\nதிருவாரூரில் காவிரி உரிமை மீட்பு பயணம்... முத்தரசனை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டி ஓட்டிய ஸ்டாலின்\nதிருத்துறைப்பூண்டி அருகே மினி பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி-40 பேர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruvarur panguni uthiram திருவாரூர் பங்குனி உத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/06/tn-tension-grips-over-assault-of-van-driver-in-tn.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-19T09:55:38Z", "digest": "sha1:XTQBL5EI5YFT3MYTFUG35NGC6DJVEU2E", "length": 15181, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கீழக்கரை: வேன் டிரைவருக்க��� அடி-பஸ் மீது தாக்குதல் | Tension grips over assault of van driver in TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\n4 min ago ஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\n4 min ago நிர்மலா தேவிக்காக.. கோர்ட் வாசலில் தவம் கிடந்த ரசிகர்.. ஒரு நிமிட தியானத்தினால் பரபரப்பு\n11 min ago ஜம்மு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.. தாவி ஆற்றில் சிக்கிய இருவரை துணிச்சலாக மீட்ட விமான படை\n13 min ago நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு\nMovies அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nLifestyle உலக புகைப்பட தினம் 2019: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nTechnology 130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகீழக்கரை: வேன் டிரைவருக்கு அடி-பஸ் மீது தாக்குதல்\nராமநாதபுரம்: கீழக்கரையில் வேன் டிரைவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டதை கண்டித்து பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.\nராமநாதபுரம் மாவட்டம் மருதந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன், வேன் டிரைவர். கடற்கரை கிராமமான கீழக்கரையைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயமுருகனை நேற்று முன்தினம் மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்தனர்.\nஇதில் ஜெயமுருகன் படுகாயமடைந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்தும், ஜெயமுருகனை தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.\nதகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜெயமுருகனை தாக்கியவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ, பஸ் போக்குவரத்து நிறுப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோயம்பேட்டில் காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ் சரமாரியாக தாக்கப்பட்ட வழக்கு.. மேலும் மூவர் கைது\nதற்கொலை படை தாக்குதல், துப்பாக்கிச்சூடு.. தீவிரவாதிகளின் அட்டகாசத்தால் அதிர்ந்த சோமாலியா\nமே.வங்கத்தில் ஜெய்ஶ்ரீராம் முழக்கமிட மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்\nஅஸ்ஸாமில் அட்டூழியம்... ஜெய் ஶ்ரீராம் கோஷம் போட கட்டாயப்படுத்தி முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்\nஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.... மளிகை கடைகாரர் மனைவி பரபர வாக்குமூலம்\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.. எச் ராஜா ஆவேசம்\nகாஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் - தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்.. மூன்று வீரர்கள் வீரமரணம்\nஜார்க்கண்ட்டில் குண்டு வெடிப்பு.. மாவோயிஸ்ட் தாக்குதல்.. 11 பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயம்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nஎகிப்தில் வெடிகுண்டு விபத்து... தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்\nஸ்ரீநகர், அவந்திபோரா விமான தளங்களை தாக்க தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி.. பலர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதாக்குதல் குற்றம் தமிழ்நாடு tension கீழக்கரை டிரைவர் van driver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-slams-h-rajas-tweet-356735.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T10:02:16Z", "digest": "sha1:UCSCEYQQKBD45AMZXOKSHIMM2DQW2TSY", "length": 18809, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல் | Seeman slams H Rajas tweet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n10 min ago ஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\n11 min ago நிர்மலா தேவிக்காக.. கோர்ட் வாசலில் தவம் கிடந்த ரசிகர்.. ஒரு நிமிட தியானத்தினால் பரபரப்பு\n18 min ago ஜம்மு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.. தாவி ஆற்றில் சிக்கிய இருவரை துணிச்சலாக மீட்ட விமான படை\n20 min ago நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு\nMovies அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nLifestyle உலக புகைப்பட தினம் 2019: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nTechnology 130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல்\nசென்னை: கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்..\nசென்னை: சட்டத்தில் ஓட்டை இருக்கா.. அப்படி ஓட்டை இருக்குன்னா அதை இவரு அடைக்க வேண்டியதுதானே என்று எச்.ராஜாவை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nசென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன், 262-வது குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது நீட் தேர்வு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்பது குறித்த கேள்விகளை எழுப்பினர். அதற்கு சீமான��� சொன்னதாவது:\nஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவதே நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. நான் என்ன கேட்கிறேன், ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு கொண்டு வர்றீங்க சரி, ஒரே குளம் எல்லாரும் குளிக்கலாம், ஒரே கோயில், எல்லாரும் உள்ளே போகலாம், ஒரே சுடுகாடு, எல்லாரையும் ஒரே இடத்துல புதைக்கலாம்.. இப்படி கொண்டு வர முடியுமா உங்களால்\nவீடு முழுக்க குப்பையை கொட்டி வெச்சிட்டு, வெளியில வெள்ளை அடிக்கிறது எவ்வளவு கேவலமானது அடிப்படையே அழுகி போய் கிடக்கு, அதை சரிபண்ணாம ஒரே நாடு, ஒரே தேர்தல்...ன்னு என்ன இது\nவங்கி மோசடி புகார்.. மெஹுல் சோக்சியின் துபாய் சொத்துகள், சொகுசு கார் பறிமுதல்.. அமலாக்க துறை அதிரடி\nநதி நீர் இணைப்பு என்பது ஏமாற்று வேலை, இனிப்பான பசப்பான வார்த்தை, இதை சாத்தியப்படுத்துவது சாதாரணமானது இல்லை. கோதாவரி- காவிரி ஆறுகளை இணைத்தால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்துவிடுமா ஏற்கனவே பாராளுமன்றம், உச்சநீதிமன்றம் சொல்லியும் 150 டிஎம்சி தண்ணீரை தர மறுக்கிற கர்நாடகா, இப்போ நதிகளை இணைச்சிட்டால் மட்டும் தந்துடுவாங்களா\nமறுபடியும் திறந்து திறந்து விட்டுடுவாங்களா பெரிய மேதைங்க மாதிரி பேசறாங்க.. தாமிரபரணியை எங்க கொண்டு போய் இணைப்பீங்க பெரிய மேதைங்க மாதிரி பேசறாங்க.. தாமிரபரணியை எங்க கொண்டு போய் இணைப்பீங்க வைகையை எங்க கொண்டு போய் சேர்ப்பீங்க வைகையை எங்க கொண்டு போய் சேர்ப்பீங்க ஆர்எஸ் மங்கலம் கண்மாய்ல கொண்டு போய் சேர்ப்பீங்களா ஆர்எஸ் மங்கலம் கண்மாய்ல கொண்டு போய் சேர்ப்பீங்களா\nமாநிலங்களவை உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறும் எச்.ராஜா சொல்லி உள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், \"ஓட்டை இருக்குன்னா அதை அவர் அடைக்க வேண்டியதுதானே, யாரு வேணாம்னு சொல்றது பேசறதே தேச துரோகமா அப்படின்னா இவர் நீதிமன்றத்தை அவமதிச்சு பேசினாரே.. இவருக்கு என்ன தண்டனை தர்றது\nதடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரித்து பேசறது குற்றம் ஆகாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பில் சொல்லியிருக்கு. ஆனால் அந்த இயக்கத்துக்கு பண உதவி செய்தாலோ, ஆயுத உதவி செய்தாலோ அதுதான் குற்றம் ஆகும் என்று சொல்கிறது. ஆதரிச்சு பேசுறது குற்றமே இல்லை\" என்று பதிலளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள், குப்பை கொடவுன்.. அதிர வைக்கும் அறிக்கை\nஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன்\nஅன்று அரசியல் பிடிக்கவில்லை.. இன்று அதிமுகவில் சேர விருப்பம்.. நிலைப்பாட்டை மாற்றி கொள்ளும் ஜெ தீபா\nசென்னையில் பரபரப்பு.. திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்.. குழப்பத்தில் மக்கள்\nசென்னையில் குறைந்த விலையில் வீடு வாங்க இதுவே சிறந்த நேரம்.. ரியல் எஸ்டேட் நிபுணர்கள்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. புதிய நீதிக் கட்சின்னு ஒன்னு இருந்துச்சே.. லீவுல போய்ருச்சா\nசென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே\nசென்னையில் பயங்கரம்.. மனைவியை வெட்டி கொன்ற போலீஸ்காரர்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை\nநான் ஒரு தேன்.. என்னை தேனீக்கள் மொய்க்கத்தானே செய்யும்.. மணிகண்டன் அலேக்\nமாநாட்டில் இவர்தான் ஹீரோ.. யாருக்கும் 'நோ காசு. .நோ பிரியாணி'.. சாம்பார் தயிர் சாதம்தான்.. வைகோ\nடீ, காபி, ஐஸ்கிரீம் விலை உயருது.. அரை லிட்டர் பால் வாங்குவோருக்கு கொஞ்சம் விலை ஜாஸ்திதான்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman h raja bjp சீமான் எச் ராஜா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ram-vilas-paswan-gets-cabinet-minister-again-in-modi-government-352517.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T09:46:10Z", "digest": "sha1:N7LODBSW22Y4MK6GVASZ4RKXGHSBFYK5", "length": 17821, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி அரசாங்கம்... ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய அமைச்சரானார் | Ram Vilas Paswan Gets Cabinet Minister Again In Modi Government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago ஜம்மு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.. தாவி ஆற்றில் சிக்கிய இருவரை துணிச்சலாக மீட்ட விமான படை\n4 min ago நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்ப��்ட பரபரப்பு\n25 min ago அடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\n33 min ago மொத்தமாக மறைத்துவிட்டார்கள்.. உலகை அதிர வைக்கும் ரஷ்யாவின் அணு ஏவுகணை.. வெளிவரும் உண்மைகள்\nLifestyle உலக புகைப்பட தினம் 2019: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nMovies \"இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்\".. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\nTechnology 130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி அரசாங்கம்... ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய அமைச்சரானார்\nடெல்லி: லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய அமைச்சரானார்.\nமக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.\nகடந்த அமைச்சரவையில் இடம் பெற்ற ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், நிதின்தோமர் ஆகியோர் மீண்டும் மத்தியமைச்சர்களாக பதவியேற்றனர்.\nபுதுமுகங்களுக்கு மோடி அமைச்சரவையில், இடம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக-வில் 165 பேர் புதுமுக எம்.பி.க்களாக இருக்கிறார்கள். மேற்குவங்காளம், ஒடிசா மாநிலத்தில் இந்த முறை பாஜன அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் பீகாரில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் லோக் ஜனசக்தி கட்சி வெற்றி பெற்றது. ஜமுய் தொகுதியில் இருந்து இரண்டாம் முறையாக ராம் விலாஸ் பஸ்வானின் மகன், சிராங் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅதன்படி, மோடியின் புதிய அமைச்சரவையில் தனது மகன் ஒரு அமைச்சராக இருப்பார் என்று ராம் விலாஸ் பஸ்வான் கூறியிருந்தார். இந்தநிலையில், ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய அமைச்சராகி உள்ளார். அவர் போட்டியிடவில்லை என்றாலும், தேர்தல்களுக்கு முன்னதாக பா.ஜ.க. ஒரு ராஜ்ய சபை சீட் தருவதாக உறுதியளித்திருந்தது. அந்த வகையில், மீண்டும் மத்திய அமைச்சராகி உள்ளார். இதற்கு முன் அவர்,\n1. 1977 ல் முதன்முதலில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார்.\n2. 1980, 1984, 1989, 1996, 1998, 2000, 2004 மற்றும் 2014 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n3.1989 ஆம் ஆண்டில், பாஸ்வான் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\n4.1996 ல் அவர் ரயில்வே அமைச்சரானார்.\n5. லோக் ஜன்ஷக்தி கட்சி (LJP) ஐ 2000 ஆம் ஆண்டில் உருவாக்கினார்.\n6. யு.பி.ஐ. அரசாங்கத்தில், உரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\n7. 2014 ஆம் ஆண்டு மே மாதம் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராக பாஸ்வான் நியமிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\nகாஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nகெடுபிடி.. பேஸ்புக் பயன்படுத்த ஆதார் அவசியமா\nதமிழகம்..புதுவை காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகாஷ்மீர் விவகாரம்.. காங்கிரஸ் நிலைப்பாடு தவறு.. பாஜகவின் நடவடிக்கை சரியானது.. காங்கிரஸ் மூத்த தலைவர்\nஇட ஒதுக்கீடு பற்றி ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விடாப்பிடி\nபாலியல் வழக்கு.. தருண் தேஜ்பால் மனு தள்ளுபடி- 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு\nஎய்ம்ஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அருண் ஜேட்லி.. செயற்கை சுவாசம் தொடர்கிறது\nஅருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\nதப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேற�� பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nஅருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/markandey-katju-asks-is-the-court-s-bravery-selective-confined-hindus-330922.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-19T10:37:56Z", "digest": "sha1:7NIWYHUTKXW4TFYUKUPVASLI3HUND6HF", "length": 15717, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மசூதிகளில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் தொழுகை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா.. கட்ஜு | Markandey Katju asks is the Court's bravery selective and confined to Hindus? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\njust now காஷ்மீர்: கிலானிக்கு சட்டவிரோத இணைய இணைப்பு- 2 பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்\n24 min ago எப்படி நடந்தது உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன\n27 min ago ராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\n35 min ago இது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\nSports வெஸ்ட் இண்டீசே கதிகலங்கும் அந்த பிளான்.. பலே கணக்குடன் காத்திருக்கும் சூப்பர் வீரர்\nMovies குழலூதும் கண்ணனாக யோகி பாபு குத்தாட்டம்... காவி ஆவி நடுவுல தேவி\nAutomobiles அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nLifestyle கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nFinance வீடு வாங்கப் போறீங்களா.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nTechnology ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமசூதிகளில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் தொழுகை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா.. கட்ஜு\nடெல���லி: சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல் மசூதிகளில் தொழுகை நடத்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உத்தரவிடுமா என மார்க்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதால் வழிப்பாட்டு தலங்களில் பாகுபாடு பார்க்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்பினர் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதன் மீது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் 4 நீதிபதிகள் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர். ஆனால் பெண் நீதிபதி மட்டும் மாறுப்பட்ட கருத்தை அளித்தார்.\nஎனினும் 4 நீதிபதிகளின் தீர்ப்பே அமலாகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஆங்கில நாளிதழ் ஒன்று கட்டுரை எழுதியிருந்தார்.\nஅதில் அவர் கூறுகையில் சபரிமலை கோயிலின் நூற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிடுவதன் மூலம், பிரச்சினைகள் நிறைந்த பெட்டியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்திருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவை அந்தந்த மத நம்பிக்கையுடனும், தனிப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் இருக்கின்றன.\nஇந்தியாவில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என தீர்ப்பு வழங்குமா. இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்துக்கு இந்துக்களுக்கு மட்டும் உத்தரவு பிறப்பிப்பது என்ற வரையறையை கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nசில வட இந்தியத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்... மார்க்கண்டேய கட்ஜு அதிரடி\nபோதுமப்பா உங்க சகவாசம்.. தமிழர்களுக்கு குட்பை.. மார்க்கண்டேய கட்ஜு அதிரடி முடிவு\nயாருப்பா இந்த சகாயம்.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு..\nதென் இந்தியர்கள் முட்டாள்களாம்.. பாகுபலி படத்திற்காக கட்ஜு சர்ச்சை கருத்து\n முட்டாள்களே ஒரு விலங்கு எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்\nஎடப்பாடி ராஜினாமா உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து போராட தென்மா���ில வக்கீல்களுக்கு கட்ஜூ அழைப்பு\nஎடப்பாடி வீட்டு முன்பு போராட்டம் நடத்த தயார்.. தமிழர்களுக்கு கட்ஜு சாட்டையடி\n சாவதே மேல்- கட்ஜூ கொந்தளிப்பு\n\"இது\" யார் என்று தெரிகிறதா.. கட்ஜு யாரை சொல்கிறார் புரிகிறதா\nஉங்கள் எம்.எல்.ஏக்களை சட்டத்திற்குட்பட்டு கேள்வி கேளுங்கள்.. தமிழக மக்களுக்கு கட்ஜூ அழைப்பு\nமயிலாப்பூர் நட்ராஜை முதல்வராக்குங்கள்.. மார்க்கண்டேய கட்ஜு அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/8-killed-25-injured-as-terrorists-storm-church-balochistan-305349.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-19T09:55:24Z", "digest": "sha1:3KCHIGDI3TJQDZHPOLSJKQNQ7ZJUZL2P", "length": 13643, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலுசிஸ்தான் தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு- 8 பேர் பலி; 25 பேர் படுகாயம் | 8 killed, 25 injured as terrorists storm Church in Balochistan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\n4 min ago ஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\n4 min ago நிர்மலா தேவிக்காக.. கோர்ட் வாசலில் தவம் கிடந்த ரசிகர்.. ஒரு நிமிட தியானத்தினால் பரபரப்பு\n11 min ago ஜம்மு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.. தாவி ஆற்றில் சிக்கிய இருவரை துணிச்சலாக மீட்ட விமான படை\n13 min ago நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு\nMovies அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nLifestyle உலக புகைப்பட தினம் 2019: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nTechnology 130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலுசிஸ்தான் தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு- 8 பேர் பலி; 25 பேர் படுகாயம்\nகு��ெட்டா: பாகிஸ்தானில் இருந்து தனிநாடு கோரும் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் தேவாலயம் ஒன்றில் பயங்கர சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியாகினர்.\nகுவெட்டா தேவாலயம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது பயங்கரமான சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nஇதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஎல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nஎதுவும் பலிக்கவில்லை.. விரக்தியில் வியூகத்தை மாற்றும் பாகிஸ்தான்.. பெரும் தாக்குதலுக்கு திட்டம்\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nஇம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan terror bomb blast பாகிஸ்தான் தீவிரவாதம் தாக்குதல் குண்டுவெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/thoothukudi-sandhyas-head-is-not-found-yet-381308.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-19T09:40:08Z", "digest": "sha1:HO6RVEVVMNITYP5RQFDWFMA23LTTOITL", "length": 10330, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்தியாவின் தலை கிடைக்காமல் திணறும் போலீஸ்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசந்தியாவின் தலை கிடைக்காமல் திணறும் போலீஸ்- வீடியோ\nசந்தியாவின் உடல் பாகங்களை மட்டும் வைத்து கொண்டு தலையை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். 51 வயதான பாலகிருஷ்ணன், 35 வயதான சந்தியாவை கல்யாணம் செய்து, நடத்தையில் சந்தேகம் காரணமாக தலையில் சுத்தியால் அடித்து கொன்று விட்டார்.\nசந்தியாவின் தலை கிடைக்காமல் திணறும் போலீஸ்- வீடியோ\nகிணற்றில் மூழ்கி மாணவன் பலி: 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் உடல் மீட்பு\nயோகா செய்து அசத்திய மாணவ-மாணவிகள்: பார்வையாளர்கள் உற்சாகம்\n\"போர்க்கால அடிப்படையில் ஏரி-குளங்கள் தூர் வாரப்பட வேண்டும்\nவேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்க சிறுதொழில் ஆலோசனை\nதிருமா. பிறந்தநாள் கொண்டாட்டம்: செவித் திறனற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு\nஅம்மா குடிநீர் விநியோக மையத்தில் ஊழியர் மர்ம சாவு: கொலையா\n11 years of Kohli | 11 ஆண்டு பயணம்: ட்வீட் செய்த கோலி\nஆரோக்கிய நாதர் ஆலய தேர் பவனி: மழை, குடிநீர் வேண்டி சிறப்புப் பிரார்த்தனை\nசென்னையில் பயங்கரம்.. மனைவியை கொன்ற போலீஸ்காரர்.. தூக்கிட்டு தற்கொலை\nசென்னையில் இந்த வாரம் முழுவது மழை பொழியும் - நார்வே வானிலை மையம்\nமருமகனை வெட்டி கொலை செய்த அன்றே மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nஆவின் பால் விலை உயர்வு... டீ, காபி விலையும் உயருகிறது\nSimbhu Cheated Venkat: சிம்புவால் ஏமாற்றாமடைந்த வெங்கட் பிரபு\nI Face hair dressing கடை திறப்புவிழா | சீனு ராமசாமி, ரோபோ ஷங்கர் பேச்சு |\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_493.html", "date_download": "2019-08-19T09:58:04Z", "digest": "sha1:CE75UQ7AUVRDVARM6PT7U4YNF4VNB3ZV", "length": 10449, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "மட்டக்களப்பில் தப்பியோடிய சிறைக் கைதிகள்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மட்டக்களப்பில் தப்பியோடிய சிறைக் கைதிகள்\nமட்டக்களப்பில் தப்பியோடிய சிறைக் கைதிகள்\nமட்டக்களப்பு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படும் போது தப்பி சென்ற கைதிகள் இருவரில் ஒருவர் ஒரு சில மணி நேரத்தில் சிறை அதிகாரிகளினால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவரை தேடும்பணி தொடர்கின்றது.\nபோதை வஸ்த்து மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து இருவரும் வாழைச்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்\nமீண்டும் நேற்று வியாழக்கிழமை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த வேளை அவர்கள் மீதான விளக்கமறியல் காலத்தை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது\nநீதிமன்றம் கலைந்த பின்பு கைதிகளை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற தயாரானபோது குறித்த இரு கைதிகளும் தங்கள் கைவிலங்கினை அகற்றிவிட்டு இரு வேறு திசைகளில் தப்பி ஓடியுள்ளனர்.\nவாழைச்சேனை காவல்துறையினரின் தகவல்களின்படி தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் அந்தப்பகுதியில் வீடு ஒன்றில் மறைந்திருந்த வேளை ஓரிரு மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர் தேடப்பட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/69639-%E0%AE%B0%E0%AF%82.18-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-19T11:01:14Z", "digest": "sha1:BGPVKWCNSZS32Z5WZQ6WL54GXXR2HSVL", "length": 7829, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "ரூ.18 ஆயிரம் கோடி பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம் ​​", "raw_content": "\nரூ.18 ஆயிரம் கோடி பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்\nரூ.18 ஆயிரம் கோடி பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்\nரூ.18 ஆயிரம் கோடி பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆயிரம் கோடி ரூபாய் பிணையாக செலுத்தினால் அவர் வெளிநாடு செல்லலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகளை விற்று பணத்தை திரும்பப்பெற கடன் கொடுத்தவர்கள் முயற்சித்துவருகின்றனர். இதனிடையே கடனாக பெற்ற தொகையை நரேஷ் கோயல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதாலேயே கடன் நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.\nஇதையடுத்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நரேஷ் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இதனை விசாரித்த நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீஸை திரும்பப்பெற முடியாது என உத்தரவிட்டது. மேலும், நரேஷ் கோயல் 18 ஆயிரம் கோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம் எனவும் தெரிவித்தது.\nடெல்லிDelhiஜெட் ஏர்வேஸ்Jet Airwaysநரேஷ் கோயல்Naresh GoyalDelhi High Courtடெல்லி உயர்நீதிமன்றம்வெளிநாடு செல்ல தடை\nநீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு\nநீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு\nஜி.எஸ்.டி.-யால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் வீரமணி\nஜி.எஸ்.டி.-யால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் வீரமணி\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன், செங்கோட்டையன் சந்திப்பு\nதருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு\nமுத்தலாக் தடை சட்டத்தின் மூலம் வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளது - அமித்���ா\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்\n3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி கெடு\nமுதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் தொடக்கம்\nகிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்..3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nஆவின் பால் விலை உயர்வு..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/category/articles-cinema/", "date_download": "2019-08-19T11:12:54Z", "digest": "sha1:6BVMTWC6OORTV7UFSVUJI2QILQ6UIEFH", "length": 125625, "nlines": 570, "source_domain": "xavi.wordpress.com", "title": "Articles – Cinema |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகெட்ட பயலா இருந்த காளி, பேட்ட பயலா உருமாறிய படம் பேட்ட \nரஜினி படத்துக்கு கதை கேக்கறதும், சூரியனுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்றதும் தேவையற்ற சங்கதிகள். ரஜினி படத்தின் வெற்றி தோல்வியை கதைகளை விட, சொல்லும் விதமே நிர்ணயிக்கிறது. உடனே முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரைன்னு பேச ஆரம்பிக்காதீங்க, சில விதி விலக்குகள் உண்டு.\nரஜினியின் வெற்றிப்படங்களைக் கூட்டிக் கழித்து அலசிப் பார்த்தால் ‘பழிவாங்குடா’ எனும் ஒற்றை வரியில் அடங்கிவிடுபவை தான் பெரும்பாலானவை. அதை எப்படி திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் ரஜினியிசத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்பதை வைத்தே படம் பாக்ஸ் ஆபீஸில் நிலைப்பதா, பாக்ஸ்லேயே நிலைப்பதா என்பது முடிவாகிறது.\nஅந்த வகையில் ரஜினியின் அத்தனை பலங்களையும் ஒவ்வொன்றாய் எடுத்து, பிரேமுக்கு பிரேம் அலங்காரப்படுத்தியிருக்கும் படம் தான் பேட்ட.\n“வயசானாலும் உன் அழகும் இளமையும் இன்னும் போகல” என படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பில்டப் கொடுப்பார். அந்த படம் வந்தே இருபது வருடங்கள் ஆகி விட்டது. அந்த வசனத்தை இந்தப் படத்திலும் பயன்படுத்தலாம் எனுமளவுக்கு, மேக்கப்பும், ஆடைகளும் கேமராவும் ரஜினியை அழகுபடுத்தியிருக்கின்றன.\nஅட இந்த சீன் பாஷா மாதிரி, அட இது நல்லவனுக்கு நல்லவன் ஸ்டைல், ஆஹா இது தளபதி காட்சி என ரசிகர்கள் காட்சிக்குக் காட்சி சிலாகிக்கிறார்கள். பழைய படங்களையெல்லாம் நினைவுபடுத்தி இதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுகிறார்கள். அது தான் இந்தப் படத்தின் வெற்றி.\nஅனிருத்தின் இசை கூட ரஜினியின் பிரபல பின்னணி இசைகளின் கோர்வையாய் இருப்பது ஒரு தனி ரசனை. அதை தனது ஸ்பெஷல் முத்திரைகளுடிடன் கலந்து கொடுத்திருக்கிறார். பொதுவாக அனிருத் இசையை ம்யூட் போட்டுக் கேட்டால் கூட காதில் இரத்தம் வடியும். இதில் அந்த சத்தங்களில் சண்டை இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதல்.\nகதாபாத்திரமாகவே மாறிவிடும் விஜய் சேதுபதியின் உடல் மொழியும் நடிப்பும் ஆஹா ரகம் என்றால், வெறும் கண்களாலேயே நடித்து முடித்து விடும் நவாசுதீன் சித்திக் ஆஹாஹா ரகம். ஆனால் பெரிய வாழையிலையில் வைத்த ஒரு தேக்கரண்டி பிரியாணி போல அவர்களுடைய பார்ட் சட்டென முடிந்து விடுகிறது.\nஎன்ன தான் இருந்தாலும் அந்த அக்மார்க் மதுரைக்கார பாம்படப் பாட்டியின் வீட்டில் மகேந்திரனின் ஒரு மகனாக நவாசுதீனையும் இன்னொரு மகனாக அருவா ஆறுமுக மீசையையும் பார்ப்பது உறுத்துகிறது. மகளின் முகத்திலும் மதுரை சாயல் இல்லை. சரி, குடும்பத்துல எதுக்கு பிரச்சினை கிளப்பிகிட்டு… வேண்டாம் விட்டுடுவோம்.\nஓ.. சொல்ல மறந்து விட்டேன் சிம்ரன், திரிஷா இருவரையும் பார்த்த ஞாபகம். அட, சசிகுமாரைக் கூட பார்த்தேனே, ஓ பாபி சிம்ஹா கூட வந்தாரே.. இப்படித் தான் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. காளியை திரையுலகில் அறிமுகப் படுத்திய மகேந்திரனையே ரெண்டு காட்சியோடு மட்டையாக்கியிருக்கிறார் சுப்புராஜ்ன்னா பாத்துக்கோங்க.\nதொன்னூறுகளில் ஒட்டப்படும் போஸ்டர்களில் கடைசியில் ஒரு வரி சேர்ப்பார்கள். “பாட்டு பைட்டு சூப்பர்”. அதை இதிலும் சேர்க்கலாம், ரசிக்க வைக்கிறார்கள்.\nரஜினிக்கு வயசாயிடுச்சு, அந்த நிஜத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். அதை முடிந்தவரை ஸ்டைலாக‌ மாற்ற கேமரா கோணங்களையும், அரையிருட்டுக் காட்சிகளையும், மெல்லிய புகைமண்டலப் போர்வைகளையும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு, மிகச் சிறப்பு.\nமுதல் பாதி அழகான இயற்கைக் காட்சிகளுடனும், சுவாரஸ்யங்களுடனும், பில்டப்களுடனும் பிரமாதப்படுத்துகிறது. பாஷாவைப் போல இரண்டாவது பாதி, அந்த பாஷாவின் பில்டப்பை ஈடு செய்யவில்லை என்பது தான் நிஜம். ஆனாலும் பரபரக்கிறது. ஒருவகையில் இரண்டு வில்லன் குரூப், இரண்டு கதைக் களம் என கடைசியில் இரண்டு ரஜினி படங்கள் பார்த்த உணர்வு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nஇது எதிர்பார்த்த டுவிஸ்ட் தான் என சினிமா ஜாம்பவான்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என இன்னொரு டுவிஸ்ட் கொடுத்து பீட்ஸா பரந்தாமன் கார்த்திக் சுப்புராஜ் வியக்க வைக்கிறார்.\nஆங்காங்கே வைத்திருக்கும அரசியல் பொடிகள் விசிலடிப்பவர்களுக்கானது. ஒவ்வொரு காட்சியையும் ரஜினியின் அறிமுகக் காட்சியைப் போல செதுக்கியிருப்பது இயக்குனரின் உள்ளே ஒளிந்திருக்கும் ரஜினி ரசிகருக்கானது. நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலயும் ரஜினி வெறி ஊறிப்போன ஒருவனிடமிருந்து வழிந்த ஒரு படம் இது.\nகாலா படத்தின் ஆழமான சமூகப் பார்வையை இதில் பார்க்க முடியாது. ஆனால் ரஜினியிடம் ரசிகர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை இதில் நிச்சயம் பார்க்கலாம்.\nபோரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம். வெற்றி சர்வ நிச்சயம் என்பது இந்தப் படம் ரஜினிக்குச் சொல்லும் பாடம்.\nசுருக்கமாக, இது ரஜினி 2.0\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema\t• Tagged திரை விமர்சனம், பேட்ட திரைவிமர்சனம், பேட்ட விமர்சனம், பேட்டை திரைப்படம், பேட்டை விமர்சனம், ரஜினி, ரஜினி படம், Petta, petta movie, petta movie review, petta review\nஎம்.ஜி.ஆரின் பிறந்த நாளை அவரது ரசிகர்களும், மக்களும், தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை. அந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை என்பது தான் உண்மை. அவரோடு இருந்த மக்களுக்கே அது மிகப்பெரிய வியப்பைக் கொடுத்தது. ஒரு முறை அவரிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்கள்.\n“பிறந்த நாள் தான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய மலர்ச்சியைக் கொடுக்க வேண்டிய நாள். சந்தோசமா இருக்க வேண்டிய நாள். நீங்க மட்டும் இந்த நாளில் மௌனமாகவும், கொஞ்சம் கவலையாகவுமே இருக்கிறீர்களே\nஅதற்கு எம்.ஜி.ஆர் சொன்ன பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது.\n“நான் பிறந்த நாள் ஏன் கொண்டாடறதில்லைன்னு கேக்கறீங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்த நாளில் தானே என்னைப் பெற்றெடுக்க என் அம்மா கதறியிருப்பார்கள். இந்த நாளில் தானே அவர்கள் வலியா���் துடியாய்த் துடித்திருப்பார்கள். என் அம்மாவின் பிரசவ வலி தான் இந்த நாள் முழுவதும் எனது கண்களிலும் மனதிலும் இருக்கிறது. இந்த நாளைக் கொண்டாடவேண்டும் என நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கூசுகிறது. மிகப்பெரிய தயக்கம் வருகிறது. என் அம்மா வலியால் துடித்த நாளை நான் கொண்டாடுவது நியாயமா என்ன \nஎம்.ஜி.ஆர் சொன்ன இந்த வார்த்தைகள் அவர் தனது அன்னையின் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவர் தனது படங்களில் கூட அம்மாவை போற்றும் காட்சிகளைத் தான் வைத்திருப்பார். ஏன், படத்தின் தலைப்புகளில் கூட எம்.ஜி.ஆரைப் போல அம்மாவைச் சிறப்பு செய்த நடிகர் உண்டா என்பது சந்தேகமே.\nதாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தாய்க்குத் தலை மகன், தெய்வத் தாய், தாயின் மடியில், தாயைக் காத்த தனையன் என எக்கச் சக்க படங்கள் அம்மாவை குறிப்பிடுவனவாக அமைந்தது மிகச் சிறப்பு \nகாற்றில்லாத‌ பூமியும், ஊற்றில்லாத நீர்நிலையும் போல அன்னையில்லாத வாழ்க்கையும் வறண்டே போகும். தமிழ் இலக்கியமும், கலாச்சாரமும் அன்னையை எப்போதுமே முதலிடத்தில் தான் வைத்திருக்கின்றன. இறைவனையே மூன்றாவது இடத்தில் தள்ளி அன்னையை முதலிடத்தில் அமர வைத்தது தான் நம் வரலாறு. மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசை ஆனாலும் சரி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனும் கொன்றை வேந்தனானாலும் சரி, ஆதி பகவன் எனும் குறளானாலும் சரி, எங்கும் எதிலும் அன்னையே முதன்மையாய் \nஅன்னை நாம் குடியிருந்த கோயில். ஆலய கருவறை அல்ல, அன்னையின் கருவறையே நமக்கு முதலில் பரிச்சயமானது. சதையாலான வீடே நாம் முளை விட்ட முதல் நிலம். தொப்புள் கொடியில் ஒரு பட்டமாய் முதலில் நாம் பறந்தது அங்கே தான். விரல் விரித்து, கால் உதைத்து நாம் முதலில் குதித்து விளையாடிய இடம் தண்ணீர் குளமல்ல, பன்னீர் குடம்.\nதொட்டும் தொடாத தூரத்தில் முதன் முதலில் வருடிச் சென்றது அன்னை விரல்கள் தான். பேசாக் கடவுளுடன் பேசிக் களிக்கும் பக்தனைப் போல, வயிற்றுச் சுவருக்குள் வாகாய் நாம் கிடக்கையிலே, செல்லம் கொஞ்சிச் சிரித்து மகிழ்ந்தது அன்னையின் குரல்கள் தான். எப்பக்கம் படுத்தாலும் பிள்ளைக்கு வலிக்குமோ என தூங்காமல் தவமிருந்தே சோராமல் சோர்ந்தவைஅன்னை இமைகள் தான்.\nபசிக்காமல் உண்டு, குடம் குடமாய் தண்ணீர் குடித்து, எடை இழுக்க நடை தளர நடைப்பயிற்சி செய்து, பிடித்தவற்றை ஒதுக்கி பிடிக்காதவற்றை விரும்பி, தன் குழந்தைக்காய் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு அன்னையைப் போல வேறு யாருமே இல்லை. தன் மழலையின் பாதம் பூமிக் காற்றை முத்தமிடும் போது வலிமையாய் இருக்க வேண்டுமென்றே அன்னை ஆசிக்கிறாள். அதற்காகவே அத்தனை வலிகளையும் வலிமையாய்த் தாங்கிக் கொள்கிறாள். பதிலுக்கு அவள் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே \nகுழந்தையின் முதல் அழுகை, அன்னையின் தேசிய கீதம். பிந்தைய அழுகைகள் அன்னையின் துடிப்பின் கணங்கள். முதல் புன்னகை அன்னையின் பரவச தேசம். தொடரும் புன்னகைகள் பரவச தேசத்தின் பளிங்கு மாளிகைகள். ஏழு கடல் ஏழு மலை தாண்டி கிளியின் உடலில் உயிரை வைக்கும் மந்திரவாதியைப் போல, தனது உயிரை அள்ளி குழந்தையின் உடலில் வைத்து உலவ விடுகிறாள் அன்னை.\nஅந்தக் குழந்தையின் வளர்ச்சி தான், அவளுடைய மகிழ்ச்சி. அந்த குழந்தையின் வெற்றி தான் அவளுடைய வெற்றி. அந்தக் குழந்தையின் புன்னகை தான் அன்னையின் புன்னகை. அந்தக் குழந்தையின் கண்ணீர் தான் அன்னையின் அழுகை. ஜீவனோடு கசிந்துருகி இரண்டறக் கலந்து இளைப்பாறுவாள் அன்னை. பதிலுக்கு அவள் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே \nபால்யப் பருவத்தில் தோளில் தாங்கி, பதின் வயதுப் பருவத்தில் நெஞ்சில் தாங்கி, இளைய பருவத்தில் இதயத்தில் தாங்கி, மரணம் வரைக்கும் உயிரில் தாங்குவாள் அன்னை. குயவன் ஒரு பாண்டத்தைச் செய்வது போல அன்னை ஒரு குழந்தையை வனைகிறாள். குயவன் மண்ணினால் வனைகிறான், அன்னையோ தன்னையே குழைத்து வனைகிறாள்.\nஅத்தகையை அன்னையைத் தொழுதும், இதயத்தில் அவளைத் தாங்கியும் வாழும் பிள்ளைகள் வாழ்க்கையில் உயரிய நிலைகளில் இருக்கிறார்கள். தன்னை அடிக்கும் மகனைக் கூட, “சாப்பிட்டுப் போடா ராசா’ என கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சொல்லும் அன்னையின் மனம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது \nஅன்னையை அன்பு செய்வது பிள்ளைகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆனந்த வாய்ப்பு. அன்னையின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் பிள்ளைகள் வாழ்வின் உன்னத நிலைகளை அடைகின்றனர். அன்னையின் தலைகோதும் விரல்களுடன் வாழும் பிள்ளைகள் ஆசீர்வாதங்களோடு வாழ்கின்றனர் தொலைவில் இருந்தால் தினமும் தொலைபேசியிலே��ும் அவர்களுடன் பேசுங்கள். வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள்.\nஅன்னையைப் போற்றுங்கள். அவர்கள் இல்லையேல் இந்த பூமியில் உங்கள் முதல் மூச்சு விழுந்திருக்காது அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் இந்த பூமியில் உங்கள் முதல் குரல் ஒலித்திருக்காது அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் இந்த பூமியில் உங்கள் முதல் குரல் ஒலித்திருக்காது அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் அன்பின் பொருள் உங்களுக்குப் புரிந்திருக்காது \nஅன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் தியாகத்தின் வடிவம் உங்களுக்கு விளங்கியிருக்காது \nஉங்கள் பெற்றோரை உங்கள் அன்பின் வளையத்திலேயே வைத்திருங்கள். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்யும் அதிகபட்ச அன்பு அது தான். முதிர் வயதில் அவர்களுடைய பேச்சை அருகமர்ந்து கேளுங்கள், நீங்கள் செய்யும் அதிகபட்ச மரியாதை அது தான். அவர்கள் கரங்களைக் கோர்த்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருங்கள், நீங்கள் அளிக்கும் அதிகபட்ச நிம்மதி அது தான்.\nஅவர்கள் வேண்டுவதெல்லாம் உங்களுடைய ஆறிலக்க வருமானமல்ல, ஆறுதலான வார்த்தைகள் தான். முதியோர் இல்லத்தின் முற்றங்களில் அவர்களின் அன்பை புதைக்காதீர்கள். நிராகரிப்பின் வீதிகளில் அவர்களுடைய நேசத்தை அவமதிக்காதீர்கள்.\nபூமியில் உங்கள் வாழ்க்கை வளமானதாகவும், ஆயுள் நீளமானதாகவும் இருக்க பெற்றோரை அன்பு செலுத்த வேண்டும் என்கிறது கிறிஸ்தவம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema, கட்டுரைகள்\t• Tagged எம்ஜியார், குடியிருந்த கோயில், சேவியர், தமிழ்க்கட்டுரை, வெற்றிமணி\nபாகுபலி 2 : எனது பார்வையில்\nஉலகெங்கும் மக்களின் ரசனையின் தெர்மாமீட்டர் வெடித்துச் சிதறுமளவுக்கு வெப்பம் கூட்டிய படம் பாகுபலி. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது அதன் வசூல் கணக்கு பல புதிய சரித்திரங்களை திருத்தி எழுதியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களின் பட்டியலில் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் ராஜமௌலி. ஆளானப்பட்ட இயக்குனர் ஷங்கரையே சிறிதாக்கி விஸ்வரூபமெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.\nஒரு திரைப்படத்தை இடைவேளையோடு முடித்து விட்டு, “முடிந்தது போயிட்டு வாங்க.. மிச்சம் அடுத்த பாகத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என ரசிகர்களை அனுப்பி விட ஏகப்பட்ட தில் வேண்டும். அப்படிப்பட்ட தில்லுடன் முதல் பாகத்தை முடித்தார் இயக்குனர். அதையும் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, அடுத்த பாகம் எப்போது வரும் என காத்திருந்தார்கள். ‘ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் ’ என்பதை சமூக வலைத்தளங்கள் அலசிக் காயப்போட்டன.\nஇப்போது இரண்டாம் பாகத்தில் அதற்கான விடைகளுடனும், வியப்புகளுடனும் வலம் வருகிறார் இயக்குனர். ஹைதர் காலத்துக் கதை தான் இது. கதையின் அடி நாதம் என்று பார்த்தால் இதில் புதுமையாக எதுவும் இல்லை. ஆனால் அதை பரபரப்புகளுடனும், விறுவிறுப்புடனும் காவிய வாசனை தெளித்து, கிராபிக்ஸின் கரங்களைப் பிடித்து, இசையின் தோளில் அமர்ந்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர்.\nமகிழ்மதி தேசத்தின் கோட்டைகளுக்குள் புகுந்து, அந்த வனத்துக்குள் விளையாடி, மேகத்தில் பறந்து, நரம்புகள் புடைக்க இருக்கைகளை இறுகப்பிடித்து, நீதி வென்றதென புன்னகையுடன் எழும்பும் போது தான் திரையரங்கில் இருக்கிறோம் எனும் உணர்வே வருகிறது. அந்த அளவுக்கு அந்த பிரம்மாண்டத்தின் படிக்கட்டுகளில் பசை போட்டு அமர்த்தி வைக்கிறார் இயக்குனர்.\nஇந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் என ஒருவரைக் கை காட்டி விட முடியாது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா என பல பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை பேரும் சேர்ந்து இந்தப் பிரம்மாண்டத்தை, நம்பும் படி செய்து விடுகின்றனர். நாயகனுக்கு இணையாக‌ வில்லன். விசுவாசமான சத்தியராஜுக்கு இணையாக நயவஞ்சக நாசர், மிரட்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக கம்பீர அனுஷ்கா என கதாபாத்திரங்கள் உழவு மாடுகளைப் போல வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றன.\nஅதிக பட்ச மிகைப்படுத்தலுடன் செய்யப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகளும், சாகசக் காட்சிகளும் ஸ்பைடர் மேன்களை வெட்கமடையச் செய்யும். ஆனாலும் ரசிகர்கள் அதை கைதட்டி ரசிக்கின்றனர். சண்டைக் காட்சிகளின் நீளம் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்கும் ஆனாலும் ரசிகர்கள் ஆர்வமாய் பார்க்கின்றனர். காரணம் காட்சிப்படுத்தலும், இசையும். மரகதமணியின் இசை மிரட்டல் ரகம் என்பது அதைக் குறைத்து மதிப்பிடுவது. அது படத்தின் மிகப்பெரிய பலம் என்பதே சரியாக இருக்கும்.\nபாடல்காட்சிகளை படத்தோடு இணைய விட்டிருப்பது பட��்தின் வேகம் தடைபடாமலிருக்க உதவுகிறது. பாடல்களைப் படமாக்கிய விதம் ரசிகனை சிகரெட் புகைக்க வெளியே அனுப்ப மறுக்கிறது. அதிலும் குறிப்பாக பாய்மரப் படகுப் பயணமும், அதன் பாய்களே துடுப்புகளாக மாறி மேக அலைகளில் மிதந்து வருவதும் கண்களுக்கு வியப்பு.\nகாதலும் காதல் சார்ந்த இடங்களும் முதல் பாகம் என்றால், வீரமும் வீரம் சார்ந்த இடங்களும் பிற்பாதி. இரண்டுமே வசீகரிக்க வைத்திருக்கிறது. கவிப்பேரரசின் இரத்தம் கார்க்கி வசனங்களை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன.\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனும் மில்லியன் டாலர் கேள்விக்கான விடையை சொல்லி, அதை ரசிகர்கள் ஏற்கும்படி செய்து, அதன்பின்பும் சத்தியராஜை ரசிக்கும்படி செய்ததில் இருக்கிறது இயக்குனரின் பிரம்மாஸ்திரம் அந்த இடத்தில் அவர் சறுக்கியிருந்தால் பாகுபலி, பலியாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஅதே போல கதா நாயகன் அரசனாக இருந்தாலும், சாமான்யனாக இருந்தாலும் அவன் மீதான கம்பீரமும் மரியாதையும் சற்றும் குலையாமல் இருப்பது திரைக்கதையின் லாவகம்.\nலார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், ஹாரி பாட்டர், அவதார் என விஸ்வரூபங்களையும் வியப்பான கற்பனைகளையும் ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு அது உள்ளூரிலேயே கிடைத்திருப்பது இனிய ஆச்சரியம். இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் இன்னும் ஒரு பத்து மடங்கு செலவாகியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.\nவெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி வலம் வராமல், கதாபாத்திரங்களுக்கிடையே உணர்வுப் பிணைப்பை உருவாக்கி உயிருடன் உலவ விட்டிருப்பதில் படம் உயிரோட்டம் பெறுகிறது. நீதி வெல்ல வேண்டும், வஞ்சம் வீழ வேண்டும் எனும் திரையுலக விதி ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புகிறது.\nசிவகாமியைக் கொல்ல நாசர் சதித்திட்டம் இடுவதை அறிந்தாலும் கட்டப்பா அதை சிவகாமியிடம் சொல்லாமல் விடுகிறார். விசுவாசத்தின் வெளிச்சமாக உலவும் கட்டப்பாவின் கதாபாத்திரத்தில் அங்கே சிறிய இடைவெளி விழுகிறது. அதே போல, மக்கள் கூட்டத்தை எப்போது காட்டினாலும் குறிப்பிட்ட பத்து பேரை மட்டுமே கேமரா சுற்றி வருவதும் இந்த பிரம்மாண்டப் படத்தில் நெருடலாகவே இருக்கிறது. இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பின்பான கூட்டத்திலும் அதே தல���களை நரை முடியுடன் பார்ப்பது உறுத்துகிறது.\nமூன்று மொழிகளில் என்று சொல்லிவிட்டு தெலுங்கில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேசித் திரிகின்றன. உதடுகள் மட்டுமே அசையும் நெருக்கமான குளோசப் காட்சிகளில் கூட பன்மொழி படமாக்கல் நிகழவில்லை என்பது கண்கூடு. அதே போல, பாடல் வரிகள் ரசிக்க வைத்தாலும் வாயசைவுக்கு வானளாவ இடைவெளி.\nமுதல் பாகத்தில் தீர்க்கமாய் யோசித்து சாசனம் பேசும் சிவகாமி இந்தப் படத்தில் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்கிறார். அதுவும் திரைக்கதையின் முக்கிய முடிவுகளைக் கூட சற்றும் விசாரிக்காமல் முடிவெடுக்கிறார் என்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.\nஇவைகளெல்லாம் குறைகள் என்பதை விட தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் என்று சொல்வதே சரியானது.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், பாகுபலி இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத திரைப்படம். மருதநாயகத்தை படமாக்கினால் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதன் நம்பிக்கை. பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் ஒரு நாள் உலகை மிரட்டும் என்பதன் உத்தரவாதம்.\nஎதிர்பாராத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் வாழ்க்கை\nநம்ப முடியாத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் திரைப்படம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged சத்தியராஜ், திரை விமர்சனம், பாகுபலி 2, பாகுபலி 2 விமர்சனம், பாகுபலி திரைப்பார்வை, பாகுபலி விமர்சனம், பிரபாஸ்\n12 ANGRY MEN – வியக்க வைத்த திரைப்படம் \n“கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை.\n அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே என நினைக்க வைத்தது இந்த 12 Angry Men எனும் திரைப்படம்.\nவினாடிக்கு மூன்று ஷாட்கள் மாறினால் தான் நல்ல படம் என்றும், லொக்கேஷன்கள் புதிது புதிதாய் இருக்கவேண்டும் இல்லையேல் பார்வையாளனுக்குப் போரடிக்கும் என்றெல்லாம் சொல்லப்படும் இலக்கணங்களை உடைத்துக் காட்டும் பல திரைப்படங்கள் மேலை நாடுகளில் தான் பிறப்பெடுக்கின்றன என்றே கருதுகிறேன். போன்பூத் – சில வருடங்களுக்கு முன்பு அந்த வகையில் பிரமிப்பூட்டிய படங்களில் ஒன்று.\nசரி, 12 Angry Men படத்தின் கதை தான் என்ன \nதந்தையைக் கொலை செய்து விட்டான் எனும் குற்றச் சாட்டுகளுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான் சேரியில் வசிக்கும் ஒரு இளைஞன். அவன் கொலை செய்திருக்கிறான் என்பதை நம்பி விடுகிறது நீதி மன்றம்.\nநேரில் பார்த்த பெண்ணின் சாட்சியம், கொலை நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, கேட்ட சத்தங்கள், இளைஞன் அறையிலிருந்து ஓடி வருவதைப் பார்த்த முதியவர் என சாட்சியங்கள் எல்லாம் இளைஞன் குற்றவாளி என அடித்துச் சொல்கின்றன.\nபோதாக்குறைக்கு அந்த நேரத்தில் படம் பார்க்கப் போனேன் எனச் சொல்லும் இளைஞனுக்கு அந்த படத்தின் பெயரோ, கதையோ, கதாபாத்திரங்களோ எதுவும் நினைவில் இல்லை. பட்ட காலிலேயே படும் என்பது போல அவனிடமிருந்த கத்தியும் அந்த இரவில் காணாமல் போய்விடுகிறது.\nபொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்பா – நீ குற்றவாளிதான் என நீதிமன்றம் ஏறக்குறைய முடிவெடுத்து விடுகிறது.\nஇனி இந்த வழக்கைக் கவனித்து வரும் 12 நடுவர்கள் இவன் தான் குற்றவாளி அல்லது நிரபராதி என்று ஒரு தீர்ப்பை எழுதவேண்டும் அவ்வளவு தான் பாக்கி. இந்தப் பன்னிரண்டு பேருமே ஒத்த முடிவுடன் இந்த முடிவை எடுக்கவேண்டும் என்பது தான் சட்டம்.\nஅந்த பன்னிரண்டு பேரும் முன்பின் அறிமுகமற்றவர்கள். புழுக்கமாய் இருக்கும் ஒரு சிறிய அறைக்குள் சென்று அமர்ந்து, “சரி சரி.. இவன் குற்றவாளி தானே. சீக்கிரம் முடிவெடுத்து விட்டு இடத்தைக் காலி செய்வோம்” என அமர்ந்தால், ஒருவர் மட்டும் (கதாநாயகன் ஹென்ரி பாண்டா ) இவன் நிரபராதியாய் கூட இருக்கலாமே என ஒரு வாதத்தை முன்வைக்கிறான்.\nஒரு வேற்றுக் கிரக வாசியைப் போலவும், தீண்டத்தகாதவனைப் போலவும் மற்ற பதினோரு பேரும் அவனைப் பார்க்கிறார்கள். “சரி.. என்ன தான் சொல்ல வரே ” என அலட்சியமாய் கேட்கும் அவர்களிடம் “இது ஒரு இளைஞனுடைய வாழ்க்கைப் பிரச்சனை. எனவே இதைப் பற்றி நாம் கொஞ்ச நேரம் விவாதிப்போம்” என்கிறான்.\nஇளைஞன் கொலையாளி என்பதை சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நம்பும் பதினோரு பேருமாக கதாநாயகனை ஒத்துக் கொள்ள வைக்கும் முயற்சியில் இறங்கி, கடைசியில் எல்லோருமே இளைஞன் நிரபராதியாய் இருக்கலாம் என படம் நிறைவுறுகிறது.\nஅந்த விவாதக் களமே முழு திரைப்படமும். கொலையோ, கொலை நிகழ்ந்த இடங்களோ, நபர்களோ யாருமே காட்சிகளாய் காட்டப்படவில்லை. முழுக்க முழுக்க கதை வசனமே கதையை விளக்குவதும், நகர்வதும், நிற்பதும், ஓடுவதும், அழுவதும் என எல்லா வேலைகளையும் செய்கிறது.\nஒரு அறைக்குள் விவாதிக்கும்போது தெரியவரும் சங்கதிகளும், சந்தேகங்களும் ஏன் உண்மையான வழக்கு விசாரணையில் எழவில்லை எனும் நியாயமான கேள்விக்குப் பதிலாகத் தான் அந்த இளைஞன் சேரியில் வசிப்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்பது நுட்பமான இழை.\nபன்னிரண்டு வேறுபட்ட குணாதிசயமுடைய நபர்களின் இயல்புகளையும், அவர்களுடைய சிந்தனை ஓட்டங்களையும், சிக்கல்களையும், சண்டைகளையும் சற்றும் போரடிக்காமல் ஒன்றரை மணி நேரம் வார்த்தைகளாலேயே படமாக்கியிருக்கும் இயக்குனர் சிட்னி லூமெட் பிரமிக்க வைக்கிறார்.\nஇந்தத் திரைப்படம் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டு பின்னர் இதன் அசாத்தியத் தாக்கம் காரணமாக திரைப்படமாக வெளியிடப்பட்டதாம் ( இதை எழுதும் போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கி திரை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்த டூயல் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் முதலில் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது )\n1957ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஐம்பது ஆண்டுகள் தாண்டிய இன்றைய நவீன திரைப்படங்களுக்கு ஒரு சவாலாய் இருக்கிறது என்றால் மிகையல்ல.\nவெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர்.\nஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.\nதினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வறுமையினால் மடிகிறார்கள் என நிஜத்தின் வாசகமும், கனக்கும் இசையுமாக மனதை ஸ்தம்பிக்க வைக்கிறது குறும்படம். உலகின் எல்லா பாகங்களிலும் இந்த நிமிடத்தில் நடக்கும் செயல் இது எனும் உண்மை பொசுக்குகிறது.\nபடத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையு��ாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க,\nபின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.\nமீந்து போன உணவுகளை உற்சாகத்தின் உச்சத்தில், சிரிப்பும் களிப்புமாக குழந்தைகள் உண்பதைக் காணும்போது விழிகள் நீர்சொரியவும் மறந்து உறைந்து போகின்றன என்பதே உண்மை.\nவறுமை வறுமை என பேசிப் பேசி அந்த வார்த்தையின் வீரியமே நீர்த்துப் போய்விட்ட இன்றைய சமூகச் சூழலில் வறுமையின் வீரியத்தை ஆணி அடித்தார் போல சொல்கிறது இந்தக் குறும்படம்.\nஊடகங்களில் இத்தகைய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு உலகின் ஒட்டு மொத்த வீடுகளுக்குள்ளும் சென்று சேரவேண்டும்.\nகல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் ஐயமில்லை.\nநன்றி to சரவணன் பிச்சாண்டி, லிங்க் அனுப்பியமைக்கு.\nஉலகை உலுக்கிய செய்திப்படம் : Hell Hole \nஉயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது.\nஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nசிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய் அசையும் கைதிகளின் பிம்பங்கள் மனதைப் பிசைகின்றன.\nநிராகரிப்பு, பட்டினி என குற்றுயிராய் கிடக்கும் கைதிகளில் பலருக்கு கிடைக்கும் சிறு சிறு உணவுப் பதார்த்தத்தை கையால் தூக்கி வாயில் வைக்கும் வலுவே இல்லை என்பதை இந்த டாக்குமெண்டரி படம் திடுக்கிடலுடன் பறைசாற்றுகிறது.\nஜிம்பாவே சிறைகளில் நிகழ்ந்திருக்கின்ற இந்த மனித உரிமை மீறல் உலகின் இதயங்களைக் கனக்க வைத்து, கண்களை கசிய வைக்கிறது.\nஇந்த சிறைகளில் ஈசல் பூச்சிகளைப் போல அடைந்து கிடக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஜிம்பாவேயிலுள்ள 55 சிறைகளில் மொத்தம் பதினேழா��ிரம் பேரை அடைக்க முடியும். ஆனால் சுமார் நாற்பதாயிரம் பேர் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்கிறது பதற வைக்கும் ஒரு செய்திக் குறிப்பு.\nஒரு போர்வையுடன் முடிந்து போய்விடுகிறது அவர்களுக்கு தரப்படும் உடமைகளின் கணக்கு. எப்போதாவது கிடைத்து வந்த உணவும் கூட தற்போதைய பொருளாதார வீழ்ச்சியினால் நின்று போய் விட, ஒரு வேளை ஒரு கவளம் சோளம் கிடைத்தாலே பெரிய விஷயம் எனும் அளவுக்கு சிறை வசதிகள் சுருங்கிவிட்டன.\nகாட்நோஸ் நேர் என்பவர் இந்த படத்தின் பின்னணியில் இயங்கியவர். கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே இந்த ரகசிய வன்முறையை படமெடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nஜிம்பாவே சிறைகளில் மனித உரிமைகள் பெருமளவு மீறப்படுகின்றன என்பதை பல முறை மனித உரிமை கமிஷன் கூறியும் அதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை, இதெல்லாம் வெறும் புரளி என நிராகரித்து விட்டது ஜிம்பாவே அரசு. இப்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்கள் மனித உரிமைக் குழுக்களின் எச்சரிக்கைச் செய்திகளை மெய்யாக்கியிருக்கிறது,\nவெறும் வார்த்தைகளை வைத்து எதையும் சாதிக்க முடிவதில்லை, எனவே தான் பல சிரமங்களுக்கிடையே, சிறையில் வாடும் மக்களை வைத்தே ரகசியமாக இந்தப் பதிவுகளைச் செய்திருக்கிறேன். இதன் மூலம் இந்த சிறைக் கைதிகளுக்கு ஏதேனும் விடிவு ஏற்படுமெனில் அதை விடப் பெரிய ஆனந்தம் ஏதும் இல்லை என்கிறார் காட்நோஸ் நேர் கண்கள் பனிக்கப் பனிக்க.\nஜிம்பாவே சிறைகள் “கொடூரத்தின் சின்னங்கள். சித்திரவதைக் கூடங்கள் ” என்கிறார் ஜிம்பாவே வழக்கறிஞர் ஆனா மேயோ எனும் பெண்மணி. ஜிம்பாவே சிறைக்கு ஒருவன் செல்வது என்பது சாவுக்குச் செல்வது போல திரும்பி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது பலருக்கும் தெரிந்தது தான் என்கிறார் அவர்.\nபொருளாதார பலவீனத்தினால் சிறைக் கைதிகளுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதில்லை என அரசு சப்பைக் கட்டு கட்டினாலும், உண்மையில் சிறைக்குச் செல்ல வேண்டிய உணவுகளை அதிகாரிகள் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று சம்பாதிக்கின்றனர் என மேயோ கூறும் போது பகீர் என்கிறது.\nஎத்தனை உயிர்களுக்கான விலை அது என்பது எப்படி அதிகாரிகளுக்குப் புரியாமல் போனது என்பதும், அவ்வளவு தூரமா மனிதனை விட்டு மனித நேயம் விலகிச் சென்று விட்டது என்பதுமான கனமான கேள்விகளை ஜ���ம்பாவே சிறை சமூகத்தின் மீது வீசுகிறது.\nஇவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் எனவும், ஜிம்பாவேயின் அரசியல் மாற்றத்தை எதிர்த்தவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஉணவுக்கே வழியில்லாத நிலையில் மருத்துவ உதவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். சுகாதாரமற்றுப் போன சிறைகளின் வராண்டாக்களில் நோய்கள் வந்து தங்கும் போது சாவைத் தவிர எதையும் பெற்றுக் கொள்ளும் சக்தியற்றுப் போய்விடுகின்றனர் கைதிகள்.\nஅடிக்கடி கைதிகள் வறுமையின் உச்சத்துக்குப் போயும், நோயின் மிச்சத்துக்குள் விழுந்தும் மரணமடைவதும், அந்த பிணங்கள் கைதிகளுடன் கூடவே ஓரிரு நாட்கள் கவனிக்கப்படாமல் கிடப்பதும் தினசரி வாடிக்கை என்கின்றனர் சக கைதிகள்.\nஅப்படி தினம் தோறும் சுமார் இருபது கைதிகள் வரை மரணமடைவதாகவும், அப்படி மரணமடையும் கைதிகளை ஒரு பெரிய குழியில் கொண்டு போட்டு புதைத்து விடுவதாகவும் அதிர்ச்சிச் செய்திகள் தொடர்கின்றன.\nஇந்தச் சிறையை நீங்கள் நரகம் என்று சொல்வதை விட, நரகத்தை விடக் கொடியது என்றே சொல்லுங்கள் என்கிறார் சமீபத்தில் விடுதலையான கைதி ஒருவர்.\nஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த செய்திப்படம் எங்கே போயிற்று மனித நேயம் என திகிலுடம் கதற வைக்கிறது.\nஏற்கனவே பொருளாதாரம் படுகுழிக்குள் போனதற்கு ஒரே காரணம் என பலராலும் வெறுக்கப்படும் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் மீது மீண்டும் ஓர் அவமானச் சின்னமாக பதிந்திருக்கிறது இந்த Hell Hole செய்திப்படம்.\nகாஞ்சிவரம் : எனது பார்வையில்\nகாஞ்சிவரம். ஒரு தொழிலாளியின் இயலாமையின் உச்சத்தை வெளிப்படுத்தும் காவியம். ஏழையாய்ப் பிறந்தவன் இந்த உலகில் குறைந்த பட்ச ஆசைகளைக் கூட கொண்டிருக்கக் கூடாதா என நெஞ்சில் ஈட்டிக் கேள்விகளை இறக்கி வைக்கிறார் இயக்குனர் பிரியதர்சன்.\nவாழ்நாள் முழுதும் உழைத்தாலும் ஒரு பட்டுப் புடவை வாங்க முடியாத ஒரு நெசவாளியின் நெகிழ்ச்சியான வாழ்க்கையையும், அந்த இயலாமையின் உச்சமும், மகள் மீதான நேசத்தின் உச்சமும் சேர்ந்து வேங்கடம் எனும் திறமையான தொழிலாளியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன என்பதை கனக்கக் கனக்க திரைப்படமாய் தந்திருக்கிறார் பிரியதர்ஷன்.\n1948ம் ஆண்டு சிறையிலிருந்து முகம் முழுக்க கனமான சோகத்துடன் ஒரு மழையிரவில் அழைத்து வரப்படும் நாயகன், பிரகாஷ்ராஜ், தனது கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே வருகிறார்.\nதிருமணம், அழகான மனைவி, மிகவும் அழகான குழந்தை, பாசமான வாழ்க்கை என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் காட்சிகளினூடே வலியைக் கலந்து செல்லும் நாயகன் வேங்கடத்தின் வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காஞ்சிபுர நெசவாளர்களின் பட்டுப் போன வாழ்க்கையின் இழைகளை நெய்திருக்கிறது.\nமகளுக்குப் பட்டு வாங்க வைத்திருந்த பணம் சகோதரியின் கணவனுக்கு வரதட்சணையாய் சென்று விட, கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு நூலை வாயில் நுழைத்துத் திருடி வந்து, சேமித்து, பட்டு நெய்யத் துவங்கும் வேங்கடம் திசை தெரியாத பறவையின் அழுகுரலாய் மனதுக்குள் சலனமேற்படுத்துகிறார்.\nமோட்டார் வாகனத்தைப் பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று காத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களுக்கு முன்னால் கொஞ்சம் கூட வேகம் குறைக்க விரும்பாக கர்வம் கொண்ட முதலாளியின் வேகப் பயணம், கூலியைக் கூட்டிக் கொடுக்க மறுத்து மைசூரிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவேன் என கொக்கரிக்கும் முதலாளித்துவ ஆணவம், மகளின் திருமணத்துக்காக எப்படியாவது தனது போராட்டத்தை தானே நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் இயலாமையின் கைப்பிள்ளையான நாயகன் என நெய்யப்பட்ட காட்சிகள் காஞ்சிவரத்தை வலுவடைய வைக்கின்றன.\nதன் ஆயுள் காலம் முழுதும் உழைத்தும் பிரிய மனைவிக்கோ, உயிருக்கு உயிரான மகளுக்கோ ஒரு பட்டுப் புடவையை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பை கூட வழங்கமுடியாமல் போன ஒரு நெசவாளியின் கனவுகள் மனதை சலனப்படுத்துகின்றன.\nஉயிரை மட்டும் சுமந்து நகரமுடியாத ஒரு பொம்மையாய் கிடக்கும் மகளுக்கு உதவ யாருமே இல்லாமல் போக, உருகி உருகி, கண்களிலும் முகத்திலும் ஏக்கத்தைக் காட்டி, வேறு வழியின்றி சோறூட்டி மகிழ்ந்த மகளுக்கு விஷமூட்டி கருணைக் கொலை செய்கிறார் நாயகன் என படத்தை முடிக்கும் போது திகைத்துப் போகிறது மனசு.\nபிரகாஷ்ராஜ் இயல்பாகச் செய்திருக்கிறார். அவரை விட பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஷ்ரேயா ரெட்டி.