diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0476.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0476.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0476.json.gz.jsonl" @@ -0,0 +1,286 @@ +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/10/27-10-2009.html?showComment=1256668384580", "date_download": "2019-09-17T17:34:13Z", "digest": "sha1:ZANFDZFSBMF3LYCPVQYZRY7FUJZRXC6H", "length": 16564, "nlines": 185, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: கண்டதும் கேட்டதும்..(27-10-2009)", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\n12:13 PM | பிரிவுகள் பதிவர் சந்திப்பு, பொது\nகிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சீனா ஐயா அவர்கள் அவர் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருந்தார்.. அதற்கு போன ஞாயிற்றுக்கிழமைதான் விடை கிடைத்தது..நானும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பி மதியம் அவரது வீட்டினை அடைந்தேன்..அவர் இருக்கும் அபார்மென்டை பார்க்கும் போதே நானும் அங்கேயே தங்கிவிடலாமோ என நினைப்பு வந்தது (காரணம் கேட்பவர்கள் தனியாக மின்னஞ்சல் பண்ணவும்). வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்தவுடன் சீனா ஐயாவின் மனைவி அவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடுத்தார்கள்.மிகவும் அருமையாக இருந்தது..பின் சிறிது நேரம் கதைத்து விட்டு அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்தேன்..மிகவும் அழகாக இருந்தது..பின் மதிய உணவு சாப்பிட்டோம்.. சாதம்,சாம்பார்,கேரட் பொரியல்,என அருமையான விருந்து.இந்த விருந்தை கார்த்தி அண்ணா மிஸ் பண்ணிவிட்டார்..பின் மின்சாரம் தடை செய்யப்படவே இருவரும் பேராண்மை படத்துக்கு கிளம்பினோம்..படமும் அருமை,தியேட்டரும் அருமை.ஏனென்றால் சிவாகாசியில் இருக்கும் தியேட்டரை விட பல மடங்கு நன்றாக இருந்தது..பின் வீட்டிற்கு வந்தவுடன் கார்த்தி அண்ணா வந்தார்..அதன் பின் ஸ்ரீதர் அண்ணா வந்தார்..மொத்தத்தில் ஒரு பதிவர் சந்திப்பினை நடத்திவிட்டு கிளம்பினோம்..பதிவர் சந்திப்பினில் நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...\nஅது என்னமோ ஏதோ தெரியவில்லை..எனக்கு எவனோ ஒருவன் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போய்கிறது..போன முறை சிவகாசி வந்தவுடன் அழைத்தார்கள்..என்னால் செல்ல இயலவில்லை..இதோ இந்த சனிக்கிழமையும் அப்படியே நடந்தது.நான் அழைக்கும் போது அவர் கொஞ்சம் பிஸி.அவர் அழைக்கும் போது நான் கொஞ்சம் பிஸி..நாம் இருவரும் அடுத்த முறையாவது சந���தித்துவிடுவோமா அண்ணா...\nஅண்மையில் பார்த்த படங்களில் என்னை வெகுவாக ஈர்த்தது பேராண்மை...படத்தில் பல இடங்களில் பொண்வண்ணன் பேசும் போது கட் செய்யப்படுகின்றன.இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்களையே சென்சார் அனுமதித்து தொலைக்காட்சிகளில் வெளியிடும் போது ஒரு நல்ல படத்தின் வசனத்தை கத்தரிப்பது நன்றாக இல்லை.. மற்றபடி படத்தில் நடித்து உள்ள அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம் போல் இருக்கிறது..\nஉயிருடன் இருக்கும் பொழுது ,\nஉணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,\nஉயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,\nஉணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;\nஉயிரில்லாத உடலை பார்த்து . . .\nஇன்றைய வெற்றி நாளையும் வெற்றி…\nஇன்றைய தோல்வி நாளைய அனுபவம்… \nஇந்த பதிவு படித்து முடித்தவுடன் பின்னூட்டமோ வோட்டோ மட்டும் தான் போடணும் என்று அவசியம் இல்லை...எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க..\n100 பாலோயர்ஸ் அடையச்செய்த அனவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\n/.எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க..//\nநல்லவேளை பெருந்தன்மையோட மிக்ஸி கிரைண்டர் மட்டும் கேட்டீங்களே\nஇந்த ஜென்மத்தில் நிச்சயம் சந்திப்போம்.\n//எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்.//\n//உயிருடன் இருக்கும் பொழுது ,\nஉணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,\nஉயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,\nஉணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;\nஉயிரில்லாத உடலை பார்த்து . . .//\nஇப்பயாவது போனியேன்னு சந்தோசத்துல இருக்கும்\nஅழவது ஒரு நல்ல உடற்பயிற்சி அடிக்கடி செய்யமுடியாததால், இம்மாதிரியான சடங்குகளை பயன்படுத்தி கொள்ள வேண்டியது தான்\n//எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க.//\nஅதெல்லாம் அவங்களே பார்த்துகொள்வார்கள் தம்பி.\n//நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...//\n\"நாங்க எடுத்தா அது வரலாறு,நீங்க எடுத்தா அது தகராறு\" இப்பட�� பஞ்ச் டயலாக் எழுதவேண்டாம் என‌ சொல்லுங்க உங்க கா.பா விட‌ம்\nஅடே மாபாதகா.. துஷ்டா.. ஏன் இப்படி என்ன வச்சு காமெடி பண்ற..\nயோ வாய்ஸ் (யோகா) said...\n//எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க.//\nஅட்ரஸ் சொல்லுங்க நேராவே கொண்டு வாறோம்.\n//மொத்தத்தில் ஒரு பதிவர் சந்திப்பினை நடத்திவிட்டு ...//\nம்ம் .. ம்ம் ...ம்\nஉங்க வலைப்பூவுக்கு என் முதல் வருகை. கண்டதும் கேட்டதும் மிக ரசித்தேன்.\nசீனா சார் வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கீங்களா நாங்களும் டிசம்பரில் மீட்டுவோம். :)))\nஎன்னடா இவ்வளவி சிம்பிளா எழுதிட்டே - மாபெரும் பதிவர் சந்திப்பில்லையா இது - ஐவர் சந்தித்தோம் - ம்ம்ம்ம்ம்ம்\n//நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...//\nமேலும் பல நூறு பெற வாழ்த்துக்கள்.\nஅனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-17T16:23:37Z", "digest": "sha1:D3UIWJYZJ5YHLO3QVUTOHJU3CL53OD2T", "length": 9479, "nlines": 173, "source_domain": "fulloncinema.com", "title": "இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ கதாநாயகனானார் – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ கதாநாயகனானார்\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ கதாநாயகனானார்\nபணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்ற கருவை கதையாக கொண்டு சஸ்பென்ஸ் த்ரில்லாராக உருவான படம் “காசுரன்”\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ “காசுரன்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் டமால் டுமீல் படத்தை இயக்கியவர் என்பது குறிப்படத்தக்கது\nமேலும் இப்படத்தில் அங்கனா ஆர்யா, ஸ்ரீநிவாசன், அவினாஷ், கவிதா ராதேஷியாம் உள்ளிட்ட பலர் நடிக்கின��றனர்.\nதமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்ட “காசுரன்” படம் நண்பர்கள் 30 பேர் ஒன்றாக சேர்ந்து அவர்களால் உருவாக்கப்பட்டது.\nதயாரிப்பு – ஸ்ரீ, எஸ்.ஆர்.ஜெ\nஇயக்கம் – ஜித்தா மோகன்\nஒளிப்பதிவு – பராந்தகன் இ\nஇசை – பிரணவ் கிரிதரன்\nபடத்தொகுப்பு – புவனேஷ் மணிவண்ணன்\nபாடல்கள் – ஜெ மற்றும் மனோஜ் பிரபாகர்.எம்\nநடனம் – லலிதா ஷோபி\nகலை – எஸ்.எஸ். சுசீ தேவராஜ்\nமக்கள் தொடர்பு – நிகில் முருகன்\nஇசைக்கலைஞராக \"மக்கள் செல்வன்\" விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aruvi.com/article/tam/2016/03/01/19/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-.html", "date_download": "2019-09-17T16:18:46Z", "digest": "sha1:A2UJNUTJFK7WXF3XGKPZGCVGSHGRAQII", "length": 14606, "nlines": 134, "source_domain": "www.aruvi.com", "title": "Article - அந்தர் பல்டி அடித்த லட்சுமி ராமகிருஷ்ணன்...", "raw_content": "\nஅந்தர் பல்டி அடித்த லட்சுமி ராமகிருஷ்ணன்...\nநெட்டிசன்களிடம் வறுப்படுகிறார்... நாட்டாமை தீர்ப்பை ���ாத்து\nஇனி அந்த வார்த்தையில் நான் கவனம் செலுத்த போவதில்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். என்ன வார்த்தை என்று கேட்கவே வேண்டாம்... என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மாதான்.\nஅதிமுக-வை கலாய்த்து திமுக சார்பில் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்ட விளம்பரம் பற்றி நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய நிலைப்பாட்டை கூறியுள்ளார். என்னன்னு தெரியுங்களா ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பயன்படுத்திய வசனம்தான் “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”. இந்த வார்த்தை தமிழகம் முழுவதும், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. விடுவார்களா தொலைக்காட்சி நிறுவனங்கள்.. விஜய் டிவியில் ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் ஒருவர் பெண் போல் வேடம் அணிந்து அந்த வசனத்தை திரும்ப திரும்ப கூறியே பிரபலமானார். வசனமும் பிரபலமானது. ஆரம்பத்தில் அதை ரசித்த லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் டீவி ஏகத்துக்கும் அவரை கலாய்க்க கொதித்து எழுந்தார்.\nஇதுபற்றி கமிஷனர் வரை போய் புகாரும் கொடுத்தார். இந்த பஞ்சாயத்து ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் திரைப்படங்களிலும் அந்த வசனத்தை பயன்படுத்த ஆரம்பித்து சக்சஸ் செய்துவிட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். (பிரபலங்கள் சொல்லும் வார்த்தை மக்களின் மனதில் பதிந்தால் அதற்காக கோபப்பட்டு நேரத்தை வீணாக்குவதும் ஏனோ) இப்படி போய் கொண்டிருந்த வேளையில் அனைத்து முக்கியமான தமிழ் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் திமுக சார்பில் ஒரு தேர்தல் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் “5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க.. பேனர்ல பாத்திருப்பீங்க.. ஏன் டிவியில பாத்திருப்பீங்க... நேர்ல பாத்திருக்கீங்களா) இப்படி போய் கொண்டிருந்த வேளையில் அனைத்து முக்கியமான தமிழ் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் திமுக சார்பில் ஒரு தேர்தல் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் “5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க.. பேனர்ல பாத்திருப்பீங்க.. ஏன் டிவியில பாத்திருப்பீங்க... நேர்ல பாத்திருக்கீங்களா” என்று போட்டு அதன் கீழ் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா�� என்று குறிப்பிட்டிருந்தது.\nஇதுபற்றி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்தக் கட்டமாக, அந்த வார்த்தைகள் அரசியலாகி இருக்கின்றன. நான் எந்தக் கட்சியையும் சேராதவள். ஆனால் என் வார்த்தைகள் நியாயத்தின் குரலாக ஒலிக்கும் எனில் அதற்காக நான் சந்தோஷம்தான் படுவேன் என்று அடித்தார் பாருங்க ஒரு அந்தர் பல்டி. அவ்வளவுதான். நெட்டிசன்கள் லட்சுமியை போட்டு வறுத்தெடுத்து விட்டனர். மற்றவர்கள் கூறும்போது கொந்தளித்த அவர், திமுக பயன்படுத்தியது போது மட்டும் ஏன் கோபப்படவில்லை என்று விமர்சனம் செய்ய, இதற்கும் விளக்கம் கொடுத்த அவர் “நான் அப்படி எந்த கருத்தும் கூறவில்லை. நான் முதல்வர் அம்மாவுக்கு எதிரானவர் கிடையாது. இந்த ஆணாதிக்க உலகத்தில் அவர் சாதித்த விஷயங்களைக் கண்டு நான் பிரமிக்கிறேன். அந்த விளம்பரம் என்னைக் குறி வைக்கவில்லை. ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ விவகாரத்தில் இனியும் நான் நேரத்தைச் செலவழிக்கமாட்டேன் என்று பத்திரிகைகளிடம் கூறிவிட்டேன்” என்று மீண்டும் ஒரு பல்டி அடித்துள்ளார்.\nநெட்டிசன்களிடம் மாட்டி விட்டீர்களே லட்சுமி ராமகிருஷ்ணன். என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களேம்மா... சொல்றதை சரியா ஒழுங்கா சொல்றது இல்லியாம்மா\n‘கவின் என்கிற இம்சை பிடித்த தேவதாஸ்’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-17 01:03:39\n‘வனிதா வெளியேற்றம்: அணைக்கப்பட்ட வத்திக்குச்சி’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-16 00:08:49\n‘அன்னை தெரசாவாக மாறிய நீலாம்பரி' - சுரேஷ் கண்ணன் - 2019-09-15 03:30:51\n‘லாலா பாடும் பாட்டு…’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-14 00:52:50\n‘வத்திக்குச்சி வனிதாவின் இன்னொரு அழகான பிம்பம்’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-13 01:26:13\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nதிலீபனின் தியாகப் பயணம் - இரண்டாம் நாள்\nதிலீபனின் தியாகப் பயணம் - முதலாம் நாள்\nசரித்திரம் - ஈழத்துக்குக் கசப்பும் தரும் தமிழகத் தலைமைகள்\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Religion_index.asp?Cat=3", "date_download": "2019-09-17T17:37:23Z", "digest": "sha1:TNTJHS2MHP3UHJWALUMPGHVOH3MXIVWE", "length": 24188, "nlines": 328, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிகம், Aanmeegam, dinakaran Aanmeegam news in tamil, aanmeegam news, tamil aanmeegam news - dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆன்மீக செய்திகள்வழிபாடு முறைகள்ஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்மந்திரங்கள் விசேஷங்கள்ஆன்மீக அர்த்தங்கள்பிரசாதம்நம்ம ஊரு சாமிகள்சிறப்பு தொகுப்புபரிகாரங்கள்அபூர்வ தகவல்கள்ஆன்மீகம் தெரியுமா\nசுகப்பிரசவம் அருளும் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்\nதிருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூரில் உள்ளது அக்னிபுரீஸ்வரர் கோயில். மூலவர் அக்னிபுரீஸ்வரர், சரண்யபுரீஸ்வரர். தாயார் கருந்தார் குழலி, சூளிகாம்பாள். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 75வது தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nஅசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார்.\nசங்கடஹர சதுர்த்தி விரதம் முறைகள் மற்றும் பலன்கள்\n“ஓம்” எனும் பிரணவ மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த மந்திரத்தை தொடர்ந்து துதிப்பவர்களுக்கு தீமைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படுவது பிரபஞ்ச விதியாகும். இந்த ஓம்கார மந்திரத்தின் உருவம் கொண்டவர் விநாயக பெருமான் ஆவார். அவரை துதிப்பவர்களுக்கு நன்மைகள் மட்டுமே ஏற்படும். வணங்குபவர்களுக்கு வளங்களை தரும் விநாயக பெருமானை வணங்கும் ஒரு சிறப்புக்குரிய நாள் தான் “சங்கடஹர சதுர்த்தி”. அந்நாளில் நாம்\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nதேவகுருவின் அருளைப் பெறுவது எப்படி\nநவகிரகங்களில் முழு சுப கிரகமாக இருப்பவர் தேவ குரு என்று அழைக்கப்படும் வியாழ பகவான். தனுசு மற்றும் மீனம் ஆகிய வீடுகளுக்கு அதிபதியாக இருப்பவர். புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ஆகிய நக்ஷத்ரங்களுக்கு சொந்தக்காரர். அதாவது மேலும்\nதீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில்\nபுனிதம் என்பார் - குளித்தால்\nவிள்ளற் கரியவளே அனைத்திலும் மேவி யிருப்பவளே\nவரதராஜப் பெருமாள் உணர்த்தும் தத்துவம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nசெப்டம்பர் 14, சனி - பௌர்ணமி. மஹாளயபட்சம் ஆரம்பம். குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nசெப்டம்பர் 15, ஞாயிறு - பிரதமை. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தேர். திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம்\nபாது காவலனாய் வருவான் மதுரை வீரன்\nஎப்போதும் துணை இருப்பான் மதுரை வீரன்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nமாலை சூடும் வரம் தருவாள் மாலையம்மன்\nபாதுகாவலனாய் வருவான் பாவாடை ராயன்\nசிவபெருமானின் கதையை விளக்கும் வகையில் கைலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து வீதியுலா\nகாரைக்கால்: புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் கதையை விளக்கும் வகையில், ஆவணிமாத மூல நட்சத்திரமான செவ்வாய் கிழமை காரைக்கால் கைலாசநாதர் தலையில் மண் சட்டி சுமந்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக ...\nகரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசுகாட்சி திருவிழா கோலாகலம்\nசங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு காட்சி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் ...\nதென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்\nதென்காசி, : தென்காசி உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூலம் ...\nசம்மந்தம் கிராமத்தில் மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்\nபுவனகிரி, :பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் ஈஷ்வர் ராஜலிங்கம் என்பவர் ஏராளமான பொருட்செலவில் உமைய பார்வதி சமேத மூலநாதர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இதில் உமையபார்வதி சமேத மூலநாதர், ...\nஇறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்...\nசின்னாபின்னமாய்ச் சிதிலம் அடைந்து கிடந்தது ஓர் ஊர். வீட்டின் முகடுகள் எல்லாம் வீழ்ந்து கிடந்தன. வாழ்ந்திருந்த மக்கள் அனைவரும் செத்துப் போய்விட்டார்கள். “அடியோடு பாழடைந்த ஊர்” மேலும்\nதிருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா\nதிருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா\nவேண்டுதல்கள் நிறைவேற இறைவனுக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள் \nஒவ்வொருவரும் இறைவனிடம் சென்று அவரவர் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இறைவனுக்கு\nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா\nபனிக்காலத்திற்கும் வேனிற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தினைத் தமிழர்கள் இளவேனிற்காலம் அல்லது வசந்த காலம்\nஅம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன் வைத்திருக்கிறார்கள்\n* அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன் வைத்திருக்கிறார்கள்\nஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nசுவாமி சிலையின் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்\nதிருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு\nகுமரனை கும்பிட குழந்தை கிட்டும்\nபெருமாளை வணங்கினால் திருமணம் கைகூடும்\nஎன்ன சொல்கிறது என் ஜாதகம் \nவாழ்வில் செல்வம் செழிக்க செய்ய வேண்டிய பரிகாரம்\nகுஜராத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்டம் : தாயிடம் ஆசி பெற்றபின், சர்தார் சரோவர் அணை, கற்றாழை தோட்டத்தை பார்வையிட்டார்\nஹைதராபாத்தில் ஆடை கட்டுப்பாடு விதித்த மகளிர் கல்லூரியை கண்டித்து மாணவிகள் போராட்டம்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து : 8 பேர் படுகாயம்\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\nபாசிப் பருப்பு 2 கப்\nசர்க்கரை - 2 கப்\nதோல்(கருப்பு)உளுந்து - 1 கப்\nகாய்ந்த மிளகாய் - 2\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான், அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்\nசேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு\nகடல் நீரை குடிநீராக்கவதற்காக சென்னை பேரூரில் ரூ.6078 கோடியே 40 லட்சம் மதிப்பில் மூன்றாவது திட்டம்: அரசாணை வெளியீடு\nஉங்கள் ராசி படி புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்போத�� வழிபடுவது நல்லது தெரியுமா \nதிருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதி, நம் ஜாதகத்தில் குறிப்பிடப்படும் 12 ராசிகளின் அம்சமாக இருக்கிறார். மன்னரை போன்று கம்பீரமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/38869/1st-test-slvnz-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-09-17T16:44:43Z", "digest": "sha1:X6TR2JVBRH2TKK3KHYAS2NXAZMSYBURP", "length": 13840, "nlines": 244, "source_domain": "www.thinakaran.lk", "title": "1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome 1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\n1st Test: SLvNZ; இலங்கை 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.\nவெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 268 ஓட்டங்களை போட்டியின் இறுதி நாளான இன்று (18) 4 விக்கெட்டுகளை இழந்து அடைந்ததன் மூலம் இவ்வபார வெற்றியை அது ஈட்டியுள்ளது.\nஇலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக, அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஆகக் கூடுதலாக 122 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததோடு, இருவரும் இணைந்து 161 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.\nநியூசிலாந்து அணி சார்பில் ட்ரண்ட் போல்ட், ரிம் சௌதி, வில்லியம் சொமர்வில்லே, அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.\nஇப்போட்டியில் தனது 9 ஆவது சதத்தை பூர்த்தி செய்த திமுத் கருணாரத்ன, போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.\nஅதற்கமைய 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.\nமுன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றதோடு, பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 285 ஓட்டங்களை பெற்றது. அதனைத் தொட���்ந்து வெற்றி இலக்காக 268 ஓட்டங்களை முன்னிறுத்தி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து அதனை அடைந்தது.\nரொஸ் டெய்லர் 86 (132)\nஹென்ரி நிகொல்ஸ் 42 (78)\nடொம் லதம் 30 (88)\nஅகில தனஞ்சய 5/80 (30.0)\nசுரங்க லக்மால் 4/29 (15.2)\nநிரோஷன் திக்வெல்ல 61 (109)\nகுசல் மெண்டிஸ் 53 (89)\nஅஞ்சலோ மெத்திவ்ஸ் 50 (98)\nஅஜாஸ் பட்டேல் 5/89 (33.0)\nவில்லியம் சொமர்வில்லே 3/83 (22.2)\nட்ரண்ட் போல்ட் 2/45 (20.0)\nபி ஜே வொட்லிங் 77 (173)\nடொம் லதம் 45 (81)\nவில்லியம் சொமர்வில்லே 40 (118)\nலசித் எம்புல்தெனிய 4/99 (37.0)\nதனஞ்சய டி சில்வா 3/25 (12.0)\nலஹிரு குமார 2/31 (10.0)\nதிமுத் கருணாரத்ன 122 (243)\nலஹிரு திரிமான்ன 64 (163)\nட்ரண்ட் போல்ட் 1/34 (9.1)\nவில்லியம் சொமர்வில்லே 1/73 (31.0)\nஅக்ஷர் பட்டேல் 1/74 (18.0)\nபோட்டியின் நாயகன்: திமுத் கருணாரத்ன\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை சுழற்பந்து வீச்சுக்கு முன் நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsuthahar.blogspot.com/2007/11/", "date_download": "2019-09-17T16:14:54Z", "digest": "sha1:ZQVRHXAZFKTO2U3X776CKC33DVM4DYBV", "length": 3049, "nlines": 45, "source_domain": "yazhsuthahar.blogspot.com", "title": "பாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...: November 2007", "raw_content": "\nபாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...\nதந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,கவிஞர் கண்ணதாசன் மறைந்த போது எம்.ஜி.ஆர் அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப் படங்கள்.\nபுகைப் படங்களைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.\nதலைவர்களுடன் எம்.ஜி.ஆர்...புகைப்படத் தொகுப்பு பகுதி-1\nஅறிஞர் அண்ணா,கலைஞர் மு.கருணாநிதி,மூதறிஞர் ராஜாஜி,இந்திரா காந்தி,மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் எம்.ஜி.ஆர்.... அபூர்வப் புகைப்படங்களின் தொகுப்பு.\n'கனடா தமிழோசைவானொலி 'நடத்திய இசை நிகழ்ச்சிகளில் ....டி.எம்.எஸ்,பி.பி.எஸ்,பி.சுசீலா,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,எம்.எஸ்.விஸ்வநாதன் பி.ஹெச்.அப்துல் ஹமீத்...\n'கனடா தமிழோசை வானொலி' நிகழ்ச்சிகளைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.\nதந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,கவிஞர் கண்ணதாசன் மறைந்...\nதலைவர்களுடன் எம்.ஜி.ஆர்...புகைப்படத் தொகுப்பு பகுத...\n'கனடா தமிழோசைவானொலி 'நடத்திய இசை நிகழ்ச்சிகளில் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/04/10/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D1/", "date_download": "2019-09-17T17:11:27Z", "digest": "sha1:U5XU5N53TMLI633XTMXCWZVKQKJDXBRX", "length": 7335, "nlines": 136, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "மைண்ட் வாய்ஸ்#1 | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nசென்னையில் குவியும் அதிருப்தியாளர்கள்: இன்று தேமுதிக போட்டி கூட்டம் \nஅது ஞாயிற்றுக் கிழமை கறி வாங்க வந்த கூட்டமா இருக்கும்யா\nஎப்படியாவது ஒரு கலை நிகழ்ச்சியோ இல்ல கிரிக்கெட் போட்டியோ வச்சு இந்த மாசம் இன்டர்நெட் பில்ல கட்டிடணும்\nதேர்தல் வெற்றிக்கு ஒவ்வொருவரும் ஸ்டாலினைப் போல உழைக்க வேண்டும்: திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்\nதொண்டன் : “நமக்கு நாமே” திட்டம் பற்றி சொல்றாரோ \nசமக நிர்வாகிகள் 6 பேர் நீக்கம்: சரத்குமார் நடவடிக்கை\nஇருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா கவுண்டமணி மைண்ட் வாய்ஸ்\nநேரில் ஆஜராக மே இறுதி வரை அவகாசம் கோரும் ‘தலைமறைவு’ விஜய் மல்லையா\nஇவர் விஜய் மல்லையா தான தவறுதலா தலைவாசல் விஜய்ன்னு படிச்சுட்டேன்\nதமிழகத்தில் இயற்கை வளம் கொள்ளை போகிறது: சீமான் குற்றச்சாட்டு\nஎன்னது இயற்கை வளம் கொள்ளை போகிறதா\nதேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தமாகா\nபஞ்ச பாண்டவர்கள் என்றால் 5 பேருதான\n‘ஜன்தன் யோஜனா’ திட்டத்துக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு: தமிழகத்தில் 79 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடக்கம்\nவங்கிக் கணக்கு இருக்கு ஆனா அதுல பணம் இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/sv-sekar-exclusive-interview-about-pollachi-issue/", "date_download": "2019-09-17T17:39:03Z", "digest": "sha1:PA5E7I5L3BPQCCJYIFWT46JZDQAP3JZM", "length": 3653, "nlines": 29, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "பொள்ளாச்சி சம்பவத்தை பரபரப்பு ஆக்கவேண்டாம் - எஸ்.வி.சேகர் அதிரடி பேட்டி! | Wetalkiess Tamil", "raw_content": "\nபொதுமக்களிடம் மாட்டி கொண்ட பொள்ளாச்சி குற்றவாளிகள்...\nகவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண...\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா...\nஅஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ...\nகணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச...\nசாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்...\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற...\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க...\nஅஜித்தின் அடுத்த படத்தின் கதைக்களம் இது தானா – அப்போ சர்ச்சை தான்\nவி.ஜே ரம்யாவின் நீச்சல் உடை புகைப்படம் – குவியும் லைக்ஸ்\nகவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதான்- ஸ்பெஷல் அப்டேட் \nஅஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்\nகணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சி ஆட��டம்- வீடியோ உள்ளே\nசாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/01105656/Direction-of-prayer.vpf", "date_download": "2019-09-17T17:05:43Z", "digest": "sha1:MTWNQWBECS35733JSWMOSI5MQ2UM2WSG", "length": 19820, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Direction of prayer || தொழுகைக்கான திசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“கிழக்கு திசையும், மேற்கு திசையும் அல்லாஹ்விற்கே உரியன. ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது.\n“கிழக்கு திசையும், மேற்கு திசையும் அல்லாஹ்விற்கே உரியன. ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். மிக அறிந்தவன்” (திருக்குர்ஆன் 2:115)\nஅண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதராய் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். அல்லாஹ்விடம் இருந்து ‘வஹி’ எனப்படும் இறைச்செய்திகள் அவ்வப்போது நபிகளுக்கு வந்தது. அந்த இறைவசனங்களை மக்களிடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்.\nஅந்த இறைவசனங்களில் இருந்த உண்மை மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நபிகளாரின் போதனைகளை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் கூட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.\nஇவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள், ஏக இறைவனான தன்னை வணங்குவதற்கான ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தித் தர அல்லாஹ் விரும்பினான்.\nஇதையடுத்து நபிகளாரை “மிக்ராஜ்” என்ற விண்வெளிப் பயணத்தின் மூலம் தன்னிடத்திற்கு அழைத்தான். அப்போது, தன் அடியார்களுக்கு தினமும் ஐந்து வேளைத் தொழுகையை கடமையாக்கினான்.\nஅதன் அடிப்படையில் பலருக்கு தொழுகை முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் கண்மணி நாயகம். அதில் ஒரு வரைமுறையாக, தொழுகைக்காக எழுந்து நிற்பவர் பாலஸ்தீனில் உள்ள “பைத்துல் முகத்தஸ்” என்ற இறை இல்லத்தை நோக்கி தொழ வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.\nஅண்ணலார் மக்காவில் வாழ்ந்த காலத்தில் “பைத்துல் முகத்தஸ்” என்ற பள்ளிவாசல் இருந்த திசையை நோக்கியே அனைவரும் தொழுது வந்தனர். நபிபெருமான் (ஸல்) மக்காவை விட்டு ‘ஹிஜ்ரத்’ செய்து மதினாவை வந்தடைந்த பிறகு ‘கஅபா’ ஆலயத்தின் மீதான அன்பு அவர் களுக்கு மனதில் அதிகரிக்க ஆரம்பித்தது. இதுகுறித்து அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஇதை அறிந்த அல்லாஹ் நபிகளாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கீழ்க்கண்ட இந்த வசனத்தை இறக்கினான்:\n“நபியே உமது முகம் பிரார்த்தனை செய்து அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்பும் கிப்லாவாகிய மக்காவின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாக திருப்புகிறோம். எனவே நீர் தொழும் போது மக்காவிலுள்ள கஅபத்துல்லாவின் பக்கமே உமது முகத்தை திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே நீங்களும் எங்கிருந்த போதிலும் தொழுகையில் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்” (திருக்குர்ஆன் 2:144).\nஹிஜ்ரி 2-ம் ஆண்டு ஷபான் மாதம் அத்தீக் என்ற இடத்தில் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) லுஹர் (நண்பகல் நேர) தொழுகை தொழுது கொண்டிருந்த போது இந்த வசனம் இறங்கியது.\nமாநபி அவர்கள் மனம் மகிழ்ந்தவர்களாக தான் தொழுது கொண்டிருந்த இரண்டாவது ரக்காத்திலேயே அப்படியே நேர் எதிர் திசையான கஅபத்துல்லாவை நோக்கி திரும்பினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து தொழுது கொண்டிருந்த சஹாபா பெருமக்களும் அப்படியே நபிகளைப் பின்பற்றி தங்கள் திசையை மாற்றிக் கொண்டார்கள்.\nஅன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமியர்கள் அனைவரும் கஅபத்துல்லாவை முன்னோக்கியே தொழுது வருகிறார்கள்.\nஎந்த மஸ்ஜித்தில் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தொழுதார்களோ அந்த பள்ளிவாசல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு இமாம் நின்று தொழும் இடம் (மிக்ராப்) எதிரும் புதிருமாக இரண்டு இருப்பதை இன்று கூட அங்கு செல்லும் அனைவராலும் காணமுடியும். அந்த பள்ளிவாசல் ‘மஸ்ஜித் கிப்லதைன்’ (இரண்டு மிக்ராப்கள் கொண்ட மஸ்ஜித்) என்ற அடை மொழியோடு அழைக்கப்பட்டு வருகிறது.\n“இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென மனிதர் களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது மக்கா வில் இருப்பது தான்” என்பது திருக்குர்ஆன் (3:96) வசனமாகும்.\nஅல்லாஹ்வால் கட்டி அமைக்கப்பட்ட இல்லம் கஅபத்துல்லா. உலகம் தோன்றிய அன்றே அல்லாஹ்வால் நிர்மா���ிக்கப்பட்ட இறைஇல்லம் `கஅபா' உலகின் முதல் ஆலயமும், ஆதிபிதா ஆதம் நபியவர்கள் தொழுத ஆலயமும் இதுவே. பின்னாளில் நூஹ் நபி காலத்தில் வெள்ளப் பிரளயத்தால் உலகம் அழிக்கப் பட்ட போது கஅபத்துல்லாவும் சிதலம் அடைந்து மண்ணில் புதைந்திருந்தது.\nஇப்ராகிம் நபியவர்களின் காலத்தில் அல்லாஹ் அந்த கஅபத்துல்லாவை மீண்டும் புதுப்பித்து மக்களுக்காக வணக்கஸ்தலமாக உருவாக்க எண்ணினான்.\nபாரசீகத்தில் வாழ்ந்து வந்த இப்ராகிம் நபியவர்களை அரபு பாலைவனத்திற்கு வரச் செய்து, அந்த இடத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டி மீண்டும் அதனை கட்டி முடிக்க கட்டளையிட்டான். இப்ராகிம் நபியும், அவரது மகன் இஸ்மாயில் நபியும் சேர்ந்து கஅபாவை கட்டி முடித்து விட்டு இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:\n உனக்காக நாங்கள் செய்த இந்த பணியை எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ தான் எங்களது பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்” (திருக்குர்ஆன் 2:127)\nஅவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், “மக்காவில் இப்ராகிம் நபியவர்கள் கட்டிய கஅபா என்னும் வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம்” (2:125) என்ற வசனத்தை திருக்குர்ஆனில் இறக்கி வைத்தான்.\nஇந்தியாவில் வாழும் பிற மதத்தினர் முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு திசையை நோக்கித் தொழுகிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் அல்லாஹ்வின் கட்டளை கஅபத்துல்லாவை நோக்கி தொழ வேண்டும் என்பதே.\nகஅபத்துல்லா, அல்லாஹ்வால் உருவாக்கப்படும் காலகட்டத்திலேயே இத்தகைய சிறப்பம்சத்தோடு தான் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் முஸ்லிம்களின் தொழுகையின் முகப்பு கஅபத்துல்லாவாக இருக்கிறது.\n“நீங்கள் எங்கிருந்த போதிலும் மஸ்ஜித் கஅபாவின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம் என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். அதனால் நீங்கள் நிச்சயமாக நேரான வழியை அடைவீர்கள்” என்பது திருக்குர்ஆன் (2:150) வசனம் ஆகும்.\nநாம் எங்கிருந்த போதிலும் நம் முகத்தை காஅபா நோக்கியே திருப்புவோம், தொழுவோம், நன்மை அனைத்தையும் பெற்று கொள்வோம்.\n1. மாணவ���்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. திரட்டு பால் படைத்தால் மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\n2. தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\n3. சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி\n4. இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை\n5. தெய்வங்களும்.. வழிபாட்டு தினங்களும்..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/02145450/RamaBanishment.vpf", "date_download": "2019-09-17T17:12:46Z", "digest": "sha1:RHLNJJP3VOZPI2AFUQ4UUMT2QRM3K4LP", "length": 8319, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rama Banishment || ராமர் வனவாசம் செல்லக் காரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராமர் வனவாசம் செல்லக் காரணம் + \"||\" + Rama Banishment\nராமர் வனவாசம் செல்லக் காரணம்\nபுராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடல் இது. 1, 3, 8, 4, 6, 12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் போது நடந்தது என்ன என்று இந்த பாடல் சொல்லுகிறது.\nபதிவு: அக்டோபர் 02, 2018 14:54 PM\nவன்மை யற்றிட ராவணம் முடி\nமன்னு மா குரு சாரி\nஇந்தப் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது: ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கிறது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம் என்பர். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கலாம். ஆதிபத்தியம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்கு��ல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. திரட்டு பால் படைத்தால் மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\n2. தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\n3. சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி\n4. இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை\n5. தெய்வங்களும்.. வழிபாட்டு தினங்களும்..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2019-09-17T17:34:05Z", "digest": "sha1:AVAYNJUH3HYH3NPZFF2HZEBT2YD22HQM", "length": 6279, "nlines": 109, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nTag: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து\nகமல்ஹாசன் பேசியதை ஹிட் ஆக்கிட்டாங்க : இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா\nசமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர்...\nகருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை; கமல் ஹாசனால் என்ன செய்ய முடியும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nராஜதந்திரி என்று பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை; கமல் ஹாசனால் என்ன செய்ய முடியும்என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும்...\nகாதலுடன் நகைச்சுவை கலந்திருந்தால், அந்த படம் வெற்றியடையும் – பேரரசு…\nஆன்லைன் டிக்கெட் முறைகேடுகளை தடுக்க முடியாது என்கிறார் இயக்குநர் பாக்யராஜ்…\nஇந்துஜாவின் ஜில் ஜில் ராணிக்கு அமோக வரவேற்பு…\nவிலங்குகள் நலவாரியத்தில் லஞ்சம் கேட்கிறார்கள் – தயாரிப்பாளர் கே.ராஜன் காட்டம்….\nபிரபு நடிக்கும் வணிக விளம்பரத்தில், அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறுவது சரி தானா\nமீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வரும் தெலுங்கு பட நாயகன்…\nசர்ச்சை இயக்குநரின் தயாரிப்பில் சமூக அக்கறை பற்றிய திரைப்படம்…\nபரணில் இருந்து நடிகர் மேல் விழுந்த நடிகை…\nபெயரும் ஆக்ஷ்ன், படமும் ஆக்ஷ்ன் தானாம்\nவிதார்த் – உதயா இணையும் அக்னி நட்சத்திரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99699/", "date_download": "2019-09-17T16:54:46Z", "digest": "sha1:HNDGUSPIWAPK5ITZHPMPDWAU5B6ULF55", "length": 10578, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி\nபல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. மழை காரணமாக போட்டி 21 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.\nஇதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயசெய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஆதில் ரஷித்துக்கு வழங்கப்பட்டது.\nஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருந்தது. 2-வது போட்டியினை மழை காரணமாக டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தநிலையில் இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது\nTagsEngland odi Sri Lanka tamil இங்கிலாந்து இலங்கை ஒருநாள் போட்டி மூன்றாவது வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்��ிகள்\n இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்\nஇலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-17T17:12:44Z", "digest": "sha1:3QIQCCXLL62KKY2VAUXFBAVXPHEHOUZJ", "length": 7156, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "பல்கேரியா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபல்கேரியாவில், பெண் பத்திரிகையார் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டமைக்கு ஐ.நா கண்டனம்\nபல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபல்கேரியாவில் ராணுவ ஹெலிகொப்டர் விபத்து – 2 விமானிகள் உயிரிழப்பு\nபல்கேரியாவில் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகொப்டர்...\nஇலங்க�� • பிரதான செய்திகள்\nபல்கேரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்\nபல்கேரியா முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியுள்ளது\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/pure_tamil_name.php?t=4&s=g&value=V&page=2", "date_download": "2019-09-17T17:00:18Z", "digest": "sha1:R55MFUFRJNLYIBSOQBQTQU5A5YNL2VG7", "length": 16637, "nlines": 203, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வ��ில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nV யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nV என்ற எழுத்து உலகெங்கும் பிரபலமானது. அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்கள் வரை தங்கள் வெற்றியைக் குறிக்க இந்த எழுத்தைப் போன்ற அடையாளத்தையே இரண்டு விரல்களால் காட்டுகிறார்கள். இந்த எழுத்தில் பெயர் துவங்கினால் திறமைசாலிகளாக இருப்பார்கள். சிறந்த பக்தியாளர்களான இவர்கள் ஆன்மீக உலகில் கால் வைத்தால் சிறந்த எழுத்தாளர்களாக வருவர். கவிதை, கதை, கட்டுரை மற்றும் கலையுலகில் கால் பதித்து வெற்றி பெறுவர். மனதிற்குள்ளேயே ரகசியத்தை புதைத்து வைப்பதில் மகா கில்லாடிகள். இறக்கும் வரை வெளியே சொல்லமாட்டார்கள். இவர்கள் தங்களுக்காகவோ, பிறரைக் கவிழ்க்கவோ செய்யப் போகும் செயல்களை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து அமைதியாகவே செய்வர். தங்களால் யார் கவிழ்ந்தார்களோ, அவர்களிடமே சென்று ‘இப்படி ஆகி விட்டதாமே’ என்று ஆறுதலும் சொல்லிவிட்டு வந்து விடுவார்கள்.\nஅப்பாவி ��ோன்ற முகத்தோற்றம் இருந்தாலும், தன்னம்பிக்கை உணர்வுள்ளவர்கள். எதிலும் வெற்றிக்கொடி நாட்டுவர். ஒன்றையே நினைப்பார்கள். சிறப்பாக திட்டமிடுவார்கள். இதில் தோல்வி ஏற்பட்டாலும், ‘போனால் போகட்டும் போடா’ என்று ஒரு பாட்டு பாடிவிட்டு, மீண்டும் அதே வேலையைத் தொடங்கி ஓயமாட்டார்கள். இவர்கள் ஜோசியக்காரர்கள் மாதிரி. நடந்தது, நடப்பது என\nபுட்டுபுட்டு வைப்பார்கள். இவர்களது கணிப்பு பெரும்பாலும் சரியாகவே அமையும். சிந்தனைவாதிகளான இவர்கள் வேதாந்த கருத்துகளிலும் வல்லவர்கள். இவர்களை உண்மையின் வடிவம் என்றால் மிகையாகாது. நீதித்துறையில் புகுந்தால் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அஞ்சாமல் வாதாடுவார்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். இவர்களை வாழ்க்கைத் துணையாக அடைபவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பணரீதியாகவும், மனரீதியாகவும் ஆறுதலாக இருப்பர். அறிவாளிகளான இவர்கள் செய்யும் செயல்களுக்காக அரசின் பாராட்டையும் பெறுவர். இவர்களிடம் முரட்டு குணமும் அதிகம். யாரையும் எதற்காகவும் கவிழ்க்க தயங்கமாட்டார்கள். பிச்சைக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. பட்டினி கிடந்தாலும் பிறரிடம் கடன் வாங்கவும் பிடிக்காது. கையேந்திபவன் ஓட்டல்களில் காசு கொடுத்து சாப்பிடுவதைக் கூட கேவலமாக நினைப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்\nசிக்கனமாக இருப்பார்கள். சேமிப்பை பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்வதில் வல்லவர். கோபம் அடிக்கடி ஏற்படும். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். கசப்பு சுவையை விரும்புவர். கடவுளின் அருள் கடாட்சம் உண்டு. இந்த எழுத்து இவர்களுக்கு பல சிறப்புகளை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கு குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் தடை, சகோதர கருத்து வேறுபாடு, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமை போன்ற பிரச்சனைகள் அடிக்கடி நேரும். ஆனால், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள் என்பதால் இதுபற்றி கவலைப்பட மாட்டார்கள்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ��தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/01/19/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-09-17T16:50:27Z", "digest": "sha1:NF6KROGA4LDBOCWEYDYP5L7TJM2IO3KL", "length": 11210, "nlines": 187, "source_domain": "noelnadesan.com", "title": "ஸ்கந்தகுமார் மறைவுக்கு அனுதாபங்கள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← துரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள்\nபொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் →\nஉங்களில் சிலருக்காவது நினைவிருக்கும் என நம்புகிறேன். ஒருசில நாட்களுக்கு முன்பாக, முந்நாள் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னம் மறுபடியும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரசன்னமானதையொட்டி, நான் எனது சிறுபிராயத்து அனுபவத்தைப் பகிர்ந்தேன். அதில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த எனது தந்தை கார்த்திகேசனின் போட்டியாளர், சைக்கிள் சின்னத்தைத் தாங்கியவர், ஸ்கந்தகுமார் அவர்களின் தந்தை துரைராஜா அவர்களே. அந்த எமது கோஷங்களையும் மீறி தேர்தலில் வெற்றி பெற்றவர் துரைராஜா அவர்களே. ஸ்கந்தகுமார் எனது தந்தையாரின் வகுப்பில் மாணவராகவும் இருந்திருக்கிறார். தேர்தல் காலத்திற்கு பின்பாக இருந்திருக்கும். அந்நாளில் யாழ் இந்துக் கல்லூரியில் ஒவ்வொரு வருடாந்த இராப்போசன விருந்திற்கும், எனது தந்தையாரே சீனியர் பிரிபெஃக்ட்க்கு ஆங்கிலத்தில் உரை தயாரித்து பழக்கிக் கொடுப்பார். நிச்சயமாக ஸ்கந்தகுமார் அவர்களும் அந்த ஒழுங்கிற்குள் உள்வாங்கப் பட்டிருப்பார்.\nஅந்த வண்ணார்பண்ணை சூழலின் வாழ்க்கையும், அதனோடு பின்னிப்பிணைந்த சமுதாயமும், அங்கே ஏற்பட்ட அனுபவங்களும், கண்ட, பழகிய மனிதர்களும் ஒரு தனி. அதில் ஒரு குடும்பத்தினர் ஸ்கந்தகுமார் அவர்களது. அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை இன்றுவரை அறிந்திருக்கவில்லை. வருந்துகிறேன்.\nஅவரது மனைவி நந்தினி, முந்நாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவியாக இருந்த போதிலும், இறுதியாண்டுகளில் நான் கல்வி கற்ற வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியில் கற்றவர். அவரது தாயார் திருமதி. சிவதாசன் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முந்நாள் ஆசிரியை.\nஅந்நாளில் பாடசாலை நாட்களில் ஏற்பட்ட ஸ்கந்தகுமார் – நந்தினி காதல் யாழ் புகழ் பெற்றது.\nஸ்கந்தகுமார் அவர்கள் ஆற்றிய பலவித சேவையறிந்து மிக்க மகிழ்ச்சி. நந்தினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது இழப்பையிட்டு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n← துரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள்\nபொப் இசைச்சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் →\n1 Response to ஸ்கந்தகுமார் மறைவுக்கு அனுதாபங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிடித்த சிறுகதை – 442. நந்தினி சேவையர்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் -நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி\nகானல் தேசம் — நடேசன் 1 பாலைவனத்து நடனம்(Unedited)\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் noelnadesan\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் சுப்ரமணிய பிரபா\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் Shan Nalliah\nநடேசனின் வண்ணாத்திக் குளம் இல் yarlpavanan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/05/07/how-another-binderanwale-is-created-in-punjab-the-dangerous-game-played-by-congress-again/", "date_download": "2019-09-17T17:30:57Z", "digest": "sha1:Y7572KECQPS3UX2SUCJQFYPI5TWOSMWI", "length": 23604, "nlines": 57, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« பிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nசோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nகாங்கிரஸின் சக்தியின் காரணம்: 60 வருடங்களாக மத்தியிலும், மாநிலங்களிலும் பொதுவாக சிறிது இடைவெளி அல்லது கூ��்டணி மாறுதல் அல்லது தற்காலிக தோல்வி என்று காங்கிரஸ் பல உருவங்களில், பெயர்களில், கூட்டணிகளில் ஆட்சி செய்து வரும் நிலையில், ஓரளவிற்கு எல்லாதுறைகளிலும் (ராணுவம், போலீஸ், நிதிநிறுவனங்கள் முதலியவை), எல்லா தொழிற்சாலை மற்றும் வியாபார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முடிவுகளைத் தீர்மானிக்கும் பெரிய மணிதர்கள் என அனைத்து நபர்களிடமும், அனைவற்றிலும் தொடர்ந்து ஆதிக்கம், தாக்கம் மற்றும் பலம் கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்கங்கு வேலை செய்யும் தலைமை அதிகாரிகள், அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று யாராக இருந்தாலும் காங்கிரஸ்காரகள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் ஆட்சிய்யில் உள்ளது இல்லை என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.\nஇந்திய சரித்திரத்தில் சீக்கிரர்களின் பங்கு: சீக்கியர்கள் இந்தியாவைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர். முகலாயர்-முகமதியர்-முஸ்லீம் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் வரை அவர்களது பங்கு, சேவை, தியாகம் முதலியன விலைமதிப்பற்றது. இஸ்லாத்தின் உக்கிரத்தை, தீவிரத்தை, தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை பலவிதங்களில் எதிர்கொண்டு, இந்தியாவை சிக்கியர்கள் காத்துள்ளனர். முகலாயர் காலத்தில் சீக்கிய குருக்கள் அதிக அளவில் துன்ன்புறுத்தப் பட்டார்கள்[1]. இருப்பினும் சுதந்திரமாக போராடி வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் அவர்கள் தங்களது தனித்துவத்தைக் காட்டி வந்தனர். சுதந்திரத்திற்கு பின்னாலும், முப்படைகளில் சிறந்து விளாங்கி வந்தார்கள்.\nகாந்தி குடும்பம், சீடர்களுக்கு எதிரன விதம்: ஆனால், இந்திர காந்தி காலத்தில், காங்கிரஸுக்கு ஏதிராக, குறிப்பாக தனக்கு எதிராக அரசியல் சக்தி உருவாகிறது என்று அறிந்ந்தும், 1971ற்குப் பிறகு, பாகிஸ்தான் பங்களாதேசம் உருவானதால், பழிவாங்க திட்டம் போடும் என்றும் தீர்மானித்து, சீக்கியர்களை வைத்து ஆதாயம் தேடலாம், என்ற எண்ணத்தில் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே என்ற சீக்கிய குருவை முன்னிருத்தி தனது வேலை ஆரம்பித்தார்[2]. ஆனால், பிறகு அவரே இந்தியாவிற்கு எதிராக திரும்யதும், 1984ல் “ஆபரேஷன் புளூ ஸ்டார்” என்ற ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பிந்தரன்வேலே கொல்லப்பட்டார். சீக்கியர் தங்களது புண்ணியஸ்தலம் அவமதிக்��ப்பட்டது, மாசுப்படுத்தப் பட்டது என்று கொண்டு, அதனை அவ்வாறு செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினர். விளைவு, சத்வன் சிங் மற்றும் பியான் சிங் என்ற இருவர், இந்திரா காந்தியை சுட்டுக் கொண்டர். கோபமுற்ற ராஜிவ் காந்தி பேச்சால், சீக்கியர்களுக்கு எதிராக, கலவரம் தூண்டிவிடப்பட்டு, 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் கங்கிரஸ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றவவர்களுக்கு தொடர்பு இருந்தது.