\nமழைநேர வாகனப் பயணத்தை இருட்டில் படமாக்கியிருக்கும் திருவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. கூடவே இருட்டான படப்பிடிப்பு என்பது 1948ம் ஆண்டைய சூழலை சிரமப்படுத்தாமல் கொண்டு வர இயக்குனர் கைக்கொண்டிருக்கும் உத்தி எனவும் கொள்ளலாம். எனினும் சாபுசிரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தப் படத்தில் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இளையராஜா. அவர் இல்லாமல் போன குறை படம் முழுக்க தெரிகிறது. சோகமான காட்சிகளில் ஒலிக்க வேண்டிய இசை மலையாளச் சாயலில் வலுவிழந்து போனது ஒரு குறை. ஒரு பாடலில், ஒரு மௌனத்தில், ஒரு இசைக் கோர்வையில் அழ வைக்க வேண்டிய காட்சிகள் ஏராளம் இருந்தும் இசையின் வலிமை குறைவினால் அது இயலாமல் போகிறது.\nமுன்பெல்லாம் பிரியதர்ஷனின் மலையாளப் படங்களெனில் எந்த விதமான விமர்சனங்களும் எதிர்பார்க்காமல் செல்வதுண்டு. அதிலும் மோகன்லாலுடன் இணைந்து பிரியதர்ஷன் இயக்கிய படங்கள் எல்லாமே குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்தரவாதம். அந்தப் படங்களின் எந்த சாயலுமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் கலையும் இயக்குனருக்கு இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்திருக்கிறது.\nகாஞ்சிவரம், நிஜமாய் இருக்கக் கூடாதே என பதை பதைக்க வைக்கும் ஒரு தமிழ்க்காவியம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema, இன்னபிற, விமர்சனங்கள்\t• Tagged காஞ்சிவரம், சினிமா, திரைப்படம், பிரகாஷ்ராஜ், பிரியதர்ஷன், விமர்சனம்\nத கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்.\nமரணப் படுக்கையில் கிடக்கும் ஒரு மூதாட்டி, தனது மகளிடம், தனது டைரியை வாசித்துக் காட்டும்படி கேட்கிறாள். டைரியைப் புரட்டி வாசிக்க ஆரம்பிக்கிறாள் மகள்.\nமுதலாம் உலகப் போரில் மகனை இழந்த ஒரு தந்தையின் துயர நினைவுகளுடன் துவங்குகிறது படம். பார்வையிழந்த அந்த மனிதர் கடிகாரம் செய்பவர். மகனின் நினைவாக அவர் செய்யும் கடிகாரம் பின்னோக்கி ஓடுகிறது \n“வாழ்க்கையில ஒரு ரிவர்ஸ் பட்டன் இருந்தா எப்படி இருக்கும்” எனக் கேட்கும் முதல்வன் பட வசனம் போல, வாழ்க்கை பின்னோக்கி ஓடினால் எப்படி இருக்கும் என் மகன் என்னுடன் இருந்திருப்பான் என மனதை உலுக்கும் சோக உணர்வுகளுடன் படம் துவங்குகிறது.\nஅந்த நிகழ்வின் மையம் கதையை உணர்த்த, படு கிழவனாய் பிறந்து கொஞ்சம் கொஞ்சமாய் இளமை திரும்பப் பெற்று, தனது கடைசி காலத்தில் சிறுவனாய், மழலையாய், கைக்குழந்தையாய் மாறி உயிர்விடும் பெஞ்சமின் பட்டரின் கதை விரிகிறது.\nஅருவருப்பாய், வயதானவனாய் பிறக்கும் கதாநாயகன் பி���க்கும் போதே அம்மாவை முழுங்கியவன். அவனது அப்பாவும் அவனை ஒரு முதியோர் இல்லத்தின் வாசலில் முழுகி விட அங்கேயே வளர்கிறார் நாயகன்.\nஇவனுக்கு ஆயுள் இன்னும் கொஞ்ச நாள் தான். எப்போ வேண்டுமானாலும் இறப்பான் என மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அனைவரும் வியக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறான் நாயகன் என கதை பயணிக்கிறது.\nமுதலாம் உலகப் போர் காலத்தில் படம் நகர்வதாகக் காட்டுவதும், முதியோர் இல்லத்தை மையப்படுத்தி காட்சிகளை நகர்த்துவதும் படத்தை சற்றே பலப்படுத்த எடுத்துக் கொண்ட உத்திகள் என்பதைத் தவிர பெரிதாக வேறு ஏதும் இல்லை.\nவயதான காலத்தில் சிறுமியாய் இருந்து, சிறுமி வயதாகிக் கொண்டே செல்ல, நாயகன் வயது குறைந்து கொண்டே வர அந்த வயது முரணின் இடைவெளி குறையும் காலத்தில் வருகிறது காதல்.\nகடைசியில், காதலன் கைக்குழந்தையாகி மரணத்தை எதிர் நோக்கி காதலியின் கைகளில் இருக்க, துயரத்துடன் காதலி குழந்தையின் முகத்தையே பார்க்க, மெல்ல மெல்ல கண் மூடிக்கொள்ள பெஞ்சமின் மரணமடையும் காட்சி மனதைக் கனக்க வைக்கின்றன.\nஇந்த வயதாகும் முரணைத் தவிர்த்துப் பார்த்தால் படத்தில் சிலாகிக்க ஏதுமே இல்லாமப் போவது தான் படத்தின் மிகப்பெரிய குறை.\nமேக்கப்பில் மிரட்டியிருக்கிறார்கள். குறிப்பாக வயதான தோற்றத்தில் வரும் நாயகனின் உடல், கைகால், பார்வை என ஒப்பனை கன கட்சிதம். ஒளிப்பதிவும் மனதை மயக்குகிறது. நேர்த்தியான கால இடைவெளிகளை கவனித்து ஒளிப்பதிவு நிறங்களால் பேசுவது சிலிர்க்க வைக்கிறது.\nமற்றபடி ஆஹா, ஓஹோ என்று பேசப்பட்ட அளவுக்கு படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பது எனது கருத்து.\nஇழுத்து இழுத்து படத்தை நீட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது முடியும் என்ற சலிப்பே வந்து விடுகிறது ஒரு கட்டத்தில்.\nஎன்ன வித்தியாசமான கதை கிடைத்தாலும், உலகம் சுற்றுதல், கற்பை இழத்தல், காதலித்தல், மரணித்தல் எனும் வட்டத்துக்குள் அடைக்கப்பட்டால் அது வலுவிழக்கும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம்.\n1922ல் ஸ்காட் என்பவர் எழுதிய கதையாம் அந்த சிறுகதையை படமாக்கியிருக்கிய விதத்தில் தனது வேலையை முடித்திருக்கிறார் இயக்குனர் டேவிட் பிஞ்சர்.\nஇத்தனை சுவாரஸ்யமாய், படபடப்பாய், திடுக் திடுக் நிமிடங்களுடன் ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுக்க முடியுமா என நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.\n1974 ஆகஸ்ட் ஏழாம் தியதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் என அழைக்கப்படும் உலக வர்த்தகக் கட்டிடங்களுக்கு இடையே கம்பி கட்டி அவற்றில் நடந்த Philippe Petit யின் நினைவுகளின் ஊடாகப் பயணிக்கிறது Man on Wire படம்.\nஇரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைப் பற்றியோ, அதன் பின்னணி பற்றியோ ஏதும் பேசாமல் முடிவுறும் தருவாயிலிருந்த இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே கம்பி கட்டி நடந்த ஒருவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் விதத்தில் படம் பரவசமூட்டுகிறது.\n1974ல் இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே நடந்த நிகழ்ச்சி எப்படி சாத்தியமாயிற்று, என்னென்ன சிக்கல்கள் இருந்தன என்பதையெல்லாம் உரையாடல்கள் வழியே திரும்பிப் பார்க்கிறார் நாயகன்.\nஇளமையிலேயே கழைக்கூத்தாடி போல நீளமான குச்சியுடன் விறைப்பாய்க் கட்டியிருக்கும் கம்பியின் மீதும் கடிற்றின் மீதும் நடந்து திரிவது நாயகனின் பொழுது போக்கு.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவருக்கு அமெரிக்க வர்த்தகக் கட்டிடத்தைக் குறித்த செய்தியைப் பத்திரிகையில் படித்தவுடன் அதில் ஏறுவதே வாழ்க்கை இலட்சியம் என்றாகிவிட்டது.\nஅதை எப்படி நிறைவேற்றினார் என்பதை படபடப்புடன் பதிவுசெய்திருக்கின்றனர்.\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள், நாளிதழ் செய்திகள், கருப்பு வெள்ளை வழியே பயணிக்கும் பழைய நிகழ்ச்சிகள் திடீர் திடீரென நிகழ்காலத்துக்குத் தாவி உரையாடல் அறைக்கு வருகிறது.\nஅங்கிருந்து மீண்டும் பழைய காலத்துக்குள் புகுந்து விடுகிறது. இப்படி மாறி மாறி பயணிக்கும் இடங்கள் வெகு சிரத்தையாக, சற்றும் தொய்வின்றி அமைக்கப்பட்டிருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.\nஅன்றைய நியூயார்க் தெருக்கள், பல நூறு பவுண்ட் எடையுள்ள பொருட்களை WTC யின் உச்சிக்குக் கொண்டு செல்வதிலுள்ள சிரமம், பாதுகாவலர்களின் கண்களின் மண்ணைத் தூவ எடுத்துக் கொள்ளும் பொறுமை என வெகு நேர்த்தியாய் நகர்கிறது படம். ஆறு வருடமாய் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது இந்த நடைபயணம் என்பது சிலிர்ப்பூட்டுகிறது\nநியூயார்க் நகரின் அச்சுறுத்தும் அதிகாலைக் குளிர், ஆளையே தூக்கி வீசும் காற்று, ஐந்தடிக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதையே கணிக்க முடியாத மேக மூட்டம் என அடுத்தடுத்து நிக��ும் நிகழ்வுகள் படபடப்பை ஏகத்துக்கு எகிற வைக்கிறது.\nஒரு கட்டிடத்தின் உச்சியில் இருந்து கொண்டு மறு கட்டிடத்துக்கு கயிறைக் கொண்டு செல்ல அம்பில் தூண்டில் நூலைச் சுற்றி அடுத்த கட்டிடத்துக்கு எய்வது, அதை எதிர் கட்டிடத்தில் காணாமல் நிர்வாணமாய் மாடி முழுக்க அலைவது (நூல் உடலில் பட்டால் உணர வேண்டும் என்பதற்காக ), கட்டிடத்தின் நுனியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அம்பைத் தேடி எடுப்பது என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாத காட்சிகள் தொடர்கின்றன.\nகடைசியில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டினால் அது வளைந்து தொங்குகிறது இத்தனை வருட உழைப்பு, திட்டமிடல் எல்லாம் வீணா என வினாடி நேரம் திகைத்துப் போகின்றனர். எனினும், இலட்சியம் வெல்கிறது\nஒரு வழியாக எல்லாம் சரியாக முடிய, காலை 7 மணி கடந்தவுடன் கயிற்றில் காலை வைத்து நடக்கத் துவங்குகிறார்.\nபயம் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான். “இங்கிருந்து விழுந்து மரணமடைந்தால்..அ து எத்துணை இனிமையான மரணம். இலட்சியத்தின் உச்சியில் இருக்கும் போது உதிர்வதில் எத்தனை ஆனந்தம்” என்பதே நாயகனின் கருத்து.\nநாற்பத்து ஐந்து நிமிடங்கள் கயிற்றின் மேல் எட்டு முறை அங்கும் இங்கும் நடந்து, நடனமாடி, கம்பியின் அமர்ந்து, படுத்து என நாயகனின் செயல்கள் வீதியில் கவனிக்கத் தொடங்கிய கூட்டத்தினரையும், மாடியில் அவரைக் கைது செய்யக் காத்திருந்த காவலரையும் ஸ்தம்பிக்க வைக்கிறது \nஇலட்சியம் நிறைவேற ஒரு வழியாய் காவல்துறையால் கைதுசெய்யப்படுகிறார் நாயகன்.\nஅறுபது வயது கடந்த நிலையில் இன்றும் கம்பியில் நடப்பதை நிறுத்தாத மனிதராய் அவரைக் காட்டி முடிகிறது படம். தொய்வின்றி இயக்கியதற்காக இயக்குனர் James Marsh அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். \nவாய்ப்புக் கிடைத்தால் தவற விடாதீர்கள்.\nஸ்லம்டாக் மில்லியனர் – எனது பார்வையில்\nஅங்கிங்கெனாதபடி எங்கும் பரபரப்பு விஷயமாகியிருக்கும் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை இந்த வார இறுதியில் தான் பார்த்தேன்.\nசேரியில் வளரும் ஒரு முஸ்லீம் சிறுவன் எப்படி கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறான் எனும் முடிச்சுடன் படம் ஆரம்பிக்கும் போது ஏதோ ஒர் அறிவு ஜீவியின் கதையைச் சொல்லப்போகிறார்கள் என சகஜமாக அமர்ந்தால் மனதுக்குள் ஓராயிரம் ஈட்டிகளைப் பாய்ச்சுவது போல காட்சிகளை நகர்த்துகிறார்கள் இயக்குனரும் கதாசிரியரும்.\nஎங்கே இருக்கிறாள் என்று தெரியாத தனது காதலி இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பாள் என்னும் ஒரு நம்பிக்கை இழையில் மில்லியனயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கதையின் நாயகன், கால் செண்டர் நிறுவனத்தில் “டீ” பையன்.\nவிஷயம் எதுவும் தெரியாது அவனுக்கு. மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் சந்தித்த மனிதர்கள், அல்லது கேட்ட தகவல்கள், பார்த்த அனுபவங்கள் இவற்றின் வெளிச்சமே. ஆனால் மிகவும் கூர்மையான அறிவு அவனுக்கு. எப்போது போன் போட்டால் மில்லியனர் நிகழ்ச்சியில் இடம் பிடிக்கலாம் என்பது உட்பட.\nஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தித் தாத்தா இருக்கிறார் என்பது தெரியாத சிறுவனுக்கு நூறு டாலர் நோட்டில் இருப்பது பெஞ்சமின் பிராங்கிளின் என்பது தெரிகிறது.\n“வாய்மையே வெல்லும்” எனும் தாரக மந்திரம் தெரியாத சிறுவனுக்கு தர்ஷன் தோ கான்ஷயாம் பாடல் எழுதியது யார் என்பது தெரிகிறது.\nகேட்டால் யாருக்குமே சந்தேகம் வருவது இயல்பு தான். நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் அனில் கபூருக்கும் சந்தேகம் வருகிறது.\nதான் மட்டுமே ஜெயித்த “கோடீஸ்வரன்” நிகழ்ச்சியில் ஒரு சேரிப்பையன் ஜெயித்து விட்டால் அது தனக்கு அவமானம் என உள்ளுக்குள் நினைக்கும் ஒரு ஆணவத் திமிர் அனில் கபூருக்கு. சிறுவனுக்கு தவறான விடையைச் சொல்லிக் கொடுத்து விலக்க முயல்கிறார் \nஅனில் கபூருக்கு சந்தேகம் வலுக்க, கடைசி கேள்வி நாளை நேரடி ஒளிபரப்பு வருவதற்கு முன் காவல் துறையிடம் தள்ளப்படுகிறான் சிறுவன். அங்கே நமது காவல்துறையின் “கண்ணியமான” விசாரணையில் நொறுக்கப்பட்டு, வாயில் இரத்தம் வடிய, கடைசியில் நாயகன் கேள்விகளுக்கான விடை தனக்குத் தெரிந்தது எப்படி என்பதை விளக்குகிறான், வலிக்க வலிக்க.\nஎந்த ஒரு அதீத சக்தியோ தயாரிப்போ ஏதுமின்றி தனது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளில் அனுபவ வெளிச்சத்தில் விடைகளைச் சொல்லியது காவல் துறைக்குத் தெரிய வருகிறது. அந்த ஒவ்வோர் விளக்கமும், நெஞ்சைப் பிசைந்து, உயிருக்குள் ஈட்டிகளைப் பாய்ச்சுகின்றன.\nஅதிலும் குறிப்பாக கவலை என்னவென்பதே அறியாத இரண்டு இஸ்லாமிய சேரிச் சிறுவர்கள் மத வெறித்தாக்குதலில் அமைதியான வாழ்க்கையை இழந்து சின்னா பின்னமாகி சிதறுண்டு திகைக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.\nஅழகான, திறமையான சிறுவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தினரையும், அவர்களின் உண்மை முகம் தெரியாமல் உற்சாகமாய் பாடிக் காட்டு சிறுவர்களையும் பார்க்கும் போது இனம் புரியாத கவலை மனதை ஆகிரமித்துக் கொள்கிறது.\nபெஞ்சமின் பிராங்கிளின் தான் நூறு ரூபாய் நோட்டில் இருக்கிறார் என்பது நாயகனுக்குத் தெரியவரும் காட்சி கல் மனதோரையும் கரைக்கிறது\nவெளிநாடுகளில் சென்று படங்கள் எடுத்தே பழக்கப் பட்ட நமக்கு, நமது வீட்டின் கொல்லைப் பகுதி எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தத் திரைப்படம். அதிலும் சேரியில் பிறந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் கொடூர நிஜம் மனதை அறைகிறது. எதிர்த்துப் பேசக் கூட எங்கும் அனுமதியற்ற அவர்களுடைய வாழ்க்கை நமது நிதானத்தின் மேல் கேள்வி எழுப்புகிறது.\nநமது நிராகரிப்புகள், மத சகிப்புத் தன்மை இருப்பதால் பீற்றிக் கொள்ளும் நமது நாட்டில் நிகழும் வன் முறை விபரீதங்கள், மனித நேயம் இருக்கிறது என பறை சாற்றிக் கொள்ளும் நமது தெருக்களில் நிலவும் வலி மிகும் நிகழ்வுகள் என காட்சிகள் நம்மைப் பற்றி நமக்கு விளக்குகின்றன.\nஎன் வீட்டுச் சாக்கடையை எப்படி இன்னொருவன் எடுத்து விளம்பரப் படுத்தலாம் எனும் முழக்கங்கள் ஆங்காங்கே எழுவதற்குக் காரணம், தெரிந்தோ தெரியாமலோ இந்த நிலமைக்கு தானும் ஓர் காரணம் எனும் குற்ற உணர்வாய் கூட இருக்கலாம்.\nமுஸ்லிம் தீவிரவாதியை விஜயகாந்த் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் போது சிரித்துக் கை தட்டுபவர்கள், ஓர் இஸ்லாமியச் சேரியை சூறையாடும் இந்துத்துவ வெறியைக் கைத்தட்டி வரவேற்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.\nஎனினும் சிறுவனின் முகத்தை காவலர் ஒருவர் கொடூரமாய் எட்டி உதைக்கும் காட்சியில் “பாருங்கள் இது தான் உண்மையான இந்தியா” என சிறுவன் சொல்ல, வெள்ளைக்கார தம்பதியர் “உண்மையான அமெரிக்காவை உனக்குக் காட்டுகிறேன்” என பணம் கொடுத்து அரவணைப்பது ரொம்பவே மிகைப்படுத்தப்பட்ட செயற்கை.\nதுரோகம் செய்யும் அண்ணன், தம்பியின் காதலியை அபகரிக்கும் அண்ணன், தாதாவிடம் பணி செய்யும் அண்ணன், கடைசியில் தம்பிக்காய் உயிர் விடும் அ���்ணன் என ஒரு சராசரி பலவீனமான காட்சிப் படைப்பாய் வரும் அண்ணன் கதாபாத்திரம் மனதை தொடுகிறது.\nசிறுவயதுக் காதல் என்பதெல்லாம் மனதுக்குள் நெருடலாய் இருந்தாலும், எதையும் கற்றுத் தெரியாத சிறுவர்களிடம் துளிர்விடும் ஆத்மார்த்தமான நேசமாய் இதைப் பார்ப்பதில் பிழையொன்றுமில்லை.\nஇசை ரஹ்மான் என்பதனாலேயே இந்தப் படம் பிரபலமாயிருக்கிறதோ எனும் சந்தேகம் உண்டு. ஆங்கிலம் பேசும் ஒரு இந்தியப் படமாகவே இந்தப் படம் மிளிர்ந்திருக்கிறது. ரஹ்மானின் இசை பிரமாதம் என்றாலும் இதை விட சிறப்பாகவே தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.\nசமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மனதில் நிற்கும் திரைப்படங்களின் ஒன்று இந்த ஸ்லம்டாக் மில்லியனயர். அதன் முக்கியக் காரணம் நாயகனின் சிறுவயதுக் காட்சிகள்.\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\n19 சங்கீதம் / திருப்பாடல்கள் “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்க���் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பா […]\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\n18 யோபு விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தி […]\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் காட்சி 1 ( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் ) பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங் டாக்டர் : வாங்க.. உக்காருங்க… பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன். டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்… டாக்டர் : […]\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\n17 எஸ்தர் திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரஸ்யமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்ட […]\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஎன்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர் சீராக் 51:4 சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21313", "date_download": "2019-08-19T10:25:40Z", "digest": "sha1:INZ75TNA23SBSBXESMCFUULZPSZ4VNKW", "length": 32300, "nlines": 232, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 18, 2019\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 927 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக - அதிமுக கூட்டணிகளில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலும் அண்மையில் ��க்கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nகாயல்பட்டினத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் அதன் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி கருணாநிதி போட்டியிடவுள்ளார். திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த – எஸ்.டி.குரியர் நிறுவனத்தின் அதிபர் நவாஸ் கனி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்விருவரின் வெற்றிக்காகவும் தீவிர களப்பணியாற்றிடுவதென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தேர்தல் பணிகளுக்கான கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நகரில் விரைவில் பொதுக்கூட்டத்தை நடத்திடுவதென – அதன் ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nவரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தூத்துக்குடி தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள நகர முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், 17.03.2019. ஞாயிற்றுக்கிழமையன்று 19.00 மணியளவில், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், தெற்கு ஆத்தூர் அப்பாஸ், புறையூர் ஹனீஃபா, பேட்மாநகரம் வஜீர் அலீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇப்றாஹீம் அத்ஹம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாஸுல் அஸ்ஹப் துவக்கவுரை ஆற்றினார்.\nஏரல் ஷாஹுல் ஹமீத் ஆலிம், புறையூர் அல்லாபிச்சை, சேதுக்குவாய்த்தான் பஷீர் அஹ்மத், காயல்பட்டினம் நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூசாலிஹ், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, நேஷனல் காஜா, கே.எம்.டீ.ஸுல���மான் ஆகியோர் கருத்துரையாற்றினர்.\nதொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-\n1. வரும் ஏப்ரல் 18ஆம் நாள் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் \"மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்\" போட்டியிடும் திமுக வேட்பாளர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களின் வெற்றிக்கு - இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் முழுவீச்சில் தேர்தல் களப்பணியாற்றி, பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் அவரை வெற்றி பெறச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.\n2. தேர்தல் பணிகளை முறைப்படுத்திச் செய்திடுவதற்காக, தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் - தொகுதி, ஒன்றிய, நகர, வார்டுகள் வாரியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் களப்பணியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.\n3. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் கேரளா மலப்புரம் தொகுதி வேட்பாளர் தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக் குட்டி, பொன்னானி தொகுதியின் வேட்பாளர் இ.டி.முஹம்மது பஷீர், தமிழகத்தில் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் மாநில கௌரவ ஆலோசகர் கே.நவாஸ் கனி ஆகியோரின் வெற்றிக்காக இக்கூட்டம் துஆ செய்கிறது.\n4. இராமநாதபுரம் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே. நவாஸ் கனி அவர்களது வெற்றிக்காகத் தேர்தல் களப்பணியாற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி தொண்டர்களை அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது.\nஇவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைச் செயலாளர் பெத்தப்பா சுல்தான் நன்றி கூற, எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்காவின் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.\nஇக்கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளிலிருந்தும் அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்தியாக்கம் & படங்களுள் உதவி:\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமாபெரும் ஜனநாயக திருவிழா என்று நாளிதழ்கள் அறிவித்தாலும் இது ஒரு பணநாயக திருவிழா என்பது வெள்ளிடைமலை.\nநாள்தோறும் கைப்பற்றப்படும் கணக்��ில் வராத பல கோடி ரூபாய்கள் பறிமுதல் செய்யப் படுகின்றன அப்படி பறிமுதல் செய்யப்பட பணங்கள் என்ன ஆனது என்பது எல்லா தேர்தலிலும் கேள்விக்கு குறியாகவே இருக்கிறது. கூட்டணிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளது முஸ்லீம் லீக் உறுப்பினரைத்தவிர வேறு யாரும் முஸ்லிம்கள் இல்லை என்பது மனதுக்கு சங்கடமாக உள்ளது மத்திய சென்னையில் தஹ்லான் பாக்கவி போட்டி இடுகிறார்கள். சகோதரர் நவாஸ் கனி அவர்களும் தஹ்லான் பாக்கவி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு சென்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் நடுநிலை வகிக்கும் முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஅதிமுகவில் உள்ள முஸ்லிம்கள் திமுகவில் உள்ள முஸ்லிம்கள் பாமகவில் உள்ள முஸ்லிம்கள் தமாகவில் உள்ள முஸ்லிம்கள் இப்படி எல்லா முஸ்லிம்களும் அவரவர்கள் சார்ந்துள்ள வேட்பாளர்களுக்குத்தான் வாக்கு சேகரிப்பார்கள்.\nஆனாலும் இப்போதுள்ள கேள்வி மத்தியில் ஆளும் மதவாத ஆட்சி தொடரவேண்டும் அல்லது அந்த ஆட்சியை அகற்றி ஒரு மிதவாத ஆட்சி அமைய வேண்டுமா என்ற கேள்விதான் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஎனவே மக்கள் நமது நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கும் கனிமொழி கருணாநிதி அவர்களை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதும் இராமநாதபுரத்தில் வேட்பாளராக நிற்கும் நவாஸ் கனி அவர்களை ஆதரிப்பதும் காலத்தின் கட்டாயம். சட்டமன்ற தேர்தல் வரும்போது அதற்கான வியூகங்களை வகுக்கலாம்.\nசீட்டுக்கு கூட்டுக்கு பணம் - பணத்துக்காக ஓட்டு - என்று தமிழக அரசியல் தலைவர்களே தங்களை நிறம் மாறும் பச்சோந்திகளாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் இந்த தேர்தல் களத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நல்லாட்சியை மலர செய்வானாக. வாக்களிக்கும் தினத்தில் முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே குரலில் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய து ஆ நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு சொல்லி தந்தது\nஇந்த து ஆ வை ஓதி நமது வாக்குகளை பதிவு செய்வோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொ���ுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 222; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 101; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 865; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 193; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 327; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 133; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 252; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 133; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 678; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 165; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் ஏப். 18இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் & 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n இ.யூ.முஸ்லிம் லீக் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (18/3/2019) [Views - 450; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2019) [Views - 153; Comments - 0]\nமலபார் கா.ந.மன்றத்திற்கு ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-19T09:41:27Z", "digest": "sha1:2Q5NWOSI4ISRD4YJCKNYOXBXJ2PQ2CAF", "length": 8728, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "வேம்பு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்ப��\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 3.கோபம் குறையட்டும் ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ இமைய வரம்ப,நின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற ‘ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்ட தெரியல் எனும் மாலை அணிபவர்கள் சோழர்கள்.மலர்ந்த வேப்பம் மலர்களால் தொடுக்கப்பட்ட … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடுபோர், அண்ணல், அலர், ஆர், ஆறிரு, இமய வரம்ப, இமைய வரம்பன், எதிரும், எழுச்சிப்பாலை, ஏத்த, ஐந்து, கரணம், காருக வடி, கால்கோட் காதை, கெழு, கேள்வி, கொற்றம், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தார், திதி, திறல், தெரியல், நட்சத்திரம், பாலை, புனை, மணிமுடி, மதி, மருங்கின், முன்னிய திசை, முழுத்தம், யோகம், வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வன்மை, வரம்ப, வரம்பன், வாரம், வெந்திறல், வென்றி, வெம், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrockerslatest.in/bitcoin-price-drop/", "date_download": "2019-08-19T10:51:22Z", "digest": "sha1:V3CAY5G5PSKD5S32Z6ZMTMCXY2GPV6TZ", "length": 5338, "nlines": 91, "source_domain": "tamilrockerslatest.in", "title": "Bitcoin விலை $1.7k USD வீழ்ந்தது! Bitcoin வாங்குவோர்க்கு ஏற்ற சமயம்! - TamilrockersLatest.IN", "raw_content": "\nBitcoin விலை $1.7k USD வீழ்ந்தது Bitcoin வாங்குவோர்க்கு ஏற்ற சமயம்\nBitcoin எனப்படும் டிஜிட்டல் பணம் சமீப வருடங்களாக இணையத்தை கலக்கி வருகின்றது. இதன் அபார வளர்ச்சி நாட்டின் ��ொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் Bitcoin இந்தியாவில் பரிமாற்றம் செய்யக்கூடாது என RBI உத்தரவிட்டுள்ளது.\nஎன்னதான் இந்திய வங்கிகள் மூலம் Bitcoin பரிமாற்றம் செய்ய முடியாவிட்டாலும், வேறு சில வழிகளில் (உதாரணமாக, Bitcoin to PayPal) இன்னும் பலர் ட்ரேடிங் செய்துகொண்டு தான் உள்ளனர்.\nஇம்முறையில் அதிக சேவை கட்டணம், TAX பிடித்தம் செய்யப்படும்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக விலை வீழ்ச்சியை சந்தித்த Bitcoin இன்று சுமார் $ 1.7 K USD அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nஇது புதிதாக BItcoin வாங்குவோர்க்கு ஏற்ற சூழல் ஆகும்.\nஅதே சமயம், Altcoin எனப்படும், Bitcoin கு மாற்று டிஜிட்டல் பணமாக உள்ளவைகளின் மதிப்பு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது.\nசிந்துபாத் (2019) படத்தை புளு சட்டை மாறனை விட அதிகமாக கலாய்த்த பாண்டா பிரசாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1298620.html", "date_download": "2019-08-19T10:50:52Z", "digest": "sha1:FK3XZYRM456RPKK3KI4XVHIW4LCSHTBM", "length": 11364, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!! – Athirady News ;", "raw_content": "\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nநாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்\nகாலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.\nஆகவே மீனவர்கள் நாளை 21ஆம் திகதி காலை வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டின் வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை 2019 ஜுலை 21ஆம் திகதி காலை வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nகலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் – பிரியங்கா காந்தி..\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் ���ருந்து குதித்து யுவதி ஒருவர் தற்கொலை\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் \nரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம்\nசாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று\nரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா\nபாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nநாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- தேவேகவுடா..\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர்…\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் \nரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம்\nசாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று\nரணில் ஒரு குள்ள நரி, அவர் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா\nபாலாவோடை வீதியின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nநாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- தேவேகவுடா..\nகல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்:…\nவவுனியாவில் பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர்…\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் \nரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/24-08-2017-todays-advanced-pre-weather-overlook-tamilnadu-and-puducherry.html", "date_download": "2019-08-19T10:45:52Z", "digest": "sha1:OKJSKP3YRJMNQPSXC2UU3LWH32TER63E", "length": 10790, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "24-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n24-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n24-08-2017 இன்றும் பெங்களூரு பகுதியில் கனமழைக்கு வாய்ப்புண்டு சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம் அதனால் கர்நாடக மற்றும் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு.\n24-08-2017 இன்று ஈரோடு ,கிருஷ்ணகிரி ,நீலகிரி,வேலூர் ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,கோயம்பத்தூர் ,திருப்பூர் ,கரூர் ,திருச்சி ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,சேலம் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,திண்டுக்கல் ,தேனி,பெரம்பலூர் ,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n24-08-2017 இன்று கரூர் மாவட்டத்தில் கரூர் உட்பட ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு மேலும் இன்று அருப்புக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ,திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n24-08-2017 இன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n24-08-2017 இன்று வால்பாறை ,கொடைக்கானல் ,உதகமண்டலம் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.\n24-08-2017 சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக வட சென்னையின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு.\n24-08-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் rain weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலக�� வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/07/blog-post_144.html", "date_download": "2019-08-19T10:22:05Z", "digest": "sha1:5VHOA4H3NQLFJ5RUBBXKX7TBHF2PAP7H", "length": 6890, "nlines": 28, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஏமாற்ற��ம் பருவமழை; ஏங்கும் விவசாயிகள்\n5:52 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nகோவை மாவட்டத்தில் அவ்வப்போது தூறல் போடும் தென்மேற்குப் பருவமழை, எப்போது பலமாகப் பொழியும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவ மழையும் கோவை மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதுக்குமான நீராதாரத்தை அளிக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொழியும் தென்மேற்குப் பருவமழை, கோவை மாவட்ட பகுதிகளில் பொழிவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.\nஜூனில் பொழிந்தது, வெப்பச் சலனத்தால் பொழிந்த மழை தான்.கோவை மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் விவசாயத்திற்கு பருவமழை தான் ஜீவாதாரம். கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் பொழிந்த மழை அளவு விவரம்: 2007-ல் ஒட்டுமொத்த மழை அளவு 861.8 மி.மீ., 2008-ல் மொத்த மழை அளவு 726.6 மி.மீ., 2009-ல் 824.4 மி.மீ., என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. மையம் கணக்கிட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் பொழிந்த தென்மேற்குப் பருவமழை அளவு விவரம்: 2007-ல் 241.3 மி.மீ., 2008-ல் 138.9 மி.மீ., 2009-ல் 248 மி.மீ. மழைப் பொழிவு இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவகாலத்தில் சராசரியாக 140 மி.மீ. முதல் 150 மி.மீ. அளவுக்கு மழைப்பொழிவு கிடைக்க வேண்டும்.\nநடப்பு சாகுபடி பயிர்கள்கோவை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் (ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்) சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் விவரம்: மாவட்டத்தில் மொத்தம் 60 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2,000க்கும் கூடுதலான ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.அதுதவிர, சோளம், கம்பு உள்ளிட்ட தானிய வகைகள் 3,507 ஹெக்டேர் பரப்பளவிலும், உளுந்து, துவரை உள்ளிட்ட பயிறு வகைகள் 2109 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்கள் 2,268 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 177 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது.\nகரும்பு சாகுபடி 10 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 8,131 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பு சாகுபடி உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் கைகொடுக்கும் தென்மேற்குப் பருவமழை கோவை மாவட்டப் பகுதிகளில் பலமாக பொழிவது எப்போது என வானம் பார்த்து காத்திர��க்கின்றனர் விவசாயிகள்.\nமீள்பதிவு - நன்றி -தினமணி\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/10/19/news/18872", "date_download": "2019-08-19T10:59:31Z", "digest": "sha1:WXN3C47SUJXZKHLLWMKFVIXK7OFJE4FP", "length": 31065, "nlines": 132, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nOct 19, 2016 | 2:36 by நெறியாளர் in ஆய்வு கட்டுரைகள்\nசர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அனுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி\nசர்வதேச அரசியற்கட்டமைப்பு என்பது அடாவடித்தனம் கொண்டது. எல்லா அரசுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய சட்ட விதிமுறைகளோ அல்லது பலம் வாய்ந்த உலக அரசுகளுக்கான கட்டமைப்போ என எதுவும் இல்லாத உலகில் அடாவடித்தனம் கொண்ட சர்வதேச கட்டமைப்பே நடைமுறையில் உள்ளது.\nஉலகின் காவல்காரன் என்று எவரும் இல்லாத நிலை என்பது பலம் இல்லாதவன் அடிபட்டு போகவும் பலம் கொண்டவன் வாழ்வு பெறவும் வாய்ப்பளிக்கிறது. தற்கால சர்வதேச அரசியற் கட்டமைப்பே இதற்கு காரணமாக உள்ளது.\nஉலகின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்கள் இன்றுநிம்மதியாகத் தூங்க முடிகிறது என்றால் வடக்கே உள்ள கனடாவிலும் தெற்கே உள்ள மெக்சிகோவிலும் பார்க்க அதீத பலம் கொண்ட நாடாக ஐக்கிய அமெரிக்கா இருப்பதே காரணமாகும்.\nஆக இந்த உலகில் எந்த ஒரு நாடும் முடிந்த அளவு பலம் கொண்டவையாக இருப்பதன் ஊடாகவே நடைமுறைக்கு சாதகமான பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும். இங்கே பலம் என்பது இயற்பியல் சார்ந்த இராணுவ மற்றும் பாதுகாப்பு பலம் (Physical power) மட்டுமல்ல மென்பலம் (Soft power) என்று குறிப்பிடக்கூடிய இராசதந்திர, பொருளாதார பலத்தையும் உள்ளடக்கும்.\nஅரசுகளின் சபையாக கொள்ளப்படும் ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக நாடுகளில் இடம் பெ��ும் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் சபையாக அல்லாது பலம் கொண்ட நாடுகளின் அடாவடி தர்பாராகவே கொள்ளப்பட கூடும். இது அரசுகளின் அரசாங்கம் என்று பார்ப்பது தவறானதாக கருதப்படுகிறது.\nசர்வதேச அரசியலில் இத்தகைய அடாவடித்தனம் குறித்த கட்டமைப்பை ஆய்வு செய்யும் பண்பை மெய்யியல்வாத பண்பாடாக (Realist tradition) பார்க்கின்றனர். இந்த பண்பாடு அரசுகளை மையமாக கொண்டவை, அவற்றின் அடாவடித்தனத்தை ஏற்றுக்கொண்டவை, உடனடி தேவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாக செயற்படக் கூடியவை, பாதுகாப்பையும் அதிகாரத்தையும் சர்வதேச அரங்கில் தேடிக்கொள்ளும் பொருட்டு என்றும் மாறாத பண்பை கொண்டதாக இந்த மெய்யியல் பண்பாடு உள்ளது.\nஇந்த அடிப்படையில் தெற்காசிய நாடுகளில் இருந்து இந்த கட்டுரைத் தொடருக்கு தெரிவு செய்யப்பட்டபாகிஸ்தான், மியான்மர், சிறீலங்கா ஆகிய நாடுகள் உள்நாட்டில் பல்வேறு பொதுபண்புகளை தம்மகத்தே கொண்டுள்ள அதேவேளை தற்போதைய அனைத்துலக கட்டமைப்பில் தமது முக்கியத்துவம் மிக உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை நன்கு அறிந்து கொண்டு, மேலைத்தேய வலிய நாடுகள் மத்தியிலே தமது தேவைக்கு ஏற்ப தக்கவைத்து கொள்ள தலைப்பட்டுள்ளன.\nமிகவும் வறிய சமூக பொருளாதாரத்தை கொண்ட இந்நாடுகள் உள்நாட்டு அரசியலில் இராணுவத்தின் தலையீடு, மத நிறுவனங்களின் தலையீடு, ஊழல் அரசியல் என ஏற்றுக் கொள்ளமுடியாத சனநாயக பண்புகளை கொண்ட நிர்வாக கட்டமைப்புகளையும் பல்வேறு இன மத சமூக கலாச்சார வேறுபாடுகளையும் தம்மகத்தே கொண்டுள்ளன.\nஇதனால் வல்லரசுகள் உட்பட சர்வதேச நிறுவனங்களும் இம் மூன்று நாடுகளினதும் உள்ளக விவகாரங்களிலும் தலையிட கூடிய தன்மையை கொண்டுள்ளன. உள்ளக அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் உறுதியான ஒரே தேசியம் நோக்கியதான பார்வையில் இயங்காத நிலையினால் வலுவிழந்து பிரிவினைகள் கண்டு வல்லரசுகளின் தேவைகளுக்கு ஏற்ப செல்லும் நிலை உள்ளது.\nஅதேவேளை சர்வதேச ஒழுங்கு ( international system) என்ற விடயத்தின் அடிப்படையில் உலகில் உள்ள ஒவ்வொரு அரசுகளையும் ஒவ்வொரு அலகுகளாக பார்ப்போமானால் அந்த அலகுகள் ஒவ்வொன்றும் தமது வலுநிலைக்கு ஏற்ப தமது இடத்தை எடுத்து கொள்ளும் தன்மை சர்வதேச ஒழுங்காக பார்க்கப்படுகிறது.\nபொருளாதார நலன்கள், பாதுகாப்பு, சமூக கலாச்சார தனித்துவம், தொழில் நுட்ப வளச்சி ஆகிய விடய��்கள் சர்வதேச ஒழுங்கினை நிர்ணயிக்கும் பிரதான காரணிகளாக அமைகின்றன. சிறிய நாடுகள் மேற்குறிப்பிட்ட நலன்களை தேடும் பொருட்டு வல்லரசுகளின் உதவியை நாடிநிற்கின்றன. வல்லரசுகள் அதே காரணிகளுக்காக சிறிய நாடுகளினை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முயலுகின்றன.\nபல மைய அரசியலை நோக்கி நகரும் உலகில், சீனாவின் வளர்ச்சியும் மென்மையான நகர்வும் சீனாவினால் ஆதிக்க அரசியலில் தலையீடு செய்யாமல் தனது வளர்ச்சியை நடைமுறைப்படுத்த முடியுமா அல்லது சீனா மேலை நாடுகளை மிஞ்சி விடும் அளவுக்கு வளர்ந்து அதிகாரம் செய்ய முற்படுமா என்ற சிந்தனை இன்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் விவாதங்களை உருவாக்கி உள்ளது.\nசீனா , அமெரிக்கா ஆகிய இரு பெரும் அரசுகளும் சர்வதேச இராசதந்திர வரைமுறைகளில் மெய்யியல்வாத பண்பாட்டுக்கு ஏற்ப செயற்படுகின்றன. பிராந்திய மற்றும் பூகோள வல்லாதிக்க நிலையை பேணும் பொருட்டு சிறிய நாடுகளைஅவற்றின் பூகோள நிலையம் காரணமாக மூலோபாயம் என்ற பெயரில் தமது நலன்களுக்க ஏற்ப கையாளுகின்றன.\nஆக பர்மா , பாகிஸ்தான், சிறீலங்கா ஆகிய நாடுகள் இந்த விதிமுறைகளில் இருந்து விலகாது தமது உள்ளக அரசியல் பொருளாதார நலன்களை பெற்று கொள்கின்றன.\nஇங்கே முக்கியமான விடயம் ஒன்றை காண கூடியதாக உள்ளது வல்லரசுகள் தமது போக்கிற்கு ஏற்றது போல உள்ளக பொறிமுறை நகர்வுகளில் தலையிடுவதை தவிர்க்க முடியாத நிலையிலேயே இம் மூன்று நாடுகளும் உள்ளன. ஆனால் தேவைக்கு ஏற்ற வகையில் இனங்களின் உரிமைகளும புவியியல் நிலைகளும் கையாளப்படுகின்றன.\nசனநாயக பண்பாட்டிற்கு அப்பாற்பட்டு இனப்படுகொலைகள், தேர்தல் ஊழல்கள், பொருளாதார சுயநல நடவடிக்கைகள் என பல்வேறு தரம் தாழ்ந்த சனநாயக பண்புகளுக்கும் மத்தியில் உலகின் பிரதான வல்லரசுகளுக்கிடையிலான போட்டியில் சுதந்திரமான கேந்திர பாதுகாப்பு நிலைகளுக்கான தீவிர தேடுதல்களின் பலனாக பாகிஸ்தான் , பர்மா , சிறீலங்கா போன்ற இன்னும் பல நாடுகள் சிக்கிப்போய் உள்ளன.\nஉதவித் தொகைகளின் அடிப்படையில் பார்ப்போமானால் பாகிஸ்தான் மிக அதிக பொருளாதார உதவிகளை இருபகுதியிடமிருந்தும் பெற்றுக் கொண்டுள்ளது. அவ்வளவு பாரிய உதவிகளை வழங்கும் அளவுக்கு பாகிஸ்தான் இருபகுதிக்கும் முக்கியமானதாக இருப்பதை இங்கு காணலாம். இஸ்லாமிய அடிப்படைவாதம���, அணுஆயுத கையாளுகை, கேந்திர முக்கியத்துவம் ஆகியன மிகவும் பெறுமதி வாய்ந்ததகவே தெரிகிறது.\n45 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன – பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பும், நாட்டிற்கு நெடுக்காக அதிவேக பெருந்தெருக்களை அமைக்கும் திட்டமும் சீன – பாகிஸ்தான் நலன்களின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதேவேளை பாகிஸ்தான் , அமெரிக்க மக்களது வரிப்பணத்திலிருந்து 2001ஆம் ஆண்டிலிருந்து 24.59 பில்லியன் பணத்தை பெற்றுள்ளது. இதனால் அமெரிக்க நலன்களை பாகிஸ்தான் உதறித் தள்ளிவிட முடியாது என்பது அமெரிக்க பத்திரிகைகளின் பார்வையாக உள்ளது.\nபாகிஸ்தானிய அரசியல் தலைவர்கள் இரு வல்லரசுகளிடமிருந்தும் எவ்வாறு தமது தேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதிலே மிகவும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். வல்லரசுகளும் நிதி உதவியையே பெரும்பாலும் தமது கட்டுப்பாட்டு காரணியாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஉதாரணமாக உதவியாக கொடுக்கப்பட்ட உதவிதொகைகளின் விபரத்தை வெளியிடுவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பலம் வல்லரசுகளுக்கு உள்ளது.\nஆனால் பர்மிய தலைமைத்துவம் இராணுவ ஆட்சிகாலத்தில் சீனாவுடன் உறவு கொண்டிருந்தமையால் நிதியாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. பதிலாக போதை வஸ்து உற்பத்தி, தாதுப்பொருட்கள் விற்பனை, இயற்கை வளங்களை விற்றல் என பல்வேறு வகையான நலன்களை பெற்று கொண்டிருந்தது.\nஅமெரிக்காவின் பொருளாதார தடை நீக்கத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்டதன் காரணமாக செப்டெம்பர் மாதம் பர்மா மீதான தடையும் நீக்கப்பட்டது. ஆனால் நீண்ட காலமாக இருந்து வரும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் இராணுவ ஆட்சி காலத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் என பல உள்ளக பொறிமுறைகள் பர்மாவை மேலும் தாக்கத்திற்கு உள்ளாக்கக் கூடியன.\nபர்மாவுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டொலர் உதவித்தொகையாக கொடுத்துள்ளது. இராணுவ ஆட்சி காலத்திலும் அதன் பின்பும் சீன பொருளாதார மேலாதிக்கத்திற்குள் இருந்து வெளியே வர முற்பட்டாலும் சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட உதவிகள் குறித்தும் பாரிய முதலீடுகள் குறித்தும் கவலை கொள்ள வேண்டிய நிலையில் தான் உள்ளது\nஅமெரிக்கா பொருளாதார தடையை ஒரு கட்டுப்பாட்டு கார���ியாக பயன்படுத்தி வந்தது. தற்பொழுது சனநாயகம், மனித உரிமை மீறல்களின் மீதான நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்களை தனது கட்டுப்பாட்டு காரணிகளாக பயன் படுத்துகிறது\nசிறீலங்கா உள்நாட்டு அரசியலில் பெரும்பான்மை சனநாயகத்தை நிலை நாட்ட கலாச்சார தனித்துவத்தை பேணும் போக்கில் செய்த இனஅழிப்பை மறைத்துக் கொள்ள, மேலை நாடுகளின் தேவையும் அதேவேளை சர்வதேச அரங்கில் சீன உதவியும் முக்கிய பங்கு வகிப்பதை அறிவோம்.\nஅரச தலைமைத்துவத்தை கட்டுக்குள் கொண்டுவர மனித உரிமை மீறல்களே பெரும் பங்கு வகிக்கிறது. 2009 மே மாத தமிழின அழிப்பு என்பது மிக கொடூரமானது. தேவையான ஆதாரங்களை தமிழர்களே கொடுத்து விட்டார்கள். ஆனால் நடவடிக்கை எடுப்பதை பிற்போடுவதன் மூலமும் காலம் தாழ்த்தும் தந்திரம் மூலமும் சிறீலங்கா அரசு கையாளப்படுகிறது.\nசிறீலங்காவுக்கு அமெரிக்க உதவியாக சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து 2 பில்லியன் டொலர் கொடுக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச காலத்தில் மனித உரிமை மீறல்கள் முதன்மையாக பேசப்பட்டது . தற்போழுது தமிழர்களின் அதிகாரப்பரவலாக்கல் என்ற பதத்தின் மூலமும் உள்நாட்டு இனவாத சக்திகளை தூண்டுவதன் மூலமும் ஆளும் தரப்பு கையாளப்படுகிறது.\nஒப்பீட்டு அடிப்படையில் சிறீலங்காவுக்கான நிதி உதவிகள் மற்றைய இரு நாடுகளையும் பார்க்க குறைவாகவே உள்ளது எனலாம். ஆனால் தமிழர் தரப்பின் புலம்பெயர் செயற்பாடுகளின் பலம், வல்லரசுகளின் உதவி இல்லாது விடின் சிறீலங்கா தாக்குப்பிடிக்க முடியாது குலைவடைந்து போகலாம். இதனால் புலம்பெயர் தமிழ் மக்கள் மீதான பல்வேறு ஊடறுத்து குலைக்கும் செயற்பாடுகள் சிறீலங்காவுக்கு அவசியம் தேவையாக உள்ளது.\nதமிழ் மக்கள் மெய்யியல்வாத சர்வதேச அரசியல் பண்பாட்டை புரிந்து பொதுவான கருத்தோட்டத்துடன் வல்லரசுகளை கையாளும் தன்மையை பெற்று கொள்வது மிக அவசியமானதாகும். மேலைத்தேய கொள்கை ஆய்வு கட்டுரைகள், பேட்டிகள் இன்று தமிழர் தரப்பு தலைமைத்துவங்களின் கருத்தை அறிவதில் மிகவும் கரிசனை கொண்டுள்ளன.\nயாழ்ப்பாணத்திலும் மேலைநாடுகளிலும் தமிழர் தலைமைத்துவம் மத்தியில் ஒரே அபிலாசைகள் இருப்பது தற்போது மிகவும் முக்கியமானதாகும்\nஏனெனில் இந்த சர்வதேச அரசியற்பண்பாட்டின் வளர்ச்சி வல்லரசுகளின் தலைமைத்துவ போட்டியின் கூர்மை��ை மேலும் அதிகரிக்கவே முற்படும் என்பது பொதுவான பார்வையாக உள்ளது. இதனால் மேலும் சிறிய பிரதேசங்களும் பலம் இழந்து இருக்கும் இன முக்கியத்துவமும் முதன்மைப்படும் என்பது ஆய்வாளர்களின் பார்வையாகும்.\n– லண்டனில்இருந்து புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி*\n*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\nசெய்திகள் தளபதி இல்லாத சிறிலங்கா இராணுவம்\nசெய்திகள் ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் பலாலியில் இருந்து விமான சேவை\nசெய்திகள் அனுரகுமாரவை வேட்பாளராக அறிவித்தது ஜேவிபி\nசெய்திகள் புதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2 0 Comments\nசெய்திகள் தளபதி இல்லாத சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் பலாலியில் இருந்து விமான சேவை 0 Comments\nசெய்திகள் அனுரகுமாரவை வேட்பாளராக அறிவித்தது ஜேவிபி 0 Comments\nசெய்திகள் புதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?tag=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-19T10:49:10Z", "digest": "sha1:DMUELK7OQHA5Z2JPIYBXEVH27OVJ5T4B", "length": 29451, "nlines": 247, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "பரிசுப்போட்டி – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 💕\nJudi Jerald on பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த் – றேடியோஸ்பதி on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nபின்னணிஇசை கலக்க ராகதேவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து – றேடியோஸ்பதி on என்னுயிர்த் தோழன் – பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி – றேடியோஸ்பதி on “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nபத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – றேடியோஸ்பதி on துபாயில் பாடிய நிலா பாலு\n2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த்\nகடந்த டிசம்பர் , 2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி வாயிலாக ஒரு போட்டியை வழங்கியிருந்தேன். அந்தப் போட்டியில்\n1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்\n2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்\n3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது\nஆகிய மூன்று தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் ஆக்கம் எழுதி அனுப்பக் கோரப்பட்டிருந்தது. அதன்பிரகாரம் ரவிஷங்கர்ஆனந்த் போட்டியின் முதற் தலைப்பான “2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்” இனைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரை எழுதியிருந்தார்.\nஅவருக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்களோடு பரிசாக என்.சொக்கன் எழுதிய “ஏ.ஆர்.ரஹ்மான்’ என்ற நூல் வழங்கிக் கெளரவிக்கப்படுகின்றது. தொடர்ந்து ரவிஷங்கர் ஆனந்த் எழுதிய பரிசுக் கட்டுரை இதோ.\nஉலகில் அனைத்தும் இசைக்கடிமை, அந்த இசையே உனக்கடிமை\nதலைப்பை பார்த்த உடன் உங்களுக்கு புரிந்து இருக்குமே, யாரை பற்றிய பதிவென்று\n” எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்,அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்” என்று இன்று வரை விருந்தென்ன, அதற்கும் மேல் படைத்து கொண்டு இருக்கும் என் தலைவர் இசைஞானிய பத்திதானுங்க… குள்ளமான அவர் இசை களத்தில், தொட்ட உயரங்கள் தான் எத்தனை\nஅவருடைய ஆரம்ப நாட்கள், அவர் பாடுபட்டு திரை உலகில் கால்பதித்தமை, இவை எல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதை பற்றியே கூறி மீண்டும் உங்களை வெறுபேற்ற விரும்பவில்லை.\nஇத்தனை ஆண்டுகள், பிறகும் இன்றைக்கும் அந்த ராசாவுக்கு மட்டும் ஏன் இன்னும் இத்தனை மரியாதை அவரை நம்பியே, இன்னும் எத்தனை படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எத்தனை எத்தனை அவரை நம்பியே, இன்னும் எத்தனை படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எத்தனை எத்தனை அவர் கையில் இன்றய தேதியில் மட்டும் 35 படங்கள் உள்ளதாம். அவர் கையில் இன்றய தேதியில் மட்டும் 35 படங்கள் உள்ளதாம். யுவன்சங்கரை விட அதிக படங்கள் ராசாவின் கையில் உள்ளதாக ஒரு தகவல்\n65 வயது தாத்தாவுக்கு எப்படி இது சாத்தியமாகிறது\nஇவர் இப்படி தமிழகத்திலேயே இருந்து விடுகிறாரே, அவர் 80-ல் போட்ட பாடலை இந்திக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒருவர் ஏங்குகிறார் ஒரு புறமிருக்க, அட நாமளும் புகழ் அடையணுமே, என்ன பண்ணலாம், அட்லீஸ்ட் அவரை திட்டியாவது புகழ் அடைய மாட்டோமா என்று ஏங்கும் தமிழ் நாடே அறியாத தமிழ் எழுத்தாளர் ஒருவர் ஒரு புறமிருக்க, அட நாமளும் புகழ் அடையணுமே, என்ன பண்ணலாம், அட்லீஸ்ட் அவரை திட்டியாவது புகழ் அடைய மாட்டோமா என்று ஏங்கும் தமிழ் நாடே அறியாத தமிழ் எழுத்தாளர் ஒருவர் கேட்டால், கேரளாவில் என்னை பற்றி கேள் என்று எஸ்கேப் ஆகிரார்.\nஇதுல என்ன ஒரு தமாஷ் என்றால், பல மலையாளிகள், ராஜாவை, மலையாளி என்றல்லவோ நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.\nசரி சொல்ல வந்த விஷயத்தை, சொல்கிறேன், ராஜா அடைந்த உச்சங்கள் என்ன, அதற்கு அவர் மெற்கொண்டுள்ள தவங்கள் என்ன\nவயதாகிவிட்டதே என்று கவலை கொள்ளாமை\nநம்ம ராஜா, தனராஜ் மாஸ்டர் கிட்ட மேற்கத்திய இசை கத்துக்கும் போது அவர் வயது 26. அவருக்கு அன்னக்கிளி படம் வாய்ப்பு வந்தபோது அவர் வயது 34. 34 வயதில் தான் அவர் தன் திரைப்பட இசையமைப்பாளராகத் துவங்குகிறார்.\nஅவருடைய நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் (80, 90-களில்), அவர் தான் பிசியான இசைஅமைப்பாளர் காலை 5 மணிக்கு எழுந்தால், இரவு 1-2 வரை இசைப்பணி முட���த்து தான் வீடு திரும்புவார் காலை 5 மணிக்கு எழுந்தால், இரவு 1-2 வரை இசைப்பணி முடித்து தான் வீடு திரும்புவார்\nசிம்பனி இசை அமைக்கும் போது அவருக்கு வயது 50. இன்றும் வயது ஆக ஆக, இசை இன்னும் பொலிவு பெற்றெ காணப்படுகிறது.. குறையக்காணோமே\nஉடல் நிலைகளை காரணம் காட்டாமை\nஒரு சின்ன தலைவலி, காய்சல் என்று கூட வேலைக்கி டிமிக்கி கொடுக்காதவர், அவர் நினைத்தால் நாளைக்குப் பாத்துக்கலாம் என்று தள்ளி போடலாம், ஆயினும் அவ்வாறு செய்யாதவர். நான் அறிந்த இரண்டு உதாரனங்கள் கூறலாம்:\n1. றேடியோஸ்பதியில் வந்துள்ளது, காய்ச்சளை பொருட்படுத்தாது, ஈரத்துணியை தலையில் போட்டு கம்போஸ் செய்யும் புகைப்பட புதிர்\n2. ”காதலின் தீபம் ஒன்று” பாடலை அவர் எப்படி கம்போஸ் செய்தார் தெரியுமா பேசவே இயலாத நிலையில், விஸில் அடித்து\n3. “கத கேளு கத கேளு கருவாயன் கத கேளு” என்ற பாடலை நன்றாகக் கவனித்துக் கேட்டீர்கள் என்றால், ஆப்பரேஷன் முடித்து அவர் அன்று அனுபவித்த வயிற்று வலியும் இன்னைக்கும் புரியும்.\nஇதற்கெல்லாம் ஒரே காரணம், தன்னை நம்பி வந்துவிட்டர்கள், அவர்கள் வருந்தக்கூடாதென, தன்னை வருத்திக்கொள்ளும் attitude\n80/90-ளில் வந்த முக்கால்வாசி படங்களை இன்றைக்கு உக்கார்ந்து பார்க்க முடியாது ஆனால், அதை இன்றைக்கும் பார்க்கவைப்பது, அருடைய பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் மட்டுமே என்பதை உறுதியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் சொல்ல முடியும்.\nஅதிகம் பேசாது செயலில் காட்டும் தன்மை\nதலைவர் அதிகம் பேச மாட்டார், ஆனால் செயலில் வீரர். அன்றும் சரி இன்றும் சரி, தேவை இல்லா பேச்சு அவரிடம் கிடயாது. சில சமயங்களிள், வாரக்கணக்காக யாரிடமும் பேசாது, ராகங்களுடன் வாழ்கிறார்\nஆடம்பரமின்மை அவர் கொண்ட கொள்கை, தங்க நகை அனிய மாட்டார்.. கதர் வேட்டி தான், கதர் ஜிப்பாதான். எப்போதாவது வெளி நாடுகள் சென்றால், குளிருக்காக கோட் அணிவார்\nபுதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆற்றல்\n நம்ம ராஜாவுக்கு ஆர்குட் என்றால் என்ன யாஹூ க்ரூப்ஸ் என்றால் என்ன யாஹூ க்ரூப்ஸ் என்றால் என்ன எந்த எந்த இணையத் தளங்கள் மூலம் பாடல்களை மக்கள் ட்வுன்லோடு செய்கிறார்கள் என்றெல்லாம் கூட தெரியுமாம்.\nயுவன் காலத்திலும் தல களத்தில் கலக்குகிறார் என்றால், சும்மாவா கூம்பு ஒலிபெருக்கி காலம் தொட்டு, ஸ்டீரியோ காலம் கலக்கி, டிஜிட்டல் இசையிலும் பின்னுகிறார்\n” மேகத்தில் ஈரம் போல், கண்ணுக்குள் நீரேனம்மா\nபூமிக்குள் வைரம் போல், நெஞ்சத்தில் நீ தானம்மா\nஎன்று ஒரு தேர்ந்த திரைபட கவிஞர் போல எழுதும் அவரே,\nபலப்பிறப்பெடுக்க வைத்தாய்” என்று ஒரு பட்டினத்தார் ரேஞ்சுக்கும் எழுதுவார்\n” பூஜையில் குத்து விளக்கை ஏற்றவைத்து அது தான் நல்லதென்பார்கள்,\nபடத்தில் முதல் பாடலை பாட வைத்து, அது நல்ல ராசி என்பார்கள்” என ஒரு யதார்த்த கவிஞனாவார்\nபல படங்கள் எடுத்து தயாரிப்பாளறாக கலக்குவார்\nமுக்கியமான ஒரு விஷயம், அவருடைய, இசை ஞானத்தை பத்தி நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்கணுமா ஜாங்கரி இனிக்கும் என்று தான் சொல்ல முடியும், அது எப்படி இனிக்கும், எவ்வளவு இனிக்கும் என்று சொல்லவா முடியும் ஜாங்கரி இனிக்கும் என்று தான் சொல்ல முடியும், அது எப்படி இனிக்கும், எவ்வளவு இனிக்கும் என்று சொல்லவா முடியும் தின்று பார்த்தால் தானே, உணர முடியும் தின்று பார்த்தால் தானே, உணர முடியும் அவர் இசை உங்களை அமைதிப்படுத்தவில்லையா அவர் இசை உங்களை அமைதிப்படுத்தவில்லையா அழ வைக்கவில்லையா, தாய் பாசத்தை உணர்த்தவில்லையா தேச பக்தி கொள்ள வைக்கவில்லையா\nஒன்று மட்டும் சர்வ நிச்சயம், யாரிடமும் இருந்து காப்பி அடிக்காமல், மற்றவர்கள் தன்னிடமிருந்து காப்பி அடித்துவிட்டு போகட்டும் என்ற பெருந்தன்மை, அவரை இன்னமும் வியப்புற என்னை பார்க்க வைக்கிறது\nஎத்தனையோ பாடுகளை, அதை பாடல்களாய்- நான்\nஐயா, நீங்கள் விற்றவை யாவும், நல்லவையே நல்லவையே\nPosted on January 31, 2010 January 9, 2018 Tags பரிசுப்போட்டி7 Comments on 2009 றேடியோஸ்பதி பரிசுக் கட்டுரை – ரவிஷங்கர்ஆனந்த்\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nவணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.\n2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n2008 இன் சிறந்த இசைக்கூட்டணி\nஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்\nஇந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.\n2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.\nபோட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.\nபதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்\n1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்\nஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்\n2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்\nபாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்\n3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது\nஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.\n2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண\n1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.\n2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.\n3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்க���்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு\n4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.\nமுத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.\nதமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.\nPosted on December 2, 2009 January 9, 2018 Tags பரிசுப்போட்டி, பொது12 Comments on 2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/namitha-interview-mobile-download.html", "date_download": "2019-08-19T10:41:15Z", "digest": "sha1:TI2RUSKQP3DGPQPA5VW2EVTEI4IKHUOQ", "length": 15503, "nlines": 99, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நமிதா - நட்சத்திர பேட்டி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா நட்சத்திர பேட்டி > நமிதா - நட்சத்திர பேட்டி.\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nMedia 1st 9:01 AM சினிமா , நட்சத்திர பேட்டி\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நமிதா திருமணம் செய்து கொள்ளப் போகிறார், அவர் சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்துவார், அவருக்கு வாய்ப்புகள் இல்லை என நமிதாவின் ஆப்சென்டுக்கு ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். உண்மை என்ன தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நமிதா திருமணம் செய்து கொள்ளப் போகிறார், அவர் சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்துவார், அவருக்கு வாய்ப்புகள் இல்லை என நமிதாவின் ஆப்சென்டுக்கு ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். உண்மை என்ன\nஎனக்கு வாய்ப்புகள் இல்லை என்று சிலர் சொல்வதில் உண்மையில்லை. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் என்னைத் தேடி வந்த வாய்ப்புகள் பதினைந்துக்கும் மேல் இருக்கும். ஆனால் எல்லாம் ஒரே விதமான கேரக்டர்ஸ். தொடர்ந்து ஒரே மாதி‌ரியான கேரக்ட‌ரில் நடித்தால் ரசிகர்களுக்கும் போரடிக்கும், நமக்கும் போரடிக்கும். அதனால் ஒரே மாதி‌ரியான வேடங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் சில தவறான வாய்ப்புகளை ஒப்புக் கொண்டதும், இயக்குனர்களின் முகத்துக்காக நடித்துக் கொடுத்ததும் மிகப்பெ‌ரிய தப்பு என்று இப்போது உணர்கிறேன். இனி அப்படியொரு தவறை செய்ய மாட்டேன். கதையும், கேரக்டரும் ஓகே என்றால் மட்டுமே நடிப்பேன்.\nஆனால் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே\nநான் முதலில் அறிமுகமானது தெலுங்கில் என்றாலும் தமிழில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் சிம்கா படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்தேன். படம் அங்கு சூப்பர்ஹிட். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. போலீஸ் அதிகா‌ரியாக வித்தியாசமான வேடம் ஒன்று வந்தது. அதை மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கிறேன்.\nநமிதா என்றால் கிளாமர் என்றுதான் ரசிகர்கள் அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் திடீரென இளைஞன் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே\nஒரு நடிகையைப் பொறுத்தவரை அவரது கேரக்டர் எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம். இளைஞன் படத்தைப் பொறுத்தவரை எனக்கு ஹீரோவுக்கு இணையான வேடம். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் வில்லிதான். ஆனால் ர‌ஜினி சாருக்கு இணையாக அவரது கேரக்டர் பேசப்பட்டது. அப்படியொரு கதாபாத்திரத்தில்தான் நான் நடித்திருக்கிறேன்.\nமுதல்வர் உங்களை பாராட்டியதாக செய்திகள் வந்ததே\nபடத்தின் ரஷ் பார்த்துவிட்டு டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும், குஷ்பு மேடமும் பாராட்டினார்கள். முதல்வர் அவர்களும் படத்தைப் பார்த்துவிட்டு நல்லாயிருக்கு என்று பாராட்டியதாக இயக்குனர் சொன்னார்.\nதிடீரென சின்னத்திரை பக்கம் ஒதுங்கிவிட்டீர்களே...\nமானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருப்பதை கௌரவமாக நினைக்கிறேன். இந்த சிகழ்ச்சியின் மூலம் என்னால் வாராவாரம் ரசிகர்களை சந்திக்க முடிகிறது, அவர்களின் உணர்வுகளை நெருக்கமாக தெ‌ரிந்து கொள்ள முடிகிறது. இது எனக்கே புது உற்சாகமாக இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒரு ரசிகையாக எனக்கு மிக விருப்பமான நிகழ்ச்சி அது.\nஇப்போதைக்கு அதைப் பற்றி யோசிக்கவில்லை.