\nகாங்கிரஸின் சதி 2012லேயே ஆரம்பித்துள்ளது: ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[3]. கேப்டன் அம்ரித் சிங் என்பவரை காங்கிரஸ் கட்சி தலைவராக அமைத்து, சோனியா சீக்கியர்களைப் பிளக்க சதிசெய்து வருகிறார் என்று தெரிகிறது. தற்பொழுது, பிஜேபி கூட்டணியில் ஆளும் கட்சி, சிரோமணி அகாலிதள் உள்ளது. இந்த கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது தான் சோனியாவின் நோக்கம். 2012 ஆண்டில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில், எவ்வளவு சூழ்ச்சி செய்து பார்த்தும், ஆக்ரோஷத்துடன் பிராச்சாரம் செய்தும், மன்மோஹன் சிங்கை முன்னிருத்தியும், பல யுக்திகளைக் கையாண்டுப் பார்த்தது. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பிஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[4].\nதில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்பு, ஆர்பாட்டம், போராட்டம்: சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[5] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து வருகிறது.\nவருடாவருடம் ஒரே பிரச்சினை எழுப்பப்படுதல்[6]:முதலில் கடந்த தேர்தலில் கேப்டன் அம்ரித் சிங், பிந்த்ரன்வாலே பூதத்தைக் கிள்ளப்பியுள்ளார். சந்த் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே நினைவிடம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஐந்து உறுப்பினர் கொண்ட எஸ்.ஜி.பி.சி (SGPC) என்ற அமைப்பும் ஒப்புக்கொண்டது[7]. இருப்பினும், இப்பொழுது மறுக்கிறது. அது சீக்கியர்களை தேசியவிரோதமான நிலையில் காட்டப்படும் என்று அமுக்கி வாசிக்கின்றனர். சிரோமணி அகாலிதள் கட்சியும் மறுத்தது. இந்நிலையில் தான், ஆனால், இப்பொழுது, சீக்கியர்களைத் தூண்டி விட்டுள்ளதால், அவர்கள் அதனை எடுத்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் எதிர்பார்த்தபடியே, சீக்கியர்கள் இரண்டுவிதமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கிடையில், பிந்தரன்வாலே படம் இருந்த சுவர் கடிகாரம் அப்புறப்படுத்தப் பட்டு, சாதாரண கடிகாரம் 01-05-2013 அன்று வைக்கப்பட்டது[8]. இருப்பினும், பிந்தரன்வாலேவின் பெயர் கல்வெட்டில் உள்ளது.\nபிந்தரன்வாலே படம் இருக்கலாம், ஆனால் பெயர் இருக்கக் கூடாது: குருத்வாராவில் எந்தவித படமோ, பெயரோ இருக்கக் கூடாது என்று ஒரு பிரிவினரும், படம் எடுத்தாலும், பெயரை எடுக்கக் கூடாது என்று அடுத்த பிரிவும் விவாதித்து வருகின்றன[9]. பெயரை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்[10]. ஆனால், கடிகாரத்தை எடுத்தவர்கள், பெயர் கொண்ட கல்வெட்டையும் எடுப்பார்கள் என்று சில சீக்கியர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். சரப்ஜித் சிங் தியாகியாகும் போது பிந்தரன்வாலே எப்படி தியாகி ஆகமாட்டார் என்றுதான் சாதாரண சீக்கிய மக்கள் கேட்கிறார்கள், இங்குதான் காங்கிரஸ் புகுந்து விளையாடியுள்ளது.\n[1] இந்த சரித்திர நிகழ்ச்சிகளைக்கூட இந்திய செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் மறைத்துள்ளார்கள். அவற்றை இந்தியர்கள் தெரிந்து கொண்டால், முகமதியர்களின் கொடூர, குரூர குணாதிசயங்கள் மற்றுன் அசுரத்தனம் வெளிப்பட்டுவிடும் என்று மறைத்துள்ளார்கள்,, இன்னும் மறைத்து வருகிறாரர்கள்.\n[2] ஜகத்ஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து, கனடாவிலிருந்து தாந்தான் ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டார். அப்பொழுது இஸ்லாமிய பிரிவினைவாதிகள் அவருக்கு உதவி வந்தனர்.\n[3] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள���ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.\nகுறிச்சொற்கள்: 1984 சீக்கியப் படுகொலை, இஸ்லாம், ஔரங்கசீப், காங்கிரஸ், கூட்டணி, கொலை, கொலைவாதம், சஜ்ஜன் குமார், சிக்கியப் படுகொலை, சீக்கிய சமுகம், சீக்கிய படுகொலை, சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீக்கியர், சோனியா காங்கிரஸ், ஜகதீஸ் டைட்லர், டைட்லர், படுகொலை, பிஜேபி, பிந்தரன்வாலா, முகலாயர், முஸ்லீம்\nThis entry was posted on மே 7, 2013 at 9:23 முப and is filed under 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அபிஷேக் சிங்வி, அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆதரவு, ஆதாரம், உயிர், உயிர்விட்ட தியாகிகள், என்.டி.ஏ, ஏமாற்று வேலை, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரு, குருசரண்சிங், கூட்டணி, சஜ்ஜன் குமார், சீக்கிய சமுகம், சீக்கிய மதம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீக்கியர், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், டைட்லர், தூக்குத் தண்டனை, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பஞ்சாப், பிஜேபி, பிந்தரன்வாலா, பிந்தரன்வாலே, பிரகாஷ் சிங் பாதல், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், மதவேற்றுமை, யு.பி.ஏ, விடுவிப்பு.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nஒரு பதில் to “இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)”\nசோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக Says:\n3:18 பிப இல் செப்ரெம்பர் 4, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/matthew-chapter-twenty-seven/", "date_download": "2019-09-17T17:19:21Z", "digest": "sha1:EU3RKCQAP4ZEZVOXUCU4CQWOEM4IQCPR", "length": 25008, "nlines": 218, "source_domain": "tam.dobro.in", "title": "மத்தேயு. Chapter 27", "raw_content": "\n1 விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,\n2 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.\n3 அப்பொழுது, அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ள���கத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:\n4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.\n5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.\n6 பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி,\n7 ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.\n8 இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.\n9 இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,\n10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.\n11 இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.\n12 பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.\n13 அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.\n14 அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.\n15 காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.\n16 அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.\n17 பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,\n18 அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள் பரபாசையோ\n19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.\n20 பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.\n21 தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.\n22 பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.\n23 தேசாதிபதியோ: ஏன் என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.\n24 கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.\n25 அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.\n26 அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.\n27 அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,\n28 அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,\n29 முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,\n30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.\n31 அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக்கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.\n32 போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.\n33 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,\n34 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.\n35 அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.\n36 அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.\n37 அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.\n38 அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.\n39 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:\n40 தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.\n41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி:\n42 மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைக் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.\n43 தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.\n44 அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.\n45 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.\n46 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி ஏலி லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.\n47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் எ���்றார்கள்.\n48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.\n49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.\n50 இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.\n51 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.\n52 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.\n53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.\n54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.\n55 மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரிகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\n56 அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.\n57 சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,\n58 பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.\n59 யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,\n60 தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான்.\n61 அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.\n62 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:\n63 ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.\n64 ஆகையால், அவனுடைய சீஷர்கள் இரா��்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.\n65 அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்.\n66 அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203325?ref=archive-feed", "date_download": "2019-09-17T17:08:07Z", "digest": "sha1:64GV62OQMFO6JDI2CA4GHP4TCNB6LHJW", "length": 7843, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் தமிழ் மக்களை கொதிப்படையச் செய்துள்ள விடயம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் தமிழ் மக்களை கொதிப்படையச் செய்துள்ள விடயம்\nஇலங்கையில் தமிழ் மொழியின் இடத்தை சீன மொழி பிடித்துள்ளமையினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.\nபொதுவாக இலங்கையிலுள்ள பெயர் பலகைகள் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் காணப்படும். எனினும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படுகின்ற குப்பை முகாமைத்துவ திட்டத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டிய இடத்தில் சீன மொழி இணைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய குறித்த பெயர் பலகை முதலில் சிங்கள மொழியிலும் இரண்டாவதாக சீன மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.\nகுறித்த திட்டம் மேல் மாகாண மற்றும் மாநாகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nதிட்டமிட்டு தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செ��்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov18/36132-2018-11-22-15-38-38", "date_download": "2019-09-17T16:53:25Z", "digest": "sha1:ZTAPZHDON3R526VEPRZI7JYFHLFZJ3SC", "length": 18200, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "ஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nவிடுதலை சூரியனை திசை மாற்றியவர்\nஒரு விநோதமான சம்பவம் - தீண்டப்படாதவர்களையும் காங்கிரஸ் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்கிறது\nஏகாதிபத்திய முறை - அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nபிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I\n செயலற்றுக் கிடக்கிறது தமிழக அரசு\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nபொய் வழக்குப் போடுவதே அரசின் வேலையா\n“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 22 நவம்பர் 2018\nஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது\nஇந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் தங்களுடைய ஜாதியப் பெருமைக ளையும் ‘தீண்டாமை’ வெறுப்பு களையும் சேர்த்து சுமந்து கொண்டே போகிறார்கள். குறிப்பாக பிரிட்டனில் இந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற ‘தலித்’ மக்களுக்கு எதிராக ‘தீண்டாமை’ மறைமுகமாக திணிக்கப்பட்டே வருகிறது. இதற்காகவே ‘ஜாதிக் கண்காணிப்பு’ என்ற அமைப்பு ஒன்று பல ஆண்டு களுக்கு முன்பே இலண்டனில் உருவாக்கப்பட்டது. ‘ஜாதிப் பாகுபாடு காட்டுவதும் இனபாகுபாடுதான்’ என்று வலியுறுத்திய இந்த அமைப்பு, ஜாதிப் பாகுபாட்டை தடை செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று நீண்டகாலமாக வற்புறத்தி வந்தது. பார்ப்பனர்கள் உயர்ஜாதியினர் ‘இந்து’ மதத்தின் பெயராலும் ‘கோயில் பாதுகாப்புக் குழு’ என்ற பெயராலும் சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இந்தச் சட்டம் கொண்டு வரப்படக் கூடாது என்று அரசை நிர்ப்பந்தித்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இது குறித்து விவாதங்கள் பிரிட்டனில் நடந்து வந்தன.\nஜாதியப் பாகுபாடு இனப் பாகுபாடுதான் என்று அய்.நா. ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் பிரிட்டன் நாடாளுமன்றமும் அய்.நா.வின் இந்தக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. பிரிட்டன் ஆட்சியே உருவாக்கியுள்ள சமத்துவம் மற்றும் மனித உரிமைக்கான ஆணையமும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டது. இந்த அடிப்படையில் இனப்பாகு பாட்டைத் தடை செய்திருப்பது போல் ஜாதியப் பாகுபாடுகளைத் தடை செய்யும் சட்டத்தை பிரிட்டன் நாடாளு மன்றத்தில் கொண்டுவரவேண்டும் என்று ‘ஜாதி எதிர்ப்பு பாகுபாடுகளுக்கு எதிரான கூட்டணி’ என்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அமைப்பு வலியுறுத்தி வந்தது. இது குறித்து பொது விவாதங்களும் நடந்தன. பிரிட்டனில் அமுலில் உள்ள ‘சமத்துவத்துக்கான சட்டம்-2010இல் இதற்கான 9ஆவது திருத்தமாக ஜாதிப் பாகுபாடுகளும் சமத்துவத்துக்கு எதிரானது என்ற திருத்தம் 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பிரபுக்கள் சபை இதற்கு ஆதரவாக ஓட்டளித்தது. பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெர்மி கார்பைன், இதில் மிகவும் ஆர்வம் காட்டி செயல்பட்டதோடு பிரிட்டிஷ் பொது அவையிலும் இந்தத் திருத்தத்தை சட்டமாக்க முயன்றார். இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி வந்தவுடன் நிலைமை முற்றிலும் மாறத் தொடங்கியது. 2014ஆம் ஆண்டு ஜாதியப் பாகுபாட்டுக்கு எதிராக தனிச் சட்டம் தேவை இல்லை என்று ‘இந்து’ அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கின.\nஇது குறித்து கருத்துகளைக் கேட்க ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 13 கேள்விகளடங்க��ய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. தெற்கு ஆசியாவைச் சார்ந்த 16,000த்துக்கும் அதிகமானோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இப்போது திடீரென்று பிரிட்டன் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஜாதிப் பாகுபாட்டை இனப் பாகுபாடாக ஏற்க முடியாது என்று கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி அறிவித்து விட்டது. தலித் அமைப்புகளும் ஜாதி எதிர்ப்பு அமைப்புகளும் அரசின் இந்தத் திடீர் மாற்றத்தால் கடும் ஏமாற்றமடைந் துள்ளனர். அரசு தலித் மக்களை ஏமாற்றிவிட்டது; இந்த முடிவு மிகவும் வேதனைத் தருகிறது. தலித் மக்கள் பாகுபாடுகளுக்கு உள்ளாகி வருவதை ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை. பிரிட்டனில் வாழும் உயர்ஜாதியினரை திருப்திப்படுத்தவும் இந்தியாவின் உயர்ஜாதியினரை திருப்திப்படுத்தவும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று ‘ஜாதி கண்காணிப்பு’ என்ற அமைப்பின் தலைவர் சத்பால் மியுமன் கூறியுள்ளார்.\nஇந்துத்துவா அமைப்புகளின் அரசியல் அதிகாரக் குறுக்கீடுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவை மாற்றிச் செய்து விட்டதாகவே ஜாதி எதிர்ப்பு அமைப்புகள் கூறுகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/09/eat-fast-die-fast.html", "date_download": "2019-09-17T16:34:37Z", "digest": "sha1:L4TUG2MRG5LFMQAV7IEEZ4P2ZYR5PQJT", "length": 13167, "nlines": 98, "source_domain": "www.malartharu.org", "title": "இன்னாப்பா இது தான் பாஸ்ட் புட்?", "raw_content": "\nஇன்னாப்பா இது தான் பாஸ்ட் புட்\nஅதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்\n1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை ...\n2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை ச���கப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் \n3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..\n4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..\n5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..\n6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..\n7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..\n8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..\n9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..\n10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..\nஇது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் ...\n- - தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )\nஇந்த உண்மையை சொன்ன தினேஷுக்கு ஒரு சபாஷ் போடுகிறேன். இதை வெளியிட்ட உங்களுக்கும் ஒரு சபாஷ் நண்பரே....\nஅடக் கடவுளே....சிலவற்றை அறிந்திருந்தாலும் அதிர்ச்சியாக இருக்கிறது அண்ணா\n... ஐயையோன்னு மட்டும்த���ன் சொல்ல வருகிறது சகோ\nநல்ல வேளையாக எனக்கு இப்படிச் சாப்பிடும் ப(வ)ழக்கம் கிடையவே கிடையாது.\nஇங்கு நானிருக்கும் நாட்டில் இங்குள்ள வெள்ளையர்களால் நத்தார், இன்னும் ஏதாவது விசேடத்திற்கு அங்கு உள்ளதுபோல தெருவோரக் கடைகள் போடப்படுவதுண்டு. ஆனால் அடிக்கடி சுகாதாரக் குழுவினரால் நடைமுறையாவும் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படும். அதனால்...\nஇப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை...\nநல்ல விழிப்புணர்வுப் பதிவு + பகிர்வு\nபாஸ்ட் புட் சாப்பிட்டால் தொந்திரவுகளும் பாஸ்ட்தான்\nஆத்தாடி....வந்தவருக்கு மட்டுமல்ல வராதவருக்கும் சேர்த்து சமைத்து விருந்தோம்பிய தமிழனா இப்படி....என்ன சொல்ல\nஇந்த உண்மையை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2018/05/08/90314.html", "date_download": "2019-09-17T17:36:22Z", "digest": "sha1:3PNT5TGBEKGISGYBDXWMXVVU355LSHYM", "length": 15626, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-08-05-2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-08-05-2018\nநெல்லை மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் மூன்றாமாண்டு கோடைகால இலவச கபாடி பயிற்சி முகாமினை திருவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. சகாயஜோஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் அர்ஜுனா கபாடி வீரர் கணேசன், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-08-05-2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nவானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகுஜராத்தில் படேல் சிலை அருகே பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபிரதமர் மோடிக்கு மலர்க்கொத்து அனுப்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்��ு\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார் - பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nதினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி கிடையாது: பயிற்சியாளர்\nஆசிய வாலிபால்: ஒலிம்பிக் தகுதி சுற்றில் விளையாட இந்தியா தகுதி\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nதன் பயிற்சி காலத்தை ரவிசாஸ்திரி முதலில் முடிக்கட்டும்: கங்குலி\nகொல்கத்தா : முதலில் ரவிசாஸ்திரி தன் பயிற்சிக்காலத்தை முடிக்கட்டும். எப்படியிருந்தாலும் நான் ஏற்கெனவே ...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n1அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\n26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவ...\n3காலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்...\n4சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE", "date_download": "2019-09-17T16:37:45Z", "digest": "sha1:NPS53FCWXDM3HRMYRYJX3NRZMYTXMFII", "length": 11065, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "புகையிலை விதை எண்ணெய் சமையல் எண்ணெய்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுகையிலை விதை எண்ணெய் சமையல் எண்ணெய்\n“புகையிலை தாவர விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சமையலுக்கு ஏற்றது என்பதால், அதன் உற்பத்தியை அதிகரிப்பது அவசியம்’, என, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி பேசினார்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலை, மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய எண்ணெய் வித்து மற்றும் தாவர எண்ணெய் வளர்ச்சி குழுமம் சார்பில், தென்மண்டல ஆய்வுக் கூட்டம், வேளாண் பல்கலையில் நடந்தது.\nபல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி, துவக்கி வைத்து பேசியதாவது:\nசர்வதேச அளவில், எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் நாடுகளில், சாகுபடி பரப்பளவு, உற்பத்தி, இறக்குமதி ஆகியவற்றில், இந்தியா முக்கிய நாடாக இடம்பெற்றுள்ளது. மொத்த சமையல் எண்ணெய் பயிர்கள் சாகுபடி நிலப்பரப்பில், இந்தியாவின் பங்கு, 12 முதல் 15 சதவீதமாக, உள்ளது. ஆனால், சமையல் எண்ணெய் பயிர்களின், மொத்த உற்பத்தியில்,ஏழு முதல் எட்டு சதவீதம் மட்டுமே, இந்தியாவின் பங்காக உள்ளது.\nமொத்த சமையல் எண்ணெய் உற்பத்தியில், ஆறு முதல் ஏழு சதவீதம் மட்டுமே, இந்தியா பங்களிக்கிறது. இந்தியாவில், ஆண்டுதோறும் 16.8 மில்லி��ன் டன்கள் சமையல் எண்ணெய், பயன்படுத்துப்படுகிறது. இதில், 8.2 மில்லியன் டன்கள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சமையல் எண்ணெய் தேவையை இறக்குமதி மூலமாகத்தான், இந்தியா நிறைவு செய்கிறது. எனவே, எண்ணெய் உற்பத்தி திறனை, அதிகப்படுத்த வேண்டும்.\nதற்போது, சர்வதேச அளவில் சமையல் எண்ணெய், தாவர எரிபொருள் உற்பத்தி செய்வதற்கு, அதிகமாக பயன்படுத்துவதால், உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய், சமையலுக்கு கிடைக்காமல் போகும் அபாயம், ஏற்பட்டுள்ளது. இது, சமையல் எண்ணெய் விலையையும் அதிகரிக்கும்.\nஅதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வருமானம் ஆகியவற்றினால், சமையல் எண்ணெய் உட்கொள்ளும் அளவு, ஆண்டுதோறும் ஐந்து சதவீதம் அதிகரிக்கிறது. இதனால், உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அவசியம்.\nபுகையிலை தாவர விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய், சமையலுக்கு ஏற்றது என்பதால், இதன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.\nஇந்தியாவில், புகையிலை நான்கு முதல், 4.5 மில்லியன் எக்டர், நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு, 700 மில்லியன் கிலோ புகையிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம், ஆண்டிற்கு, நான்காயிரத்து 400 கோடி ரூபாய், அன்னிய செலாவணியை ஈட்டுகிறோம்.\nபுகையிலை விதையில், 35 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. இதில், நிகோடின்’ நச்சு இல்லாததால், சமையல் எண்ணெய்யாகவும், தாவர எரிபொருள் உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம்.\nபுகையிலை அதிக வருமானம் தரும் பயிர் என்பதால், விவசாயிகளும் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.\nபுகையிலை விதை எண்ணெய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, தேசிய எண்ணெய் வித்து மற்றும் தாவர எண்ணெய் வளர்ச்சி குழுமம், நிதியுதவி அளிக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்றப்பட்ட கத்திரி பற்றி ஒரு ஆராய்ச்சி →\n← வறுமையை ஒழிக்கும் வழி இதுதானா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2011/10/18/airbag-for-cellphone/", "date_download": "2019-09-17T16:15:39Z", "digest": "sha1:IAK2YZHJC3GIFDO225IKFLNTO4XTMQJP", "length": 13856, "nlines": 176, "source_domain": "inru.wordpress.com", "title": "காற்றடைத்த பையட��! | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nகாஞ்சி ரகுராம் 6:37 am on October 18, 2011\tநிரந்தர பந்தம் மறுமொழி\nTags: அமேசான், அறிவியல், கண்டுபிடிப்பு, காஞ்சி ரகுராம் ( 5 ), காற்று, காற்றுபை, செல்ஃபோன், ஜெஃப் பெஜோஸ், மொபைல் ஃபோன், ஸ்மார்ட் ஃபோன்\nபேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா\nகொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான() யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.\nஇந்தப் பைகள் காரில் பொருத்தப்படும் ஸேஃப்டி ஏர் பேக் பொன்றவைதான். ஆனால் அவை நம்மைக் காக்கவே அன்றி காரைக் காக்க அல்ல. இவர் என்ன இதை உல்டா பண்ணியிருக்கிறார் என்று அந்தக் காப்புரிமையைப் படித்தால் மண்டை கிறுகிறுக்கிறது.\nகார் எதனுடனாவது மோதும் போது பைகளில் காற்றை நிரப்பி விடலாம். ஆனால் இங்கே போன் தரையில் மோதுவதற்கு முன்பே காற்றை நிரப்ப வேண்டும். அதற்கான வழிகளைப் பட்டியலிடுகிறார்.\nகைரோஸ் கோப் (இதன் உதவியால்தான், iPhone போன்றவற்றை ந���ம் பக்கவாட்டில் திருப்பும் போது படங்களும் திரும்புகின்றன), கேமரா, புற ஊதா கதிர்கள், ராடார்… இவற்றில் ஓரிரண்டு அல்லது அனைத்தையும் பயன்படுத்தி, போனின் நகர்ச்சி, கோணம், பிற பொருள்களிடமிருந்து அதன் தூரம்… அனைத்தையும் கணக்கிட்டு “ஐயோ, நான் இப்போது விழுந்து கொண்டிருக்கிறேன்” என்று போனை உணரச் செய்ய வேண்டுமாம். (இப்பவே கண்ணைக் கட்டுதா\nஉடையப் போகும் போனைக் காக்க மூன்று வழிகளைக் குறிப்பிடுகிறார்.\n1. அழுத்தப்பட்ட காற்று அல்லது கார்பன் டையாக்சைடு மூலம் காற்றுப் பைகளை நிரப்பி மோதலைத் தவிர்க்கலாம்.\n2. ஸ்பிரிங்குகள் வெளிப்பட்டு போனுக்கு அடிபடாமல் காக்கலாம்.\n3. காஸ் ப்ரொபல்ஷன் மூலம் போனை மெதுவாக பத்திரமாக தரையிறங்க வைக்கலாம்.\nசில CEO-க்கள் பொழுது போகாமல் இது மாதிரி எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் HP-யின் CEO பர்சனல் கம்ப்யூட்டர் (PC)-களின் சகாப்தம் முடிந்து விட்டதாகவும் அதனால் தன் கம்பெனியில் அதன் தயாரிப்பை நிறுத்தப் போவதாகவும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.\nஉலகெங்கும் தேவைக்கு அதிகமான PC-க்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு விட்ட நிலையில், மடிக் கணினிகளும் கணிசமாக சந்தையை ஆக்கிரமித்துவிட்ட நிலையில், இவர் கடையில் PC-க்களின் விற்பனை படுத்து விட்டது. அதனால் சகாப்தம் முடிந்து விட்டதாகக் கூறி, Tablet கம்ப்யூட்டர்களின் விற்பனையை முடுக்கி விடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.\nநாளை இந்த Tablet-களையும் காற்றுப் பைகள் கட்டிக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇவையெல்லாம் நம் கையிருப்பைக் கரைத்து, அவர்களின் கஜானாக்களை பத்மநாப ஸ்வாமி அறைகளாக்கும் தந்திரங்களின்றி வேறென்ன\nசத்யராஜ்குமார்\t6:45 முப on ஒக்ரோபர் 18, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n// அவர்களின் கஜானாக்களை பத்மநாப ஸ்வாமி அறைகளாக்கும் //\nREKHA RAGHAVAN\t8:29 முப on ஒக்ரோபர் 18, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகாசை புடுங்க காற்றை பிடிங்கங்கறாங்களா\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/minister-jayakumar-replied-for-dmk-leader-stalin-comment-on-investment/articleshow/71079699.cms", "date_download": "2019-09-17T16:57:01Z", "digest": "sha1:LFPJWCAAPKPT5RRRRQHN3WBQVP4GO2AS", "length": 19396, "nlines": 178, "source_domain": "tamil.samayam.com", "title": "Minister Jayakumar comment Stalin: முதலீடுகளைக் குறித்து ''பட்டிமன்றம்''.. முடிந்தால் வா.! ஸ்டாலினுக்கு சவால் விடும் ஜெயக்குமார்.! - minister jayakumar replied for dmk leader stalin comment on investment | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nமுதலீடுகளைக் குறித்து ''பட்டிமன்றம்''.. முடிந்தால் வா. ஸ்டாலினுக்கு சவால் விடும் ஜெயக்குமார்.\nஅதிமுக அரசு சார்பில் எத்தனை நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்து பட்டிமன்றம் நடத்தத் தயார் என்றும் விவாதத்திற்கு ஸ்டாலின் தயாரா எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுதலீடுகளைக் குறித்து ''பட்டிமன்றம்''.. முடிந்தால் வா.\nதிருவெற்றியூர் குப்பம் பகுதியில் 200 கோடி மதிப்பீட்டில் சூரை மீன்பிடித்துறைமுகம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்தார்.\nமீன்பிடி தொழில் செய்வதில் காசிமேடு துறை முகத்தில் அதிக அளவு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பால் சூரை வகை மீன்கள் அதிக அளவு இந்த பகுதிகளில் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇதனைக் கவனத்தில் கொண்டும் காசிமேடு மீன்பிடி பகுதியில் கூட்ட நெரிசலை குறைக்கவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க 2018 ஆம் ஆண்டு ஜூன் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் திருவொற்றியூர் குப்பம் பகுதியில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி 200 கோடி மதிப்பீட்டில் சூரை மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.\nதமிழக கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு : கல்வித்துறை\nமீன்பிடித்துறைமுகம் அமைக்க அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்...\nசென்னை துறைமுகத்தை மாநில அரசு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் மாநில அரசு கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது என்று கூறினார்.\nஸ்டாலின் கருத்திற்கு ஜெயக்குமார் பதில்:\nமுதல்வர் 8330க்கும் மேற்பட்ட முதலீடுகள் கொண்டு வந்துள்ளார் என்றும் அந்த பாராட்டு விழாவை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், ஏற்பாடு செய்தால் அது ஆரோக்கியமான அரசியல் எனவும் எதிர்க்கட்சி எதிரி கட்சியாக இல்லாமல் இருந்தால் அதன் மூலம் திமுகவிற்கும் இமேஜ் கூடும், எங்களுக்கும் இமேஜ் கூடும் எனவும் தெரிவித்தார்.\nஅடேங்கப்பா அடுத்த டார்கெட் இஸ்ரேல்..\nதொடர்ந்து பேசிய அவர்.. முன்னாள் முதல்வர் கலைஞர் கூட 1996ம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார்.. அதைக் குறித்து அதிகம் பேசினால் வரலாறு பேச வேண்டிய நிலைக்கு எங்களைத் தள்ள வேண்டாம் என்றும், நாங்கள் வெள்ளை மனதுடனும் இருக்கிறோம், நல்ல மனதுடனும் இருக்கிறோம், எனவே அதனைப் புரிந்து கொண்டு ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை முதலில் வெளியிட வேண்டும்.\nதன் மேல் குற்றத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர்களைக் குற்றத்துடன் பார்க்கக் கூடாது என்றும் தொடர்ச்சியாக விமர்சித்தார். நல்ல எதிர்க்கட்சியாக நிச்சயம் பாராட்டுக் கூட்டம் நடத்தி ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nஜெயலலிதா முயற்சியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்த பட்டிமன்றத்தை நடத்த அதிமுக தயார் என்றும் விவாதத்திற்கு ஸ்டாலின் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n கொழும்பில் ஒலித்த தமிழக எம்.பி யின் குரல்..\nபள்ளி வளாகத்திலேயே இளம்பெண்ணுடன் உல்லாசம். சிக்கிய ஆசிரியர்.. புரட்டியெடுத்த கிராம மக்கள்..\n மெழுகுவர்த்தி ஏந்தி நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி.. (வீடியோ உள்ளே)\nஅதிமுக பேனர் விழுந்து இளம்பெண் லாரி மோதி பலி.\nராணுவ அதிகாரியிடமே ரூ.5 லட்சம் அபேஸ் செய்த இளைஞர்கள் : போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமில் வழுக்கி விழுவார்களா\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\n12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஒரே போன் காலில் சிறைக்குச் சென்ற 50 வயது நபர..\n இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி... வைரலாகும் வீடியோ\nகாவி உடை அணிந்து தர்காவில் உறங்கும் இஸ்லாமியர்.\nதிமுக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பதவிக்கு சிக்கல்\nசெல்போனின் தனது வீடியோவை பார்த்ததும் குஷியாகும் குரங்கின் செல்லமான சேட்டை..\nபுரட்டாசி மாத ராசிபலன் 2019\n3 ஆண்டுகளுக்கு 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்\n12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஒரே போன் காலில் சிறைக்குச் சென்ற 50 வயது நபர..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\n இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமுதலீடுகளைக் குறித்து ''பட்டிமன்றம்''.. முடிந்தால் வா.\n’மரணத்தை அஞ்சாத கவிச்சிங்கம் பாரதி’- எள்ளுப் பேரன் சமயம் தமிழுக்...\nசரக்க ஒழிக்கனும் எல்லாரும் வாங்க: தமிழிசை அப்பா அழைப்பு...\nஅமைச்சர் பதவிக்குத் தகுதித் தேர்வு வைத்தால் ஒருத்தர் கூட பாஸாக ம...\nதமிழக கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ad/57/", "date_download": "2019-09-17T17:04:13Z", "digest": "sha1:GZBN3H4ZRYAYSEX55GSGPOC5R7BH65AX", "length": 16601, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "டாக்டர் இடத்தில்@ṭākṭar iṭattil - தமிழ் / ஸீர்காஸ்னிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீ��ுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸீர்காஸ்னிய டாக்டர் இடத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Вр---- з------------- щ--.\nபத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Сы------ п---- з------------- щ--.\nதயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Еб--------- к-------- х------.\nடாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Вр---- д------- к-------.\nஉங்களுடைய காப்பீடு நிறுவனம் எது\nநான் உங்களுக்கு என்ன செய்வது\nஉங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா\nஉங்களுக்கு எங்கு வலி இருக்கிறது\nஎனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ре--- б------ с-----------.\nஎனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Шъ------- б--- с-----------.\nஎனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. За----- н------- с-----------.\nஉங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Уб-- н-- з----------\nபரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Гъ-------- з-------\nஉங���கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Уи------------------ д----.\nநான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Сэ у- к-------------.\nநான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Сэ у- у------- к--------.\nநான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Уц I------ щ----- п-- р----- к--------------.\n« 56 - உணர்வுகள்\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸீர்காஸ்னிய (51-60)\nMP3 தமிழ் + ஸீர்காஸ்னிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/17152934/This-Ardent-Dhoni-Fan-Has-Been-Offering-Free-Meals.vpf", "date_download": "2019-09-17T17:11:13Z", "digest": "sha1:OQTUOWJPJJ5OO64IAUWXKSON4MCQZWOS", "length": 14537, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "This Ardent Dhoni Fan Has Been Offering Free Meals To Other Fans At His Restaurant For 2 Years || ரசிகர்களுக்கு இலவச உணவு வழங்கும் ‘டோனி ஓட்டல்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரசிகர்களுக்கு இலவச உணவு வழங்கும் ‘டோனி ஓட்டல்’\nதான் நடத்தி வரும் ஓட்டலில் டோனியின் ரசிகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார் டோனியின் தீவிர ரசிகர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி களத்திலும், களத்துக்கு வெளியேவும் தனது மகளுடன் செய்யும் க்யூட் விஷயங்கள் வைரலாவது வழக்கம். இவருக்கு இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது பலராலும் மறுக்கமுடியாத உண்மை. அதிலும், வெறித்தனமான ரசிகர்கள் சிலர் இவருக்காக பல்வேறு வித்தியாசமான சேவைகளை செய்தும் வருகின்றனர்.\nஅந்த வகையில், பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் ரசிகர் ஒருவர் மேற்குவங்கத்தில் தான் நடத்தி வரும் ஓட்டலில் டோனியின் ரசிகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார். மேற்குவங்கத்தில் அலிபுர்துவார் என்ற பகுதியில் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருபவர் ஷம்பு போஸ். அவர் அந்த ஓட்டலுக்கு 'எம்.எஸ்.டோனி' என்றே பெயர் வைத்துள்ளார். இங்கு உணவு உண்ணவரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் \"டோனியின் ரசிகர்கள்\" என்று கூறினால் இலவச உணவு வழங்கப்படுகிறதாம்.\nஇதுகுறித்து ஓட்டலின் உரிமையாளர் ஷம்பு போஸ் கூறியதாவது:-\n\"கிரிக்கெட்டில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் உண்டு. அதேமாதிரி கிரிக்கெட் வீரர் டோனியின் வெறித்தனமான ரசிகன் நான். எனது கிரிக்கெட் கனவு நிறைவேறவில்லை. எனவே, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. எனது திருப்திக்காக டோனியின் ரசிகர்களுக்கு இலவச உணவு அளித்து வருகிறேன். இங்கு பெங்காலி உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது சிறிய கடை என்றாலும் 'டோனி ஓட்டல்' என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இந்த ஓட்டல் தொடங்கி இரண்டு வருடம் நிறைவைடைகிறது. எனது சேவையை தொடர்ந்து வழங்குவேன்.\nஅதேபோன்று என் வாழ்நாளில் டோனியை ஒருமுறை சந்தித்தால் எனது ஓட்டலுக்கு வந்து உணவருந்தும்படி அழைப்பேன். அதுவே இப்போதைக்கு எனது கனவு\" என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.\n1. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு\nசர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.\n2. கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.\n3. ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்\nஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை கேள்விக்குள்ளாக்குவது போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.\n4. பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேச���ய சஞ்சய் பங்கர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று சஞ்சய் பங்கர் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n5. காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக அப்ரிடி தெரிவித்த கருத்துக்கு பாரதீய ஜனதா எம்பி கவுதம் காம்பீர் பதிலடி கொடுத்து உள்ளார்\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்; தொடர்ச்சியாக 12-வது வெற்றி பெற்று சாதனை\n2. தினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தொடரை சமன் செய்தது\n4. ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம் - டிம் பெய்ன் கருத்து\n5. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார், ஸ்டீவன் சுமித்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-09-17T17:23:05Z", "digest": "sha1:Q7T35WNAFU6D7JFHJMFBQGNHXRZAAUWB", "length": 23079, "nlines": 424, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆஸிக்கு செல்லும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்படமாட்டாது!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைம�� அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nஆஸிக்கு செல்லும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்படமாட்டாது\nநாள்: செப்டம்பர் 25, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஅவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய நாட்டின் விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்தநிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால், படகில் வரும் அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேவையேற்படும் போது மாத்திரமே சட்டவிரோத படகு அகதிகள் தொடர்பான தகவல்களை வழங்கவிருப்பதாக மொரிசன் கூறியுள்ளார் இதேவேளை கடந்த 12 மாதங்களுக்குள் அவுஸ்திரேலியாவுக்கு 400 படகுகளில் 45 ஆயிரம் பேர் சென்றுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nநவநீதம்பிள்ளையின் வேண்டுகோள் அடங்கிய கடிதம் கிடைக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு\nமாவீரர் துயிலும் இல்லங்களை அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப்போவதில்லை – அரசாங்கம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்���ு துவக்க விழா-பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | நாம் தமிழர் அமெரிக்கா\nசெந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-17T17:02:25Z", "digest": "sha1:Z2PETIFDII3G2CINPSN2CBMUQIHP6GBO", "length": 5946, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தம்பி ராமையா | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தம்பி ராமையா\nஇசையமைப்பாளராக அறிமுகமாக���ம் தம்பி ராமையா\nதமிழ் திரையுலகில் இயக்குநராகவும், சிறந்த குணசித்திர நடிகராகவும் அறியப்பட்ட தம்பி ராமையா, மணியார் குடும்பம் படத்தின் மூலம...\nரஜினி - விஜய் திடீர் சந்திப்பு : “அண்ணாமலை” ரீமேக் அனுமதியா.\nபரதன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் “பைரவா”. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத்,...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/cyclone-titli-toll-in-odisha-increases-to-26", "date_download": "2019-09-17T17:24:27Z", "digest": "sha1:6C76YK577AVMXKRTMMQ7FQL24L7XOUSN", "length": 7820, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Cyclone Titli toll in Odisha increases to 26 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/print/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88--%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D----%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-", "date_download": "2019-09-17T16:48:55Z", "digest": "sha1:RWV6FN2B7GEBVUCBANCZWZKITCBV3UGR", "length": 3256, "nlines": 9, "source_domain": "www.inayam.com", "title": "Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதியின் நடவடிக்கை, ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் - ருவன் விஜேவர்த்தன\nஅரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமைக்கு பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் யுத்தம் உச்சநிலையில் இருந்தபோதுகூட, ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nகடுமையான சொற்களுடன் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட முன்னர், தன்னுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை, ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண��டுவருவதற்கான விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15/30183-2016-02-04-03-58-21", "date_download": "2019-09-17T16:34:19Z", "digest": "sha1:PCN36QFSH443D6GTJTXLEN6DYHNMR7U7", "length": 35350, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "இலக்கியங்களில் நாடு", "raw_content": "\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nமாமூலனாரின் காலம் - 1\nபாலின அரசியல் நோக்கில் குறிஞ்சிப்பாட்டு\nமூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 5\nமுல்லைப் பாட்டும் அதன் தனித்துவமான திணை மயக்கமும்\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே\nஇல்லக்கிழத்தியர் + காமக்கிழத்தியர் + பரத்தையர் = பண்டைச் சமூகம்\nசிலப்பதிகாரம் வழக்குரை காதை பண்டைத் தமிழர் நீதிமுறை\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2016\nநாகரிக சமூகத்திற்கு முன்பு வாழ்ந்த மனிதர் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்வை மேற்கொள்ளாத நாடோடிகளாக வாழ்ந்துள்ளனர். அவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து இயற்கையோடு போராடி தமது விருப்பத்திற்காக எதிர்கொண்ட தடைகள் பல கடந்து நிலையானதொரு வாழ்விடத்தை பண்டைய மனிதர் அமைத்துக் கொண்டனர். சிலர், மலை காட்டுப்பகுதிகளில் தங்கி வாழ முற்பட்டனர். சிலர் வயல்வெளி மற்றும் கடல்பகுதிகளில் தமது குடியிருப்பை ஏற்படுத்தினர்.\nகாட்டை அழித்துச் சமவெளிகளில் வேளாண் தொழிலை மேற்கொண்ட பிறகே, மனிதன் நிலைத்த இடத்தில் வாழ வேண்டியதாயிற்று. “விவசாயம் கண்ட பின்பு வாழ்வு நிலைத்தது. ஒரே இடத்தில் நிலைத்து வாழ முடிந்தது”1 என்பர். அவர்கள் வேளாண்மை செய்ய முற்பட்டபின் அது தொடர்பான பொருட்களைத் தேடினர். குறிப்பாக கால்நடைகளை வளர்க்கவும் பராமரிக்கவும் செய்தனர். பாசன வசதி கண்டனர். இப்படியாக தொழில் அடிப்படையிலான ஒரு வேளாண் சமூகம் நாகரிகமிக்க சமூகமாக நிலைபெற்றது.\nபண்டைத் தமிழக மக்களின் வாழ்வுமுறையினைப் பேசும் சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள், தமிழர் வாழ்விடங்களை நிலவியல் அடிப்படையில் பிரித்து விளக்குகின்றன. இந்நூல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலப்பாகுபாடுகளையும் அந்நிலப்பகுதிக்கேற்ப அமைந்திருந்த பண்பாடுகளையும் குறிப்பிடுகின்றன. “தொன்மையான தமிழ் மக்கள் குன்றுகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் வளமான சமவெளிப் பகுதிக்கும் அல்லது வேறு கடற்கரைப் பகுதிக்கும் சென்று வரலாற்றுரீதியான இடப்பெயர்ச்சியையும் அல்லது வேறுவகையில் சொல்லப்போனால் புதிய கற்கால வேடர் நிலையிலிருந்து தொடங்கி இடைப்பட்ட நிலையிலுள்ள ஆட்டுமந்தை மேய்ப்பாளர் நிலையைக் கடந்து நிலைத்த வாழ்க்கையை உடைய உழவன், மீன்பிடிப்பவன் நிலைக்கு வந்த வளர்ச்சியையும் இவ்வைந்து நிலப்பிரிவுகளும் வெளிப்படுத்துவது சாத்தியமே”2 என்று அறிஞர் குறிப்பிடுவர். எனவே பழங்கால மக்கள் கூட்டம் தமக்கேற்ற நிலப்பகுதியைத் தெரிவுசெய்து அங்கேயே நிலைபெற்றுவிட்டனர். சிலர் இடம்பெயராது மலை, காடுகளிலேயே வாழ்வதற்கான வழியைத் தேடிக் கொண்டனர்.\nஇங்ஙனம் நிலைபெற்றுவிட்ட நிலப்பகுதிகளில் இனக்குழுத் தலைமை உருவாகிறது. தொழில் பிரிவுகளும் அவர்தம் கடமைகளும் வகுக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் இவற்றிற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் தொல்குடிகள் குறித்துப் பேசும் வழக்காறுகள் முக்கியமானவை. அவை வருமாறு: “அம்குடி, பழங்குடி, முதுகுடி, குரம்பைக்குடி, வேட்டைக்குடி, நீள்குடி, விழுக்குடி, வீழ்குடி, செழுங்குடி, பல்குடி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், சிறுகுடி சில்குடிப்பாக்கம் போன்றவை வாழ்விடங்களின் பெயர்களாக வருகின்றன. ஆயக்குடி, கடம்பன்குடி, போன்ற இனக்குழுவும் குடி என்று கூறுவதைக் காணலாம்”3 எனவே ஓர் இனம் சார்ந்த மக்கள் கூட்டத்தைக் குடி என வழங்கிய பெயர் பின்னர் அவர் இருந்த இருப்பிடத்தைக் குறிப்பதற்காகியுள்ளது. “இல்அடுகள்ளின் சில்குடிச் சீறூர்”4 என்பதால் பல குடும்பங்கள் இடம்பெறக் கூடிய இடம் ‘ஊர்’ எனப் பின்னர் அழைக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூட்டம் இருக்கும் வாழ்விடம் ‘பேரூர்’ எனவும் குறைவான குடில்கள் உ���்ள இடம் ‘சீறூர்’ எனவும் வழங்கப்பட்டுள்ளன. “அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்”5 எனவும் “பேர் ஊர் துஞ்சம்” எனவும் குறிக்கப்படும் சங்க இலக்கிய வரிகளை இதற்குச் சான்று காட்டலாம். பொதுவாக ‘ஊர்’ என்ற வழக்கு மருதநிலப்பகுதிக் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு நாகரிகமிக்க மனிதர்களாக உருமாறிய அப்பகுதியே சிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறு, சிறு வேளாண்பகுதிகள் அவ்வப்பகுதித் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளன. பின்னர்காலத்தில் “இக்குழுத்தலைமை நிலத்தலைமையாக மாற அரசம் உருவாகியது”6 என்பர்.\n‘நாடு’ - ஒரு பெரும் நிலப்பரப்பு:\nதொடக்க காலத்தில் சிறுசிறு பகுதிகளை நிர்வகித்தவர்கள் தங்களுக்குள்ளாகப் படையெடுத்துச் செழிப்பான பகுதிகளையும் கால்நடை முதலான சொத்துக்களையும் கைப்பற்றியதோடு பெரிய நிலப்பரப்பை ஆள்கிற நிலைக்குச் செல்கிறார்கள். அதாவது குறிஞ்சி, முல்லை முதலான நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அந்தந்த திணைத் தலைவர்களின் ஆளுகையனின்று விலகி நானிலத் தலைமையின்கீழ் வாழ்பவர்களாக மாறுகின்றனர். இதனால் புதிய, மாறுபட்ட கலவையான ஒரு பெருநிலம் ஆட்சிக்குரிய பரப்பாக விரிகிறது.\nபல்வேறு திணை மக்கள் ஒரு நாட்டின் கீழ் வாழ்பவர்களாக மாறுகின்றனர். இது குறித்து அறிஞர், “நாகரிக வளர்ச்சியால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்த பகுதிகளை ஆண்ட சீறூர் மன்னரும் முதுகுடி மன்னரும் ஊர்களை ஆள்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் ஆண்ட பகுதி முதலில் ‘நாடு’ என அழைக்கப்பெறவில்லை. காலமாற்றத்தால் பலதரப்பட்ட பகுதிகளையும் பல்வேறு தொழில் செய்யும் மக்களையும் உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பாக ஆட்சிப்பகுதி விரிவடைந்த பிறகு குறுநில மன்னர்களும் வேந்தர்களும் ஆளுகையில் ‘நாடு’ என்ற பெயர் வழங்கலாயிற்று”7 என்பர். “பெண்ணையம் படைப்பை நாடு கிழவோயே”8 என்றும் “நனிமலை நாடன் நள்ளி”9 என்றும் குறுநில மன்னர்கள் அழைக்கப்பட்டனர். “பூத்தன்று பெரும நீ காத்த நாடே”10 என்றும், “எமன் புல வைப்பின் நன்னாட்டுப் பொருந”11 என்றும் பெரிய வேந்தர்கள் குறிக்கப்படுகின்றனர். ‘நாடு’ என்பது ஓரளவு தனித்த, சிறப்பு வாய்ந்த, பெரும்பகுதியைக் குறிப்பிடுகிற சொல் எனலாம்.\nநாடு என்பது நிலப்பகுதியைக் குறிப்பிடும�� சொல்லாகவே பயன்பட்டுள்ளது. இது பெரிய அளவிலான நிலப்பரப்பையும் சிறய அளவிலான நிலப்பகுதிகளையும் குறிக்கின்ற சொல்லாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக, பறம்புமலையும் அதனைச் சார்ந்த முந்நூறு ஊர்களுமே பறம்பு நாடாகும். ஓர் ஆற்றுச் சமவெளியும் அதனைச் சார்ந்த சில ஊர்களும் பிறிதொரு அரசன் ஆளுகிற நாட்டுப்பகுதியாக இருக்கும். சங்ககாலத்து ஓரி மன்னனின் கொல்லிநாடும் ‘ஆய்’ மன்னன் ஆண்டபகுதியும் இவற்றோடு பொருத்திக் காணத்தக்கவை. இவற்றை “இனவழி அரசு”12 என அழைப்பர். பல்வேறு இனக்குழு வழி அரசுகளே ஒருங்கிணைந்து தமிழ்நாடு என்றாகியிருக்கிறது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்த தமிழ்கூறும் நல்லுலகம்” என எல்லை வகுத்துப் பாடியிருப்பது தமிழ்மொழி பேசுகிற மக்கள் திரளாக வாழ்ந்திருந்த மிகப்பெரும் நிலப்பகுதியாகும். இப்பகுதியையும் முற்காலத்து சேர, சோழ, பாண்டியர் என்கிற முப்பெரும் வேந்தர்கள் ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட பெருநிலப்பரப்பு பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு என அழைக்கப்படுகின்றன. இந்நாட்டுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளும் ‘நாடு’ என்றே அழைக்கப்பட்டுள்ளன. சான்றாக, தொண்டைநாடு, கொங்குநாடு முதலியவற்றைக் குறிப்பிடலாம். இது ஒருபுறமிருக்க, பண்டைக்காலத்தில் வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டு பன்னிரு நாடுகளாகத் தமிழ்நாடு பிரித்துக் காணப்பட்டுள்ளது. அவையாவன: தென்பாண்டிநாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான்நாடு, புனல்நாடு ஆகியனவாகும். தொல்காப்பியர் குறிப்பிடுகிற பன்னிரு நிலத்தைப் பின்வந்த உரையாசிரியர்கள் இங்ஙனம் பிரித்துக் காட்டுகின்றனர். இந்நாடுகளுக்கேற்பட்ட பெயர்க்காரணம் அறியப்படாவிடினும் இவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் என்பதை அறியலாம். எனவே நாடு என்பது தமிழக உட்பிரிவில் ஒரு முழுமைப் பகுதியைக் குறிக்கிற சொல்லாகவும் இருக்கிறது.\nபிற்காலத்து மன்னர்கள் நிலப்பகுதியைப் பல்வேறு பெயரிட்டு வழங்கினர். இது நிர்வாகத்தின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை. சான்றாக பல்லவர். “அவர்தம் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியை இராட்டிரம் அல்லது மண்டலம் விசயம் அல்லது கோட்டம் நாடு, ஊர் எனப் பகுத்து நிர்வகித்தனர். மண்டலம் வளநாடு என்றும் அழைக்கப்பட்டது”13. இதேபோல் சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் அனைத்தும் மத்திய அரசின் உறுப்புகளாக விளங்கின. “பல கிராமங்கள் சேர்ந்தது கூற்றம் எனவும் கூற்றத்துக்கு கோட்டயம் என்றும் நாடு என்றும் பெயருண்டு. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு. பல வளநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம் ஆகும்”14. இக்கருத்துக்களால் நிர்வாக முறைக்கேற்ப நிலப்பகுதிகள் வகுக்கப்பட்டுப் பெயரிடப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.\nதமிழ் மக்கள், சாதி அடிப்படையில் இனங்காணப்பட்ட பின்பு, அவர்களில் மக்கட் செல்வாக்கு, மக்கள் எண்ணிக்கைப் பெரும்பான்மை அடிப்படையில் குறிப்பிட்ட பகுதி அவர்களது சாதிப் பெயரில் வழங்கப்படுவதுமிருக்கிறது. காட்டாக, செட்டிநாடு, கள்ளர்நாடு, வல்லம்பர் நாடு முதலியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் திசை அடிப்படையில் மேல்நாடு, கீழ்நாடு, வடக்கத்தி நாடு என்றும் ஊர்ச் சிறப்பினடிப்படையில் வெள்ளலூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு என்றும் பெயரிட்டு வழங்கி வருவதைக் காணமுடிகிறது. இப்பகுதிகள் ஒரு பெரும் நிலப்பகுதிக்குட்பட்ட பகுதிகளே என்பதில் கருத்து மாறுபாடில்லை. ஆயின், இவை போன்ற வழக்குகள் இன்றளவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வழக்கில் இருந்து வருகின்றன.\nகால அடிப்படையில் ‘நாடு’ என்கிற சொல் பல்வேறு பொருளைத் தாங்கி நிற்கின்ற சொல்லாக இருப்பினும் அது தனது அடிப்படைப் பொருளான நிலப்பகுதியைக் குறிக்கின்ற சொல்லாக மாறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சொல், நிலப்பிரிவு, ஆட்சிப்பிரிவு, அதிகாரப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, சமூக அடையாளம் என்ற அளவிலும் தொழில்படுகிறது. நிலப்பரப்பும் ஆட்சி அதிகாரமும் தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் கைக்கொள்ளப் பெற்றுள்ளன. எனினும் சுதந்திரகால இந்தியாவுக்கு முன்புவரை முடியாட்சி அரசுக்கென அமைக்கப்பெற்றிருந்த நிலப்பிரிவுகள் இன்றுவரை நிர்வாகத்தின் பொருட்டுக் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கிற ‘நாடு’ என்கிற வழக்கு ஏட்டில் அழிந்து போனாலும் அச்சொல் நிலப்பரப்பையும் வாழ்வியல் அதிகாரத்தையும் அடையாளப்படுத்துகிற நிலையில் இன்றுவரை கிராமப்பகுதி மக்களிடையே வழக்கில் இருந்துவருவதைக் காணமுடிகிறது.\n‘நாடு’ என்கிற நிலப்பகுதியின் ��ரையறைக்குள்ளான நீதி வழங்கல், நிர்வாகம் செய்தல், காவல் காத்தல், வழிபாடு செய்தல், சடங்குகள் மேற்கொள்ளல் ஆகியவற்றின் அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகள் இன்றும் மரபுவழியாகத் தொடர்ந்து வருகின்றன. மாறிவரும் புதிய சமூகச்சிந்தனைகள் இந்த இறுக்கமான மரபினை அசைத்திருப்பதை மறுப்பதில்லை. நீதி வழங்கல், கிராம நிர்வாகம் போல்வனவெல்லாம் தற்கால அரசாங்கத்தின் அதிகார அமைப்பிற்குள் சென்றுவிட்டன. ஆயின், கோயில் வழிபாட்டு முறைகள், கிராமியக் குடும்ப வழக்கங்கள் எல்லாம் மிகவும் உணர்வுப்பூர்வமாக மக்களிடையே தக்கவைக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய சட்டங்கள் வழிபாட்டுச் சடங்குமுறையினைச் சீண்டும்போது மக்கள் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. சாதிய மோதல்கள் இதனால் உருவாகின்றன. எனவே பண்டைய சமூக அதிகார அமைப்பு என்பது ‘நாடு’ என்கிற சொல்லால் கிராம மக்களது மனச்சட்டத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம்.\n1. எஸ்.ஏ.பெருமாள், மனிதகுல வரலாறு, ப.68\n3. ஆர்.பூங்குன்றன், பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம், ப.68\n7. பெ.மாதையன், ‘முன்னுரை’, சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம் ப.4.\n8. பெ.மாதையன், சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும். ப.78\n13. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு பக்.69, 70\n14. ஆ.இராமகிருட்டிணன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், ப.148\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-09-17T16:47:40Z", "digest": "sha1:U2JKDBHIYB4MQQEHPDOWIIBMF7DLJF5E", "length": 16810, "nlines": 232, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "எதிரொலி | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும��,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\n​#அண்ணா_நூலகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து முறையாக பராமரிக்க வில்லை என்றால், அந்த பாரமரிப்பு பணியை மேற்கொள்ள ஒரு குழுவை அமைக்க நேரிடும் என்றும் இதுவே இறுதி எச்சரிக்கை என்றும் #ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபேசாம #அம்மா_நூலகமாகவோ (அ) #மருத்துவமனையாகவோ மாத்திடலாம்\n​மாநில நலன்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nTags: #கம்யூனிசம், #செருப்பு, #ஜனநாயகம், #தனிப்படை, #பிசிசிஐ, #வாழ்த்துக்கள் சாந்தி, #பிசிசிஐ, #வாழ்த்துக்கள் சாந்தி\nஆமா தேர்தலை எதுக்காக ஒத்தி வச்சிருந்தாங்க\n#ஜனநாயகம் ஏன் #கம்யூனிசத்தைப் பார்த்து பயப்பட வேண்டும்\nதீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிக்பாக்கெட் திருடர்களைப் பிடிக்க தனிப்படை\n எப்படிப் படிச்சாலும் பொருள் தருதே\nதமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்: பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nஎன்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துட்டாங்களா\n#தீபாவளியை முன்னிட்டு #ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம் மினிமம் ஜஸ்ட் ரூபாய் 750 மட்டுமே\nஆம்னியில் போனால் அரசனும் ஆண்டியாவான்\n10 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு தடகள வீராங்கனை சாந்திக்கு அரசுப் பணி\nசர்வதேச அளவில் 900 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி: #இந்தியா புதிய சாதனை\n#பிசிசிஐ இருக்கும் வரை இந்த எண்ணிக்கை எல்லாம் எங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி\nஒரு செருப்பு மட்டும் காணோம்னா\nசெருப்பும் காணோம்னா கண்டிப்பா எந்த நாயோ தான் எடுத்திருக்கும்.\nரெமோ முதல் கார்ப்பரேட் வெடி வரை…\nTags: #ஆம்னி பஸ்கள், #கார்ப்பரேட் வெடி, #காவிரி_மேலாண்மை_வாரியம், ஜாதி, ரெமோ\n#கார்ப்பரேட் வெடின்னு ஒன்னு இருக்காம் எங்கயாரால்எப்படி பத்த வெச்சாலும் நல்லா புகை கக்கிதான் வெடிக்குமாம்.\nசு.சா வெடின்னு ஒன்னு இருக்காம் அது பற்ற வெச்சாலே சுற்றுச் சூழலுக்கும் சுத்தி இருக்கறவங்களுக்கும் கெடுதலாம்.\n#காவிரி_மேலாண்மை_வாரியத்திற்கு முட்டுக்கட்டை போடும் #மத்தியஅரசிடம், பிரச்சனையைத் தீர்க்க என்ன திட்டம் வைத்துள்ளது என #நீதிமன்றம் எழுத்துப்பூர்வ அறிக்கை வாங்கலாமே\n#இந்தி��ா தவிர வெளிநாடுகளில் #ஜாதி என்ற ஒன்று இல்லை,அங்கேயும் நம்மாளுங்க #ஜாதி_சங்கத்தை வச்சிருக்காங்க வெளிநாட்டுக்காரன்ட்ட என்னனு சொல்லி வச்சிருப்பாங்க\n#ரெமோ #சிவகார்த்திகேயனைப் போல #ரோபோ_சங்கரின் ரேமோ கெட்டப்பையும் #ரஜினி பாராட்டலாமேமேமே\n#ஆம்னி பஸ்கள் கூடுதலாக ஒரு பைசாகூட வசூலிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்\nபூரா நோட்டாவே வாங்கிக்கறாங்க ஜட்ஜய்யா\n‘ம்’ என்றிருப்பது, வாய்மூடி, ஏதும் ஒலியெழுப்பாமல், பேசாமல் இருத்தலைக் குறிப்பது. வாய்மூடி, உதடு ஒட்டி எழுப்பும் ஒலியும் ‘ம்’ மட்டுமே ஆகும். இப்படி வாய்மூடிக் கிடத்தலை ஒழித்தால் மட்டுமே ஏனைய ஒலிகளை ஒலித்துப் பேசமுடியும்.\nஎனவே, ‘ம்’ஐ ஒழித்தால், ம் + ஒழி = மொழி தோன்றும். அவ்வாறே, மொழிவது மொழி எனப்பட்டது.\nமத சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் மதிக்கும் நாடு இந்தியா என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அறிவுக்கு புறம்பான பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் மத சுதந்திரத்தில் சேர்ந்தது அல்ல. இந்த நடைமுறைகளைப் பாதுகாக்க முடியாது’ என்று #தலாக் குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n#ஜாதி என்பது ஏழாம் அறிவோ\nTags: #ஊழல், ஆம்னி_பேருந்து, கலாம், காவிரி_பிரச்சினை, சிவகார்த்திகேயன், செல்போன், பொறுப்பு_ஆளுநர், ரெமோ, ரெயில் பயணம்\nஎல்லோரும் கனவை கானல் நீராகப் பார்க்க\nகனவை நம்பிக்கையாய்ப் பார்த்தவர் நீங்கள்\nசாதாரண பயணியைப் போல் #ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் #உம்மன்_சாண்டி\n#மோடி அவர்களும்தான் சாதாரணமாக #விமானத்தில் பயணம் செய்கிறார்\n#காவிரி_பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.#ஸ்டாலின் திடீர் சந்திப்பு\n#எதிர்க்_கட்சித்_தலைவரிடம் இதைத்தான் #தமிழகமும் எதிர்பார்த்தது\n#செல்போன்களுக்கு இனி #11இலக்க_எண்கள் அறிமுகம்..\nசெல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதையொட்டி, 10 இலக்க எண்களை அளிப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த போவதாகவும் தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n வீட்ல இருக்க நாய்க்குட்டி , பூனைக்குட்டி பேர்ல எல்லாம் சிம் வாங்கினா\n#காமன்வெல்த்_ஊழல்: விசாரணை விவரம் வெளியிட மறுப்பு\nஇதுக்கு ஒரு #ஆபரேஷனும் நடக்கமாட்டிங்குதே\n 1800 425 6151 என்ற ���ொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.\n#அழுகை என்றாலும் #சிவகார்த்திகேயன் போல அழ வேண்டும்\n#பொறுப்பு_ஆளுநர்னா அவருக்கு பொறுப்பு இருக்குமானு கேட்கறாங்க\nஅப்போ #ரெமோ க்கு #ஆஸ்கார் கிடைக்காதா\nஆஸ்கார் என்ன #ரேசன்_கடை #அஸ்க்காவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/crazy-mohan", "date_download": "2019-09-17T16:18:28Z", "digest": "sha1:QXFMB62ZSXTNP46AJ3I36ED5MYT7Z4ED", "length": 10934, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Crazy Mohan: Latest Crazy Mohan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவதந்திகளை நம்பாதீர்.. கிரேஸி மோகன் மரணத்திற்கு காரணம் என்ன சகோதரர் மாது பாலாஜி விளக்கம் - வீடியோ\nசென்னை: திரைப்பட வசன கர்த்தா, கிரேஸி மோகன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம், தமிழக மக்களையே...\nகாலையிலேயே மரணம் பற்றி தம்பியிடம் சொன்ன கிரேஸி மோகன்\nஇன்று காலை தன் தம்பியிடம் எதேச்சையாக மரணம் பற்றி பேசியுள்ளார் கிரேஸி மோகன். ஆனால், மதியமே அது நிஜமாகி விட்டது...\nசென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச்சடங்குக்கு பின் தகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகனின் உடல்\nசென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தாவான கிரேஸி மோகனின் உடல் இன்று காலை பெசன்ட் நகர் மின்மயானத்தில்...\nCrazy Mohan: சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் கிரேஸி மோகன்- வீடியோ\nபிரபல நடிகரும், கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்...\nகிரேஸி மோகன் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலின் இரங்கல்\nசென்னை: புகழ் பெற்ற திரைப்பட வசன கர்த்தா மற்றும் நாடக ஆசிரியர் கிரேசி மோகன் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி...\nஎன்ன ஒரு சோகமான நாள்.. வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது.. கிரேஸி மோகன் மறைவு.. பிரபலங்கள் அதிர்ச்சி\nசென்னை: இன்று ஒரு சோகமான நாள் என கிரேஸி மோகன் மறைவு குறித்து திரைத்துறையினரும் அரசியல் கட்சியினரும் இரங்கல்...\n\"பரம காது.. சேதுராமன் கிட்ட ரகசியமா\".. கவுண்டருடனும் கலக்கிய கிரேஸி\nசென்னை: சின்ன வாத்தியார்.. கிரேஸி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், கவுண்டமணி ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம்....\nமார்க்கபந்து... மாது, சீனு, மைதிலி, ஜானகி.. எல்லோரையும் அனாதையாக்கி விட்டார் கிரேஸி\nசென்னை: மற���்க முடியாத நகைச்சுவை கலைஞர் கிரேசி மோகன். இந்தியன் பார்த்தசாரதி... வசூல் ராஜா எம்பிபிஎஸ் மார்க்க...\nஅப்படி அள்ளிக்கொடுத்த மனுஷனுக்கு இப்படிதான் நன்றிக்கடன் செலுத்தனும் கமல் செய்த அந்த காரியம்\nசென்னை: கிரேஸி மோகன் உயிர் பிரியும் போது குடும்பத்தில் ஒருவராக நடிகர் கமல்ஹாசனும் அவரது நெற்றியில் கை வைத்து...\nமார்க்க பந்து, முதல் சந்து.. மறக்க முடியுமா கிரேசி மோகனை\nசென்னை: புகழ்பெற்ற திரைப்பட வசன கர்தாவும், நடிகருமான கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66....\nகிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்\nசென்னை: நடிகர் மற்றும் எழுத்தாளர் கிரேஸி மோகனின் மறைவு நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என திரைத்துறையினர் இரங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-09-17T17:00:00Z", "digest": "sha1:YLA3IVUGQJGWECROVQYFSPI4RRDM7VJZ", "length": 10350, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோப் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஹெலோ கோப் வழக்கு விசாரணை : இருவருக்கு இன்டர்போல் ஊடாக பிடியாணை\nஹெலோ கோப் வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய இருவருக்கு இன்டர்போல் ஊடான பிடியாணையை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோப் அறிக்கைக்கு எதிரான மனு விசாரணை திகதி அறிவிப்பு\nமத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விசாரணை எதிர்...\nகோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப���படும் ; சபாநாயகர்\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய த...\n2017 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வின்போது கோப் அறிக்கை மீதான விவாதத்தை நடத்துங்கள்\nமத்திய வங்கி பிணைமுறி ஊழலை ஆராய கோப் குழுவுக்கு கொடுத்த வேலையை நாம் சரியாக செய்துவிட்டோம் . இப்போது பாராளுமன்றம் தனது...\nபிரதமர் கோப் அறிக்கையை அனுப்பியிருக்க கூடாது ; சுனில் ஹந்துன்நெத்தி\nபொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியிருக்க வேண்டியது பிரதமர் அ...\nகோப் அறிக்கை தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகோப் குழுவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை எனினும் வெளியிடப்பட்ட அறிக்கை நீதியானது. அவ்வறிக்கையினை கொண்டு மத்...\nஅர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்கவேண்டும் ; டியு குணசேகர\nகோப் அறிக்கை விசாரணை முடியும்வரை அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்கவேண்டும்.\nகோப் அறிக்கை மீதான விவாதம் ஜனவரியிலேயே இடம்பெறும்\nகோப் அறிக்கை தொடர்பில் விவாதத்தை ஜனவரி மாத்திலேயே நடத்த சந்தர்ப்பம் இருப்பதாக அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரி...\nமத்திய வங்கி பிணைமுறி நடவடிக்கையை பிரதமர் திட்டமிட்டே செய்துள்ளார்\nபிரதமரை பதவியில் இருந்து நீக்கி கோப் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி நம்பிக்கையான குழுவொன்றை நியமிக்கவேண்டும்.\nகோப் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் குழு\nமத்திய வங்கி பிணைமுறி விநியோக மோசடிகள் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கைக்கு அமைய உடனடியாக விசாரணைகளை நடத்தக்கோரி ஸ்ரீலங்...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் ��ம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-17T16:42:10Z", "digest": "sha1:WCRQHXTROJ3GATW3B235MPHUBB5RRL7F", "length": 10903, "nlines": 163, "source_domain": "fulloncinema.com", "title": "காஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ் – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/காஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்\nதமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.\nபின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும்,சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.\nஅவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.\nமும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.\nதன்னைத் தேடி வந்து பேசியதா���ும், அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.\nஐயங்கரன் படத்திற்கு \"யு\" சான்றிதழ்\nSeven - திரைப்படம் விமர்சனம்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74220/", "date_download": "2019-09-17T16:12:02Z", "digest": "sha1:3VKIUBE7SFD2XUNZ4RPJ4VJVFYPS62FG", "length": 9632, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தொண்டர் ஆசிரியர் நியமனங்களை துரிதப்படுத்த நடவடிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டர் ஆசிரியர் நியமனங்களை துரிதப்படுத்த நடவடிக்கை\nகிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் இன்று (08) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை கிண்ணியாவில் சந்தித்து கோரிக்கை முன்வைத்தது.\nகிழக்கு மாகாண ஆளுநர் ர���ஹித போகொல்லாகமவை உடனே தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார். இன்னும் சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.\nTagstamil tamil news கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் ரவூப் ஹக்கீமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூன்று மாதங்களில் 582 சிறுவர் துஷ்பிரயோகங்கள் – விசாரணை ஆரம்பம்\nநம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக அரசாங்கத்திற்குள் பல நெருக்கடிகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/kalaipuli-s-thanu/", "date_download": "2019-09-17T16:36:19Z", "digest": "sha1:7GUH7ZG2A3GLXVFTJLEHMFR6LPSL3OTD", "length": 7888, "nlines": 200, "source_domain": "newtamilcinema.in", "title": "Kalaipuli S.Thanu Archives - New Tamil Cinema", "raw_content": "\nசெய்யாம விட்டுட்டாங்களே… ரஜினி மனசில் ஒரு வலி\n“சினிமா மேடையில் ஒரு திருக்குறள் முனியம்மா\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/09/blog-post_10.html", "date_download": "2019-09-17T16:16:22Z", "digest": "sha1:4CKAOYOSSKMYLTLXJPLD2ZBLMGT4UDOG", "length": 9889, "nlines": 134, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: வெற்றிக்களிப்பில் மயூரன் தயாரிப்பாளர்கள்", "raw_content": "\nசிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி வரவில்லலை, சாஹோ வெளியாவதால் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்று எக்கச்சக்கமான சிக்கலில் சிக்கி இருந்த மயூரன் திரைப்படம் வெற்றிகரமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 22 தியேட்டர்களிலும், தமிழகம் முழுவதுமாக மொத்தம் 72 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், பெரிய படங்களுக்கு நடுவில் வந்து மயூரன் மக்கள் மத்தியில் நல்லபடம் என்ற பெயரை வாங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல், மயூரன் வசூலிலும் தயாரிப்பாளர்களுக்கு நிறைவைக் கொடுத்திருக்கிறது. மேலும் சேட்டிலைட் டிஜிட்டல் வியாபாரங்கள் பேசி வருவதால் தயாரிப்பாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கையைக் கடிக்காத பட்ஜெட்டில் படம் எடுத்து கொடுத்த இயக்குனர் நந்தன் சுப்ப���ாயனுக்கு நன்றியை கூறும் தருணத்தில், இந்த\nசிறு படத்திற்கு போதிய வெளிச்சம் கொடுத்து வெற்றிபெற செய்த\nபத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.\nதமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் ஒப்பந்ததார்ர்கள் மு...\nநயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும்...\nமனம் நலம்குன்றிய இளைஞனை பாடவைத்த இயக்குனர் சுசீந்த...\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நல்ல மனசு...\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து ந...\nஹாலிவுட் பாணியில் தமிழ் ஹீரோக்களுக்கு சம்பளம் - வீ...\nகாதலை நகைச்சுவையாக கூறும் படம் நிச்சயம் வெற்றியடைய...\nசென்சாரில் லஞ்சம் இருக்கு \" ஆண்கள் ஜாக்கிரதை “ இசை...\nநிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான 'சூப்பர் டூப...\nஅஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ...\nகன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nகொண்டாட்டதுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஷால்...\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவ...\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி...\nஎனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: நடிகர் ஜி. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173339/news/173339.html", "date_download": "2019-09-17T16:44:53Z", "digest": "sha1:AYTQ2E3IL5SMI6CRYZROLBCGQLQSUFM4", "length": 26111, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதிய ஆண்டின் அரசியல்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி 2015இல், கடும்போக்கு ஆட்சிபுரிந்து வந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், ஜனநாயக மாற்றத்தால் தூக்கியெறியப்பட்டமை, நம்பிக்கைக்கான மிகப்பெரும் தருணமாக அமைந்தது. ஜனநாயகத்தின் காவலர்களாக இருக்கும் சமூக நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும், அச்சமின்றித் தம்மை ஒழுங்குபடுத்துவதற்கான வாய்ப்பை, அச்சந்தர்ப்பம் மீண்டும் வழங்கியது.\nபோருக்குப் பின்னரான வடக்கும் கிழக்கும் போன்ற சில பிராந்தியங்களில், இந்த ஜனநாயக இடைவெளியானது, இரவும் பகலும் போன்ற வித்தியாசமாக இருந்தது. போர், போருக்குப் பின்னைய காலங்கள் என, தசாப்தங்களாகவே தம்மை வெளிப்படுத்த அஞ்சிய மக்கள், தமது காணிகளை மீளப் பெறவும், காணாமல் போனோரை நினைவூட்டவும் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.\nமறுபக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம், அதனுடைய ஆரம்ப 100நாள் வேலைத்திட்டத்தைத் தாண்டி, தமது அடைவுகள் எனக் காட்டுவதற்குப் பெரிதாக ஏதும் இல்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான அரசமைப்புத் திருத்தம் தான், அதன் பிரதான அடைவு. அதன் பின்னர், குறைபாடுள்ள கொள்கைகள், மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி ஆகியன, இவ்வரசாங்கக் காலத்தின் முதற்பாதியைக் களங்கப்படுத்திவிட்டன.\nஅரசாங்கமும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசமைப்பு அரசியல் தீர்வுச் செயற்பாட்டில், பயன்தரு விதமாக, மக்களை ஈடுபடுத்தவில்லை. நல்லிணக்கச் செயற்பாடுகள் என்று சொல்லப்படும் முன்னெடுப்புகள், கொழும்பின் மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் சர்வதேச சமூகத்துக்குமான நன்மைகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டன.\nநீண்டகாலத்துக்கு நீடிக்கும் வரட்சியால் ஏற்பட்ட கிராமிய ஏமாற்றம், இளைஞர்களின் வேலையின்மை, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு ஆகியவை, மக்களின் அங்கலாய்ப்பை அதிகரிக்கின்றன.புதிய ஆண்டு பிறக்கும் வேளையில், வங்குரோத்தான அரசியல் கட்சிகளால், தேர்தல் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரத்தில் இருப்பதும், அல்லது அரசியல்வாதிகளினதும் நண்பர்களினதும் நலன்களுக்காகச் செயற்படுவதற்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், முன்னுரிமையானதாக அமைந்துள்ளது. நீருக்கான அணுக்கம், குப்பை சேகரிப்பு, மலசலகூட வசதிகள், கிராமிய வீதிகள், சமுதாய வசதிகள் ஆகியன உள்ளடங்கலாக, ஊர்ப்பகுதி உட்கட்டமைப்புப் பற்றியதே, உள்ளூராட்சி மன்றங்களாகும்.\nஆனால், இந்தத் தேர்தல் பிரசாரங்களில், இவைபற்றிக் கேட்கக் கிடைக்க வாய்ப்பில்லை. ஐ.தே.கவாக இருக்கலாம், ஸ்ரீ ல.சு.கவாக இருக்கலாம், ஒன்றிணைந்த எதிரணியாக இருக்கலாம், த.தே.கூட்டமைப்பாக இருக்கலாம், இவ்வாறான பெரிய அரசியல் கட்சிகளுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பவை, வெறுமனே அதிகாரத்தைக் காட்டும் நிகழ்வுதான்.\nதற்போதைய தேர்தல் பித்துத் தனம், எதிர்காலத்தைப் பிரதிபலிக்குமாயின், மாகாண, தேசிய மட்டத்திலான தேர்தல்கள் வரவுள்ள நிலையில், இலங்கையின் அரசியல் நிலைமை மாறுபடும் என நம்புவதற்கு, பெரிதளவுக்குக் காரணங்கள் இல்லை. இந்தப் பின்னணியில், பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்துவரும் நிலையில், பயன்தரக்கூடிய சமூகத் தூரநோக்கமொன்று இல்லாத நிலையில், அரசியல் பற்றிய பரந்தளவிலான நம்பிக்கையீனம் காணப்படும் நிலையில், முன்னேற்றகரமான அரசியலுக்கான நிகழ்ச்சிநிரல் எங்கே\nவரலாற்றுரீதியாகப் பார்க்கும் போது, பிரதிநிதிகளைச் சுதந்திரமாகத் தெரிவுசெய்வதற்குக் காணப்பட்ட தேர்தல்கள், அநேகமாக வன்முறைக்கு வித்திட்டதோடு, வன்முறை பற்றிய அச்சத்தை, நிச்சயமாக ஏற்படுத்தியிருந்தது. மாற்றத்துக்கான ஆரம்பம் என்றில்லாமல், ஒரு சாபம் போல, தற்போது தேர்தல்கள் மாறியிருக்கின்றன.\nஇருப்பினும், சட்டபூர்வமமாக்குதலுக்கு, தேர்தல்கள் அவசியமானவை. அதிகாரத்தில் அழுந்திக் காணப்படும் அரசாங்கங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன; வாக்காளர்களால் மேற்கொள்ளப்படும் எதிர்வுகூறப்பட முடியாத நகர்வுகள், அரச அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவோரில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்க, இம்மாதத்தில், மக்களின் பிரச்சினைகளைப் பிரசாரங்கள் கண்டுகொண்டாலென்ன, விட்டாலென்ன, அவர்களின் பிரச்சினைகளைப் பேசும் சத்தங்கள் வந்துகொண்டிருக்கும்.\nவாக்களித்தல் என்பது, எமது சமூகத்தில் பெறுமதியான பலமாக, வரலாற்றுரீதியாகக் காணப்படுகிறது. ஆசியாவிலேயே, அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய நாடு என்ற அடிப்படையிலும் மேலதிகமாக, எமது சமூக நிறுவனங்களில், ஜனநாயகப் பண்பொன்று உள்ளடங்கப்பட்டிருக்கிறது.\nஇருந்தாலும், தேசியவாதிகள், மேல்தட்டு வர்க்கத்தினர், அரசியல் புரத்தல் நிலையிலுள்ளோர் ஆகியோரால், எமது நாட்டின் ஜனநாயகக் கலாசாரத்தின் கொள்கைகள் தாக்கம் செலுத்தப்படுகின்றன. சிங்களப் பெளத்த மற்றும் தமிழ் தேசியவாதக் குழுக்கள், தமது பிரிவின் பிரதிநிதித்துவத்தைக் கட்டுப்படுத்த முயலும் அதேநேரத்தில், உண்மையிலேயே ஒருவரையொருவர் தாங்கி நிற்கின்ற இரட்டையர்களாகவே இருக்கின்றனர்.\nஅடுத்ததாக, மேல்தட்டு வர்க்க நலன்களுக்கான தொழில்நுட்பவாத பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்கள், சமூக நிறுவனங்களைப் பொதுவாகத் தாக்குவதுடன், மக்களை வெளியேற்றுகின்றன. இதன்மூலமாக, பரந்தளவிலான ஜனநாயகப் பங்குபற்றல் பாதிக்கப்படுகிறது. அரசியல் விருப்புகள���, கொடுக்கல் – வாங்கல்கள் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் அரசியல் புரத்தல் நிலைமை, பிரதிநிதித்துவக் கட்டமைபென்பது, மக்களுக்குச் சேவையாற்றாமல் இருப்பதை உறுதிசெய்துள்ளது.\nஇருக்கின்ற சவாலென்பது, நம்பிக்கைக்குரிய மாற்றொன்றை உருவாக்குவது தான். அனைத்துத் தரப்புகளிலுமுள்ள தேசியவாதங்களை விமர்சிக்கும் கொள்கை ரீதியான மோதலோடு அது ஆரம்பிக்க வேண்டும். அத்தோடு, மக்களுக்குப் பயன்தரக்கூடிய சமூக, பொருளாதாரச் சிந்தனையொன்றை முன்வைக்க வேண்டும். அடுத்ததாக, அதிகாரத்தில் இருப்போருக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, மக்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தக்கூடிய ஜனநாயகக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.\nஅவ்வாறான மாற்று நிலைமையென்பது, புதியதாகவும் புத்துணர்வு பெற்றதுமான அரசியல் உருவாக்கத்தை வேண்டிநிற்கின்றன. உலகம் முழுவதும் நீடித்திருக்கும் குழப்பங்களுக்கு மத்தியில், முன்னேற்றகரமான அரசியல் கட்சிகள் தேவைப்படுகின்றன.தெற்கு ஐரோப்பாவில், புதிய அரசியல் கட்சிகளின் புத்துணர்வுதரும் அலையும், ஐக்கிய இராச்சியத்தில் ஜெரெமி கோர்பினின் கீழ், தொழிலாளர் கட்சியின் புத்தெழுச்சியும், குறிப்பிடத்தக்க உதாரணங்களாகும். மேலும் முக்கியமாக, ஜனநாயகத்தின் அடிப்படைகளான சமூக நிறுவனங்களின் மீளெழுச்சி என்பது முக்கியமானது; தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள், சமுதாயச் சங்கங்கள் ஆகியன, வரலாற்றுரீதியாக முக்கியமானவை என நிரூபிக்கப்பட்டவையாகும்.\nஉலகம் முழுவதிலுமே, ஜனநாயகம் என்பது தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தேசியவாத, பரப்பியல்வாத முழக்கங்கள் மூலம், தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வெற்றிபெறுகின்றன. அதிகாரத்துக்கு வந்த பின்னர், கடும்போக்குவாத ஆட்சி நகர்வுகள் மூலமாகவும் இனவாதப் பேச்சுகள் மூலமாகவும், அதே மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கின்றன.\nமேற்கத்தேய நாடுகளிலும் எங்கள் நாட்டிலும், ஜனநாயகத்தின் வரலாறு, சில பாடங்களைத் தருகிறது. ஜெப் எலேயின் முக்கியமான பணியாக அமைந்த, “ஜனநாயகத்தை உருவாக்குதல்: ஐரோப்பாவில் இடதுசாரித்துவத்தின் வரலாறு, 1850 – 2000” (ஒக்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பு 2002), தொழிற்சங்கங்கள் உள்ளடங்கலாக இடதுசாரிச் செயற்பாடுகள், ஜனநாயக உரிமைகள���ன் உருவாக்கத்துக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை வெளிப்படுத்துகிறது. ஊழியர்களின் உரிமைகளுக்கான போராட்டமென்பது, ஜனநாயக உரிமைகளை உருவாக்குவதில் எவ்வாறு பங்களித்தது என, எலே குறிப்பிடுகிறார். இலங்கையில் கொலனித்துவத்தின் இறுதிக் காலத்திலும், கொலனித்துவத்தின் பின்னரான காலத்தின் ஆரம்பப் பகுதியிலும், இது பொருந்துகிறது.\nதொழிற்சங்கங்களும், அப்போதைய இடதுசாரிக் கட்சிகளும், ஜனநாயக உரிமைகளுக்கான காவலர்களாக இருந்தன. அதேநேரத்தில், பாலின ரீதியான ஒடுக்குமுறைகளையும் இனவாதத்தையும் தமது இயக்கங்களுக்குள் உட்பட எதிர்கொள்வதற்கு, இடதுசாரி இயக்கங்கள், வரலாற்று ரீதியாகத் தவறிவிட்டன என்பதைக் கூறுவதிலும், எலே வெளிப்படையாகக் காணப்படுகிறார். இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள், பெரும்பான்மைவாதத்தையும் தேசியவாதத்தையும் கொண்டதோடு, தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன.\nசமத்துவமின்மையை எதிர்கொள்வதற்காக மேலதிகமாகப் பகிரப்படுதல், பயன்தரக்கூடிய சமூகப் பாதுகாப்பு, நிலையான – ஏற்கத்தக்க வேலை உள்ளிட்டவை உள்ளடங்கலாக, சமூக, பொருளாதார விடயங்களை, ஜனநாயகத்துக்கான எந்தவோர் இயக்கமும் எமது காலத்தில் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறான ஜனநாயகப்படுத்தலென்பது, பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகங்கள் உள்ளடங்கலான சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றியும், அதேநேரத்தில் கவனஞ்செலுத்த வேண்டும்.\nதேர்தல் அரசியலை, தோற்ற ஒரு விடயமாகக் கருதுவது, தோல்வி மனப்பான்மையினதாக இருக்கும். மாறாக, தேர்தல் அரசியலை, முன்னேற்றகரமானதாக மாற்றுவதற்காக, மாற்று விடயங்களைத் தேடுவதற்கு நாம் கஷ்டப்பட்டு முயல வேண்டும். தொழிற்சங்கங்களும் கூட்டுறவு அமைப்புகளும், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் காணப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அது உண்மையாக இருக்கின்ற போதிலும், தொழிற்சங்கங்களையும் கூட்டுறவு அமைப்புகளையும் நிராகரிப்பது முடிவல்ல. மாறாக, அவற்றைப் பலப்படுத்தி, பொதுமக்களினதும் நன்மைக்காக, தேர்தல் அரசியலைத் தீர்மானிப்பவையாக மாற்றுவதே தேவையானது.\nஊடகக் கருத்துகளிலும் மேல்தட்டு வர்க்க கொசுறுச் செய்திகளிலும் காணப்படும் அரசியல் தலைவர்கள், எதிரேயுள்ள கடினமான அரசியல் பாதையைக் கடக்கப் போவதில்லை. மாறாக, மாற்று நோக்கொன்றைக் கண்டுபிடித்து, சமூக நிறுவனங்களை மீளெழுச்சி பெறச் செய்த, மக்களின் ஜனநாயகப் பங்குபற்றலை ஊக்குவிப்பதே, அதற்கான வழியாகும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\nபணம் சம்பாதிப்பது சுலபம். எப்படி \nதமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் \nஅழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=pdfjsproblem&order=views&show=done", "date_download": "2019-09-17T17:02:06Z", "digest": "sha1:XOQCOVCYZYA6T22LPBKU6XCCV7FVYFDF", "length": 3858, "nlines": 86, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by hakan_lofgren 7 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/31382", "date_download": "2019-09-17T17:06:59Z", "digest": "sha1:ZH5YWCLWZZ5PKE2B6UGXXJ2ILN2CHHE6", "length": 7220, "nlines": 82, "source_domain": "metronews.lk", "title": "“உறவு என்பது இருவழிச்சாலை”: உடலுறவின் போது பெண்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பாங்களாம் – Metronews.lk", "raw_content": "\n“உறவு என்பது இருவழிச்சாலை”: உடலுறவின் போது பெண்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பாங்களாம்\n“உறவு என்பது இருவழிச்சாலை”: உடலுறவின் போது பெண்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பாங்களாம்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது அல்லது நேரரியாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு, செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்யும்.\nபெண்களுக்கு செக்ஸின் போது உச்சத்தை எட்டும்போது அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்வது அவர்களை முழுமையாக த���ருப்தியடையச் செய்யும்.\nஆக்ரோஷமாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்வது அவசியம்.\nஅழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை செக்ஸின் போது பெண்களை வெறுப்படைச்செய்யும். அதனால் செக்ஸில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.\nபெண்களின் உடலில் முடி இருக்கக்கூடாது என ஆண்கள் நினைப்பது போலவே ஆண்களின் உடலில் முடி இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் சுத்தமாக இருப்பது அவசியம்.\nசெக்ஸில் ஈடுபடும் போது, முன்னாள் காதலியுடன் செக்ஸ் உறவு பற்றி பேசினால், பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. உண்மையாக இருக்கிறேன் என பலர் இந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.\nசெக்ஸ் என்பது இருவழிச்சாலை, இருவரும் தங்களின் துணைக்கு பிடித்தபடி நடக்க வேண்டும். பெண்களை மட்டும் எல்லா விஷயங்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்க திட்டம்\nஈரானிய ஜிம்மில் உடற்பயிற்சிக்காக தமிழ்த் திரைப்பட பாடலுக்கு நடனம் (வீடியோ)\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று\nஏப்ரல் 5 முதல் 15 வரை அதிகூடிய வெப்பநிலை நிலவும்\nமாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள்\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக…\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=0", "date_download": "2019-09-17T16:18:39Z", "digest": "sha1:7NKAOND5LMVUPVMH6JUK33ALBR5LC2WC", "length": 13410, "nlines": 215, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\nஐ.தே.க.வுக்குள் வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும்; சஜித் வலியுறுத்தல்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனநாயக ரீதியில் கட்சிக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.\nRead more: ஐ.தே.க.வுக்குள் வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபத��� வேட்பாளரை அறிவிக்க வேண்டும்; சஜித் வலியுறுத்தல்\nதாமரைக் கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் நிதி மாயம்: மைத்திரி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், அதாவது 2012ஆம் ஆண்டு தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் நிதி தொடர்பாக தற்போது எந்த தகவல்களும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nRead more: தாமரைக் கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் நிதி மாயம்: மைத்திரி\nஐ.தே.க, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இரகசிய வாக்கெடுப்பை நடத்தி தீர்மானிக்க வேண்டும் என்று மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உருமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nRead more: ஐ.தே.க, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க\nஎமது தேசிய அரசியலுக்காக வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்: ‘எழுக தமிழ்’ பிரகடனம் வலியுறுத்தல்\n“எழுக தமிழ் போராட்டத்துக்கான பரப்புரையின்போது நாம் சந்தித்த மக்களும், பொது அமைப்புக்களும் முன்வைத்த கருத்துக்களை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்து, அதற்கான காத்திரமான செயற்திட்டங்களை முன்வைத்து எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்.” என்று எழுக தமிழ் போராட்டத்தின் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRead more: எமது தேசிய அரசியலுக்காக வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்: ‘எழுக தமிழ்’ பிரகடனம் வலியுறுத்தல்\nசவப்பெட்டி அரசியலுக்கு இனியும் இடமில்லை: டக்ளஸ் தேவானந்தா\n“தமிழ்த் தேசியம், சமஷ்டி பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்படுகின்ற சுயலாப பணப்பெட்டி அரசியலையோ அல்லது சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களால் முன்னெடுக்கப்படும் சவப்பெட்��ி அரசியல்வாதிகளின் அரசியலையோ எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nRead more: சவப்பெட்டி அரசியலுக்கு இனியும் இடமில்லை: டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டு சென்று கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nRead more: இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\n‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்\nதமிழ் மக்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி, யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றறில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பித்தது.\nRead more: ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவருடனும் பேசத் தயார்; சஜித் தரப்பிடம் சம்பந்தன் திட்டவட்டம்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படுவார்: லக்ஷ்மன் கிரியெல்ல\nசுதந்திரக் கட்சியின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்: மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/08/", "date_download": "2019-09-17T17:40:21Z", "digest": "sha1:HRIPMMBMBO2NCHDRMGPZQ5SZSTVBU24R", "length": 21754, "nlines": 316, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் பணி\nவென்றவர்கள் சொன்னது: \"விமர்சனங்களை அலட்சியம் செய்தால் லட்சியத்தை அடையலாம்'\nவேளாண் தகவல் மையத்தில் நாளை காளான் வளர்ப்பு பயிற்சி\nNLC-இல் அதிகாரி பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி\nதிரைப்படக் கல்லூரியில் பல்வேறு பணி\n���ட்டதாரிகளுக்கு தேனி மாவட்ட விவசாய அபிவிருத்தி மையத்தில் பணி\nதமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிறுபான்மை இன கல்வி உதவி தொகை பெற படிவங்கள் ஸ்கேன் செய்து upload செய்ய தேவையில்லை. பள்ளியில் உரிய படிவங்கள் இருப்பின் போதுமானது.... ஆனால் online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...\nபேராசிரியர் பணி - 206 பேரின் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்பு.\nபணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி.\nதமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு.\nஉண்மையைத் தேடிய ஆசிரியர் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்\nஆசிரியர்களின் குறைகளுக்கு அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தல்\nINSPIRE AWARD 2016 - \"ONLINE\" - இல் பதிவிடும்முறை - வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு\nGRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nரெட்மி நோட் 8 புரோ\nஸ்மார்ட் போன்களில் மிகவும் பிரபலமாகத் திகழும் பிராண்டுகளில் ரெட்மி முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ என்ற பெயரில் இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇதில் ரெட்மி நோட் 8 புரோ மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி 90.டி. பிராசஸரை கொண்டது. இதில் லிக்விட் கூல் சிஸ்டம் உள்ளது. இது ஸ்மார்ட்போன் சூடாவதைத் தடுக்க உதவுகிறது. விளையாட்டு பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. நீண்ட நேரம் விளையாடினாலும் ஸ்மார்ட்போன் சூடாகாது. செயல் திறனும் குறையாது.\nஇதில் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன்களில் மிக அதிக அளவு பிக்ஸெல் கொண்ட கேமராவை கொண்ட மாடலாக இது விளங்குகிறது. கேமரா சென்சார் நுட்பமானது சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவானது ஐஸோஸெல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.\nஇதில் 6.4 கோடி பிக்ஸெல் உள்ளது. இந்த கேமரா மூலம் 3.26 மீட்டர் உயரமுள்ள புகைப்படம் எடுக்க முடியும். இதில் கொரில்லா கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று வண்ணங்களில் (மினரல் கிரோ, பேர்ல் ஒயிட், பாரஸ்ட் கிரீன்) வந்துள்ளது. நீண…\nஇரட்டை மடிப்பு எல்.ஜி. ஸ்மார்��்போன்\nஸ்மார்ட்போனில் புதிய மாடல்கள், புதிய வசதிகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை பிரபலப்படுத்தி விற்பனையை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் பிரத்யேகமாக இரண்டு மடிப்புகள் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதிய மாடலுக்கு காப்புரிமை பெற்று விட்டது. இதனால் இந்த மாடல் போன் விரைவிலேயே சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டைலஸ் பேனா உள்ளது.\nஏற்கனவே சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இத்தகைய இரட்டை மடிப்பு போனை உருவாக்கப் போவதாக அறிவித்து அதற்கான டிசைனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இந்த ரக போனை விரைவில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது. மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதை மடித்தாலும் அதிக தடிமனாக தெரியாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் தகவல்களை எழுத ஸ்டைலஸ் பேனா உள்ளது. மூன்றாக மடக்கினாலும் இதன் தடிமன் வழக்கமான ஸ்மார்ட்போன் அளவுக்கு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 கேமராக்கள் உள்ளன. விரைவிலேயே …\n‘இன்வெர்ட்டர்’ பயன்பாட்டில் முக்கியக் குறிப்புகள்\nமின்வெட்டு காரணமாக குடியிருப்புகளின் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இன்வெர்ட்டர்கள் பயன்படுகின்றன. அவை தாமாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்றும் விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், அளிக்கப்பட்ட மின்சார இணைப்பு வழியாக அதுவாகவே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும். அதனால் ‘இன்வெர்ட்டர்’ மற்றும் பேட்டரி ஆகிய இரண்டையுமே மின்சார இணைப்பில் வைத்திருக்க வேண்டும்.\n‘இன்வெர்ட்டர்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அதுபோன்ற சமயங்களில் தகுந்த அளவு மின்சார சப்ளை இருந்தால்தான் வீட்டு உபகரணங்களில் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படும். அதன் அடிப்படையில் ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குற���ப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.\n* ‘இன்வெர்ட்டரை’ எப்போதுமே உயரமான ‘லாப்ட்’ அல்லது அலமாரி மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. அப்போதுதான் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இருக்கும். ‘இன்வெர்ட்டரை’ கீழே வைக்க வே…\n40 மணி நேரம் எரியும் டேபிள் விளக்கு\nபடிக்கும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதிகளை செய்து தரும் பெற்றோர்கள் இப்போது அதிகம். தடையில்லா மின்சாரம் நகரங்களில் சாத்தியமாகலாம். ஆனால் சிறு நகரங்கள், கிராமங்களில் எப்போது மின்வெட்டு ஏற்படும் என்றே கூற முடியாது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இதுதான் நிலை. இத்தகைய சூழலில் மாணவர்கள் இடையூறின்றி படிப்பதற்கு வசதியாக வந்துள்ளது ‘ஈலைட்’. இதில் உள்ள ரீசார்ஜ் செய்யும் பேட்டரி தொடர்ந்து 40 மணி நேரம் செயல்படும். மிகவும் பிரகாசமான ஒளியை அளிக்க வல்லது.\nஇதில் எல்.இ.டி. விளக்குகள் உள்ளதால் மின் நுகர்வு குறைவாக இருக்கும். அதே சமயம் கண்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாது. மடக்கும் வசதியுடன் வந்துள்ள இந்த மேஜை விளக்கை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் வைத்து படிக்கலாம். சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் இது வந்துள்ளது. இதில் 1,800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால் விளக்குகள் நீண்ட நேரம் எரியும்.\nஇதில் 3 விதமான நிலைகள் (மோட்) உள்ளன. படிப்பதற்கான நிலையை தேர்வு செய்தால் அது 4 மணி நேரம் எரியும். கம்ப்யூட்டர் மோட் நிலையை தேர்வு செய்தால் 8 மணி நேரம் ஒளி வீசும். லிவிங் மோட் எனப்படும் …\nகம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் லெனோவா முற்றிலும் உலோகத்தாலான டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. டேப் எம் 7 மற்றும் டேப் எம் 8 என்ற பெயரில் இவை வெளியிடப்பட்டுள்ளன. இதில் டேப் எம் 7 அங்குல திரையைக் கொண்டது. இதில் பில்ட் இன் வசதியாக கிட் மோட் உள்ளது. இதனால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தாத வகையில் இதை லாக் செய்ய முடியும். ஆடியோ, புத்தகம் உள்ளிட்டவை 44 மொழிகளில் இதில் கிடைக்கிறது. இதை சிறுவர்களிடம் உபயோகிக்கக் கொடுத்தால் அவர்கள் அதிக நேரம் அதைப் பயன்படுத்தாமலிருக்க வசதி உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அதாவது இதைப் பயன்படுத்துவோர் அனைவரது முகங்களையும் பதிவு செய்து அதற்கேற்ப செயல்படும்.\nஅதாவது சிறுவர்கள் பயன்படுத்தினால் அனுமதி இல்லாவிடில் இது செயல்படாது. ஒருவேளை அனுமதி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அணைந்துவிடும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டது. 2 மெகா பிக்ஸெல் பின்பகுதி கேமராவும், முன்பகுதியில் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதன் எடை 236 கிராம் ஆகும். டேப் எம் 8 மாடல் 8 அங்குல திரையைக் கொண்டது.\nஇதில் 2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் பிராசஸர் உள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/10445-star-journey-2", "date_download": "2019-09-17T16:12:49Z", "digest": "sha1:MPQLYDYCB7QJG3ISNINPH3EZYDK7DY2B", "length": 11827, "nlines": 150, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நட்சத்திரப் பயணங்கள் : 2 (நவீன வானவியலின் பிறப்பு)", "raw_content": "\nநட்சத்திரப் பயணங்கள் : 2 (நவீன வானவியலின் பிறப்பு)\nPrevious Article வெல்ல முடியா வியாதியை வரமாக மாற்றிய மாமனிதன் : ஸ்டீஃபன் ஹாவ்கிங் வாழ்க்கைக் குறிப்பு\nNext Article நட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)\nஉயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்\nபயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே.\nஇன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.\nபிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் பற்றி விரிவாக அறிவதற்கு ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒரு காலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை\nமுற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.\nசில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாக சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது.\nசந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.\nகி.பி இன் 1473ம் ஆண்டு முதன்முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழியும் வரை புவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.\nகோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளையும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கிவைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.\nஆயினும் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கனின் கத்தோலிக்க தேவாலயத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோவின் இறுதிக்காலத்தில் அவரது கண்கள் குருடாகி விட்டன. அறிவியல் வளர்ச்சி உன்னத இடத்திலிருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டிலேயே அதாவது 1992 ம் வருடம் கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து அவரைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநட்சத்திரப் பயணங்கள் : 1 (முதலாம் நூற்றாண்டில் வானியல்)\nPrevious Article வெல்ல முடியா வியாதியை வரமாக மாற்றிய மாமனிதன் : ஸ்டீஃபன் ஹாவ்கிங் வாழ்க்கைக் குறிப்பு\nNext Article நட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/12/20/christian-attack-on-tirukkural-etc-should-be-countered-effectively-and-cntinuosly/", "date_download": "2019-09-17T17:39:13Z", "digest": "sha1:54Z24PBNENU3RSIMYNILFC2NX6T2BIN5", "length": 28021, "nlines": 78, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« திருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nசாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],\n“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.\nகுறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்\nசதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்\nபோதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது\nஅதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கல��்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது\nகருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.\nமொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”\nஎம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:\nஎம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.\nஇதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.\nஇவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாக “ஹிந்து சந்நியாசிகளை” போல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.\n(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.\nஇவர்கள் எல்லோரும் போதாகுறைக்கு “ஐயர்” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள். இது போல “ஐயர்” என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூட “மணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”\nதமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர் ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.\nநான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:\n24 ஜனவரி 2009 அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாட���கள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்\nஉறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\nகுறிச்சொற்கள்: குறள், சதாசிவானந்தா, சதானந்தா, சந்நியாசி, சாமியார், தம்பிரான், தருண் விஜய், திரு, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், மாநாடு, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், மூவர் முதலி முற்றம், வள்லுவர், வி.ஜி.சந்தோஷம்\nThis entry was posted on திசெம்பர் 20, 2015 at 11:08 முப and is filed under அம்பேத்கர், அரசியல், ஆதினம், ஆத்மா, ஆயர், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, கங்கை, கலாட்டா, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், திராவிடத்துவம், திராவிடம், திரிபு வாதம், திருக்குறள், தெய்வநாயகம், தேவகலா, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/viral-video-about-the-cleaning-woman-stitches-patient-wound-gov-hospital-355117.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T17:02:57Z", "digest": "sha1:HGMNQQ5DUQKQQ2VFGVFT3BIOD4GRMLSC", "length": 17126, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ம்மா.. வலிக்குதும்மா.. முடியல... தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்! | Viral Video about the Cleaning Woman Stitches patient wound in Gov hospital - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மோடி கச்சா எண்ணெய் இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nLakshmi stores serial: முதல் எபிசோடே பெரும் பிரளயம்.. கிளைமேக்ஸ் காட்சி போல இருக்குங்க\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பி��மணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nMovies ஹீரோக்கள் மட்டும்தானா.. ஹீரோயின்களும் அசத்துவாங்கம்மா.. \nLifestyle சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nAutomobiles புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது\nFinance ஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன\nTechnology நிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ம்மா.. வலிக்குதும்மா.. முடியல... தலையில் ஊசியை குத்தி துணி தைப்பது போல தைத்த துப்புரவு பெண்\nதலையில் காயமடைந்தவருக்கு தையல் போட்ட துப்புரவு பெண் -வீடியோ\nமன்னார்குடி: \"ம்மா.. வலிக்குதும்மா.. என்னால முடியல...\" என்று இளம் பெண் கதறும் குரல் நெஞ்சில் இடியாய் விழ... துணி தைப்பது போல படுகேஷூவலாக அந்த பெண்ணின் தலையில் ஊசியை குத்தி, தையல் போடுகிறார் துப்புரவு பெண் ஒருவர் கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில்தான் இந்த கூத்து நடந்துள்ளது\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு போதுமான டாக்டர்கள், நர்ஸ்கள், அட்டண்டர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.\nஅதனால், இங்கு இருக்கிற நர்ஸ்களே எல்லாவிதமான மருத்துவத்தை பார்ப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் கொடுமை, ஆஸ்பத்திரியை பெருக்கி சுத்தம் செய்யும் துப்புரவு பெண்கூட ட்ரீட்மெண்ட் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇப்படி ஒரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. 2 நாளைக்கு முன்னாடி, ஒரு இளம்பெண்ணுக்கு முன்தலையில் அடிபட்டது. அதனால் அவசரத்துக்கு இந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்துவிட்டார். வழக்கம்போல், டாக்டர் இல்லை. நர்ஸ் மட்டும் இருந்திருக்கிறார். அந்த நர்ஸோ, பக்கத்தில் நின்று கொண்டிருந்த துப்புரவு பெண் பணியாளரிடம் பெண்ணுக்கு தையல் போடும்படி சொல்லி உள்ளார்.\nமயக்க ஊசி, மருந்து எதுவுமே தராமல் பெண்ணை அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்துவிட்டார் அந்த துப்புரவு பெண். ஏதோ கிழிந்த கோணிப்பையை அசால்ட்டாக ஊசியால் குத்தி தைப்பதைபோல, தையல் போட ஆரம்பித்துவிட்டார்.\nஏற்கனவே ரத்தம் ஒழுகி, அடிபட்டு வலியால் வந்த அந்த பெண்ணோ, நேரடியாகவே மண்டையை ஊசியால் தைக்கும் வலியை தாங்கவே முடியாமல் கதறுகிறார். \"ம்மா.. வலிக்குதும்மா\" என்று அழுகிறார். அந்த துப்புரவு பெண்ணோ அசரவில்லை.. \"இன்னும் ஒரு தையல்தான், முடிஞ்சிருச்சு\" என்கிறார் கூலாக.\nஇந்த காட்சியை, அந்த பெண்ணுடன் துணைக்கு வந்தவரே செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுள்ளார். மயக்க மருந்து இல்லாமலேயே இப்படி ஒரு கொடூரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் viral video செய்திகள்\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\nதகாத உறவு.. அரை நிர்வாண கோலம்.. செருப்பு, துடைப்பத்தால் கணவனை வெளுத்த மனைவி.. வைரல் வீடியோ\nபுடவையை செருகிக் கொண்டு.. பிரேக் டான்ஸ் ஆடும் இளம் தாய்.. அப்ளாஸ் அள்ளும் வீடியோ\nவா.. ஸ்டேஷனுக்கு போகலாம்.. குடிபோதையில் போலீசிடம் தகராறு செய்த இளைஞர்.. வைரல் வீடியோ\nபேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ\nரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ\nமுதல்ல நான் ஒரு இந்தியன்.. எனக்கு எந்த கலரும் இல்லை.. வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்\nஇன்ஸ்பெக்டர் தலையில் நெளிந்த விஷபாம்பு.. கழுத்தில் மாலையாக சுற்றி கெத்து நடை.. வைரலாகும் வீடியோ\nஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ\nஉடம்பெல்லாம் ரத்தம்.. கட்டிங் வேணும்.. ஃபுல் போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்.. மிரட்டல் வீடியோ\nஅரை குறை ஆடை.. ஆபாச குத்து பாட்டு.. அதுக்கேத்த ஆட்டம்.. எதிர்க்க முடியாமல் தவித்த விநாயகர் சிலை\n\\\"நேரம் சரியில்லேன்னா 108-ல தான் போவே\\\".. காக்கி சட்டை + ஹெட்போன் = கலக்கும் ஏட்டு சிவபெருமாள்\nநாள் முழுவதும் oneindia செய்த���களை உடனுக்குடன் பெற\nviral video வைரல் வீடியோ தையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/ajith-meaning-in-urban-dictionary/", "date_download": "2019-09-17T17:36:15Z", "digest": "sha1:OFHCOWX4WPYARIO6EGWNOSLPB3UBISBJ", "length": 3522, "nlines": 29, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "அஜித் என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்! டிக்ஷனரியிலேயே சேர்த்துவிட்டார்களா? | Wetalkiess Tamil", "raw_content": "\nஅஜித்தை கலாய்த்த பிரபல மலையாள நடிகை – கடுப்ப...\nஅஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – ...\nதியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர...\nஅஜித்தின் புதிய கெட் அப் – 60வது படத்திற்காக...\nதல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரி...\nஉலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை &#...\n‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி...\nநேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய...\nதல அஜித் வாங்கியுள்ள விலையுயர்ந்த புதிய கார்- புகை...\nசமூக பிரச்னையை பேசும் தல அஜித் – அடுத்த படத்...\nரசிகர்களை அப்செட் ஆக்கும் பிக்பாஸ் புகழ் லொஸ்லியா\nஇரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இதோ\nகவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதான்- ஸ்பெஷல் அப்டேட் \nஅஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்\nகணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சி ஆட்டம்- வீடியோ உள்ளே\nசாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-09-17T17:26:39Z", "digest": "sha1:ZWLYEP6VJARG7WEUSCMNAYT4MO3JZPJC", "length": 11143, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து அதிரடி சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.\nஇந்த சுற்றிவளைப்புகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியிலிருந்து 8 மணி வரையில் மேற்கொள்ளப்பட்டன.\nவவுனியா பட்டான்ச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது வீதியில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவின் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து நிலையம், மதஸ்தளங்கள் என்பற்றில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்த��ல் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-09-17T16:23:28Z", "digest": "sha1:IN5UJI5J5JKCJN6M2V5NDGKKJKLVID67", "length": 10692, "nlines": 165, "source_domain": "fulloncinema.com", "title": "‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார்? – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ���மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார்\n‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார்\nவிவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘விஸ்வாசம்’.\nஇதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதைக்களம் மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு தயாராகி வருகிறது.\nமுன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் டீசர் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதற்கிடையே இப்படத்தில் அஜித் இரண்டு விதமாக கேரக்டர்களில் நடிக்கிறார் என்று செய்தி பரவி வருகிறது. அது உண்மையா, இல்லையா என்று உறுதியாகாத நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித் எப்படி இருப்பார் என்பது பற்றிய சீக்ரெட்டை உடைத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.\n“‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் அஜித் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் பிரமாதமாக இருக்கும். படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களில் சிறப்பாக டான்ஸ் ஆடியிருக்கிறார். அதை பலமுறை நானே பார்த்து விட்டேன்.\nஅனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. படம் பொங்கலுக்கு வெளியாகும். ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.\n'புதுப்பேட்டை 2' படம் பற்றி செல்வராகவன்...\n10 தியேட்டர்களுக்கு இனி புதுப்படங்கள் இல்லை - விஷால் அதிரடி முடிவு\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர���ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/38867/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-17T16:22:47Z", "digest": "sha1:AAZKJAP6HPYQ3TUTWEWW2G7Z6QK4OTRR", "length": 13813, "nlines": 215, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது | தினகரன்", "raw_content": "\nHome இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது\nஇரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசியலில் ஈடுபட முடியாது\nவேட்பு மனு தாக்கலின்போதே பரீட்சிக்கப்படும்\nஇரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளராகப் பதியமுடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அவர்களால் இங்கு அரசியலிலீடுபட முடியாது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இலங்கை பிரஜையாக இல்லாத எவரும் வாக்காளாராக பதியமுடியாது எனவும் குறிப்பிட்டார்.\nபொதுஜன பெரமுணவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ 2005இல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இரகசியமாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டமை, இரண்டு இலங்கை கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக வினவிய போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு த���னகரனுக்குத் தெரிவித்தார்.\nஅடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த அவர், வாக்குரிமை தொடர்பில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது உரிய கவனம் செலுத்தப்படும் என மேலும் தெரிவித்தார்.\nஒரு கட்சி அவரை வேட்பாளராக அறிவித்திருக்கின்றது. இன்னமும் வேட்புமனுக்கள் கோரப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போதுதான் அது பரிசீலிக்கப்படும்.\nதேர்தல் சட்ட விதிகள் அங்கு மீறப்பட்டிருந்தால், வேட்புமனுவை நிராகரிக்க எமக்கு அதிகாரமிருக்கின்றது. ஆட்சேபனை தெரிவிக்கப்பட வேண்டுமென்பது கிடையாது.\n2005 இல் கோத்தாபய ராஜபக்ஷ, வாக்காளர் பதிவேட்டில் பெயரைப் பதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலப் பகுதியில் நான் உயர்பதவியில் இருக்கவில்லை. நான் தேர்தல் ஆணையாளராக 2013 இன் பின்னரே பதவியேற்றேன்.\nமற்றொரு விடயம் இன்றிருப்பது போன்ற நவீன உத்திகள் எதுவும் அன்று பதிவின்போது கையாளப்படவில்லை. வெறுமனே அடையாள அட்டை மட்டும் போதுமானதாகவே இருந்தது. அது பதிவு செய்யப்பட்ட மாவட்டத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முறைப்பாடு விசாரிக்கப்பட்டு முடிவு வெளிவருவதற்கு முன்னர் எம்மால் எதுவும் கூற முடியாது. நாம் அவசரப்படவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் இவ்வாறுதான் தேர்ந்தெடுக்கப்படுவார்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்���ினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/uk-cat-sat-and-took-rest-in-under-the-donald-trumps-car-353124.html", "date_download": "2019-09-17T16:32:21Z", "digest": "sha1:ELE6CZXMMYW672GOPKAKCNTPQUMWARTY", "length": 18631, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரம்ப் காருக்கு கீழே உட்கார்ந்து கொண்டு \"டேக்கா\" காட்டிய குட்டி பூனை! | UK Cat sat and took rest in under the Donald Trumps Car - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்த��கொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரம்ப் காருக்கு கீழே உட்கார்ந்து கொண்டு \"டேக்கா\" காட்டிய குட்டி பூனை\nலண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் முரண்டு பிடித்தவர் என்றால்.. அவரைப் போலவே ஒரு பூனையும் முரண்டு பிடித்து களேபரப்படுத்தி விட்டது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணிக்கவிருந்த சொகுசு காருக்குக் கீழே போய் உட்கார்ந்து கொண்ட லேரி என்ற பூனை வெளியே வராமல் முரண்டு பிடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இந்தப் பூனை காருக்குக் கீழே உட்கார்ந்து கொண்டிருந்த படம் இப்போது வைரலாகி விட்டது.\nவித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் டிரம்ப் இங்கிலாந்துக்கு 3 நாள் சுற்றுப் பயணம் வந்துள்ளார். வந்த இடத்தில் ராணி எலிசபெத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இந்த நிலையில் ஒரு பூனை பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nசுதாரிக்காவிட்டால்.. மேலும் மேலும் கட்சி கரைந்தால்.. அரசியலில் அடுத்த விஜயகாந்த்.. தினகரன்தான்\nஅது இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவுனிங் தெரு வீடு. அந்த வீட்டுக்கு முன்பு டிரம்ப் பயணிக்க வேண்டிய லிமோசின் சொகுசுக் கார் நின்றிருந்தது. டிரம்ப் வர வேண்டிய நேரம். அத்தனை பேரும் காத்திருந்தனர்.\nஅப்போதுதான் காருக்குக் கீழே ஏதோ ஒன்று அசைவதை பாதுகாவலர்கள் பார்த்தனர். என்னவென்று பார்த்தால் ஒரு பூனை உட்கார்ந்திருந்தது. அதன் பெயர் லேரி என்பதாகும். அந்தப் பூனை டவுனிங் தெருவில் நடமாடி வரும் ஒரு செல்லப் பூனையாகும். பிரதமர் வீட்டையே சுற்றிச் சுற்றி வரக் கூடியதாகும்.\nமுன்பொருமுறை பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது இங்கு வந்திருந்தார். அப்போது அவரது சாக்ஸுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. இதனால் பெரும் பரபரப்பும், கலகலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று டி���ம்ப் காருக்குக் கீழே போய் உட்கார்ந்து கொண்டது. வெளியில் லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் லேரி, காருக்குக் கீழ் போய் விட்டதாக சொல்லப்படுகிறது.\nரொம்ப நேரமாக பூனையை வெளியே கொண்டு வர முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் லேரி வரவே இல்லை. இருப்பினும் லேரியால் டிரம்ப்பின் பயணம் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. லேரி எப்போது வெளியே போனது என்ற விவரமும் வெளியாகவில்லை. ஒரு வேளை டிரம்ப்பே வெளியே வந்து குணிந்து பார்த்து லேரியை வெளியேற்றினாரா என்பதும் தெரியவில்லை.\nடிரம்ப் காருக்குக் கீழே பூனை போய் ஒளிந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகியுள்ளது. டிரம்ப்பே வைரலாகத்தான் போய்க் கொண்டிருக்கிறார். இதில் இந்த பூனை வேறயா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nசூப்பர் பூமி.. முதல்முறையாக வாழும் சூழல் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு.. தண்ணீர் கூட இருக்காம்\nஇந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள்\nகோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்\nசாதிச்சிட்டாரே எடப்பாடியார்.. தமிழகத்தில் நிறுவப்படுகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை\nலண்டன் சென்ற முதல்வர் பழனிச்சாமி.. விமான நிலையத்திலேயே நடந்த நீட் போராட்டம்\nசீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா\nஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump london cat டொனால்ட் டிரம்ப் லண்டன��� பூனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-eps-tributes-inspector-periyapandi-305012.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T16:25:09Z", "digest": "sha1:MVHMB7TP4YKFEL5WK55IZWDIHMA4BS4C", "length": 15774, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீரன் பெரியபாண்டிக்கு கறுப்புப் பட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் வீர வணக்கம் | CM EPS tributes inspector Periyapandi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nகுட் நியூஸ்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீரன் பெரியபாண்டிக்கு கறுப்புப் பட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் வீர வணக்கம்\n‘தீரன்‘ பெரியபாண்டியின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி- வீடியோ\nசென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nநகைக்கொள்ளையர்களை கைது செய்யப் போன போது அங்கு நடந்த சண்டையில் உயிரிழந்தார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி. அவரது உடல் ஜோத்பூரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.\nசென்னை விமானநிலையத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் பெரியபாண்டியின் உடல் வைக்கப்பட்டு மாலை 6 மணிவரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கைகளில் கறுப்புப்பட்டை அணிந்திருந்தனர். அதேபோல அஞ்சலி செலுத்த வந்த காவலர்கள், உயர்காவல்துறை அதிகாரிகள் துக்கத்தை பதிவு செய்யும் வகையில் கறுப்புப்பட்டை அணிந்திருந்தனர்.\nபெரியபாண்டியின் உறவினர்கள் நேற்றே சொந்த ஊருக்கு சென்று விட்டனர். சென்னையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பெரியபாண்டியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்ஸ்பெக்டர் தலையில் நெளிந்த விஷபாம்பு.. கழுத்தில் மாலையாக சுற்றி கெத்து நடை.. வைரலாகும் வீடியோ\nதிடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்\nவேகமாக வந்த கார்.. மடக்கிய போலீஸ்.. தப்பி ஓடிய சுந்தரேசன்.. உள்ளே எட்டி பார்த்தால்.. ஷாக்\nஉணர்ச்சிவசப்பட்டு.. கோபத்துல பேசிட்டேன்.. பெரிசு படுத்தாதீங்க.. கலெக்டர் பொன்னையா வருத்தம்\n\\\"தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கே\\\".. மக்கள் முன்னிலையில் ஆவேசமான கலெக்டர்\nசெக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்\nஎவனா இருந்தா எனக்கென்ன.. அதிரடி ஜெயலட்சுமி.. போதை கும்பலை துரத்தி பிடித்து அசத்தல்\nகோர்ட்டு பக்கம் வாடா.. துண்டு துண்டா வெட்டறேன்.. போதையில் போலீஸை மிரட்டும் இன்ஸ்பெக்டரின் மகன்\nபெத்த அம்மாவே என்ன நிர்வாணமா ஆட சொன்னாங்க.. கதறிய மகள் மன்னிப்பு கேட்க முடிவு\nதேனியில் பெண்ணை கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nமூளைக்குச் செல்லும் நரம்பில் கோளாறு.. பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nபைக்கில் வந்து.. காத்திருந்து மாமூல் வாங்கிய போலீஸ்காரர்.. இடமாற்றம் செய்தார் கமிஷனர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninspector periyapandi eps ops இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/tag/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-09-17T16:31:07Z", "digest": "sha1:Z323BEMDADDRAYEZ7CNHZZPD253LE3EF", "length": 5334, "nlines": 63, "source_domain": "tamilsexstories.info", "title": "மசாஜ் Archives - Tamil Sex Stories", "raw_content": "\nபக்கத்துக்கு வீட்டு கேரளா ஆண்ட்டி\n எல்லாரும் எப்படி இருக்கீங்க. எல்லாருக்கும் நன்றி நல்ல ஆதரவு கொடுப்பதற்கு. (பெண்கள், கணவனால் திருப்தி அடையாத குடும்ப பெண்கள், விதவைகள் என்னை தொடர்பு கொள்ள Continue Reading»\nஎன் பெயர் தினேஷ் வயது 24 சென்னையில் பணிபுரிகிறேன் சொந்த ஊர் ஒரு கிராமம் சைதப்பேட்டையில் உள்ள மாமா வீட்டில் தங்கி இருக்கிறேன். என் மாமா பாலு Continue Reading»\nநாம ஏன் ரகசியமாக உறவு வைத்து கொள்ள கூடாது\nஎன் பெயர் கோபி எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது ஆனால் என் மனைவி போன வருடம் இறந்துவிட்டாள் ஒரு விபத்தில் எனக்கு 2 வயதில் Continue Reading»\nஅரபி ஆண்டியுடன் போட்ட ஆட்டம்\nஎன் பெயர் ஆஷ்லி. நான் துபாயில் ஒரு ஹோட்டலில் மனேஜராக வேலை செய்த போது நடந்த சம்பவம். நான் வேலை செய்த ஹோட்டலில் அரபி பெண்கள் மூன்று Continue Reading»\nஇந்த கதை எனது காதலியின் தங்கையை பற்றியது\nவணக்கம் நண்பர்களே, என் பெயர் வினய். இந்த கதை எனது காதலியின் தங்கையை பற்றியது. எனது காதலியின் குடும்பத்தில் நான்கு பேர். பிரியா எனது காதலி, ரேகா Continue Reading»\nகையிலே அக்காவின் குழந்தையின் பேபி ஒயில் போத்தலை எடுத்தபடியே தனது அறைக்குள்ளே நுழைந்தாள் சுந்தரி. அதை மேசையிலே வைத்தபடியே தனது கதவுக்கு தாள்பாள் போட்டுவிட்டு தனது ஜன்னலையும் Continue Reading»\nவழக்கம் போலவே ஒட, முடிச்சிட்டு மாலை வீடு வந்தென். அன்றிருந்து 2 நாள் ஆபிஸ் லீவு. காரணம் அடுத்த நாள் கார்த்திகை திருநாள் மற்றும் ஞாயிறு. நானும் Continue Reading»\nகருப்பு கலர் பேபி டோல்\nகலங்கிய அண்ணியும் கலங்க விடாத கொழுந்தனும்\nபாக்க மைனா படம் அமலாபால் மாதிரி இருப்ப\nமச்சி வாடா ஆண்ட்டி ஓகே சொல்லிருச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://watvmedia.org/ta/media/hidden-manna-the-new-name", "date_download": "2019-09-17T16:30:05Z", "digest": "sha1:IDZT53MROKJRBRTRXMJ32OQTTF6MU3JY", "length": 9156, "nlines": 135, "source_domain": "watvmedia.org", "title": "WATV Media Cast", "raw_content": "\nபுது உடன்படிக்கை மற்றும் பண்டிகைகள்\nஐடியை மறந்துவிட்டேன் கடவுச்சொல்லை மறந்துவிட்டேன். பதிவு செய்ய\nமறைவான மன்னா மற்றும் புதிய நாமம்\nபார்த்த எண்ணிக்கை 82 நேரம் #புது உடன்படிக்கை #பஸ்கா\n“நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்.” பரலோகத்திலிருந்து வந்த மன்னாவின் நிஜம் இயேசுதான். அவர் இரண்டாம்தரம் வரும்போது, தனது முதல் வருகையில் செய்ததுபோலவே, பஸ்காவின் வாயிலாக நித்திய ஜீவனை நமக்கு தருகிறார். நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்த மறைவான மன்னாவான பஸ்காவை தேவனால் மட்டும்தான் மீட்டெக்க முடியும். தேவன் பரிசுத்த ஆவியின் காலத்திலே, புதிய நாமத்தோடு வந்தார். (உலகமெங்கும் தந்தை தாயை மகிமைப்படுத்தும் விடியற்காலத்து பனித்துளிகளைப் போன்ற இளம்வயதினர்கள்)\nபின் செல்க பார்த்து முடிந்துவிட்டது பகிர்தல்\nசீயோனை ஸ்தாபித்த கிறிஸ்து அன்சாங்ஹோங்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபுசித்ததாலே மரித்தோம் புசித்ததாலே பிழைத்தோம்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nதாவீதின் வேருமானவரால் ஸ்தாபிக்கப்பட்ட சபை மற்றும் புது உடன்படிக்கையின் சத்தியம்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nதேவனுக்கு பரிசுத்த ஆராதனை செலுத்துவோம்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nஒவ்வொரு காலத்தின் இரட்சகர் மற்றும் புதிய நாமம்\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nஆரோனின் முறைமை மற்றும் மெல்கிசேதேக்கின் முறைமை\nபிறகு பார்க்கவேண்டிய வீடியோக்களில் சேர்\nதன்னார்வ சேவைக்காக தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் இங்கிலாந்து மகாரணியின் விருதை பெற்றுள்ளது> மற்றும் பிரிட்டிஷ் பேரரசின் மிக சிறந்த ஒழுங்கையுடைய உறுப்பினர் [MBE] என்ற பட்டத்தை பெற்றுள்ளது.\nதேவனுடைய சபையின் அதிகாரப்பு+ர்வ வலைதளம் பெற்றுக்கொண்ட விருதுகள் சர்வதேச வேதாகம கருத்தரங்கம் தாயாகிய தேவனிடம் வாருங்கள் ASEZ தேவனுடைய சபை பல்கலை கழக மாணவர்களின் தன்னார்வ குழு WATV உறுப்பினர்\n119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு\nதலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு\nபிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு\nபிறகு பார்க்கும் வீடியோவில்” சேர்க்கப்பட்டுவிட்டது.\nபிறகு பார்க்கும் வீடியோவிலிருந்து” நீக்கப்பட்டுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-antonys-saithan-movie-high-lights/", "date_download": "2019-09-17T16:41:56Z", "digest": "sha1:DAHHL7A6ACEIRA677IRKINLHPMSC2Z7C", "length": 6928, "nlines": 112, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ ஹைலைட்ஸ்...", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ ஹைலைட்ஸ்…\nவிஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ ஹைலைட்ஸ்…\n‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘சைத்தான்’.\nஇதில் அருந்ததி நாயர் நாயகியாக நடிக்க, ஒய்.ஜி. மகேந்திரன், சாருஹாசன், மீரா கிருஷ்ணன், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nபிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.\nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சற்றுமுன் இன்று நடைபெற்றது.\nசிறப்பு விருந்தினராக சிபிராஜ் கலந்து கொண்டார்.\nஇப்படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் திரையிடப்பட்டது.\nசைத்தான் பட செட் ஆர்ட் ஒர்க்கை பார்த்து பிரமித்துபோனேன். இப்படம் மாபெரும் வெற்றியடையும் என்றார் இயக்குனர் சசி.\nவிஜய்யின் வளர்ச்சியை கண்டு எப்படி சந்தோஷப்பட்டேனோ அதுபோல விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை கண்டு சந்தோஷம் என்றார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.\nபிச்சைக்காரன் வெற்றியால், தெலுங்கிலும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளதாம் அங்கு பலத்த போட்டி எழுந்துள்ளதாக தெரிவித்தார் தெலுங்கு உரிமையை பெற்ற சிவகுமார்.\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கிட்டதட்ட 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்களாம்.\n‘இருமுகன்’ மற்றும் ‘தேவி’ படங்களை அடுத்து இந்த படமும் வெற்றி படமாக இருக்கும் என்று ஆரோ சினிமாஸ் மகேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.\nதமிழக உ���ிமையை ஆரோ சினிமாஸ் பெற்றுள்ளது.\nஅருந்ததி நாயர், ஆடுகளம் முருகதாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், சாருஹாசன், மீரா கிருஷ்ணன், விஜய் ஆண்டனி\nvijay antonys Saithan movie high lights, அருந்ததி நாயர், எழுத்தாளர் சுஜாதா நாவல் தழுவல், சிபிராஜ், சைத்தான் பாடல்கள், பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ ஹைலைட்ஸ்\nஆந்திராவை சுழற்றி அடிக்கும் 'சிங்கம்' சூர்யா\nசூப்பர் ஸ்டாரின் ‘மூன்று முகம்’ ரீமேக்கில் சூப்பர் மனிதர்\nஹரிஷ் கல்யாணை இயக்கும் பிச்சைக்காரன் பட இயக்குனர்\nதமிழ் சினிமாவில் உள்ள இளைய நடிகர்களில்…\nவிஜய்யுடன் மோதலை தவிர்க்க விலகும் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்த பிச்சைக்காரன்…\nபிக்பாஸ் வின்னர் ஆரவ் *ராஜபீமா* படத்தில் ஹீரோவாகிறார்.\nகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்…\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிக்கும் படங்கள்\nதமிழ் திரையுலகின் முன்னனி பைனான்சியரும், அரண்மனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187390/news/187390.html", "date_download": "2019-09-17T16:42:00Z", "digest": "sha1:NOBD6R4QCXGA7F6IEDJIN37O5YNXXZ3G", "length": 10483, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:!! : நிதர்சனம்", "raw_content": "\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\nஇதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.\nசில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.\nஉயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள் படிந்���ுகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன.\nபுகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.\nஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.\nகடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை. அப்போது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும் பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.\nமாரடைப்புக்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம் தோன்றும். இரு தோள்களில் முக்கியமாக இடது தோளில் ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள் இதை வாயுக் கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.\nகடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம். அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும் உண்டு.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப��பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\nபணம் சம்பாதிப்பது சுலபம். எப்படி \nதமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் \nஅழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-17T16:32:58Z", "digest": "sha1:NAI3LP4EKVSBJ3A3XDFFH7WR5P6MAK3I", "length": 218677, "nlines": 528, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "கர்த்தர் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஅன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி – கர்த்தரின் செயலா\nஅன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி – கர்த்தரின் செயலா\nபாதிரியிடம் ஜாதகம் கொடுத்து மாப்பிள்ளை பார்க்க சொன்னால், நானே மாப்பிள்ளைதான் என்ற பாதிரி: செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜபுரத்தை சேர்ந்த பீட்டர் மற்றும் திலகவதி மகன் ஜான்ஞானபிரகாஷ் (31). பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராம சர்ச் ஒன்றில் பாதிரியாராக வேலை செய்து வருகிறார். நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கூலியான கலியபெருமாள்-மல்லிகா தம்பதியரின் இரண்டாவது மகள் இளவரசி. கஷ்டப்பட்டு, இவர் பி.காம்., எம்.பில்., பட்டம் படித்துள்ளார். பெற்றோர் இவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகத்தை, ஜான்ஞானபிரகாஷ், பாதிரியிடம் கொடுத்து மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லி இருந்தார்கள். இதிலிருந்து, இளவரசி குடும்பத்தினரும் கிருத்துவர்கள் என்று தெரிகிறது. ஆனால், ஞானபிரகாஷத்திற்கே அவள் மீது ஆசை இருந்ததால், தானே திருமணம் செய்து கொள்கிறேன் என்றாராம் அதன் பிறகு நடந்ததை, இளவரசியின் மாமா ரவிக்குமார், மு. இராகவன் என்ற “தமிழக அரசியல்” இதழ் நிருபரிடம் சொன்னதாக இவ்வாறுள்ளது[1]. இங்கும், ஜாதகம் பார்க்கும் விசயத்தில் கிருத்துவத்தின் போலித்தனம் வெளிப்படுகிறது.\nஎனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை என்ற பாதிரி: “நான் ஒரு மாப்பிள்ளை இருக்கும்போது ஏன் வெளியில் தேடவேண்டும் என்று ஜான் ஞானபிரகாசம் வலிய பெண் கேட்டதால், கடந்த ஆண்டு 2015 ஜூன் 22ம் தேதியன்றவு அவர்கள் இருவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தோம். முதல் நாள் இரவே ‘நான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திரு’ என்று கூறிவிட்டு சென்று விட்டார். அதன் பின் இரு மாதத்திற்கு ஒரு முறை வந்தாலும் கூட இரவு தங்குவதில்லை. ‘ஏன் ஒதுங்கி செல்கிறீர்கள் என்று இளவரசி கேட்டதற்கு, ‘நீ அழகா இல்ல. மற்றவர்கள் மத்தியில் என்னுடன் ஜோடியாக வர உனக்கு தகுதி இல்லை’ என்று கூறிவிட்டார். நான்கு ஊர் பஞ்சாயத்து கூடி பாதிரியிடம் கேட்டபோது, ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார். என்றாலும், மனம் திருந்தி வருவார் என இளவரசி அவரது வீட்டிலேயே வேலைக்காரியைப் போல உழைத்து எத்ர்பார்ப்புடன் காத்திருந்தாள். இந்த ஜூலை 22 முதல் திருமண நாள் வர இருப்பதால், அன்றாவது வருவார் என்று காத்திருந்தார் இளவரசி. ஆனால், வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் வந்தவுடன் துடித்துப்போய் அந்த விரக்தியேலேயே தூக்கில் தொங்கி விட்டாள். ஆனால், மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றி விட்டோம்”, என்று கூறி முடித்தார்.\nபாதிரி சிறைக்கு சென்றது தற்கொலையைத் தூண்டியதாலா, வரதட்சிணை கேட்டதாலா: இந்நிலையில் மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜான் ஞானபிரகாசம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இளவரசியிடம் பேசும் போது, “நான் வாழாவெட்டியாக தாய் வீட்டிற்கு திரும்புவதால் எனது தங்கைகளின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என்பதால் அவருடனே வாழப் போராடினேன். பாதிரியார் என்ற வேஷத்தில் வேஷதாரியாய் இருக்கும் அவருடன் இனி வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. என் வாழ்வைக் கெடுத்த பாவத்திற்கு கர்த்தரும் அவனுக்கு மன்னிப்பு தரப்போவதில்லை. வாழ்வுதான் கிடைக்கவில்லை. சாகத்துணிந்தும் அதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவன் செய்த தவறுக்கு சட்டத்தின் தண்டனையை அனுபவிக்கட்டும்”, என்றார் கண்ணிர் மல்க. கர்த்தர் இளவர்சியை ஆசிர்வாதிப்பாராக என்று முடித்திருந்தாலும், வழக்கம் போல மற்ற தமிழ் ஊடகங���கள் சில மாறுபட்ட விவரங்களைத் தருகின்றன. வரதட்சிணை கேட்க சொன்னது தேவனா, கர்த்தரா, மாதாவா, பரிசுதத ஆவியா, யார்\nஜான் ஞானபிரகாசம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினார்[2]: தினகரன், ஜான் ஞானபிரகாசம் மற்றும் இவரது மனைவி இளவரசி (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்[3]. கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. திருமணம் நடைபெற்றபோது, இளவரசியின் பெற்றோர் 10 பவுன் நகைகள், சீர் சாமான்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சிணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஞானப்பிரகாசம், இவரது தாயார் திலகவதி ஆகியோர் இளவரசியிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இளவரசிக்கு ஜான்ஞானபிரகாஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுபற்றி கணவரிடம் இளவரசி கேட்டபோது, உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து, மனமுடைந்து இளரவசி, 11-06-2016 சனிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்[4]. அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பின்னர் இதுபற்றி போலீசில் இளவரசி புகார் செய்தார். அதில் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்[5]. இதையடுத்து ஜான்ஞானபிரகாஷ், அவரது தாய் திலகவதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்[6].\n‘நான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திரு’: ஜான் ஞானபிரகாசம் இவ்வாறு சொல்லும் போது, யாரைக் கேட்டு கல்யாணம் செய்து கொண்டான், தாலி கட்டினான்……..என்றெல்லாம் எழுகின்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார் என்றால், பஞ்சாயத்து பிரமுகர்கள் எப்படி அமைதியாக இருந்தார்கள். அத்தகைய அதிகாரம் யார் கொடுத்தது, பிறகு பாதிரியை யார்தான் விசாரிப்பது என்பதெல்லாம், என்ன கிருத்துவயியலில் உள்ள மாயைகளா, மர்மங்களா ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை ��ல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார் என்றால், பஞ்சாயத்து பிரமுகர்கள் எப்படி அமைதியாக இருந்தார்கள். அத்தகைய அதிகாரம் யார் கொடுத்தது, பிறகு பாதிரியை யார்தான் விசாரிப்பது என்பதெல்லாம், என்ன கிருத்துவயியலில் உள்ள மாயைகளா, மர்மங்களா அதாவது, இந்திய சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற தோரணையில் இவர்கள் செயல்படுவது தெரிகிறது. சர்ச்சை மீறி, போலீஸாரிடம் புகார் கொடுத்தால் தான், இந்திய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார் இல்லை என்றால், எல்லாமே அமுக்கப்பட்டு விடுகின்றன. குற்றம் புரிந்த பாதிரிகள் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள், அடுத்த இரையை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள் அதாவது, இந்திய சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற தோரணையில் இவர்கள் செயல்படுவது தெரிகிறது. சர்ச்சை மீறி, போலீஸாரிடம் புகார் கொடுத்தால் தான், இந்திய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார் இல்லை என்றால், எல்லாமே அமுக்கப்பட்டு விடுகின்றன. குற்றம் புரிந்த பாதிரிகள் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள், அடுத்த இரையை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள் கேட்டால், எல்லாமே தேவனின் மகிமை என்றும் சொல்வார்கள் போலும்\nஇப்பகுதிகளில் அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களின் பின்னணி என்ன:: அன்னமங்களத்தில் ரோமன் கத்தோலிக்க மற்றும் புருடெஸ்டென்ட் சர்ச்சுகள் உள்ளன. அவற்றில் டி;எல்.எல்.சி மற்றும் சி.எஸ்.ஐ புருடெஸ்டென்ட் என்று மூன்று பிரிவுகளின் சர்ச்சுகள் உள்ளன. மதம் மாற்றும் விசயங்களில் இவற்றிற்குள் போட்டி இருக்கிறது. கூகுள் மேப் அவற்றின் இருப்பிடத்தைக் காட்டுகிறது. அருகில் முஸ்லிம்கள் அதிகமுள்ள காத்தான்காடு போன்ற இடங்களும் உள்ளன. முஸ்லிம்களும் மதம் பரப்புவதில், தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இப்பகுதிகளில், அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன. இவையெல்லாம், தெற்செயலாக நடப்பவையா அல்லது பின்னணியில், மதசார்புடைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் ம��தலியவை உள்ளனவா என்ற சந்தேகம் எழுகின்றது.\nஇந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா: அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி[7] ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மே 1, 2014 அன்று நடந்தது[8]. விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் சேகர் தலைமை வகித்தார். அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம் ஜெபம் செய்து, விழாவை தொடங்கி வைத்தார்[9]. உதவி பேராசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனிட்டா ஆண்டறிக்கை வாசித்தார். அன்னமங்கலம் பங்கு தந்தை ஆல்பர்ட் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ராஜாலெமார்ஜி, பொருளாளர் நிக்கல்சன், உதவி தலைவர் மெர்லிஸ், பாலிடெக்னிக் முதல்வர் லோகர்செல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துறைத்தலைவர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இங்கு, இந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா என்ற கேள்வி எழுகின்றது. அன்னமங்கலம், அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம், கிருத்துவர்களால் நிர்வகித்து வரப்படும் அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி முதலியவை, அதை சுட்டிக் காட்டுகின்றன. பிறகு, அந்த சர்ச்சுக்கும், இக்கல்லூரிக்கும் என்ன சம்பந்தம்\n[1] மு. இராகவன், நீ அழகா இல்ல…… மனைவியை தூக்கில் தொங்க வைத்த பாதிரியார்,. தமிழக அரசியல், 25-06-2016, பக்கம்.16.\n[2] தினமணி, வரதட்சிணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு, By மயிலாடுதுறை, First Published : 13 June 2016 07:31 AM IST\n[4] தினகரன், மனைவி தற்கொலை முயற்சி பாதிரியார் மீது வழக்கு,\n[8] தினமலர், எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி ஆண்டு விழா, பதிவுசெய்த நாள்: மே.2, 2014: 02.15.\nகுறிச்சொற்கள்:அன்னமங்கலம், அன்னமங்களம், இளவரசி, கர்த்தர், கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், செம்பனார்கோவில், ஜாதகம், ஞானபிரகாசம், ஞானபிரகாஷம், திலகவதி, தொட அனுமதி, பரசலூர், பரிசுத்த ஆவி, பாதிரி, மகாராஜபுரம், மாதா, வரதட்சிணை\nஅடிப்படைவாதம், அன்னமங்கலம், அன்னமங்களம், ஆசிர்வாதம், ஆர்.சி.சர்ச், இறையியல், இளவரசி, ஏசு கணவன், சட்டமீறல், சர்ச், சி.எஸ்.ஐ, சிஎஸ்ஐ பாலியல், செம்பனார்கோவில், ஜான், ஜான் ஞானபிரகாசம், ஜான் ஞானபிரகாஷம், டி.இ.எல்.சி, தரங்கம்பாடி, பரசலூர�� இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகிறிஸ்தவ மதபோதகர் ஸ்டீபன்குமார் என்கின்ற விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் மாணவியுடன் பலமுறை “உல்லாசமாக” இருந்தானா அல்லது கற்பழித்தானா – ஊடகங்கள் ஏன் உண்மைகளை மறைக்கின்றன\nகிறிஸ்தவ மதபோதகர் ஸ்டீபன்குமார் என்கின்ற விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் மாணவியுடன் பலமுறை “உல்லாசமாக” இருந்தானா அல்லது கற்பழித்தானா – ஊடகங்கள் ஏன் உண்மைகளை மறைக்கின்றன\nமாணவியுடம் உல்லாசம் – பாதிரி கைது\nகிருத்துவமத போதகர்கள் ஏன் எப்பொழுதும் மாணவிகளுக்கு, இளம் பெண்களுக்கு காமவலையை விரிக்கிறார்கள்: மாணவியுடன், ‘உல்லாசமாக’ இருந்து விட்டு, திருமணத்துக்கு மறுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைதானார். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த ஜலகாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார், 47, ஜலகாம்பாறை அருகே உள்ள, மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில், மதபோதகராக இருந்து வருகிறார். தேவாலயத்துக்கு, அடிக்கடி மாணவி சென்றபோது, மதபோதகருடன் பழகி உள்ளார்[1]. கிருத்துமதபோதகருக்கு இவற்றைத்தான் செமினரிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள் போலும். விடுதலை “கடவுள் சக்தி சிரிக்கிறது” என்ற தலைப்பில், குமரி மாவட்ட கோவில்களில் தொடர் திருட்டு, ஒரே கோவிலில் ஆறாவது கொள்ளை என்று அவற்றுடன் சேர்த்து மதபோதகர் கைது என்று இச்செய்தியை நுழைத்துள்ளது[2]. அதாவது “செக்யூலரிஸ நாத்திகத்தைப்” பின்பற்றியுள்ளது. இதே இந்து சாமியார் என்றால், வேறுவிதமாக இருந்திருக்கும். மற்ற ஊடகங்களும் முதல் பக்கங்களில் தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டிருக்கும். கிருத்துவ மதபோதகர் என்றதும் அமுக்கி வாசித்துள்ளன ஊடகங்கள் என்று நன்றாகவே தெரிகிறது.\nபாதகம் செய்த கிருத்துவ மதபோதகர் யார்: தீபக்குமார் என்கிறது தினமலர்[3]; ஸ்டீபன்குமார் என்கிறது மாலைமலர்[4]; விஜயகுமார் என்கிறது தமிழ்முரசு[5]; விஜயகுமார் என்கின்ற தீபக்குமார் என்கிறது தினகரன்[6]; விடுதலையும் தீபக்குமார் என்றே குறிப்பிட்டுள்ளது[7]. அந்த கிருத்துவ போதகரின் பெயரை மறைக்க ஊடகங்கள் இந்த அளவுக்கு பாடுபட வேண்டுமா என்று தெரியவில்லை. பாலியல் குற்றங்களில், வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் முதலியவை தாம் வெளிப்படையாக சொல்லக்கூடாது, வெளியிடக்கூடாது என்றுள்ளது. ஆனால், பாலியல் குற்றம் புரிந்த, ஏமாற்றி கற்பழித்த போதகனின் பெயரைக் குறிப்பிடக் கூடாது, அடையாளத்தை மறைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. இருப்பினும் இவ்விசயத்தில் அவ்வாறு ஊடகங்கள் ஏன் செய்துள்ளன என்று தெரியவில்லை. செக்யூலரிஸ வைரஸ், நச்சுத்தன்மை, கேன்சர் அந்த அளவுக்கு புரையோடி இருப்பதால், இவர்களை அவ்வாறு பாரப்பட்சத் தன்மையுடன் “பத்திரிகா தர்மம்” முதலியவற்றை மறந்து வேலை செய்ய செய்திருக்கின்றது போலும்\nதாயுக்கு உடல்நிலை சரியில்லை என்றாதால் ஜெபிக்கக் கூப்பிட்ட காதலி: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனது படிப்பை நிறுத்தி விட்டு தாயை கவனிக்க ஊருக்கு சென்று விட்டாராம். மேலும் தனது தாய்க்கு ஜெபம் செய்ய வரும்படி மதபோதகர் விஜயகுமாரை அப்பெண் அழைத்துள்ளார்[8]. அதன்படி விஜயகுமார் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று ஜெபம் செய்து வந்தாராம்[9]. அடிக்கடி அந்த மாணவி வீட்டிற்கு சென்று வரவே, இரண்டு பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. உடல்நிலை சரியில்லாத அம்மா வீட்டில் கிடக்க, இவ்விருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டனர் என்றால், கர்த்தர் பார்த்துக் கொண்டே இருந்தார் போலும் அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதெல்லாம் வழக்கமான பாணியில் தான் உள்ளது. இதனையடுத்து ஸ்டீபன்குமார் அந்த மாணவியை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றுவிட்டார். அப்படியென்றால், உடம்பு சரியாக இல்லாமல் இருக்கும் அம்மாவைக் கூட ஏமாற்றி விட்டார்களா அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதெல்லாம் வழக்கமான பாணியில் தான் உள்ளது. இதனையடுத்து ஸ்டீபன்குமார் அந்த மாணவியை யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றுவிட்டார். அப்படியென்றால், உடம்பு சரியாக இல்லாமல் இருக்கும் அம்மாவைக் கூட ஏமாற்றி விட்டார்களா மேலும் மாணவியை சென்னை, பெங்களூரு என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்[10]. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மைனர்பெண்ணை சென்னைக்கு அழைத்துச்சென்ற விஜயகுமார், அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது[11].\nமுன்னர் பெங்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்\nஏமாற்றி கற்பழித்ததை “உல்லாசமாக” இருந்தார் என்று ஊடகங்களின் கொகோகத் தன்மையினை வெளிப்படுத்தும் விதம்: இதையடுத்து, அவர், பல இடங்களுக்கு, மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம், மாணவியை, சென்னைக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் மதபோதகர், ‘உல்லாசமாக’ இருந்ததாக தெரிகிறது. கற்பழித்தான் என்று குறிப்பிட அஞ்சுவது ஏனோ தில்லியில் நடந்தால், கற்பழிப்பு, தமிழகத்தில் நடந்தால் “உல்லாசமா” தில்லியில் நடந்தால், கற்பழிப்பு, தமிழகத்தில் நடந்தால் “உல்லாசமா” அப்படியென்றால், பல இடங்களுக்கு கூட்டிச் சென்றபோது, பலமுறை கற்பழித்தான் என்றாகிறது. சரி, ஸ்டீபன் குமார் ஏன் சர்ச்சுக்கு வரவில்லை என்று அவனை யாரும் கேட்கவில்லையா அல்லது அவ்வாறு உல்லாசமாக, சல்லாபங்களில் ஈடுபட சர்ச் விடுமுறை அளிக்கின்றதா அப்படியென்றால், பல இடங்களுக்கு கூட்டிச் சென்றபோது, பலமுறை கற்பழித்தான் என்றாகிறது. சரி, ஸ்டீபன் குமார் ஏன் சர்ச்சுக்கு வரவில்லை என்று அவனை யாரும் கேட்கவில்லையா அல்லது அவ்வாறு உல்லாசமாக, சல்லாபங்களில் ஈடுபட சர்ச் விடுமுறை அளிக்கின்றதா இதன்பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரை, மாணவி வலியுறுத்தியதற்கு, மறுப்பு தெரிவித்து உள்ளார். அத்துடன், ‘சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்’ எனவும், மதபோதகர் மிரட்டி உள்ளார். இதெல்லாமும் வழக்கமாக மற்ற கிறிஸ்தவ மதபோதகர்கள், பாஸ்டர்கள், சாமியார்கள், பிஷப்புகள் பின்பற்றும் யுக்திதான். இதுகுறித்து, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, மதபோதகர் தீபக்குமாரை கைது செய்தனர்[12]. பிறகு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nப்ளோரன்ஸ் மேரி-கலைக் காவேரி – மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போலத்தான் கிருத்துவத்தில் பெண்கள் இடிபடுகிறார்கள்1\nவழக்கமாக மற்ற கிறிஸ்தவ மத��ோதகர்கள், பாஸ்டர்கள், சாமியார்கள், பிஷப்புகள் பின்பற்றும் யுக்தி:\nசர்ச்சுகளுக்கு வரும் மாணவிகளுக்கு / இளம் பெண்களுக்கு வலை வீசுதல்.