\nதமிழ் ரசிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதமிழ் ரசிகர்கள் தமிழ்நாட்டில் எனக்கென ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/10/06/new-discoveries-for-pyramids/", "date_download": "2019-08-19T11:03:22Z", "digest": "sha1:VSRFORV7EWCBSTMBHBJEVEY3JGS54SLB", "length": 34303, "nlines": 130, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்\nநைல் நதி நாகரீகக் கற்கோபுரம்\nஐயாயிர ஆண்டுக் காலப் பீடகம்\nவெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்\nசதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்\nபுரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்\nசிற்பம், சின்னம் வரலாறுக் களஞ்சியம்\nகற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்\nபூர்வீக வரலாற்றுப் பொற்காலக் கட்டடம்\nபூர்வீகப் பிரமிடுகள் எப்படி நிறுவகமாயின என்று ஆராயத் தொல்பொருளாரின் புதிய கண்டுபிடிப்புகள்.\nநாலாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கட்டிய பிரமிக்கத் தக்க பிரமிடுகள் பற்றிய புதிய ஆராய்ச்சிகள் திடுக்கிடும் அரிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியுள்ளன. பூர்வீக நைல் நதிச் செடி “பாபிரஸ்” [Papyrus Plant] பற்றிய விளக்கம், “மேன்மையான நீர்ப்பயணக் கடத்தி ஏற்பாடு” [An ingenious System of Waterworks], 4500 ஆண்டு வயது “மரபுப் படகு” [Ceremonial Boat] ஆகிய மூன்றும், பிரமிடுகள் மெய்யாக எவ்விதம் கட்டப் பட்டன என்ற பல்லாயிர ஆண்டு கால மர்மத்தைத் தீர்த்து வைக்கும் கண்டுபிடிப்புகளாக 2017 செப்டம்பர் 24 இல் பிரிட்டனின் தொல்பொருளாரின் புதிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.\nகீஸா பிரமிடுகளைப் [Pyramids of Giza] பற்றிய பல நூற்றாண்டு ஆராய்ச்சிகள் இருப்பினும், இதுவரைப் பூர்வீக எகிப்தியர் கனமான [சராசரி 2.3 டன்] பெரும்பாறைகளை எவ்விதம் வெட்டினார், பல மைல் தூரம் தூக்கி வந்தார், மேலே தூக்கிச் சீராக அடுக்கினார் என்று தெளிவாகக் கூற முடியவில்லை.\nஎப்படிப் பெரும்பாறைத் துணுக்குகள் கடத்தப் பட்டன \nகிஸாவுக்கு எட்டு மைல் தூரத்தில் உள்ள தூரா [Tura] வென்னும் தளத்திலிருந்து லைம்கற்கள் [Limestone] கொண்டு வந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. பெரிய பிரமிட் உட்பகுதியில் உள்ள பாறைத் துணுக்குகள் [Granite] 533 மைல் தூரத்தில் இருக்கும் அஸ்வான் பகுதியிலிருந்து கொண்டுவரப் பட்டன. ஆயினும் தொல்பொருளார் தொடர்ந்து ஏராளமான, கனமான பாறைத் துணுக்குகளை எப்படிக் கடத்தி குஃபு பிரமிடைக் கட்டினார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. மண்ணை ஈரமாக்கிப் பெரும்பாறைகளை நகர்த்தினார் என்று 2014 ஏப்ரலில் ஒரு புதிர் விடுவிக்கப் பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மூன்று ஆராய்ச்சி முடிவுகளில் வேறு வித உறுதி நிகழ்ச்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.\nபெரிய படகுகள் மூலம் பெரும்பாறைத் துணுக்குகள் நதிப் போக்குவரத்தில் கடத்தப் பட்டன என்று புதிய சான்று.\nவாடி இல் ஜார்ஃப் [Wadi el-Jarf] என்னும் பூர்வீகச் செங்கடல் துறைமுகத்தில், புராதன பாபிரஸ் செடி [Papyrus Plant] கீஸா பீடபூமிக்கு அடியில், ஒரு குகையில் காணாமல் போன ஓர் ஆற்றுப் போக்குவரத்து [Waterway] ஒரு மரபுப் படகுடன் [Ceremonial Boat] காணப்பட்டது. அதிலிருந்து ஆயிரக் கணக்கான வேலையாட்கள் 170,000 டன் லைம்கற்களை மரப் படகுகள் மூலமாய் நைல் நதி வழியாகக் கடத்தி வந்துள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளது.\nபூர்வீகக் கால்வாய்ப் போக்குவரத்தின் மிச்சத் தோற்றம் இன்னும் உள்ளதா ஆம். கீஸா பீடபூமிக்குக் கீழ் காணாமல் போன கால்வாய்த் தடம் இருப்பதை மார்க் லேனர் [Mark Lehner] இப்போது காட்டியுள்ளார். பாறைக் கற்கள் ஏற்றப்படும் கால்வாய்ப் பகுதியையும் சுட்டிக் காட்டியுள்ளார்.\n4500 ஆண்டு வயது பாபிரஸ் செடியை வாடி இல் ஜார்ஃப் துறைமுகத்தில் கண்டது, பிரமிட் கட்டமைப்புப் புதிர்களில் ஒன்றை விடுவித்துள்ளது மேலும் ஃபாரோ குஃபு [Pharaoh Kufu] காலத்தில் வாழ்ந்த ஒரு கட்டட மேலாளர் மேரர் [Supervisor Merer] கைப்பிரதி கிடைத்துள்ளது. அதில் மேரர் பிரமிட் எப்படிக் கட்டப் பட்டுள்ளது என்று விளக்கமாக எழுதியுள்ளார்.\nகுஃபு பிரமிட் அருகே ஏழு படகுகள் தங்கும் கால்வாய்ப் பிரிவுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மேலும் சில மரபுப் படகுகளும் எப்படிக் கப்பல்கள் கட்டப் பட்டுள்ளன என்று காட்டியுள்ளன. வித விதமான கப்பல் சிற்பங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\n5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்தன. நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவரிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின இனவாரிச் சமூகங்களில் அவரவர் புரியும் தொழில்களுக்கு ஏற்பவும், செல்வச் செழிப்புகளுக்கு ஒப்பவும் வகுப்புவாரிப் பிரிவினைகள் கிளைவிட்டு, விழுதுகள் பெருகின இனவாரிச் சமூகங்களில் அவரவர் புரியும் தொழில்களுக்கு ஏற்பவும், செல்வச் செழிப்புகளுக்கு ஒப்பவும் வகுப்புவாரிப் பிரிவினைகள் கிளைவிட்டு, விழுதுகள் பெருகின அரச பரம்பரை, செல்வந்தர், படைவீரர், மதவாதிகள், வர்த்தகர், தொழிலாளிகள், அடிமைகள் என்று பகுப்புகள் நிலை பெற்றன அரச பரம்பரை, செல்வந்தர், படைவீரர், மதவாதிகள், வர்த்தகர், தொழிலாளிகள், அடிமைகள் என்று பகுப்புகள் நிலை பெற்றன நகரங்களில் ஆட்சி வர்க்கத்தார் அரச மாளிகைகளை எழுப்பி, எதிரிகள் புகாவண்ணம் பாதுகாப்பு அரண்களைச் சுற்றிலும் கட்டினர்.\nபுரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறு களில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலி களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.\nசிற்பிகள் தமது சிற்பங்கள் மூலமாக, ஓவியர் தமது ஓவியங்கள் மூலமாக, எழுத்தாளர் பேச்சாளர் தமது கல்வெட்டுகள் மூலமாக, கட்டடக் கலைஞர் தாம் கட்டிய மாளிகைகள், அரண்கள், கோயில்கள், கோபுரங்கள், பிரமிட்கள், கலைத் தூண்கள் மூலமாக பூர்வீக நாகரீக வரலாறுகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். உலக அற்புதங்களில் ஒன்றானது, பிரம்மாண்டமான கூஃபூ பிரமிட் [Khufu Pyramid]. எகிப்தில் கட்டிய பிரமிட்களில் எல்லாவற்றிலும் பெரியதான காஸாவில் உள்ள கூஃபூ பிரமிட் 480 அடி உயரம், 750 அடிச் சதுர பீடத்தில், 2,300,000 பாறைத் துண்டுகள் கூம்பு வடிவில் அடுக்கப் பட்டது தற்காலப் பொறியல் துறை, கட்டடக் கலை நிபுணர்கள், நவீன யந்திர சாதனங்களால் அத்தகைய பூதக் கற்கோபுரத்தைக் கட்ட முடியமா என்பது ஐயப்பாடே\nஎகிப்தின் பொற்காலப் பூர்வீக நாகரீகம்\n2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் கிரேக்க வரலாற்று ஞானி, ஹெரொடோடஸ் [Herodotus] எகிப்தை ‘நைல் நதியின் கொடை ‘ [The Gift of Nile] என்று வாழ்த்தி எழுதி யிருக்கிறார். உலகப் பெரும் நதிகளிலே எல்லாவற்றையும் விட மிகவும் நீண்டதாகக் கருதப்படும், நைல் நதி 4160 மைல் தூரம் தளத்தில் ஓடி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் வளத்தையும், மனிதர் தரத்தையும் உன்னத மாக்கியது. கெய்ரோவுக்கு அருகில் உள்ள சிறப்பான கிஸா பிரமிட்கள் நைல் நதிக்கு அருகே எழுந்தவை. நைல் நதியில் ஆண்டு தோறும் வெள்ளம் வந்து, நிலங்கள் மூழ்கிடும் சமயம் விவசாயிகள் வேலை யில்லாமல் இருந்த போது, அவர்கள் பிரமிட் கட்டும் பணியில் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. நீர் வடிந்து நிலங்கள் தயாரான போது அவர்கள் மீண்டும் வேளாண்மையில் முனைந்திருக்கிறார்கள்.\nபிரமிட்கள் கட்டி 2700 ஆண்டுகள் கழித்து நேரடியாகக் காண வந்த ஹெரொடோடஸ் எழுதியுள்ள குறிப்புகளின்படி கூஃபூ பிரமிட் [Khufu Pyramid] கட்டுவதற்கு 100,000 மேற்பட்ட நபர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. நவீன எகிப்தின் கட்டடக் கலைஞர் [Egyptologists] கணிப்பு விவரப்படி, பங்கு பெற்றோர் எண்ணிக்ககை சுமார் 20,000 நபர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கிஸா பீட பூமியில் 2,300,000 பாறைத் துண்டுகள் கொண்ட மாபெரும் பிரமிட் ஒன்றைக் கடவுளாகக் கருதப்பட்ட ஃபாரோ [Pharaoh] மன்னருக்குக் கட்டி யிருக்கிறார்கள். அவற்றில் பயன்படுத்தப் பட்ட பெரும் பாறைத் துண்டுகள் சில 15 டன் எடை கொண்டிருந்தன. அதை மட்டும் கட்ட 20 ஆண்டுகள் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது தொல்பொருள் உளவாளர் மார்க் லேனர், ஸஹி ஹவாஸ் [Archaeologists: Mark Lehner & Zahi Hawass] இருவரும் பணிபுரிந்த 20,000-30,000 பணியாட்கள் எங்கே தங்கி யிருந்தார்கள் என்னும் புதிரை விடுவிக்க முயன்றார்கள்.\n5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட எகிப்தின் நான்காம் அரசப் பரம்பரையினர் மிக்க நாகரீகத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அவரது வம்சத்தில் வந்த வலுவாற்றல் பெற்ற ஃபாரோ சக்கரவர்த்திகள் பலர் எகிப்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் புராதன வேந்தர்கள் முற்போக்கான நாகரீகத்தில் வாழ்ந்து வந்ததின் அடையாளச் சின்னங்கள் யாவும் 5000 ஆண்டுகளாய் மகத்தான பிரமிட் கோபுரங்களில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட அந்த மாபெரும் அரசர்கள் இறந்த பின்பு தங்களைப் பின்னால் புதைப்பதற்கு தாங்களே பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டியுள்ளார்கள் கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட அந்த மாபெரும் அரசர்கள் இறந்த பின்பு தங்களைப் பின்னால் புதைப்பதற்கு தாங்களே பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டியுள்ளார்கள் எகிப்திய மக்கள் ஃபாரோ சக்கரவர்த்திகளைக் கடவுளாக மதித்து வந்ததைப் பிரமிட் என்னும் அவர்களின் அடக்கக் மாளிகைகளே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றன எகிப்திய மக்கள் ஃபாரோ சக்கரவர்த்திகளைக் கடவுளாக மதித்து வந்ததைப் பிரமிட் என்னும் அவர்களின் அடக்கக் மாளிகைகளே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றன ‘பெரும் மாளிகை ‘ என்று அர்த்தம் கொண்ட ஃபாரோ என்னும் சொல், பின்னால் பேரரசர் என்னும் பொருளில் நிலவியது.\nபிரமிட் கோபுரங்கள் கட்டப்பட்டதின் காரணங்கள் என்ன \nஎகிப்தின் முதல் கரடுமுரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. அடுத்து சதுரப் பீடத்தின் மீது வழவழப்பான சமகோணச் சாய்வு முக்கோணப் பிரமிட், கூஃபூ மன்னனின் தந்தைக்கு வட தர்ஹூர் [Dahrhur] என்னும் இடத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு கீஸாவில் கட்டுமானமாகிய பிரமிட்கள்தான் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவை அவை பிரம்மாண்டமானவை பார்ப்போரைத் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துபவை கூஃபூ பேரரசர் [King Khufu] காலத்தில் கட்டப்பட்ட ‘மகா பிரமிட்டுக்கு ‘ [The Great Pyramid] அவரே திறப்பு விழாவைக் கொண்டாடினார். உலகப் புகழ் பெற்றது அதுதான். ஏழு அற்புதங்களில் ஒன்றானதும் அதுதான்\nபிரமிட்கள் யாவும் கடவுளாகக் கருதப்பட்ட எகிப்த் பேரரசர்களுக்குக் கட்டிய சமாதி மாளிகைக் கோபுரங்கள். பூர்வீக எகிப்திய மாந்தர் மரணத்துக்குப் பிறகு பிரியும் ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பினார்கள். இறப்புக்குப் பின் தொடரும் வாழ்வில் கிடைக்கும் முழுப்பயனை அடைய, அவர்கள் மிகவும் சிரமம் எடுத்து வழி செய்தார்கள். நகரில் முக்கியத்துவம் பெற்ற நபர்கள் மிக்க மதிப்பு அளிக்கப்பட்டனர். அதிலும் கடவுளாகக் கருதப்பட்ட நாட்டு வேந்தர்கள் எல்லோரையும் விட உன்னத நிலையில் வைக்கப் பட்டனர் பிரமிட் அடக்க மாளிகைகள் அவ்விதப் பேரரசர்களுக்கே கட்டப் பட்டவை. ஃபாரோ வேந்தர்களின் உடல்கள் பிரமிட் உட்புற அரண்களில் வெகு பாதுகாப்பாக அடக்க மாகியுள்ளன.\nஃபாரோ மன்னனின் முதற்பணி தனக்காகக் கட்டப் பட்டிருக்கும் பிரமிட் மாளிகைக்குத் திறப்பு விழா புரிவது பேரரசர் தான் அடங்கப் போகும் பிரமிட் மாளிகையைக் கட்ட அவரே ஆரம்ப விழா நடத்திய பின், அவர் சாகும் வரையில் நிபுணர்களால் அது அலங்கரிக்கப் படுகிறது பேரரசர் தான் அடங்கப் போகும் பிரமிட் மாளிகையைக் கட்ட அவரே ஆரம்ப விழா நடத்திய பின், அவர் சாகும் வரையில் நிபுணர்களால் அது அலங்கரிக்கப் படுகிறது பேரரசர் இறந்தவுடன் சிங்காரிப்பு வேலைகள் அப்படியே முடிக்கப் படாமல் நிறுத்தம் ஆகின்றன பேரரசர் இறந்தவுடன் சிங்காரிப்பு வேலைகள் அப்படியே முடிக்கப் படாமல் நிறுத்தம் ஆகின்றன பிறகு அரசனின் உடலைப் பேழையில் இறுக்கமாய் மூடிப் புதைக்க, பிரமிட்டின் உட்புற அடக்க மாளிகை மட்டும் தயாரிக்கப் ப��ுகிறது. பிரமிட்டின் அடக்க மாளிகை மதில்களில் எல்லாம் ஓவியப் படங்கள் வரையப்பட்டு அந்த அரசர் பரம்பரையின் வரலாறுகள் சொல்லப் படுகின்றன.\nபிரமிடைப் பேரரசருக்காகக் கட்டிய நிபுணர் குழுவினர் பெயர்கள் சுவர்களில் எழுதப் பட்டுள்ளன. இறந்த பேரரசரின் செல்வக் களஞ்சியங்கள், தங்க ஆபரணங்கள், அலங்கார ஆசனங்கள் ஆகியவை யாவும் அவருடன் புதைக்கப் பட்டன. அரசர், அரசிகளுக்குப் பணி செய்த பணியாளிகள் இறந்த பின் அவரது சடலங்களும், அரச தம்பதிகளின் அடக்க அறைகளுக்கு அருகே புதைக்கப் பட்டுள்ளன. அரச தம்பதிகளின் உறவினர், அரசாங்க அவையைச் சேர்ந்தவர், பிரமிடைச் சுற்றியுள்ள புறவெளி இடத்தில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.\n2 thoughts on “பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்”\nவிய்ப்பில் ஆழ்த்தும் செய்திகள் ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/children-health-tips/33861/", "date_download": "2019-08-19T10:22:35Z", "digest": "sha1:N5ALUQD3VO4JQVQH53EKW6CHNIIXHDPQ", "length": 6404, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Children Health ஆரோக்கியத்திற்கான, சில டிப்ஸ்!", "raw_content": "\nHome Trending News Health குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான, சில டிப்ஸ் தெரிந்து கொள்வோமா\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான, சில டிப்ஸ் தெரிந்து கொள்வோமா\nChildren Health : ▪ குழந்தைகள் உடல் பலம் பெற குழந்தைகளுக்கு தேங்காயை சிறிய கீற்றுகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம். பசும் பாலை விட சக்தி வாய்ந்தது.\n▪ குழந்தைகளுக்கு கண் சூடு குறைய நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து கொடுத்து வர குணமாகும்.\n▪ காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய் குணமாகும்.\n▪ பேய்மிரட்டி இலைச்சாறை 5 துளி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் பற்கள் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.\n▪ கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.\n▪ குழந்தை வளர்ச்சி பெற பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.\n▪ குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிக்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும்.\n▪ காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.\n▪ அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.\nNext article“சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்” சம்மணமிட்டு உட்காருவதால் கிடைக்கும் நன்மைகள்…\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம்\nட்ராப்பான மாநாடு படத்தில் திடீர் திருப்பம் – சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.\nபாகுபலி படத்தில் விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் – பிரபாஸ் ஓபன் டாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927085/amp", "date_download": "2019-08-19T09:37:30Z", "digest": "sha1:UKQIL7IYBQOWL44LCN2TLKQT5BHFBBV4", "length": 7780, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "8 வழிச்சாலை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை | Dinakaran", "raw_content": "\n8 வழிச்சாலை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை\nமேட்டூர், ஏப்.19: 8 வழிச்சாலை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மேட்டூர் சட்டமன்ற தொகுதியில், 315 வாக்குச்சாவடிகளில் 2,74,372 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது கிராமங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மேச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘விவசாயிகளின் ஆதரவு எங்களுக்கு அதிகம் உள்ளது. வலிமையான இந்தியா, வளமான தமிழகம் அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்,’ என்றார்.\nநீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட 8 வழி சாலையை அமைத்தே தீருவோம் என்று மத்திய அமைச்சர் நிதி கட்கரி கூறி உள்ளாரே என்று கேட்டபோது, அது பற்றி(விவசாயிகள் பற்றி) பேசவேண்டிய அவசியமே இல்லை என கூறிவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டார். 8 வழிச்சாலை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் ��ூறியது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nநடுரோட்டில் உலா வந்து அட்டகாசம் மாவட்டத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களில் போலீசார் தீவிர சோதனை\nகெங்கவல்லி அருகே டூவீலர் விபத்தில் பெண் பலி\nவேலை வாங்கித் தருவதாக ₹20 லட்சம் மோசடி போலி ஐஏஎஸ் அதிகாரியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு\nசேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஎஸ்.பாப்பாரப்பட்டியில் ₹6.68 லட்சத்திற்கு பருத்தி விற்பனை\nஉழவர் சந்தைகளுக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு\nஜலகண்டாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ₹20 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்\nசேலம் மாநகரில் கொட்டித்தீர்த்த மழை\nவழக்கில் ஆஜராகாத 2 பேர் சிறையில் அடைப்பு\nகெங்கவல்லியில் மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு\nவேலை கிடைக்காததால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nமுதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்திற்கு அச்சுறுத்தல் தனியார் கல்லூரி பஸ் டிரைவரிடம் விசாரணை\nஜலகண்டாபுரத்தில் நாளை  நிவாச பெருமாள் திருக்கல்யாணம்\nநங்கவள்ளியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது\nவாழப்பாடி அருகே அமமுக நிர்வாகி கைது\nகெங்கவல்லி அருகே மின்விளக்கு கம்பத்தை திருட முயன்ற 2 பேர் கைது\nஹாக்கி போட்டியில் விஸ்டம் கேட்ஸ் பள்ளி மாணவிகள் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-deverakonda-denied-to-act-mani-film/41626/", "date_download": "2019-08-19T10:28:35Z", "digest": "sha1:4BIR7U6CKSDIJXLXZJGOXEBILOLZRQYZ", "length": 6720, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய் இல்லனா விஜய் தேவரகொண்டா - மணிரத்னம் பட்ட பாடு - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஜய் இல்லனா விஜய் தேவரகொண்டா – மணிரத்னம் பட்ட பாடு\nவிஜய் இல்லனா விஜய் தேவரகொண்டா – மணிரத்னம் பட்ட பாடு\nமணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் விலகியதால் படக்குழு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை அணுகியது தெரியவந்துள்ளது.\nபொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மேல��ம், விஜயை வைத்து போட்டோஷூட்டை கூட மணிரத்னம் முடித்துவிட்டார் என்கிற செய்தி வெளியானது. ஆனால், விஜய் இந்த படத்திலிருந்து விலகி விட்டது தெரியவந்துள்ளது. இந்த படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட்டை மணிரத்னம் கேட்டதால், அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான விஜய் தேவரகொண்டாவை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாம். ஆனால், விஜய் கூறிய அதே காரணத்தை கூறி அவரும் முடியாத எனக்கூறிவிட்டதாக தெரிகிறது. எனவே, விக்ரம், சிம்பு, ஜெயம் ரவியை வைத்து இப்படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஉணவைக் கொண்டுவரத் தாமதமாக்கிய வெய்ட்டர் – கோபத்தில் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் \nமழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் \nதமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/top-ten-weight-loss-foods-list-in-tamil/", "date_download": "2019-08-19T10:38:16Z", "digest": "sha1:XIZCP7WVYCTVUGKPYAEWNLU4YZ4JIQIW", "length": 12891, "nlines": 64, "source_domain": "www.healthintamil.com", "title": "எடையை குறைக்கும் உணவுகள் - Weight loss foods list in tamil", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் எளிய உணவுகள்\nசிறந்த எடை எடையிழப்பிற்கான உணவுகள் உடலில் உள்ள கொழுப்பினை உருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, ஒரு விஞ்ஞான அடிப்படையிலான எடையிழப்பிற்கான சிறந்த உணவுகள் பட்டியலை வழங்கியிருக்கிறோம். அவை, எடை இழக்க மற்றும் உன்னதமான உடலமைப்பை பெற உதவுகின்றன.\nஇஞ்சி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை இழக்க பெரிதும் உதவுகிறது மற்றும் எடையை திறமையாக பராமரிக்கிறது. இது உடலில் உள்ள கார்டி���ோல் உற்பத்தியை குறைக்கிறது. ஏனென்றால், அதிக அளவு கார்டிசோல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது மற்றும் இது வயிற்று கொழுப்பை இழக்க தடையாகவும் உள்ளது.\nஅடிக்கடி இஞ்சியை நுகர்வது நமது உடலின் உள் சமநிலையை மீண்டும் கொண்டு வரவும், ஒட்டுமொத்த நலன் மற்றும் எடை இழப்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது.\nஆப்பிள் பழச்சாறீல் குறைந்த அளவு சோடியம் உள்ளது. இவை உடலிருந்து அதிகப்படியான தண்ணீரை வெளியிட உதவும். உடலில் கூடுதல் தண்ணீரைக் கொண்டிருப்பது, உடல் சோர்வு மற்றும் பருமனான தோற்றத்தை அளிக்கிறது. ஆப்பிள் பழச்சாறீல் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் வயிறை சுத்தப்படுத்தி உங்களை முழுமையாக உணர வைத்து பசியை குறைகிறது.\nமீன்களை சாப்பிடுவது கொழுப்பினை இழக்க உங்களுக்கு பெரிதும் உதவும். சூரை, கானாகெழுத்தி, சால்மன் போன்ற நல்ல கொழுப்புள்ள மீன்களை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்தவகை மீன்களில் உள்ள எண்ணெய் கெட்ட கொழுப்பினை உருக்கும் தன்மை கொண்டது. மேலும், இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்புகள் கொழுப்புச் செல்களை ஆரோக்கியமானவைகளாக மாற்றி கலோரிகளை எரித்து வேகமாக கொழுப்புகளை இழக்க செய்யும்.\nநீங்கள் உடற்பயிற்சி எடை இழப்பு உணவு அட்டவணை பற்றி அறிந்திருந்தால், ஒரு சிறந்த எடை இழப்பு உணவு அட்டவணையில் பாலின் முக்கியத்துவத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள் என்பது நிச்சயம். ஏனெனில், கொழுப்பு நீக்கிய பால் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது மற்றும் கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், வைட்டமின் டி, வைட்டமின் பி 12 மற்றும் ஆக்ஸிஜனேற்ற போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.\nஅமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிகல் நியூட்ரிஷன் என்ற நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, கொழுப்பு நீக்கிய பாலில் உள்ள புரதங்கள் பசியை குறைத்து கொழுப்பை நீக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nஎடை இழப்பு உணவுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரதம் பற்றி நாம் விவாதிக்கும்போது, மனதில் தொடுகின்ற முதல் உணவு, முட்டைகள் ஆகும். முட்டைகளில் புரதம், இரும்பு, பாஸ்பரஸ், மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமீன்களை கொண்டுள்ளன.\nஇது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியை குறைத்து, மற்றும் பல கொழுப்பினனை கட்டுப்படுத்தும் ஹார்மோன்க��ை ஊக்குவிக்கின்றன. இது குறிப்பாக வயிற்றில் உள்ள கொழுப்பினை இழக்க உதவுகிறது.\nபாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகள் தொப்பையை குறைக்கக்கூடிய உணவு பட்டியலில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 30-50 கிராம் அளவுள்ள கொட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது வயிற்றின் உள்ள தேவையற்ற கொழுப்பினனை இழக்க நமது உடலை ஊக்குவிக்கின்ற என சில சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், இவை நமது பசியின்மையை கட்டுப்படுத்தி உணவு அதிகம் உட்க்கொள்ளுவதை தடுக்கிறது.\nஎடை இழக்க உங்களுக்கு தக்காளி உதவும் என்று நீங்கள் நினைத்துயிருக்கிறார்களா ஆம் தக்காளி எடை இழக்க உங்களுக்கு உதவுகிறது. தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், கார்னைடைன் உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. மேலும், உடல் மூலம் அமினோ அமிலத்தை சுரந்து கொழுப்பை ஆற்றலாக மாற்றுகிறது.\nவெண்ணெய் பழம் எடையை இழக்க விரும்பும் மக்களுக்கு ஒரு அசாதாரண பழம் ஆகும். உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புக்களை குறைக்க இது உதவுகிறது, இது நார் மற்றும் கலோரிகளால் நிறைந்திருக்கிறது. மேலும் இது கொழுப்பினை எரிக்கும் உணவாகவும் உள்ளது. இதனால், இது உங்கள் பசியைக் குறைத்து, அதிக உணவை உண்ணுவதை நிறுத்திவிடும்.\nபெர்ரி பழம் கொழுப்பு இழக்க விரும்பும் அவர்களுக்கு ஒரு பரிசு ஆகும். உணவில் பெர்ரி பழம் சேர்த்துக்கொள்வதன் மூலம் பசியின்மையை குறைத்து நம்மை நன்றாக உணரவைக்கிறது மற்றும் வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்புகளை அகற்றுவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. எனவே, இது வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்புகளை இழக்க ஒரு நல்ல தேர்வு ஆகும். மேலும், நல்ல முடிவினை எட்ட காலையில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.\nஓட்ஸ் உங்கள் வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகும். இது உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுகளின் திரட்சியைத் தடுக்கின்றன. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பீட்டா-குளுக்கன் ஆகியவை ஓட்ஸ் பகுதியில் காணப்படுகின்றன.\nஇவை, உங்கள் பசியின்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இவற்றை நீங்கள் உண்ணும் போது உங்கள் குடலில் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனின் வெளியீட்டை மேம்படு��்த உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21314", "date_download": "2019-08-19T10:03:10Z", "digest": "sha1:LJQR3MGTUXSWWUEIJAL5WLGVXSOF5XCS", "length": 17344, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 19, 2019\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 164 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 24-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2019) [Views - 106; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள��� இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 222; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 101; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 865; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 193; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 327; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 132; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 252; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 133; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 678; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் ஏப். 18இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் & 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n இ.யூ.முஸ்லிம் லீக் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (18/3/2019) [Views - 450; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2019) [Views - 153; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2696", "date_download": "2019-08-19T09:59:23Z", "digest": "sha1:7A3FYUAOQUTKG4KFPPQDS5AP4OMHC22C", "length": 13141, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2696\nபுதன், பிப்ரவரி 11, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2045 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6007", "date_download": "2019-08-19T09:40:25Z", "digest": "sha1:YM2EYKUEI2VHONKUWHKV4L3VWGMAKP7X", "length": 34302, "nlines": 280, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6007\nசெவ்வாய், ஏப்ரல் 19, 2011\nஜூலை 08,09,10இல் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2973 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் இதுவரை பதினான்கு மாநாடுகளை நாகூர், நீடூர், காரைக்கால், சென்னை, திருச்சி, கோட்டக்குப்பம், முத்துப்பேட்டை, ராஜகிரி, புதுச்சேரி, மயிலாடுதுறை, பள்ளபட்டி, பரமக்குடி, தஞ்சாவூர், அதிராம்பட்டினம் ஆகிய நகரங்களில் சிறப்போடு நடத்தி இருக்கிறது.\nநூற்று எண்பது நூல்கள் பல்வேறு துறைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. சாதனை படைத்த சான்றோர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமுதாய புரவலர்கள் இம் மாநாடுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். இம்மாநாடுகளில் அனைத்து சமுதாய கல்லூரி மாணவ - மாணவிகளும் பங்கேற்ற கட்டுரைப் போட்டிகள் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள `இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கோவை’, `மானுடம் போற்று வோம்’, `இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள்’, `இலக்கிய உலகம்’, இஸ்லாம் வளர்த்த தமிழ்’, `தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’, `இலக்கி யச் செல்வர்கள்’, `ஆய்வுச் சோலை’, `ஆய்வுப் பேழை’ ஆகிய ஒன்பது நூல்கள் தமிழ் உலகில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றது.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள்:\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சிந்தனைச் செலவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் சாஹிபின் வழிகாட்டுதலில் ஆரம்பிக்கப்பட்டு, நீடூர் வழக்கறிஞர் ஸயீத் சாஹிப் முதல் தலைவராகவும் செயலாற்றியிருக்கின்றனர்.\nகழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தலைவராக கவிஞர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது, பொதுச்செயலாளராகக காரைக்கால் அண்ணா கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர், பொருளாளராக சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஹ.மு.நத்தர்சா ஆகியோர் நிர்வாகிகளாகவும், தமிழகம், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் அதன் அங்கத்தினராகவும் இருக்கின்றனர்.\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய பதினைந்தாம் மாநாடு எதிர்வரும் 2011 ஜூலை 8, 9, 10 ஆகிய மூன்று தினங்கள் வரலாற்றுச் சிறப்பும், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களும் நிறைந்திருக்கும் காயல்பட்டினத்தில் நடைபெற இருக்கின்றது.\nஇம்மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து இலக்கிய ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள், சமுதாய புரவலர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரிகளின் பேராசிரியர்கள் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தனிச்சிறப்பை விளக்கிட சான்றோர்கள் பங்கேற்கின்றனர். காயல்பட்டினத்தில் பிறந்த புலவர்கள், மார்க்க அறிஞர்கள், கவிஞர்கள், இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் அரபு தமிழிலும் பல நூல்களை பல்லாண்டுகளுக்கு முன்பாகவே யாத்தளித்துள்ளனர்.\nஇலக்கிய ஆர்வலர் கையேடு வெளியீடு:\nஇவ்விலக்கியங்களையும் காயல்பட்டினம் இலக்கிய மாநாட்டில் புதுப்பித்து வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்மாநாட்டில் `இலக்கிய இணையம்’ என்ற இலக்கிய ஆர்வலர்களின் வாழ்க்கை குறிப்பு மற்றும் புதிய முகவரி உள்ளடக்கிய நூல் வெளியிடப்படுகிறது. இந்நூலில் இடம்பெற விரும்புவோர் இலக்கியக் கழக பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ளலாம்.\nமூன்று தினங்கள் நடைபெறும் காயல்பட்டின மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்து பட்டிமன்றம், கருத்தரங்கம், சன்மார்க்க அரங்கம், இசையரங்கம், மகளிர் அரங்கம், ஆய்வரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.\nஇம்மாநாடு சம்பந்தமாக இலக்கியக் கழக பொதுச் செயலாளர்\n8,தம்பி சாயபு மரைக்காயர் வீதி,\nகாரைக்கால் - 609 602,\nஇம்மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் 07-05-2011 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு காயல்பட்டினம், சதுக்கைத் தெரு, ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து நடைபெறுகின்றது.\nஇக்கூட்டத்தில் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் பங்கேற்கிறார். நகரின் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், நற்பணி மன்றங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று மாநாடு வெற்றிக்கான ஆலோசனை வழங்குகின்றனர்.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாம் மாநாடு பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியர் காயல் மகபூப் உள்ளிட் டோர் முனைப்போடு செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பாக,\n36, மரைக்கார் லெப்பைத் தெரு,\nமண்ணடி, சென்னை - 01.\nமுன்னதாக இம்மாநாடு வரும் மே மாதம் 27, 28, 29 தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது மாற்றப்பட்டு, புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் ���ிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மூன்றாவது மாநாடு கடந்த 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிக பிரமாண்டமான முறையில் மூன்று நாட்கள் USC மைதானத்தில் வைத்து நடந்தபின்னர் இப்படி ஒரு மாநாடு இதுவரை நடக்கவில்லை. மீண்டுமொரு வாய்ப்பு நம் ஊருக்கு வருவதறிந்து மிக்க மகிழ்ச்சி. ஆனால் அது போன்று பிரமாண்ட பந்தலில் நடக்குமா தமிழ் அறிஞர் கி.ஆ.பே.விஸ்வநாதன், கவிக்கோ அப்துல்ரஹ்மான் ஆகியோர் நம் காயல் மண்ணின் அருமை பெருமைகளை அழகுற எடுத்துச் சொனார்கள். கவிக்கோவின் \"காயல்பட்டினத்தில் கல்லும்கூட கவி பாடும்\" என்று தொடங்கிய கவிதை தொகுப்பு இன்றும் என் நினைவில் பதிந்துள்ளது. மேலும் L.K. பாடசாலையில் பெரும் அருங்காட்சியும் நடந்து. நமதுரின் பழங்காலத்துப் பொருட்கள், ஓலைச்சுவடிகள், அழகு பெண்டகங்கள், புத்தகங்கள், கைப்பிரதி குரான், இன்னும் பல்வேறு. இதுபோன்று இம்மாநாடும் நடக்கவேண்டும் என்பதே என் அவா.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. மீண்டும் ஓர் வசந்தம்...\nposted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [22 April 2011]\nஇந் நற்செய்தியைக் காணும் போது கண்குளிர்கிறது, கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது, உச்சரிக்கும் போது உதடும், உள்ளமும் இனிக்கின்றது, சரித்திரப் புகழ்மிக்க காயல் பதியில் மீண்டும் இலக்கியத் தென்றலின் இதமான குளிர்காற்று வீசப்போவதை எண்ணி இபோதே மெய்சிலிர்க்கின்றது.\nபார்போற்றும் பாவலர்கள் பன்மொழி நாவலர்கள், பேராற்றல் மிக்க மூதறிஞர்கள் முத்து முத்தான கருத்துக்களை எத்திவைக்கும் சொல் வித்தகர்கள், மொத்தத்தில் நம் காயல் மிளிரப்போகிறது\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனேநண்பனே உன்னைத்தான், உன் தந்தை இக்கனம் இல்லாமை கண்டு என் இதயம் கனக்கிறது. அக்குறையைச் சற்றேனும் சரிசெய்ய நீ இருப்பது ஆறுதலளிகிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாட்டு மகுதூம் பள்ளி கந்தூரி விழா திரளானோர் பங்கேற்பு\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாணவியர் பேரவை நிறைவு விழா\nஎம்எம்சி, ஸ்டான்லி அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு 200 கூடுதல் இடங்கள்\nபொறியியல் படிப்பில் சேர, மே 16 முதல் விண்ணப்பம் வினியோகம்: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nஉற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது அமீரக கா.ந.மன்றத்தின் “காயலர் தினம்” (20/4/2011) [Views - 3294; Comments - 9]\nபன்னிரண்டாம் வகுப்பு கணிதப்பாட தேர்வில் 3 முதல் 25 மதிப்பெண்கள் வரை மாணவர்களுக்கு வழங்க முடிவு\nபள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடு இலவச வினியோகத்திற்கு ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்\nமகுதூம் பள்ளி தொழுகை துவக்க நிகழ்ச்சி அசைபடக் காட்சி\nஏப்.24,25இல் நெல்லையில் தப்லீக் இஜ்திமா பயண ஏற்பாடுகள் விபரம்\nகட்டி முடிக்கப்பட்டுள்ள மகுதூம் பள்ளி தரைதளத்தில் தொழுகை துவக்கம்\nதேர்தல் 2011: அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்கள், செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நன்றி தெரித்தார்\nபுற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்றது திருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nசிறுபான்மை மாணவர் உதவித் தொகை விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம் விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம்\nசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை: இக்ராவுக்கு சிறுபான்மை நலத்துறை பதில்\nஇரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டோர் பெயர்களை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டுகோள்\nமகுதூம் பள்ளி: புது கட்டிடத்தில் தொழுகை துவக்கம்\nதேர்தல் முடிவுக்கு பிறகு தேர்வு முடிவுகள்\nஇல்லம் தேடி இனிய பானம் “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி அவர் எனர்ஜி\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக 49-O பதிவுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-19T09:51:29Z", "digest": "sha1:CR7OGH3C4L3S4GE5YEIL7A7EPFJI6JSX", "length": 17268, "nlines": 147, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nமுதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.\nதென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. நேற்று தம்புல்லாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 244 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் டிக்வெல்லா 69 ரன்களும்,கேப்டன் ஏஞ்சலோ மத்தியூஸ் 79 ரன்களையும் எடுத்தனர். தென்னாபிரிக்கா தரப்பில் நிகிடி மற்றும் பெழுகுவாயோ தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.\nஅதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் குவிண்டான் டி காக் சிறப்பாக விளையாடி 87 ரன்களை குவித்தார். கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் முன்னிலை : இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிகப்படியான தோல்விகள் : இலங்கை அணி கடைசியாக தான் பங்கேற்ற 36 ஒருநாள் போட்டிகளில் 27 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்புகள் : இந்த போட்டியில் இலங்கை அணியின் சுரங்கா லக்மால் தனது 100ஆவது ஒருநாள் விக்கெட்யை வீழ்த்தினார்.\nPrevious சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்\nNext நிக்ஜோன்ஸும் பிரியங்கா சோப்ராவும் டேட் செய்துவருகிறார்கள் \nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 18/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nகோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன\nஉலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் 18/08/2019\nபிக் பாஸ் முகேன்: \"சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார்\" - ��கசியம் உடைத்த நண்பர் 18/08/2019\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை 18/08/2019\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா மலேசிய காவல்துறை பல மணிநேரம் விசாரணை 18/08/2019\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை 18/08/2019\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு - 63 பேர் பலி 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு ���ல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://copiedpost.blogspot.com/2012/01/blog-post_30.html", "date_download": "2019-08-19T09:48:08Z", "digest": "sha1:T4SE6JPCQJCMBTYSZRSCX6WXXTZYF5TH", "length": 47283, "nlines": 288, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஓம் சாய் ராம்: ஜே கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nஎழுத்து / வகை : பிரமிள்\nஅது எனது உயர்நிலைப் பள்ளியின் இறுதி நாளொன்றில் நடந்தது. இலங்கையின் திருக்கோண மலையிலிருந்த ராமக்கிருஷ்ண மிஷன் பாடசாலையில் படிப்புக்குப் புறம்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு ஆசிரியரிடமிருந்து நான், ஜே.கிருஷ்ணமூர்த்தயின் The First and Last Freedom என்ற நூலை இரவல் வாங்கினேன். அதுவரை நான் படித்த அதற்குப் பின்பும் நான் படிக்கவிருந்த ஏராளமான நூலாசிரியாகளிலுள் இந்த நூலாசிரியரல்லாத ஒருவரது வாசகங்கள் எவ்வளவுக்கு என்னைச் சல்லடையிடப் போகின்றன என்று நான் அப்போது சந்தேகிக்கவில்லை.\nநூலை எனக்குத் தந்தவர் ஒரு மார்க்ஸீயவாதியெனினும் ராமக்கிருஷ்ண மிஷனின் அடிப்படைகளில் மதிப்புக் கொண்டவர். ஏற்கனவே அவரிடம் மார்க்ஸீயம், கம்யூனிஸம் பற்றி சில பல உபதேசங்களைப் பெற்றிருக்கிறேன். எனது சில பல நண்பர்கள் அவர் மூலம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவட்டார்கள். நான் அவரிடம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவிட்டார்கள். நான் அவரிடம் கேட்டேன். 'மனிதனை உந்துகிற உண்மையான வேட்கையைப் பற்றி மார்க்ஸ் என்ன சொல்கிறார்\nமாக்ஸியத்தை நான் பின்பு கற்றறிந்ததுக்கும் அவர் சொன்ன பதிலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. ஆனால் இலங்கையிலும் இங்கும் நான் சந்தித்த எத்தனையோ மார்க்ஸிஸ்டுகளிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, பதில் தெரியாமல் விழித்திருக்கிறார்கள். அவர் சொன்ன பதில்: மனிதனை உந்தும் வேட்கை பொருளாதார வேட்கை என்பதுதான் மார்க்ஸின் கோட்பாடு.'\nமார்க்ஸிற்கும் எனக்கும் ஒத்துவராது போலிருக்கிறதே என்று நினைத்த நான் இன்னொரு நாள் கேட்டேன்:'மனித லட்சியம் ஆன்ம ஈடெற்றமாக, உண்மையை அறிந்து விடுதலை பெறுவதாக இருக்க வேண்டும் என்பதுபற்றி உங்��ளுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கம்யூனிஸ முறைகளுக்கும் இந்த லட்சியத்துக்கும் சம்பந்தமில்லையே\nகம்யூனிறும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தைச் சிருஷ்டிக்கும். இந்த சமூகத்தை சிருஷ்டித்த பிறகு நாம் ஆன்ம ஈடேற்றத்துக்கான முயற்சிகளில் இறங்கத் தடையிராது.'\nஇதில் நான் சிரித்துவிட்டேன். ஆசிரியரும் சேர்ந்து சிரித்தார். இதற்குப் பின்புதனா அவரிடமிருந்து ஜே கிருஷ்ணமூர்த்தியின் மேற்படி நூல் கிடைத்தது. அத்துடன், நூலைத் திரும்பக் கேட்காமல் என்னிடமே விட்டுவிட்டார். இப்படியும் ஒரு மார்க்ஸிஸ்டு.\nஆனால் வேறு பையன்கள், முக்கிய உதாரணமாக எனது சீனியர் பையன் ஒருவன், 'சோவியத் ரஷ்யாவில் கார் பண்ணுகிறான். ஒரு கார் இந்த லைட்போஸ்டிலிருந்து அந்த லைட்போஸ்ட் வரை அவ்வளவு நீளம்,' என்று பேசும் ரகமான கம்யூனிஸ்டுகளாகி விட்டார்கள். இத்தகையர்களிடம் பள்ளி நாட்களில், அவ்வளவு நீளமான கார் சந்தில் திரும்புவது எப்படி' என்று கேட்கும் ரகமானவனாக நான் மாறினேன். வளர்ந்த பிறகு எனது எழுத்தியக்கமும் எழுத்துலகத்து கம்யூனிஸ்டுகளின் அபத்தவாதங்களை இதே விதமாக விசாரிக்கும் இயக்கமாக வளர்ந்தது என்பது ஒருபுறமிக்க, அன்று பள்ளி நாட்களில் என்னைச் சுற்றி முளைத்த குட்டிக் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவருமே பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனது குடும்பம் ஏழைக் குடும்பம் என்படு மட்டுமல்ல, ஆழ்ந்த சிக்கல்களும் வன்முறை நிறைந்தவர்களது உபாதைகளும் நிறைந்த சூழலைக் கொண்டிருந்தது. இருப்பினும் இதனூடே எனது தாயாரின் நுட்பமான குணாம்சங்கள் பரிகார அம்சமாக விளங்கி இருக்கின்றன. மார்க்ஸீயக் கோட்பாடுகளில் ஏதும் ஆழமான இருந்திருந்தால் நான்தான் கருவிலே திருவுடைய கம்யூனிஸ்டாகி இருக்க வேண்டும்.\nபள்ளிக்கூடத்துக் குட்டிக் கம்யூனிஸ்டுகளையும், தொடர்ந்து எழுத்துலகத்தில் தெரிய வந்த கம்யூனிஸ்டுகளையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய கம்யூனிஸ்டாகி இருக்க வேண்டும். எனது சூழலை பொருளாதாரக் கோட்பாட்டின் மூலம் சந்திப்பதற்கான தண்டால், பஸ்கிகளில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, கம்யூனிஸ உபாஸனையை நான் அதன் கோட்பாடுகளின் மூலம் மட்டுமின்றி அதனை உபாஸிப்பவர்களை அவதானிப்பதன் மூலமும் கூடத்தான் கணித்திருக்கிறேன். வன்முறைக் க��ணத்தை மனிதாபிமானம் என்று மாய்மலம் பண்ணுகிறவர்களும், அப்பட்டமான சுயலாப வேட்கைகளை சோஷலிஸ லட்சியம் என்று திருகுதாளம் செய்கிறவர்களும், தரமற்ற எழுத்தை முற்போக்குப் படைப்பு என்று திரித்துக் காட்டுகிறவர்களும் மலிவதற்கு கம்யூனிஸ இயக்கம் இடம் தந்திருக்கிறது. இதன் விளைவாக, இந்த இயக்கத்தின் வழிமுறைகளையே பிரதிபலிக்கிற எதிர் இயக்கங்கள் ஜனித்தன. பொது வாழ்வும் கலாசார வாழ்வும் நீதியுணர்வு செம்மை, தரிசனப் பண்பு ஆகியவை ஏதுமற்ற கீழ்மைக் குணங்களின் பலமாகின.\nஎன்னுடன் சேர்ந்த அன்று தமிழுலகின் கம்யூனிஸ இயக்கங்களில் உள்ள குறைபாடுகளைத் தங்கள் உபாயங்களைத் தாக்கியவர்களது இயக்கங்கள் இன்று அதே குறைபாடுகளைத் தங்கள் உபாயங்களாகக் கொண்டுவிட்டன. இதன் காரணம் ஜீவிதப் போராட்ட நியதிகளுக்கு இவை ஆட்பட்டவைதான். 'உயிரோடு இருப்பதற்காக எதுவும் செய்யலாம்,' என்ற ரகமான மிருக நோக்கம் உள்ளவர்கள் நீதி, செம்மை, தரிசனம், ஆகிய நுண்ணிய மனித நோக்கங்கள் உள்ளவர்களாக தங்களை ஸ்தாபிக்க முயன்றமைதான். இந்நிலையின் விடம்பனம், சமரஸங்களாகவும் ஸ்தாபன வலுவிற்கு முக்கியத்துவம் தருவதன் மூலமும் இன்று வெளிப்பட்டு பவனி வந்து கொண்டிருக்கிறது.\nஇன்றைய சீரிய தமிழிலக்கிய உலகில் எனது குரலுக்கு மேற்படி விடம்பனத்திலிருந்து மாறுபட்ட ஒரு தொனி இருப்பதை உணர்கிறவர்கள் உள்ளனர். இந்தத் தொனியைக் காப்பாற்றிய எனது அந்தரங்க சக்தி ஜே கிருஷ்ணமூர்த்தியால் போஷிக்கப்பட்டமையை அவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். பிரசுர சாதனங்கள் மூலம் நான் வெளிப்படு முன்பே ஜே கிருஷ்ணமூர்த்தியின் The First and Last Freedom எனக்குக் கிடைத்தமை இதில் முக்கிய விஷயமாகிறது. இருந்தும் நான் எனது கட்டுரைகளில் அவரது பெயரைக் குறிக்பிடாமல் நீண்ட காலங்களாகத் தவிர்த்து வந்திருக்கிறேன். இதன் காரணம் நான் அவரைப் பின்பற்றியவன் அல்ல என்பதுதான். எனக்கு இயற்கையாக இருந்த சில விசேஷ குணங்கள் உண்மையில் காப்பாற்றப்பட வேண்டிய அபூர்வத் தன்மை உள்ளவை என்பதுதான் முதன்மையாக அவரது நூல்களிலிருந்த நான் பெற்ற போஷனை.\nஇயற்கை அழகில் லயித்தல், எனது சுபாவ சக்திக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற கலையுலகை நாடதல் என்பவை இந்தக் குணங்களாகும். சூழலின் அழுத்தமும் ஆலோசகர்களும் என்னைத் திருத்த முயன்றவர்களும் இந்த என���ு போக்குகளை பலவீனப்படுத்தி விடாதபடி அன்று உதவியவர் ஜே கிருஷ்ணமூர்த்திதான். இதற்கும் மேலே போய், பால்ய வயதில் சமூக மரபுகளினது கெடுபிடிகளின் விளைவாகப் பிறக்கக்கூடிய குற்ற உணர்வு என்ற விபரீதமான பின்னணி எதுவும் பிறந்து விடாமலும் அவரது போஷனை காத்திருக்கிறது. 'இது நல்லது, அது கெட்டது' என்ற பிளவுபட்ட ம஧னொபாவத்தின் கொடுங்கோல் என் மனசில் எப்போதுமே வலிமையற்றுத்தான் இயங்கி வந்திருக்கிறது. இதற்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தியை நான் காரணம் காட்டலாம்.\nஉண்மையைத் தேடுதல், ஆத்மானுபவத்தை உத்தேசித்தல் அகியவற்றை முக்கியமாக்குகிறபோது, உலகையும் இயற்கையையும் சுபாவசக்திகளையும் இதன் விளைவாகச் செயலூக்கத்தையும் மனம் முக்கியமாகக் கொள்வதில்லை. இவற்றுக்கு முக்கியத்துவம் தராவிட்டால் மனசின் நுட்பமான உணர்வுகள் மழுங்கிவிடும். இந்த ஆபத்து எனக்கு ஏற்படாதவாறு ஜே கிருஷ்ணமூர்த்திதான் காத்திருக்கிறார். ஏனெனில் எழுத்துலகினுள் நுழையும் தறுவாயில் சந்நியாஸம் வாங்கிக் கொள்கிற நோக்கமும் எனக்கு இருந்திருக்கிறது. சந்நியாஸ மதிப்பீடுகள் உணர்வுகளை மழுங்க அடித்துக் கொன்றுவிடுகிற குணத்தைக் கொண்டவை. இது விஷயமாக ஜே கிருஷ்ணமூர்த்தி தீவிரமான கருத்துக்களை வெளியிட்டடிருக்கிறார். உணர்வுகளைக் கொல்கிற மத மரபுகளையும், அனுஷ்டானங்களையும், மதிப்பீடுகளையும் மிகுந்த வலிமையுடன் சாடி நொறுக்கிவிடுகிற சக்தி அவருடைய கருத்துக்களுக்கு உண்டு.\nஉணர்வின் பரிபூர்ணமான சுதந்திர நிலையிலேயே அது தனது குழந்தைமைக்குத் திரும்ப முடியும். விருப்புமற்று வெறுப்பு மற்ற புத்துணர்வே இந்த குழந்தமை. இந்தப் புத்துணர்வுதான் உள்ளதை உள்ளபடி தரிசிக்க உறுதுணையாகும். உணர்வுக்கு மரபுகள் இடும் தளைகள், உள்ளதை உள்ளபடி தரிசிக்க உதவாதவை. இந்த மரபு பழையதோ, புதியதோ என்பதல்ல பிரச்னை. உள்ளது என்பது இப்போது மனம் கொள்ளும் தாகங்களும் எதிர்ப்புகளும் அனுதாபங்களும்தான். இந்நிலையில் உழன்றபடியே இதைத் தாண்டி உள்ள ஏதோ ஒன்றை லட்சியமாகக் கொள்வதென்பது இப்போது 'உள்ளது' எதுவோ அதனை தரிசிப்பதனின்றும் தப்புவதாகிவிடும். இப்போது உள்ளது தாகம். எவ்வித முன்னபிப்பிராயமும் அற்ற பரிவுடன் மெளனமாக இதைப் பார்த்தால்தான் முக்கியமானது. இந்தப் பார்வையில் நிச்சலன நிலை மட்டும் உண்டு. அதாவது பார்க்கப்பட்டதை விரும்பாலும் வெறுக்காமலும் அது இத்தகையது என்று சிந்திக்காமலும் 'சும்மா' பார்ப்பதே இது. மரபு வசப்பட்ட உள்ளம், அரசியல் ரீதியான உள்ளம் எதுவும் பார்க்கப்பட்ட தாகத்தினை, ஆராயவோ அபிப்பிராயம் சொல்லவோ ஏற்கவோ மறுக்கவோதான் செய்யுமே அன்றி, சும்மா பார்த்திருக்காது. எனவே தாகங்கள் மேலும் சலனங்களாகத் தொடர்கின்றன. மனசின் சலனம் என்பது மரபினாலும் பழக்கத்தினாலும் சூழலினாலும் உருவாக்கப்பட்ட மனக் கட்டமைப்புகளின் விளைவுதான். 'உண்மை' என்ற ஏதோ ஒன்றை லட்சியமாக்குகிறபோதும் கூட பழைய அல்லது புதிய கட்டமைப்பு ஒன்றுக்குத்தான் மனம் வசப்படுகிறது. நேற்று அனுபவித்ததையே மீண்டும் மனம் அசைபோடுகிறபோதுகூட, நாம் நமக்கு நாமே உருவாக்கிய ஒரு மனக் கட்டமைப்புக்கு வசப்படுகிறாம். இந்த அமைப்பைக் கொண்டு இப்போது எழும் மனப் பிரச்னையான தாகம், கோபம் முதலியவற்றைச் சந்திக்கிறோம். இது குழந்தைமையுடன் தன்னைத்தானே பார்ப்பதாகாது.\nஜே.கிருஷ்ணமூர்த்தியின் இந்த அணுகுமறை ஒரு மார்க்கமல்ல. ஏனெனில் 'உண்மை என்பது மார்க்கங்களற்றது,' என்பதே அவரது அடிப்படைச் செய்தி. மேலே சொல்லப்பட்டிருக்பதன் தாத்பர்யம் இதுதான். இதனை அவர் எண்ணற்ற கோணங்களில் இருந்து வெளிப்படுத்தி உள்ளார்.\nசரி, இப்படி தனது தாகங்கள் முதலியவற்றை அவதானிப்பதால் என்ன லாபம்\nஇந்தக் கேள்வியே தாகங்களை அவற்றின் தளத்தில் ஒரு பிரச்னையாகக் காணாத மனசில்தான் ஜனிக்கும். தாகங்களை பிரச்னைகளாக, அவதானத்துக்குரிய இயற்கை வடிவுகளாகக் காண வேண்டுமானால் மனசிற்கு மென்மையும் வீரியமும் இருந்ததாக வேண்டும. தாகங்களை அவதானிப்பதால் எதோ லாபம் கிடைக்கும் என்று புறப்பட்டால், அந்த லாபத்தைப் பற்றிய தாகமாக மற்றைய தாகங்கள் மாற்றியமைக்கப்படும். தாகம் என்ற மனநிலை இவ்விதமாக தற்காப்படைந்த விடும். அந்த ஏதோ ஒரு லாபத்துக்கான தாகம் என்ற நிலையில் மனசின் சுகதுக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் அமையும். இதுவே உலகைப் பிளவுபடுத்தும் உன்னத லட்சியங்களினது மோதல்களாக வடிவெடுக்கிறது.\nஇதனால்தான் 'உண்மைக்கு மார்க்கம் இல்லை' என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஏனெனில் மார்க்கம் ஒரு லட்சியத்திற்குச் செல்லும் பாதையாகும். லட்சியமாகக் கொள்ளப்படும் எதுவும், மனசினது தாகம் பூணும் வெளிவேஷம்தான். லட்சியத்தை விட்டுவிட்டால் தாகம் தாகமாகவே நிற்கும். 'சிலுவைப் போர்' என்பது லட்சியமாக உருமாற்றப்பட்ட வெறும் போர்தான். இதில் சிலுவை என்ற லட்சியாம்சத்தை அகற்றினால்தான் இது வெறும் போர் என்று புலனாகும். இதே போன்று உலக சரித்திரத்தில் எண்ணற்ற ரணகளங்களாக லட்சியம் நியாயமடைந்துள்ளது. இந்த இயக்கத்தின் சுனை, ஒவ்வொரு தனிமனித உள்ளமுமே என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதனால்தான் தனது தாகங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவதானிப்பதால் என்ன லாபம் என்ற கேள்வி பாரதூரமான அளவுக்குத் தவறானது. இங்கேதான் குழந்தைமையுடன் எவ்வித லாபநோக்குமற்று தன்னைத்தானே அவதானிப்பது என்பது விரிவடையும். இவ்விதம் தன்னைத் தானே அவதானிப்பதென்பதும், இயற்கையை உலகை, வாழ்வை அவதானிப்பதுவும் ஒரே கதியில் நிகழ்பவை.\nஜே.கிருஷ்ணமூர்த்தி முதன்மையாக இயற்கையை அவதானிக்கும் கலையினையே தமது செய்திக்கு அடித்தளமாக்குகிறார். 'உண்மையைத் தேடி' அவரிடம் போகிறவர்கள் இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை. ஆனால் இயற்கையுடன் கொள்ளும் உறவு, ஒரு வகையில் அந்தரங்கத் தளம் ஒன்றில் ஜே.கிருஷ்ணமூர்த்தியினது விகாஸம் ஒன்றுடனேயே கொள்ளும் உறவாகக் கொள்ளத் தக்கதுதான். அவருடன் எவ்வளவுக்கு ஒருவர் நெருங்கிப் பழகி இருந்தாலும் சரி இயற்கையுடன் பழகாதவராயிருந்தால் அந்த ஒருவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியுடனும் உறவு பூணவில்லை என்றதான் ஆகும்.\nநான் ஜே.கிருஷ்ணமூர்த்தியை 1970 - 71 வாக்கில் ஒரு சில நிமிஷங்கள் சென்னையில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவருடன் அதிகம் பழகுவது முக்கியமற்ற சில்லறை விஷயமாகத்தான் எனக்குத் தோன்றி வந்திருக்கிறது. இருந்தும், நான் என்னை அவதானிக்கும் கலையில் ஈடுபட்டமையிலேற்பட்ட வீரிய ஏற்ற இறக்கங்களுக்கேற்ப அவருடன் எனது உறவும் பல்வேறு ரஸ பேதங்களைக் காட்டி வந்திருக்கிறது. 'பிறருக்கும் எனக்கும் இடையே யாரும் வர முடியாது,' என்று அவர் உறுதியாக்க கூறுவதனை நான் இவ்விடத்தில் ஸ்தாபிக்க விரும்புகிறேன். 'உண்மையான ஜே.கிருஷ்ணமூர்த்தி, உலகப்பிரசித்தி பெற்ற ஒரு சரீர வடிவம் அல்ல' என்பதை உணர்வது இதற்கு அவசியம். நமது கவனம் விழாத திசையில் தனது கவனத்தைச் செலுத்துவதன் மூலம் நம்முடனேயே உறவு கொள்ள நாடுகிற ஒரு அபூர்வ சக்தி என்றுதான் அத்தகையவரைக் கொள்ள வேண��டும். இதை உணர்கிறவருக்கும் அவருக்குமிடையில் எவரும் வரமுடியாதுதான்.\n(ஜனவரி - மார்ச்சு 1991ல் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை)\nLabels: ஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம், ஜே.கிருஷ்ணமூர்த்தி\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nபலன் தரும் பத்து முத்திரைகள்\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nகூடு விட்டுக் கூடு பாயக் கூடியது ஆன்மா ஒன்றே--திரு...\nபிரம்மா - காயத்ரி மந்திரங்கள்\nலலிதா அஷ்டோத்திர சத நாமாவளி\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகாரிய சித்தி மந்திரங்கள் 1\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி\nகாரிய சித்தி மந்திரங்கள் பகுதி-1\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nமாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங...\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nபாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி\nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஸுதர்சன ஸஹஸ்ர நாமாவளி\nஸ்ரீ சத்ய நாராயணா பூஜை\nவசிய மருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த க...\nஅபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி க...\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரி தொல்லைகளை சமாளிக்க வழி\nதியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nபக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...\nஉலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநற்பண்பு (Virtue) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅனுபவித்தல் (Experiencing) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஜிட்டு \"கிருஷ்ணமூர்த்தி\" -அறிவே ஜீவிதமாய் சத்யான...\nஅடையாளம் காண்கிற தற்காப்பு ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஎண்ணமும் அன்பும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nகெளரவம் (Respectability) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபணக்காரரும் ஏழையும் -- ஜே. கிருஷ்ணமூர்த்தி\nசீடனும் குருவும் ஜே. கிருஷ்ணமூர்த்தி\nஅறிவு (Knowledge) ஜே. கிருஷ்ணமூர்த்தி\nவம்பு பேச்சும் கவலையும் ஜே. கிருஷ்���மூர்த்தி\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) ஜ...\nஉரிமை கொண்டாடுகிற ஆளுமை ஜே. கிருஷ்ணமூர்த்தி\nதன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள் ஜே. கிருஷ்ணமூர்...\nஎங்களுக்கு ஏன் இந்த கதி: வாழ்வின் விமரிசனங்கள் - ஜ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி - ஓர் அறிமுகம்\nநான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம்\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல்.MP3\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nசுந்தர காண்டம் . MP3 Audio Book\nசுந்தர காண்டம் . MP3 Audio Book சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உ���்டாகும் , படிக்கும் போது என்னென்ன நைவேத்யம்...\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம்.MP3 பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்டது 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண...\nஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்\nநாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-19T10:05:04Z", "digest": "sha1:QCAEJUL3636PX2DF2AKH2EUPLTIBKAUZ", "length": 12709, "nlines": 186, "source_domain": "gttaagri.relier.in", "title": "பார்த்தீனியம் அழிக்கும் முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nராவுத்தப்பேரியில் நடந்த முகாமில் பார்த்தீனியம் விஷசெடி ஒழிப்பு முறைகள் பற்றி வேளாண்மை இணை இயக்குநர் சவுந்திராஜ் விளக்கினார்.\nஹிஸ்டிரோ போராஸ் என்ற விஷத்தன்மை வாய்ந்த களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலையிலும் வளரக்கூடியது.\nஇது நீண்ட காலத்துக்கு சுமார் 30 ண்டுகள் வரை முளைப்புத்திறன் கொண்ட விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.\nஇவை காற்றின் மூலம் மிக வேகமாக பரவக்கூடியவை.\nஒரு ஆண்டு விதைப்பு ஏழு ஆண்டுகளுக்கு களையெடுப்பு என்ற கருத்து பார்த்தீனியத்தை பொறுத்தவரை உண்மையாக உள்ளது.\nஒரு செடியில் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விதைகள் உருவாகின்றன.\nஇவை முதிர்ச்சி பெறாத நிலையில் கூட வளரக்கூடிய தன்மை உடையவை.\nவறண்ட கோடை மாதங்களில் பார்த்தீனியம் ஒரு ரொசேட் வடிவத்தில் தோன்றுகிறது.ஆனால் மழை காலத்தில் சுமார் 90 சென்டி மீட்டர் வரை வளர்வதேடு பசுமையான இலைகளுடன் அதிகளவில் பூக்கின்றன.\nஇச்செடியானது ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது.\nஇக்களைகள் கால்நடைகளில் சரும ஒவ்வாமையின்மையையும், செம்மறி ஆடுகளில் விஷத்தன்மையினையும் ஏற்படுத்துகின்றது.\nமேற்கண்ட பாதிப்புகளுக்கான முழுக்காரம் பார்த்தீனின் என்னும் நச்சு ஆகும்.\nஇக்களையினை கட்டுப்படுத்தும் முறைகள் வருமாறு:\nகளை மண்ணில் இருந்து வெளிப்படும் போது இம்முறையினை பயன்படுத்தலாம்.\nஅதிக பரப்பில் காணப்படும் போது கை களை எடுக்கும் முகாம்கள் நடத்தலாம்.\nபயிர் சுழற்சி பயிர் சாகுபடி உள்ள நிலத்தில் மழைக்காலத்தில் பயிருடன் சாமந்தியினை சுழற்சி முறையில் சாகுபடி செய்து கட்டுப்படுத்தலாம்.\nஇக்களையினை கேசியா செரிசியா என்னும் தாவரம் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nபார்த்தீனியம் விஷ செடி களையில் பூக்கும்போதே மக்கவைத்து உரமாக்கும் முறையினை பயன்படுத்தி அதிக வெப்பத்தின் மூலம் விதை முளைப்புத்தன்மையை அழிக்கலாம்.\nதரிசு நிலங்களில் திறந்தவெளி, சாலையோரம் மற்றும் ரயில் இருப்புப்பதை ஓரங்களில் அதிகளவில் இதுபோன்ற நிலங்களில் 15 முதல் 20 சதவீத சமையல் உப்பு கரைசல் தெளிப்பதன் மூலம் இக்களையினை கட்டுப்படுத்தலாம்.\nஒட்டும் திரவத்துடன் 2,4-டி-2.5 கிலோ கிராம் எக்டர் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்\nபயிர் சாகுபடி உள்ள நிலங்களில் களைக்கொல்லிகள் பெரியளவில் பயன்படுத்தலாம்.\nசோளம், மக்காச்சோளம், கரும்பு பயிர்களில் சிமாசின் அட்ரசின் களைக்கொல்லியினையும் பயிறு வகை மற்றும் பருத்தி பயிர்களில் அலக்குளோர் மற்றும் பூட்டோகுளோர் களைக்கொல்லியினை முறையே பயன்படுத்தி பார்த்தீனியம் விஷ செடிகளை அழிக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மற்றவை Tagged பார்தேனியம்\nவிதை மூட்டைகளை பாதுகாப்பது எப்படி →\n← மாடுகளில் கர்ப்பப் பை வெளியே தள்ளுதலும் தடுப்பு முறைகளும்\n4 thoughts on “பார்த்தீனியம் அழிக்கும் முறைகள்”\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது முதலில் வாழ்த்துக்கள்… சென்று பார்வையிட இதோ முகவரி\nவலைச்சரம் மூலம் பசுமை தமிழகம் இணைய தளத்திற்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_24.html) சென்று பார்க்கவும்… நன்றி…\nவலைச்சரம் மூலம் பசுமை தமிழகம் இணைய தளத்திற்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2009/08/blog-post_31.html", "date_download": "2019-08-19T09:57:13Z", "digest": "sha1:VHP3ROEFPVENH3F4JCUWS2S7TKCVWXDS", "length": 4638, "nlines": 83, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: ரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......", "raw_content": "\nரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......\nநாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன.\nநான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.\nwww.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.\nஇதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும்.\nஇதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம். மேலும் இது resume supported டவுன்லோடிங்கை தருகிறது.\nரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......\nஉங்கள் சாப்ட்வேரை picture-ல் மறைக்க...\nஇலவச மெயில் அலர்ட் உங்கள் மொபைலில்...\nசெல்போன் மூலம் கணிணியை shutdown பண்ணலாம்...\nமற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல...\nTrial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...\nஉங்களுக்கு மெயில் அனுப்பியது யாரு\nதளங்களை எளிதாக ஹேக் பண்ணுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2319993", "date_download": "2019-08-19T10:32:58Z", "digest": "sha1:XRQEC3X7XZ2ZKPZ4QHGJKEG4ZTWLHVHJ", "length": 19370, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏ.டி.எம்., வாகனத்தில் கொள்ளையடித்த மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் கைது| Dinamalar", "raw_content": "\nஆக.23ல் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு அமலாக்க துறை சம்மன்\nமுத்தலாக்: மனைவியை எரித்த கணவன் கைது 11\nபேஸ்புக் - ஆதார் இணைப்பு வழக்கில் நாளை விசாரணை 1\nவெள்ளத்தில் சிக்கியோர் மீட்பு: உள்ளத்தில் இடம் ... 3\nகாஷ்மீரில் 13 நாளுக்குபின் பள்ளி திறப்பு 8\nமக்கள் நலனுக்கான மனு திட்டம்; முதல்வர் 1\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 59\nடில்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 5\nஉயர்கிறது டீ, காபி விலை \nகும்பகோணம்: போனில் பேசியதை கண்டித்த முதியவர் கொலை 5\nஏ.டி.எம்., வாகனத்தில் கொள்ளையடித்த மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் கைது\nஈரோடு: ஈரோட்டில், நடமாடும் ஏ.டி.எம்., வாகனத்தில் கொள்ளையடித்த, வங்கி தற்காலிக ஊழியரை, போலீசார் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான, நடமாடும் ஏ.டி.எம்., இயந்திர வாகனத்தில், ஒன்பது லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது, நேற்று முன்தினம் தெரிய வந்தது. வாகனத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி, தப்பிக்க முயன்றதால், அம்பலத்துக்கு வந்தது. இதுதொடர்பாக வாகன டிரைவர், வங்கி ஊழியர் இருவர் என மூவரிடம், கருங்கல்பாளையம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அந்தியூரை அடுத்த, பிரம்மதேசத்தை சேர்ந்த, பெத்தான் மகன் சரவணன், 33, திருடியது தெரியவந்தது. மத்திய கூட்டுறவு வங்கியில், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக, தற்காலிகமாக பணிபுரிகிறார். கூடுதல் பொறுப்பாக, நடமாடும் ஏ,டி.எம்., இயந்திர வாகன பொறுப்பு அலுவலராகவும் இருந்தார்.\nஇதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேன் டிரைவர் உள்ளிட்ட இருவர், டீ சாப்பிட, சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த பணத்தை, சரவணன் திருடிச் சென்றார். ஏ.டி.எம்., இயந்திர பாஸ்வோர்டு தெரியும் என்பதால், அவருடைய மொபைல்போன் மூலம், திறந்துள்ளார். பணத்தை, அவருடைய டி.வி.எஸ். மெஜஸ்டிக் பைக் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்தார். ஏ.டி.எம்., இயந்திர கேமிரா பதிவுகளையும், மொபைல் போனிலேயே அழித்துள்ளார். அரை லிட்டர் கேனில், பெட்ரோலை எடுத்துக்கொண்டு வாகனத்துக்குள் சென்று, தீ வைத்துள்ளார். இதில் அவர் கொண்டு சென்ற கேன், பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இவை அனைத்தும், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள, போலீசாரின் 'சிசிடிவி' கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதை ஆதாரமாக கொண்டு கேட்டபோது, திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து, 9.55 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு போலீசார் கூறினர். மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் சந்திரபிரபா அளித்த புகாரின்படி, சரவணன் மீது, ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.\n'டைமிங்' போட்டியில் அதிவேகம்: 2 டிரைவர், 2 கண்டக்டர் கைது\n'குடி'மகனை தாக்கிய எஸ்.எஸ்.ஐ.,: வாட்ஸ்ஆப்பில் வீடியோ வைரல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇட ஒதுக்கீட்டில் வந்தவன் திருடனாய் இருப்பதில் ஆச்சரியமில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் ப���ிவு செய்ய வேண்டாம்.\n'டைமிங்' போட்டியில் அதிவேகம்: 2 டிரைவர், 2 கண்டக்டர் கைது\n'குடி'மகனை தாக்கிய எஸ்.எஸ்.ஐ.,: வாட்ஸ்ஆப்பில் வீடியோ வைரல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_88922.html", "date_download": "2019-08-19T10:40:50Z", "digest": "sha1:35XVQQS3FFDE5UU3JK4DC2H3LTU4E5JK", "length": 18581, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "வத்தலக்குண்டு அருகே, ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தஞ்சாவூரில் கழக நிர்வாகிகள் பலர் சந்திப்பு\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பெண் சுகாதாரப் பணியாள���ை தரதரவென இழுத்துச்சென்று தாக்‍குதல் நடத்திய நபர் - போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை\nவத்தலக்குண்டு அருகே, ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவத்தலக்குண்டு அருகே, ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. இதில், கருப்பணசாமிக்கு மூன்றாயிரத்து 500 ஆடுகள் வெட்டி விருந்து படைக்கப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியில் உள்ள கோட்டை கருப்பணசாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சுமார் மூன்றாயிரத்து 500 ஆட்டுக் கிடாய்கள் நேர்த்திக்கடனாக பலி கொடுக்கப்பட்டு மாபெரும் விருந்து நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையும் ஆடிப்பெருக்கும் அடுத்தடுத்த நாளில் வந்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இரவு தொடங்கிய விருந்து கிடாய் விருந்து காலை வரை நடைபெற்றது. மீதியான உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல், கோவில் அருகிலேயே மக்கள் புதைத்துவிட்டுச் சென்றதும் இந்த விழாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.\nமழை வேண்டி பல்வேறு கோயில்கள் சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்\nஆவணி மாத முதல் ஞாயிறு - சிறப்புப்பூஜை : ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு\n48 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் நிறைவு - ஆகம விதிமுறைகள்படி, பல்வேறு பூஜைகளுக்குப் பின்னர், அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகாஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு - அனந்த சரஸ் குளத்திற்கு இன்று மீண்டும் சயன கோலத்திற்கு செல்லும் அத்திரவரதர்\nஜெயா ப்ளஸ் தொலைக்‍காட்சியின் நேரலையின் மூலம் அத்திவரதரை கோடான கோடி மக்‍கள் தரிசித்தனர் - ஆன்மிகவாளர்கள் புகழாரம்\nஅத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான இன்று, அத்திவரதரை தரிசிக்‍க அலைமோதிய பக்‍தர்கள் கூட்டம் - அத்திவரதரை நாளை குளத்தில் மீண்டும் வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\nநாளை அத்திவரதர் குளத்தில் எழுந்தருளும் நிகழ்வு : ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுடன் நேர்��ாணல்\nஅத்திவரதர் மீண்டும் வாசம் புரியவுள்ள அனந்த சரஸ் குளத்தின் சிறப்புகள் மற்றும் பெருமைகள் - 40 ஆண்டுகள் காலத்திற்கு வாசம் புரிவார் அத்திவரர்\nஆவணி அவிட்டம் : பூணூல் அணியும் வைபவம் - காவிரி ஆற்றில் ஏராளமானோர் வழிபாடு\nசஞ்சீவிராயர் பெருமாள் மலையில் பவுர்ணமி கிரிவலம் - குடிநீர், மின்சார வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தஞ்சாவூரில் கழக நிர்வாகிகள் பலர் சந்திப்பு\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்‍கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - ஊருக்‍கெல்லாம் சோறு போட்ட சோழநாட்டில் இன்று தண்ணீருக்‍கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் : கழக முன்னணி நிர்வாகிகள் உறுதி\nதெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு\nகர்நாடகாவில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் : போலீசார் விசாரணை - கார் ஓட்டுநர் கைது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉன்னாவ் சிறு​மி கார் விபத்து தொடர்பான வழக்‍கு - சிபிஐ கோரிக்‍கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தஞ்சாவூரில் கழக நிர்வாகி���ள் பலர் ....\nதஞ்சையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் - அ.ம.மு.க. பொதுச் செயல ....\nஇந்தியாவின் வீரமங்கை மாண்புமிகு அம்மாவின் அரசை அடிமை அரசாக மாற்றிவிட்டதாக டிடிவி தினகரன் குற்ற ....\nதமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சி - இ.பி.எஸ். ஆட்சிக்‍கு மக்‍கள் விரைவில் முடிவுகட் ....\nஅம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது டிஜிட்டல் யுத்தம் திணிப்பு - உள்ளாட்சி மன்ற, சட்டமன் ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21315", "date_download": "2019-08-19T09:41:44Z", "digest": "sha1:WWA5TP44HCNL2NPBUE7W5HGCJ5TDCAVD", "length": 19171, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 19, 2019\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 677 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nக���யல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.\nரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.\nமார்ச் 19 அன்று பதினொன்றாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாமும் – ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் & சென்ட்ரல் மேனிலைப் பள்ளி ஆகியவற்றின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ வழங்கினார்.\nநபிகளார் காலத்தில் நடைபெற்ற போர்கள், நபிகளார் கடைப்பிடித்த போர் நெறிமுறைகள் குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.\nரஜப் 12ஆம் நாள் (மார்ச் 20) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ஃபாஸீ ஃபாழில் ரஷாதீ வழங்குகிறார்.\nஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1440: பதினாறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2019) [Views - 341; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2019) [Views - 106; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 222; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 101; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 865; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 192; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 326; Comments - 0]\nநாளிதழ்கள��ல் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 132; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 252; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 133; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 164; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் ஏப். 18இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் & 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n இ.யூ.முஸ்லிம் லீக் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (18/3/2019) [Views - 450; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / ���றைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-19T09:50:47Z", "digest": "sha1:U3TP7R262MYQOKRDWFFM7ZMUYWX5E222", "length": 1670, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " மனிதர்கள் - சர்வர் சுந்தரம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமனிதர்கள் - சர்வர் சுந்தரம்\nமனிதர்கள் - சர்வர் சுந்தரம்\nநடுத்தர வர்க்கத்திற்கான ஓட்டல்களில் சர்வர்கள் அலட்சியம் தாங்க முடியவில்லை. தண்ணீர் டம்ளர்களில் விரலை நுழைத்து அதை நமக்கு பருக தந்து விட்டு போகிறார்கள். என்ன இருக்கு என்றால் ஒரே நான்கு ஐட்டம் தான் சொல்வார்கள். \"இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா.\" பக்கத்து டேபிளில் ஒருவர் குழி பனையாரத்தையும், இன்னொருவர் சாம்பார் இட்லியையும் சுவைத்து கொண்டிருக்கும் போது இந்த நான்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=59_223", "date_download": "2019-08-19T10:52:20Z", "digest": "sha1:J2K4VMK3Z3E24NHOGYCZII3HTLWQWT5W", "length": 14989, "nlines": 405, "source_domain": "salamathbooks.com", "title": "Maranam, Marumai - மரணமும் மறுமையும்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - த��்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nDajjalin Varukai - தஜ்ஜாலின் வருகை\nDajjalin Varukai - தஜ்ஜாலின் வருகைMaranam, Marumai - மரணமும் மறுமையும்..\nKabril Thollai Katchchi - கப்ரில் தொல்னலக் காட்சி\nMa Nabi Koorum Mannarai Valkkai - மாநபி கூறும் மண்ணனற வாழ்க்னக\nMannarai Mulakkam Manathai Thulakkum - மண்ணறை முழக்கம் மனதைத் துலக்கும்\nAuthor > Gulam Rasoolநானும் உட்பட பத்துப் பேர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் ஆஜரானோம் எங்க..\nMaranaththirkkuppin Manitha Roohukal - மரணத்திற்குப்பின் மனித ரூஹுகள்\nQuran Hadees Oliel Nettru Indru Nalai - குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நேற்று இன்று நாளை\nDajjalin Varukai - தஜ்ஜாலின் வருகை\nKabril Thollai Katchchi - கப்ரில் தொல்னலக் காட்சி\nMa Nabi Koorum Mannarai Valkkai - மாநபி கூறும் மண்ணனற வாழ்க்னக\nMannarai Mulakkam Manathai Thulakkum - மண்ணறை முழக்கம் மனதைத் துலக்கும்\nMaranaththirkkuppin Manitha Roohukal - மரணத்திற்குப்பின் மனித ரூஹுகள்\nQuran Hadees Oliel Nettru Indru Nalai - குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நேற்று இன்று நாளை\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57594", "date_download": "2019-08-19T10:59:57Z", "digest": "sha1:A6AXHPHCVMJFOECSXIV4Z5IPZGACUIV5", "length": 9910, "nlines": 84, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணமலையில்அடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாத செயல்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருகோணமலையில்அடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாத செயல்கள்\nஅடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாத செயல்கள் திருகோணமலையில் நடைபெறுகிறது.என\nதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன்,எடுத்துரைத்தார்\nதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கன்னியா வடடாரத்துக்கு போட்டியிடும் திருமதி இராஜலட்சுமி அவர்களின் காரியாலய திறப்பு விழாவும் மக்கள் சந்திப்பும் 26-01-2018 அன்று நடைபெற்றது.\nதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன், திருகோணமலை நகர சபை வேட்பாளர்களான திரு சி நவரத்தினம் மற்றும் நித்தியானந்தன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.\nஇவ் வைபவத்தில் திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன் அவர் மேலும் பேசுகையில் அடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாதசெயல்கள் திருகோணமலையில் நடைபெறுகிறது.\nநாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.\nஇல்லையேல் நாம் எமது உரிமைகளை இழந்து தவிக்க வேண்டி ஏற்படும்.. இந்தத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் எண்ணங்கள்எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம் உலகிற்குச் சொல்லும்.\nஆகவே தமிழர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் திருகோணமலைத் தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகிவிடும் என்பதை ஒரு கணம் மனதில் கொள்வதுஅவசியமாகும் என்றார்.\nஅத்துடன் பிரதேசத்திலுள்ள சீரற்ற வீதிகளைப் முன்னுரிமை பிரகாரம் புனரமைத்து, அவற்றை கிரமமாக பராமரிப்பதுடன் தேவையான புதிய வீதிகளையும் அமைத்து போக்குவரத்து வசதிகளை செயல் படுத்துவோம்.\nதிண்மக் கழிவகற்றல், வடிகால்களில் நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கியிருத்தல் போன்ற குறைபாடுகளுக்கு நிரந்தரமான தீர்வினைக் காணல்..\nசுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கை டெங்கு மற்றும் தொற்று நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்தல்…\nதேவையான இடங்களுக்கு வீதி விளக்குகளைப் பொருத்தி அதன் பராமரிப்பை தொடச்சியாக கண்காணிப்போம்.\nபிரதேசத்தின் அபிவிருத்திக்கான திட்டங்களை தயாரித்து அவற்றுக்கு பொதுமக்களின் அபிப்பிராயம் பெறப்படுவதுடன் வெளிப்படைத்தன்மையும் பேணப்படும் என உறுதி கூறுகிறோம்.\nசுற்றுலா மேம்பாட்டுக்கான வாய்ப்புக்கள் பிரதேசத்தில் அதிகமாக காணப்படுவதனால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nவிளையாட்டு மைதானங்களை, மயானங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல். பொது பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள், பொழுதுபோக்கு நடைபாதைகள் என்பவற்றைபொருத்தமான இடங்களில் அமைத்தல். போன்ற அபிவிருத்தி திட்ங்களை செயல் படுத்துவோம் என உறுதி கூறினார்.\nவைத்திய கலாநிதி ஞான குணாளன்\nPrevious articleகாங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ��ப்படைக்கவும்\nNext articleஜௌபர்கானின் அலுவலகத்திற்கு தீவைப்பு: அலுவலகம் எரிந்து சேதம்\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்\nபுளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்\nபணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் அதில் அதிக அவதானம் தேவை\nகிழக்குப் பல்கலை.யின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய் ஆரம்பம்\nகாணாமல் போனோர் குறித்த முடிச்சை எரிக் சொல்ஹெய் அவிழ்க்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/12/insect-spy-drone-it-may-have-potential.html", "date_download": "2019-08-19T10:38:28Z", "digest": "sha1:QWGLYUIMODROXCXTTNR7ZW5KLXXSXUSJ", "length": 11889, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பார்ப்தற்கு நுளம்பை போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் பார்ப்தற்கு நுளம்பை போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்.\nபார்ப்தற்கு நுளம்பை போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்.\nMedia 1st 1:30 AM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nபார்ப்பதற்கு அப்படியே நுளம்பை போலவே தெரிகிறதா ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஇந்த நுளம்பு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது நுளம்பை போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.\nமுக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.\nசாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது. அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவ��ுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.\nமேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-08-19T10:02:43Z", "digest": "sha1:22L5UIS2IVVRPVLY7ATG4MVASMGIFLN6", "length": 12800, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடி தோட்டத்தில் கற்றாழை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆண்டு முழுவதும் செழித்து வளரக்கூடியது சோற்றுக் கற்றாழை. ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அருமருந்து. குறைந்த அளவு நீரிலும் மண்ணிலும் வளரும். நீரும் மண்ணும் இல்லாவிட்டால்கூடக் காற்றில் இருக்கும் சத்துகளை ஈர்த்து வளரக்கூடிய அரிய மூலிகை.\nஆற்றங்கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் தானாகவே வளரும். 250 வகைக் கற்றாழைகள் தோட்டங்களில் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவக் குணம் மிக்கவை. அழகு சாதனப் பொருட்களில் அதிகம் பயன்படும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் தினந்தோறும் உள்ளும் புறமும் சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தலாம்\nமூலிகைகளிலேயே மிக எளிதாக வளரக்கூடிய தாவரம் இது. ஒரு செடியை நட்டு வைத்தாலே போதும், சில நாட்களில் துளிர்த்து வளர ஆரம்பித்துவிடும். இதை மற்ற பெரிய செடிகள், மரங்களுடன் துணைச் செடியாக வளர்க்கும்போது பூச்சிக் கட்டுப்பாடும் நிலவளப் பாதுகாப்பும் கிடைக்கும். மண்ணில் உள்ள நீர் விரைவாக ஆவியாவதையும் தடுக்கும்.\nவைட்டமின் ஏ, சி, இ, பி12, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம், சோடியம் போன்ற பல வகைத் தாதுக்களும் 20 அமினோ அமிலங்கள், இன்னும் சில சத்துகளும் இவற்றில் இருக்கின்றன. சத்துகள் ஏராளமாக இருப்பதாலேயே இதை உலக மக்கள் சிறப்பு உணவு (super food) வகையில் சேர்த்துள்ளனர். இளமை காக்கும் தன்மையும் ஆயுளை நீட்டிக்கும் தன்மையும் உள்ளதால் இதை மற்ற இந்திய மொழிகளில் ‘குமரி’ என்றும் அழைக்கிறார்கள்.\nகடுமையான கோடைக்காலங்களில் கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு, நடுப் பகுதியில் உள்ள திடக்கூழைத் தண்ணீரால் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதை ஒரு டம்ளர் மோரில் கலந்து அதனுடன் ஒரு சிட்டிகை மிளகுப் பொடி, சீரகப் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கல் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால் கோடைக்கால நோய்களைத் தடுக்கும். நோய்கள் வந்தாலும் விரைவில் குணமாக்கும் தன்மை இதற்கு உண்டு. சிறந்த மலமிளக்கி. குடல்புண், உணவுக் குழாயில் ஏற்படும் எரிச்சல், புண் ஆகியவற்றைச் சீர் செய்யும்.\nசெம்பருத்தி இலை 100 கிராம், வெந்தயம் 10 கிராம், மருதாணி இலை 100 கிராம், கற்றாழை 50 கிராம் என்ற அளவில் எடுத்து அரைத்து இயற்கை ஷாம்பூவாகப் பயன்படுத்தலாம்.\nபச்சைப் பயறு 100 கிராம், புங்கங்காய் 10 கிராம், சந்தனம் 5 கிராம், கற்றாழை 20 கிராம், ஆவாரம்பூ 10 கிராம் போன்றவற்றை அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்துவந்தால் முகம் பொலிவு பெறும். வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.\nஇயற்கை விவசாயத்துக்கும் மாடித் தோட்டத்துக்கும் கற்றாழை மிகச் சிறந்த செலவில்லாப் பூச்சி விரட்டியாகவும் நுண்ணூட்டப் பொருளாகவும் இருக்கிறது. செடிகளில் பூச்சிகள் வராமல் தடுக்கவும் வந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.\n1. தோலுடன் அரைத்த கற்றாழைக் கூழ் 100 கிராம்\n2. வேப்பங்கொட்டை 50 கிராம் அல்லது வேப்ப இலை 100 கிராம்\n3. விரலி மஞ்சள் தூள் 10 கிராம்\n4. பஞ்சகவ்வியம் 100 மி.லி.\nஇவை அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, இரண்டு நாட்கள் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். மாலை சூரியன் மறையும் நேரத்தில் 10 மி.லி. பூச்சி விரட்டிக் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, இலைகளில் நன்கு படும்படி தெளியுங்கள். வாரம் ஒருமுறை இந்தக் கரைசலைச் செடிகளுக்குப் பயன்படுத்தினால் பூச்சிகளின் தாக்குதல் குறையும். பயிருக்குத் தேவையான நுண்ணூட்டங்களும் கிடைக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வீட்டு தோட்டம்\nதென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி →\n← ரசாயனம் கலக்காமல் வெல்லம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-19T10:06:20Z", "digest": "sha1:WQP37FY6QYKQJG5G7PFTLXYPGRWJWNMA", "length": 10681, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429 முதல் 1473 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சடையவர்மன் பராக்கிர பாண்டியனின் தம்பியான இம்மன்னன் தனது சகோதரனின் ஆட்சிக் காலத்தில் நிறைவு செய்யப்படாத நிலைக் கோபுரப் பணிகளினை நிறைவு செய்யததாக தென்காசிக் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2013, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/05/28/tn-pollachi-revenue-dept-seize-10-lorries.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-19T09:39:11Z", "digest": "sha1:IEQEYYK6K425YOVIPM72ITE43MHSOLBV", "length": 14014, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணல் கடத்தல்-பொள்ளாச்சி அருகே லாரிகள் பறிமுதல் | Pollachi revenue dept. seize 10 lorries with sand, மணல் கடத்தல்-லாரிகள் பறிமுதல் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவில் இணைய ஜெ.தீபா விருப்பம்\n18 min ago அடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\n26 min ago மொத்தமாக மறைத்துவிட்டார்கள்.. உலகை அதிர வைக்கும் ரஷ்யாவின் அணு ஏவுகணை.. வெளிவரும் உண்மைகள்\n41 min ago Pandavar Illam Serial: மல்லிகாவையே அவ இல்லைன்னு சொல்றானே கிறுக்குப் பய\n1 hr ago காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nMovies \"இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்\".. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\nTechnology 130கோடி இந்திய���்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nLifestyle மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணல் கடத்தல்-பொள்ளாச்சி அருகே லாரிகள் பறிமுதல்\nபொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு மணல்களை கடத்தி சென்ற 10 லாரிகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nபொள்ளாச்சி அருகில் உள்ள பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு சட்டத்துக்கு புறம்பான வகையில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக பொள்ளாச்சி வட்டாச்சியார் மோகன் குமாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.\nஇதையடுத்து அந்த மணல் கடத்தல் கும்பலை கையும், களவுமாக பிடிக்க உடுமலை சாலையில் வட்டாச்சியர் தலைமையில் வருவாய்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.\nஅவர்கள் அந்த பக்கமாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்தவர்கள் இவர்கள் சோதனையிடுவதை கண்டதும் 10 லாரிகளை அப்படியே நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர்கள் தப்பி ஓடினர்.\nஇதயைடுத்து அந்த 10 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடலில் வைத்தே கைமாற்ற பலே திட்டம்.. ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்.. சுற்றி வளைக்கப்பட்ட பாக்., படகு\nகுடிநீரை காசு கொடுத்து வாங்குவதே கொடுமை.. அதிலும் இப்படியா .\nஏகே 47 , ஸ்டென் கன், துப்பாக்கி குவியல் குவியலாக பறிமுதல்.. தேனி போலீசை மிரட்டிய அரசியல்வாதி\nமட்டனுக்கு பெயர் போன மதுரையில் இப்படியா.. என்னண்ணே.. இப்படி பண்ணினா எப்படிண்ணே\nமைக்ரோ வேவ் ஓவனில் 7 கிலோ தங்கம் கடத்தல்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு\nரன்வீர்ஷா பண்ணை வீட்டிலும் குவியல் குவியலாக பதுக்கப்பட்டிருந்த சிலைகள்.. சோதனையில் அம்பலம்\n89 சிலைகள் பறிமுதல்.. 100 கோடி மதிப்பு.. மின்சார கனவு படத்தில் நடித்த அதே நபரா இந்த ரன்வீர் ஷா\nசிலைகள் பறிமுதல் விவகாரம்.. சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 2வது நாளாக இன்றும் சோதனை\nபுழல் சிறை கைதிகளுக்கு சொகுசு வசதி.. டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு\nகூவத்தூர் ரிசார்ட் போல மாறிய புழல் சிறை.. கைதிகளின் அறையில் டிவிகள், எப்எம் ரேடியோக்கள் சிக்கின\nகோவையில் மூட்டை மூட்டையாக குட்கா.. ரூ.8.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ குட்காபறிமுதல்\nஎன்ன அநியாயம் .. ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தல் 137 மாவுமூட்டைகள் பறிமுதல்.. மில் ஓனர்களுக்கு வலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபறிமுதல் lorry kerala கேரளா லாரி seize pollachi sand மண் பொள்ளாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2019-08-19T10:01:58Z", "digest": "sha1:ZOBRUAT2JQIYDWNCHAV2FLIMLJLADCYH", "length": 6161, "nlines": 46, "source_domain": "www.savukkuonline.com", "title": "பண மதிப்பிழப்பு – Page 2 – Savukku", "raw_content": "\nபணமிதப்பிழப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், பிரதமர் தெரிவித்தது போல ‘கறுப்புப் பணம்’ எரிக்கப்படவோ ஆறுகளில் கொட்டப்படவோ இல்லை என்பது தீர்மானமாகத் தெரிகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிவிட்டனர், நரேந்திர மோடி அமைதியாகிவிட்டார். “பத்து மாதங்களுக்கு முன்பு, ஒரு மிகப் பெரிய வேலையைச் செய்ய ஒரு சிறிய...\nபணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்\nமிகப் பெரிய கொள்கை முடிவுகளில் ஒன்றான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டை அரசு கொண்டாடவில்லை. மற்ற அனைத்து பெரிய கொள்கை முடிவுகளின் ஆண்டு நிறைவையும் அரசு கொண்டாடி இருக்கிறது. ஏன் இந்த மாற்றம் நிதி அமைச்சர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் சாதனைகள் குறித்த அறிக்கை...\nபணமதிப்பிழப்பு : சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்\n2016 நவம்பர் 8 ஆம் தேதி அன்று காலை முதல் சமூக வலைத்தளத்தை ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது, பிரதம மந்திரி இரவு மக்களிடையே உரையாற்ற போகிறார் என்ற செய்தி வெகுவாக பரவியது. எந்த அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மக்களிடையே உரையாற்றுவது இந்தியா போன்ற நாட்டில் ஒரு...\nபணமதிப்பிழப்பு என்ற மாபெரும் தோல்வி\nஇந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் பணமதிப்பு நீக்கத்தைப் போன்ற ஒரு நியாயப்படுத்தவே முடியாத பிரிதொரு நடவடிக்கையைக் காண்பது மிகவும் கடினம். எந்தப் பொருளாதார நடவடிக்கையும் இ��்த அளவுக்கு முன்யோசனையற்றதாக இருக்க முடியாது. நம்மை உலக வரைபடத்தில் இடம்பெற வைப்பதாக நரேந்திர மோடி வாக்களித்தார். அவர் அதைச் செய்துவிட்டார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2698", "date_download": "2019-08-19T09:41:12Z", "digest": "sha1:DM7TFKJ64Z6OOULDH5AVJRCRC2C3RX25", "length": 12476, "nlines": 200, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2698\nபுதன், பிப்ரவரி 11, 2009\nஇந்த பக்கம் 1551 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299651.html", "date_download": "2019-08-19T09:38:27Z", "digest": "sha1:HJAZP5T6PEACP7YEFHFIMVEHVZMD7727", "length": 9830, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-089) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nவௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு\n2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா அனுப்புகிறது..\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு- மம்தா…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின் பாகங்கள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்..\nவலி தென்மேற்கில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு\n“நல்லைக் கந்தன்” மலர் வெளியீடு\nநெல்லியடியில் கஞ்சா கடத்தல் கும்பலை துரத்திய எஸ்ரிஎப்\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக்…\nவலி தென்மேற்கில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு\n“நல்லைக் கந்தன்” மலர் வெளியீடு\nநெல்லியடியில் கஞ்சா கடத்தல் கும்பலை துரத்திய எஸ்ரிஎப்\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம்..\nகூட்டமைப்பை சேர்ந்த ஒருவரே உண்ணாவிரதத்தை குழப்பினார்\nதேர்தல் அறிக்கைகளைக் கொண்டே ரெலோ முடிவெடுக்கும்: ரெலோ தெரிவிப்பு\nபளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கைது\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் –…\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து ��ொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/world-news/politics/america-opinion-poll-shows-trump-might-not-win-next-election", "date_download": "2019-08-19T09:38:06Z", "digest": "sha1:PFME6WTVNY3TDEVAAZNYFGXC2ZCH22RV", "length": 59024, "nlines": 614, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "வரும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைவார் - கருத்து கணிப்பில் தகவல் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nமீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித���\nசுதந்திர தினத்தன்று வெளியாகும் ஜிகர்தண்டா தெலுங்கு ரிமேக் டீசர்\nசினிமா, டி.வி. தொடர்கள் வெளியீடு: ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்துக்கு தடை\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் - வில்லனாகும் மலையாள நடிகர்\nகபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் காட்சிகள் வெளியீடு\nவிஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் மாஸ் டீசர் ரிலீஸ்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nமீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்\nசுதந்திர தினத்தன்று வெளியாகும் ஜிகர்தண்டா தெலுங்கு ரிமேக் டீசர்\nசினிமா, டி.வி. தொடர்கள் வெளியீடு: ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்துக்கு தடை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந��தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது ச��றுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவேலூரில் 110 வருடத்தில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த மழை : தூக்கத்தை தொலைத்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nதமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nகாதலன் கேட்ட வார்த்தையால் திட்டியதால் காதலி தற்கொலை\nவேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவி\nமாநகராட்சி பெண் ஊழியர் கழுத்தை நெரித்து கொலை; சொத்துக்காக தங்கையை தீர்த்துக்கட்டிய அக்காள்\nநெல்லை, வீர தம்பதியருக்கு குவியும் பாராட்டு\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nகர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்\nஅதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக எம்.பியின் மகன் கைது\nகோவிலில் வைத்து இளம்பெண் பலாத்காரம்\nஅயோத்தியில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nகணவரை கட்டிப்போட்டு உடலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, கொல்ல முயன்ற பெண், கள்ளக்காதலனுடன் கைது\nகாஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆக.19-முதல் திறக்கப்படும் என தகவல்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் அதிபர் வேண்டுகோள்\nஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற பாஜக\nகாஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுடன் போர் புரிய தயார் : இம்ரான் கான் ஆவேசம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் கிடையாது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nஉலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியது\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்பு\nபிரபல தென்னாபிரிக்கா வீரர் ஹாஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு\nஆஷஸ் தொடரின் 2வது போட்டியில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\n28 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி - இந்திய அதிரடி முடிவு\nசெப்டம்பர் 5-ம் தேதி முதல்ரூ.700 மதிப்பில் ஜியோ ஜிகா ஃபைபர் நெட் திட்டம்\n30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்\nஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி\nபயனாளர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்திய கூகுள் பே\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக���கப்பட்ட எலக்ட்ரிக் கார்\nசந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமுடன் விண்ணில் ஏவப்பட்டது\nசந்திரயான்-2 இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு\nஜிபிஎஸ் க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான நேவிக் விரைவில் அறிமுகம்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவேலூரில் 110 வருடத்தில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த மழை : தூக்கத்தை தொலைத்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nகர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு\nதமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nஉலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்\nமூழ்கி வரும் இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தா\nஅமெரிக்காவில் உள்ள சரணாலயத்தில், பசியில் தன் வாலை தானே விழுங்கிய பாம்பு\nஉலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது - ஒப்புக்கொண்டுள்ள பாக்கிஸ்தான்\nகொடிய நோயான ’எபோலா’விற்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுப்பிடித்து சாதனை\nநேபாளத்தில் புதிதாக கண்டறியப்பட்டது உலகின் உயரமான ஏரி\nசீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது: 22 பேர் பலி; 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் அதிபர் வேண்டுகோள்\nஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற பாஜக\nகாஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுடன் போர் புரிய தயார் : இம்ரான் கான் ஆவேசம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் கிடையாது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nதனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி உள்ள அம்பானி\nஇந்தியாவில் வருகிறது உபேர் பேருந்து சேவை\nரஷ்யாவில் இஸ்ரோ மையம் அமைக்க : மத்திய அமைச்சரவை முடிவு\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\n28 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி - இந்திய அதிரடி முடிவு\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்\nமூழ்கி வரும் இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தா\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் அதிபர் வேண்டுகோள்\nவரும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைவார் - கருத்து கணிப்பில் தகவல்\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிய இருக்கிறது. அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது . அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் பணிகள் ஒரு ஆண்டு முன்பே தொடங்கிவிடும்.\nஅமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் 2 முறை தேர்தலில் போட்டியிடலாம், அதன்படி குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார். ஜனநாயக கட்சியில் இருந்து டிரம்புக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தப்படுவார். அமெரிக்க அதிபர் தேர்தல் விதிகளின்படி ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சிக்குள்ளே தனித்தனியாக தேர்தல் நடைபெறும். உறுப்பினர்கள் ஓட்டுபோடுவார்கள். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் வேட்பாளராக முடியும்.\nஜனநாயக கட்சி சார்பில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தயாராகி வருகிறார்கள். சென்னை பெண் உள்ளிட்ட 2 இந்தியர்களும் இதற்கான களத்தில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் மிச்சேல் ஒபாமா, எலிசபெத் வாரன் ஆகிய பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் டிரம்ப் தோல்வி அடைவார் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவில் 47 சதவீத பேர் அவருக்கு எதிராக மனநிலையில் இருப்பதாகவும் தெரிகிறது .ஆக்சியோஸ் கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும், மிச்சேல் ஒபாமா 16 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும் தோற்கடிப்பார் என்று தெரிவித்துள்ளது.\nநியூயார்க் செனட்டர் கிறிஸ்டியன் கில்பிரான்ட் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்பை தோற்கடிப்பார் என்றும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தற்போதில் இருந்தது அமெரிக்கா அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது.\nஎல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக் - சீனாவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக கன்கஷன் பிளேயராக மார்னஸ் லேபுஸ்சேன்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவேலூரில் 110 வருடத்தில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த மழை : தூக்கத்தை தொலைத்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nஅருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி எய்ம்ஸ் வருவதாக தகவல்\nதென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான உலகக் கோப்பை போட்டி மழையால் ரத்து\nஇந்தியா தெரிவித்த 22 முக்கிய இடங்களில் தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டு இடத்தை ஒப்படைக்கக் கோரி நோட்டீஸ்\nமணிரத்னம் படத்தில் விஜய், விக்ரம், சிம்பு\nவெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும் - அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து விலக்கினார்\nமோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என முலாயம் சிங் யாதவ் பேசியதால் மக்களவையில் பரபரப்பு\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1600 விமானங்கள் ரத்து: மக்களுக்கு எச்சரிக்கை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/04/tnpsc-current-affairs-quiz-3-april-2019.html", "date_download": "2019-08-19T09:41:25Z", "digest": "sha1:L2XE6J67JZX2TEBABKKW5CE5S7OAPOIF", "length": 4243, "nlines": 106, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz April 3, 2019 - Tamil MCQs", "raw_content": "\n2019 ஆம் ஆண்டுக்கான \"ICC அமைப்பின் டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கதாயுதம்\" (ICC World Test Championship mace) வென்றுள்ள அணி\nஉலக ஸ்குவாஷ் வீரர் ‘Top -10’ தரவரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர்\n2019 ஆண்டிற்கான போட்லே பதக்கம் (2019 Bodley Medal) பெற்றுள்ள இந்திய பொருளாதார நிபுணர்\nஇந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் (IGBC- Indian Green Building Council),\"தங்க மதிப்பீட்டு சான்றிதழ்\" (Gold Rating) பெற்றுள்ள ரயில்வே நிலையம்\nIndian Fiscal Federalism என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியுள்ளவர்கள்\n2019 சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தின மையக்கருத்து (2019 Theme)\n2019 மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி (Miami Open 2019) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://happynewyear2016quoteswishes.com/post/%E0%AE%93-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-19T10:56:02Z", "digest": "sha1:MGA54DBGXPCJU4M4FBBVHCQVBGWTRIVT", "length": 5965, "nlines": 88, "source_domain": "happynewyear2016quoteswishes.com", "title": "ஓ காதல் கண்மணி மெண்டல் மனதில் தமிழ் பாடல்வரிகள் எ ர் ரஹ்மான் - Happynewyear2016quoteswishes.com", "raw_content": "\nஓ காதல் கண்மணி மெண்டல் மனதில் தமிழ் பாடல்வரிகள் எ ர் ரஹ்மான்\nஓ காதல் கண்மணி - மெண்டல் மனதில் தமிழ் பாடல்வரிகள் | எ.ர். ரஹ்மான்\nஐ - லேடியோ தமிழ் பாடல்வரிகள் | விக்ரம்\nஅன்பே அன்பே தமிழ் பாடல்வரிகள் | இது கதிர்வேலன் காதல்\n# ரஜினி மெண்டல் ஆகிராரா\nஒரு மெண்டல் பல மெண்டல்களை உருவாகும்\nDhanush is mendal | தனுஷை மெண்டல் என திட்டிய செளந்தர்யா ரஜினி | வைரலாகும் வீடியோ\nஓ காதல் கண்மணி மெண்டல் மனதில் தமிழ் பாடல்வரிகள் எ ர் ரஹ்மான் description and tags\nஓ காதல் கண்மணி மெண்டல் மனதில் தமிழ் பாடல்வரிகள் எ ர் ரஹ்மான் download on mobile, pc, laptop and ஓ காதல் கண்மணி மெண்டல் மனதில் தமிழ் பாடல்வரிகள் எ ர் ரஹ்மான் share on Facebook, Instagram, twitter, whatsapp, messenger.\nஓ காதல் கண்மணி மெண்டல் மனதில் தமிழ் பாடல்வரிகள் எ ர் ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/road-test.htm", "date_download": "2019-08-19T09:41:45Z", "digest": "sha1:6GU4ZG7KQQW4ZMAXIYCPP4X5U65X6EJE", "length": 12682, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள வல்லுனர்களின் கார் மதிப்பீடுகள், முதல் சோதனை ஓட்டம், ஒப்பீடுகள் & ரோடு டெஸ்ட்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nசாலை பரிசோதனை வைத்து தேடு\nமாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா Vs மஹிந்திரா நுவோஸ்போர்ட் | ஒப்பீட்டு விமர்சனம்\nமாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா Vs மஹிந்திரா நுவோஸ்போர்ட் | ஒப்பீட்டு விமர்சனம்...\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா AMT: விமர்சனம்\nவிட்டாரா ப்ரெஸ்ஸா ஒரு முழுமையான பேக்கஜ். இது சிறப்பம்சங்கள், தோற்றம், சிறந்த விலை நிர்ணயம் மற்றும் அபத்தமான செயல்திறன் கொண்டது. அதன் கவசத்தில் ஒரு சிங்க்...\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக ��ாழ முடியுமா\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூ...\nடாடா டைகர்: முதல் இயக்கி விமர்சனம்\nடாடா மோட்டார்ஸின் அனைத்து புதிய புதிய 4-மீட்டர் சேடன் நல்லது. ஆனால், சந்தைக்கு தாமதமாக வந்த போதிலும் , இந்திய கார் வாங்குபவர் எப்படி&nb...\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்...\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nமுதல் இயக்க விமர்சனம்: மாருதி சுசூகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்\nமறுவேலை செய்யப்பட்ட வெளிப்புறங்கள் மற்றும் SHVS தொழில்நுட்பமானது S- கிராஸ்ஸை ஒரு சிறந்த தயாரிப்பாக உருவாக்குமா\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்...\nரெனால்ட் குவிட் 1.0 AMT: முதல் இயக்கக விமர்சனம்\nபெஞ்சமின் கிரேசியாஸ் எழுதிய சொற்கள் | Vikrant தேதி புகைப்படம்...\nரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்...\nரெனால்ட் குவிட் முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் KWID முதல் இயக்கக விமர்சனம் பார்க்கவும்...\nஅக் 05, 2018 அன்று மாருதி எஸ்-கிராஸிற்காக ஆலன் ரிச்சர்டால் வெளியிடப்பட்டது\nபுதிய S- கிராஸ் வாடிக்கையாளர்களை புதிய முகம் மற்றும் 1.3 லிட்டர் DDiS 200 எஞ்சின் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்கிறதா\nஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nசெயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும்...\nபக்கம் 1 அதன் 3 பக்கங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 Nios\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 2019\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 2019\nஅற���முக எதிர்பார்ப்பு: Aug 2019\nபுது டெல்லி இல் *संभावित இன் விலை\nஎம்ஜி Hector: முதல் Drive Review: பெட்ரோல் & டீசல்\nமாருதி ஸ்விப்ட் இசட்டிஐ AMT: Long Term Review Part 2\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/09/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2681642.html", "date_download": "2019-08-19T09:38:22Z", "digest": "sha1:G52LLDULPZQCOKXPEFXCFKZFCNUCWYZB", "length": 10938, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பதிமூன்று ரூபாயில் மூன்று வேளை சாப்பாடு: உத்தரப்பிரதேசத்தில் வந்தாச்சு 'அம்மா உணவகம்'!- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nபதிமூன்று ரூபாயில் மூன்று வேளை சாப்பாடு: உத்தரப்பிரதேசத்தில் வந்தாச்சு 'அம்மா உணவகம்'\nBy DIN | Published on : 09th April 2017 11:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலக்னோ: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம் திட்டத்தைப் போலவே பொது மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் 'அன்னப்பூர்ணா' என்ற திட்டத்தை உத்தர பிரதேச அரசு செய்லபடுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த 'அம்மா உணவகம்' திட்டமானது பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக பிற மாநிலங்களுக்கும் சென்று கொண்டு இருக்கிறது.பிற மாநில அதிகாரிகள் தமிழகம் வந்து, இத்திட்டம் குறித்தான விளக்கம் பெற்று அவர்களுடைய மாநிலங்களில் தொடங்கி செய்லபடுத்தி வருகிறார்கள். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nதற்போது உத்தரப்பிரதேச முதல்வ ராக உள்ள பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதும் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாநிலத்தில் ‘அன்னபூர்ணா கேன்டீன்’ என்ற பெயரில் உணவகம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இது பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:\nஅரசு த���வங்கவுள்ள அன்னபூர்ணா உணவகமானது ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக செயல்படுத்தப்படுகிறது. இங்கே மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள், ஆகியோருக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படும்.\nஇவற்றில் காலை உணவு ரூ.3-க்கும், மதியம் மற்றும் இரவு உணவு தலா ரூ. 5-க்கும் என மொத்தம் 3 வேளை உணவும் சேர்த்து ரூ.13-க்கு வழங்கப்படும். காலையில் டீயுடன், இட்லி, சாம்பார், பருப்பு, பக்கோடா, கச்சோரி ஆகியவையும், மதியம், இரவில் 6 சப்பாத்திகள், காய்கறி, பருப்பு சால்னா ஆகியவை எவர் சில்வர் தட்டுகளில் வழங்கப்படும். அனைத்தும கேன்டீன்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதற்காக சுத்திகரிப்பு சாதனங்கள் நிறுவப்படும்.\nதற்பொழுது மாநிலம் முழுவதும் 14 மாநகராட்சி பகுதிகளில் இந்த அன்னபூர்ணா கேன்டீன் தொடங்கப்படும். முதல் கட்டமாக லக்னோ, கான்பூர், கோரக்பூர், காசியாபாத் நகரங்களில் துவனாகவுள்ள இந்த திட்டமானது படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கென பயனாளிகளுக்கு பிரீபெய்டு கார்டுகள் மற்றும் டோக்கன்கள் ஆகியவை வழங்கப்படும்.\nஇவ்வாறு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nAnupama Parameswaran | நடிகை அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/33736-.html", "date_download": "2019-08-19T10:14:49Z", "digest": "sha1:PKBIYN3PKB7VOMP66YSZYJLL32BR4DW6", "length": 10290, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "நிறுவன இயக்குநர்களுக்கு தேர்வு நடத்த அரசு திட்டம் | நிறுவன இயக்குநர்களுக்கு தேர்வு நடத்த அரசு திட்டம்", "raw_content": "\nநிறுவன இயக்குநர்களுக்கு தேர்வு நடத்த அரசு திட்டம்\nஇந்தியாவில் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிறுவனங்களில் நிகழும் முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nநிறுவன விவகாரங்கள் துறைச் செயலர் இஞ்செட்டி ஸ்ரீனிவாஸ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.\nநிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் ஏதும் இல்லாத இயக்குநர்களை நியமிப்பதற்கு முன்பு அவர்களுக்கு தேர்வு நடத்தி அதன் பிறகே அவர்களை நியமிப்பது என்று முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.\nநிறுவன இயக்குநர் குழுவில் எவ்வித பொறுப்புகளும் இல்லாத இயக்குநர்களுக்கு எவ்வித தொடர்பும் இருக்காது என்ற நிலையை முற்றிலுமாக தகர்க்க வேண்டும். நிறுவன பொறுப்புகள் குறித்து குறைந்தபட்சம் அவர்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அவர்களுக்குரிய பொறுப்புகள், கடமைகள், நிறுவனத்தில் அவர்களுக்குள்ள பணிகள் ஆகியவற்றை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nநிறுவன இயக்குநர்களுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். இதில் அடிப்படை நிறுவன விதிகள், பின்பற்ற வேண்டிய நன்னெறிகள், பங்குச் சந்தை உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். இயக்குநர்கள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்தத் தேர்வை எத்தனை தடவை வேண்டுமானாலும் எழுதலாம் என்றும் அவர் கூறினார்.\nநிறுவன இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ள அனுபவம் மிக்க இயக்குநர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் புதிதாக இயக்குநராக பொறுப்பேற்போர் குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி செய்திருக்க வேண்டும் என்றார்.\nபங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் எவ்வித பொறுப்புகளும் இல்லாத இயக்குநர்கள் இடம்பெற வேண்டும். மொத்தமுள்ள இயக்குநர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பேர் இடம்பெற வேண்டும். நிறுவனத்தின் உள் விவகாரங்களில் எவ்வித தொடர்பும் இல்லாதவராக வெளியிலிருந்து அவர்களது கணிப்பின்படி நிறுவனம் எப்படி செயலாற்றுகிறது என்பதை உறுதி செய்வதற்காக இவ்விதம் இயக்குநர்கள் நியமிக்கப்படுகின்றனர். நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சிறிய முதலீட்டாளர்களின் நலனை காப்பதுதான் இவர்களின் முக்கிய பணியாகும் என்று இஞ்செட்சி ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nநிறுவன இயக்குநர்களுக்கு தேர்வு நடத்த அரசு திட்டம்\nஆந்திர எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி ஜெகன் சாட்சியாக என பதவிப் பிரமாணம்\n4-வது முறையாக நீரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு\nகிரிக்கெட் வர்ணனையாளர்களின் விமர்சனக் குரல்வளையை நெரிக்கும் ஐசிசி: மைக்கேல் ஹோல்டிங் காட்டமான பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/xi-computer-science-tamil-medium-revision-mock-test-question-paper-download-1421.html", "date_download": "2019-08-19T10:54:32Z", "digest": "sha1:7TPPC2TQ5JCJ2JN5OU2B4S4NWP4HCLDD", "length": 27514, "nlines": 720, "source_domain": "www.qb365.in", "title": "Revision Mock Test - 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Computer science Revision Test question paper ) | 11th Standard STATEBOARD | STATEBOARD கணினி தொழில்நுட்பம் Class 11 sample question papers and study materials | qb365.in", "raw_content": "\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Technology Public Exam March 2019 One Mark Question Paper )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 Important Creative Questions and Answers )\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Technology Important one mark )\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Computer science Revision Test question paper )\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Computer science Revision Test question paper ) Dec-19 , 2018\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Computer science Revision Test question paper )\nதரவுச் செயலாக்கம் என்றால் என்ன\nஎழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.\nஎண்ணிலை எண்முறை குறிப்பு வரைக\nநிரல் கவுண்ட்டர் என்றால் என்ன\nஅமைப்புப் பாட்டை(System Bus) என்றால் என்ன\nமுக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .\nதிறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன\nசன்னல் திரை (Window) என்றால் என்ன\nபயன்பாட்டு சன்னல் திரைக்கும், ஆவணச் சன்னல் திரைக்கும் உள்ள வேறுபாடு யாது\nஉரை வடிவூட்டம் என்றால் என்ன\nவிசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்\nமுகவரிப் புத்தகம் என்றால் என்ன\nஓபன் ஆஃபீஸ் கால்க் -ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது\nதாள்களை பெயர் மாற்றம் செய்யும் வழிமுறையை எழுதுக\nநிகழத்துதளை ஆதரிக்கும் கோப்புகளின் வகைகளை பட்டியலிடுக\nகணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக\nகாணொலி கருத்தரஙகம் என்றால் என்ன\nசமூக வலையகம் என்றால் என்ன\nஆண்ட்ராயடு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன\nஉள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன\nகுரல் உள்ளீட்டு சாதனம்(voice Input systems)-குறிப்பு வரைக.\nகழித்து எழுதவும் 10010102 - 101002\nதரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக\nநுண்செயலி கொண்டுள்ள முக்கிய பகுதிகள் யாவை\nமொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.\nஇயக்க அமைப்பின் தேவை என்ன\nஇயக்க அமைப்பின் வகைகள் யாவை\nWindows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nWindows-ல் ஒரு புதிய கோப்புறையை எவ்வாறு உருவாக்குவாய்\nஉரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.\nஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்\nஆவணத்தைத் தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வாய்\nWriter-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .\nபின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்\nஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.\nஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக\nஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை ம���கவரியையும் வேறுபடுத்துக\nபயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக\nImpress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது\nMaster slide – என்பதை வரையறு\nபொதுவாக,இணைப்பிகள் மையத்தை விட விரும்பப்படுகிறது.ஏன்\nஇணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை\nஇணையங்கியின் சிறப்பு அம்சஙகள் யாவை\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 4 இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Technology ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 3 கணினி அமைப்பு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Computer Technology ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 2 எண் முறைகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Computer Science ...\n11th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 கணினி அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Computer Technology ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் மாதிரி வினாத்தாள் ( Plus One Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கணினி தொழில்நுட்பம் மார்ச் 2019 ( 11th Standard Computer Technology Public Exam March 2019 ...\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Computer Technology Third Revision Test ...\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Technology Revision Test Question ...\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Technology Model Revision Test ...\n11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Technology Important one mark )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/health/benefits-of-pasipayaru", "date_download": "2019-08-19T09:40:46Z", "digest": "sha1:TWLUP43GAGMBRSOABW2WR2KQRQDI4TBV", "length": 9458, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "பாசிப்பயரில், இத்தனை பயன்களா.? தெரிந்தால் விட்டு வைக்க மாட்டீர்கள்.!! - Seithipunal", "raw_content": "\n தெரிந்தால் விட்டு வைக்க மாட்டீர்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதினமும் பல்வேறு விதமான பணி சூழல்களில் பணியாற்றி வரும் நாம்., நமது உடலை பாதுகாப்பதற்கு தினமும் சத்துக்களை வழங்கும் உணவு பொருட்களை உட்கொள்வது உடலுக்கு நல்லது. உடலுக்கு சத்துக்களை வாரி வழங்குவதில் பயறு வகைகளுக்கும் இடம் உண்டு.\nசிறுபயறு மற்றும் பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக., நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது. இதில் குறைந்தளவு கொழுப்பு சத்தானது உள்ளதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாது சுண்ணாம்பு சத்து மற்றும் பொட்டாசிய சத்தும் அடங்கியுள்ளது.\nநமது உடல் எடையை குறைப்பதற்கு பச்சை பயிரானது அதிகளவு பங்கை கொண்டுள்ளது. இதில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக அதிகளவு பசியை தாங்கும் வல்லமையை நமக்கு அளிக்கும். உடல் எடை அதிகம் உள்ள நபர்கள், இந்த பாசிப்பயறை ஒரு நேரத்திற்கு உணவாக கூட பயன்படுத்தலாம். நொறுக்கு தீனிகளை திண்பதற்கு பதிலாக இந்த பாசிப்பயறை அரைத்து கடுகு, வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து சாப்பிடலாம்.\nபாசிப்பயறை முளைகட்டி தினமும் நாம் சாப்பிட்டு வந்தால் நமது உடலில் இருக்கும் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதுமட்டுமல்லாது இரத்த சோகை பிரச்சனையை வராமல் பார்த்து கொள்ளும். கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குறைந்தளவு சுரக்கிறது என்றால், முளைகட்டிய பாசிப்பயறு, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து அரைத்து பாலாக குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பானது அதிகரிக்கும்.