\nஅவர்களிடம் பேச்சு கொடுத்து, குறைகள் தீர்க்க பிரார்த்தனை செய்கிறேன், ஆசிர்வதிக்கிறேன் என்று இரக்கத்தை, அக்கறைய ஏற்படுத்துதல்.\nதனியாக வந்தால் விசேசமாக பிராத்திக்கிறேன் என்று அடிபோடுவது.\nஅவ்வாறு வந்தால், நைசாக தலையைத் தடவுவது, கைகளைப் பிடிப்பது, முதுகில் தட்டுவது என்று ஆரம்பித்து, அணைத்துக் கொள்வது.\nமார்புடன் அணைத்துக் கொண்டு கிளிகிளுப்பை ஏற்படுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டி விடுதல்.\nஅடிக்கடி வா என்று கூறுவது, வெறெங்காவது போகலாமே என்பது, அவ்வாறே சென்று வருவது.\nபிறகு தனி அறையில் உடலுறவில் ஈடுபடுவது, தொடர்ந்து கற்பழிப்பது.\nஉண்மையினை உணர்ந்து, பயந்து கல்யாணம் செய்து கொள் என்றால், நான் சாமியார் அவ்வாறெல்லாம் செய்ய முடியாது. உனக்கு வேண்டியதை செய்து தருகிறேன். ஜாலியாக இருக்கலாம் என்பது.\nஅடுத்த கட்டமாக, நானே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன் என்பது.\nஅதற்கும் ஒத்துவரவில்லை என்றால், ‘சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுவது.\n[1] தினமலர், மாணவியுடன் ‘உல்லாசம்‘மதபோதகர் கைது ,அக்டோபர்.16, 2015: 03.15.\n[9] தினகரன், மதபோதகர் கைது திருப்பத்தூர் அருகே பரபரப்பு, பதிவு செய்த நேரம்:2015-10-16 11:51:06.\n[10] மாலைமலர், திருப்பத்தூர் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, அக்டோபர் 15, 4:56 PM IST.\n[11] தமிழ்முரசு, மைனர் பெண்ணிடம் உல்லாசம் திருமணத்துக்கு மறுத்த மதபோதகர் கைது, 10/15/2015 2:34:41 PM.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், உடலுறவு, உல்லாசம், ஏசு, ஏசு கிருஸ்து, கர்த்தர், கற்பழிப்பு, கற்பு, கலவி, காதல், காமம், கொக்கோகம், சல்லாபம், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், ஜலகாம்பாறை, திருப்பத்தூர், தீபக்குமார், பலான பாதிரிகள், பாதிரி செக்ஸ், மிட்டூர், விஜயகுமார், வேலூர், ஸ்டீபன்குமார்\nஅந்தப்புரம், அறுவடை, அல்குல், இறையியல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், உல்லாசம், காமம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், சல்லாபம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், ஜலகம்பாறை, திருப்பத்தூர், தீபக்குமார், மிட்டூர், விஜயகுமார், வேலூர், ஸ்டீபன்குமார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகன்னியாஸ்திரி அமலாவின் கொலையில் கூடும் மர்மங்கள் – ஒரே வாரத்தில் கொலையாளி என்று இருவர் மீது குற்றஞ்சாட்டப்படல்\nகன்னியாஸ்திரி அமலாவின் கொலையில் கூடும் மர்மங்கள் – ஒரே வாரத்தில் கொலையாளி என்று இருவர் மீது குற்றஞ்சாட்டப்படல்\nபோலீஸார் இன்னொரு சந்தேகிக்கும் குற்றவாளியைக் கண்டுபித்துள்ளனர்: 17-09-2015 இரவு, மாஹேவில் நாஸர் என்பவனை பிடித்தும், அவன் தான் கொலையாளி, தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு விட்டான் என்றேல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், இப்பொழுது, இன்னொருவனை குற்றவாளி என்று போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். அமலாவைக் கொலைசெய்ததாக சந்தேகிக்கிப்படும் குற்றவாளியின் படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவன் சத்தீஸ்பாபு என்கின்ற சத்தீஸ் நாயர் (38), மற்றும் அவனது விலாசம் மேழுவத்தட்டும்கல் வீடு, குட்டிக்கோடு, முன்னாட் கிராமம், காசர்கோட் என்று தெரிவித்துள்ளனர். பார்ப்பதற்கு நாகரிகமாக, நன்றாக உடையுடுத்தி இருப்பான். கண்ணாடி அணிந்து, டீ-சர்ட்டுடன் காணப்பட்ட அவன் ஒரு இளைஞன் போன்று காணப்படுகிறான்[1]. இதுவரை மூவர், பொலீஸாரால் பிடிபட்டுள்ளனர், அதில் ஒருவர் சத்தீஸ் பாபுவின் உறவினர். செல்போன் மூலம் அவர்களை சதீஸ்பாபு தொடர்பு கொண்டான் என்பதனால், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்களது வீடுகளும் சோதனையிடப்பட்டன. கோட்டயம் எஸ்.பி எஸ். சதீஸ் பினோ, அவன் ஏற்கெனவே அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளான், கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது எங்களிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன, என்கிறார்[2].\nசெல்போன்களை கான்வென்டுகளிலிருந்து திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவனாம்: காலையிலிருந்தே குடிக்கும் பழக்கம் கொண்டவன். அவர் ஒரு ரௌடி, பணத்திற்காக மற்றவர்களை அடிப்பான், திருடுவதும் உண்டு. முன்னர் கூட இத்தகைய குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இவனும் மனநிலை சரியில்லாதவன் என்று சொல்லப்படுகிறது. அவனிடத்திலிருந்த மொபைல் போனை வைத்து, அவன் தான் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்த போன் கூட இன்னொரு கான்வென்டில் இருந்து திருடப்பட்டதாகும். கான்வென்டுகளை குறிவைத்து திருடி வருகிறான் என்றும் சொல்கிறார்கள்[3]. பாலாவுக்கு அருகில் பரணங்கனம் என்ற கான்வென்டிலிருந்து இரண்டு செல்போன்கள் திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றைதான் சத்தீஸ் பாபு உபயோகப்படுத்துகிறான்[4]. அப்போனிலிருந்து சில அழைப்புகளை விடுத்ததிலிருந்தும், அது அந்த கான்வென்டுக்கு அருகிலிருந்து செய்யப்பட்டது என்று கண்டு பிடித்ததால், அவன் தான் என்று போலீஸார் யூகிக்கின்றனர்[5]. கான்வென்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தனது நண்பனைப் பார்க்க அங்கு வந்ததாக போலீஸார் சொல்கின்றனர். பிறகு அவன் காணப்படவில்லை. ஆனால், அவன் போன் செய்தததிலிருந்து அவன் கோட்டயத்திற்கு அருகில் சங்கனச்சேரியில் இருப்பதாக தெரிந்தது. பிறகு ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் தான் அவனை கைது செய்ய தாமதம் ஏற்படுகிறது என்று போலீஸார் சொல்கின்றனர்[6].\nசத்தீஸ் பாபு தான் கொலையாளி, ஆனால் ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை: மலையாள மனோரமா அவன் தான் கொலையாளி [Kasaragod native killed Sister Amala: Police] என்றே தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[7]. இருப்பினும் வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை[8]. கான்வென்டின் படிக்கட்டுகள் கீழே கிடைத்த மண்வெட்டி தான் கொலைசெய்ததற்கு உபயோகப்படுத்தப்பட்டது என்று போலீஸார் கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அது நன்றாக துடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எப்படி அமலாவின் முகம் மற்றும் உடல் நன்றாகத் துடைக்கப் பட்டு, வேறு உடை அணிவிக்கப்பட்டதோ, அதேபோலத்தான், இதுவும் நன்றாக துடைக்கப்பட்டுள்ளது. கான்வென்டில் உள்ளவர்கள் தாங்களே தீர்மானித்து அவ்வாறு துடைத்துள்ளனர். போலீஸார் அவ்வாறு அவர்கள் ஏன் செய்தனர், ஆதாரங்களை மறைக்கும் மற்றும் அழிக்கும் வகையில் அவர்கள் ஏன் செயல்பட்டனர் என்பதும் தெரியவில்லை. அந்த கருவியில் கைரேகைகள் இருந்தனவா, அவை யாருடையவை போன்ற விவரங்கள் தெரியவில்லை.\nஒரே வாரத்தில் கொலையாளி என்று இருவர் மீது குற்றஞ்சாட்டப்படல் – நாஸர் போய் சத்தீஸ் பாபு மாட்டிக் கொண்டானா: 17-09-2015 அன்று வியாழக்கிழமை இரவு மாஹே என்ற இடத்தில் கலாட்டா செய்து கொண்டிருந்த குடித்த நிலையில் காணப்பட்ட / குடித்து கலட்டா செய்து கொண்டிருந்த[9], ஒரு 48 வயதான ஆள் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக ச��ன்னதால் போலீஸார் பிடித்தனர் என்று சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன[10]. அவன் மனநிலை சரியில்லாதவன், பத்தியம் என்றுகூட செய்திகள் கூறுகின்றன[11]. ஆனால், தான்தான் அமலாவைக் கொன்றதாக ஒப்புக் கொண்டு மாஹே போலீஸ் நிலையத்தில் சரண்டர் அடைந்ததாக மற்ற செய்திகள் கூறுகின்றன[12]. அவன் கோட்டயத்தைச் சேர்ந்த கே. பி. நாஸர் என்றும் தெரியவந்தது. கோட்டயத்தில் குமரகோம் என்ற இடத்தில் கடீரா மஞ்சில் என்ற இடத்தில் அவனது வீடு உள்ளது. மனநிலை சரியாத நிலையில் காணப்பட்ட, குடித்துள்ள ஒருவன் தான் முன்னதாக சொன்னதையெல்லாம் மறுத்ததாக போலீஸார் கூறுகின்றனர்[13]. அதாவது வியாழக்கிழமை சொன்னத்தை வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டானாம், என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகின்றார். ஆனால், அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை[14]. ராமாபுரத்தில் ஒரு ஆட்டோ டிரைவரை தான் கொலை செய்ததாகக் கூறிக்கொண்டானாம். மேலும், கொலை செய்யப்பட்ட அன்று கோயம்புத்தூரில் இருந்ததாக போலீஸாரின் தரப்பில் கூறப்படுகிறது[15]. இத்தகைய முரண்பட்ட செய்திகள் வருவது வினோதமாக உள்ளன.\nகுறிச்சொற்கள்:அமலா, அம்லா, ஆவி, ஏசு, ஏசு கிருஸ்து, கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கர்த்தர், கான்வென்ட், கொலை, சதீஸ் நாயர், சதீஸ் பாபு, சத்தீஸ் நாயர், சத்தீஸ் பாபு, செல்போன், நாசர், நாஸர், மடாலயம்\nஅமலா, அம்லா, இறையியல், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கர்த்தர், கான்வென்ட், கொலை, சதீஸ் நாயர், சதீஸ் பாபு, சத்தீஸ் நாயர், சத்தீஸ் பாபு, சர்ச், செல்போன், மொபைல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலைசெய்யப்பட்டது ஏன் (3)\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலைசெய்யப்பட்டது ஏன் (3)\nபுதன்கிழமை – 16-09-2015: அமலாவின் பிணத்தைக் கண்டதும், அங்கிருந்த சில கன்னியாஸ்திரிக்கள் ரத்தத்தைத் துடைத்து, ஆடைகளையும் மாற்றிவிட்டனர் என்று தெரிகிறது[1]. அதாவது, கொலை செய்யப்பட்ட பிறகு, இருக்க வேண்டிய இடத்தில் பிணம் இல்லை, கட்டில், சுவர், கதவு எல்லாம் துடைக்கப்பட்டன. அமலாவின் உடலில் படிந்திருந்த ரத்தமும் துடைக்கப்பட்டது[2]. அவ்வாறு யார் செய்யச் சொன்னார்கள், போலீஸார் வருவதற்கு முன்னர் அவ்வாறு செய்யலாமா என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியுமா-��ெரியாதா என்பதெல்லாம் கேள்விக் குறியாக உள்ளது. அப்படியென்றால், கிடைத்திருக்க வேண்டிய ஆதாரங்கள் எல்லாவற்றையும் களைத்து விட்டதாக, துடைத்துவிட்டதாக ஆகிறது. அதற்குப் பிறகுதான் பொலீஸார் வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புகிறது. பிறகு கைரேகை நிபுணர்கள் வந்து, ரேகைகளை எடுத்துச் செல்கின்றனர். போலீஸார் அவர்களை ஏன் அவ்விதம் செய்தார்கள் என்று கேட்டதாகத் தெரியவில்லை. அமலா, தாமரசேரி டையோசிஸின் பிஷப், ரெமிகியஸ் இஞ்சனனியில் [Mar Remigiose Inchananiyil][3] என்பவரின் மைத்துனி என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இவர் அரசியல் செல்வாக்கும் கொண்டவர் என்பது, அவரது பேச்சுகள் மூலம் வெளிப்படுகிறது[4]. கேரளவில் நடந்து கொண்டிருக்கின்ற மதுப்பிரச்சினை போராட்டம் விசயமாக ஒமன் சாண்டி இவரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது[5].\nவியாழக்கிழமை – 17-09-2015: போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் விசாரணையை முடிக்கி விட்டனர். சுவர் பெரியதாகவும், மேலே முள்வேலி போடப்பட்டிருந்ததால், வெளியே இருந்து வந்திருக்க முடியுமா என்று சந்தேகிக்கின்றனர். சில வேலைகளை செய்ய வெளியாட்கள் அமர்த்தப்பட்டிருப்பதனால், அவர்கள் யார் என்றும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மாஹே என்ற இடத்தில் கலாட்டா செய்து கொண்டிருந்த குடித்த நிலையில் காணப்பட்ட / குடித்து கலட்டா செய்து கொண்டிருந்த[6], ஒரு 48 வயதான ஆள் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக சொன்னதால் போலீஸார் பிடித்தனர் என்று சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன[7].\nஅவன் மனநிலை சரியில்லாதவன், பத்தியம் என்றுகூட செய்திகள் கூறுகின்றன[8]. ஆனால், தான்தான் அமலாவைக் கொன்றதாக ஒப்புக் கொண்டு மாஹே போலீஸ் நிலையத்தில் சரண்டர் அடைந்ததாக மற்ற செய்திகள் கூறுகின்றன[9]. அவன் கோட்டயத்தைச் சேர்ந்த கே. பி. நாஸர் என்றும் தெரியவந்தது. கோட்டயத்தில் குமரகோம் என்ற இடத்தில் கடீரா மஞ்சில் என்ற இடத்தில் அவனது வீடு உள்ளது. மனநிலை சரியாத நிலையில் காணப்பட்ட, குடித்துள்ள ஒருவன் தான் முன்னதாக சொன்னதையெல்லாம் மறுத்ததாக போலீஸார் கூறுகின்றனர்[10].\nஅதாவது வியாழக்கிழமை சொன்னத்தை வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டானாம், என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகின்றார். ஆனால், அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை[11]. ர���மாபுரத்தில் ஒரு ஆட்டோ டிரைவரை தான் கொலை செய்ததாகக் கூறிக்கொண்டானாம். மேலும், கொலை செய்யப்பட்ட அன்று கோயம்புத்தூரில் இருந்ததாக போலீஸாரின் தரப்பில் கூறப்படுகிறது[12]. இத்தகைய முரண்பட்ட செய்திகள் வருவது வினோதமாக உள்ளன.\nவெள்ளிக்கிழமை– 18-09-2015: இதனால், போலீஸார் வெள்ளிக்கிழமை மறுபடியும் மடாலயத்திற்குச் சென்று கன்னியாஸ்திரிக்களிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது ஒரு கன்னியாஸ்திரி ஒருவர், புதன்கிழமை நடு இரவு நேரத்தில், தான் தாழ்வாரத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்ததைப் பாத்ததாக சொன்னார். அவர் அந்த கான்ட்வென்டின் தலைவி அலெக்ஸ் மாரியா [ convent head Mother Alex Maria ] என்று குறிப்பிடப்படுகிறது. அவர் பெயர் ஜூலியா என்று இன்னொரு இணைதளம் (மாத்ருபூமி) குறிப்பிட்டுள்ளது[13]. சென்ற வாரத்தில் கூட அந்த கன்னிமடத்தில் யாரோ ஒருவர் (72 வயதான கன்னியாஸ்திரி), அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது[14]. அவர் பெயர் செஸிந்தா என்று கூறப்படுகிறது[15]. அவருக்கு அல்ஸிமர் வியாதி உள்ளதால், ஞாபகத்துடன் எதையும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறார் எனப்படுகிறது. டாக்டர் ரூபியா என்பவர் தன்னுடைய அறையிலிருந்து ரூ.500/- காணவில்லை என்றார்.\nஅமலாவின் அறையின் கதவின் தாழ்பாள் வெளிப்பக்கம் உடைக்கப்பட்டிருந்தது. அதனால், அவரைத் தாக்கியவர்கள் வெளியிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்றாகிறது[16]. இங்கு பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது. இவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் சொல்வதிலும் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஊடகங்கள் அவர்களது பெயர்களை மறைக்க முயல்கின்றன என்றும் தெரிகிறது. கிடைத்த கைரேகைகளில் 13 தெளிவாக இல்லை, ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது. வெள்ளிக்கிழமை மாஹேவில் கைது செய்யப்பட்ட நாஸரின் கைரேகைகளை, மடாலயத்தில் எடுத்த கைரேகைகளுடன் போலீஸார் ஒப்பிட்டுப் பார்த்தனர் என்று செய்திகள் சொன்னாலும்[17], முடிவை சொல்லவில்லை. அம்மடாலயத்தில் கடந்த காலத்தில் நடந்துள்ள சில அசாதாரண நிகழ்வுகளை விசாரிக்கப் போவதாக போலிஸார் கூறுகின்றனர்.\nசனிக்கிழமை – 19-09-2015: மூன்று நாட்கள் விரைவாக சென்று விட்டன. பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. 19-09-2015, சனிக்கிழமை காலை 9 மணிக்கு கீழ்தடியூர் என்ற இடத்தில் உள்ள செயின்ட் ஜோசப் சர்ச்சின் கல்லறையில் அமல��வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது[18].\nதாமரசேரி டையோசிஸின் பிஷப், ரெமிகியஸ் இஞ்சனனியில் முன்னிருந்து சடங்குகளை நடத்தினார். பாலாவின் பிஷப் மார் ஜோசப் கல்லரங்கட்டு, கூடுதல் பிஷப் மார் ஜோசப் முரிக்கன், ஆன்டோ ஆன்டனி எம்.பி, பி.சி. ஜார்ஜ் எம்.எல்.ஏ, பி.சி. தாமஸ் என்று பலர் கலந்து கொண்டனர்[19]. இவ்வாறு வி.ஐபிக்கள் பலர் கலந்து கொள்ள சடங்குகள் நடந்தேறின. பாவம், அமலா, ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தர ஓய்வு எடுக்கச் சென்று விட்டார். கர்த்தர் அவரை ஆசிர்வாதிப்பாராக.\nகுறிப்பு: இங்கு எடுத்தாளப்பட்டுள்ள புகைப்படங்கள் எல்லாமே கீழ் காணும் இணைத்தள வீடியோக்களிலிருந்து எடுக்கப்பட்டன[20]. அப்புகைப்படங்கள் உபயோகிப்பிற்காக அவற்றிற்கு நன்றி சொல்லப்படுகிறது[21].\nகுறிச்சொற்கள்:அமலா, அம்லா, அலெக்ஸ் மரியா, ஆவி, ஏசு, ஏசு கிருஸ்து, கத்தோலிக்க சாமியார், கன்னி மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கர்த்தர், கான்வென்ட், கொலை, கோட்டயம், ஜூலியா, ஜெசிந்தா, தாமரசேரி, நாசர், நாஸர், பாலா, மடாலயம், மாஹே, ராமாபுரம், வழக்கு\nஅமலா, அலெக்ஸ் மரியா, ஆசிர்வாதம், இறையியல், ஏசு, ஏசு கிருஸ்து, கன்னி மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கம்லா, கான்வென்ட், காப்பவர், கிருத்துவம், கிறிஸ்தவர், கோட்டயம், ஜெசிந்தா, தாமரசேரி, நாசர், நாஸர், மடாலயம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (4).\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (4).\nகாப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் கூறிய விவரங்கள்: காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாவது: “கடந்த, 1990ம் ஆண்டு உசிலம்பட்டியில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, குழந்தைகள் மீட்பு மையம் துவக்கினோம். இதில், 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர். அதில், இரண்டு பெண் குழந்தைகள், நோய் பாதித்து இறந்து விட்டனர். குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை, அவர்களது பிறந்த நாளாக க���க்கிட்டு, பதிவு செய்தோம். இந்த குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் கிடையாது. உசிலம்பட்டி மையத்தில் இருந்த குழந்தைகளை, கடந்த, 1994ம் ஆண்டு திருச்சியில் துவங்கப்பட்ட மோஸ் மினிஸ்ட்ரீஸ் காப்பகத்துக்கு அழைத்து வந்தோம்”, இவ்வாறு, அவர் கூறினார். 1990, 1989 மற்றும் 1997 வருடங்கள் என்றாலே, அவ்வருடங்களில் சேர்க்கப்பட்ட பெண்குழந்தைகளுக்கு இப்பொழுது வயது முறையே 25, 26 மற்றும் 18 என்று வருகிறது. மேலும் 1989ம் ஆண்டு முதல், 1997ம் ஆண்டு வரை, சுற்று வட்டார கிராமங்களில், அனாதையாக விடப்பட்ட, 89 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, சேர்க்கப்பட்டனர், எனும்போது, குழந்தைகள் மீட்பு மையம் துவங்குவதற்கு முன்னரே, குழந்தைகள் அவர்களிடத்தில் இருந்த என்றாகிறது.பிறகு குழந்தைகள் அவர்களிடத்தில் எவ்வாறு ஒப்படைக்கப்பட்டனர் என்று புரியவில்லை.\nமோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015.- காத்துக் கிடக்கும் அதிகாரிகள்\nகாப்பகத்திலிருந்து சிறுமிகள், பெண்கள் வெளியே வர மறுப்பு: காப்பகத்தில், 02-09-2015 அன்று மாலை, 3.30 மணிக்கு விசாரணை முடித்த, குழந்தைகள் நலக்குழுவினர், அரசு மருத்துவக்குழுவினரை வரவழைத்து, குழந்தைகளின் உடற்கூறுகளை ஆய்வு செய்து, அவர்களின் வயதை உறுதி செய்தனர். தொடர்ந்து, போலீஸ் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட சமூகநல அலுவலர் உஷா, திருச்சி கிழக்கு தாசில்தார் சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறையினர் காப்பகத்துக்கு வந்தனர். அவர்கள் காப்பகத்தில் உள்ள நிலையை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி, வேறு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும், குழந்தைகள் அனைவரும், காப்பகத்தில் இருந்து வெளியேற மறுத்து விட்டு, அங்கேய ஜெபம் செய்யத் துவங்கினர்[1]. மனோதத்துவ நிபுணர், மனவியல் மருத்துவர் மற்றும் குழந்தை மருத்துவர் என்று மூவர் அடங்கிய குழு அச்சிறுமியர் மற்றும் இளம்பெண்களிடம் பேசி, அறிவுரை கூறியுள்ளனர்[2]. ஆனால் எந்த பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்குட்பட ஒப்புக்கொள்ளாவில்லை என்று டாக்டர். பிரனேஸி கூறினார். மாலை, 6.30 மணிவரை பேச்சுவார்த்தை நடத்தியும் குழந்தைகள் வெளியேற மறுத்து விட்டதால், அரசு துறை அதிகாரிகளும், போலீஸாரும் செய்வதறியாமல் காப்பகத்திலேயே முகாமிட்டுள்ளனர்.\nபென்டகோஸ்ட் மூளைசலவை முறைகள் சிறுமியர் மற்றும் இளம்பெண்களை பாதித்துள்ளதா: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி சமூக நலத்துறை அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, காப்பக நிலைமையை குறித்து குழந்தைகளிடம் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவர்களை வெளியே கொண்டு வந்தால் தான் காப்பகத்துக்கு சீல் வைக்க முடியும் என்றார்[3]. குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி கூறுகையில, காப்பகத்திலிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டவுடன், பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தைகள் மாத்துாரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில், படிக்கும் குழந்தைகள் அந்தந்த பள்ளி அருகே உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்படுவர் என்றார்[4]. முதலில் சிறுமியர் மற்றும் இளம்பெண்கள் மருத்துவ பரிசோதனைக்குட்பட தயங்கினர், மறுத்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[5]. அப்படியென்றால், அவர்களை அவ்வாறு பணித்துள்ளனர் என்றாகிறது. பென்டகோஸ்ட் கிறிஸ்தவர்கள் உடம்புக்கு அசௌகரியம் வந்தால், மருந்து-மாத்திரை சாப்பிடக் கூடாது, ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டும், அப்படியிருந்தால், கர்த்தர் கிருபையினால் நோய்-நொடி எல்லாமே பறந்து போய்விடும் என்று மூளைசலவை செய்து வைத்திருப்பது வழக்கம். எனவே அம்முறையில் அவர்கள் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் போலும். அல்லது அந்த கல்லூரி மாணவர்களின் ஆய்வில் வெளியானது போல, அப்பெண்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ ஆய்வில் தெரிந்து விடும் என்றதால், காப்பக அதிகாரிகள் மிரட்டி வைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும், பெந்தகோஸ்தே நம்பிக்கை இவர்களை ஆட்டிப்படைக்கிறது என்று தெரிகிறது. அத்தொடர்பும் ஒரு ஜெர்மானிய மிஷனரியின் புத்தகத்திலிருந்து தெரிய வருகிறது.\nஜெர்மானிய தொடர்பு எப்படி வேலை செய்கிறது[6]: மைக்கேல் பெர்குன்டே என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன. அவர் எழுதியுள்ளதாவது, “கார்ல் பெக்கர் [Karl Becker] 1972ல் ஏ. ஜேகப்பை [A. Jacob] திருச்சியில் சந்தித்தார். அவர் மூலமாக பென்டகோஸ்டல் மிஷன் வளர்க்க முயற்சி செய்தார். அதற்காக நிதியுதவி கொடுத்து சைலோம் [Siloam] என்ற சர்ச் மற்று���் இயக்கம் உருவாக்க பாடுபட்டார். ஜேகப்பிற்கு ஒரு ஜெர்மானிய பெண்ணையும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது. 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது. அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு ஏ. ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேக்கப் தொடர்ந்து செய்து வருகிறார்.”\n1972 முதல் 1980 வரை ஜேக்கப் விவகாரத்தில் நடந்தவை: ஆக, அந்த ஜெர்மானிய தொடர்புகளில் இங்கு தெரிய வரும் விவரங்கள்:\n1. 1972ம் ஆண்டு கார்ல் பெக்கர் என்ற ஜெர்மானிய மிஷனரி, ஏ. ஜேக்கப் என்ற, கிதியோன் ஜேக்கப்பின் தந்தையை திருச்சியிக் சந்தித்தார்.\n2. சைலோம் என்ற தனது சர்ச்சை அங்கு ஆரம்பிக்க, ஏ. ஜேக்கப்புடன் பேசியுள்ளார்.\n3. ஒப்புக் கொண்டவுடன், அவருக்கு நிதியுதவியும் செய்துள்ளார்.\n4. ஏ. ஜேக்கப் ஒரு ஜெர்மானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றால், அவர் ஜெர்மனிக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது அப்பெண்மணி இங்கு வந்திருக்க வேண்டும்.\n5. ஏ. ஜேக்கப் பல கம்பெனிகளை ஆரம்பித்தார், அதாவது, ஜெர்மனியிலிருந்து நிதியுதவி நன்றாகவே கிடைத்துள்ளது.\n6. ஆனால், ஒருவேளை ஏ. ஜேக்கப் கார்ல் பெக்கரிடம் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை போலும், அதனால், “அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது”, என்று நொந்து கொள்கிறார்.\n7. ஏ. ஜேக்கப்பின் நிறுவனங்களில் அந்நிய-நிதியுதவி, அவற்றின் போக்குவரத்து கணக்கு, பணம் கையாடல், வரியேப்பு போன்றவை நடந்துள்ளது போலும்.\n8. அதனால், 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்று கார்ல் பெக்கரே குறிப்பிடுள்ளார்.\n9. “இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது”, என்று புலம்பியுள்ளார்.\n10. “அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை”,. என்றும் கார்ல் பெக்கர் ஒப்புக்கொ���்கிறார். ஜெர்மனியில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.\n11. “பிறகு ஏ. ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேக்கப் தொடர்ந்து செய்து வருகிறார்’, அப்படியென்றால் 1980களுக்குப் பிறகும், நிதியுதவி தொடர்ந்துள்ளது என்றாகிறது.\nபொதுவாக ஜெர்மானிய மிஷனரிகள் நேரிடையாக இத்தகைய காரியங்களில் ஈடுபடாது என்றலும், இப்பொழுது இவ்வாறு தீவிரமாக வேலை செய்வது கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஜீஜன்பால்கு வந்தபோதே, பற்பல சர்ச்சைகளில், பாலியல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டு, திரும்ப அழைக்கப்பட்டனர்.\n[1] தினமலர், அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் சோதனை: வேறு காப்பகத்துக்கு மாற மறுத்து குழந்தைகள் “அடம்‘, செப்டம்பர்.4, 2015.07:05.\n[3] தினகரன், தனியார் காப்பகத்துக்கு சீல் வைப்பதில் இழுபறி, பதிவு செய்த நேரம்:2015-09-05 11:53:38.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆக்கிரமிப்பு, ஆவி, உசிலம்பட்டி, ஊழல், ஏ.ஜேக்கப், ஏசு, ஏசு கிருஸ்து, கடத்தல், கர்த்தர், கற்பழிப்பு, கற்பழிப்புகள், கற்பு, கலவி, கள்ள ஆவணம், கார்ல் பெக்கர், கிடியான் ஜெய், கிதியோன் ஜெய், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், சலோம், சைலோம், ஜெர்மனி, டுடே, டுதே, தத்து, திருச்சி, நிதியுதவி, பிரபுதாஸ், பெந்தகோஸ்தே, மோஸே காப்பகம், மோஸே மினிஸ்ட்ரீஸ், ஹாம்பர்க்\nஃபிடோஃபைல், அறுவடை, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், இறையியல், உடலின்பம், ஏ.ஜேக்கப், கார்ல் பெக்கர், கிடியோன் ஜெய், கிதியோன் ஜேக்கப், சலோம், சைலோம், ஜெர்மனி, ஜேக்கப், டுடே, திருச்சி, மோஸே காப்பகம், மோஸே மினிஸ்ட்ரீஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n“கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” – புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பு.\n“கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” – புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பு.\nநூல் வெளியீட்டு விழா: “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்றது[1]. வர்ஷன் பிரசுரம், சென்னை இந்நூலை வெளியிட்டுள்ளது[2]. இப்புத்தகதைப் பற்றிய விவரங்கள் அடங்கிய குறும்புத்தகம் அனைபவருக்கும் கொடுக்கப்பட்டது. இறைவணக்கத்திற்குப் பிறகு, ஆ. ராமலிங்கம், டிரஸ்டி, ராம் டிரஸ்ட் நிகழ்ச்சிற்கு வந்திருந்த விருந்தினர்கள், மற்றவர்களை வரவேற்று, நூலாசிரியர் மற்றும் அந்நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்ற வந்தவர்களை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டப்படி ஶ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், ஶ்ரீ காசி திருமடம், திருப்பனந்தாள் வரமுடியவில்லை. சிறப்புரையாற்ற கீழ்கண்டவர்கள் வந்திருந்தனர்:\nஎஸ். வேதாந்தம், விஸ்வ ஹிந்து பரிசத், தலைவர்.\nசாமி தியாகராஜன், திராவிட சான்றோர் பேரவை, தலைவர், கும்பகோணம்.\nஎஸ். கல்யாணராமன், சரஸ்தி ஆய்வு மையம், சென்னை\nஎஸ். ராமசந்திரன், தொல்பொருள் ஆய்வாளர்.\nகே. வி. கிருஷ்ணசாமி, தலைவர், இந்துஸ்தான் தேசிய கட்சி.\nகே. வி. ராமருஷ்ண ராவ், ஆய்வாளர், சென்னை.\nகா. பிரியதர்ஷிணி, நூலாசிரியர் மகள்.\nஇது தவிர, ஆர். எஸ். நாராயணசாமி (மூத்த பத்திரிக்கையாளர்), பிரபாகரன் (தர்ம ரக்ஷண சமிதி நிதியாளர்), வி.எஸ். கிருஷ்ணா, ராஜேஸ் ராம் (ஏபிவிபி), சாரி, இன்னும் பலர் வந்திருந்தனர். பி.ஆர். ஹரண் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nஊல் அறிமுகம்: சாமி தியாகராஜன் நூல் அறிமுகப்படுத்தி, விவரங்களைக் கொடுத்தார். வேதாந்தம், நூலை வெலியிட, முதல் பிரதி எஸ். கல்யாணராமன் பெற்றுக் கொண்டார். நூல்பிரதி, சிறப்புரை ஆற்றவந்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. சிறப்புரை ஆற்றவந்தவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். பிறகு, அவர்கள் தங்களது உரையினைத் தொடங்கினர். ஒவ்வொருவரும் பேசியவற்றிலிருந்து முக்கியமான விசயங்கள் கொடுக்கப்படுகின்றன. பொதுவாகப் பேசிய விசயங்கள் விடப்படுகின்றன.\nகிருத்துவ மிஷனரிகளின் நடவடிக்கைகள்: எஸ். பகவந்தம், விஸ்வ ஹிந்து பரிஸத், தலைவர், கிருத்துவ மிஷனரிகளின் நடவடிக்கைகள் பற்றியும், அவற்றைத் தடுத்து நிறுத்த செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் பேசினார். இன்றைய சூழ்நிலைகளில், குறிப்பாக மேனாட்டுத் தாக்கத்தினால், சமூகம் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், இந்துக்கள் தங்களது மதத்தைப் போற்றிக்காக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டினார்.\nபார்ப்பன துவேசம்: சாமி தியாகராஜன், திராவிட சான்றோர் பேரவை, தலைவர், கும்பகோணம், பொதுவாக புத்தகம் எவ்வாறு பலவிசயங்களை, பல நூல்களிலிருந்து தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டினார். ஒரு நூலை எழுதுவதை வி���, தொகுப்பதில் உள்ள சிரமங்களையும் அவர் எடுத்துக் காட்டினார். தொல்காப்பியத்தில் ஐயர், அந்தணர் மற்றும் பார்ப்பனர் என்ற சொல்லாடல்கள் உள்ளனவென்றும், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் எடுத்துக் காட்டினார். பொதுவாக, நாத்திக-திராவிட சித்தாந்திகள், கிருத்துவர்களை ஆதரிக்கும் நேரத்தில், பிராமண துவேசத்தை வளர்க்கிறார்கள். ஆனால், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கிய ஆதாரங்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் தமிழகத்தில் ஏற்கெனவே இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது என்று எடுத்துக் காட்டினார்.\nஇந்தியாவின் தொன்மை: எஸ். கல்யாணராமன்[3], சரஸ்தி ஆய்வு மையம், சென்னை, ராபட் டி நொபிலி போன்றவர்களின் யுக்திகளைப் பற்றி விளக்கி, இந்திய வரலாற்றுத் தொன்மையினை, சரஸ்வதி நதி நாகரிகம் மூலம் விளக்கினார். அப்பொழுது போலவே, இப்பொழுதும், கிருத்துவ மிஷனரிகளுக்கு, அயல்நாடுகளிலிருந்து நிதியுதவி கிடைத்துக் கொண்டிருப்பதால், இத்தகைய பிரச்சாரங்களை தங்களது வேலைகளை போலவே செய்து வருகிறார்கள், அதற்கு சம்பளமும் கொடுக்கப் படுகின்றது என்றார். இந்தியத் தொன்மையின் காரணத்தினால், இந்திய இல்லக்கியங்களின் தொன்மையும், மற்றஇலக்கியங்களைவிட தொன்மையாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டிப் பேசினார்.\nஆத்திக–திராவிட–கிருத்துவ பண்டிதர்களின் இரட்டைவேடங்கள்: எஸ். ராமசந்திரன், தொல்பொருள் ஆய்வாளர் திருநெல்வேலியில் உள்ள விபூதி சபை போன்றோர், எப்படி கிருத்துவ மிஷினரிகளின் பிரச்சாரத்தை எதிர்த்துள்ளனர் என்பதனை எடுத்துக் காட்டினார். 1970ல் திக நடத்திய ஊர்வலத்தில், பார்வதி-சிவன் படங்களை ஆபாசமாக சித்தரித்து எடுத்துச் சென்றதை ஞாபகப்படுத்தினார்[4]. தமிழக நாத்திகக் குழுக்களின் போலிநாத்திகத்தை எடுத்துக் காட்டினார். சமீபத்தில் காலமான பார்ப்பனர்-அல்லாத ‘திராவிட பண்டிதர்’ எம்.எஸ்.எஸ். பாண்டியன் [Mathias Samuel Soundra Pandian[5]] போன்றோரது, கிருத்துவசார்பு சித்தாந்தத்தையும் எடுத்துக் காட்டினார்[6]. காமராஜ் தான் இந்துமதமும், பார்ப்பனியமும் தமிழகத்தில் வேரூன்ற காரணம் என்று அவர் பதிவுசெய்துள்ளதையும் எடுத்துக் காட்டினார். “தேவரடியார்” சோழர் காலத்தில் மிக்கவும் உயர்ந்த நிலையில் இருந்ததனர். ஆனால், நாத்திகவாதிகள் “தேவதாசி” என்று சொல்லி அவர்களை இழிவு���டுத்தினர், என்று பலவிசயங்களை எடுத்துக் காட்டினார். அதாவது, இந்துமதத்தை விமர்சிக்கும், கிருத்துவர்கள், நாத்திகத்தைப் பின்பற்றுவதுபோலக் காட்டிக் கொள்ளும்போது, எப்படி இரட்டைவேடம் போடுகிறார்கள் என்பதனை எடுத்திக் காட்டினார்.\nஇந்துமயமாக்கப் பட்ட பைபிள்: கே. வி. கிருஷ்ணசாமி, தலைவர், இந்துஸ்தான் தேசிய கட்சி, தி நியூ கம்யூனிடி பைபிள்[7] [The New Community Bible (NCB)] என்ற பைபிளை 2008ல் வெளியிட்டு, அதில் பைபிள் வசனங்களுக்கு இணையாக, வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சுலோகங்ளை ஒப்புமையாக கொடுத்தனர். இதெல்லாம், இந்துக்களை மதமாற்ற செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்றாகும் என்றார். இதில் வேடிக்கையென்னவென்றால், சில கிருத்துவர்களே, இதனை எதிர்த்துள்ளனர்[8]. “இந்துமயமாக்கப் பட்டுள்ளது’ என்று அவர்கள் குறைகூறி ஆட்சேபித்ததால், அவை நீக்கப்பட்டுள்ளன.\nஇந்து மதத்திற்கு எதிரான கிருத்துவப் பிரச்சாரத்தை எதிர்கொள்வது எப்படி: கே. வி. ராமகிருஷ்ண ராவ்[9], ஆய்வாளர், சென்னை, வாடிகன் கவுன்சில் – II (Vatican Council – II) ஆவணங்கள்[10], “மதங்களுக்கு இடையில் உரையாடல்” (Inter-religious dialogue), “உள்-கலாச்சாரமயமாக்கல்” (Inculturation)[11], கிருஸ்துவயியல் (Christology), ஏசு, கிருஸ்து மற்றும் ஏசு கிருஸ்து என்ற மனிதர் இருந்திருக்கவில்லை (myths of Jesus, Christ etc) முதலியவற்றைப் பற்றி விளக்கினார்.\n“பவர் பாய்ன்ட்” மூலம் புத்தகங்கள், ஆவணங்கள் முதலிய ஆதாரங்களையும் எடுத்துக் காட்டினார்.\nஇவர் பேசும் போது, உரையாடலும் ஏற்பட்டது. பார்வையாளர்களில் ஒருவர் கேள்வி கேட்க அதற்கு பதிலும் கொடுத்தார். தொடர்ந்து பேசும்போது, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தகம், இந்த ரீதியில், ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. எழுபது வயதுக்கும் மேலான திரு. காசிவேலு பெரும் முயற்சி எடுத்து, இந்நூலை எழுதி முடித்திருக்கிறார், இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் படித்து, “கிருத்துவயியல்” நுணுக்கங்களை அறிந்து இந்துக்கள் கிருத்துவர்களின் போலித்தனமான சரித்திரப் புரட்டுகள், பொய் பிரச்சாரங்கள், புரட்டு ஆராய்ச்சிகள் முதலிவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இம்மாதிரியான முயற்சிகள் தொடரட்டும், என்று முடித்தார்.\n: ஜி.பி.ஶ்ரீனிவாசன், பத்திரிக்கையாளர், திருச்சி, இப்புத்தகம் எப்படி எழுதப்பட்டது, தொகுக்கப்பட்டது, விவரங்கள் சேகரிக்கப்பட்டது, ஆசிரியர் எவ்வாறு கஷ்டப்பட்டு, தனது பணத்தைப் போட்டு, இப்புதகத்தை வெளியிட்டுள்ளார் என்ற விவரித்துக் கூறினார். இப்புத்தகத்தில் உள்ள குறைநிறைகளை அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும் என்றார். இவர் தாம், இங்கு வந்தவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைய வைத்ததற்கு காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.\nதந்தையின் உழைப்பை எடுத்துக் காட்டும் மகள்: கா. பிரியதர்ஷிணி, நூலாசிரியர் மகள் எப்படி தனது தந்தை நூலை வெளியிட உழைத்தார் என்பதை எடுத்துக் காட்டி, வந்துள்ள எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கிட்டத்தட்ட 1200 புத்தகங்களை ஆய்வு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையாக உழைத்து, ஆதாரங்களுடன் இயற்றப்பட நூல் இது. நூலாசிரியரான தன் தந்தையாரின் உழைப்பை நேரில் கண்டவரும், அவருக்கு ஊக்கமும், உதவியும் அளித்தவருமான அவரின் அன்பு மகள் பிரியதர்ஷினி தன்னுடைய கருத்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.\nசா. காசிவேலு, நூலாசிரியர், நூலில் உள்ள அம்சங்கள் மட்டுமல்லாது, பைபிளில் உள்ள முரண்படுகளைப் பற்றி விவரித்தார். நூலை அனைவரும் படித்து, விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nசிற்றுண்டியுடன் விழா நிறைவு: நூலை பதிப்பித்த வர்ஷன் பிரசுரம் பதிப்பகத்தின் உரிமையாளர் எல்.கார்த்திகேயன் அவர்களை நூலாசிரியர் காசிவேலு பாராட்டி கௌரவித்தார்.\nநூலை வடிவமைத்த வடிவமைப்பாளர் திரு.பிரபுவையும் நூலாசிரியர் காசி வேலு பாராட்டி கௌரவித்தார். இந்த விழாவை ஒருங்கிணைத்து மற்ற ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதற்காக பி. ஆர். ஹரணையும் காசிவேலு பாராட்டி கௌரவித்தார்.\nபிறகு நூலாசிரியர் காசி வேலு ஏற்புரை ஆற்றினார்.\nஸ்ரீ ராம் டிரஸ்டின் உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் நன்றியுரை ஆற்றினார். இறுதியாக வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் சாரதி அவர்கள் வந்தேமாதரம் பாட விழா இனிதே நிறைவுற்றது. பிறகு, வந்திருந்தவர்களுக்கு, சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.\n[1] ஶ்ரீ சங்கராலயம் அரங்கம், 66, மேயர் ராமனாதன் சாலை (ஸ்பர் டேங் ரோடு), சேத்துப்பட்டு, சென்னை – 600 031.\n[2] வர்ஷன் பிரசுரம், புதிய எண்.33, ரங்ஃப்கன் தெரு, தி.நகர், சென்னை – 600 017.\n[3] இந்து-சரஸ்வதி நாகரிகத்தைப் பற்றிய பயனுள்ள எல்லா விவரங்களையும், தனது இணைதளத்தில் பதிவு செய்துள்ளார்.\n[4] துக்ளக் அப்படங்களை வெளியிட்டபோது, அதன் பிரதிகளை திவினர் எரித்தனர். ஆனால், ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ என்ற ஆங்கில வாரப் பத்திரிக்கை அப்படங்களை வெளியிட்டது.\nஉதாரணத்திற்கு இவரது ஒரு கட்டுரையினை இங்கே வாசிக்கலாம்; http://ispepune.org.in/PDF%20ISSUE/2000/JISPE3400/010PANDIAN.PDF\n[9] தனது உரையடங்கிய நகலை முன்பாக அனைவரும் விநியோகித்தார்.\nகுறிச்சொற்கள்:ஆவி, உரையாடல், உள்கலாசாரமயமாக்கல், ஏசு, ஏசு கிருஸ்து, கர்த்தர், கிருத்துவம், கிருஸ்துவம், கிறிஸ்தவம், பைபிள், மதம், வாடிகன்\nஆகமம், ஆதாரம், ஆவி, இறையியல், உரையாடல், ஏசு, கட்டுக்கதை, கள்ள ஆவணம், கிருஸ்து, புரட்டு, பைபிள் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்தது, ஜெபித்தது – தீர்க்கதரிசன மாநாடு ஒழுங்காக நடக்கவேண்டும் என்பதாலா, மோடி ராஜாவாக வேண்டும் என்பதலா, ஏசுவின் ராஜ்யம் வரவேண்டும் என்ற ஆசையினாலா\nபால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்தது, ஜெபித்தது – தீர்க்கதரிசன மாநாடு ஒழுங்காக நடக்கவேண்டும் என்பதாலா, மோடி ராஜாவாக வேண்டும் என்பதலா, ஏசுவின் ராஜ்யம் வரவேண்டும் என்ற ஆசையினாலா\nபரிசுத்த ஆவி பால் தினகரனை நரேந்திர மோடியை சந்திக்கச் சொன்னதா\nபால்தினகரன்நரேந்திரமோடியைசந்தித்தது: குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை, பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் சந்தித்தார். காந்தி நகரில் உள்ள மோடியின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது தேசிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[1]. மோடியின் நலனுக்காகவும், குஜராத் மக்களுக்காகவும் பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தார் / ஜெபித்தார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. இந்த சந்திப்பின் போது, கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக சேவையில் பால் தினகரன் ஆற்றி வரும் சேவைகளை மோடி வெகுவாக பாராட்டினார்[2]. பிறகு, இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் எல்லோரும் சோனியா மெய்னோவையும் மறந்து, பிஜேபிக்கு ஓட்டுப் போடப் போகின்றானரா\nபரிசுத்த ஆவி பால் தினகரனை நரேந்திர மோடியை சந்திக்கச் சொன்னது ஏன் – கர்த்தரே, இந்த மகத்துவத்தை விளக்க மாட்டீரா\nபால்தினகரன்சொன்னதாகஉள்ளவை: “அந்த 15 நிமிட சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது. அவர் என்னை வரவேற்ற விதம் மிகவும் அபரீதமாக இருந்தது. நான் அவரது காரியங்களுக்காகவும், நமது நாட்டிற்காகவும் வேண்டிக்கொண்டேன். அவரது வெற்றிகரமான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மற்ற எல்லா மாநிலங்களிலும் எடுத்துச் செல்லப்படவேண்டும். நான் எந்த ஒரு பிரிவினையும் சேர்ந்தவன் இல்லை. மோடியிடம் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. நாம் நமது தேசிய தலைவர்களை ஆதரிக்க வேண்டும். வாழ்க்கையில் எனக்கான குறிக்கோள் பிரார்த்தனையாகும். பொதுவாக நான் நமது தலைவர்களுக்காக பிராத்தனை செய்வேன்……….இப்பொழுது மோடி தேசிய தேர்தலின் பலிபீடத்தின் அருகில் உள்ளார். ஆகையால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாகவும் சொல்லியிருக்கிறேன்”, என்று பால் தினகரன் சொன்னார்[3]. மேலெழுந்தவாரியாக படுக்கும் போது, ஒன்றும் புரியாமல் இருந்தாலும், ஒவ்வொரு வரிக்கும், பேபுக்கில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டு, பால் தினகரனே அதம் மகத்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளார்.\nசாத்தானை எதிர்த்து கர்த்தரின் பால் இழுக்கும் வல்லமை ஆவியின் மூலம் தான் முடியும் – கர்த்தரே எங்களை ஆசிர்வதியும்\nஏசுவின்ராஜ்யம்ஏற்படவேஜெபித்தேன்: பால் தினகரன் கோயம்புத்தூரில் உள்ள காருண்ய பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவர். மோடி பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டப் பின்னர், முதன் முதலாக, ஒரு சிறுபான்மையின மதப்பிரச்சாரகர் சந்திப்பதாக உள்ளது. “பைபளில் ஆட்சி செய்கின்ற ராஜாக்களுக்காக ஜெபியுங்கள், என்றுள்ளதால் மோடிக்காக ஜெபித்ததாக” பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்[4] [Today I met with Shri Narendra Modi ji .Prayed with him to the Lord to bless his efforts for the people.Discussed national issues. As the Bible asks us to pray for the rulers so did I.]. மேலும் தொடர்கிறார், “மேலேயுள்ள புகைப்படம் குஜராத்தில் உள்ள அரங்கதினதாகும். அங்கு 2200 பேர் தீர்க்கதரிசன மாநாட்டில், தீர்க்கதரிசனமாக கடவுளிற்காகவும், நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், அவரது சாம்ராய்யம் அமைக்கக் கோரியும் ஜெபிக்க பயிற்சி கொடுக்கப்பட்டது,” [The photo in the Auditorium is in Gujarat where 2200 people are being trained in the Prophetic Conference to prophetically pray for God’s plan for the nation, the people and the ministries to build His kingdom . I am enjoying ministering and being with these saints who have sacrificially served the Lord. ACTS 2:17 IS HAPPENING]. அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், சிறந்ததாகவும் இருந்தது. ………ஏற்படுகிறது. எவாஞ்சிலின் மற்றும் நான் இந்ந்துறவிகளுடனும் / செயின்டுகளுடன் ஆசிர்வதிக்கப்பட்டவராக உள்ளோம். [It was powerful and glorious. Acts 2:17 is happening.Evangeline and I are blessed being with these saints].\nகர்த்தரே, மோடிக்காக நான் ஜெபீக்கிறேன், ஆண்டவரே அவரை ராஜாவாக்குங்கள். உமது ராஜ்யம் வரவேண்டுமானால், அவரை ராஜாவாக்குங்கள்\nபால் தினகரின் தேர்தல் ஜெபிப்புகள் மற்றும் தீர்க்க தரிசனங்கள்: பால் தினகரன் தேர்தல்களைப் பற்றி தீர்க்கதரிசனத்துடன் முடிவுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானது, இவர்மேல் இறங்கி வந்து, தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று அப்படியே சொல்லிவிடுகிறது. அதன்படி, இதுவரை உள்ள தீர்க்கதரிசனங்கள் எல்லாம் சோனியா மெய்னோவிற்குத்தான் சாதகமாக இருந்து வந்துள்ளது. 2008 தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளது[5]. 2009 இவரது தீர்க்க தரிசனம் என்றுள்ளது[6]. அதில் சோனியா காங்கிரஸைத்தான் ஆதரிக்கப்பட்டுள்ளது[7]. மன்மோஹன் சிங் சமாதானத்தை கொண்டுவருவார் என்றுள்ளது[8]. இணைதளப் படத்தில் பிரதானமாக மன்மோஹன் சிங், சோனியா, கருணாநிதி, லல்லு பிரசாத் யாதவ், மாயாவதி என்றுதான் உள்ளது. ஆகவே, இப்பொழுது 2013ல் மோடிக்காக ஜெபிக்கிறேன் என்றால், அவ்வாறே, தனது இணைதளத்தில் போடுவாரா அல்லது வெறுமனே, “இன்று நான் மோடிஜியை சந்தித்தேன்” என்று பேஸ்புக்கில் போட்டு, சோனியாவை ஆதரிப்பாரா\nஆவி ஏற-ஏற ஜெப்பிகிறோம் ஆண்டவரே, மோடியை ராஜாவாக்குங்கள், சோனியாவுக்கு சாந்தம் உண்டாக்குங்கள்\nகுறிச்சொற்கள்:ஏசு அழைக்கிறார், கர்த்தர், குஜராத், சோனியா, ஜெபித்தல், பரிசுத்த ஆவி, பால் தினகரன், மோடி\nஆவி, ஏசு அழைக்கிறார், கத்தோலிக்கம், குஜராத், சோனியா, தீர்க்கதரிசனம், பரிசுத்த ஆவி, பால் தினகரன், மோடி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்\nகிறிஸ்தவ மதபோதகரை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்\nதாயப்பன் என்கின்ற போலி, இந்துமதத்தை தூஷிக்கும் கிறுக்கன்\nதென்மாவட்டங்களில்கிறிஸ்தவர்களின்மதவெறியாட்டம்: கடந்த 150 ஆண்டுகளாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில், கிறிஸ்தவர்களின் மதவெறியாட்டம் (Christian fundamentalism, fanaticism and terrorism put together) அதிகமாகவே இருந்து வந்துள்ளது. போர்ச்சுகீசியரின் மதவெறி பற்றி மதஒப்புமை ஆராய்ச்சியாளர்க��ுக்கு (Comparative religion researcher), இறையியல் வல்லுனர்களுக்கு (Theology experts) மற்றும் கத்தோலிக்க பண்டிதர்களுக்கு (Catholic theologians) நன்றாகவே தெரியும். அவர்களது குறிப்புகளினின்றே, அவர்களது மபப்பாங்கையும், அதற்கேற்றார்போல, அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் அறியலாம். முதலில் “உயர்ஜாதி” இந்துக்களை மதம் மாற்றினர், பிறகு மற்றவர்களை ஏமாற்றி மதம் மாற்றினர். இந்த இருகாலகட்டங்களில், முதலில் மற்றவர்களை ஏசினர், பிறகு முன்னவர்களை வசைபாடினர். அத்தகைய நடைமுறையில், இந்துமதம் தான் அதிகமாகத் தாக்கப் பட்டது. இன்றும், கிருத்துவர்கள், கிறிஸ்தவர்கள், மதம் மாறியவர்கள் அதே வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். அடுத்தவர்களின் மதத்தை சாடி, வசைப்பாடி மற்றும் தூஷித்துத் தான், தம்முடைய மதத்தை வளர்க்கமுடியும் என்று கோமாளிக் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்.\nதாயப்பன் என்கின்ற போலி, இந்துமதத்தை தூஷிக்கும் கிறுக்கன், ஆன்டி-கிரைஸ்ட் போல வேலை செய்கின்றவன்\nசென்னையைசேர்ந்ததாயப்பனின்துற்செய்தி: நடுவக்குறிச்சி சி.எஸ்.ஐ (Church of South India) சர்ச்சில் வைத்து கிறிஸ்தவ மதபோதகர் சென்னையை சேர்ந்த தாயப்பன் “நற்செய்தி” (Gospel) என்ற பெயரில் துற்செய்தியைச் (Evil-spel, Ghost-spel) சொல்லிக் கொண்டிருந்தார். ஊடகங்களுக்கு “நற்செய்தி” என்றால் என்னவென்று தெரியாமலே அவ்வார்த்தை பிரயோகத்தை செய்துள்ளது. அதாவது, அவர் இந்து மதத்தை பற்றியும், இந்துக்கள் பற்றியும் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். இதனைக் கேட்டவர்கள், முதலில் எச்சரிக்கை செய்தனர். ஆனால், அந்த கிறிஸ்தவரோ, வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே இருந்தார். இந்த ஆள், போலி ஆராய்ச்சி மு. தெய்வநாயகத்தின் கூட்டாளி என்றும் தெரிகிறது. தெய்வநாயகத்தைப் போன்றே, கிறுக்குத்தனமாக பேசிவருவதை கிறிஸ்தவர்களே கண்டித்துள்ளனர். இப்பொழுது, இந்துக்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.\nஇத்தகைய மதமாறி கிருத்துவர்கள் முதலில் கிருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.\nபுகார்கொடுத்தகிராமமக்கள்: இந்துக்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர், முதலில் தயங்கினாலும், பிறகு எப்.ஐ.ஆரைப் போட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டதோடு சரி. ஆனால் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை. மக���கள் கேட்டதற்கும் சரியான பதில் சொல்லவில்லை. இதனால் மாவட்ட கலெக்ட்ரிடம் புகார் செய்ய தீமானித்து அங்கு சென்னர். கிறிஸ்தவ மதபோதகரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் அதிகமான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது[1]. அவரை கைது செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று நடுவக்குறிச்சி கிராம மக்கள் ஆவேசமாக தெரிவித்தனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நடுவக்குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் பலர் தர்மகர்த்தா மகாராஜ் நாடார் தலைமையில் திரண்டு வந்தனர்.\nதாயப்பனின் பல முகங்களா, இந்துவிரோதியின் பிம்பங்களா, சைத்தானின் நிழல்களா\nமக்கள்கலெக்டரிடம்அளித்துள்ளமனுவில்கூறியிருப்பது: அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[2]: “நாங்கள் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சாயர்புரத்தை அடுத்துள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள். எங்கள் ஊரில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி விநாயகர் கோயிலில் வைத்து 17வது அன்னதானம் நடந்தது. இதனை ஒட்டி 24ம் தேதி விளக்குபூஜை நடந்தது. அந்த சமயத்தில் எங்கள் ஊர் சி.எஸ்.ஐ சர்ச்சில் வைத்து கிறிஸ்தவ மதபோதகர் சென்னையை சேர்ந்த தாயப்பன் நற்செய்தி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் இந்து மதத்தை பற்றியும், இந்துக்கள் பற்றியும் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக நாங்கள் போலீசில் புகார் செய்தோம். அதன் அடிப்படையில் கடந்த 27ம் தேதி தாயப்பன் மீது சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டனர். ஆனால் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை. இந்துக்களை இழிவாக பேசிய அவரை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம்”, இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nமதமாறி மதத்தை ஏமாற்றியதா, குடும்பத்தை ஏமாற்றியதா\nபோலீசாருக்கும், பொதுமக்களுக்கும்இடையேவாக்குவாதம்: ஊர் பிரமுகர்கள் ராஜாமணி, தனபால், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் பேசினர். மனுக் கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் திரண்டு நின்றதால் போலீசார் அவர்களை ஓரமாக நிற்குமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. “கைது செய்ய வேண்டியவரை கைது செய்யாதீர்கள். மனுக் கொடுக்க வந்த அப்பாவி மக்களை மட்டும் அங்கு நிற்காதீர், இங்கு நிற்காதீர் என்று மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம்”, என்று போலீசாரை பார்த்து பொதுமக்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது[3].\nசாத்தான் வேதம் ஓதுகிறதா, சைத்தான் பைபிள் படிக்கிறதா, ஆன்டி-கிரைஸ்ட் பலி கொடுக்கிறதா, அவிக்குத்தான் தெரியும்\nதாயப்பனின்உளறல்கள்: தாயப்பனின் முகவரி 12 ஜிடி நாயுடு தெரு, பாலாஜி அவென்யு-1, சேலையுர் அஞ்சல், சென்னை.600 073, தொலைபேசி எண்.044 22234526 email.id.: sakthiprabha@yahoo.com என்றுள்ளன. சென்னை கிருத்துவக் கல்லூரியில் உள்ள தாமஸ் ஆல்வா எடிசன் என்பருக்கும் தொடர்புள்ளது. இவரும் சித்தர்கள் ஆராய்ச்சி என்றெல்லம் செய்து வருகிறார். ஏற்கெனவே, ஞானசிகாமணி என்ற பழம் வேறு இருக்கிறது இப்படித்தான், இந்த கும்பல் வேலை செய்து வருகிறது. இந்த தாயப்பனின் உளறல்கள், தெய்வநாயகத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அவரது, கிறுக்குத்தனமான உளறல்களில் சில:\nபிள்ளையார் (விக்னேஷ்வர்) – அது இயேசுவைத்தான் குறிக்கும்.\nபிதா -குமாரன் – பரிசுத்த ஆவி – இவர்கள் திருமூர்த்திகள்.\nமுருகனும் – இயேசுவும் ஒருவரே\nமுருகனுக்கு 12 கைகள் – இயேசுவுக்கு 12 சீஷர்கள்\nசூலாயுதமும் – சிலுவையும் ஒன்றுதான்\nஅந்த காலத்தில் பிதாவை ஒப்பிட்டு சிவனை உருவாக்கினார்கள்.\nபரிசுத்தாவியை ஒப்பிட்டு சக்தி–விஷ்ணுவை உருவாக்கினார்கள்.\nஇதைத் தவிர யூ-டியூப்பில் வேறு பொய்பிரச்சாரங்கள்[4] நடக்கின்றன[5]. பிறகு சிடி போட்டு விற்க ஆரம்பித்தபோது, கிறிஸ்தவர்கள் எதிர்த்துள்ளனர். ஏனெனில், கிறிஸ்தவர்கள், இதனைக் கேட்டு குழம்பி விட்டனராம். எல்லாமே ஒன்று என்றால், பிறகு ஏன் ஞான ஸ்நானம் செய்ய வேண்டும், பெயரை மாற்ற வேண்டும் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். சிடி விற்பனையில், பணப்பகிர்வு விசயத்திலும், கிறிஸ்தவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கத்தோலிக்கப் பிரிவும், பெந்தகோஸ்தே பிரிவும்[6] சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபடுவது வினோதமாக இருக்கிறது. மேனாடுகளில் உள்ள இறையியல் வல்லுனர்ஃப்களுக்கு, இந்தியாவில் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இருந்தும், அதையும் மீறி, இக்குழுக்கள் வேலைசெய்வதிலிருந்து தான், அவை நாடகமாடுகின்றன என்று தெரிகிறது[7]. இந்துவ���க இருந்து, கிறிஸ்தவராகி உள்ள இந்த தாயப்பனைப் பற்றி வித்தியாசமான டினாமினாசன்கள் (Denominations) எல்லாம் பிரச்சாரம் செய்வதும், அவர்களது இறையியல் வேசித்தனத்தைக் காட்டுகிறது[8].\nஇப்படித்தான் சத்தியம் பரப்பப் படுகிறதா – இது இறையியல் வேசித்தனமா, தேவனின் மகிமையா, பாதிரிகளில் விபச்சாரமா\nசத்தியத்தைத்தேடி – புதிய CD[9]: ஒரு கிறிஸ்தவர், நொந்து போய், தனது இணைதளத்தில் இப்படி பதிவு செய்டுள்ளார், “சமீபத்தில் சத்தியத்தைத் தேடி என்ற குறும்படம் ஒன்று சக்கைப்போடு போடுகிறது. இந்து சமஸ்கிரத ஸ்லோகங்களை மிக அளவாக உபயோகித்து குறிப்பிட்ட கருத்துக்களுக்குமட்டும் சமஸ்கிருதத்தை உபயோகித்து அதை ஒரு கதையாக வெளியிட்டிருக்கிறார்கள். மிக அருமையாக இருக்கிறது. சினிமா நடிகர் திரு.சாருஹாசன் அவர்களை மையமாக வைத்து மிக நன்றாக வசனத்தைவிட்டு வெளியேபோகாமல் ஒரு பிராமண குடும்பம் எப்படி இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை வைத்து குறும்படமாக எடுத்துள்ளார்கள். அந்த குறும்படம் அநேக படித்த இந்து மதத்தினருக்கு நிச்சயம் பிரயோஜனப்படும. பல இந்துக்களின் உள்ளத்தில் நிச்சயம் கேள்விகளை எழுப்பும். ஆனால், இப்போது இந்த குறும்படம் திருட்டு சிடியாக பதிவு செய்து ஆயிரக்கணக்கில் சென்னை வீதிகளில் அமோக விற்பனையாகிறது. இதை அறிந்த அந்த படக்குழுவினரில் சிலர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த குறும்படத்தை (மொழிபெயர்ப்பு செய்து) டப் செய்து கொள்ளை லாபம் அடிக்க திட்டமிட்டுள்ளனர். இங்குதான் ஆபத்து பிசாசு ரூபத்தில் நிற்கிறது”.\nதிறந்த,மார்பு.பெண்ணுடன்.சேவை -இவையெல்லாம் சாத்தானின் வெளிப்பாடா, சேவையா\nமோசடியிலும்மோசடி – ஆமாம், இந்தசிடியைகாப்பியடித்துதிருட்டிசிடிபோட்டுவிற்கிறார்களாம் ஒரு கிறிஸ்தவரின் கவலை, “அந்த குறும்படம் எடுத்தவர்கள் பிரமாண குலத்திலிருந்து உண்மையாக இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். தங்கள் பிரமாண குலத்தில் உள்ளவர் உண்மையை அறியவேண்டும் என்ற பெரும்பாரம் கொண்டு கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இப்போதும் கடனாளியாகவே இருக்கிறார்கள். ஆனால் திருட்டு சிடி எடுத்தவர்கள் சம்பாதித்த லாபத்தை சிலர் அறிந்தவுடன் ஊழிய சிந்தை மாறி, வியாபார சிந்தை வந்துவிட்டது. அந்த குறும்படம் எடுத்ததின் ஆழமான நோக்கம் மறைந்து போய்விடுமோ என்று பயத்தாலும், வேதனையாலும் இதை எழுதுகிறேன். சில சமயம் ஆராய்ச்சியும், சிந்தனையும், எதிர்ப்பார்த்தலும் எல்லை மீறிவிட்டால் கிறிஸ்து அங்கு இருக்கமாட்டார். வியாபாரமும், பணமும் மட்டுமே காணப்படும். அவர்கள் ஆத்துமா இயேசுவை விட்டே தூர தூர போய்விடும். ஜாக்கிரதை ஒரு கிறிஸ்தவரின் கவலை, “அந்த குறும்படம் எடுத்தவர்கள் பிரமாண குலத்திலிருந்து உண்மையாக இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். தங்கள் பிரமாண குலத்தில் உள்ளவர் உண்மையை அறியவேண்டும் என்ற பெரும்பாரம் கொண்டு கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இப்போதும் கடனாளியாகவே இருக்கிறார்கள். ஆனால் திருட்டு சிடி எடுத்தவர்கள் சம்பாதித்த லாபத்தை சிலர் அறிந்தவுடன் ஊழிய சிந்தை மாறி, வியாபார சிந்தை வந்துவிட்டது. அந்த குறும்படம் எடுத்ததின் ஆழமான நோக்கம் மறைந்து போய்விடுமோ என்று பயத்தாலும், வேதனையாலும் இதை எழுதுகிறேன். சில சமயம் ஆராய்ச்சியும், சிந்தனையும், எதிர்ப்பார்த்தலும் எல்லை மீறிவிட்டால் கிறிஸ்து அங்கு இருக்கமாட்டார். வியாபாரமும், பணமும் மட்டுமே காணப்படும். அவர்கள் ஆத்துமா இயேசுவை விட்டே தூர தூர போய்விடும். ஜாக்கிரதை”, என்று இவர் விளக்கியுள்ளார்.\nஜாதிகலவரம்தூண்டும்வகையில்பேசுகிறார்[10]: இது உள்ளூர் மக்களின் செய்தியாக உள்ளது. அதாவது, கலவரத்தைத் தூண்டுவது, பிறகு அதனால் பாதிக்கப் பட்ட மக்களை அணுகி அவர்களை காப்பாற்றுவது போல, உதவி செய்வது போல நடித்து ஆதாயம் தேடும் முறையை கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தெரிகிறது. முசாபர்நகர் கலவரத்தில் எப்படி ஆசம்கான் முதல் மற்ற மதபிரச்சாரகர்கள் பங்கு கொண்டனரோ, அதே போன்ற போக்கு காணப்பட்டால், தமிழக அரசு இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபிசாசு (Ghost), சைத்தான் (Satan), எதிர்–கிருஸ்து (Anti-Christ): உண்மையில் கிருத்துவர்கள் செய்து வரும் மோசடிகளில், அக்கிரமங்களில், ஆபாசங்களில், தூஷணங்களில் தான் அவர்கள் சைத்தானுக்குத் துணை போய் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், அவர்களே, ஒருவருக்கொருவர் ஆதரித்தும், எதிர்த்தும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அறுவடை செய்ய சந்தர்ப்பம் கிட���த்தால், சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இதில் பிஷப் முதல் பாஸ்டர் வரை லட்சங்கள்-கோடிகள் கிடைப்பதால், சந்தோஷமாக, விசுவாசமாக, பரிசுத்த ஆவி அவர்களின் உடல்களில் ஏறிவிட்டது போல வேலை செய்து வருகிறார்கள்.\n[1] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2013,04:07 IST\nகுறிச்சொற்கள்:ஆவி, கர்த்தர், தாம்பரம், தாயப்பன், பிசாசு, பேய், வைகுண்ட சாமி\nஆவி, சாத்தான், சுதன், சைத்தான், தாம்பரம், தாயப்பன், பிசாசு, பேய், வைகுண்ட சாமி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்\nகூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்\nரஷ்யாவிலிருந்து வந்த மன்மோஹன்சிங் மூலம் இரண்டு பிரச்சினைகள் வந்துள்ளன. அணுவுலையில் ஆபத்தில்லை, அதனால் உடனடியாகத் துவக்கப் படும் என்ற அறிவிப்பு, ஒரு பக்கம். ஆனால், மறுபக்கம் இப்பெடியெல்லாம் செய்திகள்:\nரஷியாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்க முயற்சி: பெரும்பாலான …தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎\nரஷியாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்க நடந்து வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் பெரும்பாலான கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. …\nபகவத் கீதை வழக்கில் 28-ந் தேதி தீர்ப்பு ரஷிய கோர்ட்டு உத்தரவு\nதினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎\nரஷியாவில், பகவத் கீதைக்கு தடை விதிக்க கோரும் வழக்கு, நேற்று சைபீரியா மாகாணத்தில் டாம்ஸ்க் நகர கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஷிய அதிகாரிகளுக்கு எதிரான …\nரஷியாவில் பகவத் கீதை நூலுக்குத் தடை\nதினமணி – ‎4 மணிநேரம் முன்பு‎\nபுது தில்லி, டிச. 19:÷ரஷியாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலுக்குத் தடை விதிப்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. ÷இதற்கு எதிர்ப்பு …\nரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடையா\nதினகரன் – ‎5 மணிநேரம் முன்பு‎\nபுதுடெல்லி : பகவத் கீதைக்கு தடை கோரி சைபீரியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து மக்களவையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தனர். …\nபகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை\nதினமணி – ‎13 மணிநேரம் முன்பு‎\nபுதுதில்லி, டிச.19: தீவிரவாத இலக்கியம் என்று முத்திரை குத்தி பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து இந்துக்களின் மத உரிமையைப் பாதுகாக்க …\nஇரஷ்யாவில் கீதைக்குத் தடை: மக்களவையில் கொதிப்பு\nவெப்துனியா – ‎15 மணிநேரம் முன்பு‎\nமகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர் உபதேசித்த கீதை தீவிரவாதத்தையும் சமூக பிளவையும் தூண்டுகிறது என்று கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரும் வழக்கு இரஷ்ய …\nஇந்து மத புனித நூலான பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடையா\nதினகரன் – ‎௧௭ டிச., ௨௦௧௧‎\nமாஸ்கோ: மகாபாரத புராணத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தது பகவத் கீதை. வாழ்க்கை நெறிகளை கூறும் அது இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகிறது. கிருஷ்ணரின் புகழ் …\nபகவத் கீதைக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு\nதமிழ்வின் – ‎௧௭ டிச., ௨௦௧௧‎\nஇந்துக்களின் புனித நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத்கீதையை ரஷ்ய அரசு தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி …\nஅமளி: லோக்சபா 4மணி வரை ஒத்திவைப்பு\nதினமலர் – ‎13 மணிநேரம் முன்பு‎\nபுதுடில்லி: கேள்வி நேரம் முடிந்த உடன் ரஷ்ய கோர்ட்களில் பகவத் கீதையை தடை செய்ய வேண்டும்என்பது தொடர்பாக எழுந்த அமளி காரணமாக லோக்சபாமதியம் 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …\n.அபாயம் அணுவுலையிலிருந்து வரப்போகிறதா இல்லை பகவத் கீதையிலிருந்துவரப்போகிறதா என்று உதயகுமார் அல்லது பாதிரிகள் சொல்வார்கள் என நம்பலாம் கிருத்துவர்கள் அணுவுலையில் தான் அரசியல் செய்கின்றனர் என்றால்[1], பகவத் கீதையிலும் பிரச்சினை செய்கின்றனர் என்று தெரிகிறது.\nரஷ்யாவிலிருந்து மன்மோஹன் இறக்குமதி செய்தது: மன்மோஹன்சிங், ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்ததும், கூடங்குளம் அணுவுலை விரைவில் வேலைசெய்ய ஆரம்பித்து விடும் என்றதும், அரசியல்வாதிகள், அணுவுலை எதிர்ப்பாளிகள் கொதித்தெழுந்து விட்டார்கள். பாதிரிகள் வழக்கம் போல இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல அன்னா ஹஸாரே “ரிமோட் கன்ட்ரோல்” என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். சென்னையில் கூட, அதை மறக்காமல் சொல்லிக் காட்டினார். இந்நிலையில் தான், மன்மோஹனுடன், ரஷ்யாவிலிருந்து, இன்னொரு விவகாரமும் வந்துள்ளது. அதுதான் ரஷ்யாவில் பாதிரிகள் பகவத் கீதைமீது தடை விதிக்கப் போட்டுள��ள வழக்கு\nசோனியாவின் பங்கு இதில் உள்ளதா இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்று-இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், இவ்விஷயம் இந்தியாவில் தெரிய வந்து, பாராளுமன்றத்தில், இதைப் பற்றி அரசியல் கட்சிகள் விவாதிக்க ஆரம்பித்துள்ளன.[2] அதுவும் மன்மோஹன்சிங் ரஷ்யாஅவிலிருந்து திரும்ப வந்ததும் இவ்விஷயம் பேசப்படுகிறது. இதனால், காங்கிரஸ் பிரச்சினைகளை திசைத் திருப்ப இவ்விஷயத்தை கையால்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது. உண்மையில் ரஷ்யா சோனியா மெய்னோவிற்கு மிகவும் பிடித்தமான நாடாகும். தனது பிள்ளை ரவுல் ராபர்ட் என்று பெயர் வைத்து, ஒரு ரஷ்ய ஆர்தோடக்ஸ் சர்ச்சில் தான் பாப்டிஸம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதையும் இங்கு நோக்கத்தக்கது.\nஅமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[10]. உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவ்டமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும் இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றானர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், நேற்று (12-11-2011) அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.\nகூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள் “பகவத் கீதை தடை” என்ற பிரச்சினைப் பற்றி, இனி பாரளுமன்றத்தில் விவாதிக்கப் படும். இதற்கு லல்லு பிரசாத் யாதவே ஆரம்பித்து விட்டார். பிஜேபி.காரட்களை முந்தி விட்டார் போலும் “பகவத் கீதை தடை” என்ற பிரச்சினைப் பற்றி, இனி பாரளுமன்றத்தில் விவாதிக்கப் படும். இதற்கு லல்லு பிரசாத் யாதவே ஆரம்பித்து விட்டார். பிஜேபி.காரட்களை முந்தி விட்டார் போலும் கிருத்துமஸ் சமயத்தில் கூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள் கிருத்துமஸ் சமயத்தில் கூடங்குளத்து பாதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள் பகவத் கீதை தடையை ஆதரிக்கப் போகிறார்களா அல்லது எதிர்க்கப் போகிறார்களா பகவத் கீதை தடையை ஆதரிக்கப் போகிறார்களா அல்லது எதிர்க்கப் போகிறார்களா ஏற்கெனவே, “தலித்” பிரச்சினையை நுழைத்துவிட்ட கிருத்துவர்கள் இதையும் குழப்புவார்களா இல்லையா என்று பார்ப்போம்.\nகிருஸ்துவா, கிருஷ்ணாரா – என்ற கேள்வி கிருத்துவர்களால் என்று கிருத்துவர்கள் 400 ஆண்டுகளாக இந்தியாபில் கேட்டு வருகிறார்கள். இருப்பினும், கிருஷ்ணரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், கிருத்துவமோ, அயல்நாடுகளில் மறைய ஆரம்பித்து விட்டது. ஆனால், பகவத் கீதை, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், நிர்வாகத்திற்கு உதவும் என்று பேசப்படுகிறது. இஸ்கான் என்ற அனைத்துலக கிருஷ்ண வழிபாட்டு சங்கத்தின் தாக்கம் அயல்நாடுகளில் அதிகமாகி வருகிறது.\nகுறிச்சொற்கள்:அணு, அணுவுலை, அபாயம், அர்மகெதான், அழிவு, உலகம், ஏசு, கர்த்தர், கிருத்துவ பாதிரி, கிருஸ்து, கீதை, குண்டு, கூடங்குளம், சோனியா மெய்னோ, பகவத் கீதை, பைபிள், மன்மோஹன் சிங்\nஅறுவடை, இந்துக்கள், இஸ்ரேல், ஏசு, ஏசுவின் மனைவி, கர்த்தர், கிருத்துவத் தொடர்புகள், கிருத்துவப்பணி, கிருஷ்ணர், கிருஸ்து, கிறிஸ்தவர், கிறிஸ்துமஸ், கீதை, சிறுபான்மையினர், சோனியா மெய்னோ, ஜெருசலேம், தடை, பரிசுத்த ஆவி, பைபிள், மதமாற்ற பிரசாரம், மதமாற்றத் தடை, மதமாற்றம், மதம் மாறுவது, மனமாற்றம், மஹாபாரதம், மேரி, மோசடி, வக்கிரம், வழக்கு, வாடிகன் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nஎன்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்\nஎன்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்\nஜெயிலிலிருந்து மருத்துவமனைக்குச் சென்ற சாத்வி பிரக்யா தாகூரும், விடுதலை ஆகி வெளியே வந்த மரியா சூசைராஜும்: காலை 11.35 அளவில், ஊடகக்காரர்கள் மற்றவர்கள் பைகுல்லா ஜெயிலின் வாசலில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று கதவுகள் திறந்து ஒரு ஆம்புலன்ஸ் வெளிவந்ததும், ஏதோ ஒரு “கொள்ளைக்காரன்” வெளியே வரப்போகிறான் என்று பார்த்தனர். ஆனால், சாத்வி பிரக்யா தாகூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப் பட்டார். பிறகு தான் வெள்ளை நிற காரில் வந்த மரியாவின் சகோதரர் கதவருகில் சென்றபோது, மரியா இனிமேல் தான் வருவார் என்று தெரிய வந்தது.\nசொகுசு காரில் சர்ச்சிற்குச் சென்ற மரியா: மரியா ஆர்தர் ரோடில் இருக்கும் ஜெயிலிலிருந்து வெளி வந்ததும், போலீஸார் ராஜ உபசாரத்துடன் அதாவது, ஏதோ ஒரு பெரிய விஐபி போன்று அனுப்பி வைத்தனர். வெளியே தயாராக நின்று கொண்டிருந்த ஹோண்டா-சிடி காரில் ஏறி, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். பந்த்ரா-வோர்லி கடற்கரை சாலை வழியாக மாஹியில் இருக்கும் செயின்ட் மைக்கேல் சர்ச்சிற்கு, தனது சகோதரியுடன் சென்றார்[1]. மூன்று வருடங்களாக தான் எந்த சர்ச்சிற்கும் செல்லவில்லை என்று கூறினார். சர்ச்சிற்குள் சென்றதும், உட்கார்ந்து கொண்டார். அருகில் சகோதரரும் இருந்தார். கைகளைக் கூப்பிக் கொண்டு பிரார்த்தனை செய்தார். சுமார் அரைமணி நேரம் அங்கிருந்தபோது, பிரார்த்தனை செய்தபோய்து அழுத நிலையில் இருந்தார்[2]. கைக்குட்டையால் கண்களை துடைத்துக் கொண்டே இருந்தார். குற்ற உணர்வுடன் இருப்பது முகத்தைப் பார்த்தாலே த���ரிந்தது. இதை ஊடகக்காரர்களும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.\nபேட்டியில் சரீஃப் ‌ஷேய்க், மரியாவின் வக்கீல் கூறியது[3]: “நீரஜின் உடல் 300 துண்டுகள் வெட்டப்பட்டது என்பதெல்லாம் உண்மையில்லை…புலன் விசாரணை செய்த ராவ் ரானே என்பவர் எடுத்த புகைப்படம் இது (ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்). இதில் உடல் 300 துண்டுகளாக இருப்பதைப் பார்க்கிறீர்களா விலா எலும்புகள், மண்டை ஓடு எல்லாமே ஒழுங்காக இருக்கின்றன[4]. 300 துண்டுகளாக உடல் வெட்டியிருந்தால், எலும்புக்கூடு இவ்வாறு இருக்குமா விலா எலும்புகள், மண்டை ஓடு எல்லாமே ஒழுங்காக இருக்கின்றன[4]. 300 துண்டுகளாக உடல் வெட்டியிருந்தால், எலும்புக்கூடு இவ்வாறு இருக்குமா போலீஸார் அவ்வாறு பார்த்திருக்க முடியுமா போலீஸார் அவ்வாறு பார்த்திருக்க முடியுமா ஆகவே போலீஸார் அத்தகைய தவறான விஷயத்தை ஊடகங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள். எங்களுக்கு தீர்ப்பின் நகல் ஜூலை 7ம் தேதி கிடைத்தவுடன், நாங்கள் மேல் முறையீட்டிற்குச் செல்வோம்”, என்று சரீஃப் ஷேய்க் என்ற மரியாவின் வக்கீல் கூறினார். அதற்குப் பிறகு, மரியாக கீழ்கண்டவாறு பேட்டியளித்தார்.\nமரியாவின் பேட்டியில் சொன்னது[5]: வழக்குப் பற்றிய விவரங்களைக் கேட்ட வினாக்களுக்கு பதில் சொல்ல மறுத்து, “நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் நான் குற்றமற்றவள். என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும்[6] நான் கடந்த காலத்தை பின்னால் விட்டுவிட விரும்புகிறேன். எனக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எதையும் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை[7]”, என்றார்.\nஜெரோமுடன் எந்த உறவும் இல்லை, பேசியதே இல்லை[8]: நீரஜ் மற்றும் ஜேரோம் இவர்களுடனான உறவுகளைப் பற்றிக் கேட்டபோது, நீரஜுடனான உறவை முக்கியத்துவப் படுத்தாமல் மழுப்பினார். “நான் அவருடன் (ஜெரோமுடன்) எதையும் பேசவில்லை………”, மறுபடியும் கேட்டபோது, “அவருடன் (ஜெரோமுடன்) எனக்கு நட்பு கூட இல்லை………”, என்று சொன்னது வியப்பாகத்தான் இருந்தது.\nஊடகக்காரர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மழுப்பலக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தபோது, இதுவரை நான் இத்தனை பேர்களை எதிர்கொண்டதில்லை….”, என்றெல்லாம் சொல்லி, “நான் தண்டனைக்குட்பட்டுள்ளேன். என்மீது ஏற்ப���்டுள்ள நான் சிறையில் மூன்று வருடம் 41 நாட்கள் இருந்தேன். சிறையில் இருந்ததால் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்[9]. களங்கத்தை எவ்வாறு போக்குவது என்று தெரியவில்லை. என்னுடைய குடும்பத்தார் என்ன செய்வது என்று தீர்மானிப்பார்கள். எனக்கு நான் கடவுளுக்கு அருகில் இருந்ததாக உணர்ந்தேன். கடவுளை உணர்ந்தேன், அவர் தான் என்னை வெளியே அழைத்து வந்துள்ளார்.\nசித்திரங்கள் வரைந்து கொண்டிருந்தேன், பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்………”. என்றெல்லாம் சொன்னார்.\nஎங்களுடைய மகனின் கொலையை தமாஷா ஆக்கிவிடாதீர்கள்: எங்களுடைய மகனின் கொலைகயை தமாஷா ஆக்கிவிடாதீர்கள் என்று நீரஜின் தந்தை அமர்நாத் வருத்தத்துடன் தெரிவித்தார். “ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், எங்களுடைய மகனின் பிணத்தைக் கூட போலீஸார் எங்களுக்குக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது தான் வெள்ளிக்கிழமை – 01-07-2011 அன்று கொடுப்பதாகக் கூறினார்கள்[10]. ஏற்கெனவே எரித்துவிட்டார்கள் என்றால் எப்படி பிணத்தைக் கொடுக்க முடியும் நாங்கள் வாங்கமுடியாது என்று கூறிவிட்டோம்”. மரியா மற்றும் ஜெரோம் கொடுத்த ரூ. 1.5 லட்சங்களைப் பெற குரோவர் தம்பதியர் மறுத்துவிட்டனர்[11]. மே 2008ல் கொலை செய்யப்பட்ட பிணம் எப்படி இப்பொழுது கொடுக்க முடியும் நாங்கள் வாங்கமுடியாது என்று கூறிவிட்டோம்”. மரியா மற்றும் ஜெரோம் கொடுத்த ரூ. 1.5 லட்சங்களைப் பெற குரோவர் தம்பதியர் மறுத்துவிட்டனர்[11]. மே 2008ல் கொலை செய்யப்பட்ட பிணம் எப்படி இப்பொழுது கொடுக்க முடியும் இதுவே முழு பொய் என்று நன்றகவே தெரிகிறது.\nதர்கா-கோவில் செல்ல விரும்பிய மரியாவும் ஏசுவிடன் நெர்க்கமாகி விட்ட மரியாவும்[12]: மாஹிமில் உள்ள தர்கா மற்றும் சித்தி வினாயகர் கோவில் முதலிய இடங்களுக்கு செல்வதாக இருந்ததாம். ஆனால், பிறகு அவற்றை தவிர்த்து, நேராக சீக்கிரமாக வக்கீலைப் பார்க்க பந்த்ரா-குர்லா பாதையில் சென்று விட்டாராம்[13]. சரீஃப் ஷேய்க் அங்கு என்ன பேசலாம், கூடாது என்பது பற்றி விவாதித்தப் பிறகு, பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாம். அதனால்தான், சர்ச்சிற்குள் நுழையும் போதே, ஊடகக்காரர்கள் கேள்வி கேட்டபோது, மரியாவின் சகோதர், பிறகு இதற்கெல்லாம் பதில் சொல்லப்படும் என்று கூறி, மரியாவை அணைத்துக் கொண்டு சர்ச்சிற்குள் சென்றுவிட்டனர். ஆக மிகவும் தீர்மானித்து செயல்படுவதைக் காணலாம், இருப்பினும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் இவ்வாறு ராஜ மரியாதையுடன் நடத்தப் பட வேண்டும் என்று தெரியவில்லை. திடீரென்று, இப்பொழுது மதரீதியிலான பதில்கள், நியாயப்படுத்தப்படும் முறைகள் முதலியவற்றை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு பெண் இரு ஆண்களை காதலிப்பது, உறவு வைத்துக் கொள்வது ……………………முதலியவற்றை கிருத்துவம் ஆமோதிக்கிறதா, கர்த்தர் ஆதரிக்கிறாரா அல்லது ஏசு ஏற்றுக் கொள்கிறாரா என்று தெரியவில்லை. இப்பொழுது மரியா கர்த்தர் / ஏசுவின் அருகில் மிகவும் நெருக்கத்தில் இருப்பதால், ஒருவேளை, அவரே பதில் சொல்லக்கூடும் குற்றவாளிகள் இப்படி தொடர்ந்து மதரீதியில் பேசுவது, தங்களை அவ்வாறு காட்டிக் கொள்வது, “எங்கள் கடவுள் எங்களுடன் இருக்கிறார்”, என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும், என்றெல்லாம் சொல்வது நீதித்துறையை பாதிக்கக் கூடும். மேலும், இது அரசியல் ஆக்கப்படும் படும்போது, சாதாரண மக்களும், இப்பிரச்சினையால் அவதிப்பட நேரிடலாம். ஏற்கெனவே, செக்யூலரிஸ இந்தியா, இஸ்லாம் அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் என்பனவற்றால், அதிகமாகவே அவஸ்தைப் பட்டு, வருந்திவரும் வேளையில், இத்தகதைய கிருத்துவமத வாதங்கள் தேவையில்லை. அந்தந்த கடவுளின் நம்பிக்கை அவரவர்களுக்கு, இதனால் என் கடவுள் என்னை காப்பாற்றினார், உன் கடவுள் உன்னை காப்பாற்றவில்லை என்பது போலெல்லாம் பேசவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், பிறகு, உனது கடவுள் தான் அத்தகைய உறவு முறைகளை வைத்துக் கொள்ள சொன்னாரா, அவ்வாறு கொலை செய்யச் சொன்னாரா, குரூரமாக உடலை வெட்டச் சொன்னாரா…………….என்றெல்லம் கேள்விகள் எழுந்தால், நன்றக இருக்காது.\n[5] டிவிக்களில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டவைகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.\nகுறிச்சொற்கள்:ஏசு, கர்த்தர், காதல், கொலை, கோயில், கோவில், சர்ச், ஜெயில், ஜெரோம், ஜெரோம் மாத்யூ, தண்டனை, தர்கா, தீர்ப்பு, நீரஜ், நீரஜ் குரோவர், பாவ மன்னிப்பு, பிரார்த்தனை, பைக்குல்லா, மரியா, மரியா சூசைராஜ், மேல் முறையீடு, வெட்டிக் கொலை\nஅந்தோணியார் சிலை, அருள், இயேசு கிறிஸ்து, ஏசு, ஏசு கிருஸ்து, கட்டி பிடிப்பது, கட்டில், கனம் சேர்த்தல், கர்த்தர், கல��ி, காப்பவர், காமலீலை, கிருத்துவர்கள், கிறிஸ்தவர், குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர், கொடூரம், கொலை, கோவில், சர்ச், சலனம், சுவிசேஷம், சூசை, தர்கா, தொலைக்காட்சி, பாலியல், பால், பிரேத பரிசோதனை, முண்டம், மேரி, மேல் முறையீடு, மேல் முறையீடு மனு இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/05/06210615/aadhi-thappu-movie-review.vpf", "date_download": "2019-09-17T16:29:53Z", "digest": "sha1:X7GLBB2FSC2DZ5JDI6REMFQD4ORFKNCA", "length": 17745, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "aadhi thappu movie review || ஆதி தப்பு", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாயகன் சந்தோஷ் குமார் கல்லூரியில் முதலாமாண்டு சேருகிறார். அங்கு சீனியர்கள் சந்தோசை ராகிங் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்த சந்தோஷ் எதிர்பாராதவிதமாக நாயகி யுவலரசினியை அடித்து விடுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க, பிறகு யுவலரசினியிடம் மன்னிப்பு கேட்டு அவருடன் நட்பாகிறார் சந்தோஷ்.\nஇவர்களின் நட்பு பிறகு காதலாக மாறுகிறது. இவர்கள் பழகுவதை பார்க்க��ம் அதே கல்லூரியில் படிக்கும் யுவலரசினியின் தாய் மாமன், இருவரையும் எச்சரிக்கிறார். அதிலிருந்து யுவலரசினியிடம் பேசாமல் விலகுகிறார் சந்தோஷ். ஏன் பேசாமல் விலகுகிறாய் என்று யுவலரசினி, சந்தோசிடம் கேட்க, அவர் தன் அப்பாவிற்கு இதெல்லாம் பிடிக்காது என்று கூறுகிறார்.\nயார் உங்க அப்பா என்று கேட்க, அதற்கு சந்தோஷ் தன் அப்பா ஆதி, தற்போது விவசாயம் செய்வதாகவும் இதற்கு முன் தப்பு அடிக்கும் தொழில் செய்ததாகவும் கூறுகிறார். இதிலிருந்து ப்ளாஸ்பேக்கில் படம் நகருகிறது.\nசந்தோசின் அப்பா தப்படிப்பதை ரசிக்கும் மக்கள் இவரை மதிக்காமல் இருக்கிறார்கள். பல இடங்களில் அவமானப்படுகிறார். குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த இவர் தப்படிப்பதனால் மேல் ஜாதி மக்கள் இவரை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். இதனால் மனவேதனை அடைகிறார்.\nஒரு கட்டத்தில் விழாவில் தப்படிக்கும் இவரிடம் பவானி சிவம் வீண் சண்டை இழுத்து அவரை அடித்து விடுகிறார். இதனால் வருத்தம் அடையும் ஆதி, கடவுளிடம் ஏன் எங்களை இப்படி படைத்தாய், இதற்குமேல் நான் தப்படிக்கும் தொழிலை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுக்கிறார்.\nஇறுதியில் ஆதி, தன் சபதத்தை மீறி தப்படித்தாரா யுவலரசினியிடம் இருந்து ஒதுங்கிய சந்தோஷ் மீண்டும் அவரை கைப்பிடித்தாரா யுவலரசினியிடம் இருந்து ஒதுங்கிய சந்தோஷ் மீண்டும் அவரை கைப்பிடித்தாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தோசும், நாயகி யுவலரசினியும் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருவருக்கும் நடிக்க வாய்ப்பும் குறைவு. ஆதியாக நடித்திருக்கும் கர்ணா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய சோகமான முகம் காட்சிகளுக்கு பொருந்தியிருக்கிறது. ஒரு சில இடங்களில் இவருடைய நடிப்பு செயற்கைத் தனமாக இருப்பதுபோன்று தெரிகிறது.\nபடத்தில் ஜீவன் மயில் இசையில் வேல் முருகன் பாடியிருக்கும் பாடல் மட்டுமே ரசிக்கும் படியாக இருக்கிறது. தப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படத்தில் தப்பு இசை இல்லாதது வருத்தம். எஸ்.ஆர்.குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கிறது. கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். பல காட்சிகளில் லைட்டிங் இல்லாமல் திரையில் யார் இருக்கிறார்கள் என்று எண்ணும் அளவிற்கு உள்ளது.\nதப்படித்து வாழ்பவர்களின் வாழ்க்கையை ம��யமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கருணாநிதி, அதை திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறார். தேவையில்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தப்புக்குள்ள காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கலாம்.\nமொத்தத்தில் ‘ஆதி தப்பு’ பாதி தப்பு.\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nபோட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் அஜித் பட கதையில் மாற்றம் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T17:44:59Z", "digest": "sha1:QV6EC3CJSZIQC7POKDA7Y7NDO72FM3UK", "length": 171500, "nlines": 1982, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கவர்ச்சி அரசியல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.\nஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nதமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் ந���ர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.\nஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா , வருவீர்களா தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். ���ந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா செய்வீர்களா என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.\nஅமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர். 7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].\nஅமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே.. தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என��கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.\n[1] அமித் ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.\n[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.\n[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு தள்ளுபடியாகி விட்டது.\n[4] எடியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.\n[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38\n[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ், ஊழல், ஓட்டு, ஓட்டு விகிதம், கருணாநிதி, சங்கப் பரிவார், சங்கம், ஜெயலலிதா, தமிழகம், தமிழ்நாடு, நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி\nஅமித் ஷா, அமித்ஷா, அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, உட்பூசல், ஐஜேகே, ஒட்டு விகிதம், கன்னியாகுமரி, கப்பல், கவர்ச்சி அரசியல், கவலை, காங்கிரஸ், சி. பி. ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)\nதமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)\nதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. ��ழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.\nஎஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்கு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.\nபாஜக மத்திய அமைச்சர்கள் மற்ற���ம் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு விசயம் சென்றடையவில்லை.\nமோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].\nநெருக்கடி – ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nவிலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள��ன் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்– தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]\n[9] தினமலர், நெருக்கடி – ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.\nகுறிச்சொற்கள்:அம்மா அரிசி, அரசியல், அரிசி, இந்திய விரோத போக்கு, உட்பூசல், உற்பத்தி வரி, ஊழல், ஐ.ஜே.கே, கருணாநிதி, சரக்கு மற்றும் சேவை வரி, செக்யூலரிஸம், சேவை வரி, ஜி.எஸ்.டி, தமிழிசை, பாஜக, பீஜேபி, பூசல், பொன்.ராதாகிருஷ்ணன், மோடி, மோடி அரிசி, வரி\nஅம்மா அரிசி, அரசியல், அரிசி, உட்பூசல், ஊழல், எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, கம்யூனிசம், கருணாநிதி, கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், சேவை வரி, ஜி.எஸ்.டி, மோடி அரிசி, வரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, கா���லில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nராகுல் தனது “கேர்ல் பிரன்ட்” பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. அதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].\nஇந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].\nஅமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந���தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.\nஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின, தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nகிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].\nஅயல் நாட்டு சதி உள்ளது என்று சிபிஐ கூறியதால் விசாரித்து அறிக்கை வெளியிட சுப்ரீம் கோர்ட் ஆணை (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.\nசோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும். மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.\n[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தரங்கம், அந்நியன், அமேதி, இத்தாலி, ஊடல், ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, காதலி, காதல், காந்தி, கிஷோர் சம்ரிட்டே, குடும்பம், கூடல், சகோதரி, சதி, சமஜ்வாடி, சிபிஐ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், நாகரிகம், நேரு, பணம், பண்பாடு, பிரம்மச்சரியம், பிரம்மச்சாரி, பிராமணன், பிரேசில், புகார், மனைவி, முன்னேற்றம், முலாயம், ரஷ்யா, ராகுல் காந்தி, வழக்கு, விருப்பம், விவாதம்\nஃபிரோஷ் காந்தி, ஃபிரோஷ் கான், அதிகாரம், அத்தாட்சி, அத்தை, அந்நிய நாட்டவன், அந்நியன், அமேதி, உடல், உரிமை, உறவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பழிப்பு புகார், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், காதலி, காதல், காந்தி கணக்கு, காமம், கிருத்துவ காதல், கிருத்துவம், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிஷோர் சம்ரிட்டே, செக்யூலரிஸம், செக்ஸ், சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, டேடிங், துணைவி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொடர்பு, பிராமின், பிரியதர்சினி, பிரியதர்ஷினி, பிரிவு, புகார், மீடிங், முத்தம், ராகுல், ராஹுல், வென்ரிகோ இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nகாங்கிரஸ்ஆட்சியைபடிக்கிறதுகருத்துகணிப்புகளில்தகவல் (05-05-2013): கர்நாடகாவில், தேர்தலுக்கு பன் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், “காங்கிரஸ் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், மொத்தம் உள்ள, 223 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. சில தனியார், “டிவி’ சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பல், தேர்தலுக்கு முந்தைய, கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎடியூரப்பா செய்து காட்டி விட்டார் – காங்கிரஸ் திட்டம் வெற்றி பெற்று விட்டது, ஊழல் வென்று விட்டது: ஊழல் கட்சியின் தலைவி மற்றும் மகன் முதலியோர் கர்நாடகத்திற்கு வந்து, பிஜேபி கொள்ளையடுத்து விட்டது, கோடிகளை அள்ளிவிட்டது, ஊழலை ஊக்குவித்தது என்று பாட்டுப் பாடியது தெரிந்த விஷயமே. ஆனால், அவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பெங்களூரு அறிவுஜீவிகள் என்று கேட்காமல், காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபாதைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எடியூரப்பா பிறகு எப்படி பிஜேபி ஓட்டுகளைப் பெற்றுள்ளார். ஊழலில் திளைத்திருந்தால், அவரும், காங்கிரசூம் வெற்றியே பெறக்கூடாது. ஆனால், கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளனவே அப்ப்டியென்றால், கர்நாடக மக்கள் ஊழல் காங்கிரஸுக்கு ஓட்டளித்த மர்மம் என்ன\nநாராயணசாமியும், கூடங்குளம்எதிர்ப்பும்: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட இரண்டு அணு உலைகளுடன் கூடிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தை மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய அணுமின்கழகம் ஆகியவை இணைந்து இயக்குகின்றன. இந்த அணுமின்நிலையத்தின் முதல் அணு உலை, மின் உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, ‘இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ என பல்வேறு காரணங்களை கூறி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nகிருத்துவக்கூட்டங்களின்போலிஎதிர்ப்பும், காங்கிரசும், வழக்குநடத்தும்விதமும் (13-09-2012): சுப்ரீம் கோர்ட்டில் அணு மின்திட்ட எதிர்ப்பாளர்கள் பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில், வல்லுனர் குழு பரிந்துரை செய்த பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி இருப்பதுடன், அணுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த வட்டார மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எ��ுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க மறுக்கப்பட்டது. அதே நேரம், ‘சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பாதுகாப்புத்தான் முக்கியம், அதற்கு இடையூறாக இருக்கிற அம்சங்கள் குறித்து ஆராயப்படும்’ என கோர்ட்டு கூறியது.\nகூடங்குளம்அணுவுலைஇயங்கதடைநீக்கம் (06-05-2013): தொடர்ந்து இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது, இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் வலுவை கொண்டுள்ளது, தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளுகிற ஆற்றல் வாய்ந்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 3 மாத காலம் தொடர் வாதங்களை கேட்டு பதிவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அந்த தீர்ப்பு 06-05-2013 (திங்கள்கிழமை) அன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\nகூடங்குளம்அணுமின்நிலையம்பாதுகாப்பாகஉள்ளது (06-05-2013): பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்ற ஒரே கருத்தை தெரிவித்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தேவைக்கும் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவின் அணு சக்தி கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு ஏற்க வேண்டும். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.\nமத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது (06-06-2013): கர்நாடகத்திற்குப் பிறகு மத்திய பிரதே���ம் – கபில் சிபல் மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது என்று போபாலில் பேசியுள்ளார்[1]. அதுமட்டுமல்லாது, ஊடகங்களும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று கோபித்தார். “உங்களுக்கெல்லாம் பணம் கொடுக்கப்படுகிறது”, என்று கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சீறி விழுந்தார். சட்டப் பண்டிதரான இவருக்கு எப்படி தனது கட்சியின் கோடி-கோடி ஊழல்கள் எல்லாம் மறந்து போயிற்று என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:ஊழல், ஊழல் அரசியல், கபில், கபில் சிபல், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரு, குரு கோவிந்த், குரு நானக், தியாகம், நானக்\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கலவரம், கவர்ச்சி அரசியல், காங்கிரஸ்காரர்கள், சஜ்ஜன் குமார், சஜ்ஜன்குமார், சரப்ஜித் சிங், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிக்கியப் படுகொலை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், பிரினீத் கவுர் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.\nகர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.\nகர்நாடகதேதல் – 2013: தென்னிந்தியாவில், முதன் முதலாக பீஜேபி அரசு அமைந்த மாநிலமாக கர்நாடகனம் உள்ளது. ஆரம்பத்தில் நன்றாக நடந்து கொண்டிருந்த அரசு, பிறகு ரெட்டி சகோதரர்கள் மற்றும் எடியூரப்பா முதலியோர்களது ஊழல் விவகாரங்களினால், கக்கள் அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தனர். எடியூரப்பா பிஜேபியை விட்டு விலகி, தனி கட்சி ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபைக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. பிரியபட்டணா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 223 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி கடந்த 15 நாட்களாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்[1].\nபிஜேபிசார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: பா.ஜனதா சார்பில் ராஜ் நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, உமா பாரதி, வருண்காந்தி மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்மந்திரிகளும் கர்நாடகத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். முக்கியமாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் பிரசாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பா.ஜனதா தலைவர்கள் தங்கள் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலை பற்றி அதிகம் பேசினர். காங்கிரசை இலக்காக வைத்து கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரசால் நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nகாங்கிரஸ்சார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: காங்கிரஸ் சார்பில் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய மந்திரி சிரஞ்சீவி மற்றும் மத்திய மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார நட்சத்திரம் ராகுல் காந்தி பா.ஜனதா அரசு மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார். பா.ஜனதாவை குறி வைத்தே அவரது பேச்சு இருந்தது. பா.ஜனதாவின் ஊழல், சுரங்க முறைகேடுகள் குறித்தும், கர்நாடகத்தை மாபியாக்களிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். இறுதியாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று குல்பர்கா மற்றும் பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.\n: அதேபோல் பா.ஜனதாவின் முன்னணி தலைவர் நரேந்திமோடி நேற்று மங்களூர் மற்றும் பெல்காமில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். ஜனதா தளம் (எஸ்), கர்நாடக ஜனதா உள்ளிட்ட கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறந்த பிரசாரம் 04-05-2013 அன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 8-ந் தேதி (புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது அன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.\nசுயேச்சைகளின்உதவியில் 2008ல்ஆட்சிஅமைத்தபிஜேபி: கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரி���்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்று 33.86 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.59 சதவீத ஓட்டுகளையும், ஜனதா தளம் (எஸ்) 28 இடங்களில் வெற்றி பெற்று 19.13 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.\nஎஸ்.எம். கிருஷ்ணாஅதிருப்தி: கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா, தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை புறக்கணித்திருக்கிறார்[2]. அதிருப்தியில் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தார், ஸ்ரீரங்கபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் ரவீந்திர ஸ்ரீகண்டய்யாவை மாற்றிவிட்டு தமது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நடிகர் அம்பரீஷ் திடீரென்று போர்கொடி உயர்த்தினார். அவரது நெருக்கடிக்கு பணிந்து கட்சி மேலிடம் அவரை மாற்றிவிட்டு அம்பரீசின் ஆதரவாளர் லிங்கராஜுக்கு சீட் வழங்கியது. தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். வீரப்ப மொய்லி, கிருஷ்ணாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்[3]. 25 வருடங்களுக்கு முன்பு, இவரே காரில் லட்சங்களை லஞ்சமாக வாங்கியபோது, அகப்பட்டார். ஆனால், இன்று உத்தமர் போல அமைச்சர் பதவியில் இருக்கிறார்.\nகாங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nகாங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nலிங்காயத், ஒக்கலிகாவாக்குகளாகஏங்கும்கட்சிகள்[4]: கர்நாடகத்தில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா கவுடாக்களின் வாக்குகள் தான் மாநில அரசியலை தீர்மானிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. லிங்காயத்துகளின் வாக்குகளை பாஜகவுக்கு கொண்டு சேர்த்த எதியூரப்பா இப்போது தனிக் கட்சி தொடங்கிவிட்டார். மேலும் கவுடா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவையும் பாஜக முதல்வர் பதவியில் இருந்து மாற்றியது. இதனால் சிதறும் லிங்காயத்து சமூக வாக்குகள் மற்றும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை அறுவடைய செய்ய கவுடா சமூகத்த்தைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது. இதனால் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகினார். ஆனாலும் தாம் நினைத்ததுபோல் காங்கிரஸ் மேலிடம் செயல்படவில்லை என்ற அதிருப்தியில் கிருஷ்ணா இருக்கிறார். இதனால் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகள் என்னவாகும் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது[5]. ஜனதா தளமும் இதை நம்பியுள்ளது[6]. லிங்காயத், ஒக்கலிகா ஓட்டுகள் சிதறுமா, அல்லது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்பது புதன்கிழமை தெரிந்து விடும்[7].\nராகுலால்அடக்கமுடியாதமேடைசண்டை: கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (01-05–2013) 3-வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகர் அம்ப்ரிஷ் போட்டியிடுகிறார். கூட்டத்துக்கு அவர் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் வந்து இருந்தார். மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார். இதனை அவமானமாக கருதிய அம்ப்ரிஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nகாங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்: ராகுல், “காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்”, என்று ஒருமுறை சொன்னாராம்[8]. ராகுல் வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது நீயே பேசு என்று கோபமாக பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார்[9]. பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார். தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்ப்ரிஷை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அம்ப்ரிஷ் மேடையில் ஏற மறுத்து விட்டார். ‘‘மேடையில் நான் இருந்தால் வேட்பாளரான எனது கணக்கில் பிரசார செலவு சேரும். இப்போது கட்சி கணக்கில் சென்று விடும். நீ என்னை அவமானப் படுத்தினாலும் நல்லதுதான் செய்து உள்ளாய்’’ என்று கூறி இறுதிவரை மேடையில் ஏறவில்லை. அம்ப்ரிசுக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள்: ஜாதியத்தில் ஜனநாயகம் ஊறிப்போனப் பிறகு, மதமும் சேர்கிறது. ஆமாம், தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பிஜேபி மதவாத கட்சி என்று காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் சொல்லிவரும் நிலையில், அவர்களே மதவாத கட்சிளுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலில் போடியிடுவது, வாக்குறுதி கொடுத்து ஓட்டுகள் வாங்குவது, முஸ்லீம்களை வேட்பாளர்களாக நிறுத்தி, மற்றவர்களைப் பிரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லோருமே செக்யூலார்ப் பழங்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வர்.\nகுறிச்சொற்கள்:அத்வானி, அம்பரீச், அம்பரீஷ், அருண்ஜெட்லி, உமா பாரதி, ஒக்கலிக, கன்னடம், கர்நாடகம், கவுடா, கிருஷ்ணா, குமரசாமி, கோலார், கௌடா, சட்டசபை, சதானந்த, சிரஞ்சீவி, சுஷ்மா சுவராஜ், செட்டி, ஜனதா, தார்வார், தேவ, நாத்சிங், பத்தர், பாரதிய ஜனதா, பிஜேபி, மைசூர், மொய்லி, ரெட்டி, லிங்காயத், லிங்காயத்தார், வருண்காந்தி, விதான் சௌதா, வீரப்ப, ஷெட்டர், ஷெட்டி, ஹூப்ளி\nஅத்வானி, அமரீஷ், ஆயிலி மொய்லி, ஊழல் கட்சி, எதிர்கட்சி, கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், கவிழ்ப்பு, சிரஞ்சீவி, சுமலதா, பணம் கொடுத்தல், மொய்லி, வாஜ்பாயி, வீரப்ப மொய்லி, oily moily இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T16:59:51Z", "digest": "sha1:MRYGAKAFTU4DKLWVBRFFFG7SBGJKFK4T", "length": 6736, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபணு பகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலக்கூற்று உயிரியலில், மரபணு குறியீட்டுப்பகுதி (coding region or exon) என்பது மரபணு வரிசையில் வெளிப்படுத்தப்படும் பகுதிகளைக் குறிப்பவை ஆகும். மெய்க்கருவுயிரிகளில் (Eukaryote) ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் பின் பெறப்படும் ஆர்.என்.ஏ க்கள் முந்திய அல்லது முதிர்வற்ற ஆர்.என்.ஏ (precursor RNA) என அழைக்கப்படும். இவ் ஆர்.என்.ஏ வில் மரபணுவை புரத உற்பத்திக்கு செலுத்தும் குறியீடுகளும் (exon or gene coding region), புரத உற்பத்தியை குறியிடாத வரிசைகளும் (intron or non-coding sequence) நிறைந்து காணப்படும். ஆய்வாளர்கள் உயிரணுவின��� கருவில் உள்ள ஆர்.என்.ஏ அளவுகளுக்கும், கருவின் வெளியே உள்ள குழியமுதலுரு ஆர்.என்.ஏ அளவுகளுக்கும் உள்ள வேற்றுமையை நார்தன் படிவு மூலம் தற்செயலாகக் கண்டுபிடித்தனர். இதன் பின் ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் பின் அவைகளில் சில மாற்றங்கள் நடைபெறுகின்றன என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது. ஆய்வாளர்களின் அயராத முயற்சியினால் ஆர்.என்.ஏ முதிர்வாக்கம் அல்லது ஆர்.என்.ஏ பிளவிணைதல் (RNA maturation or RNA splicing) என்ற நிகழ்வு அறியப்பட்டது. இந் நிகழ்வின் போது சிறிய ஆர்.என்.ஏ புரதங்கள் (small nuclear ribo nuclear protein) இணைந்து மரபணுக் குறியீடற்ற பகுதிகள் பிளக்கப்பட்டு அல்லது களையப்பட்டு மரபணுக் குறியீட்டுப்பகுதிகள் இணைக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/08/18/", "date_download": "2019-09-17T16:26:05Z", "digest": "sha1:RFQKUKDSBKTQGHQU3MSKGCJRFFBR6JMO", "length": 22770, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of August 18, 2017: Daily and Latest News archives sitemap of August 18, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 08 18\n81 லட்சம் போலி ஆதார் கார்டுகள் முடக்கம்: உங்க ஆதார் உயிரோட இருக்கா\nஎச்டிஎஃப்சி மற்றும் எஸ் பேங்க்கில் சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு\nஅமெரிக்கா: 'பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன்' வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறப்பு சொற்பொழிவு\nதவறு செய்யலைன்னா சிபிஐ விசாரணைக்கு ஆஜராகமாட்டீர்களா கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி\nஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் பலி.. உபி அரசுக்கு அலகாபாத் ஹைகோர்ட் நோட்டீஸ்\nகனமழையின் கோரத்தாண்டவம்... அஸ்ஸாமில் 140 வன விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கி பலி\nபெண் ஊழியரின் சேலையைப் பிடித்து இழுத்து தரக்குறைவாக நடந்த அதிகாரி.. பரபரப்பு வீடியோ\nநீடிக்கும் டோக்லாம் எல்லைப் பிரச்னை... இந்தியாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய முதல் உலக நாடு எது தெரியுமா\nகலப்பு திருமண தம்பதியருக்கு ரூ.1 லட்சம்.. ஒடிஷா அரசு சபாஷ் அறிவிப்பு\nஅகமத் பட்டேல் வெற்றி... திருப்பதிக்கு நன்றி செலுத்த நேரில் செல்லும் குஜராத் காங்கிரசார்\nபரபரப்பு அரசியல் சூழலில் சசிகலா சீராய்வு மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை\nபுதிய ரூ.50 நோட்டுக்களை அறிமுகம் செய்தது ஆர்.