\nநீண்ட நாட்களாக இருந்த வயிற்றுப்புண் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு பாசிப்பயறு மகத்தான ஒன்றாகும். இதில் இருக்கும் காரத்தன்மையை கட்டுப்படுத்தும் பொருளின் மூலமாக அல்சர் பிரச்சனையால் அவதியுற்ற நபர்கள் குழம்பு வைத்து சாப்பிடலாம்.\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nவேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்\nஇனிமே சிரமம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்.. - புதிய திட்டம் அறிமுகம்..\nபிகில் ரிலீஸ் ஆகும் தேதி மாற்றம்\nகல்லூரி மாணவியை நாடக காதலால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகன்.. உடந்தையாக தாய் - தந்தை..\n₹25 ஆயிரம் சம்பளத்தில் சென்னை ரயில்வே துறையில் வேலை..\nபிகினி உடையில் அனுஷ்கா சர்மா.. விராட் கோலி செய்த கமெண்ட்..\nசாண்டி செய்த காரியத்தால் பிக் பாஸ்லிருந்து நீக்கப்பட்ட காட்சி., தற்போது வெளியாகி வைரலாகிறது\nஇவர்களால் தான் தற்கொலைமுயற்சி செய்தேன் முதன் முறையாக காரணத்தை வெளியிட்ட மதுமிதா\nநம்பிக்கை வைத்த சேரனுக்கு ஆப்பு வைத்த லாஸ்லியா...\nஅடேங்கப்பா தெய்வமகள் சத்யாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பா\nதர்பார் படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21317", "date_download": "2019-08-19T10:30:00Z", "digest": "sha1:6JMZGU3QZ5TBRIA7ICJ63M2AZILZMTT2", "length": 18916, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மார்ச் 20, 2019\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 252 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.\nரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.\nமார்ச் 20 அன்று பன்னிரண்டாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ஃபாஸீ ஃபாழில் ரஷாதீ வழங்கினார்.\nநபிகளார் காலத்தில் நடைபெற்ற தபூக், ஃகைபர் உள்ளிட்ட போர்கள், நபிகளார் கடைப்பிடித்த போர் நெறிமுறைகள் குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.\nரஜப் 13ஆம் நாள் (மார்ச் 21) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, அய்க்கிய சமாதானப் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழங்குகிறார்.\nஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1440: பதினேழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/3/2019) [Views - 335; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2019) [Views - 120; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினாறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2019) [Views - 341; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2019) [Views - 106; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 222; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 101; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 865; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 193; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 327; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 133; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 133; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 678; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 165; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் ஏப். 18இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் & 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2699", "date_download": "2019-08-19T09:40:07Z", "digest": "sha1:7KITCGRYB3QFJ2NDVER4EVBEOL2QGEXS", "length": 12634, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2699\nபுதன், பிப்ரவரி 11, 2009\nஇந்த பக்கம் 1780 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32327", "date_download": "2019-08-19T09:41:17Z", "digest": "sha1:E3H5QSVMNZO4X2UWHJGX523BGHNU3CTF", "length": 16959, "nlines": 162, "source_domain": "puthu.thinnai.com", "title": "வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து …. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்���த்திரிகை\nவைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….\nவைகைச் செல்வியின் இயற்பெயர் ஜி.ஆனி ஜோஸ்பின் செல்வம். சென்னையில் அரசுப் பணியில்\nஉள்ளார்.கவிதை தவிரபெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் , சிறுகதைகள் எழுதியுள்ளார். பல\nஇதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ‘ அம்மி ‘ என்னும் இக்கவிதைத் தொகுப்பு இவரது\nமுதல் கவிதை நூலாகும். மனிதம் , காதல் , சுற்றுச் சூழல் , வாழ்க்கை உறவுச் சிக்கல்கள் இவரது\nகவிதையின் பாடு பொருட்கள் ஆகும்.\nவைகைச் செல்வி, ” நிறைய உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்தவை என் கவிதைகள் ” என்று\nதன் கவிதைகளை விமர்சிக்கிறார். கவிதைகள் எளியவை ; நேர்படப் பேசுபவை \n‘ சின்ன வித்தியாசம் ‘ என்ற கவிதை நம் சமூகச் சூழலைப் பதிவு செய்துள்ளது.\nகாந்தியும் , நேருவும் , பட்டேலும்\nசந்திர போஸும் , பாரதியாரும்\nவீர சுதந்திரம் வேண்டிப் பாட\nஆனால் ஒரு சின்ன வித்தியாசம்\n—- ‘ இன்னும் நாங்கள் சிறையில்தான் ‘ என்பது பெண்ணியச் சிந்தனையாக அமைந்துள்ளது . ‘ சாவி ‘\n‘ உள்ளே ஒரு வானவில் ‘ என்ற கவிதை தன்னம்பிக்கை பற்றிப் பேசுகிறது.\n—– என்பது கவிதையின் தொடக்கம். தன்னிலை சார்ந்த ஒரு பரிசீலனை தொடர்கிறது.\n— ‘ வானவில் ‘ என்பது திடமான வெற்றிகரமான தன்னம்பிக்கையாக அமைந்துள்ளது. இக்கவிதையிலும் பெண்ணியச் சிந்தனை பதிவாகியுள்ளது.\n‘ காட்டு வெளியினிலே ‘ ஒரு மெல்லிய நீண்ட காதல் கவிதை \nஅடர்ந்த காட்டில் ஒரு காதல் ஜோடி பெண் கூற்றாகக் கவிதை அமைந்துள்ளது.\nஒரு மான் குட்டியைப்போல நான்\n—- என்ற வரிகளில் இயற்கை நேசம் பளிச்சிடுகிறது.\n—- என்ற வரிகள் காதலை வெகு அழகாக உணர்த்துகின்றன. அப்போது காதலன் ஒரு கவிதை சொல்கிறான்.\nமரம் தனது கைகளை உயர்த்தி\nவானில் எழுத ஓயாமல் போராடுகிறது\nஆனால் பூமியோ விடுதலை தருவதில்லை\n—- பின்னர் காதலன் பிரிந்து போகிறான்.\n—- நயமான புதிய அழகான படிமம் நம்மை வசீகரிக்கிறது.\nஇன்று என் மனசும் அல்லவா\n—- என்று கவிதை முடிகிறது.காதலில் மனங்கலந்து மகிழ்தல் ஒரு கவிதையாகத் தங்கிவிட்டது புலப்படுகிறது.\nபுத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ அம்மி ‘ அது தற்போது பயன் இல்லாமல் இருப்பது கவிஞருக்கு\nவருத்தம் தருகிறது. அம்மா பயன் படுத்திய அம்மி இப்போது வெறுங்கல்லாகக் கிடக்கிறதாம். மின்சாரம்\nஇல்லாத ஓர் இரவில் அவ��் அம்மியைப் பயன்படுத்துகிறாள் . பருப்புத் துவையல் அரைக்கிறாள். அப்போது வீடே மணக்கிறது… அதுவும் அம்மாவின் வாசனையில் …எனக் கவிதை முடிகிறது.\n‘ புள்ளிகள் ‘ என்றொரு கவிதை இதில் புள்ளிகள் என்ற சொல் மையப்பட்டுச் சில கருத்துகள் அதை\nநோக்கிக் குவிக்கப்படுகின்றன. சமுதாயச் சாடலும் இதில் உள்ளது.\n—- என்பது கவிதையின் தொடக்கம்.\n‘ பெரும் புள்ளி ‘ பலருண்டு\nஎன்ற வைகைச் செல்வி முற்றுப் புள்ளி பற்றியும் கருத்து சொல்லியிருக்கலாம்.\n—- என்று கவிதையை முடிக்கிறார்.\n‘ உயிரின் ஒலி ‘ என்ற கவிதை , காதல் பிரிவைப் பற்றிப் பேசுகிறது. காதலைச் சொல்ல முடியாத\n‘ பூப்பூக்கும் ஓசை , அதைக் கேட்கத்தான் ஆசை ‘ என்பது சினிமா பாடல் வரி\n—- ‘ இரும்புக் கரம் ‘ எதைக் குறிக்கிறது பெற்றோர் பார்த்த வரனையா \nகவிதையின் முத்தாய்ப்பு , காதல் யாசித்தலை வித்தியாசமாகக் கவித்துவப்படுத்துகிறது.\n—- இத்தொகுப்பின் சிறந்த கவிதையாக இதை நான் நினைக்கிறேன்.\nஇத்தொகுப்பு 2002 – இல் வெளியானது. அதன் பிறகு கவிஞர் அடுத்த தொகுப்பு வெளியிட்டாரா\nஎனத் தெரியவில்லை . சாராசரிக்கும் மேலான கவிதைகளைக் கொண்டது இத்தொகுப்பு.\nSeries Navigation முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016\nமுற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்\nவைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….\nகம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016\nஇந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\nகாப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி\nவாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்\nசெங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக\nமாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்\nதொடுவானம் 121. ஜப்பானியர் சரண்\nPrevious Topic: தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்\nNext Topic: மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்\nOne Comment for “வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….”\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1, -2, -3, -4 & -5\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/baabc7bb0bb4bbfbb5bc1b95bb3bcd-1", "date_download": "2019-08-19T11:19:38Z", "digest": "sha1:LJ7K3NHR3Z425CAIFIHW2T6GKB6MIYFR", "length": 10378, "nlines": 158, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பேரழிவுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பேரழிவுகள்\nபேரழிவுகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இங்கு காணலாம்.\nபேரழிவு பற்றிய சமுக அக்கறையைப் பற்றிய குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.\nஇயற்கைப் பேரழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.\nமனிதனால் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த இயலாது. பேரழிவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசுனாமி ஏற்படும் முறை மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nநிலநடுக்கம் - புதிய தொழில்நுட்பம்\nநிலநடுக்கத்திலிருந்து தப்பிக்க கண்டறியப்பட்ட புதிய தொழில்நுட்பம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை\nதமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமையின் ஆசிரியர் கையேட்டுக் குறிப்புகள்\nஅயனமண்டல சூறாவளி – ஓர் பார்வை\nஅயனமண்டல சூறாவளி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநிலநடுக்கம் - புதிய தொழில்நுட்பம்\nதமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை\nஅயனமண்டல சூறாவளி – ஓர் பார்வை\nதட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்\nமாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/dharshan/", "date_download": "2019-08-19T09:59:14Z", "digest": "sha1:IXNH5N2HAPWFOQWDYEKEOFCNHUQAUCTQ", "length": 4522, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Dharshan Archives - Behind Frames", "raw_content": "\n9:16 PM திருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n6:55 PM கோமாளி ; விமர்சனம்\n8:42 PM கின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\n8:08 PM விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஅஜித்-தர்ஷன் 5௦வது படங்களில் நடித்திருப்பது மகிழ்ச்சி ; நடிகர் அர்ஜுன்\nமுனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும்...\nதும்பாவுக்காக மீண்டும் காட்டுக்குள் வந்த ஜெயம் ரவி\nபெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு,...\nவிழா மேடையில் கண்ணீர்விட்டு அழுத அருண்பாண்டியன் மகள்.. நடந்தது என்ன..\nரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’....\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-19T10:58:42Z", "digest": "sha1:NB6JNDUVGK55UBVEUGJ66ZMJH4BOADY3", "length": 5620, "nlines": 102, "source_domain": "www.dosomethingnew.in", "title": "ஆன்லைனில்-வேலை-வருமானம் Archives » DO SOMETHING NEW", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nUC NEWS MEDIA -வில் சேர்ந்து நமக்கு தெரிந்த செய்திகளை எழுதி ரூ.6000 லிருந்து ரூ.10000 வரை எளிதாக சம்பாதிப்பது எப்பட���\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -17\nTnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -16\n#Mutual Fund Withdrawal Online நாமே ஆன்லைனில் அப்ளை பண்ணலாம்\nஅருமையான வேலை வாய்ப்பு செயலி என்ன வேலை வேண்டும் உங்களை தேடிவரும் வேலை வாய்ப்பு\nஅனைத்து வங்கிகளின் பிக்செட் டெபாசிட் வட்டி விகிதம் எவ்வளவு\nஇரு சக்கர வாகன காப்பீடு ஆன்லைனில் புதுப்பிக்கலாம். எங்கும் அலைய வேண்டாம்.\nSecond Hand Smoke என்ற புகையிலையின் புகையை பிடிப்பவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் வரும் அபாயங்கள்\nரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் செய்ய\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்15\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)14\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489616", "date_download": "2019-08-19T11:03:01Z", "digest": "sha1:DWD6HX6VYYRHGMJ4CWUM6BGPYKAYU4P4", "length": 6854, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜன்தன் கணக்குகளில் ரூ.1 லட்சம் கோடி | Rs 1 lakh crore in Janet accounts - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஜன்தன் கணக்குகளில் ரூ.1 லட்சம் கோடி\nபுதுடெல்லி: ஜன்தன் கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை விரைவில் ஒரு கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற இலக்குடன், 2014 ஆகஸ்ட் 28ம் தேதி ஜன்தன் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 35.39 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 27ம் தேதிப்படி இந்த கணக்குகளில் மொத்தம் ரூ.95,382.14 கோடி உள்ளது. இந்த மாதம் 3ம் தேதி புள்ளி விவரப்படி இதில் ரூ.97,665.66 கோடி இருப்பு உள்ளது. ஜன்தன் கணக்கில் கணக்கு துவக்கியவர்களில் ரூ. 27.89 கோடி பேருக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇருப்பினும், இந்த திட்டத்தில் கணக்கு துவக்கிய கிராம மக்கள் பலர் இந்த வங்கி கணக்குகளை தொடர்ந்து பராமரிப்பதில்லை என கூறப்படுகிறது. சில கணக்குகள் பூஜ்யம் இருப்பு தொகையுடன் உள்ளன. சில கணக்குகளில் மானியம் போன்றவை வரவு வைக்கப்படுகின்றன. பல வாடிக்கையாளர்கள் இந்த தொகையை எடுக்க வருவதில்லை. இதனால் பெரும்பாலான டெபாசிட் பயனின்றி முடங்கியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஜன்தன் கணக்கு ரூ.1 லட்சம் கோடி\nதொடர்ந்து உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஇந்தியாவில் 80 ஆப்ஸ்கள் இருந்தும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் சீனாவை முந்த முடியவில்லை\n20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் கார் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை\nகாபி டே நிறுவனத்துக்கு 4,970 கோடி கடன்\nபண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு\nஅரசு உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\nசென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்\nஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47177-facebook-love-a-young-man-with-a-knife-in-the-stomach-before-the-woman-s-house.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-19T10:20:34Z", "digest": "sha1:WUIFNPO3TV6YAOXZNCKPFYFDJM3JML4Z", "length": 11579, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபேஸ்புக் காதல்; பெண் வீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்ட இளைஞன் | FACEBOOK love; A young man with a knife in the stomach before the woman's house", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nஃபேஸ்புக் காதல்; பெண் ��ீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்ட இளைஞன்\nதிருமணம் செய்ய மறுத்ததால் காதலி வீட்டு முன்பு கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற வாலிபர், பேஸ்புக் காதலால் நடந்த விபரிதம் நிலக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். டிப்ளமோ படித்துவிட்டு கரூரில் டயர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பேஸ்புக் மூலம் நிலக்கோட்டையைச் சேர்ந்த எம்.காம்., பட்டாதாரி பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. பேஸ்புக் மூலமாகவே 3-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். சுரேஷ்குமார் தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த வாரம் பெற்றோருடன் சுரேஷ்குமார் நிலக்கோட்டையில் உள்ள காதலி வீட்டிற்க்கு முறைப்படி பெண் கேட்டு வந்துள்ளார். பேஸ்புக் மூலம் அறிமுகமான தங்கள் காதலை சொல்லி 3-ஆண்டுகள் காதலித்ததாகவும் இதனால் தங்கள் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படியும் பெண்ணின் பெற்றோரிடம் சுரேஷ்குமார் பெண் கேட்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.\nதனது காதலியைத் தேடி மீண்டும் நிலக்கோட்டைக்கு வந்துள்ளார் சுரேஷ்குமார். காதலியின் வீட்டுக்கு சென்ற சுரேஷ்குமார் காதலியை காணவேண்டும் என அவரை அழைத்துள்ளார். காதலியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்ப மறுத்து சுரேஷ்குமாரை கண்டித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறி தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் மூன்று முறை குத்தி கொண்டுள்ளார் சுரேஷ்குமார். நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் பெற்றோர் சுரேஷ்குமாரை தூக்கிக் கொண்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nமுதலுதவி அளித்த மருத்துவர்கள் வயிற்றுப்பகுதி கிழிந்து குடல் தெரியும் அளவிற்க்கு காயம் இருப்பதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக் காதலால்நடந்த இச்சம்பவத்தால் நிலக���கோட்டையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nஇனி கட் அவுட்டுகளுக்கு \"கெட் அவுட்\" திமுக அதிரடி அறிவிப்பு\n'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கான பணத்தில் குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கொலை செய்த மாமனார்\nநெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி\nபொய்யான பதிவை ரிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார்\nடிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு காத்திருக்கு வேலை\nவிரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்\nவீங்கிச் செல்லும் வயிறு: விசித்திர நோயால் தவிக்கும் கார் மெக்கானிக்\nRelated Tags : FB love , Young , Stomach , Knife , திருமணம் , பேஸ்புக் , கரூர் மாவட்டம் , டிப்ளமோ , சுரேஷ்குமார்\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி கட் அவுட்டுகளுக்கு \"கெட் அவுட்\" திமுக அதிரடி அறிவிப்பு\n'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-19T10:11:05Z", "digest": "sha1:QEH3PYPACNPYJOCOQTS23J3FBQIBP27K", "length": 8122, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐம்பொன் சிலைகள்", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nகாவல்நிலையத்தில் கிடைத்த ஐம்பொன் சிலை - கிளம்பியது சர்ச்சை \n30-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைப்பு - போலீஸ் விசாரணை\nபுதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\n1.75 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - பொதுமக்கள் வேதனை\n“மக்கள் விருப்பத்திற்காகவே யானை சிலைகள் நிறுவப்பட்டன” - மாயாவதி வாதம்\n” - உச்சநீதிமன்றம் பதில்\nமீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் \nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nமதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை\nகிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : யார் இந்த கிரண் ராவ்\nமண்ணுக்குள் தோண்டி எடுக்கப்பட்ட தொன்மையான தூண்கள்: புதைத்தது யார்\nரன்வீர் ஷாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்\nநீங்களாக சிலைகளை கொடுத்துவிடுங்கள், இல்லையெனில் சிறைதான் - ஐஜி.பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை\nகாவல்நிலையத்தில் கிடைத்த ஐம்பொன் சிலை - கிளம்பியது சர்ச்சை \n30-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைப்பு - போலீஸ் விசாரணை\nபுதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\n1.75 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - பொதுமக்கள் வேதனை\n“மக்கள் விருப்பத்திற்காகவே யானை சிலைகள் நிறுவப்பட்டன” - மாயாவதி வாதம்\n” - உச்சநீதிமன்றம் பதில்\nமீனவர் வலையில் சிக்கிய நடராஜர், பிள்ளையார் சிலைகள் \nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nமதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை\nகிரண் ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் : யார் இந்த கிரண் ராவ்\nமண்ணுக்குள் தோண்டி எடுக்கப்பட்ட தொன்மையான தூண்கள்: புதைத்தது யார்\nரன்வீர் ஷாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்\nநீங்களாக சிலைகளை கொடுத்துவிடுங்கள், இல்லையெனில் சிறைதான் - ஐஜி.பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%93+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/114", "date_download": "2019-08-19T09:44:19Z", "digest": "sha1:B3RPZ7URWRI46TTWTT7O2KHEXKJW6CV5", "length": 8111, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓ ப்ரைன்", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nபி.எஃப். பயனாளிகளுக்கு ஆதார் எண் அவசியம்\nதமிழகத்தில் ஒட்டுநர் உரிமக் கட்டணம் இன்று முதல் உயர்வு\nபிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி மரணம்\nசிறை உடைப்பு... 150 கைதிகள் தப்பினர்\nபயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர் இல்லா ஹெலிகாப்டர் ..\nரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளுக்கு 5% தள்ளுபடி..\nஅதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலா ஒப்புதல்\nவர்தா புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு நாளை சென்னை வருகை\nமெட்ரோ ரயில் 2ம் நிலைத் திட்டத்திற்கு விரைந்து ஒப்புதலளியுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் ஜப்பானிடம் வலியுறுத்தல்\nமாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை\nஒடிஷாவில் தொடரும் சோகம்... இறந்த தந்தையின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற மகன்..\nசபாநாயகரின் செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ\nவர்தா பாதிப்புக்கு ரூ.22,573 கோடி இழப்பீடு: பிரதமர் மோடியிடம் பன்னீர்செல்வம் கோரிக்கை\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி ப‌யணம்.. பிரதமரிடம் புயல் நிவாரண நிதி கோர திட்டம்\nபி.எஃப். பயனாளிகளுக்கு ஆதார் எண் அவசியம்\nதமிழகத்தில் ஒட்டுநர் உரிமக் கட்டணம் இன்று முதல் உயர்வு\nபிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி மரணம்\nசிறை உடைப்பு... 150 கைதிகள் தப்பினர்\nபயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர் இல்லா ஹெலிகாப்டர் ..\nரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளுக்கு 5% தள்ளுபடி..\nஅதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலா ஒப்புதல்\nவர்தா புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு நாளை சென்னை வருகை\nமெட்ரோ ரயில் 2ம் நிலைத் திட்டத்திற்கு விரைந்து ஒப்புதலளியுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் ஜப்பானிடம் வலியுறுத்தல்\nமாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை\nஒடிஷாவில் தொடரும் சோகம்... இறந்த தந்தையின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற மகன்..\nசபாநாயகரின் செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ\nவர்தா பாதிப்புக்கு ரூ.22,573 கோடி இழப்பீடு: பிரதமர் மோடியிடம் பன்னீர்செல்வம் கோரிக்கை\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி ப‌யணம்.. பிரதமரிடம் புயல் நிவாரண நிதி கோர திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/06/19/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2/?replytocom=30375", "date_download": "2019-08-19T10:15:40Z", "digest": "sha1:BDFP77OME2R3QHYIBC3BNTMUELY632QD", "length": 14544, "nlines": 132, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அன்று செக்கிழுத்த செம்மல் செய்த தியாகம் – இன்று தின்று கொழுக்கும் அரசியல்வியாதிகள் அனுபவிக்கும் சுகத்திற்காகவா….. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஐந்திலேயே வளைய வைக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ….\nஅன்று செக்கிழுத்த செம்மல் செய்த தியாகம் – இன்று தின்று கொழுக்கும் அரசியல்வியாதிகள் அனுபவிக்கும் சுகத்திற்காகவா…..\nசுதந்திரப் போராட்ட காலத்து சம்பவங்களைப்பற்றி\nநெஞ்சு கொதிக்கிறது… உணர்ச்சி வசப்பட வைக்கிறது.\nஅய்யோ, அவர்கள் பட்ட அத்தனை துன்பங்களும்\nவீணாகிப் போய் விட்டதே – என்று நினைக்க வைக்கிறது.\nவ.உ.சி.அவர்களின் சரித்திரத்தை நாம் நன்கறிவோம்.\nசிறையில் அவர் பட்ட கொடுமைகளையும் அறிவோம்.\nசிறையில் அவருக்கு செக்கிழுக்கும் தண்டனை\nகொடுக்கப்பட்டது… ஆனால் அது ஏன் எ���்பது நமக்கு\nதெரியாத விஷயம். சிறை வழக்கங்களில் அதுவும் ஒன்று\nஆனால், தன் தந்தை பெற்ற தண்டனை குறித்து,\nஅவரது மகன் சொல்லிய ஒரு செய்தியை\nநேற்று படித்தேன்…. கீழே –\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா…\nஇப்பயிரை கண்ணீரால் … காத்தோம்…\n( எத்தனையாவது தடவை பார்த்தாலும்,\nஇந்த காட்சியை பார்க்கும்போதெல்லாம் –\nஎன்னையும் அறியாமல், எனக்கு கண்ணீர் வருகிறது…)\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஐந்திலேயே வளைய வைக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ….\n2 Responses to அன்று செக்கிழுத்த செம்மல் செய்த தியாகம் – இன்று தின்று கொழுக்கும் அரசியல்வியாதிகள் அனுபவிக்கும் சுகத்திற்காகவா…..\nராஜ ராஜ சோழன் சொல்கிறார்:\nவ.உ.சி, சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகிய மூவரையும்\nஇணைத்து அழகாக ஒரு ஃப்ரேமுக்குள் கொண்டு வந்த\nகப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தையும் மறக்க முடியாது.\nஇவர்களின் தியாகத்தையும் மறக்க முடியாது.\nஇந்த பாடலை கேட்கும்போதெல்லாம் துக்கம் பொங்கி\nராஜ ராஜ சோழன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா ...\nஅழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர - அனுபவித்திருக்கிறீர்களா.....\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை ...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்...)\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா… இல் R.Gopalakrishnan\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் புதியவன்\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் ஜிஎஸ்ஆர்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா… இல் Prabhu Ram\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் KANNATHASAN\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் ஜிஎஸ்ஆர்\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் Subramanian\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரி… இல் புவியரசு\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் Sanmath AK\nரஜினி – ரஜினி தான்… இல் இன்றில்லாவிட்டாலும்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா …\nஅழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர – அனுபவித்தி���ுக்கிறீர்களா…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/07/18/1500-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-08-19T10:56:28Z", "digest": "sha1:XLZITZVOUDOU6JH33LVQSOZSL6EVBPXK", "length": 11789, "nlines": 116, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்….!!! (இன்றைய சுவாரஸ்யம்…) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← DENVER International – ஏர்போர்ட்டில் ஒரு வித்தியாசமான அனுபவம் ….\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்… →\n1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்….\n– ஒரு செய்திக் களஞ்சியம்…\n( வீடியோ லிங்க் – நன்றி செல்வராஜன்…)\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← DENVER International – ஏர்போர்ட்டில் ஒரு வித்தியாசமான அனுபவம் ….\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்… →\n2 Responses to 1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்….\nபொதுவாக நமது தொலைக்காட்சி சேனல்கள்\nகாட்சிகளை தொகுத்து தந்தால், பயனுள்ளதாக\nஆனால் அவர்கள் வேண்டாத வெட்டி விவாதங்களில்\nதான் பொழுதை போக்குகிறார்கள். திரும்பத் திரும்ப\nஅதே முகங்கள் ;; அதே வாதங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா ...\nஅழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர - அனுபவித்திருக்கிறீர்களா.....\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை ...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்...)\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் இன்றில்லாவிட்டாலும்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா… இல் R.Gopalakrishnan\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் புதியவன்\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் ஜிஎஸ்ஆர்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா… இல் Prabhu Ram\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் KANNATHASAN\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் ஜிஎஸ்ஆர்\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் Subramanian\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரி… இல் புவியரசு\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் Sanmath AK\nரஜினி – ரஜினி தான்… இல் இன்றில்லாவிட்டாலும்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா …\nஅழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர – அனுபவித்திருக்கிறீர்களா…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/seeman.html", "date_download": "2019-08-19T09:59:18Z", "digest": "sha1:ZFLPRUKMFJO3CPM3GJ2K6SNDCVG4DOSJ", "length": 9394, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "விஜய்யுடன் மோதும் சீமான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே தம்பி சிம்புதான் ! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / விஜய்யுடன் மோதும் சீமான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே தம்பி சிம்புதான் \nவிஜய்யுடன் மோதும் சீமான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே தம்பி சிம்புதான் \nமுகிலினி January 06, 2019 சினிமா\nசென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,\nஉண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.என்றார் நகைச்சுவையாக.\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய ��ூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nவவுனியா மதியம் வரை பூட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறி...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nஇரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/mansor.html", "date_download": "2019-08-19T10:28:57Z", "digest": "sha1:O46D4CP26KCLGGZK6UTNN3XTFVYENKXK", "length": 13256, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "மன்சூர் அலிகான் மருத்துவமனையில் திடீர் அனுமதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / மன்சூர் அலிகான் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nமன்சூர் அலிகான் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nநாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் திடீரென மயக்கம் அடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான வினய்யிடம் தனது வேட்பு மனுவை கடந்த மாதம் 22-ம தேதி தாக்கல் செய்தார்.\nஅப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் எம்.பி ஆனா சேரில் உட்கார்ந்து சீட்டு தொடச்சிட்டு வர மாட்டேன். எழுந்து நின்று கேள்வி கேட்பேன் என்றார்.\nஇதையடுத்து, மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் பொது மக்களை அணுகி அவர் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். டீ கடையில் டீ போடுவது, இளநீர் கடையில் இளநீர் வெட்டி விற்பது, குப்பை அள்ளுவது, ஹோட்டல்களில் புரோட்டா போடுவது, பொதுமக்களின் சுமைகளை சுமந்து செல்வது, சட்னி அரைத்து கொடுப்பது, ஷூக்களுக்கு பாலிஷ் போடுவது என நூதனமான முறையில் பிரசாரம் செய்து வந்தார்.\nஇதனால் பொதுமக்களிடம் அதிக கவனத்தை பெற்றிருந்த மன்சூர் அலிகான், நிலக்கோட்டைத் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அழகம்பட்டியில் பிரச்சாரம் செய்த போது மன்சூர் அலிகானுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.\nஇதையடுத்து, நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பி���் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொள��� கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/prakash-raj-talk-about-bjp", "date_download": "2019-08-19T09:49:09Z", "digest": "sha1:OXXO2OY5AWF6OS7Q5VU5HGMVTTYJCNDD", "length": 11155, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "தேர்தல் களத்தில் பளார் என அறை விழுந்தது! உண்மையை ஒப்புக்கொண்ட பிரகாஷ் ராஜ்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nதேர்தல் களத்தில் பளார் என அறை விழுந்தது உண்மையை ஒப்புக்கொண்ட பிரகாஷ் ராஜ்\nதமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் கில்லி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார், மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவர் சினிமாவில் மட்டுமின்றி, சமூகத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர். மேலும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். பல கிராமங்களை தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறும் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு சுயேச்சையாக நின்று போட்டியிட்டார்.\nஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பி.சி.மோகன் வெற்றி பெற்றார். பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து தெரிவித்த பிரகாஷ்ராஜ், தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது என தெரிவித்திருந்தார்.\nமேலும், கடந்த 6 மாதமாக பெங்களூரு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். ஆனால் மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன். நான் ஏ��்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். சுயேட்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக கூறுகிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.\nநடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஒரு விசில போடுவோமா.. ஏன் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் பாணியில் அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரகாஷ்ராஜ்\nஅர்ஜுன் மன்னிப்பு கேட்கவேண்டும், பாலியல் புகார் அளித்த நடிகைக்கு ஆதரவு அளித்த பிரகாஷ்ராஜ்.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதிடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு\nகோவில் பூஜைக்கு சரக்குவேனில் சென்ற 22 பேர் 100 அடி கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/tamilnadu-minister-sellur-raju---madurai-meeting", "date_download": "2019-08-19T10:50:24Z", "digest": "sha1:SBU2DMIYXQIE2RT3WVZSRUQ7EOKH4PAX", "length": 10460, "nlines": 56, "source_domain": "www.tamilspark.com", "title": "ஒரே மகனை சாலை விபத்தில் இழந்த அமைச்சர் செல்லூர் ராஜு! அவருக்குள் இப்படி ஒரு சோகமா! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nஒரே மகனை சாலை விபத்தில் இழந்த அமைச்சர் செல்லூர் ராஜு அவருக்குள் இப்படி ஒரு சோகமா\nஇன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து நெருக்கடி ஒருபுறமிருக்க விபத்துக்கள் நடப்பதும் பெருகிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் தான் விபத்துகளானது அதிக எண்ணிக்கையில் நடைபெறுகிறது.\nஇந்நிலையில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு படக்காட்சிகள் உள்ளடக்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு வாரமும் மதுரை மாநகர் முழுவதும் நடைபெற்று வருகிறது.\nஇந்த வாரம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு தற்சமயம் பெருகிவரும் சாலை விபத்துகள் குறித்து பெரும் கவலை தெரிவித்தார். விபத்தில் பலியாவோர் ஒருபுறமிருக்க அவர்களால் அவரை சார்ந்துள்ள பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் பெரும் கவலை அடைகின்றனர்.\nமேலும், இதில் பாதிக்கப்பட்ட ஒருவனாக தானும் இருப்பதாக தெரிவித்தார். அப்போது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரே மகன் வாகன விபத்தில் பலியான சம்பவம் இன்றளவும் என்னை விட்டும் எனது மனைவியை விட்டும் நீங்காத பெரும் கவலையாக உள்ளது என்று தெரிவித்தார். எனவே அனைவரும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுறுத்தினார்.\nமு.க.ஸ்டாலின் காமெடி நடிகராக மாறிவருகிறார்\nகமல்ஹாசன் ஒரு கத்துக்குட்டி: அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு\n சாண்டிக்காக சித்தப்பு சரவணன் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\n சாண்டிக்காக சித்தப்பு சரவணன் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/05/10085532/1034868/Chennai-Super-Kings-reach-the-final-Challenges.vpf", "date_download": "2019-08-19T10:52:30Z", "digest": "sha1:MFN2OITBTL3KMPWGN4FPFHNYCIPHHFZW", "length": 8175, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை? - டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை - டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை\nஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது QUALIFER ஆட்டத்தில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.\nஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது QUALIFER ஆட்டத்தில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும். இதனால் இன்றைய போட்டியில், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் உள்ளனர். இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியும், அனுபவ வீரர்களை கொண்ட சென்னை அணியும் மோதுவதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.\nஐ.பி.எல். டெல்லி vs மும்பை : மும்பை அணி அபார வெற்றி\nஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் : பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை\nவெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசின்சினாட்டி டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வி\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் சினசினாட்டி டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.\nஉலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டி - சிந்து , சாய்னா , ஸ்ரீகாந்த் களம் இறங்குகின்றனர்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை சுவிட்சர்லாந்தில் தொடங்குகிறது.\nஅதிக வேகமாக சைக்கிள் ஓட்டி இங்கிலாந்து வீரர் சாதனை\nஇங்கிலாந்தை சேர்ந்த சைக்கிளிங் வீரர் NEIL CAMPBELL புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபெரியசாமியின் திறமையை சரியாக கணித்த சிவந்தி ஆதித்தன் - இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என எதிர்பார்ப்பு\nடிஎன்பிஎல் தொடரில் தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பந்து வீச்சாளர் பெரியசாமி.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21318", "date_download": "2019-08-19T10:07:30Z", "digest": "sha1:NHHWTMQN6YPGWP5CBMKQYYV4A5PRPTNH", "length": 17179, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மார்ச் 21, 2019\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 132 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 26-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2019) [Views - 176; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினேழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/3/2019) [Views - 334; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2019) [Views - 120; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினாறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2019) [Views - 341; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2019) [Views - 106; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 222; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 101; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 865; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 193; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 327; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 252; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 133; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 678; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 165; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-19T10:49:23Z", "digest": "sha1:4EWHVXXMK7DE56SLFEUBH4KX2O43SXFC", "length": 26553, "nlines": 169, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "மாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..!! சிபிசிஐடி அதிரடி..!! – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள���\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\n10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்\nசென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள் இருந்ததாக அவரே தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றியவர் நிர்மலாதேவி(46). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறாக அழைத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.\nநிர்மலா தேவியை 4 நாள் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல்வேறு திடுக் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.\nதினத்தந்தி நாளிதழில் வெளியாகியுள்ள வாக்குமூலம் குறித்த செய்தியில் கூறியிருக்கையில் எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவரு��்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.\nஎனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.\nஅதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.\nநான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.\nநான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.\nஅதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்���ு தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.\nஇந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.\nஅருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.\n2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nPrevious வயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கல���ல் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\nராகிங் கொடுமையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை 19/08/2019\nதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்\nகோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் - மீண்டும் சர்ச்சை 19/08/2019\nஉலகப் புகைப்பட தினம்: 'பதிவுசெய்ய முடியாத காட்சிகள் நம் நினைவில் இருந்து மறைவதில்லை' 19/08/2019\nஇரான் கப்பல் சர்ச்சை - தடுத்து வைக்கப்பட்ட கப்பல் ஜிப்ரால்டரை விட்டு கிளம்பியது 19/08/2019\nகாஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை - தற்போதைய நிலை என்ன\nபோலாந்து குகையில் சிக்கிய இருவர் - மீட்புப் பணிகள் தீவிரம் மற்றும் பிற செய்திகள் 19/08/2019\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 19/08/2019\nதிருமணத்திற்கு வெளியே உறவு: ஆண்களை கண்டறிய நூதன திட்டம் 19/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64161-kedarnath-cave-where-pm-modi-meditated-all-night-set-to-become-spiritual-destination.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-19T10:32:58Z", "digest": "sha1:D3WFDUQ7R62FXGKLWIHFM5FKS5S2HQKD", "length": 9880, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுற்றுலா தலமாகிறது மோடியின் ‘தியான் குதியா’ குகை | Kedarnath Cave, where PM Modi meditated all night, set to become spiritual destination", "raw_content": "\nபுரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\nமகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை\nசுற்றுலா தலமாகிறது மோடியின் ‘தியான் குதியா’ குகை\nபிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்த குகை ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாறவுள்ளது.\nதேர்தல் பரப்புரை முடிந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலில் பாரம்பரிய உடை அணிந்து வழிபட்டார். பின்னர், ‘தியான் குதியா’என்ற குகையில் சுமார் 17 மணி நேரம் மோடி தியானம் மேற்கொண்டார். தரையிலிருந்து சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அந்தக் குகை இருந்தது. இக்குகையில் கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. மோடி தியானம் செய்த படங்கள் ஊடங்களில் வைரலானது.\nஇந்நிலையில், மோடி தியானம் செய்த குகையானது ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாறவுள்ளது. கேதார்நாத்திலுள்ள கார்வல் மண்டல் விகாஸ் நிகாம் என்ற மத்திய அரசின் சுற்றுலா நிறுவனம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. “சுற்றுலா பயணிகளுக்கான ஆன் லைன் முன்பதிவு விரைவில் ஆரம்பமாகும். தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தற்போது முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று அந்த நிறுவத்தின் மேனேஜர் ராணா கூறியுள்ளார்.\nகுகை மிகவும் ஆடம்பரமாக இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்தார். ஒரு சிறிய படுக்கை, ஒரு பக்கெட் மற்றும் குளிக்க ஒரு ஜக் அவ்வளதான் இருக்கும் என்று ராணா தெரிவித்தார். மின்சார வசதி இருக்கும் ஆனால், மொபைல் போன்களுக்கான நெட்வொர்ட் வசதி இருக்காது என்றும் அவர் கூறினார்.\nமுன்பு 3000 ரூபாயாக இருந்த குகை வாடகை தற்போது மிகவும் குறைக்கப்பட்டு ஒரு நாள் ஒன்றிற்கு ரூ990 மட்டுமே வாங்கப்படுகிறது.\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\n“அரசு முடிவுகளை ஆசிரியர்கள் எதிர்ப்பது பேஷனாகிவிட்டது” - நீதிபதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\n“மோடி சாதனை செய்துவிட்டது போல் ரஜினி பேசுகிறார்” - கே.பாலகிருஷ்ணன்\nமோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்\n‘மோடியின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nசிபிஐ விசாரணையை சந்திக்க தயார்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி\nபருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கனமழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்���ி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்\n“அரசு முடிவுகளை ஆசிரியர்கள் எதிர்ப்பது பேஷனாகிவிட்டது” - நீதிபதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/medical_interview/medical_interview_1.html", "date_download": "2019-08-19T10:39:26Z", "digest": "sha1:U372C2257CMG22JGRLBBS3XJ3U3YCVRN", "length": 15526, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஆண்மையின்மையை குணப்படுத்தும் தாவரம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - விந்தணுக்களை, போது, விந்தணுக்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், ஆகஸ்டு 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » மருத்துவப் பேட்டி » ஆண்மையின்மையை குணப்படுத்தும் தாவரம்\nமருத்துவப் பேட்டி - ஆண்மையின்மையை குணப்படுத்தும் தாவரம்\nகிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளில் காட் பிளான்ட் என்ற செடி பயிரிடப்படுகிறது. இந்த செடியின் இலைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஆண் விந்தணுக்கள் செயல்பாட்டை அதிகரித்து மலட்டுத்தன்மையை போக்குவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்து உள்ளனர்.\nஇந்த வேதிப்பொருட்களை எலிகளுக்கும், ஆண் விந்தணுக்கள் மீதும் பயன்படுத்திப் பார்த்த போது, கருமுட்டையுடன் இணைந்து கருவை உருவாக்கும் இறுதிக் கட்ட நிலைக்கு விந்தணுக்களை தூண்டி விடுவது தெரிய வந்தது. கருவுறாத முட்டைகளுடன், எலிகளின் விந்தணுக்களை இந்த குறிப்பிட்ட வேதிப்பொருளைக் கொண்டு சிகிச்சை அளித்த போது விந்தணுக்களால் கருமுட்டையை கருவுறச் செய்ய முடிந்தது. இதுபோன்று சிகிச்சை பெறாத விந்தணுக்களை காட்டிலும் இது படு ஸ்பீடாக இருந்தது.\nஇந்தச் செடியின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூயிங்கத்தை மெல்லும் போது கேத்தினோன் என்ற ஒரு வேதிப்பொருள் விடுவிக்கப்படுகிறது. இது நமது உடலில் புகுந்ததும் கேத்னி, நோர்பெட்ரைன் என்ற 2 பொருட்களாக பிரிகிறது. இந்த 2 பொருட்களும் வேறு எதுவும் அல்ல. விந்தணுக்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிபிஏ என்ற பிரிவைச் சேர்ந்த வேதிப்பொருட்கள் தான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆண்மையின்மையை குணப்படுத்தும் தாவரம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - விந்தணுக்களை, போது, விந்தணு��்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/71909-black-money-in-tamil-cinema", "date_download": "2019-08-19T10:29:40Z", "digest": "sha1:OZ22NZKMCOP4GX33KS5IGDHW2F22IDLX", "length": 10362, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவில் கறுப்புப் பணம் - அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் | Black money in Tamil cinema", "raw_content": "\nதமிழ் சினிமாவில் கறுப்புப் பணம் - அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக்\nதமிழ் சினிமாவில் கறுப்புப் பணம் - அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக்\nதமிழ் சினிமாவில் 1000, 500 ரூபாய் கரன்சி கட்டுகள்தான் மழைநீராய் செலவாகும். முன்னணி நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தில் பாதி வெள்ளை, பாதி கறுப்பு என்று பிரித்து வாங்கிக் கொள்வது வழக்கம் கவியரசு கண்ணதாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கருப்பு பணம்’ வெளிவந்து 63 ஆண்டுகள் ஆகிறது. இப்போது சினிமாவில் கன்னாபின்னாவென கரைபுரளும் கறுப்புப் பணத்தை அப்போதே திரைப்படமாக்கி அன்றுள்ள ஹீரோக்களை கிடுகிடுவென நடுங்க வைத்தார், கண்ணதாசன். அதுமட்டுமல்ல 1952-ல் வெளிவந்த ‘பணம்’ திரைப்படமும் பரபரப்பாக பேசப்பட்டது. ‘கருப்பு பணம்’, ‘பணம்’ திரைப்படங்கள் குறித்து அந்த படங்களின் உரிமையை இப்போது தன் கைவசம் வைத்துள்ள கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனின் மருமகளும், வழக்கறிஞருமான ஜெயந்தி கண்ணப்பணிடம் கேட்டோம்.\n“சிவாஜி முதன்முதலில் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் ‘பராசக்தி’. அந்தபடம் ரிலீஸாகி 32 நாட்கள் கழித்து சிவாஜி நடித்த ‘பணம்’ திரைப்படம் வெளியானது. என் மாமா ஏ.எல்.சினீவாசன் முதன்முதலில் தயாரித்த ‘பணம்’ படத்தில் சிவாஜியுடன் பத்மினி ஜோடியாக நடித்தார். கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்.\nஎன்.எஸ்.கிருஷ்ணன் இயக்கி இருந்தார். முதன்முதலாக எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த திரைப்படம் ‘பணம்’. இந்த படத்தில் இடம்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் ‘எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்’ என்கிற பாடல் கேட்காத காதுகளே அந்த காலத்தில் இல்லை.\nஎன் சின்ன மாமா சினிமாவில் கொடிகட்டி பறந்த காலம் அது. அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் தங்கள் சம்பளத்தை கறுப்புப் பணமாக பெறுவதை கண்கூடாக பார்த்து கொந்தளித்தார். சினிமாவில் புழங்கும் கறுப்புப் பண விவகாரம் அவரை சினிமாவாக எடுக்க தூண்டியது. ‘கருப்பு பணம்’ திரைப்படத்துக்கான கதையை, வசனத்தை உருவாக்கினார். நாயகனாக நடிக்க எம்.ஆர்.ராதாவை ஒப்பந்தம் செய்தார். முதலில் சந்தோஷமாக நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட ராதா படத்தின் கதையை முழுதும் கேட்ட பிறகு நடிப்பதற்கு தயங்கினார். ‘நான் இந்த படத்தில் நடித்தால் அதன்பின் மற்ற ஹீரோக்கள் படங்களில் சேர்ந்து நடிக்கும்போது எனக்கும், அவர்களுக்கும் தர்மசங்கடமாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு ‘கருப்பு பணம்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டார், எம்.ஆர்.ராதா.\nஎன்.எஸ்.கிருஷ்ணன் பாடிய 'எங்கே தேடுவேன் பணத்தை...' பாடலின் வீடியோ.\nகவிஞருக்கு கோபம் வந்துவிட்டது அதன்பின் ‘கருப்பு பணம்’ படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். தனவந்தர் கதாபாத்திரத்தில் பாலையா நடித்தார். அவருக்கு மகள் வேடத்தில் தர்மாம்பாள் அதாவது கனிமொழியில் தாயார் ராஜாத்தி அம்மாள் நடித்து இருந்தார். ‘மாலையிட்ட மங்கை’, ‘வானம்பாடி’ திரைப்படங்களை இயக்கிய ஜி.ஆர்.நாதன் இயக்கினார். கறுப்புப் பணத்தை சேர்த்து குவித்து வைத்திருக்கும் பணமுதலைகளிடம் இருந்த அந்த பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வது மாதிரி ‘கருப்பு பணம்’ திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்து இருந்தார், கவிஞர். ‘கருப்பு பணம்’ படத்தின் கதை, திரைக்கதையை அப்படியே அப்பட்டமாக காப்பியடித்துதான் டைரக்டர் ஷங்கர் தனது ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தை உருவாக்கினார்.” என்று அதிர்வான சம்பவங்களை அடுக்கினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/news/election2019/2019/07/20103655/1252014/Vellore-Constituency-ADMK-Candidate-AC-Shanmugam-assets.vpf", "date_download": "2019-08-19T10:44:27Z", "digest": "sha1:GA3KKQEZL4L6C6CR44PNQ3O3WIW22ZNR", "length": 14483, "nlines": 73, "source_domain": "election.maalaimalar.com", "title": "வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு || Vellore Constituency ADMK Candidate AC Shanmugam assets value", "raw_content": "\nவேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ரூ.193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.\nவேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதா லட்சுமி ஆகியோர் பெயரில் மொத்தம் ரூ.193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 28 கோடியே 49 லட்சத்து ஒரு ஆயிரத்து 470.63 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 22 கோடியே 81 லட்சத்து 61 ஆயிரத்து 501.22 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.\nஇதில், ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 8,92,470, வங்கியிருப்பு ரூ. 79,19,627.63, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.24 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரத்து 680, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 16 ஆயிரத்து 193, நகைகள் ரூ. 78 லட்சத்து 66 ஆயிரத்து 500, அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 9,21,230, வங்கியிருப்பு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 29 ஆயிரத்து 543.22, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.16 கோடியே 96 லட்சத்து 3 ஆயிரத்து 614, காப்பீட்டு முதலீடு ரூ.10 லட்சத்து 45 ஆயிரம், இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 3 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 014, நகைகள் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரத்து 100 அடங்கும்.\nவிவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.\nவிவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 34 கோட���யே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.\nஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 12 கோடியே 76 லட்சத்து 61ஆயிரத்து 948 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.11 கோடியே 91 லட்சம் கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருந்த தேர்தலையொட்டி ஏ.சி.சண்முகம் மார்ச் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது வேட்புமனுவில் தனது குடும்ப சொத்து மதிப்பாக மொத்தம் ரூ. 191 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 579.27 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.\nபின்னர், ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள ஏ.சி.சண்முகம் தனது குடும்பச் சொத்து மதிப்பாக ரூ. 193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 என குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், அவரது குடும்ப சொத்து 3 மாதங்களில் ரூ. 2.74 கோடி உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | அதிமுக வேட்பாளர் | ஏசி சண்முகம் | சொத்து மதிப்பு\nஆப்கானிஸ்தான்: சுதந்திர தின விழாவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு\n3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- அமைச்சர் உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தி.மு.க.\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா காலமானார்\nயமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டியது வெள்ளம்- கெஜ்ரிவால் அவசர ஆலோசனை\nதுறையூர் விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்- முதல்வர் அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலா\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தி��் வெற்றி\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்கும் - அன்புமணி ராமதாஸ்\nகமல்ஹாசனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n23-ந் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் - முக ஸ்டாலின்\nராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்வராவதும் ஒருபோதும் நடக்காது - அன்புமணி ராமதாஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2019-08-19T10:45:06Z", "digest": "sha1:TPEA52BWZMNRVNOARHGVZQJQ37YGNCGM", "length": 8109, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய ராட்சசன் – மாவுப்பூச்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய ராட்சசன் – மாவுப்பூச்சி\nபயிர்களுக்கும், விவசாயிகளுக்கும் புதிய தலை வலி கொடுக்க வந்துள்ள இந்த மாவுப்பூச்சியை பற்றி படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் ஒரு பூச்சி இருக்குமா என்று.\nசக்தி வாய்ந்த ரசாயன பூச்சிகொல்லிகள் சாதாரணமாக பயன் படுத்தியதால், இப்போது, இயற்கை, இப்படி எதிர்த்து செயல்படுகிறதோ என்னவோ. பரிணாம வளர்ச்சியால் இப்படி புதிய ராட்சசன் முளைத்து இருக்கிறதோ என்னவோ\nஇதோ, சூப்பர் வில்லன் மாவு பூச்சியின் சிறப்பு இயல்புகள்:\nகாற்று மற்றும் நீர் வழியாக பரவும்\nஒன்றல்ல, இரண்டல்ல, 300 வகை தாவர இனங்களை வேகமாக தாக்கி அழிக்கக்கூடியது.\nபஞ்சு போன்ற உடல் ��மைப்பு தாவரங்களின் சத்தை எடுத்துக் கொள்கிறது.\nமழைக்காலத்தில் கட்டுப்படுகிறது; வெயில் காலத்தில் வேகமாக பரவுகிறது.\nஇது டாப் பாயிண்ட் -ஆண் பூச்சி இல்லாமல், பெண் பூச்சிகள் முட்டையிடும் தன்மை பெற்றுள்ளன\nஒரு முறை 300 முட்டை வரை இடக்கூடியவை.\nஅழிக்க முடியாத பார்த்தீனியா உள்ளிட்ட களை செடிகளையும் தாக்குகின்றன.\nஇப்பூச்சியானது ஆண்டுபயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், பூச்செடிகள், களைகள், அலங்காரச் செடிகள், கரும்பு, ஆகியவற்றை தாக்கி வருகின்றன. பெரும்பாலும் பப்பாளி, மல்பெரி, கொய்யா, மரவள்ளி, பருத்தி, தேக்கு, காட்டாமணக்கு, செம்பருத்தி புலுமேரியா போன்ற பயிர்களை தாக்குகிறது. (ஹ்ம்ம், எந்த பயிரையும் விடவில்லை)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி\nகொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி →\n← இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்\nOne thought on “புதிய ராட்சசன் – மாவுப்பூச்சி”\nPingback: வேகமாக பரவுகிறது மாவுப்பூச்சி, வேளாண் துறை எச்சரிக்கை | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-19T11:47:53Z", "digest": "sha1:4JIW7WRODMROOO5SC6FY3KY2C46H3SSS", "length": 15060, "nlines": 165, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "வண்ணத்துப் பூச்சி | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: வண்ணத்துப் பூச்சி\nமழைக்காலமும் சில வண்ணத்துப் பூச்சிகளும்\nஇந்த வருடம் கோடையின் முடிவில் எங்கள் வீட்டு முருங்கை மரம் பூத்துக் குலுங்கியது. சென்ற வாரம் பெய்த மழையில் முருங்கைப் பூக்கள் பளிச்சென மின்னின. அதில் வழிந்தோடிய தேனைக்குடிக்க மழைக்குப் பிறந்த வண்ணத்துப் பூச்சிகள் படையெடுத்தன. பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது. இரண்டு வகையான வண்ணத்துப்பூச்சிகள் பெருமளவில் இருந்தன. ஒன்று கருமையில் வெண்மையான புள்ளிகளைக் கொண்டும் மற்றொன்று கருமையில் வெளிர் நீல நிற புள்ளிகளைக் கொண்டும் இருந்தன. நானும் மகன் கோசியும் சேர்ந்து ரசித்தோம். சிலவற்றை படம் பிடித்தோம்…\nPosted in இயற்கை வளம், சுற்���ுச்சூழல், மழைக்காலம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், மழைக்காலம், முருங்கை மரம், முருங்கைப் பூ, வண்ணத்துப் பூச்சி\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார���ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nRT @KAG_SekarTwitz: 370 சட்ட பிரிவின் காரணமாக இத்தனை ஆண்டுகளாக மூன்று குடும்பங்கள் செழித்தது - அமித்ஷா தங்கள் ஆட்சியில் நாட்டை கூறுபோட்டு… 2 weeks ago\nRT @vinavu: உயர்சாதியினரால் நிரம்பிய ஊடக செய்தி அறைகள் தொலைக்காட்சிகளில் விவாத தொகுப்பாளர்களும் விவாதங்களில் பங்கேற்பாளர்களும் உயர்சாதியி… 2 weeks ago\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nபெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்...\n‘‘இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி எதுவும் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://talyr.com/category/tamil-old-songs/page/2", "date_download": "2019-08-19T10:25:37Z", "digest": "sha1:N3ZILVFEWUWXZB3AEQXHBXIBNWPAUYRR", "length": 23222, "nlines": 562, "source_domain": "talyr.com", "title": "tamil old songs Archives - Page 2 of 13 - Talyr", "raw_content": "\n(F) மயக்கும் மாலை பொழுதே நீ போ போ\nஇனிக்கும் இன்ப இரவே நீ வா வா\nமயக்கும் மாலை பொழுதே நீ போ போ\nஇனிக்கும் இன்ப இரவே நீ வா வா\n(M) பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே\nபசும் புல் படுக்க பாய் போடுமே (மயக்கும்)\nமயக்கும் மாலை பொழுதே நீ போ போ\nஇனிக��கும் இன்ப இரவே நீ வா வா\n(M) கனியிதழ் காதல் பசி தீர்க்குமே\n(M) வானிலும் ஏது வாழ்விது போலே\n(F) வசந்தமே இனி என்னாளும்\n(M & F) மயக்கும் மாலை பொழுதே நீ போ போ\nஇனிக்கும் இன்ப இரவே நீ வா வா\n(F) இனிமை காண முடியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா\n(M) தனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா\n(F) தனிமையிலே இனிமை காண முடியுமா\n(M) துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா\n(F) அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா\n(M) துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா\n(F) அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா\n(F) மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா (2)\nவெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) மலரிருந்தால் மனம் இருக்கும் தனிமை இல்லை\nசென் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை –(2)–\nகடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை (2)\nநாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்\nகொடி படையுடனே பவனி வரும் காவலனும் –(2)–\nகவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்\nஇந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆயினும்\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\nதனிமையிலே , தனிமையிலே இனிமை காண முடியுமா\n(F) கண்ணானால் நான் இமையாவேன்\n(M) மண் என்றால் நான் மரம் ஆவேன்\nமழை என்றால் நான் பயிராவேன் –(2)–\n(F) கண்ணானால் நான் இமையாவேன் …….\n(F) மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன் நீ\nமொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன்\n(M) கிளியானால் கனியாவேன் கேள்வி என்றால் பதிலாவேன்\nகிளியானால் கனியாவேன் நீ கேள்வி என்றால் நான் பதிலாவேன்\n(F) கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன் நீ\nகடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன்\n(M) உடலனால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன்\nஉடலனால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன்\n(F) கண்ணானால் நான் இமையாவேன்\n(M) உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை\nஉள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை\n(F) கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை\nகல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை\n(M) கண்ணானால் நான் இமையாவேன்\n(F) காற்றானால் நான் கொடியாவேன்\n(M) மண் என்றால் நான் மரம் ஆவேன்\n(F) மழை என்றால் நான் பயிராவேன்\n(M & F) கண்ணானால் நான் இமையாவேன்\n(F) தேன் உண்ணும் வண்டு\nதிரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு\nபூங்கோடியே நீ சொல்லுவாய் ஓ\n(M) வீணை இன்ப நாதம்\nகாற்றினிலே சலசலக்கும் பூங்கோடியே கேளாய்\nபுதுமை இதில் தான் என்னவோ ஓ\nபுதுமை இதில் தான் என்னவோ\n(M) மீன் நிலவும் வானில்\nஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு\nமென் காற்றே நீ சொல்லுவாய்\nமென் காற்றே நீ சொல்லுவாய்\n(F) காண மயில் நின்று\nகாணாததும் ஏன் வாழ்விலே ஓ\n(F & M) கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே\nகாதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ\nகலை மதியே நீ சொல்லுவாய் ஓ\nகலை மதியே நீ சொல்லுவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-48842583", "date_download": "2019-08-19T10:39:29Z", "digest": "sha1:47SSOXBJAYY5VN7YJVVYS3F4QTV4HJNM", "length": 13413, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆவணமாக பிபிசி தமிழ் காட்சிகள் ஏற்பு - BBC News தமிழ்", "raw_content": "\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆவணமாக பிபிசி தமிழ் காட்சிகள் ஏற்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான பிபிசி தமிழ் நேரலை காட்சிகள் மற்றும் செய்தி தொகுப்புகள் விசாரணைக்குத் தேவையான ஆவணமாக பயன்படும் என தமிழக அரசின் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.\n2018ல் மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நூறாவது நாள் போராட்டத்தை பொது மக்கள் நடத்தியபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் கூடிய மக்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nதுப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் பலியான சம்பவத்தில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் என்றும், துப்பாக்கிச்சூடு நடைபெறவுள்ளது என பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்தன.\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்��ு எதிரான போராட்டத்தின்போது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியின் இணைப்பு:\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலி\nகடந்த ஒரு வருடமாக காயமடைந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என 300க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்று ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.\nபிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலையில் துப்பாக்கிச்சூட்டின்போது மக்கள் சிதறி ஓடிய காட்சிகள், வண்டிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட காட்சிகள், காயமடைந்த மக்கள், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சிகள் உள்ளிட்டவை பதிவாகின.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்\nஸ்டெர்லைட் போராட்டம்: போர்க்களமான தூத்துக்குடி\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு 2 இவரது BBC News தமிழ்\nபோலீஸாரின் தாக்குதலுக்கு ஆளான கிராமமக்கள் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் காட்சி\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் 2 இவரது BBC News தமிழ்\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு 3 இவரது BBC News தமிழ்\nதூத்துக்குடியில் பதற்றம் - பொதுமக்கள் போலீஸார் இடையே கடும் மோதல்\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் 3 இவரது BBC News தமிழ்\nபோராட்டம் தொடங்கிய பனிமய மாதா கோவிலில் இருந்து மாவட்ட ஆட்சியர் வளாகம் வரையில், மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து வந்தது, துப்பாக்கிச்சூடு நடந்த காட்சிகள், கற்கள் வீசப்பட்ட காட்சிகள் உள்ளிட்டவை அதில் அடங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் நிலைகுறித்து கூறிய செய்திகளை பிபிசி தமிழ் தொடர்ந்து செய்தியாக பதிவு செய்தது.\nதுப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட பிரத்யேக காட்சிகள் விசாரணைக்குத் தேவை என்று கூறப்பட்டதால், அவை நீதிபதி அருணா ஜெகதீசனிடம் அளிக்கப்பட்டன.\nதற்போதுவரை நடைபெற்ற விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மேல்சிகிச்சைக்கான மருத்துவச்செலவுகளை அரசிடம் பெற்று தந்துள்ள ஆணையம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்பினை வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ��த்திய பெண் நரிக்குட்டி\nமஹாராஷ்டிராவில் தொடரும் கனமழை - சுவர்கள் இடிந்து விழுந்து 24 பேர் பலி\n38 ஆண்டுகளுக்கு பிறகு உயர்தர தேர்வு எழுதவுள்ள இலங்கை அமைச்சர்\nதெலங்கானாவில் பெண் அதிகாரியை தாக்கிய கும்பல் - வைரலான காணொளி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/i-will-direct-comedy-movie-with-ajith-director-karthik", "date_download": "2019-08-19T11:17:49Z", "digest": "sha1:7S3YFECNOPO23WGCZXAUBNS2WEG3X7ZG", "length": 10401, "nlines": 55, "source_domain": "www.tamilspark.com", "title": "விஜய்னா ஆக்சன் படம், அஜித்துனா காமெடி படம்! பிரபல இயக்குனர் கூறிய பதிலால் கடுப்பான தல ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nவிஜய்னா ஆக்சன் படம், அஜித்துனா காமெடி படம் பிரபல இயக்குனர் கூறிய பதிலால் கடுப்பான தல ரசிகர்கள்\nபீட்ஸா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஸா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவாறாக மாறினார் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஸா படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். அதன்பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இறைவி என்ற படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ்.\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கம் வாய்ப்பு பேட்ட திரைப்படம் மூலம் அவருக்கு கிடைத்தது. பேட்ட படமும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.\nஇந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; நீங்கள் தமிழ் சினிமாவில் ரஜினியை வைத்து படம் பண்ணிய நீங்கள், தல தளபதியை வைத்து படம் இயக்கினால் எ���்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள் என கேட்டதற்கு நிச்சயம் விஜய்க்கு கேங்க்ஸ்டர் மாதிரியான படம் தான் பண்ணுவேன் என்றார்.\nஅப்போ அஜித்துக்கு என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் அளித்த படத்தில் அஜித் ரசிகர்களிடையே கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்துக்கு காமெடி படம் தான் என கூலாக பதிலளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பொங்கலுக்கு வெளியான பேட்ட ட்ரைலருக்கு பதிலடிகொடுக்கும் விதமாக விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் அமைந்ததனால்தான் கார்த்திக் சுப்புராஜ் இவ்வாறு கூறுவதாக அஜித் ரசிகர்கள் பயங்கர கோபத்தில் உள்ளனர்.\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மனைவி யார் தெரியுமா\n சாண்டிக்காக சித்தப்பு சரவணன் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\n சாண்டிக்காக சித்தப்பு சரவணன் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி, முதல்வேலையாக என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா.\nஇளைஞரின் தலையை வெட்டி, ரத்தவெள்ளத்தில் மர்மநபர்கள் செய்த கொடூரம். வெளியான கொலை நடுங்கவைக்கும் பின்னணி\nஉயிரோடிருக்கும் இளம்பெண்ணிற்கு ஊர்முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். இந்த அதிர்ச்சி செயலுக்கான பின்னணி இதுதானா\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nமைதானத்தில் ஸ்மித் வலியால் துடித்த போது சிரித்து கொண்டிருந்த ஆர்ச்சர் ஏன் தெரியுமா\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா\nரசிகர்களை கவர இப்படி ஒரு போட்டோ ஷூட்டா - பிரபலமாகும் நடிகை காஜல் அகர்வால்\nபுலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/05/", "date_download": "2019-08-19T10:07:32Z", "digest": "sha1:WI72XD7BO63STU6Z6LMK4FQ35AG5V7JM", "length": 35235, "nlines": 455, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: May 2009", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபட்டாம்பூச்சியில் பல வகை இருக்கே, தெரியுமா, உங்களுக்கு அச்சோ, அறிவியல் பாடமொண்ணும் இல்லீங்க அச்சோ, அறிவியல் பாடமொண்ணும் இல்லீங்க\nநம்ம தோட்டத்துல பறந்து திரியற வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பத்தி உங்களுக்கே தெரியுமே அது ஒரு வகை. அப்புறம்.... நீங்க காதலில் விழுந்தவரா அது ஒரு வகை. அப்புறம்.... நீங்க காதலில் விழுந்தவரா ம்... அப்படின்னா உங்க மறுபாதியை பார்க்கிறப்பல்லாம்... இல்லை, இல்லை, நினைக்கிறப்ப கூட, வயத்துக்குள்ள படபடக்குமாமே, (எல்லாம் கேள்வி ஞானந்தாங்க :) அது ஒரு வகை. அப்புறம்... அழகான பெண்கள் அவங்க உள்ளம் கவர்ந்தவரை பார்க்கும் போது இமைகள்ல படபடக்குமே, அது ஒரு வகை... ம்... அப்புறம்... இன்னொண்ணு கூட இருக்குங்க - பசி காதை அடைக்கும் போது நம்ம கண்ல பறக்குமே, அதுவும் கூடத் தாங்க\nஆனா இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு வலைப் பூவா பறக்கிற இந்த பட்டாம்பூச்சி முற்றிலும் புது வகை\nபட்டாம்பூச்சின்னு சொன்னதும் பட்டுப் புடவை நினைவு வராம இருக்காது (எனக்கு). அதே போல பட்டுப் புடவை கட்டும் போதெல்லாம் பட்டாம்பூச்சியும் நினைவு வந்து வயத்துல சங்கடம் பண்ணும் :( பட்டு புடவை வாங்கியே ரொம்ப வருஷம் ஆச்சுது இப்போ. ஆனா இப்ப 'அஹிம்சை' பட்டுன்னு வருதாமே, பூச்சிகளை துன்புறுத்தாம செய்யற பட்டாம். அதை கேள்விப்பட்ட போது கொஞ்சம் ஆறுதல்\nநம்ம (வலை)பூவுக்கெல்லாம் பட்டாம்பூச்சி வரவே வராது, அப்படிங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோட இருந்தப்ப, அந்த நம்பிக்கையை அ���ைச்சுட்டாங்க ரெண்டு பேர் ஒருத்தர் யூத் விகடன் புகழ் ராமலக்ஷ்மி. முத்துச்சரமா பதிவுகளை தந்து பெரும் வாசகர் வட்டத்தை சம்பாதிச்சு வச்சிருக்கிற இவங்களுக்கு அறிமுகம் தேவையில்லை :) அவங்க பட்டாம்பூச்சி விருதை பலருக்கும் பகிர்ந்து கொடுத்ததில், நானும் அடக்கம்.\nஇன்னொருத்தர், 'வண்ணப் பட கைலாஷி' அப்படின்னு நம்ம அ.உ.ஆ.சூ. அவர்களால அன்பா அழைக்கப்பட்டவர்தான். பல கோவில்களிலிருந்தும் படங்களை மிக சிரத்தையா சேகரிச்சு, தொகுத்து, தன் வலைப்பூக்கள்ல ஆன்மீக அன்பர்களின் மனம் குளிர வழங்கிட்டு வரார். அவர்தான் எனக்கும் இந்த பட்டாம்பூச்சி விருதை குடுத்திருக்கார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த விருது அநேகமா எல்லாரும் வாங்கிட்டாங்க, நான் நினைச்சிருக்க மூணு பேரும் இன்னும் வாங்கலைன்னு நினைக்கிறேன். பட்டாம்பூச்சி விருது பெறும் அதிர்ஷ்டசாலிகள் யாரெனில்...\nஅன்புத்தம்பி கோபி என்ற கோபிநாத். இவர் இப்பல்லாம் ரொம்ப எழுதலைன்னாலும், எழுதறப்ப கலக்கலா எழுதுவார். தொடர்ந்து இங்கே வந்து பொறுமையா (நான் எழுதறதைக் கூட) படிச்சு தவறாம பின்னூட்டம் இடறவங்கள்ல இவரும் ஒருத்தர் அதுக்காகவே இவருக்கு விருது கொடுக்கலாம் அதுக்காகவே இவருக்கு விருது கொடுக்கலாம் 'மழை' தொடர்ல, அக்கா குழந்தையின் மழலை பற்றி கவிதை போல எழுதியிருப்பார். ஆனா தொடர்தான் தொடராம நிக்குது. சீக்கிரம் எழுதுங்க கோபி\nஅடுத்ததா... ஜெஸ்வந்தி. புத்தம் புது பதிவர். இவங்களோட \"என்ன தவம் செய்தேன்\" என்கிற கதையில் அழகான (மனசுள்ள) கதாநாயகனை அறிமுகப்படுத்தியிருக்காங்க. இயல்பான நடையில் அமைந்த இந்தக் கதை உண்மைக் கதைன்னு சொல்றாங்க இவங்க பெயரும் எனக்கு பிடிச்சது :) தொடர்ந்து நிறைய படைப்புகளை தாங்க ஜெஸ்வந்தி\nlast but not least... எங்க ஊர்க்காரர், சமீபத்தில் தமிழ்மண நட்சத்திரமா ஜொலித்த நாகு. இவரும் அருமையாய் எழுதுவார் என்பதோடு, பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் :) நான் நிறைய எழுத ஆரம்பிச்சதுக்கு இவரும் ஒரு காரணம். (ஐயோ பாவம், அவரை அடிக்கப் போகாதீங்க ப்ளீஸ் :) ஆரம்ப காலங்களில் ரொம்ப ஊக்குவித்தவர், இப்பல்லாம் ஒண்ணுமே விக்கிறதில்ல :( இருந்தாலும் என்றைக்கும் அவருக்கு மனமார்ந்த நன்றிகளுடன்...\nநீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:\n1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்\n2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்\n3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்\n4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்\n5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்\nநீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்\n ஹ்ம்... யாருடா இதுன்னு நீங்க புருவம் ஒசத்தி யோசிக்கிறது புரியுதுங்க. நான் வேற யாருமில்லை, நம்மூர்ல அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைஞ்சிருக்கிற குப்பைதான் என்னைய வைக்கிற எடத்துல வச்சாதானே நீங்கள்லாம் நல்லா இருக்க முடியும் என்னைய வைக்கிற எடத்துல வச்சாதானே நீங்கள்லாம் நல்லா இருக்க முடியும் அதுக்குதான் அந்தக் கேள்வி. நீங்க கூட \"போட்டு வாங்கறது\"ன்னு சொல்வீங்களே, அந்த ரகம்\nநம்ம ஊர்க்காரங்க அதிபுத்திசாலிங்கன்னு நமக்கெல்லாம் ரொம்பத்தான் பெருமை ஆனா அதுக்குத் தகுந்தாப்ல நடந்துக்கதான் காணோம்.\nமேல் நாடுகள்ல இப்பதான் புதுசா கண்டுபிடிச்ச மாதிரி \"Reuse and Recycle\" னு சொல்லி பிரசாரம் பண்ணிக்கிட்டிருக்காங்களே ஆனா, நம்ம ஊர்லதான் ஆரம்பத்துல இருந்தே சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கிற வகையில இப்படில்லாம் பெயர் வைக்காமலேயே எல்லாத்தையும் reuse-ம், recycle-ம், பண்ணிக்கிட்டிருந்தீங்க.\nகாய்கறி வாங்க, மளிகை சாமான் வாங்க, இதுக்கெல்லாம் கையோட பையோ, கூடையோ எடுத்துக்கிட்டு போவீங்களே, நினைவிருக்கா திரும்பத் திரும்ப பயன்படுத்தற பாத்திரம் பண்டங்கள், விருந்தாளி வந்தா வாழை இலையில சாப்பாடு, இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களை இப்ப மறந்துட்டீங்க திரும்பத் திரும்ப பயன்படுத்தற பாத்திரம் பண்டங்கள், விருந்தாளி வந்தா வாழை இலையில சாப்பாடு, இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களை இப்ப மறந்துட்டீங்க அப்பல்லாம் பூ வாங்கினாக் கூட, வாழை இலையில வச்சு நார்ல கட்டித்தான் தருவாங்க. இப்ப அப்பல்லாம் பூ வாங்கினாக் கூட, வாழை இலையில வச்சு நார்ல கட்டித்தான் தருவாங்க. இப்ப எங்க பாத்தாலும் \"carry bag\"-ன் ஆட்சிதான்.\nபுலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா, எதை எதைத்தான் மேல் நாட்டுக��காரங்ககிட்ட இருந்து காப்பி அடிக்கிறதுன்னு வரைமுறையே இல்லாம போச்சு. எங்கே போனாலும் ப்ளாஸ்டிக் டம்ளர்களும், தட்டுகளும், பைகளும், மற்ற குப்பைகளும் ரோடெல்லாம் இறைஞ்சு கிடக்கு.\nகுறைஞ்சது என்னை எனக்குரிய இடத்திலாவது வைங்க. குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துங்க. பல சமயங்கள்ல என்னை சரியான இடத்துல போடணும்னு நினைக்கிறவங்க கூட, குப்பைத் தொட்டி இல்லாததால, கண்ட இடத்துலதான் எறியறாங்க.\nசில சின்ன கிராமங்கள்ல கூட \"மக்கும் குப்பை\", \"மக்காத குப்பை\"ன்னு போட்டு, தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டிகள் இருக்கு. மக்கள் அப்படில்லாம் பிரிச்சு போடறாங்களோ இல்லையோ, அப்படி ஒரு இடமாச்சும் இருக்கு. ஆனா சென்னை மாதிரி பெரிய நகரங்கள்ல நிறைய பகுதிகள்ல அதுகூட இல்ல. பெரும்பாலும் காலி மனைகள்தான் குப்பைத் தொட்டிகளா இருக்கு. அந்த இடத்துல வீடு வந்தாச்சுன்னா அதுவும் போச்சு.\nமேல் நாட்டிலிருந்து பல விஷயங்களையும் காப்பி அடிக்கிறவங்க, அவங்க குட்டிப் பிள்ளைங்க கூட குப்பைகளை உரிய இடத்துல எப்படி போடறாங்கன்னு மட்டும் ஏன் இன்னும் கத்துக்கல அங்க, ஒரே ஒரு முறை மட்டும் பயன்படற \"disposable\" நிறைய பயன்படுத்தினாலும், அதை மாத்தற விதமா இப்ப பல முறைகளை கையாள்றாங்க; அப்படி இயலாத சமயம் அந்த பொருட்களை முறையா \"recycle\" பண்றாங்க. இந்த மாதிரி நல்ல விஷயங்களையும் நீங்க கத்துக்கலாமே\nபெரிய பெரிய விஷயமெல்லாம் செய்ய வேண்டியதுதான். ஆனா இதைப் போல அடிப்படை விஷயங்கள் முக்கியமில்லையா\nஅம்மாவின் கல்யாணம், ஆனந்த வைபோகம்\n ஒரு மாசம் நம்மூர் வெயில் வீணாகாம சுத்திட்டு\nபுதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைப் பயணம், சில மூத்த பதிவர்/அறிஞர்/களின் தரிசனம் கிடைச்சது, இதெல்லாம் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.\nஎல்லாத்துக்கும் மேலா, என் அம்மாவுடைய கல்யாணம் பார்க்கக் கிடைச்சது நான் மதுரை போன சமயம் சித்திரைத் திருவிழா நடந்துக்கிட்டிருந்தது. நமக்கெல்லாம் மீனாக்ஷி திருக்கல்யாணம் பார்க்கக் கிடைக்குமா என்ன, அப்படிங்கிற பெருமூச்சுதான் மனசுக்குள்ள. அது அவளுக்கு கேட்டிருச்சு போல. கொஞ்சமும் எதிர்பாரா விதமா திருக்கல்யாணம் பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு தானா வந்தது. அவ்வளவு பெரிய மேடையை முழுக்க முழுக்கப் பூவாலேயே அலங்கரிச்சிருந்தாங்க. திருமண��்துக்கு வருகை தந்த அவளோட அண்ணன், தம்பதி சமேதரா திருப்பரங்குன்றத்திலிருந்து வந்திருந்த குமரன், மற்றும் பொண்ணு, மாப்பிள்ளை அலங்காரங்களும், பார்க்கப் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி நான் மதுரை போன சமயம் சித்திரைத் திருவிழா நடந்துக்கிட்டிருந்தது. நமக்கெல்லாம் மீனாக்ஷி திருக்கல்யாணம் பார்க்கக் கிடைக்குமா என்ன, அப்படிங்கிற பெருமூச்சுதான் மனசுக்குள்ள. அது அவளுக்கு கேட்டிருச்சு போல. கொஞ்சமும் எதிர்பாரா விதமா திருக்கல்யாணம் பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு தானா வந்தது. அவ்வளவு பெரிய மேடையை முழுக்க முழுக்கப் பூவாலேயே அலங்கரிச்சிருந்தாங்க. திருமணத்துக்கு வருகை தந்த அவளோட அண்ணன், தம்பதி சமேதரா திருப்பரங்குன்றத்திலிருந்து வந்திருந்த குமரன், மற்றும் பொண்ணு, மாப்பிள்ளை அலங்காரங்களும், பார்க்கப் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி பொண்ணுங்க ஒவ்வொருத்தருடைய கூந்தல் அலங்காரத்தையும் பார்க்கணுமே :)\nஇது 'உள்ளேன் ஐயா' பதிவுதான். வலையில முழுசா சிக்கறதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்னு நினைக்கிறேன். அன்பர்கள்/நண்பர்கள் பதிவெல்லாம் உடனே படிக்கலைன்னா கோச்சுக்காதீங்க\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nதத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்\nஆருத்ரா தரிசன சிறப்புப் பதிவு. திரு.சுப்பிரமணியம் ரவி அவர்கள் மிக அழகான நடராஜர் ஓவியங்கள் அனுப்பி இருந்தார். (படங்களைக் க்ளிக்கிப் பார்க்...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவிடிய விடிய விழித்தாலும் விழி சிவக்கப் படித்தாலும் பரீட்சை என்றாலே எனக்கு பதட்டம் வந்து விடும் பென்சில் களைச் சீவுவதும் பேனாக் களை நிரப்ப...\n“ ஐ லவ் யூ ப்ரின்சஸ்” அந்த பொம்மை, நாட்டியம் போல நடந்து வந்து, ரெண்டு கண்ணையும் மூடி மூடித் திறந்துகிட்டே சொல்லவும், மதுவின் முகத்தில்...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nதீதி..... ஹியர் வீ கம் ................ (பயணத்தொடர், பகுதி 132)\nவா���்க்கைச் சக்கரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (6)\nபயணத்தின் ஒன்பதாம் நாள்......சியாட்டில், வான்கூவர், விக்டோரியா...2\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nசிவவிஷ்ணு 108 நாம துதி\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nபறவையின் கீதம் - 112\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஅம்மாவின் கல்யாணம், ஆனந்த வைபோகம்\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21319", "date_download": "2019-08-19T09:45:23Z", "digest": "sha1:4SEZFCBOXZU2D42FXI5ZEFYB6OFTCPY4", "length": 18568, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 18, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 18:33 மறைவு 08:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மார்ச் 21, 2019\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 326 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.\nரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.\nமார்ச் 21 அன்று பதிமூன்றாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, அய்க்கிய சமாதானப் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழங்கினார்.\nபடைப்புகள் உருவான விதம், படைப்புகளின் ரகசியம் உள்ளிட்டவை குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.\nரஜப் 14ஆம் நாள் (மார்ச் 22) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டிம் அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ வழங்குகிறார்.\nஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1440: பதினெட்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (26/3/2019) [Views - 716; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 26-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2019) [Views - 175; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினேழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/3/2019) [Views - 334; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2019) [Views - 120; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினாறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2019) [Views - 341; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2019) [Views - 106; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 222; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 101; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 865; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 192; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 132; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 252; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 133; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 678; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 164; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-19T09:47:11Z", "digest": "sha1:3J22WBSYMVLOOGW3SOA5T73AU4NCJK7A", "length": 16625, "nlines": 150, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..! – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரர்’ ரபடா திடீர் தாக்கு\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்த்து ஆடிய போது அவருக்கும், பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த உரசலை குறிப்பிட்டு ரபடா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nகளம் இறங்கி விட்டால் எந்த மாதிரி செயல்படுவது என்ற திட்டமிடல் மட்டுமே எனது சிந்தனையில் எப்போதும் இருக்கும். ஆனால் அந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து விட்டு என்னை வெறுப்பேற்றும் வகையில் ஒரு வார்த்தை சொன்னார். நான் பதிலடி கொடுத்ததும் அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றைய ஆட்டம் முழுவதும் களத்தில் அவர் கோபத்துடனே காணப்பட்டார். எனக்கு இது போன்ற வீரர்களை பிடிப்பதில்லை. என்னை பொறுத்தவரை விராட் கோலி பக்குவமில்லாத ஒரு முதிர்ச்சியற்ற வீரர். இவர் எதிரணி வீரர்களை சீண்டலாம். மற்றவர்கள் இவரை விமர்சிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. அதே சமயம் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பேட்டிங்கின் தூணாக அவர் இருக்கிறார்.\nPrevious மணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nNext ‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nசென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர் 18/08/2019\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர் 18/08/2019\nகோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன\nஉலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் 18/08/2019\nபிக் பாஸ் முகேன்: \"சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார்\" - ரகசியம் உடைத்த நண்பர் 18/08/2019\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை 18/08/2019\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா மலேசிய காவல்துறை பல மணிநேரம் விசாரணை 18/08/2019\nஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை 18/08/2019\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு - 63 பேர் பலி 18/08/2019\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்\nவிபத்தில் சிக��கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர்.\n ஒட்டல் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் வேதனை டுவிட்\nவேலூர் தேர்தல்.. வாக்குகளை பிரித்த நாம் தமிழர் கட்சி.. வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியானது\nபாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி\nகேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி\nஎன் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்\nபுருஷனை பயமுறுத்த அனிதா செய்த “அந்த” காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்\nஅப்பாவி நர்ஸ்.. கொடுமையான முறையில் கொலை.\nபோதையில் மாணவி.. நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது.\nஇப்போது தானே காஷ்மீரை பிரித்தீர்கள்.. அதற்குள் இத்தனை வேகமாக மத்திய அரசின் அதிரடி முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக.. நாட்டு மக்களிடம் நாளை மறுநாள் பிரதமர் மோடி முக்கிய உரை.\nபுதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி\nலாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது..\nகாதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட பரிதாபம் .\nசெக்ஸ் டார்ச்சர்.. சந்தேகம் வேற.. அதான் உசுரோட கொளுத்திட்டேன்.. அதிர வைக்கும் மனைவியின் வாக்குமூலம்\nகுழப்பமான சூழல்.. அச்சத்தால் பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் குவியும் மக்கள்.\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு.\n“காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்”\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/richa-gangopadhyay-say-i-dont-like-any.html", "date_download": "2019-08-19T10:31:44Z", "digest": "sha1:NPX5TG2S6X67YCO3DENFQTLXAEOAKAVM", "length": 10054, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை ரிச்சா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை ரிச்சா\n> ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை ரிச்சா\nமயக்கம் என்ன படத்தில் நடித்த ‌ரிச்சாவின் கதை ஞானத்தை பார்த்து புல்ல‌ரித்துப் போயிரு‌க்கிறது திரையுலகம்.\nஒஸ்தி, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை ‌ரிச்சா. பொழுதுபோகாத நிருபர் இது குறித்து கேட்டதற்கு ஸ்கி‌ரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை, இதுவரை எட்டு கதைகள் கேட்டேன் ஒன்றுமே பிடிக்கவில்லை என்றிருக்கிறார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வங்க மொழியில் ஒரு படம் நடிப்பதாக‌த் தெ‌ரிவித்திருக்கிறார். அந்த வங்க மொழிப் படம் எது தெ‌ரியுமா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/medical_interview/medical_interview_55.html", "date_download": "2019-08-19T11:01:04Z", "digest": "sha1:N2QK4MKPMWL63S3EBFFBNO64ODMSAEGN", "length": 17112, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உயிர்க்கொல்லிகளில் இருந்து பாதுகாப்பு - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - உயிர்க்கொல்லி, எலிகளுக்கு, முடியும், காப்பாற்ற, ஸ்மால்பாக்ஸ், மவுஸ்பாக்ஸ், இருந்து", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், ஆகஸ்டு 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்ட���யல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » மருத்துவப் பேட்டி » உயிர்க்கொல்லிகளில் இருந்து பாதுகாப்பு\nமருத்துவப் பேட்டி - உயிர்க்கொல்லிகளில் இருந்து பாதுகாப்பு\n- மருத்துவ நிபுணர் குணசேகரன் கருப்பையா\nமனிதர்களுக்கு ஸ்மால்பாக்ஸ் எனப்படும் அம்மை நோய் வருவது போல எலிகளுக்கு மவுஸ்பாக்ஸ் என்ற அம்மை நோய் வருகிறது. (இந்த இரண்டு நோய்களுக்கும் காரணமான வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.) இது சாதாரண நிகழ்வாக தெரிந்தாலும் என்னக் காரணத்தால் சில எலிகளுக்கு மட்டும் வருகிறது. மற்ற எலிகளுக்கு வருவதில்லை என்ற விவரம் தெளிவாக அறியப்படும் பட்சத்தில் மனிதர்களை உயிர்க்கொல்லி தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற முடியும்.\nஸ்மால்பாக்ஸ் போன்ற மவுஸ்பாக்ஸ் வைரஸ் கிருமிகளின் தாக்குதலை எதிர்த்து சமாளிக்கும் எலிகளின��� உடம்பில் சைட்டோ கைன்ஸ் என்ற குறிப்பிட்ட புரோட்டீன்கள் உண்டாகின்றன. ஆனால் மவுஸ்பாக்ஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் எலிகளுக்கு இத்தகைய புரோட்டீன்கள் உண்டாவதில்லை. இந்த வித்தியாசத்தை அறிவதன் மூலம் ஸ்மால்பாக்ஸ் நோயை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் அதற்கான சிகிச்சைகளை மேலும் மேம்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ நிபுணர் குணசேகரன் கருப்பையா கூறினார். இதன் மூலம் உயிர்க்கொல்லி தாக்குதல்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்து நிறுத்த முடியும். உயிர்க்கொல்லி கிருமிகளிடம் இருந்து மனிதர்களையும், சுகாதாரத் துறையினரையும் காப்பாற்ற முடியும்.\nகடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் இரட்டை கோபுரம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி தகர்த்ததை தொடர்ந்து உயிர்க்கொல்லி கிருமிகளை பயன்படுத்தி பயங்கர தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உயிர்க்கொல்லி தாக்குதலில் இருந்து மனிதர்களை காப்பாற்ற வழி பிறந்திருப்பது பெரிய விஷயமாகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉயிர்க்கொல்லிகளில் இருந்து பாதுகாப்பு - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - உயிர்க்கொல்லி, எலிகளுக்கு, முடியும், காப்பாற்ற, ஸ்மால்பாக்ஸ், மவுஸ்பாக்ஸ், இருந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/57433-nivin-pauly%E2%80%99s-next-film-be-by-debutant-althaf", "date_download": "2019-08-19T10:47:57Z", "digest": "sha1:NK3T4VV746MLRZJIMCTX47SE2MMJYHJP", "length": 6001, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரேமம் நடிகர்களுடன் மீண்டும் இணையும் நிவின் பாலி | Nivin Pauly’s next film be by debutant Althaf", "raw_content": "\nபிரேமம் நடிகர்களுடன் மீண்டும் இணையும் நிவின் பாலி\nபிரேமம் நடிகர்களுடன் மீண்டும் இணையும் நிவின் பாலி\n2015ல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் \"ப்ரேமம்\". நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த இப்படத்தை 'நேரம்' பட இயக்குநர் 'அல்போன்ஸ் புத்திரன்' இயக்கினார். சென்னை திரையரங்குகளில் மட்டும் 200 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியது.\nஅடுத்ததாக \"ஆக்‌ஷன் பிஜு\" என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் நிவின் பாலி, அதற்கடுத்து வினித் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் “ஜாக்கப்பினேட் ஸ்வர்கராஜ்யம்” என்ற படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து ப்ரேமம் படத்தில் நடித்த \"அல்தாப்\" இயக்கத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் மேரியின் காவலாளி போல் கூடவே வருவானே ஒரு ஒல்லிப் பையன். அது தான் அல்தாப்.\nஅல்தாப் இயக்கவிருக்கும் படத்தில் நிவின் பாலி கல்லூரி மாணவனாக நடிக்க இருக்கிறார். அதுவும் ப்ரேமம் பட \"ஜார்ஜ்\" போல சேட்டைகள் செய்யும் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளாராம். மேலும் ப்ரேமம் படத்தில் நண்பர்களாக நடித்த ஷரபுதீன், கிருஷ்ணா ஷங்கர், சிஜு வில்சன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்கள் கூட்டணியின் ப்ரேமம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.\nவேட்டி கட்டினால் ப்ரேமம், தாடி வளர்த்தால் ப்ரேமம் என ப்ரேமம் மீது தீராக்காதல் கொண்ட நம்மாட்களுக்கு அல்தாப்பின் இப்படம் அடுத்த விருந்தினை படைக்குமா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/stalin-asked-admk-members-to-join-in-dmk/54433/", "date_download": "2019-08-19T10:38:49Z", "digest": "sha1:SLRRVIIJ5XYUS47X5LYIEW4SI5NKWXPD", "length": 7191, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "அதிமுக தொண்டர்களே தாய் கழகத்துக்கு வாருங்கள் –ஸ்டாலின் வேண்டுகோள் ! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அதிமுக தொண்டர்களே தாய் கழகத்துக்கு வாருங்கள் –ஸ்டாலின் வேண்டுகோள் \nஅதிமுக தொண்டர்களே தாய் கழகத்துக்கு வாருங்கள் –ஸ்டாலின் வேண்டுகோள் \nதேனியில் நடைபெற்ற தொண்டர்கள் இணைப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் இருக்கும் உண்மையான தொண்டர்கள் திமுகவுக்கு வரவேண்டும் எனக் கூறியுள்ளார்.\nசமீபத்தில் தினகரனின�� அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் மற்றும் ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் இணைப்பு விழா நேற்று தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் தங்க பலக் கட்சிகளில் இருந்து விலகிய தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது ‘இப்போது அதிமுகவின் உண்மையானத் தலைவர்கள் அமித்ஷாவும், மோடியும்தான். ஜெயலலிதாவோ, எம்ஜிஆரோ இல்லை. பணத்திற்காகவும் பதவிக்காகவும் அடிமைகளாக இருப்பவர்களின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இன்றைக்கும் அதிமுகவில் உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கும், தொண்டர்கள் அங்கு இருப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. திராவிட இயக்கமாக இருக்கும் திமுகதான் உங்கள் இயக்கம். இந்தக் கூட்டத்தின் மூலமாக அவர்களையும் திமுகவுக்கு அழைக்க நான் விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.\nஉணவைக் கொண்டுவரத் தாமதமாக்கிய வெய்ட்டர் – கோபத்தில் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் \nமழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் \nதமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=63_142", "date_download": "2019-08-19T10:03:36Z", "digest": "sha1:NCREUUDOCD22Z7WEPY7PHXI2RZHAEWI4", "length": 9944, "nlines": 291, "source_domain": "salamathbooks.com", "title": "3 Ml Nuaim", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=230", "date_download": "2019-08-19T09:50:05Z", "digest": "sha1:GBR5FZBM3JKFUIKWSMRU2RE72ZBC6E5X", "length": 3920, "nlines": 65, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » எவ்ளோ நாள் லீவு?", "raw_content": "\n‘வாங்க தம்பி, எப்போ வந்தீங்க எத்தனை நாள் லீவுல வந்திருக்கீங்க எத்தனை நாள் லீவுல வந்திருக்கீங்க\n‘சார், நல்லா இருக்கீங்களா, ஒரு மாசம் லீவா\nஇதெல்லாம் என்னை பாக்கறங்க கேக்கற கேள்விகளோட சாம்பில். ஒருத்தர் ரெண்டு பேரு இல்ல. நான் பாக்கறவங்க எல்லோரும் இதே மாதிரி கேள்விதான். நான் எப்போ திரும்ப போறேன்-ங்கறதுல அவ்ளோ ஆர்வம்.\nசில பேர்ட விளக்கமா சொல்றேன். சிலர்ட ‘ஆமாங்க, ஒரு மாசம் லீவு’-ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆய்டறேன்.\n3 Responses to “எவ்ளோ நாள் லீவு\nஇதெல்லாம் என்ன சொல்ல வருதுன்னா, வெளிநாட்டுக்கு போனவங்க திரும்ப இந்தியாவுல வேலை பாக்கமாட்டாங்க. அது அந்த காலங்க. இப்போவெல்லாம், “நான் இந்தியா வந்துறேன்”ன்னு சொல்ற மக்கள் நிறைய இருக்காங்க, வந்துகிட்டும்தான் இருக்காங்க.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69226", "date_download": "2019-08-19T11:01:57Z", "digest": "sha1:P2UUBHL7XXJOFPLWYKQRDRW7QTWZJRKR", "length": 5083, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "காரைதீவில் கடலுக்குள் சென்று சுனாமி வழிபாடு! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாரைதீவில் கடலுக்குள் சென்று சுனாமி வழிபாடு\nகாரைதீவு மீனவர்சமுகமும் இந்துசமய விருத்திச்சங்கமும் இணைந்து\nஏற்பாடுசெய்த 14வருட சுனாமி நினைவுதின நிகழ்ச்சி காரைதீவு கடற்கரையில்\n(26) புதன்கிழமை காலை இடம்பெற்றது. முதலில் கடற்கரையிலுள்ள\nநினைவுத்தூபி முன்றலில் சுனாமிச்சுடர்கள் ஏற்றப்பட்டு விசேடபூஜை\nநிகழ்த்தப்பட்டு பின்னர் கடலுக்குள் சென்று சுனாமி புஸ்பாஞ்சலி\nநிகழ்த்தப்பட்டது. கரையில் நின்றோர் கடற்றகரையில் மலர் அஞ்சலி செலுத்தி\nவழிபட்டனர். காரைதீவ பிரதேச செயலாளர் வெ.ஜெகதீசன் தவிசாளர் கி.ஜெயசிறில்\nஉள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டார்கள். ஆலயபிரதமகுருக்களான சிவஸ்ரீ சண்முக\nமகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ சாந்தருபன் ஜயா\nஆகியோர் ஆத்மார்த்த பூஜைகளை நடாத்தினர். பெருந்திரளான காரைதீவு மக்கள்\nPrevious articleரிதிதென்ன மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர்.\nNext articleமனிதர்களால் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுக்கத் தயாராக வேண்டும். – மட்டு அரசாங்க அதிபர்.\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nமட்டக்களப்பு மாவட்டம் : கோரளைபற்று வடக்கு பிரதேசசபை\nரயில்சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/107052-the-foreigner-movie-review", "date_download": "2019-08-19T10:23:54Z", "digest": "sha1:5HUAUO5GCEPLI2XSTIUZP5MQG5VROCXW", "length": 10818, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "சீரியஸ் ஜாக்கி சான், வில்லத்தன பியர்ஸ் பிராஸ்னன்..! #TheForeigner படம் எப்படி? | The Foreigner movie review", "raw_content": "\nசீரியஸ் ஜாக்கி சான், வில்லத்தன பியர்ஸ் பிராஸ்னன்..\nசீரியஸ் ஜாக்கி சான், வில்லத்தன பியர்ஸ் பிராஸ்னன்..\nமகளை இழந்த தந்தைக்கும், ஓர் அரசு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் அதிரடி சம்பவங்களின் தொகுப்புதான் தி ஃபாரினர்.\nமுன்னாள் போர் வீரரான குவான் (ஜாக்கி சான் ) லண்டனில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். IRA தீவிரவா��ிகள் நடத்தும் குண்டுவெடிப்பில், தன் மகளை குவான் இழக்க, கொலைக்குக் காரணமானவர்களைத் தேடுகிறார். அயர்லாந்து அரசின் முக்கிய அரசு பொறுப்பில் இருக்கிறார் லியாம் ஹெனெஸி (பியர்ஸ் பிராஸ்னன்). இவருக்குக் கொலையாளிகள் யார் எனத் தெரியும் என யூகிக்கிறார் குவான். கொலை, பழிவாங்கல், ஆக்ஷன், பாசம், துரோகம் என மாறி மாறி பயணிக்கிறது தி ஃபாரினர்.\nஸ்டீபன் லெதர் எழுதிய ' தி சைனாமேன் ' என்கிற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் கேம்ப்பெல். பியர்ஸ் பிராஸ்னனை வைத்து கோல்டன் ஐ; டேனியல் கிரெய்கை வைத்து கேசினோ ராயல் என இரு ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய மார்ட்டினின் படத்தில் அதிரடி இருக்குமென பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. பிராஸ்னன் ஒரு முன்னாள் IRA என்பதைத் தவிர, ஜாக்கி அவரை இப்படி 24*7 துரத்துவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. நாவலாகப் பல காட்சிகளில் இருந்த சுவாரஸ்யம் கூட படத்தில் இல்லை.\nஅறுபது வயதைக் கடந்தாலும், இன்னும் ஜாக்கி சானிடம் ரசிகர்கள் காமெடி சண்டைக் காட்சிகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். ஒரு காட்சியில் ஜாக்கி சான் படிக்கட்டிலிருந்து விழ, பாதி திரையரங்கம் சிரிக்க வேறு செய்தது. (படத்தின் இறுதியில் போஸ்ட் கிரெடிட்ஸ் காட்சியில் ப்ளூப்பர்ஸ் வருமா என்கிற ஆர்வத்தில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது). தி கராத்தே கிட் படத்தில் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடனுடன் பல காட்சிகளில் நடித்திருப்பார் ஜாக்கி சான். அதில் அவர் அழும் காட்சிக்கு திரை அரங்கில் இதே ரெஸ்பான்ஸ்தான் இருந்தது. ஆனாலும், மனிதர் சண்டைக் காட்சிகளில் இன்னும் அதிரடியில் மிரட்டுகிறார். காட்டுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி ஆகட்டும், அபார்ட்மென்ட்டில் நடக்கும் இறுதி சண்டை ஆகட்டும், ஜாக்கி சான் தி மாஸ்\nபியர்ஸ் பிராஸ்னனை நல்லவராகவும் காட்ட வேண்டும். அதே சமயம் வில்லனாகவும் காட்ட வேண்டும். நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா எனக் கேட்க வைக்கிறது பிராஸ்னன் வரும் அநேக காட்சிகள். \"வெடிதான் வைக்க சொன்னேன், அங்க மக்கள் சாகக்கூடாதுன்னும் சொன்னனே\" முதல் பல வசனங்கள் இதே குழப்பநிலையில் தான் இருக்கிறது. பிராஸ்னனின் மனைவி, ஜாக்கி, அயர்லாந்து போலீஸ், பிராஸ்னனின் உயர் அதிகாரி என ஏகத்துக்கு அனைவருக்கும் பிராஸ்னனை மிரட்டுவது மட்டும் ஒரே வேலை. இத��� என்னடா ஜேம்ஸ் பாண்டு ஹீரோவுக்கு வந்த சோதனை என்கிற ரீதியில் இருக்கிறது இவரது கதாப்பாத்திரம்.\nஒரு சாமான்யனுக்கு அரசின் உயர் அதிகாரி பயந்து, ஊருக்கு வெளியே ஃபார்ம் ஹவுஸில் தஞ்சம் புகுவது முதல், அலுவலகத்தில் வைக்கும் வெடி வரை அத்தனையும் காமெடிக் காட்சிகள். அதிலும், படத்தின் இறுதிக் காட்சியில், தமிழ் சினிமா போல், ஹீரோவை மன்னித்து விடுவதெல்லாம். யப்பா டேய் ரகம்.\nமிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக லாஜிக் களேபரங்களைக் குறைத்து, சுவாரஸ்யங்களைச் சேர்த்திருந்தால், ' தி சைனா மேன் ' நாவல் போல், ' தி ஃபாரினர் ' திரைப்படமும் பேசப்பட்டிருக்கும்.\nவிழித்திரு படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/03/02/chain-reaction/", "date_download": "2019-08-19T11:14:25Z", "digest": "sha1:YECMN7LOCHPMPJ5IDFGZNMPA2CW522MO", "length": 53813, "nlines": 105, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\n1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளால் உடைத்து, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த முதல் அணுப்பிளவு அவருக்குத் தெரியாமலே போனது காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதுக் கதிர் உலோகத்துடன் சிறிய துணுக்குகளும் தோன்றின காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதுக் கதிர் உலோகத்துடன் சிறிய துணுக்குகளும் தோன்றின தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டதாகப் ஃபெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப் பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டத���கப் ஃபெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப் பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப் பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது புரியவில்லை.\nஜெர்மன் வெளியீடு ‘பயன்பாட்டு இரசாயனம்’ [Applied Chemistry] இதழில் ஐடா & வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், ஃபெர்மியின் பிழையான கருத்தை எடுத்துக் கூறி, ‘கன உலோகம் யுரேனியம், நியூட்ரான் தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது’ என்று எழுதி யிருந்தார்கள். மெய்யான இந்த விளக்கத்தை, ஃபெர்மி உள்படப் பலர் அன்று ஒப்புக் கொள்ள வில்லை சாதாரண ஆய்வகச் சாதனம் அணுவைப் பிளக்க முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான் அணுவை உடைக்க முடியும், என்பது ஃபெர்மியின் அசைக்க முடியாத கருத்து. பெரும்பான்மையான பெளதிகவாதிகள் [Physicists] யுரேனியம் நியூட்ரானை விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞானிகள் அணுவைப் பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தைக் கொண்டிருந்தனர்.\nஅணுக்கருப் பிளவை முதலில் விளக்கிய லிஸ் மெயிட்னர்\nநியூட்ரான்களை ஏவி அணுக்கரு உடைப்பு [Nuclear Bombardments] ஆராய்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானப் பெண் மேதைகள், இருவர் குறிப்பிடத் தக்கவர். முதலாவது இயற்கைக் கதிரியக்கம் பற்றி விளக்கி நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியின் மூத்த புதல்வி, தாயைப் பின்பற்றிச் செயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்ற ஐரீன் கியூரி. அடுத்து ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn] அவருடன் 30 ஆண்டு காலம் ஆய்வு உதவியாளியாகப் பணியாற்றிய, லிஸ் மெயிட்னர் [Lise Meitner]. ஹானும், மெயிட்னரும் பலமுறை யுரேனியத் தேய்வு அணுக்கரு இயக்கங்கள் நிகழ்த்தி ஆராய்ச்சி செய்து, ‘புரொட்டோ ஆக்டானியம் ‘ [Protoactinium] என்னும் புது மூலகம் கண்டு பித்தவர்கள். மெயிட்னர் யூதரானதால், ஹிட்லருக்குப் பயந்து 1938 இல் சுவீடனுக்கு ஓடி, ஸ்டாக்ஹோம் நோபல் ஆய்வகத்தில் [Nobel Institute, Stockholm] சேர்ந்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.\nஐரீன் கியூரி செயற்கைக் ‘கதிர் ஊட்டம்’ [Irradiation] சம்பந்தமாகப் பேசிய சமயம், நியூட்ரானைக் கொண்டு யுரேனிய அணுவைத் துண்டிக்க முடியும் என்று கூறியதைப் பின்பற்றி, யுரேனிய நியூட்ரான் இயக்கத்தை உண்டாக்கி, முதன் முதலில் அணுவை உடைத்ததாக ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர், ஃபிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் [Fritz Strassman] இருவரும் 1938 இல் பறை சாற்றினார்கள். இவ்வரிய புதுக் கண்டு பிடிப்பைக் கடிதம் மூலம் ஆட்டோ ஹான், சுவீடனில் இருந்த தனது பழைய துணையாளி, லிஸ் மெயிட்னருக்குத் தெரிவித்தார். தகவலைப் படித்த மெயிட்னர் அவரது உறவினர், ஆட்டோ ராபர்ட் ஃபிரிஷ் [Otto Robert Frisch] இருவரும் புதிய அணுக்கரு இயக்கத்தைப் பற்றி விவாதித்து, ‘இயற்கை’ [Nature] ஃபிரிஷ் வெளியீட்டுக்கு உடனே இதைப் பற்றி விபரமாக எழுதி, அதில் ‘அணுக்கருப் பிளவு இயக்கம்’ [Nuclear Fission] நிகழ்ந்துள்ளது என்ற பதத்தைப் பயன்படுத்தி யிருந்தார்கள். அணுவைப் பிளந்தவர் பலராயினும் மெயிட்னர், ஃபிரிஷ் இருவர்தான் முதலில் அணுக்கருப் பிளவைப் புரிந்து உலகத்திற்கு விளக்கிய, ஐரோப்பிய விஞ்ஞானிகள். இதே ஆட்டோ ராபர்ட் ஃபிரிஷ் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில் அணுகுண்டு விஞ்ஞானிகளோடு சேர்ந்து அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம், புளுடோனியம் உலோக அளவைக் கணித்து, முதல் அணுகுண்டு செய்ய உதவியவர்.\nஅணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி\nஅணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள் முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ��யுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர்\nஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன\nஅணுவின் அமைப்பு. பிண்ட சக்தி அழிவின்மை.\n2500 ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்க ஞானிகள் அணுவை பற்றிச் சிந்தித்து விளக்கியதைத்தான் பிற்கால விஞ்ஞானிகள் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிரேக்க மொழியில் ‘Atomos’ என்றால் பிரிக்க இயலாதது என்று அர்த்தம். அதிலிருந்து Atom என்ற பதம் வந்தது. கி.மு.460-370 ஆண்டுகளில் கிரேக்க வேதாந்த ஞானி டெமாகிரிடஸ் [Democritus] எழுதி வைத்த அணுவியல் நியதி, [Atomic Theory] “தூய பிண்டம் [Matter] அனைத்தும் நுண்ணிய, கண்ணுக்குத் தெரியாத, கடினமான, திணிக்க முடியாத, அழிக்க முடியாத மூலச்சிறு தூள்களைக் [Particle] கொண்டவை. அவைதான் அணுக்கள். அணுவுக்கும் சிறிய தூள் எதுவும் அகிலத்தில் இல்லை. அணுக்களே பிண்டத்தின் மூலத் துகள். அணுக்கள் எண்ணற்றவை. பல வடிவம் உடையவை. எல்லையற்ற அண்ட வெளியில் அணுக்கள் ஓயாமல் எப்போதும் அசைந்து கொண்டே இருப்பவை. அணுக்களின் அளவு, வடிவம், நிறை வேறு பட்டாலும், அவை யாவும் ஒரே மூலப் பொருளால் ஆனவை. அணுக்களின் தனிச் சிறப்புப் பிறழ்ச்சிகள் தான் பொருட்களில் மாறுபாடுகளை உண்டாக்குகின்றன. இயற்கை நிகழ்ச்சியால், அணுக்களின் முடிவற்ற இயக்கத்தில், அகிலம் உருவானது. அணுக்கள் மோதுவதாலும், தாமே சுழல்வதாலும் பிண்டத்தின் மாபெரும் வடிவங்கள் தோன்றின”. டெமாகிரிடஸின் அணுவியல் நியதியே, நவீனத் தத்துவமான ‘பிண்ட சக்தி அழிவின்மை’ [Conservation of Energy & Matter] கோட்பாடுக்கு அடிகோலியது.\nஇந்து வேதாந்த ஞானிகள் கிரேக்க ஞானிகளுக்கு முன்பே, அணுவைப் பற்றியும், அவற்றின் கருவில் இருக்கும் அடிப்படைப் பரமாணுக்களைப் [Sub Atomic Particles] பற்றியும் கூறி இருக்கிறார்கள் என்று சாமுவெல் கிளாஸ்டன் [Samuel Glasston] தான் எழுதிய ‘அணுசக்தியின் மூலப் புத்தகத்தில்’ [Source Book on Atomic Energy] முதல் பக்கத்திலே கூறியிருக்கிறார். அகிலத்தின் தோற்றம் பற்றியும், அண்ட கோளங்களின் சுழற்சி பற்றியும், சக்தி பொருள் இவற்றின் அழிவின்மை பற்றியும் இந்து வேதங்கள் பக்கம் பக்கமாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றியுள்ளன.\nஅங்கிங்கு எனாதபடி எங்கும் அணுமயம் ஆனால் அணுவை எவரும் இதுவரைப் பார்த்ததில்லை ஆனால் அணுவை எவரும் இதுவரைப் பார்த்ததில்லை நமது புறக் கண்களுக்கு அணுக்களைக் காணும் திறமை இல்லை. துளை நுண்ணோக்கிக் [Tunneling MicroScope] கருவி மூலம் தளவுளாவி [Scanning] மின்கணணிப் பிம்பத்தில் [Computerized Image] நாம் அணுவின் அமைப்பைக் கண்டறிய முடியும் நமது புறக் கண்களுக்கு அணுக்களைக் காணும் திறமை இல்லை. துளை நுண்ணோக்கிக் [Tunneling MicroScope] கருவி மூலம் தளவுளாவி [Scanning] மின்கணணிப் பிம்பத்தில் [Computerized Image] நாம் அணுவின் அமைப்பைக் கண்டறிய முடியும் எட்டு மில்லி கிராம் எடையுள்ள ஒரு குண்டூசியின் நுனியில் 1 கூபிக் மில்லி மீடரில் [cubic mm] 100 பில்லியன் பில்லியன் [10 அடுத்து 17 பூஜியங்கள்] அணுக்கள் உள்ளன எட்டு மில்லி கிராம் எடையுள்ள ஒரு குண்டூசியின் நுனியில் 1 கூபிக் மில்லி மீடரில் [cubic mm] 100 பில்லியன் பில்லியன் [10 அடுத்து 17 பூஜியங்கள்] அணுக்கள் உள்ளன ஒரு நீர்த் துளியைப் பெரிது படுத்திப் பூமி வடிவில் நோக்கினால், நீர் மூலத்திரளில் [Molecule] உள்ள அணு, ஓர் எழுமிச்சைப் பழம் அளவாகக் கருதலாம்.\nநூற்���ுக்கும் மேற்பட்ட அணு வகைகள் உலகில் உள்ளன. நமக்குத் தெரிந்த தங்கம், வெள்ளி, இரும்பு, தாமிரம் [Copper], ஈயம், அலுமினியம் போன்ற பழைய உலோகங்கள் நிலையானவை [Stable]. பின்னால் புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம், பொலோனியம் ஆகியவை கதிரியக் கத்தால் சுயமாய்த் தேயும், நிலையற்ற [Unstable] கன மூலகங்கள் [Heavy Elements]. இது வரை கண்டு பிடிக்கப்பட்ட 106 மூலகங்களில் 88 இயற்கையில் தோன்றுபவை. மற்ற 18 அணுக்கருச் சிதைவிலோ, அன்றி அணு உலைகளிலோ உண்டானவை. அணு எண் 92 மேல் மூலகங்கள் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப தில்லை. அணுக்கள் தனியாகவோ, அன்றி கூட்டாகவோ இயற்கையில் தோன்றுகின்றன. உதாரணமாக நீரில் ஈரணு ஹைடிரஜனும் [H2], ஓரணுப் பிராண வாயுவும் [Oxygen] இணைந்தே [H2+O–>H2O] தென்படுகின்றன. ஈரணு, மூவணு அன்றிப் பலவணு சேர்ந்து இயங்கும் மூலகக் கூறுகளை ‘மூலத்திரள்’ [Molecules] என்று இரசாயனத்தில் கூறுவார்கள்.\nஜான் டால்டன், ஹென்ரி பெக்குவரல், ஏர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு, நீல்ஸ் போஹ்ர் ஆகிய விஞ்ஞானிகளின் புது அணுவியல் நியதியின்படி, அணுவின் அமைப்பு ஓர் குட்டிச் சூரிய மண்டலம் போன்றது. சூரியன் போல, அணுவின் நடுவே சக்தி அடங்கிய அணுக்கரு உள்ளது. அண்ட கோளங்கள் போல கருவைச் சதா எலக்டிரான்கள் [Electrons] நீள்வட்ட [Elliptical] வீதியில் சுற்றி வருகின்றன. நடுக் கருவில் நியூகிளியான் [Nucleons] எனப்படும் புரோட்டான் தனியாகவோ, அல்லது நியூட்ரான் கூடச் சேர்ந்தோ இருக்கிறது. அண்ட வெளி போன்று அணுவின் உள்ளும் பெரும் சூன்ய வெளி சூழ்ந்திருக்கிறது. புரோட்டான் நேர்மின் [Positive], எலக்டிரான் எதிர்மின் [Negative], நியூட்ரான் நடுமின் [Neutral] கொடையும் [Electrical Charge] கொண்டவை. எலக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகள் பரமாணுக்கள் [Sub atomic Particles] எனப்படுபவை. ஓர் அங்குள நூலில் முத்துக்களைப் போல் வரிசை யாகக் கோர்த்தால், 10 பில்லியன் பில்லியன் [10 அடுத்து 17 பூஜியங்கள்] நியூகிளியான்களை அமைத்து விடலாம்\nஅணு எண், அணுப் பளுஎண், அணுநிறை, ஏகமூலங்கள்\nமூலகத்தின் அணு எண் [Atomic Number] என்பது, அணுக் கருவுக்குள் இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ஓர் மூலகத்தின் இரசாயனக் குணங்கள் அதனுடைய அணு எண்ணைப் பொருத்தது. மூலகங்கள் அணு எண் வரிசையில்தான் அணி அட்டவணையில் [Periodic Tables of Elemets] இடம் பெறுகின்றன. அணுப் பளு எண் [Atomic Mass Number] எனப்படுவது, கருவில��� இருக்கும் நியூட்ரான் புரோட்டான் கூட்டு எண்ணிக்கையைக் காட்டும். அது ‘நியூக்கிளியான்’ தொகை. அணு நிறை [Atomic Weight] என்பது மூலகக் கருவில் புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு நிறை. அணு நிறை என்புது ஓர் ஒப்பு நிறை [Relative Mass]. கரியின் [Carbon12] அணுக்கருவில் 6 புரோட்டான், 6 நியூட்டான் உள்ளன. கரியின் அணு எண் 6, பளு எண் 12, அணு நிறை 12.00000000. கரியின் அணு நிறை 8 தசமத் துள்ளியமாக இருப்பதால், மற்ற மூலகங்களின் அணு நிறை யாவும், கரி நிறைக்கு ஒப்பாகக் கணக்கிடப் படுகிறது. உதாரணமாக, முதல் எளிய மூலகமான ஹைடிரஜன் ஒரே ஒரு புரோட்டானைக் கொண்டுள்ளது. அதன் அணு எண் 1. பளு எண் 1. நிறை 1.0078.\nசில மூலகங்களுக்கு ஒன்று அல்லது பல ஏகமூலங்கள் [Isotopes] இயற்கையிலோ அன்றி செயற்கையிலோ ஆக்கப் பட்டுள்ளன. ஏகமூலங்கள் என்றால், அணுக்கருவில் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட மூலகங்கள். உதாரணமாக ஹைடிரஜன் மூலகத்திற்கு இரண்டு ஏகமூலங்கள் உள்ளன. டியுடிரியம் [Deuterium] புரோட்டான் 1, நியூட்ரான் 1. டிரிடியம் [Tritium] புரோட்டான் 1, நியூட்ரான் 2.\nகரி12, கரி13, கரி14 மூன்றும் கரியின் ஏகமூலங்கள். அது போல், யுரேனியம்238 இன் ஏகமூலம் யுரேனியம்235. யுரேனியம்238 இன் அணு எண்: 92 [92 புரோட்டான், 146 நியூட்ரான்], பளு எண்: 238. அணு நிறை: 238.03. யுரேனியம்235 இன் அணு எண்: 92 [92 புரோட்டான், 143 நியூட்ரான்], பளு எண்: 235. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் U238 விகிதம்: 99.286% U235 விகிதம்: 0.714% யுரேனியம் U235 தானாகப் பிளந்து [Spontaneous Fission] உடையும் தன்மை யுடையது. யுரேனியம் U235 போன்று, புளுடோனியம் Pu239, தோரியம் Th233 இரண்டும் சுயமாய்ப் பிளக்கும் தன்மை யுடையவை. ஆதலால் அணுசக்தி நிலையங்களிலும், அணு ஆயுதங்களிலும் U235, அல்லது Pu239, அல்லது Th233 முழுமையாக [100%] அல்லது செழுமையாக [Small% Enriched] எரிக்கோலாய்ப் [Fuel Rods] பயன் படுகின்றன.\nநிலையற்ற கன மூலகங்களான யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம், பொலோனியம் சிதைந்து தேய்வதற்குக் காரணம் என்ன கன உலோகங்களின் அணுக்கருவில் உள்ள நியூகிளியான் [புரோட்டான் நியூட்ரான்] எண்ணிகையைப் பார்த்தால் இதற்குப் பதில் அறிந்து விடலாம். நிலையான உலோகங்களில் ஏறக் குறைய நியூட்ரான், புரோட்டான் சம எண்ணிக்கையில் உள்ளன. அதாவது நியூட்ரான் / புரோட்டான் பின்னம் [Neutron Proton Ratio] = 1 [அருகில்]. யுரேனியம் [U235] இல் நியூட்ரான்145 / புரோட்டான்92 பின்னம் = 1.55 அதாவத�� அணுக்கருவில் அதிகமான, அளவுக்கு மீறிய நியூட்ரான்கள் அடங்கி நிலை யற்ற தன்மையை உண்டாக்குகின்றன.