பி.ஐ புழக்கத்திலுள்ள நோட்டுக்கள் என்னவாகும் தெரியுமா\nதுப்பட்டாவில் தேசியக் கொடி... பிரியங்கா சோப்ராவுக்கு குவியும் கண்டனங்கள்\nஇன்று சசிகலா பிறந்தநாள்... மன்னார்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு\nபார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் தாக்கப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்\nமத்திய பிரதேசத்தில் தொடரும் கொடூரம்... மேலும் ஒரு தலித் பெண்ணின் மூக்கறுப்பு\nஇன்போசிஸ் மேலாண் இயக்குநர், தலைமை செயல் இயக்குநர் பதவிகளில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா\nஷார்ஜாவில் அல்லல்படும் தமிழர்கள்...உயிர்வாழ போராட்டம்\nஇன்போசிஸ் சிஇஓ பதவியை ராஜினாமா செய்த விஷால் சிக்காவின் பின்னணி என்ன\nஇன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா..\nநீட் தேர்வு.. மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு இருக்காது.. அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nஉத்தரகாண்ட்: சுதந்திர தின விழாவுக்கு டிமிக்கு கொடுத்த 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்\nபான் கார்டு இல்லாமல் ரூ. 348 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை..'ஷாக்' ரிப்போர்ட்\nசசிகலா பிறந்தநாள்... பெங்களூரு சிறைக்கு போன தினகரன், திவாகரன்\nஐஎன்எக்ஸ் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் வரும் 23-ல் ஆஜராக உத்தரவு\nபுழக்கத்திற்கு வருகிறதா புதிய 50 ரூபாய் நோட்டுகள்\nலோக்சபா தேர்தல் நடந்தால் தே.ஜ. கூ.வுக்கு 349 இடங்கள் கிடைக்கும்: இந்தியா டுடே கருத்து கணிப்பு\nசன்னியை எப்படியாவது பார்த்து விட வேண்டும்... பேனரை கிழித்து பார்த்த முரட்டு ரசிகர்\nகொளத்தூரில் வெற்றி பெற்றது செல்லாது வழக்கு.. ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nசுலபமா ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கனுமா\nஇலங்கை கடற்படை புதிய தளபதி தமிழர் ட்ராவிஸ் சின்னையா பின்னணி... பரபரப்புத் தகவல்கள்\nபுலிகளுக்கு எதிரான யுத்தத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழர்.. இலங்கை கடற்படை தலைமைத் தளபதியானார்\n ஓபிஎஸ் மாலையில் ஆலோசனை... எகிறும் எதிர்பார்ப்பு - வீடியோ\nஅமைதிப்படை 'அல்வா' வாசு கல்லீரல் நோயால் மரணம் - வீடியோ\nசுயநலத்தோடு அணிகள் இணைந்தால் ஆயுள் நீடிக்காது- டிடிவி தினகரன்\n���ெ. இல்லத்தை நினைவிடமாக்க சட்ட நடவடிக்கை தொடங்கியது: செங்கோட்டையன்\nஎடப்பாடியார் அணியில் எங்களோட \"ஸ்லீப்பர் செல்\" இருக்காங்க.. தினகரன் புதுப் பேச்சு\nநல்ல பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கொடுங்கள், தயவு செய்து கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்\nநினைவில்லமாகும் வேதா நிலையம்.. எதிர்க்கும் ஜெ. அண்ணன் மகன் தீபக்- வீடியோ\nதமிழக அரசை முடக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nவிழாக்கோலம் பூண்ட ஜெ. சமாதி.. பிரிந்த இலைகள் இணைகின்றன.. ஈபிஎஸ், ஓபிஸ் வருகை\nஎடப்பாடி அரசில், மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி\nஓபிஎஸ்ஸின் \"7ம் தேதி புரட்சி\".. இன்றோடு முடிவுக்கு வருகிறது\nபலம் பெறுகிறது அதிமுக அணிகள்.. தினகரனுக்கு பெரும் பின்னடைவு.. ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பில்லை\nஅணிகள் இணைப்பு முடிந்த உடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்கின்றனர்\nஓபிஎஸ் அணி தலைவர்கள் பதவி கேட்பதால் இணைப்பில் தாமதம்\nஅதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைகின்றன- live\nஓபிஎஸ் ஆதரவாளர் செம்மலைக்கும் அமைச்சர் பதவி\nசசிகலா குடும்பம் இன்றோடு.. ஓரம் கட்டப்படுமா கூண்டோடு\nஜெ. மரணம் முதல் மீண்டும் இணைந்த ஆகஸ்ட் வரை... அதிமுகவில் அரங்கேறிய பரபரப்புகள்\nஇணைப்பில் இழுபறி.. ஜெ. சமாதியில் இருந்து கிளம்பினர் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள்\nகண்கள் பனிக்க.. இதயம் இனிக்க .. இணையும் \"அதிமுக:.. குஷியில் தொண்டர்கள்\n4 மணிநேரமாக எடப்பாடி, ஓபிஎஸ் வீடுகளில் நடந்த ஆலோசனை கூட்டம்\nதவிடுபொடியான \"சின்னம்மா\" சபதம்.. பிரிந்த சமாதியிலேயே இணையும் அதிமுக.. \"அம்மா\" ஹேப்பி அண்ணாச்சி\nசசிகலா இருக்குமிடம் தான் அதிமுக என்பதை காலம் பதில் சொல்லும்- திவாகரன்\nமுடிவில்லாமல் முடிந்த பேச்சுவார்த்தை... அணிகள் இணைப்பில் தொடரும் தாமதம்\nஅணிகள் இணைப்பா.. எங்களுக்கு தெரியாது.. ஒரே மாதிரி சொல்லும் ஓ.பி.எஸ் அணியினர்\nஅணிகள் இணைப்பு.. ஓபிஎஸ் நாளையும் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார்: நிர்மலா பெரியசாமி #AIADMKMerger\nகாமெடி நடிகர் 'அல்வா' வாசு மறைந்தார்\nஅடுத்த அதிரடி... அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலா நீக்கம்\nதொடரும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு... நீர் வரத்தும் அதிகரிப்பு\nதென்பெண்ணையாற்றில் வெள்ளம்- கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை... ஜில்லான தலைநகரம்\nசென்னை போயஸ் கார்டனில் ஜெ. பங்களா அருகே தொடரும் போலீஸ் குவிப்பு- உரிமை கோரி தீபா வருகிறார்\nவேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன் எங்களை கேட்க வேண்டும்- முதல்வருக்கு தீபக் கடிதம்\n'காபி வித் கலெக்டர்' தூத்துக்குடி ஆட்சியரின் துடிப்பான திட்டம்...மாணவர்கள் சந்திப்பில் உற்சாகம்\nகனமழையால் வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை... 50 அடியை எட்டிய நீர்மட்டம்\nஅவசரப்பட்டு எதுவும் பேசாதீங்க, அமைதி ப்ளீஸ்.. ஓபிஎஸ் அணி தலைவர்களுக்கு மைத்ரேயன் வேண்டுகோள்\nகடைசி வரை கும்பல் காமெடியனாகவே வாழ்ந்து மறைந்த \"அல்வா\" வாசு... இதுதான் சினிமா\nஅதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலை அறிவிப்பு- பொறுத்திருந்து பாருங்க.... ஓபிஎஸ்\n4ம் வகுப்பு மாணவி உள்பட இருவர் டெங்குவிற்கு பலி.. ராசிபுரத்தில் மக்கள் பீதி\nஎன் காதல் உண்மையானது... அதை திரும்ப பெறுவேன் - பரபரக்கும் ஓவியாவின் சபத வீடியோ\nஆதிச்சநல்லூரில் பிடிமண்- நெல்லையில் நாளை தமிழர் உரிமை மாநாடு\nஜெ. பங்களாவில் இருந்து சசி, தினகரன் ஆட்கள் வெளியேற்றம்- போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ்\nஜெ.வீட்டின் வாரிசுகளுக்கு சட்டப்படி இழப்பீடு தரப்படும் - அமைச்சர் சி. வி. சண்முகம்\nகொடநாடு எஸ்டேட்டில் திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு.. துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக ரோந்து\nசன்னிலியோன் இந்தியாவின் பிரதமர் ஆக தகுதி உடையவர் தான்\nஅரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது.. தமிழக அரசு பதில் மனு\nசகோதரி ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா- வைகோ ஆதங்கம்\nபின்லாந்தில் பரபரப்பு.. பொதுமக்கள் மீது மர்ம நபர் சரமாரி கத்தி குத்து.. 2 பேர் பலி, பலர் காயம்\nஸ்பெயினில் காரை மோதவிட்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு- 2வது தாக்குதல் முறியடிப்பு\nஉங்க காதலி உங்களையே சுத்தி சுத்தி வரணும்னு ஆசைப்படுறீங்களா.. அப்ப இதை ட்ரை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/03172206/My-10th-std-group-pic--VijaySethupathi.vpf", "date_download": "2019-09-17T17:05:00Z", "digest": "sha1:6M26AOMJPZA3BCM5FPJ6UHUQJ2YUU37K", "length": 9871, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "My 10th std group pic - VijaySethupathi || 10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நடிகர் விஜய் சேதுபதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நடிகர் விஜய் சேதுபதி + \"||\" + My 10th std group pic - VijaySethupathi\n10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நடிகர் விஜய் சேதுபதி\n10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நடிகர் விஜய் சேதுபதி , ஆனால் அதில் விஜய் சேதுபதி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. #VijaySethupathi\nபதிவு: அக்டோபர் 03, 2018 17:22 PM\nவிஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது. 10-ம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் 96 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் இதேபோல நீங்களும் உங்களுடைய 10-ம் வகுப்புப் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.\nதனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி, அதில் தான் எங்கே நிற்கிறேன் என்பதை அடையாளம் காட்டத் தவறிவிட்டார். இதனால் அத்தனை மாணவர்களில் யார் விஜய் சேதுபதி என்று கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதால் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். பலரும் பல முகங்களைக் குறிப்பிட்டு இதுதான் விஜய் சேதுபதி என்றும் பதில் கூறி வருகிறார்கள். விஜய் சேதுபதி விடை சொல்லும் வரை இந்த விளையாட்டு தொடரும் எனத் தெரிகிறது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n2. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்ய�� பேச்சு\n3. \"இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\n4. மன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73728", "date_download": "2019-09-17T17:04:34Z", "digest": "sha1:IQUXR3YPIZ6NFA632QEIPC5C5QMFCFZ2", "length": 29116, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 78\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\n”அடையாளங்கள் நிரந்தரமற்றவை. நிரந்தரமற்ற எதுவும் பொய்யே. நிரந்தரத்தைக் கண்டு நடுங்குபவன் அடையாளத்தை நாடுகிறான். காலத்தின் இடுக்கில் புகுந்து கொண்டு முடிவின்மையை நிராகரிக்கிறான். அவன் எந்தப்பொந்தில் நுழைந்தாலும் காலம் துரத்தி வரும். காதைப்பிடித்து தூக்கி கண்களைப் பார்த்துச் சிரிக்கும். அப்போது அவன் உடைந்துபோய் அழுகிறான்.”\n(காசியபனான வசுதனிடம் மகாகாலன் எனுஞ் சித்தன்)\nகாலம் நம்மை விடாது துரத்துவதாக சொல்லிக்கொண்டே இருக்கிறோம். காலத்தின் வேகமான நகர்வைக் கண்டு அஞ்சவும் செய்கிறோம். காலனென்று எமனைக் குறிப்பிடுவதன் வழியாக காலத்தின் மீதான நமது அச்சத்தைக் கண்டுகொள்ளலாம். மனித வாழ்வின் தலையெழுத்தே அவன் பிறந்த நேரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதான நம்பிக்கையை நினைவுகூர்வோம். குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒருவனின் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே சொல்லிவிட முடியும் என நம்மில் பெரும்பாலானோர் அசட்டுத்தனமாக நம்பியும் கொண்டிருக்கின்றனர். இங்கு ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வோம். காலம் நம்மை அலைக்கழிக்கிறதா அல்லது காலமெனும் ஒன்றை உருவகித்து நாமே அலைபாய்ந்து கொண்டிருக்கிறோமா காலமென்ற ஒன்று தனித்து இல்லை. நாமே உருவாக்கிக் கொண்ட மாயஆடி அது. தண்ணீல் தெரியும் தன் பிம்பத்தைக் கண்டு பயப்படும் நரி போன்று அவ்வாடியில் தெரியும் நம் பிம்பத்தைக் கண்டே அதிகம் அஞ்சுகிறோம்.\nகாலத்தின் மூலத்தை நம்மால் திட்டமாகச் சொல்லிவிட முடியாது. அறிவுக்கு நிறைவளிக்கு வகையில் ஓரளவு ஊகிக்க முடியும். எப்போது பெருவெடிப்பு நிகழ்ந்த புள்ளியிலிருந்து காலம் துவங்கியிருக்கலாம் என நாம் கருத அதிக வாய்ப்பு இருக்கிறது. பெருவெடிப்புக் கொள்கையின்படி பேரண்டம் தோன்றிய கணத்திலிருந்து இன்றையநாள் வரையிலான காலத்தின் மதிப்பு சற்றேறக்குறைய 14 பில்லியன் ஆண்டுகள். அதாவது, 1400 கோடி ஆண்டுகள். ஆக, காலத்தின் வயதும் 1400 கோடி ஆண்டுகள் எனச் சொல்லலாம் அல்லவா அதற்கு முன்பு காலம் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் காலம் நிரந்தரமானதன்று. நிரந்தரமற்ற காலம் எப்போதைக்குமான உண்மையாக இருக்க முடியுமா அதற்கு முன்பு காலம் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் காலம் நிரந்தரமானதன்று. நிரந்தரமற்ற காலம் எப்போதைக்குமான உண்மையாக இருக்க முடியுமா நிச்சயம் வாய்ப்பில்லை. அப்படி இருக்க காலத்தை முன்வைத்து நாம் பயப்படுவதும், நம்பிக்கை இழப்பதும் எப்பேர்ப்பட்ட அறிவீனச் செயல்கள்\nஒரு மனிதனின் வாழ்வு அவன் தலையெழுத்தைக் கொண்டே அமைகிறது என மனிதச்சமூகம் தொடர்ந்து நம்பி வருகிறது. தலையெழுத்தை இரண்டு காரணிகள் தீர்மானிப்பதாகவும் அது கருதுகிறது; அவை பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம். பிறந்த நேரம் காலத்தைக் குறிப்பது. பிறந்த இடம் என்பது வெளியின் பகுதியோடு தொடர்புடையது. ஒரு குறிப்பிட்ட நபரின் சாதகம் என்பது அவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கணக்கில் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதை நாம் நினைவுகூர்வோம். முதலில் காலம்தான் மனிதனைப் பயமுறுத்துகிறது என்றோம். இப்போது அத்தோடு வெளியின் குறிப்பிட்ட பகுதியையும்(இடத்தையும்) இணைத்துக் கொண்டிருக்கிறோம். குழப்பம் வேண்டாம். ஒரு மனிதனால் காலத்தையும், இடத்தையும் அள்வீடுகளாகக் கொள்ளாமல் அவன் இருப்பை அடையாளப்படுத்திவிட முடியாது. இப்புள்ளியிலிருந்து மனிதன் தன்னை அடையாளப்படுத்துவதாக நம்பும் காலம் மற்றும் இடத்தைக் கணக்கில் கொண்டே பேச ஆரம்பிக்கலாம்.\nபெருவெடிப்பு நிகழ்வதற்கு முன் காலமும், இடமும்(வெளியின் பகுதிகள்) எங்கும் இல்லை. அப்போது இருந்தது ஒன்றே ஒன்றுதான். வெட்டவெளி; வெறும் வெட்டவெளி. அதை வரையறுப்பதன் வழியாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கால, இட எல்லைகளற்ற பரப்பு என்று சொல்லலாம். அதுவே அனைத்துக்கும் ஆதி; அனாதி. அனாதி எனும் சொல்வழியாக அதற்கு அடிப்படையாக எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவ்வகையில் அதுவே தனித்துவமான ஆதிமூலம். மற்றபடி, அதை நாம் உள்ளவாறே உணர்ந்து கொள்வது என்பது சாத்தியமில்லை. “மன வாக்கு செயலாலே அடைதற்கரிதாகி / அரு உருவாகி ஒன்றுபோலே இருக்கும் பொருளை / எவ்வாறு புகல்வதுவே” எனும் அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாடல்வரிகள் போன்று வியந்தோத முயலலாம். ”அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில் அப்புறம் / கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் / பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள் / துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே” என்பான் சிவவாக்கியன். ”அண்டமாய் அவனியாகி / அறியொணாப் பொருளதாகி” எனும் பாம்பன் சாமிகளின் வரியும் குறிப்பிடத்தக்கது. மற்றபடி, வெட்டவெளியை இனி எத்தனை காலம் மனிதகுலம் வாழ்ந்தாலும் அறிந்து கொள்ளவே முடியாது.\nவெட்டவெளியில் திடீரென ஒரு அழுத்தம் நிகழ்ந்து அதனால் அதன் ஒரு புள்ளியில் வெடிக்கிறது. அதுவே பெருவெடிப்பு எனச் சொல்லப்படுகிறது. அவ்வெடிப்பால் ஒலியும், ஒளியும் தோன்றுகின்றன. அதிலும் குறிப்பாக ஒலியே முதலாவதாக இருக்கிறது. ஒலி இடமாகவும், ஒளி காலமாகவும் மாறுகிறது. ஒலி எப்படி இடமாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்வது எளிது. ஒலி என்றால் சத்தம் எனும் பொருள் மட்டும் உடையதாய்க் கருதக்கூடாது. ஒலி என்றால் ஆகாயம். ஐம்பூதங்களின் ஒன்றான ஆகாயம். அதிலிருந்து காற்று எனும் பூதம். தொடர்ந்து நெருப்பு, நீர் பூதங்கள். இறுதியாக நில பூதம். ஆக, பெருவெடிப்பின் ஒலி ஆகாயமாகி, ஆகாயத்திலிருந்து கிளைத்த பூதங்களால் இடமான நிலம் சாத்தியமாக இருக்கிறது. ”பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி / நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி / தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி / வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி / வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி” எனும் மாணிக்கவாசகனின் போற்றித் திருவகவல் பாடல் வரிகளைக் கவனியுங்கள். வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றியில் இருந்து துவங்கி மேலே செல்வது நன்று. பெருவெடிப்பின் ஒலியில் இருந்து பார்(நிலம்) உருவான சித்திரத்தை ஓரளவு நாம் நெருங்கலாம். விளைந்தாய் எனும் சொல்லை அழகாகக் கையாண்டிருக்கும் மாணிக்கவாசகனின் பாதங்களைப் பணிகிறேன். ஒளி என்பது வெள���ச்சம். வெளியிலிருந்து விளைந்த பகுதிகளையும், அவற்றின் இடைவெளியையும் ஒளியே நிரப்பி இருக்கிறது. ஒளியால்தான் பேரண்டங்கள், அண்டங்கள், விண்மீன் குடும்பங்கள், கோள்களை நம்மால் அறியமுடிகிறது. இப்போது ஒளி எப்படி காலமானது என்பதைப் பார்ப்போம். நம் தற்போதைய காலக்கணக்கில் முக்கியமானது மாதமும், வருடமும். சூரியனுக்கும், பூமிக்குமான உறவை அடிப்படையாகக் கொண்டது வருடக் கணக்கு. நிலவுக்கும், பூமிக்குமான உறவை அடிப்படையாகக் கொண்டது மாதக்கணக்கு. வருடத்தையும், மாதத்தையும் இருகூறாகப் பிரிக்கின்றனர். வருடக்கணக்கில் அது தட்சிணாயனம்(சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு), உத்திராயனம்(சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு) எனும் பிரிவுகளாக கணக்கில் கொள்ளப்படுகிறது. மாதத்தில் வளர்பிறை(சுக்கிலபட்சம்), தேய்பிறை(கிருஷ்ணபட்சம்) எனக்கொள்ளப்படுகிறது. வார நாட்களுக்கு அடிப்படையாய் இருப்பவை கதிரவக்குடும்பத்தில் பூமியைத் தவிர்த்த பிறகோள்களும், சூரியனும், நிலவும். இன்னும் விரித்துக் கொண்டே போனால் பஞ்சாங்கம் போலாகிவிடும். ஒளி எவ்வாறு காலமானது என்பதை ஓரளவு இப்போது நாம் விளங்கிக் கொண்டிருப்போம். சூரியனும், நிலவும் விண்மீன்கள்(ஒளிமீன்கள்) என்பதை நினைவுக்குக் கொண்டு வந்து கவனிப்போம். நேரமென நாம் கற்பித்துக் கொண்டிருக்கும் காலத்தின் முகம் நெருக்கத்தில் தெரிகிறதா மாயஆடியான காலத்தை உருவாக்கியது யாருமன்று; நாம்தான். அவ்வாடியின் முன்நின்றுகொண்டு அதில் தெரியும் பிம்பத்தை நாமென்று கருதிக்கொள்வதும் நாம்தான். பிறபாடு அப்பிம்பத்தால் அலைக்கழிக்கப்படுவதும் நாம்தான். ”தானே தனக்கு பகைவனும் நட்டானும் / தானே தனக்கு மறுமையும் இம்மையும்” எனும் திருமூலரின் எளிய வரிகளில் காணக்கிடைக்கிறது ஆழமான நுட்பம்.\nதிரும்பவும் நம் உலக வாழ்வுக்கு வருவோம். கால, இட பகுப்புகள் கொண்டு வெளியில் நமக்கான அடையாளத்தை வரையறுத்துக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், நம் புறவாழ்வில் நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கண்டுவிடலாம் என்பதற்காக அல்லவா அப்பகுப்புகளைப் பயன்படுத்துகிறோம் பிறந்த நாள், நேரம், இடம் மூன்றையும் கொண்டு ஒருவனின் வாழ்க்கை நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லிவிட முடியும் என்பது சமயத்தின் அடிப்படைக்கே எதிரானது என்பதை நாம் இக்காலத���தில் பேசியாக வேண்டும். ”அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்ச வருவதுமில்லை” எனும் துணிச்சலோடு வாழ்வை நகர்த்த நம்மைத் தூண்டுவதே உண்மைச்சமயமாக இருக்க முடியும். சோதிடம் எனும் சொல்லே ஒளியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதைக் கவனிக்கவும். அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள சோதிடத்தைக் காட்டாகக் கொள்ளலாம். மற்றபடி, ஒருவனின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சோதிடம் கொண்டு சொல்லிவிடலாம் என்பதான நம்பிக்கையை ஒருபோதும் நாம் ஆதரித்துவிடவே கூடாது. அது நம்மை வேறுதிசைக்கு இழுத்துச்சென்று நம் மரபின் மூலச்சிந்தனைக்கு எதிரானவர்களாக்கிவிடும்.\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\nஅதருக்கத்தை முன்வைக்கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)\nTags: காலமும் இடமும் கடந்தாய் போற்றி, விஷ்ணுபுரம்\nகலாப்பிரியா படைப்புக் களம் - நிகழ்வு கோவையில்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது வ���ளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_05_23_archive.html", "date_download": "2019-09-17T16:54:16Z", "digest": "sha1:PHRQ5DTPET252LLIRVINMXAEUCXD6BUK", "length": 19210, "nlines": 413, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 5/23/10 - 5/30/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஒரு சிறிய கோடை விடுமுறைக்கு பிறகு 7.6.2010 முதல் மீண்டும் உலா வரும்.\nமே – 28 வைகாசி – 14, ஜமாதில் ஆகிர் – 13\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் ...\nபௌத்த பூர்ணிமாவை முன்னிட்டு பாட்னாவில் \"புத்த ஸ்மிர்தி பூங்கா ...\nவிமான ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள் 58 பேர் நீக்கம்\nகாளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு ...\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை ஊழியர் கைது\nமுத்தரப்பு கிரிக்கெட்: வெற்றியுடன் துவக்குமா ரெய்னா கூட்டணி \nஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் ...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இவானோவிச் தோல்வி\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.\nகலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.\nபாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.\nஎன். டி. ராமராவ், இந��திய நடிகர், அரசியல்வாதி (இ. 1998)\nம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர்\nசிறப்பு நாள்: பிலிப்பீன்ஸ் - தேசிய கொடி நாள்\nதெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\nஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.\nவேகத்துடன் உயர்வது பெரிதல்ல. எப்பொழுதும் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.\nமே – 26, வைகாசி – 12, ஜமாதில் ஆகிர் – 11\nபீகார் மாநிலத்தில் டெல்லி ரெயில் தடம் புரண்டது; 11 பயணிகள்...\nஅமெரிக்க மைய தாக்குதல் வழக்கு குற்றவாளி மரண தண்டனைக்கு தடை\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் துணிகர கொள்ளை\n6 நாட்கள் பயணமாக ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இன்று சீனா செல்கிறார்\nலைலா புயல் எதிரொலி: வெயில் மீண்டும் சுட்டெரிக்கிறது\nஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்: 50 விமானங்கள் ரத்து\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nருசிகா மானபங்க வழக்கு முன்னாள் டி.ஜி.பி. சிறையிலடைப்பு\nவிபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியின் ...\nசாம்பியன்ஸ் லீக் : 10 அணிகள் பங்கேற்பு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ரோட்டிக், ஜண்டின் ஹெனின் வெற்றி சபினா ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.\nரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.\nஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.\nமார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nஅமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.\nஎதிர்பார்ப்பது குறைவாக இருப்பின், ஏமாற்றம் அதிகமாக இருக்காது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிர���ந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_05_22_archive.html", "date_download": "2019-09-17T16:42:59Z", "digest": "sha1:OEDHEP7VUVSD6PXJ4OOF5OWZXB7JRCFE", "length": 25106, "nlines": 437, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 5/22/11 - 5/29/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nவைகாசி ௧ய (14) , சனிக்கிழமை , திருவள்ளுவராண்டு 2042\nதெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி\nஇரஃப்லேசியா அர்னால்டி உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.\nநாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers\nபேரவைத் தலைவரானார் டி. ஜெயகுமார்: முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து\nசமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவந்தது ஏன்\nஏமனில் இருந்து இந்தியர்கள் திரும்ப அரசு அறிவுறுத்தல் தினமலர்\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ருசிகர பேச்சு\nஉறவு சீர்குலைந்த நிலையில் அமெரிக்க மந்திரி ஹிலாரி கிளிண்டன் ...\nஹெட்லிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை : ராணா வக்கீல் வாதம்\nலிபியாவில் திரிபோலிநகர் மீது 4-வது நாளாக நேட்டோ ராணுவம் ...\nஅப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்று: பா.ஜ.க.\nரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா - டாக்டர்கள் ... தட்ஸ்தமிழ்\n5 மாணவிகள் முதலிடம்; 500-க்கு 496\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ்சிங், கம்பீர் நீக்கம் ... தினத் தந்தி\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று ( Today in History)\n1503 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.\n1737 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.\n1905 - ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.\n1815 - சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.\n1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.\n1974 - வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது.\n1987 - மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார்.\n1991 - எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1998 - பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.\n1923 - என். டி. ராமராவ், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1998)\n1980 - ம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர்\n1884 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் (பி. 1822)\n1972 - எட்டாம் எட்வேர்ட், ஐக்கிய இராச்சியத்தின் முடி துறந்த மன்னர் (பி. 1894)\nஅசர்பைஜான், ஆர்மீனியா - குடியரசு நாள்\nபிலிப்பீன்ஸ் - தேசிய கொடி நாள்\nபெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai)\nஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.\nஅமைதியாயிரு நீ எவரையும் வசப்படுத்தி கொள்ள முடியும்.\nவைகாசி ௧ய (13) , வெள்ளிகிழமை , திருவள்ளுவராண்டு 2042\nதெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி\nவெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் அவற்றுக்குத் தங்கத்தட்டில் வைத்தே உணவு வழங்கப்படும்.\nபொன்னம்பலம் அருணாசலம் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.\nநாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers\nஐஎஸ்ஐயிடம் 50 முறை பயிற்சி பெற்றேன்-ஹெட்லி தகவல்\nதூதர் மகள் தவறுதலாக கைது: அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்\nபேரவை தே.மு.தி.க. குழு தலைவர் விஜயகாந்த்\nகடற்படை தளம் தாக்குதல்: அத்வானி கவலை\nசமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா\nசிகிச்சைக்காக 29ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறார் ரஜினிகாந்த் வெப்துனியா\nஐ.ஐ.டி.யில் உலக தர கல்வி அளிக்கப்படுகிறது மத்திய மந்திரி கபில் ...\n5 லட்சம் கிராமத்தில் இன்டர்நெட் இணைப்பு\nஉணவுப் பணவீக்கம் 8.55 சதவீதமாக உயர்வு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிளிஸ்டர்ஸ் அதிர்ச்சித் தோல்வி\nகாயத்துடன் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதால் சர்ச்சை: வெஸ்ட் ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று ( Today in History)\n1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்.\n1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.\n1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.\n1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.\n1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.\n1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.\n1907 - ராச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியியலாளர், (இ.1964)\n1923 - ஹென்றி கிசின்ஜர், நோபல் பரிசு பெற்றவர்.\n1956 - கிசெப்பே டோர்னடோரே, இத்தாலிய திரைப்பட இயக்குநர்\n1975 - மைக்கேல் ஹசி, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்.\n1977 - மகெல ஜயவர்தன, இலங்கை துடுப்பாட்ட வீரர்.\n1910 - ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளர் (பி. 1843)\n1964 - ஜவஹர்லால் நேரு, முதலாவது இந்தியப் பிரதமர் (பி. 1889)\n1597 - டொன் யுவான் தர்மபால, இலங்கை கோட்டே மன்னன்\nபொலீவியா - அன்னையர் நாள்\nநைஜீரியா - சிறுவர் நாள்\nஉடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்\nஉள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.\nஉண்மையான பெரிய மனிதனுக்கு முதல்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1775/", "date_download": "2019-09-17T16:52:26Z", "digest": "sha1:LFUKHMM7R2545ZAEZ4TFS6CQ64YKJO3Q", "length": 34370, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "“கறுப்பர்களின் வாழ்வு விடையம்”- என்றவாறாக தமிழர்களின் வாழ்வு – -றட்ணஜீவன் கூல்- – GTN", "raw_content": "\n“கறுப்பர்களின் வாழ்வு விடையம்”- என்றவாறாக தமிழர்களின் வாழ்வு – -றட்ணஜீவன் கூல்-\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-\nறைஸ் பல்கலைக்கழகத்தில் இளையவரான எனது மகன் யோவன் புதிதாக வரும் மாணவர்களுக்கான மாணவ ஆலோசகராக இருக்கின்றார். இலங்கையைப் போல் அல்லாது,அவர்களுடைய வெள்ளையினவாதமானது எப்படியெனில்,வெள்ளையினவாதிகள் தாம் சட்டம் மற்றும் வாடிக்கையின் மூலம் மறைக்கப்பட வேண்டிய கடப்பாட்டை உணர்ந்தார்கள்.இருந்த போதும், டொனால்ட் ரிறம்ட் என்பவரது வருகை எனின், அமெரிக்க இனவெறியர்கள் அப்படி ஒரு மறைக்க வேண்டிய தேவையை உணரமாட்டார்கள். பல நகரங்களில் அமெரிக்க காவல்துறையானது கறுப்பினத்தவர்களை பக்கத்திலிருப்போர் வெக்கங்கெட்ட வகையில் அதனை படம்பிடிக்க கொன்று வருகின்றனர். ஆகவே “கறுப்பர்களின் வாழ்வு விடையம்” என்ற சுலோகத்தை உயர்த்துமாறு பல்கலைகழகம் மாணவ ஆலோசகர்களை கேட்டுள்ளது.\nபதினோராம் திகதி காலை என்னை அலைபேசியில் அழைத்த எனது மகன், இந்த சுலோகம் மற்றையோரது வாழ்வு விடையம் ஒரு விடையமே அல்ல என குறிப்பதாக சில பயிற்சி பெறுநர்கள் கூறுவதாகச் சொன்னார். வெள்ளையரின் வாழ்வு விடையம் ஒரு விடையமே அல்ல என ஒருவரும் சொல்லுவதில்லை ஆனால் கறுப்பர்களின் வாழ்வு விடையம் என்பது உண்மையில் ஒரு விடையமே அல்ல என்றாற் போல பலர் செயற்படுகின்றார்கள் என கூறுவதன் மூலம் அவர் அந்த சுலோகத்தை நியாயப்படுத்தினார். பெரும்பாலான ஏனைய இலங்கையர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் மகிந்த யாப்பா அபயவர்த்தனவின் சிக்கலான மனநிலையிலிருந்து வெளிப்படையாகவே விலகியதாகவே இந்த பதினெட்டு அகவை கொண்டவரின் பார்வை இருக்கின்றது. வடக்கு-கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பிலான செயலகத்தை அமைக்க வேண்டுமென தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது,மகிந்த யாப்பா அபயவர்த்தன ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, இப்படிக் குறிப்பிடுகையில் அது ஏனைய இடங்களில் காணாமல் போதல் நடைபெறவில்லை என அர்த்தப்படும் என மகிந்த யாப்பா அபயவர்த்தன குற்றச்சாட்டை முன்வைத்தார் (Ceylon Today, 11.07.2016).\nவேலாயுதபிள்ளை ரேனுகரூபன் என்ற பிரித்தானியத் தமிழர் தனது சொந்த நாடான இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த போது சித்திரவதைக்கு உள்ளானமை மற்றும் சந்தியாகு அன்ரன் என்ற அகவை 38 உடையவர் உயிலங்குளத்தில் கடத்தப்பட்டமை போன்ற செய்திகள் மூலம் உண்மையில் சனவரி-8 புரட்சி எங்களிடமிருந்து தூரச் செல்கின்றது எனலாம்.\nமங்கள சமரவீர – நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nஉள்நாட்டு நீதிபதிகளே போர்க் குற்ற விசாரணை தொடர்பில் ஈடுபடுவார்கள் என சனாதிபதி மைத்திரி கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தும், போர்க் குற்றத் தீர்ப்பாயத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்ற கருத்தில் மங்கள இருப்பதால் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறி உதயகம்பன்பில மங்கள சமரவீரவை மிரட்டினார். இது மிக மோசமான விடையமாகும்.\nகடந்த வாரம் சனாதிபதி மைத்திரி மகாசங்கம் முன்னர் என்ன கூறினார் சனாதிபதி ஊடகப் பிரிவு மேற்கோள் காட்டியவாறு சனாதிபதி பின்வருமாறு உறுதியளித்தார்.\nதாய் நாட்டின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்காகவும் செயற்பட தான் தயங்க மாட்டேன் என உறுதியளித்தார்.\nதேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய விடையங்கள் குறித்த ஒவ்வொரு செயற்பாட்டிலும் வணக்கத்திற்குரிய மகாசங்கத்தின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் செயற்படுவதென்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என உறுதியளித்தார்.\nஒரு பௌத்தனாகவும் இந்த நாட்டின் தலைவராகவும் நாட்டின் பெருமை மிக்க வரலாற்றை மதிப்பதன் மூலம் இலங்கைச் சமூகத்தைப் பாதுக்காக்க அர்ப்பணிப்புள்ளவனாகவிருப்பேன் என உறுதியளித்திருக்கின்றார்.\nவேலாயுதபிள்ளை ரேனுகரூபன் மற்றும் சந்தியாகு அன்ரன் போன்றவர்களை பாதுகாக்கவும் சனாதிபதியின் கவனம் திரும்பியிருக்க வேண்டும். ஏனென்றால், தமிழர்கள் நாங்களும் இந்த இலங்கைச் சமூகத்தின் ஒரு பாகம் என நான் நினைக்க விரும்புவதால், நாங்கள் வதைக்கப்படும் போது காப்பாற்றப்படவும் வதைக்கின்றவர்களை தண்டித்து இப்போது உயிரோடுள்ளவர்களைப் பாதுகாக்கவும் சனாதிபதி கவனமெடுக்க வேண்டும். மிருகங்களை மதித்த அளவிற்குக் கூட தமிழர்களின் உயிர்கள் மதிக்கப்படவில்லை என்பதை கடந்த கால வரலாறு காட்டுகின்றது.\nஇதனைப் பார்ப்பதற்கு, பெரும்பாலான சிங்களவர்களால் முக்கியமானதாக மதிக்கப்படும் மகாவம்சம் என்ற நூலை நோக்குவோம்.\nஅதிக எண்ணிக்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போரில் வெற்றி பெற்ற பின்னர் துட்டகைமுனு மன்னன் மனவிரக்தியில் இருந்தான். உடனே, சங்கம் விரைவாகச் செயற்பட்டது. சொர்க்கத்திற்குப் போகும் வழியில் மன்னனுக்கு எந்த இடையூறும் வராது என்பதாக ஆலோசனை சொல்ல எட்டு பௌத்த ஞானிகள் உடனே அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனெனில், மன்னர் ஒரு மனிதனையும் மற்றைய ஒரு பாதியையும் தான் கொன்றானாம். ஒருவர் பௌத்தத்தில் குறிப்பிடும் மூன்று அடைக்கலங்களுக்குள் வந்தவர். மற்றையவர் பௌத்தத்தில் குறிப்பிடப்படும் ஐந்து கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வந்தவர். ஏனைய தமிழர்கள் மிருகங்களிலும் பார்க்க மதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. இப்படி அவர்கள் போதித்தார்கள் (Chapter. 25: 98, 103, 107-112).\nஒரு பௌத்தனாக செயற்படுவதாக சொல்லும் சனாதிபதியின் உறுதியளிப்பு ஆறுதலளிக்கின்றது. ஏனெனில், பௌத்த பாரம்பரியத்தின் படி வாய்மையாக இருக்க வேண்டும் மற்றும் எல்லா உயிர்களுக்கும் காப்பளிக்க வேண்டும். எனவே இது தமிழர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் நாம் உயிர்களாக மட்டுமாவது மதிக்கப்பட்டு காக்கப்படுவோம் என்பதால்.\n“இந்த இணக்கமான அரசியல் சூழலில், உங்கள் ஆற்றல்களையும் தகமைகளையும் தாய்நாட்டினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்துமாறு நாடு முழுவதிலும் மற்றும் நாட்டிற்கு வெளியேயும் பரந்து வாழும் இலங்கைப் புத்திசீவிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன். எனது தலைமையிலான அரசாங்கமானது தாய் நாட்டிற்குத் திரும்பி வர விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையரை ஒருங்கிணைக்க ஒரு சிறப்பு பொறிமுறையை எனது கட்டளையில் உருவாக்கி அவர்களிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்படும்”, இவ்வாறு சனாதிபதி பாராளுமன்றில்01.09.2015 அன்று ஆற்றிய கொள்கைகள் தொடர்பிலான சிறப்பு உரையில் குறிப்பிட்ட உறுதிமொழியை காப்பாற்ற அவர் தன்னை அர்ப்பணித்துள்ள பௌத்தத்தில் குறிப்பிடும் வாய்மையாக இருத்தல் என்பது உதவும்.\nஆனால், இது வரையிலும் எந்தவொரு சிறப்பு பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை. இந்த நாட்டின் புதிய பிரசைகள் இங்கு பணியாற்றுமாறு ஊக்கமளிக்கப்படுகின்றார்கள் என திரு.நாவின்னா அவர்கள் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான நிகழ்வொன்றில் கூறினார். இவ்வாறான உத்தேசிக்காத உறுதிமொழிகள் நல்ல உரைகளாகின்றன. ஆனால் மற்றைய தேசங்களிற்கு கொடுத்த உறுதிமொழிகள் பேணப்படாமல் போகும் போது அர்த்தமற்றதாகின்றது. உதாரணமாக, 1922 ஆம் ஆண்டு இந்திய குடியகழ்வுச் சட்டத்தின் படி, இந்தியர்கள் என்ற சமவுரிமை வழங்கப்படும் என உறுதியளித்த நாடுகளிற்கே தகமை அற்ற ஊழியர்கள் குடியகழ அனுமதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தோட்டத் தொழிலாளர்களைப் பொறுப்பேற்ற பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்னவானது என நாம் எல்லோரும் அறிவோம்.\nமேலும், அண்மையில் சனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அதாவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தின் பின்னர் சனாதிபதி வழங்கிய உறுதிமொழியை குறிப்பிடின், அதில் அவர் இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாடு என்பன விட்டுக்கொடுக்கப்படமாட்டாது என வலியுறுத்தினார். தீவிரப்போக்கானவர்களை ஓரங்கட்டி,சனவரி-8 இல் தொடங்கிய புதிய புரட்சி காப்பாற்றப்படும் என மேலும் சனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.\nஅமெரிக்கா தீர்மானமும் இலங்கைக்கான பன்னாட்டுச் சமூகமும் நாட்டின் எதிர்கால நலனிற்கு இன்றியமையாதன என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.\nUNHRC தீர்மானத்தில் அதாவது அவர்கள் இணை அணுசரனையில் இதனை 29 June, 2015 இல் வெளியிட்ட போது,முதலாவது பத்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.\n“ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர்ஸ்தானிகர் வாய்மூலமாக 27 ஆவது UNHRC அமர்வில் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் போன்றன தொடர்பானவையை ஏற்றுக்கொண்டு, உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்கல்,இழப்பீடு வழங்கல் மற்றும் எதிர்காலத்தில் இத்தைகைய மீறல்கள் நடைபெறாது என்பதற்கான உறுதிப்பாட்டை ஏற்படுத்தல் போன்றவற்றை நிறைவேற்றியவாறு அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்”\nதீர்மானத்தின் அடிக்குறிப்பு இரண்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது “அரசபடைகள் மற்றும் விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகள் என்பன பற்றிய விபரங்கள் இந்த அறிக்கையில் இருப்பது தொடர்பாக நன்கு அறிகின்றோம். இந்த அறிக்கை எமது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நமது நாட்டின் நீதி அமைப்புமுறையின் தோல்விகளை விபரித்த பின்னர், 1246ஆவது பத்தியில் வெளிநாட்டின் பங்கு பெறல் இவ்விடயத்தில் தேவை என்பதாக அடித்தளம் இடப்படுகின்றது”\n1246: “இலங்கையில் பொ��ுப்புக் கூறல் விடையம் வெற்றியளிப்பதற்கு உள்நாட்டு நீதிப் பொறிமுறை என்பதைத் தாண்டி ஒரு பொறிமுறை தேவைப்படுகின்றது என இந்த அறிக்கை நம்புகின்றது. கலப்பு நீதிமன்றம், பன்னாட்டு நீதியாளர்கள், பன்னாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் பன்னாட்டு விசாரணையாளர்கள் போன்றவற்றால் ஏனைய நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட விடையங்களிலிருந்து கற்றுக்கொண்டு விடையங்களை மேற்கொள்ள வேண்டும். பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை நடைபெறுகின்றது என்ற நம்பிக்கை இலங்கைச் சமூகத்திற்கு குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களிற்கு ஏற்படுவதற்கு இத்தகைய பொறிமுறை அரசியல் தலையீடுகள் அதிகம் காணப்படும் இலங்கைச் சூழலில் அவசியமானது”\nமேலும் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் ஆறாவது பத்தியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது;\n“இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களின் மத்தியிலும் நீதி தொடர்பான நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு,இலங்கையின் பொறுப்புக் கூறல் இன்றியமையாதது என இலங்கை ஏற்றுக்கொள்வது வரவேற்கப்படுகின்றது. பன்னாட்டு நீதிகளுக்கமைவாக இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான ஒரு சிறப்புப் பொறிமுறை தேவைப்படுகின்றது. பக்கச்சார்பற்ற நேர்மையானவர்கள் இந்த நீதிப்பொறிமுறைக்கு தலைமை தாங்குதல் நம்பிக்கையான நீதி கிடைக்க அவசியமானது. பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதியாளர்கள், பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணையாளர்கள் போன்றோரின் பங்குபெறல் இலங்கையின் நீதிப்பொறிமுறைக்கு இந்த விடையத்தில் தேவை எனவும் வலியுறுத்தப்படுகின்றது”\nஎங்களது சனாதிபதியும் பிரதமரும் வெளிநாட்டுப் பங்களிப்பை ஏற்றுக்கொண்டார்கள். எமக்கான சட்ட வரையறையிலான உறுதிமொழிகளைப் பேண வேண்டும் என பௌத்தம் கூறும் வாய்மை வலியுறுத்துகின்றது. மக்களை இளவட்டப் போக்கிரிகள் போல நடந்துகொள்ளுமாறும் எங்களது அறிவுத்திறம் கொண்டோரை மதிக்க வேண்டாம் எனவும் வேறு வழியில் உள்நாட்டு எமது மக்களிடம் கூறச் சொல்லி சிலர் என்னிடம் சொன்னார்கள்.\nநான் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை உண்மையான பௌத்தனாக இருப்பதற்காக வாழ்த்துகின்றேன். ஏனெனில், அமைச்சர்களில் இவர் மட்டுமே சொன்ன வாக்கை காப்பாற்றுகின்றார். தமிழர்களின் வாழ்வில் ��க்கறை செலுத்துகின்றார். இவ்வாறாக, இலங்கைச் சமூகத்தைப் பாதுகாக்கின்றார். மகா சங்கத்திற்கு சனாதிபதி வழங்கிய உறுதிமொழிகளைப் பேணுமாறும் அவர் வழங்கிய உறுதிமொழிகளை மதித்துப் பேணுவதன் மூலம் உண்மையான பௌத்தனாக இருக்குமாறும் நான் சனாதிபதியை வலியுறுத்துகின்றேன்.\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை-நிலவன்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்தமிழர்தம் அறிவியல் வலுப்படுத்தலுக்கும் பரவலாக்கத்திற்கும் களமாக யாழ்.புத்தக திருவிழா…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவாய்மொழி அறிவியல் திருவிழா – ஜெயசங்கர் சிவஞானம்…\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=162276", "date_download": "2019-09-17T17:38:38Z", "digest": "sha1:U5L3HWMYKHTIYEZED53YZ26DYKZEL6OQ", "length": 8426, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்கள் கைது: கல்லூரி வளாகத்தில் பதற்றம் | In midnight swoop on FTII campus, Pune police arrest five students - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்கள் கைது: கல்லூரி வளாகத்தில் பதற்றம்\nபுனே: புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் ) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதிரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான், அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்\nகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்\nசுற்றுலாத்தலமாக மாறி வரும் பிரதமர் மோடி இளமை காலத்தில் பணிபுரிந்த டீக்கடை\nஉலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார்\nகர்நாடகத்தில் மனித தன்மையற்ற நிகழ்வு அரங்கேற்றம் : ஊருக்குள் நுழைய பட்டியல் இன எம்.பி.க்கு தடை\nஹெல்மெட் அணியாமல் சென்று பலியானவர்களின் எண்ணிக்கை 43,600: உத்திரப்பிரதேசம் முதலிடம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adorecricket.com/politcal-machinations-start-series-bang/?lang=ta", "date_download": "2019-09-17T16:48:45Z", "digest": "sha1:HX2TFOMS7GCVTOZ7EXEUPGUI3IEYOKCX", "length": 17346, "nlines": 80, "source_domain": "adorecricket.com", "title": "Political Machinations Start Series With a Bang — Adore Cricket", "raw_content": "\nகிரிக்கெட் உலகின் மீதான கருத்துக்களை\n0 ஒரு பேங் உடன் அரசியல் சூழ்ச்சிமுறைகளுக்கு தொடக்கம் தொடர்\nPublished 13வது நவம்பர் 2016 மூலம் மத்தேயு வுட்வார்ட் & கீழ் தாக்கல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட். கடைசியாகப் புதுப்பித்தது 28வது நவம்பர் 2017 .\nஇதில் உலகம் ஒரு புதிய ஜனாதிபதி பார்த்தேன் ஒரு வாரத்தில் அமெரிக்காவில் கமாண்டர் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே இந்தியா விஜயம், அது முதல் சோதனை உலக அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஒப்பிடப்படுகிறது ஒருவேளை மிகப் பொருத்தமாக இருக்கிறது.\nசொல்லிக்கொண்டே ஒரு வாரம் அரசியலில் நீண்ட நேரம் என்று செல்கிறது - வார்த்தை கூட கிரிக்கெட்டில் பொருத்தமான தோன்றும்.\n கீழே ஒரு கருத்து விடுவதன் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் தயவுசெய்து. நீங்கள் குழு சேர விரும்புகிறேன் என்றால் மேலே வலதுபுறம் உள்ள மெனுவில் சாந்தாவுக்கு இணைப்பைப் பயன்படுத்தவும். நீங்கள் கீழே சமூக இணைப்புகள் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுடன் இதைப் பகிரலாம். சியர்ஸ்.\nகுறிச்சொற்கள்: அடில் ரஷித், அலாஸ்டர் குக், Haseeb ஹமீட், தெரேசா மே\nஇரக்கமற்ற இந்தியா விடுக்கை பார்வையாளர்கள்\nஇங்கிலாந்து ஸ்பின் போன்ற வங்காளம் வாழ்த்துக்கள் தோற்கடிக்க\nவல்லுநர் இங்கிலாந்து ஆஃப் பார்க்க Tigerish வங்காளம்\nஇழப்பு திறந்து பிறகு சுரண்டும் புள்ளிகள்\nசூப்பர் இங்கிலாந்து கூறுகின்றனர் சூப்பர் சீரிஸ்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nகீழே உங்கள் விவரங்களை நிரப்பவும் அல்லது உள்நுழைய நீங்கள் ஐகானை கிளிக்:\nதொடர் விமர்சனங்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புக. நீங்களும் எந்த நேரத்திலும் பதிவு கருத்து இல்லாமல்.\nமுகப்பு » இங்கிலாந்து » ஒரு பேங் உடன் அரசியல் சூழ்ச்சிமுறைகளுக்கு தொடக்கம் தொடர்\nட்ரெண்ட் பாலம் - ஒரு டெஸ்ட் தரையில் வழிகாட்டி (788 காட்சிகள்)ஒரு தொடரின் முதல் \"அடிப்படையில் வழிகாட்டுகிறது\" நாங்கள் நிலத்தின் அமைப்பு விவரங்கள் மற்றும் உட்கார்ந்து சிறந்த இடங்கள் குறித்தும் ட்ரெண்ட் பாலம் இடம்பெறும் தொடங்க, இங்கே ஒரு படம் ...\nவிக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹோல்டிங் ... அவமதிப்பாக இன்னும் வலுவான போகிறது (239 காட்சிகள்)கிட்டத்தட்ட ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர் புகழ்பெற்ற மேற்கோள் கேட்டிருக்கிறேன் வேண்டும், பிரையன் ஜான்ஸ்டன் என்று கற்பித்துக், \"பந்து வீச்சாளர் உரிமத்தை, பேட்ஸ்மேன் வில்லி\". இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த உண்மையில் ஏர் நேரடி கூறப்பட்டது இனி ஒரு பெரிய விஷயமாக ...\nசிவப்பு-பச்சை வண்ண மறைவு மக்கள் கிரிக்கெட் விளையாட முடியும் (112 காட்சிகள்)நாடகத்தின் முடிவு பற்றி நானே புலம்புகிறார் அதே நேரத்தில் (காரணமாக ஒளி) நேற்று இரவு, ஒரு சிந்தனை திடீரென்று எனக்கு ஏற்பட்டது - ஒரு சிவப்பு பந்து மற்றும் ஒரு பச்சை சுருதி, சிவப்பு-பச்சை வண்ண மறைவு மக்கள் கிரிக்கெட் விளையாட முடியும் ...\nஇங்கிலாந்து vs நியூசிலாந்து: First Test — England Claim the Honours (69 காட்சிகள்)வரிக்கீறுகளுள்ள கொடி உயர்த்த ஸ்டூவர்ட் பிராட் மூலம் என்ன ஒரு செயல்திறன் - விளையாட்டு போன்ற ஒரு மெதுவான தொடக்கத்தை பின்னர் முதல் டெஸ்ட் முறித்து கழுத்து வேகத்தில் இன்று முடிந்துவிட்டது. மட்டும் அவர் கிளப் செய்தார் 20 ...\nட்ரெண்ட் பாலம் - ஒரு டெஸ்ட் தரையில் வழிகாட்டி (30,911 காட்சிகள்)ஒரு தொடரின் முதல் \"அடிப்படையில் வழிகாட்டுகிறது\" நாங்கள் நிலத்தின் அமைப்பு விவரங்கள் மற்றும் உட்கார்ந்து சிறந்த இடங்கள் குறித்தும் ட்ரெண்ட் பாலம் இடம்பெறும் தொடங்க, இங்கே ஒரு படம் ...\nவிக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹோல்டிங் ... அவமதிப்பாக இன்னும் வலுவான போகிறது (16,151 காட்சிகள்)கிட்டத்தட்ட ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர் புகழ்பெற்ற மேற்கோள் கேட்டிருக்கிறேன் வேண்டும், பிரையன் ஜான்ஸ்டன் என்று கற்பித்துக், \"பந்து வீச்சாளர் உரிமத்தை, பேட்ஸ்மேன் வில்லி\". இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த உண்மையில் ஏர் நேரடி கூறப்பட்டது இனி ஒரு பெரிய விஷயமாக ...\nசிவப்பு-பச்சை வண்ண மறைவு மக்கள் கிரிக்கெட் விளையாட முடியும் (5,547 காட்சிகள்)நாடகத்தின் முடிவு பற்றி நானே புலம்புகிறார் அதே நேரத்தில் (காரணமாக ஒளி) நேற்று இரவு, ஒரு சிந்தனை திடீரென்று எனக்கு ஏற்பட்டது - ஒரு சிவப்பு பந்து மற்றும் ஒரு பச்சை சுருதி, சிவப்பு-பச்சை வண்ண மறைவு மக்கள் கிரிக்கெட் விளையாட முடியும் ...\nஅனைத்து புதிய இங்கிலாந்து, கேபி இல்லாமல் (4,753 காட்சிகள்)நாள் இங்கிலாந்து அறிவித்துள்ளன மிகப்பெரிய கிரிக்கெட் செய்தி கெவின் Pieterson இனி தங்கள் திட்டங்களை இருக்கும், திறம்பட தங்கள் முன்னணி பேட்ஸ்மேன் கோணி. இந்த இறுதியாக என் முதல் கட்டுரை எழுத என்னை தோன்றுகின்றன ...\nஆஷஸ் 2013: தொடரின் குழு (1,210 காட்சிகள்)தொடர் W போது எனக்கு ஆச்சரியமாக என்று விஷயங்களை ஒன்று ...\nஅனைத்து புதிய இங்கிலாந்து, கேபி இல்லாமல் (4,753 காட்சிகள்)நாள் இங்கிலாந்து மிகப்பெரிய கிரிக்கெட் செய்தியில் ஆன் வேண்டும் ...\nவெறும் சிந்தனையற்றதுமான: டேரன் லேமன் (2,602 காட்சிகள்)எனவே டேரன் லேமன், ஆஸி பயிற்சியாளர், அழைத்திருந்த போதிலும் ...\nஓய்வு வீரர்கள் பற்றி இங்கிலாந்து கப்பலின் (1,718 காட்சிகள்)நான் 20 ஓவர் குறும்பு-நிகழ்ச்சி கேட்டு உட்கார்ந்து (அது சற்றே ...\nமத்தேயு வுட்வார்ட் மீது எல்லோரும் தயவு செய்து ஒரு பக்க - மக்களின் பொழுதுபோக்கு, ஒருவேளை: “சோபர்ஸ்சின் காரணமாக அவரை சற்று பழைய முறையில்தான் இருப்பது என் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. என்று தவிர, அது ஒரு…”\nஜான் Scaife மீது எல்லோரும் தயவு செய்து ஒரு பக்க - மக்களின் பொழுதுபோக்கு, ஒருவேளை: “அதிர்ஷ்டவசமாக கிரிக்கெட் ஒரு விளையாட்டு 2 அணிகள், எனவே இந்த எதிர்ப்பு பற்றி எப்படி, ஒரு மேல் கொண்டு 7 வெறும் கீழ் அடித்தார்…”\nகே பால் மீது அனைத்து புதிய இங்கிலாந்து, கேபி இல்லாமல்: “நாம் அனைவரும் நீங்கள் நேர்மறை பக்கத்தில் kp..but மிஸ் இந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் நல்ல வாய்ப்பு…”\nபிரையன் ஸ்மித் மீது யார்க்ஷயர் சிசி இடங்கள் - அல்லது இல்லாமை: “முற்றிலும் உங்கள் உணர்வுகளை உடன்படவில்லை, நான் மட்டும் ஸ்கார்பரோ செல்ல, & யார்க்கின் நாடகம் சாம்பியன்ஷிப் வேறு எங்கும் பொருந்தும் பார்த்ததில்லை.