\nமீறும் தொடரியக்கம், ஆறும் தொடரியக்கம், பூரணத் தொடரியக்கம்\nஅணு உலைகளில் U235 மீது, ஒரு நியூட்ரான் கணையை ஏவிடும் போது, அணுக்கருவில் நியூட்ரான் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி, U236 இரு துண்டங்களாகப் பிரிந்து, இணைவு சக்தி [Binding Energy] வெளியாகி, அடுத்து 2 அல்லது 3 நியூட்ரான்கள் இயக்கத்தில் உண்டாகும். ஓர் இயக்கத்தில் தோன்றிய 2 நியூட்ரான்கள் அடுத்துள்ள U235 அணுக்களைத் தாக்கிப் பிளவுத் துணுக்குகளும் [Fission Products] 4 நியூட்ரான்கள் வெளியேறும். இவ்வாறு நியூட்ரான் எண்ணிக்கை 2, 4, 8, 16, 32, 64 என்ற தொடர்ப் பெருக்கத்தில் [Geometric Progression] மீறிப் போய் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அளவு கடந்த நியூட்ரான் பெருக்க இயக்கத்திற்கு ‘மீறும் தொடரியக்கம்’ [Super Critical Reaction] என்று சொல்லப்படுகிறது. அணு உலையில் நியூட்ரான் விழுங்கிகளைத் [Neutron Absorbers] தக்க சமயத்தில் நுழைவித்து, எண்ணிக்கையைக் குறைத்தால் இயக்கம் சிறிது நேரத்தில் நின்று விடும். இக்கட்டுபாடு ‘ஆறும் தொடரியக்கம்’ [Sub Critical Reaction] எனப்படும். நடு நிலமையில் நியூட்ரான் விழுங்கிகளை ஏற்றியும், இறக்கியும் ஆட்சி செய்து, சம நிலை நியூட்ரான்களை நிலவச் செய்வதைப், ‘பூரணத் தொடரியக்கம்’ [Critical Reaction] என்பார்கள். மீறும் தொடரியக்கம் பொதுவாக அணு ஆயுதங்களில் பயன்படும். அணு உலை ஆட்சியில் [Reactor Control] பூரணத் தொடரியக்கமும், ஆறும் தொடரியக்கம் உபயோக மாகிறது. எதிர்பாராத அபாய நிலை [Prompt Critical] இயக்கங்களைத் தடுக்க தடைக் கோல் [Shut Down Rods] அல்லது தடுப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூரணத் தொடரியத்தில் வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப் பாடாகிறது. தடுப்பு, ஆறும் இயக்கங்களில் முறையே வெப்பசக்தி உடனே அல்லது மெதுவாகக் குறைக்கப் படுகிறது.\nஅணுஉலையில் கோடான கோடி இயக்கங்கள் ஒரு நொடிக்குள் நிகழ்கின்றன. ஓரணுப் பிளவில் மட்டும் 200 MeV வெப்பசக்தி வெளியாகிறது. U235 சுயமாகவே பிளவுபடுவதால், அதைச் சுற்றி நியூட்ரான்கள் வெளிப்பட்டு மறைகின்றன. நியூட்ரான் பெருக்க இலக்கம் [Muliplication Factor] K=1 என்றால் பிறக்கும் நியூட்ரான்கள் யாவும் இயக்கத்தில் பயன்படுகின்றன என்று அர்த்தம். K=0.5 என்றால் நியூட்ரான் எண்ணிக்கை குன்றி உலை நிறுத்தப் படுகிறது. K=1.006 என்றால் நியூட்ரான் அணு உலையில் சக்தி அதிகமாவதைக் காட்டுகிறது. K>1.5 என்றால் அபாயம் நியூட்ரான்கள் அளவுக்கு மிஞ்சுகின்றன தடை ஏற்பாடுகள் உடனே இயங்கி உலையைப் பாதுகாக்க வேண்டும். K>3 என்றால் அங்கே ஓர் அணுகுண்டு வெடிக்கப் போகிறது\nஅணுயுகம் பிறந்தது, அமெரிக்காவின் ஆய்வு அணு உலையிலே\nஇரண்டாம் உலக மகா யுத்த சமயத்தில், ஐரோப்பிய விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவுக்கு விரைந்தார்கள். குறிப்பாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr, Denmark], லியோ ஸிலார்டு, எட்வெர்டு டெல்லர், யுஜீன் விஞ்னர் [Leo Szilard, Edward Teller, Eugene Wigner, Hungery], என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi, Italy], ஹான்ஸ் பெதே [Hans Bethe, Germany], ஆட்டோ ஃபிரிஷ் [Otto Frisch, Vienna] ஆகியோரும், மற்றும் அமெரிக்காவில் பல ஆய்வுக் கூடங்களில் பணியாற்றிய விஞ்ஞானிகள் ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] தலைமையில், லெஸ்லி குரூஸ் [Leslie Groves] ராணுவ அதிகாரியின் கீழ் நியூ மெக்ஸிகோ, லாஸ் அலமாசில் மன்ஹாட்டன் திட்டத்தில் [Manhattan Project] அணுகுண்டு தயாரிக்க ஆழ்ந்தார்கள்.\nசிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் [Metallurgical Laboratory] 1942 நவம்பர் 7 ஆம் தேதி அணுவியல் விஞ்ஞானிகள் கூடி, முதல் அணுஉலையைக் கட்டத் துவங்கினார்கள். CP1 [Chicago Pile-1] என்று பெயர் பெறும், இந்த அணுஉலையை டிசைன் செய்த இத்தாலிய விஞ்ஞானி, என்ரிகோ ஃபெர்மி நிறுவன மேற்பார்வையாளர். மற்றும் ஆர்தர் காம்ப்டன் [Arthur Compton], லியோ ஸிலார்டு, யுஜீன் விஞ்னர், வால்டர் ஸின் [Walter Zinn] குறிப்பாக அணுஉலை ஏற்பாட்டில் நேரடிப் பங்கேற்றவர்கள். இந்த அணு உலைக் கவசமற்ற [Unshielded], வெப்பம் தணிக்கப் படாத [Uncooled] உலை. ஃபெர்மியின் திட்டப்படி 5.5 டன் யுரேனியம், 36 டன் யுரேனியம் ஆக்ஸைடு இரண்டும் திணித்த கரித்திரட்டுக் [Graphite] கோளங்கள் சீரணியில் அமைக்கப் பட்ட ‘சதுரப் பெட்டகம்’ [Cubic Lattice] ஒன்று கட்ட வேண்டும். அணுப் பிளவில் முதலில் எழும் நியூட்ரான்களின் வேகத்தைக் குன்றச் செய்து மிதமாக்கிட 344 டன் கரித்திரட்டுக் கட்டிகள் பயன் பட்டன. இதை அமைக்க, சாதனங்கள் உள்பட மொத்தச் செலவு 1 மில்லியன் டாலர். ஒரு சில வாட்ஸ் [Watts] வெப்ப சக்தி உண்டாக்கும் எளிய ஆய்வு உலை, அணுவியல் பெளதிகச் சோதனைகளுக்கும், அணுக்கருத் தொடரியக்கம் ஏற்படுத்தவும் டிசைன் செய்யப் பட்டது. ஃபெர்மி 17 நாட்கள் நியூட்ரான் ‘பெருக்க இலக்கம்’ [Muliplication Factor] K=1 ஆகக் கொண்டு, பூரண இயக்கத்தில் ஆட்சி செய்து, தன் டிசைன் முடிவுகளைச் சரிபார்த்துக் கொண்ட���ர்.\nமித நியூட்ரான்தான் யுரேனியம்235 [U235] இல் கலந்து, அணுக்கருப் பிளவை உண்டாக்க முடியும். வேக நியூட்ரான் U235 இல் அணுப் பிளவு ஏற்படுத்துவது இல்லை. ஆனால் நியூட்ரான் யுரேனியம்238 [U238] அணுக்கருவுடன் சேரும் போது, புளுடோனியம்239 [Pu239] ஆக மாறுகிறது. அடுத்து மித நியூட்ரான் Pu239 தாக்கி அணுக்கருப் பிளவு உண்டாக்கிச் சக்தி எழுகிறது.\nகரித்திரட்டு செங்கல் போல் வெட்டப் பட்டு மரச் சட்டங்களில் அமைக்கப் பட்டு, எரிப் பண்டமான யுரேனியக் கோளங்கள், கரிக்கட்டி மூலையில் அடுத்தடுத்து வைக்கப் பட்டன. அணுஉலைப் பாதுகாப்புக்கு நியூட்ரான் விழுங்கியான 7 ‘காட்மியம் கோல்கள்’ [Cadmium Rods] இடையே செங்குத்துத் துளைகளில் நுழைக்கப் பட்டன. மீறும் தொடரியக்கம் எழாது தடுக்க, எப்போதும் நியூட்ரான் தடைக் கோல்கள் அணு உலையில் தயாராக இருக்க வேண்டும். மூன்று துளைகளில் நியூட்ரான் மிதக் கட்டுப் பாட்டுக்குப் ‘போரான் இரும்புக்’ கோல்கள் [Boron Steel] தொங்க விடப்பட்டன. மட்டத் துளைகளில் போரான் டிரைபுளுரைடு [Boron Trifluoride] உள்ள ‘நியூட்ரான் மானிகள்’ [Neutron Monitors] நியூட்ரான் திணிவைக் [Neutron Flux] கண்காணிக்க அமைக்கப் பட்டன.\n1942 டிசம்பர் 2 ஆம் தேதி 3:25 P.M. சரியாக, ஃபெர்மி பச்சைக் கொடி காட்ட, உதவியாளர் ஜார்ஜ் வீல் [George Weil] இறுதி மித ஆட்சிக் கோலை மேலே நீக்கிடும் போது, பெருக்கு இலக்கம் K=1.0006 ஆகக் கூடி நியூட்ரான் எண்ணிக்கை விரிந்து முதன் முதல் அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] சிகாகோ ஆய்வு அணுஉலையில் காட்டப் பட்டு ‘அணு யுகம்’ [Atomic Age] பிறந்தது. மாபெரும் இந்த அரிய சரித்திர சாதனையை நேரில் கண்ட விஞ்ஞான மேதைகள் பெர்மி, காம்ப்டன், ஸிலார்டு, விஞ்னர், வால்டர் ஸின் ஆகியோர் தவிர மற்றும் 42 பேர்கள் பால்கனியில் நின்று, இந் நிகழ்ச்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர். உலகின் முதல் அணுஉலை 28 நிமிடங்களுக்கு இயங்கி அதன் பின் ஆட்சிக் கோல்கள் மறுபடியும் நுழைக்கப் பட்டு உலை நிறுத்தப் பட்டது. இவ்வரிய வெற்றியை, ஆர்தர் காம்ப்டன் உடனே குறி மொழியில் [Code Language] ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் வேந்தராய் இருந்த ஜேம்ஸ் பிரையன்ட் கொனாட் [James Bryant Conant] அவருக்குப் தொலை பேசியில், ‘இத்தாலிய மாலுமி புதிய உலகில் கால் வைத்தார் ‘ என்று செய்தி கொடுத்தார்.\nஅணு உலை, அணுசக்தியின் பிதா, என்ரிகோ ஃபெர்மி\nஎன்ரிகோ ஃபெர்மி 1901 இல் செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தால���யில் ரோம் நகரில் பிறந்தார். ஆக்கத் திறமையும், கணித வல்லமையும், ஆய்வுச் சாதுரியமும், சோதனை யுக்தியும் ஒருங்கே பெற்றவர். சிறு வயதிலேயே பெளதிகத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக் கழகத்திலும், ஐரோப்பாவில் வேறு இடங்களிலும் படித்துப் பெளதிகத்தில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டாக்கதிர் தேய்வு நியதியைத் [Theory of Beta Decay] தோற்றுவித்தவர். இயல் யுரேனியத்தை [Natural Uranium] நியூட்ரான் கணைகளால் தாக்கி, செயற்கைக் கதிரியக்கத்தை உண்டு பண்ணி, புது யுரேனியச் சீரணி மூலகங்களை [Trans Uranium Elements] உருவாக்கியவர். அந்த பெளதிகச் சாதனைக்கு 1938 இல் ஃபெர்மி நோபல் பரிசு பெற்றார்.\nஅவரது மனைவி யூதரானதால், மதச் சீண்டலைத் தாங்க முடியாமல், யுத்த சமயத்தில் அமெரிக்காவுக்கு விரைந்தார். ஆங்கு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பெளதிகப் பேராசியராகச் சேர்ந்தார். தான் முன்பே துவங்கிய யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கங்கள் 1939 இல் பிரபலமாகி, ‘அணுக்கருப் பிளவு’ விளக்கமாகி ஐரோப்பாவில் வெளியான போது, ஃபெர்மி நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அடியில் அணுகுண்டு ஆக்கும் முயற்சியில் இறங்கிய மற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணியாற்றினார்.\nசிகாகோ பல்கலைக் கழகத்தில் 1942 டிசம்பரில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் அணுஉலையில், முதல் ‘அணுக்கருத் தொடரியக்கத்தை’ [Nuclear Chain Reaction] நிகழ்த்திக் காட்டி, முதல் அணுகுண்டு அழிவுக்கும், முதல் அணு மின்சக்தி ஆக்கத்திற்கும் காரண கர்த்தாவாக விஞ்ஞான வானில் ஒளி வீசினார். யுத்தத்திற்குப் பிறகு 1946 இல் சிகாகோ பல்கலைக் கழகப் பெளதிகப் பேராசிரியராகப் பணியாற்றி, 1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில் எதிர்பாராத விதமாகப் புற்று நோயில் காலமானார். அமெரிக்கா அவரது பெயரில் 50,000 டாலர் ‘என்ரிகோ ஃபெர்மி பரிசு’ [Enrico Fermi Award] ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அவரைக் கெளரவிக்க அமெரிக்கா முதலில் அவரது சாதனைக்கு அப் பரிசை என்ரிகோ ஃபெர்மி அளித்தது\nஅணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்In “அணுசக்தி”\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டிவிட்டு அணுசக்தியை முதன்முதல் கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மிIn “அணுசக்தி”\n3 THOUGHTS ON “அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி”\nThis entry was posted in அணுசக்தி, உலக மேதைகள், கனல்சக்தி, வரலாறு, விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n1 thought on “அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி”\nPingback: அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி – TamilBlogs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sarvam-thaalamayam-review/21103/", "date_download": "2019-08-19T10:59:51Z", "digest": "sha1:ZB7DKUIQS7Y3EYGBSUKAIBEWD2B7ZOFP", "length": 10187, "nlines": 151, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sarvam ThaalaMayam Review : சர்வம் தாளமயம் விமர்சனம்.!", "raw_content": "\nHome Latest News ஜி.வி பிரகாஷின் இசை விருந்து – சர்வம் தாளமயம் விமர்சனம்.\nஜி.வி பிரகாஷின் இசை விருந்து – சர்வம் தாளமயம் விமர்சனம்.\nSarvam ThaalaMayam Review : ராஜிவ் மேனன் இயக்கத்தில் லதா மேனன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, திவ்யா தர்ஷினி, நெடுமுடி வேணு, வினீத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் சர்வம் தாளமயம்.\nஉலகமே இசையால் ஆனது, இசை அனைத்து தரப்பினருக்கும் பொதுவானது என்பதை மைய கருவாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.\nதபேலாவை தயார் செய்து தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவரின் மகன் ஜி.வி.பிரகாஷ். இவர் மாபெரும் மிருதங்க வித்துவானான நெடுமுடி வேணுவின் இசையை கேட்டு தானும் ஒரு வித்துவானாக வேண்டும் அதற்காக வேம்பு ஐயரிடம் ( நெடுமுடி வேணு ) இசையை கற்று கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்.\nஜி.வி.பிரகாஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இசையை போதிக்க வேம்பு ஐயரும் அவரின் உதவியாளருமான மணியும் ( வினீத்தும் ) மறுக்கின்றனர்.\nஇதனையடுத்து ஜி.வி பிரகாஷ் எப்படி வேம்பு ஐயரிடம் மாணவனாக சேர்ந்தார் பின்னர் இவர்களுக்குள் நடந்தது என்ன ஜி.வி.பிரகாஷின் கனவு நிறைவேறியதா என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.\nஇசையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.\nநெடுமுடி வேணு அவர்களின் நடிப்பு வழக்கம் போல் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. அவர் இந்த படத்தில் மிருதங்க வித்துவானாகவே வாழ்ந்துள்ளார்.\nவினீத் இப்படத்தில் நெடுமுடி வேணுவின் உதவியாளராகவும் அதன் பின்னர் ஜி.வி.பிரகாஷை தன்னுடைய மாணவனாக நெடுமுடி வேணு சேர்த்து கொண்டதால் இவர்கள் இருவருக்கும் வில்லனாக மாறி விடுகிறார் வினீத். வினீத்தின் நடிப்பும் படத்தில் பாராட்டும் படியாக அமைந்துள்ளது.\nஅபர்ணா பால முரளி :\nபடத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர் நடிப்பு, ஜி.வி பிரகாஷுடனான காதல் காட்சி ஆகியவை யதார்த்தமாகவும் அழகாகவும் அமைந்துள்ளன.\nதொகுப்பாளினி டிடி இப்படத்திலும் தொகுப்பாளியாகவே நடித்துள்ளார். படம் முழுவதும் உலா வரும் கேரக்டரில் தனக்கான பகுதியை சிறப்பாக நடித்துள்ளார்.\nஇப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையை மையமாக கொண்ட படம் என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ற வகையில் படத்திற்கு இசையமைத்து பலம் சேர்த்துள்ளார்.\nஅந்தோணியின் எடிட்டிங் இப்படத்தில் பக்காவாக கை கொடுத்துள்ளது. படத்தை பார்த்தவர்களுக்கு சற்றும் சலிப்பு ஏற்படாத வகையில் திறமையாக எடிட்டிங் செய்துள்ளார்.\nரவி யாதவின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. கிராமம், நகரம் என இரண்டிலும் நம்மை கதையோடு ஒன்றி போகும் அளவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\n1. ஜி.வி பிரகாஷ், நெடுமுடி வேணு, வினீத் ஆகியோரின் நடிப்பு சிறப்பு\n2. இசை அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தை மையமாக கொண்டது.\nமொத்தத்தில் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம்.\nPrevious articleதல 59-ஐ விடுங்க, தல 60 ஹீரோயின் யார் தெரியுமா – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்கள்.\nNext articleதல 59 டைட்டில் இது தானா – பலரையும் கவர்ந்த போஸ்டர்.\nமதுவுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட நடிகர், கழுவி கழுவி ஊற்றிய நெட்டிசன்கள் – யாருனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-08-19T11:43:33Z", "digest": "sha1:7SXLLFZ7KGDGDB4WJCHJCMC5DHICKYXZ", "length": 38143, "nlines": 208, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சென்னை | மு.வி.நந்தினி", "raw_content": "\nசூழலியல் பாதுகாப்பு என்று பேச ஆரம்பித்தாலே பலர் கவலைப்படுவது காணாமல்போன சிட்டுக்குருவிகள் பற்றித்தான். ஏனெனில் சிட்டுக்குருவிகள் நம்மோடு தன் வாழ்விடத்தைப் பகிர்ந்துகொண்ட உயிரினம். நாம் அதை செல்லப்பிராணியாக வளர்க்கவில்லை என்றாலும் நம் வீட்டின் ஒரு பகுதியிலேயே அதுவும் குடியிருக்கும், நம் உண்ணும்போது இடும் உணவுப் பருக்கைகளை ஆர்வத்தோடு கொத்தித் திண்ணும், நம்மோடு விளையாடும். இதெல்லாம் 15 வருடங்களுக்கு முந்தைய நிலை. இன்று சிட்டுக்குருவிகள் நம்முடனான உறவை துண்டித்துக்கொண்டன. நம்முடன் இருக்கும் சிலவற்றையும் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில்கூட இதே நிலைதான். என் குழந்தைப் பருவத்தில் சிட்டுக்குருவிகளை கூட்டாமாகத்தான் பார்த்திருக்கிறேன். இணைகளாகத் திரியும், ஆனால் நிறைய இணைகளை ஒரே இடத்தில் காணமுடியும். இப்போது ஒரு இணையை மட்டுமே பார்க்கிறேன். சிட்டுக்குருவிகள் பற்றிய செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் நான் வாழும் இடங்களில் அவற்றைத் தேடிப் பார்ப்பதுண்டு. நெருக்கடி மிகுந்த சென்னை சூளைமேடு பகுதியில் சில சிட்டுக்குருவிகளைப் பார்த்திருக்கிறேன். என் வீட்டின் அருகே இருக்கிறதா என்று நோக்கும்போது ஒரு இணை சிட்டுக்குருவிகள் என் கண்களில் பட்டன. சிட்டுக்குருவிகளின் கீச்சொலி காலை நேரங்களில் கேட்கும். என் வசிப்பிடத்தை குறுக்கும் நெடுக்குமாக அவை கடந்து போகும். சாலையை ஒட்டியுள்ள தெருமுனையில் அவை மாலை நேரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றின் கூடுகள் நெரிசல்மிக்க அந்த கட்டடப் பகுதியில் எங்கு அமைந்திருக்கிறது என கண்டறியமுடியவில்லை. அவ்வவ்போது முருங்கை மரத்திற்கு அவை வந்துபோகும், வெயில் நேரங்களில் கொய்யா மரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவற்றைத் தவிர நிற குறைபாடுடன் உள்ள ஒரு சிட்டுக்குருவியையும் சமீபத்தில் பார்த்தேன்.\nநம்மோடு வாழ்ந்த சிட்டுக்குருவி காணாமல் போக என்ன காரணம் என பல கோணங்களில் விதாவதங்களும் ஆய்வுகளும் நடந்துவருகின்றன. செல்போன் கோபுரங்களால் வெளியிடப்படும் மின்காந்த அலைகளே சிட்டுக்குருவிகள் அழியக்காரணம் என்றார்கள். சிலர் சிறுதானியங்களை நாம் பயன்படுத்துவதை நிறுத்தியதன் விளைவே, அவற்றை உண்ட சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு வழிகோலியது என்றார்கள். மனிதப்பெருக்கத்தின் விளைவாக, நாட்டில் இருந்த சிட்டுக்குருவிகள் எல்லாம் காட்டுக்குத் திரும்பிவிட்டன என்கிறார் காட்டுயிர் எழுத்தாளர் ச. முகமது அலி. காலச்சூழலுக்கு ஏற்ப தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டன சிட்டுக்குருவிகள் என்கிறார் அவர்.\nவகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ், 1758ம் ஆண்டு வெளியிட்ட முதல் பட்டியலில் இடம் பிடித்த உயிரினங்களில் சிட்டுக்குருவியும் ஒன்று.\nஆங்கிலப் பெயர்: House Sparrow\nஉணவு : தானியங்கள், புழு பூச்சிகள்\nவாழிடம்: புல் நிறைந்த இடங்கள், விவசாய நிலங்கள், மனிதர்களின் வசிப்பிடங்கள்\nஆண்-பெண் உருவ வேறுபாடு: ஆண் குருவிக்கு மேல் சிறகில் அடர் பழுப்பு மற்றும் கருமையான பட்டைகள் இருக்கும், பெண் குருவி, வெளிர் பழுப்பு நிற சிறகுகளை மேல்புறத்தில் கொண்டிருக்கும்.\nஉடலமைப்பு: எடை – 24லிருந்து 38 கிராம்.\nPosted in காடு, காட்டுயிர், சிட்டுக்குருவிகள், சுற்றுச்சூழல், சூழலியல், சென்னை, பறவை நோக்கல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கார்ல் லின்னேயஸ், கொய்யா, ச. முகமது அலி, சிட்டுக்குருவிகள், சிறுதானியங்கள், சுற்றுச்சூழல், செல்போன் கோபுரங்கள், மின்காந்த அலை, முருங்கை, வகைப்பாட்டியலின் தந்தை, House Sparrow, Passer domesticus\n‘‘மட்டரகமான சினிமா கலைஞனுக்குக் கிடைக்கிற மரியாதைக்கூட எங்களுக்குக் கிடைக்கிறதில்லை\nஅருமை வாசகரே யூமா வாசுகி யாருங்கிறதை நீங்க தெரிஞ்சுக்கத்தான் வேணுமாங்கிறதை நீங்களே தீர்மானிக்கும்படி உங்ககிட்டேயே முடிவை விட்டுடறேன்.\nநான் யாருங்கிறது ரொம்பவும் தத்துவார்த்தமான கேள்வி. அதில் பல கேள்விகள் உள்ளடங்கி இருக்கு. நான் கவிஞனா, ஓவியனா, நாவலாசிரியனா, சிறுகதை எழுத்தாளனான்னு எந்த ஸ்தானத்தையும் என்னால கோர முடியாது.\nஎல்லாமே ஒரு மாபெரும் பேரியக்கம்தான். உதாரணத்துக்கு கவிதைங்கிறது ஒரு மாபெரும் பேரியக்கம். அதுல மிக மிக சிறிய அளவில், எனது சூழ்நிலையில் என்னைப் பாதிக்கிற விஷயங்களை கவிதைகளா வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். மாபெரும் கவிதை பேரியக்கத்துக்கு முன்னாடி நான் கவிஞன்னு சொல்லிக் கொள்வது எனக்கு அயற்சியைக் கொடுக்குது.\nநான் பிறந்தது பட்டுக்கோட்டையில. அப்பா, நான் சின்ன வயதா இருக்கும்போதே இறந்துட்டார். தந்தையற்ற பிள்ளையைத் தன் பிள்ளைன்னு நினைச்சு என்னோட படிப்பு, வாழ்க்கை, எதிர்காலம் எல்லாவற்றையும் தன்னோட சிந்தனையா எடுத்துக்கொண்ட மிகப்பெரிய அர்ப்பணிப்பைச் செய்தவங்க என் அக்காவும் அவருடைய கணவரும்தான். அம்மாவோட அண்ணனும் தம்பியும் ஓவியர்கள். அதனால ஓவியத்தின் மீதான் ஆர்வம் இயல்பா வந்தது. கும்ப��ோணம் அரசு ஓவியக் கல்லூரில ஓவியம் படிச்சேன். நான் பண்ண விரும்பின வேலையை, எனக்கு தெரிஞ்ச வேலையைச் செய்ய எங்க ஊருல எடம் இல்ல.\nசென்னைக்குப் பிழைப்புக்காக வந்தேன். ஆரம்பகாலத்துல சென்னையில வாழறதுக்கு நான் சந்திச்ச லௌகீக பிரச்னைகள் நிறைய. பத்து வருஷத்துல நாலு வாட்டி திரும்பவும் சென்னைக்கு வரக்கூடாதுங்கிற முடிவுல, சென்னைக்கும் ஊருக்குமா போய்ட்டு போய்ட்டு வந்திருக்கேன். சென்னையின் ஆரம்ப கால வாழ்க்கையில் கொடூரமான சம்பவங்கள்னு சொல்லக்கூடிய நிகழ்வுகள், மனநிலையைப் பாதிக்கிற நிகழ்வுகள் நிறைய பார்த்தேன்.\nஇந்த சம்பவத்தைக் கேளுங்க வாசகரே… நகரத்துக்கு ஒதுக்கு புறமா ஒரு சின்ன அறையில் நான் குடியிருந்தேன். வீட்டு ஓனருக்கு அந்த அறையை இடிச்சிட்டு பெரிய அளவுல அதை மாத்தி அமைக்கணும்னு எண்ணம். அறையைக் காலி பண்ண எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்தாங்க. நான் மூணு நாளா தேடியும் வேற வீடு கிடைக்கல. மூன்றாவது நாள் மாலை வீடு திரும்பி களைப்புல தூங்கிப்போனேன். அப்போ பத்து பேர் என் அறைக்குள் வர்றாங்க. கையில கொண்டுவந்திருந்த கடப்பாரையால நாலா புறமும் இடிக்க ஆரம்பிக்கிறாங்க. இப்படி சென்னையின் கொடூர முகங்களை பலப்பல நேரங்களில் பார்க்க முடிந்தது. இந்த அனுபவங்களை ‘சுதந்திர ஓவியனின் தனியறை குறிப்புகள்’ என்ற நாவலாக எழுதிக்கிட்டு இருக்கேன். அதில் சென்னை நகரத்தோட ஆழத்தை நீங்க தொட்டுப் பார்க்கலாம்.\nஅகால இரவுகளில் சென்னை நகர வீதிகளில் சுற்றி திரிந்த அனுபவங்கள் அதிகம். சிக்கலிலிருந்து மீளுவேணான்னு நம்பவே முடியாத தருணங்கள், அடுத்த ஒரு மணி நேரம் நமக்கு இருக்குமான்னு தவிச்சதும் அதிகம். முழுசா ஆறு நாட்கள் சாப்பிடாம இருந்திருக்கேன். பசியும் பெண்கள் மீதான பேராவலும் என்னைப் பெரிய அளவுல பாதிச்சிருக்கு.\n‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ கவிதை தொகுப்பில் உள்ள வரிகள் அந்த காலக்கட்டத்துல யோசிச்சவைதான். பெண்களைப் பற்றிய நினைப்பில் ஆன்ம பூர்வமான வழிபடுதலும் இறைஞ்சுதலும் இருந்தது. மனிதனுடைய ஆன்மிக விடுதலையைப் பெண்களால்தான் கொடுக்க முடியும்னு தீர்மானமா நம்பினேன். இன்னமும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனா கடவுளுக்கு மறுபக்கம் இருப்பதைப் போல, கொடூரங்கள் அற்பங்கள் நிறைஞ்ச பெண்களின் இன்னொரு பக்கத���தையும் சமீபகால அனுபவங்கள்ல தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பெண்கள் குறித்து சமன்பட்ட மனநிலையில் இருக்கேன்.\nஎன்னோட எழுத்து நீர்போக்குல நடந்ததுதான். வசந்தகுமார் பொறுப்பா என்னோட சிறுகதைகளை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பா கொண்டுவந்த பிறகுதான் எழுத்தாளரா செட்டாக முடிஞ்சது. வசந்தகுமார் என்னை ஊருக்கு அனுப்பி, அந்த நேரத்துக்கு தேவையான உதவிகளையும் செய்ததால, ‘ரத்த உறவு’ நாவலை எழுத முடிஞ்சது. இதுல என்னோட பங்கு எதுவும் இல்லை. என் சொல்முறை வலிந்து மேற்கொள்ளப் படறதில்லை. நானும் என் எழுத்தும் ஒண்ணு. லட்சியம், பெரிய இலக்கு எதுவும் என்கிட்ட இல்ல. இலக்கியம் என்பது என் பார்வை. வெளிப்படுத்தறதைச் சிறந்த வகையில வெளிப்படுத்தணும், அவ்வளவுதான்.\n‘மஞ்சள் வெயில்’ நாவல், ‘இரவுகளின் நிழற்படம்’ ‘கவிதை தொகுப்பு, சிறுவர்களுக்கான மொழிபெயர்ப்புகளையும் செய்துட்டு வர்றேன். ஒரு கலைஞன் முதலாளிக்கு முன்னாடி கூனிக்குறுகி நிக்கிறது பெரிய சாபக்கேடு. மட்டரகமான சினிமா கலைஞனுக்குக் கிடைக்கிற மரியாதைக்கூட நல்ல கலைஞனுக்குக் கிடைக்கிறதில்லை. பணத் தேவையின் விஸ்வரூபத்தைச் சந்திக்கும் தருணங்கள்ல படைப்பு மனோநிலை கெடாமல் பார்த்துக்கறது பெரிய பிரயத்தனமா இருக்கு… வாசகரே.\nஅடுத்த நாள் சூரிய உதயத்தைத் தரிசிக்க எனக்கு நிறைய\nஆசை. சில மாபெரும் துரோகங்கள் முன் நிற்கும்போது வாழ்க்கையில நுழையறது ரொம்ப சிரமமா இருக்கு. ஆனாலும் என்னுடைய பாடுகள் எல்லாவற்றையும் என் விருப்பத்திற்கு உரியதாதான் பார்க்கிறேன்.\nதமிழினி வசந்தகுமார், பஷீர் அகமது போன்ற சில நண்பர்கள் இல்லேன்னா என் வாழ்க்கை வேறுமாதிரியா அமைந்திருக்கும். கணிசமான அளவுக்கு எனக்கு கடன்படுதல் இருக்கு. இவ்வளவு பேரோட உதவி தேவைப்படற நிலையிலா நாம இருந்தோம்னு எனக்கு பெரிய குற்ற உணர்வும் இருக்கு.\nகடந்து வந்த வாழ்க்கையில நிறைய தப்பிதங்கள் செய்திருக்கேன். சிலதை நான் உணர்ந்திருக்கேன். உணராமல் போனவைகளை மன்னிச்சுடுங்கன்னு சொல்ல ஆசைப்படறேன்.\nஎன்னுடைய வாழ்க்கை நடைமுறைக்குத் திருமணம் பொருந்தி வராதுன்னு யோசிச்சேன். வரையறுக்க முடியாத வாழ்க்கையில விட்டேத்தியா இருந்தேன். திருமணம் உறுதியான சட்டகங்களால் அறையப்பட்ட நிறுவனம். அதுல என்னுடைய ரோல் சரியா வராதுன்னு நினைச்சேன். விபத்த���போல திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இதைத்தவிர வேற சரியான வழி இருக்க முடியாதுன்னு தோணுது. என்னுடைய பலவீனங்களைத் தன்னால் இயன்றவரைக்கும் சகித்துக் கொண்டிருக்கிற மனைவிக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇந்த வாழ்க்கையில நான் கண்ட மிகப்பெரிய ஆதர்சம், கொண்டாட்டம், நெகிழ்ச்சியா இருக்கிறது என்னுடைய பையன்தான்.\nஇப்ப இந்த உலகத்துல உயிர்வாழ்றதுக்கான மிகப்பெரிய காரணமா, வாழ்க்கைக்கான எல்லா அர்த்தமும் ஒரு புள்ளியில குவிந்ததுபோல என் பையன் இருக்கான். கை மாறிமாறி வர்ற பந்துபோல நான் ஒருத்தர் கையிலிருந்து இன்னொருத்தர் கைக்கு மாறிக்கிட்டு இருக்கேன். சரியான வார்த்தையில சொல்லணும்னா வாசகரே…‘நான் இருந்துக் கொண்டிருக்கிறேன்’ அதற்கு அப்பால் ஒண்ணுமில்ல.\nகுங்குமம் இதழுக்காக நான் தொகுத்த எழுத்தாளர் யூமா வாசுகியின் தன் அறிமுகம் இது.\nபடங்கள் நன்றி : புதூர் சரவணன்\nPosted in எழுத்தாளர் யூமா வாசுகி, கவிதை, சென்னை, தன் அறிமுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு, ஆன்மிக விடுதலை, இரவுகளின் நிழற்படம், உயிர்த்திருத்தல், எழுத்தாளர் யூமா வாசுகி, ஓவியர்கள், கவிஞன், கவிதை, குங்குமம், கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரி, சமன்பட்ட மனநிலை, சுதந்திர ஓவியனின் தனியறை குறிப்புகள், சென்னை, சென்னை நகர வீதி, தன் அறிமுகம், தமிழினி வசந்தகுமார், திருமணம், படிப்பு, பட்டுக்கோட்டை, பஷீர் அகமது, பெரிய இலக்கு, மஞ்சள் வெயில் நாவல், ரத்த உறவு, லட்சியம், லௌகீக பிரச்னைகள், வாழ்க்கை\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடும���களை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய���ந்து படுத்துக்கிடக்கிறது\nRT @KAG_SekarTwitz: 370 சட்ட பிரிவின் காரணமாக இத்தனை ஆண்டுகளாக மூன்று குடும்பங்கள் செழித்தது - அமித்ஷா தங்கள் ஆட்சியில் நாட்டை கூறுபோட்டு… 2 weeks ago\nRT @vinavu: உயர்சாதியினரால் நிரம்பிய ஊடக செய்தி அறைகள் தொலைக்காட்சிகளில் விவாத தொகுப்பாளர்களும் விவாதங்களில் பங்கேற்பாளர்களும் உயர்சாதியி… 2 weeks ago\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nபெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்...\n‘‘இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி எதுவும் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kasthuri-condemns-gujarat-bjp-mla-who-slammed-a-woman-353009.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-19T10:28:18Z", "digest": "sha1:2JV4J7CSP76NF5HIKMQSNTM2Q7RU3CY5", "length": 18196, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெட்கமா இல்லை.. அடிக்கிறதையும் அடிச்சுட்டு ராக்கி கட்டினா சரியாய்ருமா.. கஸ்தூரி ஆவேசம் | Kasthuri condemns Gujarat BJP MLA who slammed a woman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago எப்படி நடந்தது உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன\n18 min ago ராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\n25 min ago இது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\n36 min ago ஏர்பஸ் முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்- வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\nAutomobiles அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nLifestyle கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nFinance வீடு வாங்கப் போறீங்களா.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு ந���்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nTechnology ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nMovies அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெட்கமா இல்லை.. அடிக்கிறதையும் அடிச்சுட்டு ராக்கி கட்டினா சரியாய்ருமா.. கஸ்தூரி ஆவேசம்\nகுஜராத்தில் நடு ரோட்டில் நடந்த சம்பவத்திற்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம்- வீடியோ\nசென்னை: குஜராத்தில் நடு ரோட்டில் இளம் பெண்மை சரமாரியாக அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏவின் செயலுக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்த செயல் கஸ்தூரியை மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ளோரை கொதிக்க வைத்த சம்பவமாகும். பட்டப் பகலில் அத்தனை பேரும் பார்க்க, நடு ரோட்டில், காலால் உதைத்தும், சரமாரியாக அடித்தும் வெறித்தனமாக நடந்து கொண்டார் பல்ராம் தவானி. இவர்தான் அந்த பாஜக எம்எல்ஏ.\nஇவரிடம் உதைபட்டு அடிபட்டவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நித்து தேஜ்வானி என்ற பெண். நரோடா பகுதியைச் சேர்ந்தவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்திற்குப் பிறகு நடந்ததுதான் பெரிய கொடுமை.\nஅப்பெண்ணைக் கூட்டிக் கொண்டு பிரஸ்மீட் செய்தார் பல்ராம் தவானி. அப்போது அப்பெண்ணின் தலையில் கை வைத்து நான் இவரை இனி அடிக்க மாட்டேன். அடித்தது தவறுதான். இவர் எனக்கு சகோதரி போன்றவர். எங்களுக்குள் சரியான புரிதல் இல்லாமல் இது நடந்து விட்டது என்று கூறினார் பல்ராம்.\nசொன்னதோடு நிற்காமல், அவரது கையில் ராக்கி கயிறைக் கொடுத்து கட்டி விடச் சொன்னார். அப்பெண்ணும் கட்டி விட்டார். இதையும் பப்ளிசிட்டியாக்கியது பாஜக. இந்த செயல் குறித்து தற்போது நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக கஸ்தூரி போட்டுள்ள டிவீட்டீல், \"இதை நம்பவே முடியலை. இது பாஜக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நாடு முழுவதும் இதுபோன்ற கொடூர புத்தி படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கத்தான் செய்கிறார்கள். வெட்கம் கெட் பல்ராம் தவானி. அந்தப் பெண் மன்னித்தது அவரது பெர���ந்தன்மை. ஆனால் ராக்கியெல்லாம் கட்டுவது.. சகிக்க முடியலை\" என்று கூறியுள்ளார் கஸ்தூரி.\nநான் அப்படி இருக்க மாட்டேன்\nஅதேபோல இன்னொரு டிவிட்டில், \" இந்த ராக்கி மேட்டர் எல்லாம் புரியவில்லை. அப்பெண்ணுக்கு பெரிய ராக்கி கிப்ட் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஆனால் நித்து தேஜ்வானி போல் எல்லாம் நான் மன்னிக்க மாட்டேன். அப்படியெல்லாம் இருக்க மாட்டேன்\" என்று கூறியுள்ளார் கஸ்தூரி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள், குப்பை கொடவுன்.. அதிர வைக்கும் அறிக்கை\nஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன்\nஅன்று அரசியல் பிடிக்கவில்லை.. இன்று அதிமுகவில் சேர விருப்பம்.. நிலைப்பாட்டை மாற்றி கொள்ளும் ஜெ தீபா\nசென்னையில் பரபரப்பு.. திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்.. குழப்பத்தில் மக்கள்\nசென்னையில் குறைந்த விலையில் வீடு வாங்க இதுவே சிறந்த நேரம்.. ரியல் எஸ்டேட் நிபுணர்கள்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. புதிய நீதிக் கட்சின்னு ஒன்னு இருந்துச்சே.. லீவுல போய்ருச்சா\nசென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே\nசென்னையில் பயங்கரம்.. மனைவியை வெட்டி கொன்ற போலீஸ்காரர்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை\nநான் ஒரு தேன்.. என்னை தேனீக்கள் மொய்க்கத்தானே செய்யும்.. மணிகண்டன் அலேக்\nமாநாட்டில் இவர்தான் ஹீரோ.. யாருக்கும் 'நோ காசு. .நோ பிரியாணி'.. சாம்பார் தயிர் சாதம்தான்.. வைகோ\nடீ, காபி, ஐஸ்கிரீம் விலை உயருது.. அரை லிட்டர் பால் வாங்குவோருக்கு கொஞ்சம் விலை ஜாஸ்திதான்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkasthuri chennai gujarat bjp கஸ்தூரி சென்னை குஜராத் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/?page-no=2", "date_download": "2019-08-19T09:40:34Z", "digest": "sha1:36DXG3GCQEUC45L46QIK3EA2FLUP576T", "length": 15239, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 காணவில்லை News in Tamil - காணவில்லை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு... 70 பேர் பலி - 100 பேரைக் காணவில்லை\nயங்கூன்: மியான்மர் நாட்டு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது....\nபோலீசிடம் இருந்து 'எஸ்' ஆன 'பாஸ்' ரிட்டர்ன்... கடத்திப் போய் மிரட்டியதாக ஹர்திக் படேல் புதுகதை\nஅகமதாபாத்: படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கொடு அல்லது எவருக்குமே இடஒதுக்கீடு தரக்கூடாது என...\n“என் செல்ல நாயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்”... பிரஸ் மீட் வைத்து, போலீசில் புகார் அளித்த எம்.எல்.ஏ\nகுவாலியர்: எம்.எல்.ஏ. ஒருவர் காணாமல் போன தனது செல்ல நாயைக் கண்டுபிடித்துத் தருமாறு பத்திரிக்...\nயாரங்கே... காணாமல் போன கோழிகளை கண்டுபிடியுங்க.. ஆடுகளை தேடுங்க... 'அசத்தும்' உ.பி. ஆளுநர் உத்தரவு\nலக்னோ: உத்தரப்பிரதேச அரசியல்வாதிகளுக்காக கால்நடைகளைத் தேடுவதற்காக தனி அமைச்சகம் அமைக்க வே...\n'சீஸ்மெட்டிக் தொழில்நுட்ப' உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணி மும்முரம்\nசென்னை: சிதம்பரம் கடல் பகுதியில் மாயமான விமானத்தை 'சீஸ்மெட்டிக் தொழில்நுட்ப' நவீன உதவியுடன் ...\n6 வயது மகளின் 2 கிட்னியையும் காணோம்... எய்ம்ஸ் டாக்டர் மீது தந்தை பரபரப்புப் புகார்\nடெல்லி: அறுவைச் சிகிச்சை மூலம் தனது 6 வயது மகளின் இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றி விட்டதாக எ...\n\"எங்க எம்.பி அத்வானியை காணவில்லை\"... 'குசும்பு' போஸ்டரை ஒட்டியது ஆம் ஆத்மியா\nகாந்திநகர்: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் குஜராத்தின் காந்தி நகர் தொகுதி எம்.பி.யுமான...\nசவூதியிலிருந்து வந்த பிணத்தின் உடலில் முக்கிய பாகங்களைக் காணவில்லை\nவாரணாசி: சவூதியில் மரணமடைந்த நபரின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த உ...\n 10 நாளாக அதிபர் புதினைத் தீயாய் தேடும் ரஷ்யர்கள்\nமாஸ்கோ: இந்தியாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் மாதக் கணக்கில் லீவ் போட்டுவிட்டு மர்ம தேசத்தில...\nராகுலைக் காணவில்லை... இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம்\nஅலகாபாத்: விடுமுறையில் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எங்கே இருக்கிறார் என...\nஊழியர்களின் அஜாக்கிரதை... ஏற்காடு எக்ஸ்பிரஸில் ‘எஸ் 3’ பெட்டி மிஸ்ஸிங்... பயணிகள் தவி��்பு \nஈரோடு : ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஊழியர்களின் அஜாக்கிரதையால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்ட...\nவடிவேலு காமெடியை நிஜமாக்கிய மக்கள்... 48 கிணறுகளைக் காணவில்லை எனப் புகார்\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் 48 கிணறுகளைக் காணவில்லை என அப்பகுதி மக்கள் வாலாஜா தாசில்தாரிடம் ...\nவட கொரிய அதிபரை 37 நாட்களாக காணவில்லை எங்க அந்த 'குழந்தை சாமி'\nபியொங்யாங்: வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜோங் உன், உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்...\nஆசிய விளையாட்டு போட்டிக்காக தென் கொரியா போன 7 வீரர்களைக் காணவில்லை\nஇன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தென்கொரியா சென்ற வீரர்களில் ஏழ...\n கடன் பாக்கிக்காக பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்ட வங்கி\nமும்பை: சச்சின் நண்பர், வினோத் காம்ப்ளிக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா.. வாங்கிய கடனை திருப்...\n... காங்கிரஸ் கட்சியின் போஸ்டர்களில் ராகுல் காந்தி படம் நீக்கம்\nடெல்லி: தோல்வி பீதியிலுள்ள காங்கிரஸ் கட்சி அதன் போஸ்டர்கள், கட்-அவுட்டுகளில் இருந்து ராகுல்...\nராஜஸ்தான் வருவாய்த் துறை அமைச்சர் ஹேமாராம் சவுத்ரி திடீர் மாயம்\nஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஹேமாராம் சவுத்ரி திடீர் என்று மாயமாகி உள்...\nகென்யா தாக்குதல்: காணாமல் போன 20 குஜராத் மாநில குழந்தைகளின் கதி என்ன\nநைரோபி: கென்யா வணிக வளாகத் தாக்குதலில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 20 குழந்தைகளைக் காணவில்லை...\nசிதம்பரம் நீதிமன்ற சாவியைக் காணவில்லை\nசிதம்பரம்: நீதிமன்றச் சாவியைக் காணவில்லை என சிதம்பரம் நீதிமன்ற உதவியாளர் போலீசில் பரபரப்பு...\nஇந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி\nமும்பை : நேற்று நள்ளிரவு தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/sanam-shetty/", "date_download": "2019-08-19T09:41:59Z", "digest": "sha1:N2ZBFQUD7VRPPEWAXQV3NIN72R6J3FCD", "length": 3374, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "Sanam Shetty Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகாதலியுடன் நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன் – புதிய பட அறிவிப்பு\n.. நீ கலக்குடா – கதறும் தர்ஷனின் காதலி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,206)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,819)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,266)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,826)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,088)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,857)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,232)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/personal.html", "date_download": "2019-08-19T10:19:03Z", "digest": "sha1:PPJHLUIXWEHPGHDD5GB5SAMSKBBE5MAW", "length": 19454, "nlines": 165, "source_domain": "www.seylan.lk", "title": "தனிநபர் | செலான் வங்கியின்", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் ம���றை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nநாளைய நல்வாழ்வுக்காக இன்று சேமியுங்கள். உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் வட்டி தரும் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து உங்கள் எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக்குங்கள்\nநாம் உங்கள் சேமிப்பு முயற்சிகளுக்கு உதவுவதுடன், உங்கள் வாழ்கையின் விசேட சந்தர்ப்பங்களில் வெகுமதிகளையும் வழங்குவோம்.\nவயது 0+15 - “செலான் டிக்கிரி” கணக்கு, சிறு பிள்ளைகளுக்கு ஏராளமான நன்மைகளைத் தரும். கணக்கு மீதியைப் பொறுத்து உங்கள் பிள்ளைகள் கவர்ச்சியான அன்பளிப்புக்கள், போனஸ் வட்டி என்பவற்றைப் பெறுவார்கள். அத்துடன், வேறு பல அனு௬லங்களும் ஊக்குவிப்புச் சலுகைகளும் வழங்கப்படும்.\nவயது 18+ “சாதாரண சேமிப்புக் கணக்குகள்” கிரமமாகச் சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இசைவான மற்றும் பயன்தரும் கணக்கொன்றை நீங்கள் தேடினால், செலான் சாதாரண சேமிப்புக் கணக்கை அல்லது செலான் 2 in 1 கணக்கை தெரிவு செய்யுங்கள். 2 in 1 கணக்கு என்பது உங்கள் தேவைகளை நிறைவு செய்வதற்கு சேமிப்புக் கணக்கினதும் நடைமுறைக் கணக்கினதும் நன்மைகளை ஒருங்கே கொண்ட ஒரு தனித்துவமான கணக்காகும்.\n“செலான் இஹலின் இஹலட்ட” என்பது அதிக வட்டியையும் வரையறையற்ற மீளப்பெறுகை வசதிகளையும் வழங்கும் ஒரு சேமிப்புக் கணக்காகும்.\nவருமானம் என்பதைச் சம்பளத்துடன் மட்டுப்படுத்தாமல், மொத்த வருமானத்தையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் பூரண தீர்வுகளை வழங்கும் “செலான் இன்கம் சேவர் கணக்கு” என்ற புதிய திட்டத்தை செலான் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.\nதனிப்பட்ட மற்றும் வியாபாரம் சார்ந்த உங்கள் தேவைகளுக்கு உகந்த பல நடைமுறைக் கணக்குகளை செலான் வங்கி கொண்டுள்ளது. உங்களுக்கு மேலதிக பணம் கிடைக்கு���் போது 2 in 1 நடைமுறைக் கணக்கில் சேமியுங்கள்.\n3. வெளிநாட்டு நாணயக் கணக்கு\nஇலங்கையில் வதிவோர் மற்றும் வதியாதோருக்கென, போட்டி அடிப்படையிலான வட்டி வீதங்களையும் அநேக அனு௬லங்களையும் கொண்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் பலவற்றை செலான் வங்கி வழங்குகிறது. வதிவோர் வெளிநாட்டு நாணய (RFC) கணக்கு, வதியாதோர் வெளிநாட்டு நாணய (NRFC) கணக்குகள், விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கு (SFIDA) வெளிநாட்டு நாணயமாற்று சம்பாதிப்போர் கணக்கு (FEEA),வதியாத வெளிநாட்டு பிரஜைகளுக்கான கணக்கு (NRNNFA) என்பன அவற்றுள் சிலவாகும். இவற்றைக் தவிர, RNNFC, FCISPE, OIA, SIA, SFNA, FCBU கணக்குகளும் உள்ளன.\nமுதலீட்டுக் காலம் 7 நாட்களாக இருந்தாலும் 5 வருடங்களாக இருந்தாலும் உங்கள் முதலீட்டுக்கு பல விருப்பத்தேர்வுகளை வங்கி வழங்குகின்றது. பொதுவான முதலீட்டுக் காலம் 30 நாட்கள் (1 மாதம்), 90 நாட்கள் (3 மாதங்கள்), 180 நாட்கள் (6மாதங்கள்), 365 நாட்கள் (1 வருடம்), 2 வருடங்கள், 4 வருட சக்தி FD, 5 வருட ஸ்டார் என்ற வகையில் வேறுபடும். அதே சமயத்தில், Flexi மூலம் உங்கள் முதலீட்க் காலத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளவும் முடியும்.\n5. செலான் அனு௬லத் திட்டங்கள்\nஎமது விசுவாசமான வாடிக்கையாளர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளவும் கஷ்ட காலங்களில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் இத் திட்டங்கள் இடமளிக்கின்றன. Seylan Sure என்பது ரூபாய் சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கான அனு௬லத் திட்டம். Thilina Sayura என்பது NRFC மற்றும் RFC வாடிக்கையாளர்களுக்கான அனு௬லத் திட்டம். Harasara Benefit என்பது 55 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான அனு௬லத் திட்டம்.\nதொழில் நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் மனிதசக்தி முகவர்களுக்கென பல்வெறு வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் உள்ளது.\nஉங்களுக்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டு, அவசர பண உதவி தேவைப்படும் வேளைகளில் செலான் அடகுச் சேவை நம்பிக்கையான, பாதுகாப்பான, விரைவான தீர்வை வழங்கும்.\nஅன்பளிப்புச் சீட்டுக்கள் - உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதற்காக சிறந்த அன்பளிப்புச் சீட்டு ஓன்றைச் தேடுகிறீர்களா செலான் டிக்கிரி அன்பளிப்புச் சீட்டுக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்க மிகச் சிறந்தவையாகும்.\nகடன்கள் - உங்கள் தேவைகளுக்கேற்ப பல்வேறு தனிப்பட்ட, வீடமைப்பு, வியாபாரம், SME, குத்தகை மற்றும் முதலீட்டு வர்த்தக கடன்களை நாம் வழங்குகின்றோம்.\nபாதுகாப்புப் பெட்டகங்கள் - உங்கள் பெறுமதிமிக்க பொருள்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எமது பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள் சிறந்த வழியாகும்.\nபண அனுப்பீடுகள் - வெளிநாட்டிலுள்ள உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணத்தைப் பெற்றுக்கொள்ள இச் சேவை உதவும்.\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/2019/01/keerthisuresh-new-movie-blog-post11.html", "date_download": "2019-08-19T10:45:53Z", "digest": "sha1:CIGJFBXFC3FC6VVRFUEPBWDWIRLVLKUB", "length": 14309, "nlines": 115, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது", "raw_content": "\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது\nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு. கீர்த்தி சுரேஷ் கடந்த வருடங்களில் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார் இதற்கு மிக முக்கியமான கரணம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாக இருப்பதுதான்\nசமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற பொழுது இவரை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மற்ற தமிழ் நடிகைகளுக்கு கொஞ்சம் பிபி எகிறியிருக்கும் ஏனென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் இந்த அளவிற்கு கூட்டம் கூடியது இல்லை\nகடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் மட்டும் 6 படங்கள் வெளியாகி உள்ளது\nஇதில் நடிகையர் திலகம் படம் இவர்க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது , இந்த படம் தெலுங்கில் மகாநடிகை என்று வெளியிடப்பட்டது அதற்கும் தெலுங்கில் மிக பெரிய வரவேற்பு கிடைத்தது\nதற்போது கீர்த்தி சுரேஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இது ஒரு மலையாள படம். அந்த படத்தின் பெயர் மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம். இந்த படத்தில் மோகன்லால், அர்ஜுன் மற்றும் பிரபு எனப் பலர் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் மூன்று வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கிறார் என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகர���த்துள்ளது . இது ஒரு வரலாறு படமாக இருக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது\nஇது போக கீர்த்தி சுரேஷ் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கப்போகிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது\nஇந்த படம் ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது\nஈஸ்ட் கோஸ்ட் புரோடக்ஷன் சார்பில் மகேஷ் எஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்குகிறார் . இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கின்றனர்\nமாரி படத்தின் கறிக்கொழம்பே பாடல் வெளியானது - தனுஷ் எழுத்துக்களில் யுவன்ஷாங்கர் ராஜா இசையில்\nதனுஷ் தனுஷ் தனது நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் பெயர் எடுத்துள்ளார்\nஅதிலும் குறிப்பாக தனது படங்களுக்கு பெரும்பாலும் அவர் பாட்டு எழுதும் பழக்கமுள்ளவர் அவரது புதிய படமான மாரி 2 படத்துக்கும் அவரே பாடல் எழுதியுள்ளார்\nமாரி 2மாரி படம் 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்த படத்தின் இரண்டம் பாகம் இருக்கும் என்று முன்பே தனுஷ் சொன்னது போல் தற்போது மாரி 2 படம் ரெடியாகி வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது\nமாரி 2 படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக \"ரவுடி பேபி\" பாடல் வெளியாகியுள்ளது. ஹேய் கோலிசோடாவே என் கறிக்கொழம்பே என்று ஆரம்பிக்கும் இந்த ரவுடி பேபி பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரல் ஆகியுள்ளது தற்போது வரை இதை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்\nபிரபுதேவா & யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலில் அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பிரபுதேவா இயக்கியுள்ளார். சும்மாவே தனுஷ் ஆடுவார் …\nTamil Movie Updates - \"தளபதி 63\" தமிழ் சினிமாவுக்கே புதுசா இருக்கும் சொல்கிறார் அட்லீ\nTAMIL MOVIE UPDATES தமிழ் சினிமாவில் அடுத்து வரப்போகும் சில வருடங்களுக்கு விஜய் தான் நம்பர் 1 என்பதை விஜயின் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத சாதனை செய்து முதல் இடத்தில உள்ளது.\nபடத்தின் டீசரில் ஆரம்பித்து படத்தின�� வியாபாரம் வரை விஜய் படங்களின் சாதனைகளை பார்த்து. தமிழ் சினிமாவில் \"சூப்பர்ஸ்டார்\" ரஜினிக்கு அடுத்து இவர் தான் என்று பேசவைத்து இருக்கிறது. அடுத்து இவர் நடிக்கப்போகும் படங்களை கவனமாக தேர்ந்துஎடுத்தல் தான் இவர் பிடித்திருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ளமுடியும்.\nதளபதி \"63\" சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் \"தளபதி 63\" என்று அழைத்து வருகின்றனர். AGS தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி விஜயின் \"தேறி\" & \"மெர்சல்\" படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இவர் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது அதிலும் குறிப்பாக அட்லீ - விஜய் கூட்டணியில்…\nஎனக்கு 1ஜி 2ஜி எல்லாம் வேண்டாம் கமல் கல்லூரி விழாவில் அதிரடி பேச்சு - வீடியோ\nகமல் மக்கள் நீதி மய்யம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கமல் கல்லூரி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக அவ்வப்பொழுது பங்கேற்று வந்தார். கட்சி ஆரம்பித்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு கமலுக்கு அழைப்பு வருவது அதிகரித்துள்ளது\nகல்லூரிகளில் தடை தமிழகத்தின் ஆளும்கட்சியினர் \"மக்கள் நீதி மய்யத்தின்\" தலைவர் கமல் ஹாசனின் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து. அவர் இது போன்ற விழாக்களில் பங்கெடுப்பதை தடை செய்து வந்தனர். இருந்தும் சில கல்லூரிகளில் இவர்களின் மிரட்டலை கண்டுகொள்ளாமல் \"கமல்\" அவர்களை தொடர்ந்து அழைத்து தான் வருகின்றனர்\nWCC & SDNB வைஷ்ணவ கல்லூரி விழா WCC கல்லூரி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கமலை மாணவர்கள் அவரின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும், அரசியில் பற்றியும் கேள்வி கேட்டனர் அதற்கு கமல் அளித்த பதில்கள்\nபல குயில்கள் இணைந்து ஒலிக்கும் தேசிய கீதம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2010/11/", "date_download": "2019-08-19T11:09:19Z", "digest": "sha1:WDWQNVRBI4UVZD7JVCWEROOFCMUA6EG4", "length": 20599, "nlines": 228, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "November 2010 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nபடைப்பாளன் அல்லாஹ்வின் சர்வ வல்லமையை எடுத்துக்காட்டக்கூடியதும் இறை மறுப்பாளர்களான நாஸ்த்திகர்களுக்கு சவால்விடக்கூடியதுமான மற்றுமொரு படைப்புதான் பச்சோந்தி. ஆங்கிலத்தில் Chameleon எனப்படுகின்றது. விஞ்ஞானிகள் இதனை பல்பியினத்தில் ஒரு இனமாக உள்ளடக்குகின்றனர். பச்சோந்திகளின் இயல்பு வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்து சுவாரஷ்யமிக்கதாயிருக்கும். எம்மைச் சூழ அவை வாழ்ந்தாலும்கூட அவற்றை நாம் அவதானக்கண்கொண்டு பார்க்காமையால் அவ்வற்புதங்களும் அவற்றில் சொரிந்திருக்கும் அத்தாட்சிகளும் எமக்குப் புலனுட்படுவதில்லை.\nபடைப்பாளன் அல்லாஹ்வின் சர்வ வல்லமையை எடுத்துக்காட்டக்கூடியதும் இறை மறுப்பாளர்களான நாஸ்த்திகர்களுக்கு சவால்விடக்கூடியதுமான மற்றுமொரு படைப்புதான் பச்சோந்தி. ஆங்கிலத்தில் Chameleon எனப்படுகின்றது. விஞ்ஞானிகள் இதனை பல்பியினத்தில் ஒரு இனமாக உள்ளடக்குகின்றனர். பச்சோந்திகளின் இயல்பு வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்து சுவாரஷ்யமிக்கதாயிருக்கும். எம்மைச் சூழ அவை வாழ்ந்தாலும்கூட அவற்றை நாம் அவதானக்கண்கொண்டு பார்க்காமையால் அவ்வற்புதங்களும் அவற்றில் சொரிந்திருக்கும் அத்தாட்சிகளும் எமக்குப் புலனுட்படுவதில்லை.\nLabels: படைப்பினங்கள், வீடியோ க்ளிப்ஸ்\nஅன்றைய விஞ்ஞானிகளுக்கும் கிறிஸ்தவத் திருச் சபைக்குமிடையே ஏற்பட்ட உண்மைக்கும் வரட்டு கௌரவத்திற்கும் இடையிலான முரண்பாடாகும். பல விஞ்ஞானிகள் தீயிட்டுக்கொழுத்தப்பட்டதும் சிறையிலடைக்கப்பட்டதும் வரலாறு கூறும் உண்மைகள். இது அம்மக்களின் மனதில் மதம் பற்றிய சகப்புணர்வை ஏற்படுத்தியது. மதத்தை விட்டொழித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேர முடியும். இல்லாவிடின் நாம் காலாகாலமாக மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவோம். இவ்வாறான சிந்தனைகள் எழவே மதம் என்பது பொய், அது அபினைப் போன்றது. கடவுள் என்றொன்றில்லை. அனைத்தும் இயற்கையான தற்செயல் விபத்தின் மூலம் உருவானவையே என்று சிலர் கருத்து முன்வைத்து அதனை நிரூபனம் செய்ய பகுத்தறிவு ரீதியான பல ஆதாரங்களையும் திரட்டினர். இனால் கவரப்பட்ட மக்கள் இக்கொள்கைகளை ஆதரித்து அதில் இணைந்து கொண்டனர்.\nஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)\nஅன்றைய விஞ்ஞானிகளுக்கும் கிறிஸ்தவத் திருச் சபைக்குமிடையே ஏற்பட்ட உண்மைக்கும் வரட்டு கௌரவத்திற்கும் இடையிலான முரண்பாடாகும். பல விஞ்ஞானிகள் தீயிட்டுக்கொழுத்தப்பட்டதும் சிறைய��லடைக்கப்பட்டதும் வரலாறு கூறும் உண்மைகள். இது அம்மக்களின் மனதில் மதம் பற்றிய சகப்புணர்வை ஏற்படுத்தியது. மதத்தை விட்டொழித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேர முடியும். இல்லாவிடின் நாம் காலாகாலமாக மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவோம். இவ்வாறான சிந்தனைகள் எழவே மதம் என்பது பொய், அது அபினைப் போன்றது. கடவுள் என்றொன்றில்லை. அனைத்தும் இயற்கையான தற்செயல் விபத்தின் மூலம் உருவானவையே என்று சிலர் கருத்து முன்வைத்து அதனை நிரூபனம் செய்ய பகுத்தறிவு ரீதியான பல ஆதாரங்களையும் திரட்டினர். இனால் கவரப்பட்ட மக்கள் இக்கொள்கைகளை ஆதரித்து அதில் இணைந்து கொண்டனர்.\nஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)\nஅல்குர்ஆன் கூறும் விண்வெளி அற்புதம்\nஇவ்வாறு அல்லாஹ் அண்டவெளியிலே இன்னோரன்ன பல அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் வைத்திருக்கின்றான். அதனை இன்றைய அறிவியல் உலகம் பலவாறு ஆராய்ந்து வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என பல்வேறு நாடுகளும் இந்த விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கி பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவுசெய்து பல செய்மதிகளை விண்ணுக்கு ஏவி NASA போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களையெல்லாம் நிறுவியும் ஏன் இன்னும் இறை வல்லமையை இவர்களால் உணர்ந்து ஈமான் கொள்ள முடியவில்லை அவ்வாறு அவர்கள் ஈமான் கொள்ளாததற்கான காரணத்தை இங்கு அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.\nஆலிப் அலி (இஸ்லாஹியாஹ் வளாகம்)\nஇவ்வாறு அல்லாஹ் அண்டவெளியிலே இன்னோரன்ன பல அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் வைத்திருக்கின்றான். அதனை இன்றைய அறிவியல் உலகம் பலவாறு ஆராய்ந்து வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என பல்வேறு நாடுகளும் இந்த விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கி பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவுசெய்து பல செய்மதிகளை விண்ணுக்கு ஏவி NASA போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களையெல்லாம் நிறுவியும் ஏன் இன்னும் இறை வல்லமையை இவர்களால் உணர்ந்து ஈமான் கொள்ள முடியவில்லை அவ்வாறு அவர்கள் ஈமான் கொள்ளாததற்கான காரணத்தை இங்கு அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.\nஆலிப் அலி (இஸ்லாஹியாஹ் வளாகம்)\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\n“Kangaroo என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவ...\n“ கழுதை , Donkey , பூ B ருவா ” என்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில் இன்றளவில் அந்தச் சொ...\nநாமனைவரும் அறிந்த எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக் கேட்கலாம். அவ்வளவு பிரபலமா...\nஇறப்பின் பின் புழுத்து அழுகும் மனித உடல்\nஎதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள் இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத...\nஅறிமுகம். சங்கு என்பது நடுத்தர அளவிலிருந்து பெரிய அளவு வரை வித்தியாசமான அளவுகளிலும் வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்படுகின்ற நத்தை ...\nகட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகளில் பிரதானமானவொன்றுதான் கட்டுப்பாடு. ஒரு நிறுவனத்தின் , குழுவின் அல்லது சமூகத்தின் வெற...\nவீடியோ : ஆலிப் அலி (இஸ்லாஹி)\nதுறு துறு கரப்பான் பூச்சி\nஅண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில் மாலையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கி...\nஅண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எ...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://history.kasangadu.com/kalvi/aracu-melnilai-palli", "date_download": "2019-08-19T10:09:42Z", "digest": "sha1:C44XB3RJAHGEQWAOHBGI4JQOEHSD73SW", "length": 15977, "nlines": 191, "source_domain": "history.kasangadu.com", "title": "அரசு மேல்நிலை பள்ளி - காசாங்காடு கிராம வரலாறு", "raw_content": "\nகிளை அஞ்சல் நிலையம் - 614613\nகூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்\nதாய் சேய் நல விடுதி\nதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி\nஅரசு பதிவுள்ள தொண்டு நிறுவனங்கள்\nஇலக்கமுறை சாதனங்களில் கேட்கும் முன் (Digital Media Players)\nஸர்வ மங்கள மாங்கள்யே ...\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு)\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு)\nதெருக்கள் மற்றும் வீட்டின் பெயர்கள்\nபாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி\nபண்ட மாற்று முறை தொழில்கள்\nதமிழ் வருட பிறப்பு திருநாள்\nவரிசை எடுத்து செல்லும் போக்குவரத்து\nவிருந்தினர் உணவு மற்றும் செய்முறை\nதூங்குவதற்கு பாய் / கட்டில்\nமண் பகுதிகளை சுத்தம் செய்ய\nவிவசாய நீர் இறைக்கும் முறை\nவீட்டு பகுதியினை சுத்தம் செய்ய\nவிஸ்வநாதன் கிராமப்புற அரசு கிளை நூலகம்\nதமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்\nபஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்\nமாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்\nஅரசு மேல்நிலை பள்ளியின் வரலாற்று சுருக்கம்:\nபள்ளி வகுப்புகள்: 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை\nபள்ளியின் வசதிகள்: மைதானம், ஆய்வுகூடம்\nகல்வி தரங்கள்: மாநில கல்வி தரம் மட்டும்\nபயிற்பிக்கபடும் மொழிகள்: தமிழ், ஆங்கிலம்\n1962 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி முறைப்படி உயர்நிலை வரை கொண்டு தொடங்கப்பட்டது.\n1983 ஆம் ஆண்டுக்குப்பின்பு தமிழக அரசின் முடிவின்படி PUC முறை மாற்றப்பட்டு மேல்நிலைப்பள்ளிகள் என புதுமுறை அறிமுகப்படுத்தப்பட்டு +1,+2 என்றவகுப்புகள் கொண்டுவரப்பட்டன.\nஅதன்படி நம் பள்ளியை 1984 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி என தரம் உயர்த்தி அனுமதி வழங்கப்பட்டது. அதனுடன் அவ்வாண்டிலேயே பெண்களுக்கான ஆசிரியப் பயிற்சிப்பள்ளிக்கான அனுமதியும் அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.பி.என்.இராமச்சந்திரன் மற்றும் ஐயா திரு.விஸ்வநாதன் ஆகியோருடைய பெருமுயற்சியினால் கிடைக்கப்பெற்றது. இந்த ஆசிரியப் பயிற்சிப்பள்ளி மூலம் 3 அமர்வு மாணவர்கள் அமர்விற்கு தலா 24 வீதம் 72 ஆசிரியைகளை உருவாக்கி இன்று அவர்கள் நம் பகுதி முழுவதிலும் உள்ள பல பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரிய பள்ளி நம் மேல்நிலைப்பள்ளி.\nபாடம் கற்று தருவது எங்கள் பள்ளி ஆசிரியர் மட்டு��் அல்ல. எங்கள் பள்ளி சுவரும் தான்.\nபள்ளி சுற்று சுவர் சிங்கப்பூர் வாழ் கிராம வாசிகளால் நிதியுதவி பெற்று கட்டப்பட்டது.\nபள்ளி வளாகத்தில் இருந்த பல்வேறுபட்ட குடும்பங்களுக்குச் சொந்தமான கூட்டு நிலங்கள் மற்றும் தனி நிலங்கள் ஐயா திரு.விஸ்வநாதன், ஐயா திரு.தம்பிஅய்யன், ஐயா திரு.மொ.ரா.சின்னத்தம்பி ஆகியோருடைய முற்போக்கான நடவடிக்கைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் 12 1/4(பன்னிரெண்டே கால்) ஏக்கரில் மாபெரும் பள்ளி விளையாட்டுமைதானம் உருவாக்கப்பட்டது. அம்மைதானத்திற்கு 1984 ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூரில் வாழும் காசாங்காடு பெரியோர்களால் கொடுக்கப்பட்ட பெருந்தொகையால் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பள்ளியின் கம்பீரத்தோற்றம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளிலேயே மிகப்பெரிய விளையாட்டுமைதானத்தைப் பெற்றிருக்கக்கூடிய முதன்மையான பள்ளி என்ற பெருமையைப்பெற உதவலாயிற்று.\n1990 ஆம் ஆண்டு சுற்றுசுவர் கட்டும் பணி முடிவடைந்துவிட்டது அதோடு ஆய்வு கூட பணியும் நடைபெற்றது. 1990 ஆம் ஆண்டில் சுற்று சுவருக்கும், ஆய்வுக்கூட கட்டிட திறப்புவிழாவுடன் சேர்த்து முறைப்படி துவங்கி வைக்கப்பட்டது.\n1989 ஆம் ஆண்டு தமிழக அரசின் கல்வித்துறை திட்ட ஒதுக்கீட்டின்படி பள்ளியின் அறிவியல் பிரிவிற்கென தனி ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பள்ளி வளாகதின் தென்பகுதியில் மிகச்சிறந்தமுறையில் ஒரு ஆய்வுக்கூடம்கட்டப்பட்டு 1990 ஆம் ஆண்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு.பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\n2007 ஆம் ஆண்டு அரசு பள்ளி வளர்ச்சிக்குழுவின் பரிந்துறையின் படி பழைய வகுப்பறைக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய மூன்றடுக்கு மாடி கட்டிடங்கள் அரசினால் கட்டித்தரப்பட்டுள்ளது.\nமேலும் பள்ளி குறித்த விபரங்கள் தங்களுக்குத் தெரியுமெனில் பகிர்ந்து கொள்ளவும்.\nமாணவர்களிடமும் கிராம மக்களிடமும் புகழ்பெற்ற ஆசிரிய ஆசிரியைகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/05/blog-post_45.html", "date_download": "2019-08-19T09:33:52Z", "digest": "sha1:OHLEHFK4X2UKMT4LCZRL37CEWMZEUB23", "length": 10096, "nlines": 29, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவேலை உறுதி திட்டத்தில் மாற்றம் வருமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு\n7:08 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nதேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தால், விவசாயமும், மில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 'வேலை உறுதி திட்ட பணிக்கு வரும் தொழிலாளர்களை தோட்ட வேலைக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2008 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இயந்திரங்களை பயன்படுத்தாமல் வளர்ச்சி பணி முழுவதும் தொழிலாளரை கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. குளம், குட்டை தூர் வாருதல், கால்வாய் அமைத்தல், சாலை அமைத்தல் ஆகிய பணிகள் செய்யப்படுகின்றன. தினக்கூலி 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், செய்யும் வேலைக்கேற்ப சம்பளம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் விவசாயம் மற்றும் ஸ்பின்னிங் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது.\nஉழவர் உழைப்பாளர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்த இத்திட்டம் தொழில் வளர்ச்சி குறைவான, வேலைவாய்ப்பு இல்லாத மாவட்ட மக்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மில்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அதிக சம்பளம் கிடைப்பதால், ஏற்கனவே விவசாய பணிகளுக்கு தொழிலாளர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். இத்திட்டத்தில் 100 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதால், விவசாய பணிகளுக்கு தொழிலாளர் வராததால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முடிக்கப்பட்ட பணிகளையும், தொழிலாளர்களின் வருகைப்பதிவேட்டையும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில், இதன் காரணமாக, பல ஊராட்சிகளில் சரிவர வளர்ச்சிப் பணிகள் நடப்பதில்லை. ஏற்கனவே போடப்பட்ட ரோட்டை மீண்டும் தோண்டி சீரமைக்கின்றனர். தேவையில்லாத இடங்களில் 'வெட்டி வேலை' செய்கின்றனர்.\nகஷ்டமில்லாத வேலை என்பதால், விவசாய வேலைக்கு வந்து கொண்டிருந்த பெண்கள், முதியோர் உள்ளிட்ட பல ஆயிரம் பேர், இப்போது வேலை உறுதி திட்ட வேலைக்கு மாறிவிட்டனர். இதனால் தோட்டங்களில் விதை விதைக்க, களை எடுக்க, தண்ணீர் பாய்ச்ச, அறுவடை செய்ய, சந்தைக்கு கொண்டு செல்ல என எதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விளைந்த மஞ்சளை தோண்டி எடுத்து வேகவைத்து, பாலீஷ் செய்ய ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் சென்று ஆட்களை அழைத்து வருகின்றனர். இத்திட்டம் தொடர்ந்தால் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். அரசு, இத்திட்டத்தில் வேலைக்கு வருவோரை அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய் யும்படி முறைப்படுத்த வேண்டும். இதனால், விவசாயத்திற்கும் போதிய ஆட்கள் கிடைப்பர். அரசுக்கும், செலவிடும் நிதி மிச்சமாகும். இவ்வாறு, பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.\nஇதுகுறித்து, ஸ்பின்னிங் மில் அதிபர்கள் கூறியதாவது: மில்களில் தினசரி சம்பளமாக 150 முதல் 170 ரூபாய் வரை தரப்படுகிறது. தொழிலாளர்களின் வீட்டுக்கே வாகனங்களை அனுப்பி அழைத்து வருகிறோம். ஆனால், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கஷ்டமில்லாத வேலையில் தினமும் 100 ரூபாய் கிடைப்பதால் மில் வேலைக்கு வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இப்போது வேலை விட்டு நின்று விட்டனர். இதனால் மில்களை முழுமையாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால் 10 முதல் 20 சதவீத மெஷின்களை இயக்காமல் வைத்துள்ளோம். தமிழக அரசு, இத்திட்டத்திற்கு வேலைக்கு வருபவர்களில் தகுதியுள்ளவர்களை மில் வேலைக்கு அனுப்புவதன் மூலம் மில்களும் முழுமையாக இயங்கும். அரசுக்கும் நிதி மிச்சமாகும். தொழிலாளர்களுக் கும் கூடுதல் சம்பளம் கிடைக்கும். இவ்வாறு, மில் அதிபர்கள் தெரிவித்தனர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/03/08/news/14256", "date_download": "2019-08-19T10:56:49Z", "digest": "sha1:ZEJHJHAOOMIR2YINSCAG6RI2E2YDNHNV", "length": 13163, "nlines": 159, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஆண்டொன்று ஆனதே…! | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nMar 08, 2016 | 0:00 by புதினப்பணிமனை in அறிவித்தல்\nஇன்று மார்ச்-08 உலகம் முழுதும் பெண்களைப் போற்றும் நன்னாள் மட்டுமல்ல; ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், சமூகப் விடுதலைப் போராளி என்று ப�� பரிமாணங்களைக் கொண்ட, ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவு நாளும் கூட.\n2015இல் இதே நாளில் தான் அவரை நாம் இழந்து நிர்க்கதியாய் நின்றோம்.\nசோதனைகளின் மத்தியிலெல்லாம் புதினப்பலகையை தன் கையால் தாங்கி நின்றவர். சாய்க்க முயன்ற புயல்களின் மத்தியிலும் சரிந்து போகாமல் தூக்கி நிறுத்தியவர்.\nஆயுதப் போராளியாக ஈழத்தமிழினத்துக்கு அறிமுகமான கி.பி.அரவிந்தன் அவர்களிடம் தமிழர் நலன் – தாயக விடுதலை மட்டுமே உயிர்மூச்சாக இருந்தது.\nஅவருக்குள் எரிந்து கொண்டிருந்த விடுதலை நெருப்பின் வீரியமே, பின்னாளில் அவரை எழுத்துப் போராளியாக்கியது.\nபுதினப்பலகை வழியே, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கான இன்னொரு வழியைத் திறந்து விட்டவர் அவர்.\nதமிழர் தம் கவனத்தைப் அதிகம் பெற்றிராத- தமிழரின் போராட்டம் மீது தாக்கம் செலுத்தவல்ல புறநிலை விவகாரங்களை, தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை அவருக்கே உரியது.\nஎமக்கான அரசியலை விட, எம்மைச் சுற்றியுள்ள அரசியலின் பார்வையை, மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் ஊடே தமிழ் மக்களுக்கு கொண்டு சென்றவர்.\nசெய்திகளில் நம்பகத்தன்மையையும், ஊடக அறத்தையும் பேணுவதில் ஊடகங்களுக்கு வழிகாட்டியாய்- முன்னோடியாய் இருந்தவர்.\nஎமையெல்லாம் தாங்கி நின்ற கி.பி.அரவிந்தன் அவர்களின் மரணத்தை மட்டுமல்ல, அது நிகழ்ந்து ஓராண்டு ஆனதையும் தான் நம்ப முடியவில்லை.\nஎமக்குள்ளே நிலைத்திருக்கும் அவரது இலட்சியமும், அவாவும், தான் எமைத் தொடர்ந்து பயணிக்கும் துணிவைக் கொடுத்திருக்கிறது.\nஇந்தப் பயணத்தை நிறுத்தாது தொடர்வோம், அவர் நினைவோடு தொடர்வோம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.\nஎமை விட்டு நீர் பிரிந்து….\nபுதினப் பலகை யெனும் கூட்டினிலே\nபயணிக்க எண்ணிய தூரம் அதிகம்..\nபாதம் பதித்து பணி தொடங்கி\nதுயர்மிக்க வாழ்வின் இடர்கள் களைய\nஇறுதி வரை எம்மோடு வருவீர் என்று\nஎண்ணிய போதும் ஈர் மூன்றாண்டுக்குள்\nஇருப்பை விட்டு ஏன் சென்றீர்..\nஉன்னை – வாட்டிய போதும்\nதெளிந்த நல் ஞான வித்தகன் போல\nவில்லில் கணையாய் இருந்து நாங்கள்\nஇலட்சியப் பயணம் தொடரல் – வேண்டும்\nநாம் முடிந்து போனாலும் நம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர��� இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\nசெய்திகள் தளபதி இல்லாத சிறிலங்கா இராணுவம்\nசெய்திகள் ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் பலாலியில் இருந்து விமான சேவை\nசெய்திகள் அனுரகுமாரவை வேட்பாளராக அறிவித்தது ஜேவிபி\nசெய்திகள் புதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2 0 Comments\nசெய்திகள் தளபதி இல்லாத சிறிலங்கா இராணுவம் 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் பலாலியில் இருந்து விமான சேவை 0 Comments\nசெய்திகள் அனுரகுமாரவை வேட்பாளராக அறிவித்தது ஜேவிபி 0 Comments\nசெய்திகள் புதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம் 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=231", "date_download": "2019-08-19T10:09:49Z", "digest": "sha1:VFEQPEIFQR4SLKFUZL6WDNGCLTYVRQST", "length": 11150, "nlines": 76, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » மெல்லப் ‘புடவை’ இனிச் சாகும்!!", "raw_content": "\nமெல்லப் ‘புடவை’ இனிச் சாகும்\nசென்னைல இருந்து எங்க கிராமத்துக்கு போகும் போதும், எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கிராமங்கள் வழியா போகும் போதும் சுத்திலும் இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களையும், அவங்க வீடுகளையும், லைஃப் ஸ்டையிலயும் பாத்துகிட்டே போறேன். பஸ்ல போகாம, கார்லயோ, பைக்லயோ போறதுனால இந்த கிராமங்கள கொஞ்சம் நோட்டம் விட முடியுது.\nஇந்த கிராமங்கள்ல நெறைய விஷங்கள பாக்க முடியுது. மாறாத கிராமத்து மணமும், மாறியிருக்குற ஃபாஷன் மணமும் கலந்து வீசறத கவனிக்கலாம். இன்னமும் கரண்ட் கனெக்ஷன் இல்லாத வீடுகள், வாசல்ல உக்காந்து ரேடியோ கேக்கற வீடுகள், தெருவெல்லாம் புகைய பரப்புற அடுப்புகளுக்கு முன்னாடி உக்காந்திருக்குற இல்லத்தரசிகள், ஒரு சின்ன எடத்த ரெண்டா பிரிச்சு ஒரு கிச்சன் ஒரு மல்ட்டி பர்ப்பஸ் ரூம்னு பிரிச்சு இருக்கற வீடுகள், அந்தச் சின்ன ரூம்லயும் ஒரு டிவி இருக்கற வீடுகள், வீட்டு வாசல்ல நின்னு மொபைல் ஃபோன்ல குடும்பப் பிரச்னைகள பேசீட்டு இருக்கற அக்காக்கள்-ன்னு நெறைய விஷயங்கள கவனிக்கலாம். அந்தச் சின்ன வீடுகள்லயும் சந்தோஷம் நிறைஞ்சிருக்கறத பாக்கும்போது அந்த சந்தோஷம் எனக்குள்ளேயும் பரவுது.\nதினமும் வேலை செய்யற ஒரு ஆசாரியோட தினசரி சம்பளம் 200 ரூபா. நாள் ஃபுல்லா வேலை பார்த்தா கிடைக்கறது 200 ரூபா. ‘வீட்டுக்கு சீக்கிரம் போகணும் சார், சாயங்காலம் வீட்டுக்கு போயி எல்லோரும் சேர்ந்து உக்காந்துதான்சார் சாப்டுவோம். எல்லோரும் காத்திருப்பாங்க சார்’-ன்னு சொல்லிட்டு அவசரம் அவசரமா சம்பளத்த வாங்கிட்டு ஓடின ஆசாரி, அவரோட சந்தோஷத்த கொஞ்சம் எனக்கும் கொடுத்துட்டு ஓடினாரு.\nதினமும் கடலை வண்டி தள்ளி கடலை விக்கறவரு, ஒரு நாளைக்கு செய்யற மொத்த வியாபாரம் 200, 300 ரூபா.\nபழைய புடவைகளையும் துணிகளையும் வாங்கிட்டு எவர்சில்வர் பாத்திரம் கொடுக்கறவரு, தினமும் ஒரு இருவது முப்பது கிலோ மிட்டர் சைக்கிள்ல போயி சுத்தி சம்பாதிக்கறது கொஞ்சம்தான். அவரோட சந்தோஷம் மாஸ்டர் கார்டு மாதிரி. ப்ரைஸ்லெஸ். பழைய துணிக்கும், பாத்திரங்களுக்கும் பேரம் பேசி முடிச்சதுக்கப்புறம், ‘ஒரு காஃபி போட்டு குடும்மா’-ன்னு என் தங்கைகிட்ட உரிமையோட கேட்டு வாங்கி குடிச்சிட்டு போனாரு. எங்க பாட்டி காலத்துல இருந்தே பாத்திரம் விக்கறாராம். லாங் டைம் பாண்டேஜ்.\nபுடவை மேட்டருக்கு வர்றேன். கிராமத்துல இருக்கற பல ‘பெரியக்காக்களும்’, ‘பெரியம்மாக்கள்’ பல பேரும் இப்போ மங்கை நைட்டிக்கு மாறிட்டாங்க. ரொம்ப சின்ன கிராமங்கள்ல கூட நைட்டி புகுந்துடுச்சு. ஏற்கனவே தாவனிகளுக்கு ‘பை பை’ சொல்லிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல புடவைகளுக்கும் ‘பை பை’ தான். கல்யாணம் மாதிரி விழாக்களுக்கும் மட்டும் கட்டிக்கற விஷயமா புடவைகள் மாறிடலாம். ‘ரிவர்சிபுல் சாரீஸ்’ மாதிர��� புதுப்புது கண்டுபிடிப்புகள்தான் புடவைகளுக்கு உயிர் கொடுக்கம்ன்னு நெனைக்கறேன்.\n5 Responses to “மெல்லப் ‘புடவை’ இனிச் சாகும்\nபதிவ படிக்கும் போது ஏதோ என் கிராமத்துல காலார நடக்குற மாதிரியே இருக்குங்க, நல்லா இருக்குங்க. இந்தப் பதிவுல நிறைய சொல்ல வந்து இருக்கீங்க. ஒன்னு ஒன்னா சொல்லுங்களேன், இன்னும் நல்லா இருக்கும், அவசரம் எதுக்கு\nரொம்ப அற்புதமா எழுதியிருக்கீங்க சார்.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2013/09/blog-post_26.html", "date_download": "2019-08-19T10:48:50Z", "digest": "sha1:32FXAE6Z4O6UDIM52O7TTICHV2MWZISJ", "length": 13278, "nlines": 154, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: சுயதொழில் தொடங்க", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nஎங்கள் அலுவலகத்துக்கு முன்னால் கன்னியப்பன் என்றொருவர் சைக்கிளில் டீ விற்பார். அது ஒரு குறுகிய சந்து. இரண்டு பக்கமும் ஐடி கம்பெனிகள். ஆயிரக் கணக்கான ஆட்கள் வேலை பார்க்கும் இடம். சாலையில் ஓரமாக இருந்த நடை பாதையில் ஒரு இடத்தில் மட்டும் சைக்கிள் நிற்கும் அளவுக்கு இடமிருக்கும். அதுதான் கன்னியப்பனின் ஸ்டாண்ட். அவரிடம் டீ குடித்துப் பழகியவர்கள் வேறு கடைக்குப் போக மாட்டார்கள். பக்கத்திலேயே, பக்கத்திலே என்றால் சுமார் 50 மீட்டர் தூரத்தில், மூன்று பெரிய டீக்கடைகள் இருக்கின்றன. டீக்கடை என்ற மினி சைஸ் உணவகங்கள். பஜ்ஜி, போண்டா, வடை, புரோட்டா, ஃபிரைட் ரைஸ் எல்லாம் கிடைக்கும். அங்கே வெறும் டீ ஏழு ரூபாய்க்குக் கொடுப்பார்கள். ஆனால் கன்னியப்பன் அதே ஏழு ரூபாய்க்கு இஞ்சி டீ, ஏலக்காய் டீ தருவார். கூட பிஸ்கெட்டும், விற்பார்.\nபல நேரங்களில் அகோரமாகப் பசித்தாலும் பஜ்ஜி, வடை தின்னாமல் வெறும் இஞ்சி டீயைப் பருகி விட்டு திரும்ப வரும் அளவுக்கு அத்தனை ருசியாக இருக்கும். அந்த addiction எண்ணெய் பலகாரமாகத் தின்று கொலஸ்ட்ரால் கூடாமல் இருக்கவும் உதவியிருக்கிறது. கன்னியப்பன் கடும் உழைப்பாளி. கட்டம் போட்ட பழுப்பு நிறச் சட்டையும், லுங்கியும் அணிந்திருப்பார். மாலை சரியாக நாலு மணிக்கு வந்து விடுவார். ஒரு ட்ரம் தீர்ந்தால் உடனே ஐந்து நிமிடத்தில் அதை ரீஃபில் செய்து திரும்ப வந்த��� விடுவார். ராத்திரி ஒரு மணி வரைக்கும் இருப்பாராம். கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஒரு நாள் வேடிக்கையாக, ’வேலை ரொம்ப பிரஷரா இருக்கு. பேசாம கன்னியப்பனுக்குப் பக்கத்துல ஒரு சைக்கிள் கடை போட்டுற வேண்டியதுதான்’ என்று சொன்னதுக்கு அவர் சிரித்தார். ஏற்கனவே அந்த டீக்கடை ஆட்கள் இவர் சைக்கிளுக்குப் பக்கத்தில் இன்னொரு சைக்கிளை நிறுத்திப் பார்த்தார்களாம். அவர்களது டீ நன்றாக இல்லை என்பதால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும் ஒரு நாள் 300 ரூபாய் சம்பளம் கொடுத்து ஆளைப் போட்டு அதன் பிறகு கணக்குப் பார்த்தால் ஒன்றும் மிஞ்சாது. அதனால் ரண்டு நாளுக்கு மேல் அவர்களால் நிற்க முடியவில்லை. MBA வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் சமாச்சாரங்களை ஒரு சைக்கிள் கேரியரில் சுமந்து ஜெயித்துக்கொண்டிருந்தார் அவர்.\nஒரு நாள் ராத்திரி எட்டு மணிக்கு போலீஸ் வந்து ”கண்ட நேரத்துல இங்க என்னடா பண்றே” என மிரட்டினார்களாம். அடுத்த நாள் காலையிலேயே அவர் வழக்கமாக சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஒரு நடை வண்டி நின்றிடுந்தது. அதற்கு முன்னால் பெரிய சைஸ் கற்கள் இரண்டு இருந்தன. அந்த வண்டியில் பெரிய சைஸ் டீ ட்ரம் இருந்தது. பக்கத்தில் பஜ்ஜியெல்லாம் பரப்பி வைத்திருந்தார்கள். சிகரெட், கடலை மிட்டாய் எல்லாமே இருந்தது. கிட்டத்தட்ட கட்டிடம் கட்டிய மாதிரியான நிரந்தரமான செட்டிங்.\nநாங்கள் நாலரைக்குப் போன போது கன்னியப்பான் சாலையின் ஓரமாக கீழே நின்று கொண்டிருந்தார். வண்டிக்கடைக்கும் அவரது சைக்கிளுக்கும் ஒரு அடி தூரமே இருக்கும். நேற்று போலீஸ் மிரட்டியது அவர் கண்களில் தெரிந்தது. வண்டிக்கடைக்கு யாருமே வரவில்லை. ஒரு பீகார் பையன் அதில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு சப்போர்ட்டாக கடைக்கார முதலாளி அருகிலேயே நின்றார். கன்னியப்பனை, ‘தள்ளிப் போப்பா..’ என அதட்டினார். “நான் எப்பவும் நிக்கற எடந்தான” என்ற கன்னியப்பனின் குரல் பலவீனமாகக் கேட்டது. அப்போதும் அவர் business இல் busy-ness காட்டினார். எப்போதும் போல நாங்கள் அவரிடமே வாங்கினோம். போனில் பேசியபடி அவசரமாக வந்த ஒரு ஒரு இளைஞன் வண்டிக்கடைக்குப் போய் ’ஒரு டீ’ என்றான். ஒரு நொடியில் கன்னியப்பனைத் திரும்பிப் பார்த்து விட்டு, “ஸாரி ஸாரி.. வேண்டாம்” என சொல்லி விட்டு அவரிடமே வந்து விட்டான். அதெயெல்லாம் டீக்கடை முதலாள�� கவனித்தபடியே நின்றார்.\nஎங்கள் ஊரில் சுப்பன் என அழைக்கப்பட்ட சுப்பிரமணி என்ற பெயருடைய ஒரு மரமேறி இருந்தார். அநேக குடியானவர்களின் காடுகளில் இருந்த பனை மரங்களில் கள்ளும், பதநீரும் இறக்குவார். கவுண்டமாருக எல்லாம் கள்ளைக் குடித்து விட்டு ஃபுல்லா சட்டம் பேசுவார்கள். அது டாஸ்மாக் வராத காலம். அரசாங்கம் சாராயக் கடைகளை ஏலம் விடும் பாரம்பரியம் நிலவிய பருவம். ஒரு நல்ல நாளில் ஆளுங்கட்சி ஒன்றியச் செயலாளர் ஒயின் ஷாப்பை ஒப்பந்தத்தில் எடுத்தார். அடுத்த நல்ல நாளில் சுப்பிரமணியை போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தார்கள். காப்பாற்ற அவரிடம் கள் குடித்த எந்தக் கவுண்டனும் போகவில்லை.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஇந்தியாவுக்கு வரும் ஜப்பான் அணு உலை புகோஷிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2018/01/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-19T10:32:13Z", "digest": "sha1:T6EN4T6ONECNHECORFLNXPT6Z465T3AF", "length": 15015, "nlines": 180, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகர்கள் லைசென்ஸ் பெற விழிப்புணர்வு நோட்டீசு | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > DISTRICT-NEWS, Tiruvannamalai\t> திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகர்கள் லைசென்ஸ் பெற விழிப்புணர்வு நோட்டீசு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகர்கள் லைசென்ஸ் பெற விழிப்புணர்வு நோட்டீசு\nதிருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு வணிகர்கள் லைசென்ஸ் பெறுவது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள விழிப்புணர்வு நோட்டீஸ்களை கடை, கடையாக வழங்கினர். நாடு முழுவதும் சாலையோர டிபன் கடைகள், சில்லி சிக்கன் கடைகள், காய்கறி, பழம் விற்பனை செய்பவர்கள் உள்பட பல்வேறு உணவு பொருள் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் தங்களுடைய பெயரை பதிவு செய்தல் மற்றும் லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து உணவு பொருட்கள் விற்பனை செய்யும் உணவு வணிகர்களும் தங்களது கடைகளுக்கு கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்���ில் 17 ஆயிரத்து 420 கடைகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்து 336 கடை உரிமையாளர்கள் மட்டுமே லைசென்ஸ் பெற்றுள்ளனர். மற்ற கடைக்காரர்கள் இன்னும் லைசென்ஸ் பெறவில்லை.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலைஷ்குமார், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் கடை, கடையாக வணிகர்கள் லைசென்ஸ் பெறுவது குறித்து விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:\nதிருவண்ணாமைலை மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் கடைகள் லைசென்ஸ் பெற்றுள்ளனரா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். லைசென்ஸ் பெற்ற விவரத்தை வணிகர்கள் தங்களது கடையில் பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். http://www.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வணிகர்கள் தங்களது பணத்தை செலுத்தலாம். லைசென்ஸ் பெறாத வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nகோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை முகாம் நாளை தொடக்கம் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nஉணவகங்களில் நெகிழிப்பை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை\nஉணவு விற்பனை: வியாபாரிகளுக்கு எச்சரிக்கை\nநாய் இறைச்சி சர்ச்சையால் உணவு பாதுகாப்பு துறை முடங்கியது\nஅயோடின் உப்பு பயன்பாட்டை உறுதி செய்தல்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nanjil-sampath-insults-kiran-bedi-when-will-these-people-change-058893.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-19T09:40:51Z", "digest": "sha1:53MSCXNED7PKAD3JC4LKE3A5FSXMZDHU", "length": 16677, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரண் பேடி ஆணா, பெண்ணா?: ராதாரவியை தூக்கி சாப்பிட்ட நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath insults Kiran Bedi: When will these people change? - Tamil Filmibeat", "raw_content": "\nகுத்துறதையும் குத்திட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கும் லாஸ்லியா\n52 min ago “இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்”.. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\n54 min ago 600 ரூவா சேலை உடுத்தி, 2 லட்சம் ரூவா ஹேண்ட்பேக் வைத்திருந்த 'தலைவி'\n57 min ago ரெண்டு நாளா கமல் வனிதாவ வச்சு செஞ்சதுக்கு இதான் காரணமா\n1 hr ago சைமா விருது வாங்கிய அப்பா மகன் - கொண்டாட்டத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள்\nAutomobiles புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nNews அடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ\nSports வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..\nTechnology 130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nLifestyle மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nFinance காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா.. சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரண் பேடி ஆணா, பெண்ணா: ராதாரவியை தூக்கி சாப்பிட்ட நாஞ்சில் சம்பத்\nதிமுக வெல்லும்.. அதிமுகவுக்கு 3தான் - நாஞ்சில் சம்பத் அதிரடி\nசென்னை: ராதாரவி பிரச்சனையே இன்னும் ஓயவில்லை அதற்குள் புது பிரச்சனையை கிளப்பியுள்ளார் நடிகரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்.\nகொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி படத்தின் ஹீரோயினான நயன்தாராவை பற்றியே தரக்குறைவாக பேசினார்.\nஅவர் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.\nஅப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: உருக்கமான போட்டோ வெளியிட்ட மகேந்திரன் மகன்\nநயன்தாராவை ராதாரவி கேவலமாக பேசிய பிரச்சனை ஓயும் முன்பு நடிகரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாக பிரச���சாரம் செய்த நாஞ்சில் சம்பத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை தரக்குறைவாக பேசியுள்ளார்.\nகிரண் பேடியின் செயல்களை விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத் அவர் ஆணா, பெண்ணா என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். கிரண் பேடியின் பெயர் கூட தெரியாமல் நீரவ் மோடி என்று அவர் பேச அவரின் பின்னால் நின்றவர் கிரண் பேடி என்று திருத்தினார். டெல்லியிலே காயடிக்கப்பட்டு எங்கே கொண்டு போகலாம் என்றால் பாண்டிச்சேரியிலே வந்து விடுவதா என்றார் நாஞ்சில் சம்பத். அதை கேட்டு அங்கிருந்தவர் நக்கலாக சிரித்தனர்.\nபட விழாக்களில் ஏதாவது சர்ச்சையை கிளப்பினால் தான் விளம்பரம் கிடைக்கிறது என்று திரையுலக பிரபலங்கள் சிலரே தெரிவித்தனர். இந்நிலையில் அந்த கலாச்சாரம் அரசியலுக்கும் வந்துள்ளது. பாய் கட்டிங் வைத்து, குர்தா அணிந்தால் கிரண் பேடியை இப்படி விமர்சிப்பதா\nபேச்சாளார்களுக்கு உள்ள கடமை பார்வையாளருக்கும் இருக்கவேண்டும்...தவறானகருத்துக்கு கை தட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்...இதனால் வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்\nராதாரவி விவகாரத்தில் அவர் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்த நடிகையும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா ஒரு தீர்க்கதரிசி. அவர் ட்வீட் தற்போது நாஞ்சில் சம்பத்துக்கும் பொருந்தும்.\nஎல்லாத்துலேயும் பொய்.. நிர்வாகத்திலேயும் பொய்.. விஷாலை சரமாரியாக விளாசிய ராதா ரவி\nநிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.. 23ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது..ராதாரவி பேச்சால் பரபரப்பு\nஉண்மையை சொன்னேன், மன்னிப்பு கேட்க முடியாது: நயன்தாரா பற்றி ராதாரவி\nஇடியட், மூளையில்லாத முட்டாள்: ராதாரவியை விளாசிய ஸ்ரீரெட்டி\nஒரேயொரு ட்வீட், ஆனால் 2 பேருக்கு விளாசல்: ஸ்ரீப்ரியா ரொம்ப தெளிவு\nஉங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா விக்னேஷ் சிவன்\nஅய்யோ, ராதாரவி 'அப்படி' சொல்லியும் கூட யாரும் என்னை கண்டுக்கலையே: 90 எம்.எல். இயக்குநர்\nராதாரவி எந்த தைரியத்தில் நயன்தாராவை அசிங்கப்படுத்தினார் தெரியுமா\nராதாரவி இவ்வளவு பேசியும் நயன்தாரா ஏன் கூலாக இருக்கிறார் தெரியுமா\nஇதோட நிறுத்திக்கோங்க, இல்லை...: ராதாரவியை எச்சரித்த நடிகர் சங்கம்\nஎம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரனை மணந்த பார்த்திபன் மகள்: ராதாரவி நேரில் வாழ்த்து\nநயன்தாரான்னா மட்டும் தான் பொங்குவீங்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹீரோவை பார்த்தால் மட்டும் சிரிப்பு, மற்றவர்களை பார்த்தால் முறைக்கும் நடிகை\nமதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு\nவசூலை அள்ளும் மிஷன் மங்கள் - 2019ம் ஆண்டு தேசிய விருதுகளை அள்ளப்போகும் தமிழர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hongxiangmould.com/ta/products/page/19/", "date_download": "2019-08-19T10:44:06Z", "digest": "sha1:57ENH6HK2AIR6RP6QIVVO5MWZ5AOGN43", "length": 5035, "nlines": 176, "source_domain": "www.hongxiangmould.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் - பகுதி 19", "raw_content": "\nஅதிவேக தேசிய காங்கிரஸ் எந்திர\nஅலுமினியம் டை நடிப்பதற்கு அச்சு\nR & D குழுவினால்\nஅதிவேக தேசிய காங்கிரஸ் எந்திர\nஅலுமினியம் டை நடிப்பதற்கு அச்சு\nஜப்பான் ISUZU கியர் கவர் வழக்கு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.98 குங்லின் தொழில் மண்டலம், Daqi, Beilun, நீங்போ, சீனா. பிசி: 315827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&author=6", "date_download": "2019-08-19T10:57:21Z", "digest": "sha1:BV74YF4X3FZOTWNUJCUNHFMFE2IZA7KY", "length": 6204, "nlines": 107, "source_domain": "tamilnenjam.com", "title": "தமிழ்நெஞ்சம் அமின் – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\n» Read more about: புதுமைப் பெண்ணிவளா\nBy தமிழ்நெஞ்சம் அமின், 4 வருடங்கள் ago பிப்ரவரி 25, 2015\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 21\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 19\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 18\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 17\nபெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299529.html", "date_download": "2019-08-19T09:37:47Z", "digest": "sha1:GGJKX7ZKCK3LKHUBUFCOL7TXZNQDQLGP", "length": 14781, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு: வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!! – Athirady News ;", "raw_content": "\nமானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு: வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது\nமானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு: வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது\nமானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.\nஅத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் வழங்கப்பட்டுள்ளது.\nமானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது\nகொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.\nஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த ம��ட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் பதுங்கிருந்த மூவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்தனர்.\nஅவர்களில் இருவர், இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட போது பின்னால் நான்காவது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்தேகநபர்களைத் தேடி தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதால் கைது செய்யப்பட்டோரின் விவரத்தை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர்.\nபொலிஸாரின் கண்ணில் தென்பட்டுத் தப்பித்த 5 பேரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nமானிப்பாயில் ஆவா குழு உறுப்பினரே சுட்டுக்கொலை – பொலிஸ்\nமானிப்பாய் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்\nஇலங்கையினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் அதிருப்தி – சீனா\nயாழ். உடுவில் அம்மன்கோவில் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு- மம்தா…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின் பாகங்கள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்..\nவலி தென்மேற்கில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு\n“நல்லைக் கந்தன்” மலர் வெளியீடு\nநெல்லியடியில் கஞ்சா கடத்தல் கும்பலை துரத்திய எஸ்ரிஎப்\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nருமேனியா: மனநலை மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேர��� அடித்துக்…\nவலி தென்மேற்கில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு\n“நல்லைக் கந்தன்” மலர் வெளியீடு\nநெல்லியடியில் கஞ்சா கடத்தல் கும்பலை துரத்திய எஸ்ரிஎப்\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி மட்டுவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம்..\nகூட்டமைப்பை சேர்ந்த ஒருவரே உண்ணாவிரதத்தை குழப்பினார்\nதேர்தல் அறிக்கைகளைக் கொண்டே ரெலோ முடிவெடுக்கும்: ரெலோ தெரிவிப்பு\nபளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கைது\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் –…\nநேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு…\nகட்டாக்காலி நாய்களின் தொல்லை வவுனியாவில் அதிகரிப்பு\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல்\nஇமாசலபிரதேச பனிச்சிகரத்தில் 1968-ல் காணாமல்போன போர் விமானத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-13-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-19T10:35:19Z", "digest": "sha1:BEH23R4NJGDNQHHL4I6U4EVQCXKE4H72", "length": 16596, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "பிரதமர்- முதல்வர் 13-ந்தேதி ஒரே மேடையில் பிரச்சாரம் - 2 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று பால் விலை உயர்வு – முதலமைச்சர் விளக்கம்…\nபெரியகுளம்,ஆண்டிப்பட்டி,போடியில் மழைநீர் சேகரிப்பு திட்டப்பணிகள் – துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்….\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் – தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் பரிந்துரை…\nஉண்மையான தொண்டர்களுக்கு கழகத்தில் மட்டுமே முன்னுரிமை – ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேச்சு…\nரசாயனம் பூசிய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க தடை : தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு…\nகழுகுமலை பேரூராட்சி மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை – அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…\nஉடுமலைப்பேட்டை புக்குளத்தில் ஏழைகளுக்கு ரூ.25.92 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் – கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு…\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்…\nராசிபுரம் நகராட்சியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…\nஸ்மார்ட் சிட்டி சிட்டித்தின் கீழ் மதுரையில் ரூ.1000 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…\nபடிக்கும் போதே போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுரை…\nநாகர்கோவில் நாகராஜா கோயிலில் சிறப்பு பூஜை – தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பங்கேற்பு…\nதருமபுரி சனத்குமார் நதி ரூ.50 கோடியில் புனரமைப்பு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல பணியாளர் விளையாட்டு போட்டி – திருவாரூரில் அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார்….\nபுதிய கல்வி கொள்கையில் அரசு திடமாக இருக்கிறது – முதலமைச்சர் திட்டவட்டம்…\nபிரதமர்- முதல்வர் 13-ந்தேதி ஒரே மேடையில் பிரச்சாரம் – 2 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்…\nதேனியில் வருகிற 13-ந்தேதி நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர், முதல்வர் பேசுகிறார்கள். இதில் 2 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.\nதேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் பி.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் ஊராட்சிகள் தோறும் பூத் கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசனை வழங்கி வருகிறார்.\nஇந்நிலையில் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள 78 ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nஉசிலம்பட்டி தொகுதி புரட்சித்தலைவர், மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் கோட்டையாகும். தற்போது அம்மாவின் அருளாசியோடு நாடாளுமன்ற தேர்தலை நாம் சந்திக்கிறோம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் கடுமையாக களப்பணி ஆற்றி இரட்டை இலைக்கு அமோக வெற்றியை தேடித்தர வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் வந்�� போது ஒரு சிறப்பான எழுச்சிமிகு வரவேற்பை மக்கள் அளித்தார்கள். இதன் மூலம் நமது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதேனி நாடாளுமன்ற தேர்தலில் கழக ஒருங்கிணைப்பாளர் மகன் ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். கழக தொண்டர்களாகிய நம்மிடம் அவரை ஒப்படைத்துள்ளார். நாம் இந்தியாவிலேயே எந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கிடைக்காத வெற்றி ரவீந்திரநாத்குமாருக்கு கிடைத்தது என்ற வரலாற்றோடுதான் அவரை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.\nஇரட்டை இலை சின்னத்தை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்ற தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இப்படிப்பட்ட துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நேரம் நமக்கு வந்து விட்டது. புரட்சித்தலைவர் தோற்றுவித்த சின்னத்தை அழிக்க நினைக்கும் இந்த துரோகிகளின் தீய எண்ணங்களை வாக்காளர்களிடம் நீங்கள் எடுத்துக்கூற வேண்டும். அது மட்டுமல்லாது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த வெளியூர்க்காரரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதுபற்றியும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.\nவருகின்ற 13-ந்தேதி ஆண்டிபட்டியில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பாரத பிரதமர் மோடிஜி மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி, கரூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்த கழக கூட்டணி வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த பிரச்சார கூட்டத்தில் ஏறத்தாழ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றியினை பெற்று ப.ரவீந்திநாத்குமார் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.\nஇக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் க.தவசி, செல்லம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராஜா, சேடப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் பிச்சைராஜன், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா, மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், மாவட்ட கழக இணை செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட மீனவர்பிரிவு செயலாளர் போத்திராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதி.மு.க.வின் சூழ்ச்சி பலிக்காது – முதலமைச்சர் பரபரப்பு பேச்சு…\nகருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளிக்காதது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு…\nஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா பாஜகவில் இணைந்தார்…\nஅமர்நாத் யாத்திரை நிறைவு – 3½ லட்சம் பக்தர்கள் தரிசனம்…\nஇரண்டு நாள் பயணமாக பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி…\nநீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மழை சேதம் குறித்து முதலமைச்சர் அவசர ஆலோசனை…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/105478", "date_download": "2019-08-19T09:55:15Z", "digest": "sha1:TAD2S6GV4D3XFVNQIZ676FYVSG5ZK5TR", "length": 5125, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 04-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வையின் வெறித்தனமான சண்டைக்காட்சி உருவான விதம்\nபிரித்தானிய அரச குடும்பத்தால் மறைக்கப்பட்ட இளவரசி டயானாவின் அந்த புகைப்படம்: வெளியான பின்னணி\nஇலங்கை-இந்தியா மக்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி; மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்\nகண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா சிக்கவைத்த சோகம் - சிட்டிக்கு என்ன ஆச்சு\nகாதலியை கொன்று தின்ற பிரித்தானியர்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா\n2 மாசம் தான் ஆயுள்.. சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க கண்ணீர் விட்டு கதறிய நடிகை\nகனடா- ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்\nகடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து\nஎதற்காக தற்கொலை முயற்சி செய்தேன்- முதன்முறையாக கூறிய மதுமிதா\nகண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா சிக்கவைத்த சோகம் - சிட்டிக்கு என்ன ஆச்சு\nஎல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2\nவனிதாவிடம் அபிராமி போட்ட சவால்... கமலை கட்டிப்பிடித்து செய்த அநியாயம்\nகதறி அழும் சேரன்... தர்ஷனை கொளுத்தி விட்டது யார்\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி பிரச்சனை போலிஸ் வரை கொண்டு சென்ற பிரபல நடிகர்\nநம்பிக்கை துரோகம் செய்த லாஸ்லியா, படு ஏமாற்றம்- வெறுப்பை காட்டும் மக்கள்\nமாஸ் காட்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்- 11 நாளில் நேர்கொண்ட பார்வை தெறி வசூல்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nஉயிரோடிருக்கும் அபிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்.... இந்த கொலைவெறிக்கு காரணம் என்ன\nகடைசியாக கமலுடன் எடுத்த புகைப்படத்துடன் அபிராமி வெளியிட்ட முதல் கருத்து\nமுன்னேற தமிழர்கள் செய்யும் கீழ்த்தரமான காரியம்... ஈழத்து கலைஞர்களின் அருமையான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/o-v-vijayan/?lang=ta", "date_download": "2019-08-19T10:17:41Z", "digest": "sha1:HGH47HZ7GGJFIQ2VK3R3NICRFCJI5UUU", "length": 20398, "nlines": 103, "source_domain": "www.thulasidas.com", "title": "O V Vijayan Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: ஓ வி விஜயன்\nதத்துவம், இயற்பியல், வேலை மற்றும் வாழ்க்கை\nஏப்ரல் 26, 2013 மனோஜ்\nரிச்சர்டு ஃபேய்ன்மேன் இயற்பியல் நோக்கத்தில் ஒரு உருவகம் போன்ற சதுரங்க விளையாட்டு வேலைக்கு பயன்படுத்தப்படும். இயற்பியல் ஒரு சதுரங்க ஆட்டத்தில் மணிக்கு சேர்த்து பார்வையாளர்கள் போன்ற இருந்தால், மற்றும் அவர்கள் விளையாட்டின் விதிகள் அவுட் எண்ணிக்கை முயற்சி. (அவர் மேலும் பயன்படுத்தப்படும் பாலியல், ஆனால் அது வேறு கதை.) அவர்கள் நகர்வுகள் கண்காணிக்கிறார்கள் மற்றும் அவர்களை விதிகளை கண்டுபிடிக்க முயற்சி. இலகுவானதாக மிக விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இடைக்கிடை மற்றும் சிக்கலான தான் (அத்தகைய கேஸ்ட்லிங்கின் என, ஃபேய்ன்மேன் உதாரணமாக பயன்படுத்த) ஆராய்வதற்காகவும் கடினமாக இருக்கும். சதுரங்கத்தில் பிரபஞ்சம் ஆகிறது மற்றும் வீரர்கள் மறைம���கமாக கடவுள்கள். எனவே போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அவர் கடவுளின் எண்ணங்களை அறிய வேண்டும் என்று அவர் கூறினார், மற்றும் ஓய்வு விவரங்கள் இருந்தன என்று, அவர் ஒருவேளை அவர் அவர்களை அடிப்படையில் விதிகள் மற்றும் உத்திகள் அறிய விரும்பினேன் பொருள். நேரம் எந்த புள்ளியில் பலகையில் உண்மையான முறை, இது ஒரு வெறும் இருந்தது.\nஒரு குறிப்பிடத்தக்க இந்திய எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர், தி. ஆம். விஜயன், இந்தியா மற்றும் அவரது சகோதரர் அண்டை இடையே ஆயுத முரண்பாடு விவரிக்க ஒரு சதுரங்க விளையாட்டு உருவகம் பயன்படுத்தப்படும். அவர் எங்கள் மிகவும் நாடுகளில் குளிர் யுத்தம் மாபெரும் வீரர்கள் இடையே ஒரு பெரும் செஸ் விளையாட்டில் வெறும் பகடை காய்களாக என்று கூறினார். வீரர்கள் கட்டத்தில் விளையாடி நிறுத்தி, ஆனால் காய்கள் இன்னும் போராட. அது என்ன வியப்பு செய்து (ஒரு டாக்டர் உள்ள. வழி ஸ்ட்ரேன்ச்லவ் வகையான) காய்கள் பெரிய இராணுவ மற்றும் அணு ஆயுதங்கள் என்று உண்மையில் உள்ளது. நான் முதல் ஓ இந்த கட்டுரை படித்தேன் போது. ஆம். விஜயன், நான் அதை நாட்டின் வெளியே நன்மைகளை இல்லாமல் கூட கையில் இந்த விஷயங்களை பார்க்க எவ்வளவு கடினம் தெரியும் என்பதால் முன்னோக்கு தனது தெளிவை வியக்கத்தக்க என்னை கவர்ந்தது — ஊடகங்கள் மற்றும் அவர்களின் பொது உறவுகள் தந்திரங்களை அது மிகவும் கடினம் செய்ய, முடியாது என்றால். இது அனைத்து வெளியில் இருந்து மிகவும் தெளிவாக இருக்கிறது, ஆனால் அது இருந்து அதை பார்க்க ஒரு மேதை எடுக்கிறது. ஆனால் ஓ. ஆம். விஜயனின் மேதை என்று முன்பே என்னை கவர்ந்தது, நான் ஒரு வேண்டும் சிறுகதை ஒரு நினைத்தேன் துணுக்கை அவனை இந்த வலைப்பதிவில் அனுப்பியவர்.\nசெஸ் வாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லாம் ஒரு நல்ல உருவகம் ஆகிறது, அதன் தெளிவான மற்றும் வளையாத விதிகள். ஆனால் அதை நான் கவனம் செலுத்த வேண்டும் என்று தங்களை விதிகள் இருக்கிறது; அதை இட அல்லது விதிகளை உருவாக்கும் முறை. நாம் ஒரு விளையாட்டு ஆரம்பிக்க முன்னரே, நாங்கள் ஒரு முடிவை இருக்கும் என்று எனக்கு தெரியும் — இது ஒரு வெற்றி போகிறது, இழப்பு அல்லது சமநிலை. 1-0, 0-1 அல்லது 0.5-0.5. விளையாட்டு மாற்றமடைந்து, யார் வெற்றி பெறுவர் அனைத்து தெரியவில்லை எப்படி, ஆனால் அது ஒரு குளறுபடியான மத்தியில் விளையாட்டு மூ���ம் நான்கு சுத்தமாகவும் வரிசைகளில் ஒரு தொடக்க மற்றும் ஒரு தெளிவான எண்ட்கேம் இருந்து கண்டுபிடிக்கலாம் என்று அழகான மிகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இட விளையாட்டின் விதிகள் முன் திருநிலைப்படுத்தப்பட்டார்.\nவிதிகள் இதே போன்ற ஒரு தொகுப்பு மற்றும் அதன் விளைவாக இட அதே கார்ப்பரேட் உலகில் நிலவும். என்று அடுத்த இடுகையில் தலைப்பு.\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன்சதுரங்கவாழ்க்கைஓ வி விஜயன்ரிச்சர்டு ஃபேய்ன்மேன்\nகிரியேட்டிவ், சுற்றுச்சூழல், பிரஞ்சு, தத்துவம்\nஜூலை 26, 2008 மனோஜ் 2 கருத்துக்கள்\n[என் பிரஞ்சு redactions கடைசி பதிவுசெய்யப்பட்டது வேண்டும், இந்த ஒரு வகுப்பில் ஒரு வெற்றியாக இருந்தது. அவர்கள் ஒரு ஜோக் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவர்கள் என்ன கிடைத்தது, அதே, இந்த. நான் பிரஞ்சு பெருமையுடன் தங்கள் போர் தொழில்நுட்பம் காண்பிக்கும் அங்கு தொலைக்காட்சியில் ஒரு காற்று நிகழ்ச்சியை பார்த்து பின்னர் இது நாள் எழுதப்பட்டது.]\nஅறிவியல் தர்க்கம் அடிப்படையாக கொண்டது. மற்றும் தர்க்கம் எங்கள் அனுபவங்களை அடிப்படையாக — என்ன எங்கள் வாழ்க்கையை போது அறிய. ஆனாலும், எமது அனுபவங்களை முழுமையற்ற ஏனெனில், நம் தர்க்கம் தவறு இருக்க முடியும். நமது அறிவியல் எங்கள் மறைவுக்கு நம்மை இட்டு. நான் தொலைக்காட்சியில் போர் விமானங்களும் பார்த்த போது, நான் நாம் கொல்ல முயற்சி செலவழிக்க ஆற்றல் மற்றும் முயற்சி பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். இது நம் தர்க்கம் இங்கே தவறு இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.\nசில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு சிறுகதையை படித்தேன் (O.V மூலம். விஜயன், உண்மையில் ஒரு விஷயத்தை என) ஒரு கூண்டில் தன்னை காணப்படும் ஒரு கோழி பற்றி. தினமும், நண்பகல், கூண்டு சிறிய விண்டோவில் திறக்க வேண்டும், ஒரு மனிதனின் கையில் தோன்றும் சாப்பிட கோழி ஏதாவது கொடுக்க வேண்டும். இது சென்றார் 99 நாட்கள். மற்றும் கோழி முடிவு:\n“நூன், கையில், உணவு — நல்ல\nநூறாவது நாள், நண்பகல், கையில் மீண்டும் தோன்றினார். கோழி, மகிழ்ச்சி மற்றும் நன்றியை முழு, சாப்பிட ஏதாவது காத்திருந்தார். ஆனால் இந்த முறை, கையில் கழுத்தை பிடித்து, அதை நெரிக்கப்பட்டு. ஏனெனில் அதன் அனுபவம் தாண்டி உண்மைகளை, கோழி அந்த நாளில் இரவு மாறியது. நான் நாம் மனிதர்கள் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்க முடியும் என்று நம்புகிறேன்.\nஅறிவியல் தர்க்கம் அடிப்படையாக கொண்டது. மற்றும் தர்க்கம் அனுபவங்களை அடிப்படையாக – நாம் என்ன நம் வாழ்வில் அறிய. மேலும், எமது அனுபவங்களை எப்போதும் விரிவான என, நம் தர்க்கம் தவறாக இருக்கலாம். நமது அறிவியல் எங்கள் அழிவை நம்மை இட்டு. நான் தொலைக்காட்சியில் போராளிகள் பார்த்த போது, அவர்கள் நமக்கு கொல்ல முயற்சி கழிவு என்னை ஆற்றல் மற்றும் முயற்சி என்று கூறினார். அது எனக்கு தெரிகிறது என்று\nதர்க்கம் இங்கே தவறு இருக்க வேண்டும்.\nநான் அங்கு ஒரு சில மாதங்களில் ஒரு கோழி ஒரு கதை படித்தேன். அவர் ஒரு கூண்டில் தன்னை காணப்படவில்லை, ஒரு மனிதன் அங்கு வைக்கப்படும். டெய்லி, நண்பகல், கூண்டு சிறிய விண்டோவில் திறந்து, கோழிகள் சில உணவு ஒரு கை காட்டியது. இது தொண்ணூறு ஒன்பது நாட்கள் இந்த மாதிரி நடந்தது. மற்றும் கோழி சிந்தனை:\n“ஆஹா, நண்பகல், முக்கிய, சாப்பிட – அதே\nநூறாவது நாள் வந்து. நூன், கை நிரூபித்தது. லா கோழிக்கறி,, மகிழ்ச்சி மற்றும் நன்றியை முழு, ஒன்று காத்திருக்கிறது சாப்பிட. மேலும், இந்த நேரத்தில், கையில் கழுத்தில் அவளை பிடித்து அடைப்பட்டு. ஏனெனில் தனது அனுபவங்களை தாண்டி யதார்த்தத்தை, கோழி அந்த நாள் இரவு மாறியது. நான் நாம் அவரச இந்த வகையான தவிர்க்க முடியும் என்று நம்புகிறேன்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,639 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,383 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suja-varunee-marriage-date-056087.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-19T10:59:12Z", "digest": "sha1:ZPIWAY5JEDM7YIHX5MC52YOAU5QRU6C6", "length": 14434, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் பிரபலத்துக்கு நவம்பர் 19ம் தேதி டும்டும்டும்... காதலரை கரம் பிடிக்கிறார்! | Suja Varunee marriage date! - Tamil Filmibeat", "raw_content": "\nஇனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்: மது\n35 min ago குழலூதும் கண்ணனாக யோகி பாபு குத்தாட்டம்... காவி ஆவி நடுவுல தேவி\n1 hr ago அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\n1 hr ago அவரே புதுசாதான் வந்திருக்காரு.. உங்களுக்கு தெரியாதா தர்ஷனை மறைமுகமாக சாடிய கமல்\n2 hrs ago “இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்”.. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\nNews இளைஞருடன் உறவு.. டிக்டாக் வீடியோவில் கொஞ்சல்.. அதான் மனைவியை கொன்னுட்டேன்.. பகீர் வாக்குமூலம்\nSports வெஸ்ட் இண்டீசே கதிகலங்கும் அந்த பிளான்.. பலே கணக்குடன் காத்திருக்கும் சூப்பர் வீரர்\nAutomobiles அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nLifestyle கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nFinance வீடு வாங்கப் போறீங்களா.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்.. எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nTechnology ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நவம்பர் 19ம் தேதி டும்டும்டும்... காதலரை கரம் பிடிக்கிறார்\nசென்னை: பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணிக்கு வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.\nநடிகை சுஜா வருணி பிக்பாஸ் முதல் சீசனில் வைல் கார்டு என்ட்ரி கொடுத்தவர். 2002 ஆம் ஆண்டிலிருந்து பல படங்களில் நடித்து வந்தாலும், முன்னணி நடிகையாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.\nசமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வா டீல் என்ற படம் ரிலீஸாக உள்ளது.\nஇந்த நிலையில் நீண்ட நாள் காதலரான நடிகர் சிவகுமாரை நவம்பர் 19ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமாகிய சிவாஜிதேவ்வும் கடந்த 11 வருடங்களாக காதலித்து வருகின்றனர். அவர் சிவாஜிதேவ் என்ற பெயரை மாற்றி சிவக்குமார் என படங்களில் நடித்துவருகிறார்.\nசிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்துபோகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருவரும் திருப்பதியில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் நிச்சயதார்த்த மோதிரத்தையும் சுஜாவுக்கு அணிவித்தார்.\nஇப்போது சுஜா வருணி திருமணத் தேதியை அறிவித்துள்ளார்.\nஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nஅரசியல், நடிப்பு என பிசியாக இருந்தாலும் மகள் சுஜாவுக்காக மறக்காமல் ‘இதை’ச் செய்த கமல்\nசுஜா வருணி திருமண வரவேற்பு: கார்த்தி வந்தாக, ப்ரோ கணேஷ் வந்தாக, இன்னும்...\nசிவாஜி கணேசனின் பேரனை மணந்த சுஜா வருணி\n'ஆண் தேவதை'க்காக ரிஸ்க் எடுத்த சுஜா வருணி: அவரை திட்டாதீங்க மக்களே\nசிவாஜி பேரனை 12 வருடமாக காதலிக்கும் சுஜா வருணி\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nசிவாஜி பேரனை காதலிக்கும் சுஜா வருணி, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா - ரூ.10 லட்சம் வழங்கிய அகரம் பவுன்டேஷன்\nபுதிய கல்வி கொள்கைக்கு நடிகர்கள் கருத்து சொல்வது அபத்தம் என்கிறார் எஸ்.வி.சேகர்\nசிவகுமார் என் மூன்றவாது மகன் கடிதம் எழுதி நெகிழ்ந்த ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி\nநா ‘பொம்பள பொறுக்கி’னு பேர் வாங்கிடக்கூடாதுனு கவலைப் பட்டார்: சிவக்குமார் பற்றி ரஜினி நெகிழ்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nவியாழன் இரவு மது கையை அறுக்கும் அளவுக்கு நடந்தது என்ன: வைரல் ஃபேஸ்புக் பதிவு\nநீங்க ஏற்பாடு செய்த எவிக்ஷன் இல்ல, ஆனால் இருக்கு: காலையிலேயே குழப்பும் கமல்\nSimbhu Cheated Venkat: சிம்புவால் ஏமாற்றாமடைந்த வெங்கட் பிரபு\nI Face hair dressing கடை திறப்புவிழா | சீனு ராமசாமி, ரோபோ ஷங்கர் பேச்சு |\nசென்னையை சமாளிப்பது தான் கஷ்டமே - போஸ் வெங்கட் சிறப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/15680-water-inflow-to-mettur-dam-decreased-to-50000-cusecs-level-increased-to-108-ft.html", "date_download": "2019-08-19T10:11:02Z", "digest": "sha1:TSCZYG56LFQKCU6O2X2CCMJO7VVOEX2G", "length": 7487, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது ; நீர்மட்டம் 108 அடி | Water Inflow to Mettur dam decreased to 50000 cusecs, level increased to 108 ft - The Subeditor Tamil", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது ; நீர்மட்டம் 108 அடி\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 108 அடியாக உள்ளது.\nகர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி, கேஎஸ்ஆர் அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு வரலாறு காணாத அளவுக்கு அதிகபட்சமாக 3 லட்சம் கன அடி நீர் வரை திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் 6 நாட்களில் 60 அடி வரை கிடு கிடுவென உயர்ந்து, நேற்று காலை 100 அடியை தாண்டியது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஓரிரு தினங்களில் 120 அடியை எட்டி அணை நிரம்பி விடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் டெல்டா பாசனத்திற்காக நேற்று தண்ணீரும் திறந்து விடப்பட்டது.\nஆனால் கர்நாடகாவில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்துவிட்டது. நேற்று வரை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது . மேட்டூருக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் 40 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் ஓரிரு நாளில் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து இன்று 108 அடியை தொட்டுள்ளது.\nஅணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.\nமேட்டூர் அணை திறப்பின்போது குண்டு வெடிக்கும்.. முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல்.. திருப்பூர் நபர் கைது\nஅத்திவரதரை நள்ளிரவில் தரிசித்தார் ரஜினி\nஅத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்; விஐபி தரிசனம் நாளை முடிகிறது\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nசென்னையில் கடல் நிறம் மாறியதாக பரவிய தகவல்; நள்ளிரவில் குவிந்த மக்கள்\nஆவின் பால் இன்று முதல் ரூ.6 உயர்வு; டீ, காபி விலையும் அதிக���ிப்பு\nஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்\nசெப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா\nகாஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 6 உயர்வு ; தமிழக அரசு உத்தரவு\nகட்டணம் தேவையில்லை; இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்\nஅத்திவரதர் தரிசனத்தால் உண்டியல் வரவு ரூ.7 கோடி; கலெக்டர் தகவல்\nதங்கம் விலை தொடர்ந்து உயர்வு; சவரன் ரூ.28,856\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி\nindian cricket teamemail threatkarnatakamettur damகர்நாடகஎடப்பாடிbjpபாஜகkashmirகாஷ்மீர்காஷ்மீர் பிரச்சினைஸ்மார்ட்போன்மோடிரெசிபிRecipesRuchi Cornerkanchipuramathi varadarஇந்தியாகாங்கிரஸ்Karnatakaவேலூர் தேர்தல்வேலூர் தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilantimes.com/2018/12/20/vijay-sethupathi-movies-sethakathi/", "date_download": "2019-08-19T09:38:50Z", "digest": "sha1:7LLKHHCP25MJKNLCW7J7HC3PLLQSRUFK", "length": 12215, "nlines": 168, "source_domain": "tamilantimes.com", "title": "vijay sethupathi movies release in sethakathi | Tamilantimes", "raw_content": "\nமுக்கியமான செய்தி அவசியம் பாருங்கள்…..\n….இதில் என்ன சூட்சமம் இருக்கோ…….\n……புயலால் ஏற்பட்ட மீன் மழை…….\nபேரின்பம் உலகத்தின் மர்ம புதையல் என்ன தெரியுமா \nஇந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார் தெரியுமா\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\nஎந்த பருவ நிலைக்கும் ஏற்றது தேங்காய்ப்பூ…….\nமுன்னோர்கள் உணவின் பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா\nகூகுள் நிறுவனதால் டிரைவரிடம் கேட்க வேண்டாம் \nஇந்தியா ஸ்மார்ட் போன் விற்பனையில் எந்தயிடம் தெரியுமா\nபுதிய A.T.M கார்டுகளால் இப்படி ஒரு ஆபத்தா \nபெண்களே உஷார் தங்கும் விடுதிகள் ரகசிய கேமரா \nஉழவர்களுக்கு உதவும் உழவன் ஆப் பற்றி தெரியுமா\nசாய்பல்லவி தமிழ் மக்களுக்கு நன்றி சொன்னார் \nமாரி 2 ரசிகர்களின் விமர்சனம் என்ன தெரியுமா \nரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி…. சன் பிக்சர்ஸ் சர்பிரைஸ்…..\nஇன்று உண்மையா சொன்ன விஜய் சேதுபதி\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\n…. மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலம் போடுகிறார்கள் \nசபரிமலையில் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாதது…….\nமணி பிளாண்ட் ஆச்சிரியம் மற்றும் அதிசயம்…………\nதானத்தின் பலன் தெரிந்து கொள்ளுங்கள்…அவசியமான ஒன்றாகும் \nHome Cinema இன்று உண்மையா சொன்ன விஜய் சேதுபதி\nஇன்று உண்மையா சொன்ன விஜய் சேதுபதி\nஇன்று உண்மையா சொன்ன விஜய் சேதுபதி(vijay sethupathi)\nவிஜய் சேதுபதிக்கு 25-வது படம் தான் சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி(vijay sethupathi) நடித்துள்ள படம் இது. இப்படம் நாளை ரிலீஸாக உள்ளது.\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சீதக்காதி படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை என்று சொல்லப்பட்டுவுள்ளார்கள்.\nஇந்நிலையில் விஜய் சேதுபதி இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n40 நிமிடம் மட்டும்தான் :\nசீதக்காதி படம் துவங்கிய முதல் 40 நிமிடம் மட்டும்தான் நான் வருவேன் என்று உண்மையை சொல்லி மக்களை அழைத்துள்ளார். இப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவும் என்றும் அழைத்தார் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதி சும்மா வந்துவிட்டு சென்றாலே அது விஜய் சேதுபதி படம்தான். அப்படி இருக்க நீங்க வந்துட்டு போக 40 நிமிடங்கள் என்பது ஜாஸ்தி தான்.\nஇந்த உண்மையை சொல்லிய விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும் என்றார்கள் அவரின் ரசிகர்கள்.\nசிலப் படங்களில் ஏதாவது ஒரு சீனுக்கு வந்தாலே என்னால் தான் கிளைமாக்ஸ் மாறும், என்னால் தான் கதையில் திருப்பம் உண்டாகும் என்று கூறும் கலைஞர்களுக்கு மத்தியில் உண்மையை சொல்லிய விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.\nஇப்படத்தில் பலர் நடித்திருந்தாலும், இது விஜய் சேதுபதி படம் என்றே பேசப்படுகிறது. நாளை இப்படம் சீதக்காதி தியோட்டர்களில் ரீலீஸாக உள்ளது.\nPrevious articleபழமொழிக்கான ரகசியங்கள் பற்றி தெரியுமா \nNext articleஇந்தியா ஸ்மார்ட் போன் விற்பனையில் எந்தயிடம் தெரியுமா\nசாய்பல்லவி தமிழ் மக்களுக்கு நன்றி சொன்னார் \nமாரி 2 ரசிகர்களின் விமர்சனம் என்ன தெரியுமா \nரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி…. சன் பிக்சர்ஸ் சர்பிரைஸ்…..\nஆபாச படத்தால் மார்க்கெட் இழுந்த நடிகர் \nஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜயின் கூட்டணி வெற்றி அடையுமா\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nநெற்றி மற்றும் தலையில் வழுக்கையா நெற்றி மற்றும் தலை : இக்காலத்திலும் நிறைய பேருக்கு முடி வளர்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல் மண்டையில் வழுக்கையும் விழுகிறது. அதற்காக நாம் டிவியில் பார்ப்பது எல்லாவற்றையும்...\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்(miracle-temple-tamilnadu)....... miracle-temple : சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் எப்போதும் புளிப்பதில்லை. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன், அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும்...\nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\nதுளசி(Tulsi Plant ) மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்...... தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் துளசி(Tulsi Plant ) ஒன்று . ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் வரம் துளசி செடிக்கு உள்ளது. மஹா விஷ்ணுவின் பதிவிரதையான...\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/09/21/1940-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-19T11:06:56Z", "digest": "sha1:TRZUOWAXMSE755TKA3O64J3BG36B73P4", "length": 13354, "nlines": 106, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "1940-களின் தமிழகம் பற்றி – வெர்ஜினியாவிலிருந்து – எல்லிஸ் டங்கனின் அருமையான ஒரு படம்… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← முத்தலாக் – டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனை சிறப்பானது ….\n ஃப்ரென்ச் ஜனாதிபதி சொல்லும் ரஃபேல் டீல் இல்லையா… கெட்டிக்காரர் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு… கெட்டிக்காரர் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…\n1940-களின் தமிழகம் பற்றி – வெர்ஜினியாவிலிருந்து – எல்லிஸ் டங்கனின் அருமையான ஒரு படம்…\nMKT பாகவதரின் அம்பிகாபதி படத்தின்\n1930 களிலும், 40-களிலும், தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த\nஎல்லிஸ் டங்கன் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க\nவாய்ப்பில்லை. ஒரு அமெரிக்கரான எல்லிஸ் டங்கன், பல புகழ் பெற்ற\nஅந்த நாள் தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் என்பது இன்றைக்கும்\nஅதிசயமாக பார்க்கப்படும் விஷயம்… 1935 -லிருந்து 1950 வரை 15-16 வருடங்கள், தமிழ்நாட்டில் தங்கியிருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.\nஅவரது இயக்கத்தில் வெளிவந்த சில புகழ்பெற்ற படங்கள் –\nMGR -ன் முதல் படம் – சதி லீலாவதி…\nதியாகராஜ பாகவதரின் – அம்பிகாபதி…\nஎம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் – சகுந்தலை, மற்றும் மீரா…\nஇவர் காலத்திய – தமிழ் நாட்டின் சமூக வாழ்க்கையை 15 நிமிட\nசுவாரஸ்யமான திரைப்படமாக வடித்திருக்கிறார்… வெர்ஜினியா\nஆவணக் காப்பகத்தின் மூலம் இந்தப்படம் வெளி வந்திருக்கிறது…\nநான் பார்த்தேன்… நண்பர்களும் பார்க்க – கீழே …….\nஇது போனஸ் – 1945-ல் ட்ரிச்சினோபோலி…. 🙂 🙂\nமலைக்கோட்டை, காவேரி…. அற்புதமான காட்சிகள்…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← முத்தலாக் – டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனை சிறப்பானது ….\n ஃப்ரென்ச் ஜனாதிபதி சொல்லும் ரஃபேல் டீல் இல்லையா… கெட்டிக்காரர் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு… கெட்டிக்காரர் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…\n1 Response to 1940-களின் தமிழகம் பற்றி – வெர்ஜினியாவிலிருந்து – எல்லிஸ் டங்கனின் அருமையான ஒரு படம்…\nPingback: 1940-களின் தமிழகம் பற்றி – வெர்ஜினியாவிலிருந்து – எல்லிஸ் டங்கனின் அருமையான ஒரு படம்… – TamilBlogs\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா ...\nஅழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர - அனுபவித்திருக்கிறீர்களா.....\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை ...\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்...)\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் இன்றில்லாவிட்டாலும்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா… இல் R.Gopalakrishnan\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் புதியவன்\nமாவுக்கட்டு ட்ரீட்மெண்ட்… இல் ஜிஎஸ்ஆர்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா… இல் Prabhu Ram\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் KANNATHASAN\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் ஜிஎஸ்ஆர்\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை… இல் Subramanian\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரி… இல் புவியரசு\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் Sanmath AK\nரஜினி – ரஜினி தான்… இல் இன்றில்லாவிட்டாலும்\nநாகேஷ் ப்ளஸ் டி.எஸ். பாலையா …\nஅழகும்-அதிர்ச்சியும் ஒரு சேர – அனுபவித்திருக்கிறீர்களா…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027314721.74/wet/CC-MAIN-20190819093231-20190819115231-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}