…”\nKeiley hefferon மீது ட்ரெண்ட் பாலம் - ஒரு டெஸ்ட் தரையில் வழிகாட்டி: “காத்திருக்க முடியாது 2016”\nபதிப்புரிமை © 2003-2019, ஜான் பி Scaife & வணங்குகிறேன் கிரிக்கெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/10/06002015/Drops.vpf", "date_download": "2019-09-17T17:17:44Z", "digest": "sha1:3QA7BCD42ATRO2EBAOILFTN5JIFQYE2G", "length": 6724, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drops || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் ‘டிரா’ ஆனது.\nபதிவு: அக்டோபர் 06, 2018 04:00 AM\n* ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய 20 ஓவர் அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி ஆகியோர் துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொச்சியில் நேற்றிரவு நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.\n*தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய உள்நாட்டு போட்டியான ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கூட லாயக்கற்றது என்று இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் விமர்சித்துள்ளார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ரா��ஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sltnet.lk/ta/business/enterprises/voice", "date_download": "2019-09-17T16:24:07Z", "digest": "sha1:QAWFFG3TVHB4FXFVFRL4N3DV24FCWZMK", "length": 18271, "nlines": 372, "source_domain": "www.sltnet.lk", "title": "வணிகமுயற்சி - குரல்வழி | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஎமது அதிநவீன அடுத்த தலைமுறை வலையமப்பு மூலமாக (NGN) நாம் ஒளியியல் இழைய அனுப்பீட்டு வலையமைப்பில் கட்டப்பட்ட உயர் தரமான குரல்வழி சேவைகளை வழங்குகிறோம். செப்பு மற்றும் இழைய கேபிள்கள் இணைந்த எமது ஒப்பற்ற கம்பியிணைப்பு பெறுவழி வலையமைப்பினால் நாம் அதி உயர் தரமானதும் மிகவும் நம்பிக்கையானதுமான குரல்வழிச் சேவைகளை எமது வணிகமுயற்சி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.\nஎமது வணிகமுயற்சி குரல்வழிச் சேவையானது, உங்கள் கேள்விகளையும் சிக்கலான வணிக குரல்வழித்தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக, NGN உட்கட்டுமானம் மூலமாக ஒருங்கிணைக்கும் தீர்வுகளை வழங்குகிறது.\nபின்வருவனவற்றை அடிப்படையாக்க் கொண்டு உங்கள் தேவைகளுக்கேற்ப பொருத்தமான பொதிகளை நீங்கள் தெரிவுசெய்யலாம்.\nஇச்சேவையானது IP PABXs, IP Phones, PBXs, KTS போன்ற வாடிக்கையாளர் நுண்ணறிவுக் கருவிகளுக்கான இணைப்புகையை வழங்குகின்றது. உங்கள் வணிகமுயற்சிகளில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் குரல்வழி நெரிசலுக்குப் பொருத்தமான பின்வரும் வணிக நேர்தடங்களை வழங்குகிறது\nநிறுவப்பட்ட IP-PBX களை முழுமையாகப் பயன்படுத்தி, IP இல் வணிகமுயற்சிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்பாடல் செய்யவேண்டுமெனில் ஸ்ரீலரெயின் SIP trunk சேவை உங்களுக்குப் பொருத்தமாகவிருக்கும். இது எமது நவீன NGN வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், உங்கள் பழைய Voice E1 மற்றும் PSTN இணைப்புகளை SIP trunk சேவை மூலமாக மாற்றவும் முடியும்.\nR2, PRI இல், Voice E1 இணைப்புகள் மூலமாக உங்கள் வணிகமுயற்சிகளுக்கு திரளான குரல்வழி இணைப்புகையை இது வழங்குகிறது. ஸ்ரீலரெ தனது நாடுமுழுவதுமான PSTN மற்றும் NGN வலையமைப்பிலிருந்து E1 voice இணைப்புகளின் 30 டிஜிட்டல் சனல்களை வழங்குகிறது. இது வணிகமுயற்சிகளுக்கு Direct Inward Outward Dialing (DIOD) வசதி மற்றும் CLI உடன்சிறந்த தரமான அழைப்புடன் கூடிய குரல்வழி இணைப்பை வழங்குகிறது.\nஇச்சேவையானது, ஒரே பாவனையாளர் குழுவினுள் வழங்கப்படும் இணைப்புக்களுக்குள் விரிவாக்க டயல்செய்யும் வசதியுடனான அனலொக் தொலைபேசி அல்லது IP தொலைபேசி போன்ற சாதாரண பயனுள்ள கருவிகளுக்கு Centrex feature இணைப்புகையை வழங்குகிறது.\nஊடாடு குரல்பதிவு (Interactive Voice Response (IVR) சேவையானது, வணிகமுயற்சிகள் குரல்வழி தொலைபேசித்தொடர்பு செய்திகளை நேரடியாகவும் பதிவுசெய்யப்பட்டும் வழங்குவதற்கு வகைசெய்கிறது. வணிகமுயற்சிகள் தமது வணிகங்களுக்கு மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியுடன் உயர்கட்டண இலக்கங்களைப் பயன்படுத்தக்கூடும். ஸ்ரீலரெ அழைப்புகளை ஊடாடு குரல்பதிவு (IVR) )வழங்கிக்கு அனுப்பி, அழைப்புகள் குறிப்பிட்ட IVR வழங்கியை அடைந்ததும் ஒலிக்கப்படும் குறிப்பிட்ட செய்திகளுக்கான பதில்வினையை பாவனையாளர்கள் DTMF மூலமாக கொடுப்பார்கள்.\nV-Vote IVR தீர்வு, அதிகூடிய தொலைபேசி அழைப்புகளைக் கையாளக்கூடியது. இச்சேவையில் PSTN அல்லது CDMA தொலைபேசி மூலமாக இணையங்களில் வாக்குப்பதிவுகளை உருவாக்கவோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் பார்வையாளர்கள் வாக்களிக்கவோ முடியும்.\nஇச்சேவையானது பொதுவாக Hotline service / Toll Free service (அவசர அழைப்புச் சேவை) என அழைக்கப்படும். வாடிக்கையாளர்கள் இலவசமாக அழைக்கலாம். விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கட்டளைகளை இலவச தொலைபேசி அழைப்புகள் மூலம் ஏற்று தமது பொருட்களின் விற்பனையை அதிகரிக்கின்றன. அதிகரிக்கும் வாடிக்கையாளர் அழைப்புகளின் பதில்வினையாக, வணிகமுயற்சிகள் தமது அழைப்பு நிலையங்கள் மற்றும் தொடர்பு நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தமுடியும். Business Hotline சேவையானது மேற்குறிப்பிட்ட எந்தவொரு வணிக நேர்தடங்கள் சேவைகள் மூலமாகவும் உங்கள் வணிகங்களுக்கு வழங்கப்படும்.\nமேற்சொன்ன சேவைகளுக்கான கட்டணங்கள் பின்வருவனவற்றை அடிப்படையாகக்கொண்ட்து:\nதொலைபேசி எண்ணின் பாவனையின் எண்ணிக்கை\nஒரு சனலுக்கான மாதாந்த மாறாவீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_03_15_archive.html", "date_download": "2019-09-17T17:09:12Z", "digest": "sha1:6YORNBBASGNZ4ZFWSRUG4P5YUSUSSMPG", "length": 13961, "nlines": 324, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 3/15/09 - 3/22/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஆக்கப் பணிக் குழு உறுப்பினர் திரு.கண்ணன், (செக்டர் 19, நொய்டா) அவர்கள் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅவ்வை தமிழ்ச் சங்கத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் பல. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற \"தமிழ் கலை விழா\" நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிக்கல் இட்டவர் திரு.கண்ணன் அவர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறோம். இன்றைய குறள் அவர் நினைவாக...\nமார்ச் - 19, பங்குனி - 6 ரப்யூலவல் -21\nஅறத்துப்பால் - Virtue (இல்லறவியல் - Domestic Virtue)\n1.2.7 செய்ந்நன்றி அறிதல் Gratitude\n103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nஎன்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரியது.\nமார்ச் - 18, பங்குனி - 5 ரப்யூலவல் -20\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய\nயார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுளுக்குக் காரணமாகும்.\nமாமிச உணவிற்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு. இருந்தாலும் பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரணத்தை விளைவிக்கவும் . கூடியது என்பதால் சீரகம், மிளகு போன்ற போருல்க்களை கலந்து சமைக்க வேண்டும்.\nதலை: இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும்\nமூளை : நினைவாற்றல் அதிகரிக்கும்\nகொழுப்பு: இடுப்பு பாகத்திற்கு நல்ல பலம் தரும்.\nகால்: எலும்புகளுக்கு பலம் தரும்.\nபேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி இம்மூன்றும் உள்ளவர் எதையும் சாதிக்கலாம்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_08_09_archive.html", "date_download": "2019-09-17T17:12:11Z", "digest": "sha1:QYBMJCNXXIJFX75YHN2BCZT4VNVMKH45", "length": 39374, "nlines": 693, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/9/09 - 8/16/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆகஸ்ட்- 15, ஆடி- 30, ஷாபான் -23\n376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nதனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.\nஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.\nஉடன்கேடன் பெ. மற்றவர் துக்கத்தில் பங்குகொள்பவன் one who shares with another in his grief and sorrow.\nபுதுதில்லி, குர்கான், பரிதாபாத், கௌதம்புத் நகர், காஜியாபாத் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு...\nராஜ் டிவியின் அகடவிகடம் (புதுடில்லி) நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமா\nதலைப்புக்கள்: இன்றைய குடும்பங்களில் எழும் முணுமுணுப்பு..\n1. நவீன யுக சமையலில் நாக்கு வெடிச்சுப்போச்சு...\n2. நாகரீகக் கோணலில் பெரியோர்கள் வாக்கு நொடிச்சுப்போச்சு...\n3. மாறிவரும் உலகத்தில் பணத்தேவை தடிச்சுப்போச்சு...\n4. அன்பும் அரவணைப்பும் தளர்ந்ததால் மனங்கள் நொடிச்சுப்போச்சு...\n5. எப்படி இருந்தாலும் விட்டுக்கொடுப்பதால் வாழ்க்கை பிடிச்சுப்போச்சு.\nபேச்சாளர் தேர்வு நாட்கள் 5,6 செப்டம்பர், 2009 காலை பத்து மணி முதல்\nஇடம்: டில்லி தமிழ் சங்கம், பாரதியார் அரங்கம்\n(நோய்டாவிலும் தேர்வுக்கு ஏற்ப்பாடு செய்யப்படுகிறது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஇடம்: டில்லி தமிழ் சங்க வளாகம்.\nமேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்...\nநிகழ்ச்சி ஏற்பாடு: திரு. இளங்கோ அவர்கள்\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 15, ஆடி- 30, ஷாபான் -23\n376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nதனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.\nஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.\nஉடன்கேடன் பெ. மற்றவர் துக்கத்தில் பங்குகொள்பவன் one who shares with another in his grief and sorrow.\nஆகஸ்ட்- 14, ஆடி- 29, ஷ��பான் -22\n375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்\nநல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.\nகொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம்,கொண்ட பிறகு திண்டாட்டம்.\nஉடறு 1. வி. சினம்கொள், be enraged at.\nபுதுதில்லி, குர்கான், பரிதாபாத், கௌதம்புத் நகர், காஜியாபாத் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு...\nராஜ் டிவியின் அகடவிகடம் (புதுடில்லி) நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமா\nதலைப்புக்கள்: இன்றைய குடும்பங்களில் எழும் முணுமுணுப்பு..\n1. நவீன யுக சமையலில் நாக்கு வெடிச்சுப்போச்சு...\n2. நாகரீகக் கோணலில் பெரியோர்கள் வாக்கு நொடிச்சுப்போச்சு...\n3. மாறிவரும் உலகத்தில் பணத்தேவை தடிச்சுப்போச்சு...\n4. அன்பும் அரவணைப்பும் தளர்ந்ததால் மனங்கள் நொடிச்சுப்போச்சு...\n5. எப்படி இருந்தாலும் விட்டுக்கொடுப்பதால் வாழ்க்கை பிடிச்சுப்போச்சு.\nபேச்சாளர் தேர்வு நாட்கள் 5,6 செப்டம்பர், 2009\nகாலை பத்து மணி முதல்\nஇடம்: டில்லி தமிழ் சங்கம், பாரதியார் அரங்கம்\n(நோய்டாவிலும் தேர்வுக்கு ஏற்ப்பாடு செய்யப்படுகிறது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஇடம்: டில்லி தமிழ் சங்க வளாகம்.\nமேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்...\nநிகழ்ச்சி ஏற்பாடு: திரு. இளங்கோ அவர்கள்\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 14, ஆடி- 29, ஷாபான் -22\n375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்\nநல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.\nகொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம்,கொண்ட பிறகு திண்டாட்டம்.\nஉடறு 1. வி. சினம்கொள், be enraged at.\nஆகஸ்ட்- 13, ஆடி- 28, ஷாபான் -21\n374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nஉழகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.\nபாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .\nபுதுதில்லி, குர்கான், பரிதாபாத், கௌதம்புத் நகர், காஜியாபாத் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு...\nராஜ் டிவியின் அகடவிகடம் (புதுடில்லி) நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பமா\nதலைப்புக்கள்: இன்றைய குடும்பங்களில் எழும் முணுமுணுப்பு..\n1. நவீன யுக சமையலில் நாக்கு வெடிச்சுப்போச்சு...\n2. நாகரீகக் கோணலில் பெரியோர்கள் வாக்கு நொடிச்சுப்போச்சு...\n3. மாறிவரும் உலகத்தில் பணத்தேவை தடிச்சுப்போச்சு...\n4. அன்பும் அரவணைப்பும் தளர்ந்ததால் மனங்கள் நொடிச்சுப்போச்சு...\n5. எப்படி இருந்தாலும் விட்டுக்கொடுப்பதால் வாழ்க்கை பிடிச்சுப்போச்சு.\nபேச்சாளர் தேர்வு நாட்கள் 5,6 செப்டம்பர், 2009\nகாலை பத்து மணி முதல்\nஇடம்: டில்லி தமிழ் சங்கம், பாரதியார் அரங்கம்\n(நோய்டாவிலும் தேர்வுக்கு ஏற்ப்பாடு செய்யப்படுகிறது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஇடம்: டில்லி தமிழ் சங்க வளாகம்.\nமேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்...\nநிகழ்ச்சி ஏற்பாடு: திரு. இளங்கோ அவர்கள்\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 13, ஆடி- 28, ஷாபான் -21\n374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nஉழகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.\nபாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .\nஆகஸ்ட்- 12, ஆடி- 27, ஷாபான் -20\n373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஅழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்,\nஇன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 12, ஆடி- 27, ஷாபான் -20\n373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஅழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்,\nஇன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா\n901, செக்டர் 37, நொய்டா\nஆகஸ்ட்- 11, ஆடி- 26, ஷாபான் -19\n372. பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்\nஅழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்,\nகடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/bigil-telugu-release/", "date_download": "2019-09-17T16:15:49Z", "digest": "sha1:5MPUOFKGYKNZ5VYUW3SYSSG5LO2L6VU3", "length": 10709, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "தெலுங்கு சினி உலகில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள தளபதியின் 'பிகில்'! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nதெலுங்கு சினி உலகில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள தளபதியின் ‘பிகில்’\nin Top stories, சினிமா, செய்திகள், தமிழ் சினிமா, திரைப்படங்கள்\nதளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அட்லீ இப்படத்தை இயக்கி உள்ளார். அட்லீ இயக்கத்தில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் மெகா ஹிட்டானதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.\nஇதுவரை இல்லாத அளவிற்கு மற்ற தமிழ் படங்களை மிஞ்சும் அளவிற்கு வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடந்து வருகிறது. இப்படத்திற்க்கான தெலுங்கு உரிமை மட்டும் ஈஸ்ட் கோஷ்ட் ப்ரெடெக்ஷன் பட நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இப்படம் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேலாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆட்டம் போடும் அனுஷ்கா\nபுகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை\nபெருமகிழ்ச்சியுடன் ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட 'சர்ச்சை' போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/tamil-movie-review", "date_download": "2019-09-17T16:52:15Z", "digest": "sha1:M5JEBQKY2R4ZEL4CRALXLMHFA5CVEP6G", "length": 4350, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "tamil movie review Archives - CiniBook", "raw_content": "\nகோமாளி திரைவிமர்சனம் 1986 ஆண்டில் கதை பயணிக்கிறது. இதனையடுத்து ஸ்கூல், காலேஜ் என ஜெயம் ரவியும் கூடவே செல்கிறார். 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் பள்ளி தோழியிடன் காதலை சொல்ல நினைக்கிறார். தன் அப்பா கொடுத்த ஒரு அபூர்வ சிலையை அவளிடம் கொடுக்க நினைக்கிறார்....\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gist.github.com/arcturusannamalai/8e1c5773ad0e11823915e73c7130ec48", "date_download": "2019-09-17T17:17:56Z", "digest": "sha1:A4TK2ZKZ3WBG5CS3UMNDKL3RSQOADBME", "length": 5841, "nlines": 153, "source_domain": "gist.github.com", "title": "இரு கிளை மரம் தரவு உருவம் - (binary tree data structure) · GitHub", "raw_content": "\nநிரல்பாகம் மரம்_செய்( அளவு )\nம = {\"இட��ு_நுனி\": [],\"வலது_நுனி\": [], \"மதிப்பு\":அளவு}\nநிரல்பாகம் வலது_நுனி_செய்( வேர்நுனி, நுனி )\nநிரல்பாகம் இடது_நுனி_செய்( வேர்நுனி, நுனி )\n= [] ) ஆனால்\nவரிசையில்_எடு( வேர்[\"இடது_நுனி\"] , ப)\nபின்இணை( ப, வேர்[\"மதிப்பு\"] )\n= [] ) ஆனால்\nவரிசையில்_எடு( வேர்[\"வலது_நுனி\"] , ப)\n# பைதான் மொழியில் இதனை, inorder traversal என்றும்\n# இரட்டித்த மரம் நடுவோம் - கட்டுமானம்\n# மரம் நுனிகளை அனைத்தயும் வரிசையில் எடுப்பது\nவரிசையில்_எடு( வேர், ம_வரிசை )\nவரிசையில்_எடு( நுனி7, ம_வரிசை )\nவரிசையில்_எடு( நுனி5, ம_வரிசை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-09-17T17:34:08Z", "digest": "sha1:KNZULYXUVXHP7RPNSLINIDIAK3QJKEKC", "length": 92525, "nlines": 1889, "source_domain": "secularsim.wordpress.com", "title": "முரளி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nநரசிம்மன் ராம், இந்து ராமாகியது: “இந்து ராம்” என்று செல்லமாகக் குறிப்பிடப் படும் என். ராம் ஒரு ஐய்யங்கார், பிராமணர் (உண்மையில் இவர் இந்து விரோதி ராம் என்று கூட சிலர் சொல்வதுண்டு[1]). மே 5, 1945ல் ஜீ. நரசிம்மனது முதல் மகனாக பிறந்தவர், கஸ்தூரி ஐயங்காரது பேரன். லயோலா காலீஜில் படித்து 1964ல் பட்டம் பெற்றவர். அப்பொழுதுதான், இவர் கம்யூனிஸம், கிருத்துவம் முதலியவற்றில் ஈர்க்கப் பட்டார். பிரகாஷ் காரத்[2], கே. சந்துரு[3], பி. சிதம்பரம்[4] போன்றோர் நண்பர்கள் ஆகினர்[5]. பிரிசெடன்சி கல்லூரில் படித்து 1966ல் எம்.ஏ பட்டம் பெற்றார். இங்கும் அவரது சித்தாந்த மாறுதலுக்கு நண்பர்கள் கிடைத்தனர். கல்லூரி வாழ்க்கையில் கம்யூனிஸ சித்தாந்தியாக இருந்து, அரசியலில் தீவிரமாக கலந்து கொண்டார்[6]. ஸ்டூடண்ட்ஸ் பெடெரேஷன் ஆஃப் இந்தியா [Students Federation of India (SFI), which is politically linked to the Communist Party of India (Marxist)], என்ற கம்யூனிஸப் இயக்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்து பத்திரிக்கைப் படிப்பு பள்ளியில், “ஒப்புமை பத்திரிக்கைத் துறை” பாடத்தில் மேற்படிப்பு முடித்து கொண்டார். 1977லிருந்து, இந்து நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், 1980ல் வாஷிங்டன் ���ோஸ்ட் நாளிதழின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1991 முதல் 2003 வரை பிரண்ட்-லைன் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கைகளின் ஆசிரியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் போபோர்ஸ் ஊழல் செய்திகளை வெளியிட்டதில் பிரபலமானார். இவ்வாறு கொலேச்சிக் கொண்டிருந்தவர், ஜனவரி 19, 2012 அன்று தமது ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.\nஇந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மீது நில-அபகரிப்பு புகார்: சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மற்றும் சிலர் மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. சென்னை நகர போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி, டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோரிடம் நேற்று தனித்தனியாக புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது[7]:\nகே.சி.பழனிச்சாமி, அதிமுக முன்னாள் எம்.பி. புகார்: “நான் கோவை நகரில் வசிக்கிறேன். அதிமுகவில் திருச்செங்கோடு எம்.பி., காங்கேயம் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். எனக்கு கோவையில் சேரன் குரூப் ஆப் கம்பெனிகள் உள்ளது. இது சேரன் என்ட்ரபிரைசஸ் (பி) லிமிடெட் (சிஇபிஎல்) ஆகும். கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நடத்தும், ‘இந்து’ நாளிதழின் துணை நிறுவனமான ஸ்போர்ட்டிங் பாஸ்ட் (ஐ) லிமிடெட் (எஸ்பிஐஎல்) ஆகும். இந்த நிறுவனத்திற்கு சென்னை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 400 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் சர்வதேச தரத்தில் கோல்ப் கோர்ஸ் உருவாக இருந்தது. இதை எனது சிஇபிஎல்க்கு 2004ம் ஆண்டரூ.30 கோடிக்கு விற்றனர். இதன் மதிப்பு 2007ம் ஆண்டில் ரூ.300 கோடி ஆக உயர்ந்தது.\nநிலமதிப்பு உயர்ந்ததால் திரும்ப கேட்ட ராம் மற்றும் ரங்கராஜன்: “இந்நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்ததை அறிந்த கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனம், அரசியல் ஆதரவுடன் ரூ.30 கோடிக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால், அந்த நிலத்தை நான் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டேன். இந்நிலையில், கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை, அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள எனது சேரன் டவர்ஸ் அலுவலகத்திற்கு சோதனை என்ற பெயரில் போலீசாரை வைத்து மிரட்டினர். அதன்பின் வந்த அவர்களது ஆட்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சேரன் டவர்சில் உள்ள சட்டப்பிரிவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மனித உரிமை ஆணையத்திற்கு தந்தி அனுப்பினார். இந்த அராஜக செயலை சென்னையிலுள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து 2008ம் ஆண்டு மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், இந்த தேதி வரை நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, சதி திட்டம் தீட்டி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்து கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அந்த புகார் மனுவில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்து நாளிதழ் மீது வழக்கு: தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும் அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது[8]. தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட அவதூறான பொய்த் தகவலை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். நக்கீரன் பத்திரிகை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பம் ஆகியவை தொடர்பில் இந்து நாளேடு செய்தி வெளியிடுகையில், நக்கீரன் வெளியிட்ட அதே அவதூறான தகவலை உண்மை நிலை அறியாமல் இந்துவும் மீள் பிரசுரம் செய்ததால், அந்தப் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் மற்றும் செய்தியாளர் கோலப்பன் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். குற்றவியல் சட்டப் பிரிவுகள் 500 மற்றும் 501ன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் கூறினார். நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக ஏற்கனவே நக்கீரன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில், அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனால் முதல்வர் மீது அவதூறு பரப்பியமைக்காக புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் விளக்கினார்.\nராம் பதவி விலகல்: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்[9]. இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார். இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்[10]. இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார். நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது. தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடும்பச் சண்டை, பிரச்சினைகள்; கஸ்தூரி அண்ட் சன்ஸ் 12 அங்கத்தினர் கொண்ட அளுமைக்குழுக் கொண்டது[11]. கஸ்தூரி ஐயங்காரின் குடும்பத்தாரான, இவகர்ளில் நான்கு பேர் ஒ���்று விட்ட சகோதரர்கள் ஆவார்கள் –\nஜி. நரசிம்மன், இவர் என். ராம் என். ரவி, என். முரளி முதலியோர்களின் தகப்பனார்.\nஎஸ். பார்த்தசாரதி – மாலினி பார்த்தசாரதி, நிர்மலா நரசிம்மன், நளினி கிருஷ்ணன் முதலியோர்களின் தகப்பனார்.\nஎஸ். ரஙராஜன் – ரமேஷ் ரங்கராஜன், விஜடயா அருண், அகிலா ஐயங்கார் முதலியோர்களின் தகப்பனார்.\nஜீ. கஸ்தூரி – கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ச்மி ஶ்ரீநாத் முதலியோர்களின் தகப்பனார்.\nபொதுவாக, ராமின் போக்கு குடும்பத்தாருக்கு பிடிக்காமல் இருந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில், ராம் –\nபலமுறை திருமணம் செய்து கொண்டது (சூஸன்[12] முதல் மனைவி, மரியம் சாண்டி இரன்டாவது மனைவி),\nவிவாகரத்து செய்தது (சூஸனை விவாகரத்து செய்து விட்டு மரியம் சாண்டியை[13] மணந்து கொண்டது),\nமுந்தைய மனைவியர் வழக்குகள் போட்டது, சொத்துக்கள் கேட்டது (ஆக்ஸ்போர்ட் உனிவர்சிடி பிரஸ் கட்டிடம், நிலத்தை சூஸன் கேட்டது),\nஇடது சாரி சித்தாந்தவாதியாக இருந்து கொண்டு செய்திகளை வெளியிட்டது, குறிப்பாக சீனாவிற்கு ஆதரவாக எழுதியது[14]),\nதிமுகவிற்கு சாதாகமாக இருந்து வந்தது (கனிமொழி ஆசிரியக்குழுமத்தில் இருந்தது, ஜி. ராமஜெயம் இந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தது முதலியன),\nஊழலில் ஜெயிலில் இருக்கும் ஏ. ராஜாவிற்கு அளவிற்கு அதிகமாக ஆதரவாக செய்திகளை வெளியிட்டது (திமுக, கனிமொழி உந்துதல் பேராக),\nஅதிக ஆதாரங்கள் இருந்தாலும் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான், எடீயூரியப்பா போன்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது.\nஎன்று விவாதத்தில் வெளிவந்தது[15]. இப்படி ஒருவேளை ஆளும் கட்சி, எதிராக திரும்பியுள்ளாதால், பெருத்த அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம்.\n2ஜி விவகாரத்தில் ராம் திமுகவை / மைத்துனர் தயாநிதி மாறனை ஆதரிப்பதேன் ரமேஷ் ரங்கராஜனின் மனைவி மற்றும் தயாநிதி மாறனின் மனைவியும் (பிரியா) சகோதரிகள். அதாவது பிரியா ரன்கராஜனின் மகள். இதனால், மைத்துனருக்கு உதவுவதில் ரமேஷ் மற்றும் ராம் ஈடுபடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. போதா குறைக்கு சிதம்பரம் வேறு பால்ய நண்பவர்கள், ஆனால் சிதம்பரமும் அக்கச்சக்கமாக மாட்டியுள்ளார். யார் விட்டாலும், சுப்ரமணி சுவாமி விடுவதாக இல்லை. இந்நிலையில் தான் இந்த இருவர் மீதும் அதிமுக முன்னாள் எம்.பி புக��ர் கொடுத்துள்ளார்.\n[1] ராமஜன்ம பூமி விவகாரத்தில், பலதடவை இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்து கட்டுரைகள் மற்றும் தலையங்களில் எழுதி வெளியிட்டு வந்த போது, பலர், அதிலும் பெரியவர்கள், உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் முதலியோர்கள், அவற்றை தவறு என்று எடுத்துக் காட்டிக் கூட அவற்றை பிரசுரிக்காமல், தொடர்ந்து சித்தாந்தக் கட்டுக்கதைகளை சரித்திரம் என்ற போர்வையில் பரப்பி வந்த போது, பாரம்பரியமாக இந்துவை வாசித்து வந்த பெரியோர்கள் உட்பட பலர், அதை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கூட, தனது ஆசிரிய-தலையங்க நடுநிலை காக்க முடியாமல், சித்தாந்த ரீதியிலேயே செயல்பட்டு வந்ததினால், குடும்பத்திலேயே அதிருப்தி ஏற்பட்டது. அதற்குள், இந்துவின் சுற்றறெண்ணிக்கையும் சரிய ஆரம்பித்தது\n[4] பி. சிதம்பரம், வழக்கறிஞர், சட்ட ஆலோசனையாளர், மத்திய மந்திரி என்று பல அவதாரங்களில் உள்ளவர்.\nகுறிச்சொற்கள்:கஸ்தூரி, காவேரி, நளினி, பார்த்தசாரதி, பிரியா, மாலினி, முரளி, ரங்கராஜன், ராம் பாலாஜி\nஅமெரிக்கா, அயோத்யா, இந்து ராம், உண்மை, ஏ.ராஜா, கட்டுக்கதை, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைனா, ஜெயலலிதா, தூஷணம், தேசத் துரோகம், ராகுல், ராம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்ப�� தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/siddharth-and-gv-prakash-kumar-starrer-sivappu-manjal-pachai-review-rating-in-tamil/moviereview/71007604.cms", "date_download": "2019-09-17T17:02:07Z", "digest": "sha1:EK7AQMDDRGYXSQIDY235U4HHMACAQM6W", "length": 26244, "nlines": 204, "source_domain": "tamil.samayam.com", "title": "sivappu manjal pachai movie review: சிவப்பு மஞ்சள் பச்சை | siddharth and gv prakash kumar starrer sivappu manjal pachai review rating in tamil - Samayam Tamil", "raw_content": "\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு..\nஹீரோ அப்படி என்று இல்லை: கேரக்டர்..\nமகாமுனி படத்தில் நடித்த அனுபவம் க..\nசிவப்பு மஞ்சள் பச்சை மினி விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் சித்தார்த்,ஜீவி பிரகாஷ்,லிஜோ மோல் ஜோஸ்,காஷ்மிரா.\nCheck out சிவப்பு மஞ்சள் பச்சைசிவப்பு மஞ்சள் பச்சை show timings in\nகரு - உறவுகளுக்கிடையே ஏற்படும் முன்பகை, மனங்களை காயப்படுத்துவதும் அது மாறுவதும் தான் கரு.\nகதை - ஜீவி, லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா , தம்பி. உலகை எதிர்த்து தங்களின் வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஜீவிக்கு பைக் ரேஸ் பழக்கம் ஏற்பட, ஒரு பைக் ரேஸின்போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டி அவமானப்படுத்தப்படுகிறார்.\nமனம் முழுக்க வன்மம் நிறைந்திருக்கும் வேளையில் அவர் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, இருவருக்கும் பிரச்சனை ஆர்ம்பிக்கிறது. இதில் ஜீவியின் அக்கா பாதிக்கப்பட, மாமன் மச்சான் சண்டை உச்சம் தொடுகிறது. இன்னொரு புறம் ஜிவிக்கு பைக் ரேஸால் பிரச்சினையும், சித்தார்த்துக்கு தன் வேலையில் பிரச்சினையும் வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் கடந்து இந்த உறவுச் சிக்கல் என்னவாகிறது என்பதே கதை.\nவிமர்சனம்: பிச்சைக்காரன் எனும் மெகா வெற்றிக்குப் பிறகு சசி தன் அடுத்த படைப்புடன் வந்திருக்கிறார். கமர்ஷியல் படமே என்றாலும் ஒவ்வொரு படத்திற்கும் அவர் எடுத்துக்கொள்ளும் காலமும் சிரத்தையும் அவர் படத்தை தனித்துக் காட்டும். இது இன்றைய இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையையும் அவசர உலகின் பயணத்தையும் அதில் உறவுகளின் பங்கையும் இணைத்துக் கதை சொல்லியிருக்கிறது.\nஒரு பக்கம் பைக் ரேஸ் இளைஞன், இன்னொரு புறம் நேர்மையான போக்குவரத்து அதிகாரி, இருவரின் வாழ்க்கையின் வழியே மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார். சசி படங்களில் மனித உணர்வுகள்தான் மையமாக இருக்கும். அதுதான் காதாபாத்திரங்களின் பிரச்சினையாகவும் இருக்கும் அவர் திரைக்கதையும் எதிர்பார்த்த காட்சிகளின் வழியே உணர்ச்சிவயப்படும்படி இருக்கும்.\nஇந்தப் படத்திலும் அது சரியாக அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் ரசிக்கும்படியான கதைகளே இல்லாத தமிழ் சினிமாவில் சரியான நேரத்தில் வந்திருக்கிறது இப்படம். இக்கால இளைஞனின் அவசர வாழ்வைச் சொல்லும் வழியில் நாம் உணர வேண்டிய உறவின் மதிப்பை அழகாகச் சொல்லியிர���க்கிறார். உறவில் ஏற்படும் சின்னச் சின்ன சந்தோஷங்களும் பிரச்சினைகளும் வெகு அழகாகத் திரைக்கதையில் வருகின்றன.\nVirat Kohli: சிவாஜி கொள்ளு பேரனுக்கு விராட் கோலி வாழ்த்து\nசித்தார்த் போக்குவரத்து அதிகாரியாகத் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார். நேர்மையில் திமிறுவது, ஜீவியுடன் மல்லுக்கட்டுவது, பின் குடும்பத்திற்காக இறங்கி வருவது என அசத்துகிறார். ஜீவி இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு. அக்காவுக்காக அழும் இடத்தில் கவர்கிறார். லிஜோ மோல் ஜோஸ் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரம்.\nஇருவருக்குமான பாலமாக இருக்கிறார். அன்பு, பிரிவு,வலி என அனைத்தையும் கண்களின் வழியே கடத்துகிறார். நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை தமிழுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். காஷ்மிரா இன்னொரு ஹிரோயின் தமிழ் சினிமா ஹீரோயினின் மாறாத பாத்திரப் படைப்பில் வந்து போகிறார்.\nஆண்கள் ஆடையை அணியப் பெண்கள் சங்கடப்படுவதில்லை, ஆனால் பெண்ணின் ஆடை ஏன் ஆண்களுக்கு அவமானமாக இருக்கிறது, ஒரு நாட்டின் நிலமை தெரிய வீட்டைப் பார்க்க வேண்டாம், ரோட்டை பார்த்தால் போதும் என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு பெரும் பலம். இசை படத்திற்கு மற்றுமொரு பலம். எடிட்டிங்கில் கிளைமாஸ் நீளத்தை குறைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ஓகே.\nSiddharth: போக்குவரத்து காவல்துறைக்கு மரியாதை கொடுக்கும் சித்தார்த்தின் சிவப்பு மஞ்சள் பச்சை\nபைக் ரேஸ் காட்சிகளில் சிஜி அப்பட்டமாகத் தெரிகிறது. படம் சொல்லிவந்த கதையை க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் வைத்து சொதப்பியிருக்கிறார்கள். அத்தனை நீளமான சண்டைக் காட்சி அவசியம்தானா. சின்ன சின்ன உறவுச் சண்டைகளும், கூடலும் அழகாய் இருக்கும்போது சினிமாத்தனமான வில்லனும் அந்த மசலாத்தனமும் தேவைதானா\nசசியின் ஒவ்வொரு படமும் தனித்துத் தெரியும். இப்படம் குடும்ப உறவைச் சொன்னதைத் தவிர சசியின் முத்திரைகள் பெரும்பாலும் படத்தில் மிஸ்ஸிங். இரு சிறுவர்கள் எப்படி ஒரு வீட்டில் வாழ முடியும் என ஆரம்பமே லாஜிக் கேள்வி எழுவது மைனஸ். தம்பிக்குக் கடைசிவரை அக்காவின் கர்ப்பம் தெரியாது எனபது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகள் சசி படத்தில் இருப்பது ஆச்சரியம்.\nபடம் முழுக்க இப்படிச் சிறு சிறு குறைகள் எட்டிப்பார்த்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் நல்ல கமர்ஷியல் படமா�� வந்திருக்கிறது சிவப்பு மஞ்சள் பச்சை.\nபலம்: குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை , நடிகர்கள்\nபலவீனம்: லாஜிக், க்ளைமாக்ஸ் நீளம்.\nமொத்தத்தில்: குடும்பத்துடன் பார்க்க ஒரு நல்ல கமர்ஷியல் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000230/krppm-mrrrrum-kulllntai-villaivupynnn-meempttutt-tuttnaak-tiivnnnm", "date_download": "2019-09-17T17:33:34Z", "digest": "sha1:CQHWOZ44SPAITLKSDBNRM52TSHOWOFMM", "length": 11885, "nlines": 100, "source_domain": "www.cochrane.org", "title": "கர்ப்பம் மற்றும் குழந்தை விளைவுபயன் மேம்படுத்த துத்தநாக உப தீவனம். | Cochrane", "raw_content": "\nகர்ப்பம் மற்றும் குழந்தை விளைவுபயன் மேம்படுத்த துத்தநாக உப தீவனம்.\nகருவுற்ற காலத்தில் துத்தநாக சத்து(zinc) உட்கொள்வதால் குறைமாத பிறப்புகள் குறைகின்றது. ஆனால் எடை குறைவான குழந்தை பிறப்புகளை தடுக்க முடியவில்லை.\nகுழந்தை பெறுவதற்கான வயதை எட்டிய பல பெண்கள் மிதமான துத்தநாகம் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். குறைவான துத்தநாகம் குறைகால பிறப்பு அல்லது நீடித்த பிள்ளைபேற்று வலியை உண்டு பண்ண காரணமாக மாறலாம். இந்த துத்தநாக குறைபாடு பச்சிளங்குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும். 17,000 பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பங்கு பெற்ற 21 சமவாய்ப்பீடு கட்டுபடுத்தப்பட்ட சோதனைகள் உள்ளடக்கிய திறனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை: பிரசவத்தின் 27 வாரங்களுக்கு முன் துத்தநாகம் சேர்ப்பு உள்ளவர்கள் மற்றும் சேர்ப்பு இல்லாதவர்கள் இடையிலான ஒப்பீட்டில் துத்தநாகம் குறைமாத பிறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க சிறிதளவு உதவுகிறது. ஆனால் எடை குறைந்த பிறப்புகளை தவிர்க்க இயலவில்லை. ஒரு ஆராய்ச்சி இந்த திறனாய்விற்கு தரவு எதுவும் அளிக்கவில்லை. பாதிக்கும் மேலான ஆய்வுகளில் பாரபட்சமான முடிவுகளை உண்டுபண்ணும் அபாயத்தை பற்றிய தெளிவற்ற நிலை உள்ளது. பேறுகால வலிப்புக்கும் பிரசவத்தினால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் தெளிவான வேறுபாடுகள் காணப்படவில்லை. துத்தநாகச் சிகிச்சையையும் போலியான மருத்துவ முறையையும்(Placebo) ஒப்பிடும் முதல் நிலை ஆய்வுகளில் துத்தநாகம் உட்கொண்ட குறைந்த வருமானம் பெறும் பெண்களிடம் நிகழ்த்திய ஆய்வுகளில் குறைமாத பிறப்புகள் 14% குறைகின்றது என அறியமுடிகிறது. அனைத்து பெண்களுக்கும் இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் உயிர்சத்துக்கள்(Vitamins) அள்ளிக்கப்பட்டும் சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் துத்தநாகம் போன்ற பல நுண்ணூட்டச்சத்துக்களை (Micronutrients)) மகப்பேறுக்கு முன் அளிக்கவேண்டும் என்று யுனிசெப்(UNICEF) வலியுறுத்தி வருகின்றது. கருவுற்ற பெண்களுக்கு, முக்கியமாக குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு, துத்தநாகம் மட்டும் அளிப்பதைவிட பெண்ணின் ஒட்டுமொத்த ஊட்டநிலையினை முன்னேற்ற உதவும் வழிமுறைகளை கண்டறிவதே தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முன்னேற்ற உதவும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இரத்தசோகை, தொற்றுநோய், மலேரியா காய்ச்சல் மற்றும் கொக்கி புழுநோய் சோகை முதலியவைகள் அணுகாமல் காப்பதும்S அவசியமாகிறது.\nமொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nதாய்மார் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படுத்த கர்ப்ப காலத்தில் (தடுக்கும் அல்லது உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை தவிர வேறு) கூடுதல் கால்சியம் உட்கொளுத்தல்லின் திறன்.\nபச்சிளங் குழந்தைகளின் விளைவுகளை மேம்படுத்த கர்ப்பகால உணவு கல்வி மற்றும் கர்ப்பகாலத்தில் சக்திக்காகவும் புரத சத்து உட்கொள்ளலுக்காகவும் கொடுக்கப்படும் பிற்சேர்ப்பு\nதண்ணீரில் மூழ்கியபடி பிள்ளைப்பேறு மற்றும் குழந்தை பிறப்பு\nகர்ப்பிணி பெண்கள் வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் பய��்\nமது அல்லது போதைப் பிரச்னை கொண்ட பெண்களில் கர்ப்பக் காலம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்பான வீட்டு சந்தித்தல்கள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2018/01/page/2/", "date_download": "2019-09-17T17:35:06Z", "digest": "sha1:TX3OA4TIMAPSXQGBUWHOPLORR5DE5U2P", "length": 28502, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "2018 ஜனவரிநாம் தமிழர் கட்சி Page 2 | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nதலைமை அறிவிப்பு: சேலம் மாவட்டம் தீபக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிப்பு\nநாள்: ஜனவரி 21, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nதலைமை அறிவிப்பு: சேலம் மாவட்டம் தீபக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிப்பு | நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியைச் சேர்ந்த தீபக்குமார் என்பவர் கட்சியின் அடிப...\tமேலும்\nஆண்டாள் பற்றிய கருத்து மோதல்: வைரமுத்து மீதான தனிநபர் தாக்குதல் அல்ல; தமிழ்த்தேசிய இனத்தின் மீதான தாக்குதல்\nநாள்: ஜனவரி 20, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nஆண்டாள் பற்றிய கருத்து மோதல்: வைரமுத்து மீதான தனிநபர் தாக்குதல் அல்ல; தமிழ்த்தேசிய இனத்தின் மீதான தாக்குதல் – சீமான் சீற்றம் மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்கள் புதிதாகக் கட்சி தொடங்குவதற...\tமேலும்\nபேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nநாள்: ஜனவரி 20, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nபேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம் தமிழக அரசின் பேருந்துக்கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட...\tமேலும்\nஅறிவிப்பு: மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர்\nநாள்: ஜனவரி 19, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், அரியலூர் மாவட்டம்\nஅறிவிப்பு: மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர் | நாம் தமிழர் கட்சி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 27...\tமேலும்\nடெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம்: நீதிவிசாரணை தேவை, மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜனவரி 18, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: டெல்லி மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம், நீதிவிசாரணை தேவை. வெளிமாநிலத்தில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் க...\tமேலும்\nஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை – சீமான் கண்டனம்\nநாள்: ஜனவரி 17, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: ஹஜ் மானியம் ரத்து: இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கை – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு எத...\tமேலும்\nஅறிக்கை: தமிழ் புத்தாண்டு, தமிழ��் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் – சீமான்\nநாள்: ஜனவரி 13, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ் தேசிய இனத்தின் மற்றும் ஒரு புத்தாண்டு மகத்தான இலட்சிய கனவுகளுடன் இன்று முதல் தொடங்குகிறது. நாகரிகத்தின் தொட்டில்களாய் நதிக்கர...\tமேலும்\nகவிப்பேரரசு வைரமுத்துவை இழிவுப்படுத்திய எச்.ராஜா உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜனவரி 11, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழினத்தின் பெருங்கவிகளில் ஒருவரான கவிப்பேரரசு வைரமுத்துவை இழிவுப்படுத்திய எச்.ராஜா உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும். – சீமான் வலியுறுத்தல் தமிழை ஆண்டாள் என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத...\tமேலும்\nஇராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை\nநாள்: ஜனவரி 11, 2018 In: கட்சி செய்திகள்\nசெய்தி: இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதி பா.ஏகலைவன் தொகுத்து வெளியி...\tமேலும்\nஅறிவிப்பு: இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை\nநாள்: ஜனவரி 09, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதி பா.ஏகலைவன் தொகுத்து வெள...\tமேலும்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழ��் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Indonesia-hopes-to-get-over-20-gold-medals-in-Asian-Games", "date_download": "2019-09-17T17:17:13Z", "digest": "sha1:H635CQEBAYKGTSXF2YTWP6WWDPF75IBT", "length": 8119, "nlines": 149, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Indonesia hopes to get over 20 gold medals in Asian Games - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\n``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய்...\nவீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் விவகாரத்தில், அமைச்சரின் ஆதரவாளர்களுக்காக புதுச்சேரி...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ajith-smelled-modi-announcement/", "date_download": "2019-09-17T16:43:15Z", "digest": "sha1:PLHVZWNPI2UNEDUE7ITAWLGUKOQ7UW5J", "length": 12875, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "மோடி அறிவிப்பு! முன்னாலேயே அறிந்தாரா அஜீத்? தப்பித்தது 100 கோடி? - New Tamil Cinema", "raw_content": "\nஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. கருப்புப்பண முதலைகளுக்கும் கண்ணீர். வெள்ளைத்துணி வியாபாரிகளுக்கும் கண்ணீர். முதலைகளுக்கு வைக்கப்பட்ட பொறியில், முயல்களும் சிக்கிக் கொண்டு ஒப்பாரி வைப்பதால், இந்த திட்டம் நல்லதா, கெட்டதா என்கிற குழப்பத்திலேயே தலைவலிக்கு ஆளாகியிருக்கிறது இந்தியா. நவம்பர் 8 ந் தேதி முன்னிரவில் அவர் அறிவித்த அறிவிப்பு படி, அன்றிரவிலிருந்தே 500 ரூபாய் நோட்டுகளும் 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது\nதமிழ்சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவே கருப்புப்பணத்தை நம்பிதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு வட்டிக்கு பணம் கொடுக்கிற பைனான்சியர்களும் கருப்பு பணத்தைதான் கொடுக்கிறார்கள். வட்டியும் மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி என்று கழுத்தை திருகி வாயில் வைத்து நசுக்குகிறது. இப்படி பேய் ஓட்டுகிற புளோட்டிங் முறையில், கஷ்ட நஷ்டம் இருந்தாலும் களிப்பும் இனிப்புமாக அதை செய்து கொண்டிருக்கிறது சினிமா பீல்டு.\nசரி… மேட்டருக்கு வருவோம். கடந்த சில மாதங்களுக்கு முன் அஜீத், 100 கோடி ரூபாய் பணத்தை வெள்ளையாகவே இந்தியாவில் இயங்கும் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்துள்ளதாக ரகசிய தகவல் உலவுகிறது. மாதம் ஒரு கோடி வட்டி வரும். மார்க்கெட்டில் இருந்தாலும் சரி. போனாலும் சரி. இந்த ஒரு கோடி போதும் குடும்பத்திற்கு என்று அவர் இந்த முடிவில் இறங்கியதாக கூறுகிறது சோர்ஸ்.\nபொதுவாகவே தனது சம்பளத்தை ப்யூர் வெள்ளையில் வாங்குகிற வழக்கத்தை பல வருடங்களாக கடை பிடித்து வருகிறார் அஜீத். முறையான வருமான வரியையும் செலுத்தி வருகிறார். மோடியின் இந்த அறிவிப்பு, அஜீத்தை பொருத்தவரை எவ்வித நடுக்கத்தையும் ஏற்படுத்தவில்லையாம். ஒரு வேளை முன் கூட்டியே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அறிந்துதான் தனது சம்பள விஷயத்தை இப்படி தீர்மானித்துக் கொண்டாரோ என்னவோ\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\n“ தூங்க விடுங்களேன்ப்பா ” கருத்து சொன்ன தயா��ிப்பாளரை கதற விட்ட அஜீத் பேன்ஸ்\nஆபிஸ் நேரத்தில் அஜீத் பர்த் டே \nகமல் பெயரை நாசப்படுத்த அவர் மகள் அக்ஷரா ஒருவர் போதும்\nஅஜீத்தின் புதிய காதல்கோட்டை 2017\n நகராமல் அடம் பிடித்த தயாரிப்பாளர்\n அம்மாவை புதைத்த இடத்தில் அஜீத்\nம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான்\nஅஜீத் படத்தில் விவேக் ஓபராய் ஐயோ பாவம்… இந்திக்கு எப்படி போவார் அஜீத்\n கருப்புப் பணத்தால் கதறும் நடிகர்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\n எப்படி… எப்படி… நடந்தது எப்படி\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.in/2017/12/blog-post.html", "date_download": "2019-09-17T17:12:04Z", "digest": "sha1:CFMXUEBJWEEWSAGIJATEORGMSMC462PZ", "length": 10588, "nlines": 140, "source_domain": "www.kalvikural.in", "title": "முதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை. ~ கல்விக்குரல்-அரசாணைகளின் அட்சயபாத்திரம்.", "raw_content": "\nமுதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை.\nஅரசு முதன்மை செயலாளர் கடிதம் எண்-315, நாள்-13.11.2017\nஉயர்கல்வி - அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டண சலுகையினை ஒரே குடும்பத்தைச் சார்ந்த முதல் இரட்டையர்கள் இருவருக்கும் வழங்குதல் குறித்த தெளிவுரை.\nகுடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை\n(HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:\nSSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:\nஅரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:\nஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:\nஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்\nஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:\nஇணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.\nஇரட்டை பட்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:\nதமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :\nநீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்\nபங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெறுதல் சார்ந்த அரசாணைகள்:\nபணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்\nபள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்\nமிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD\nமுதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:\nமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு : 1. G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012 CLICK HERE-ப...\nதமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O:\nஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்:\nஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள் 1. G.O.MS No-42-Dated-10.01.62 2. G.O.MS No1...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் ஊதிய உயர்வு விதிகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.prosperspiritually.com/", "date_download": "2019-09-17T16:43:50Z", "digest": "sha1:CIIXV3IWCRUMEL37U6EUPWDNNT4ZFV4H", "length": 6817, "nlines": 85, "source_domain": "www.prosperspiritually.com", "title": "வாயில் - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nஅறிவினர் சேர்தல் இனிது; அதனினும் இனிது அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும��� காண்பது தானே அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே\n(அறிவினர் சேர்தல்=அறிவையறிந்த குருவின் சத்சங்கம்)\nபற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.” – குறள் எண்-350\n(பற்றுக பற்றற்றான்= அறிவை அறிந்த நல்லோரைப் பற்றுவதே சத்சங்கம்)\n“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.” — குறள் எண்- 341\nஆதி சங்கரர் தமது சீடர்களுடன்\nஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம். நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி: II”\nபொருள்: நல்லோருடைய உறவினால் பற்றின்மை உண்டாகும். பற்றின்மை ஏற்படுமானால் மதி மயக்கம் நீங்கும். மதியினுடைய மயக்கம் நீங்கினால் என்றும் மாறுபடாத உண்மை விளங்கிவிடும். என்றுமே மாறுபடாத உண்மை விளங்கினால் அதுவே ஜீவன் முக்தி\nநல்ல பயனுள்ள அறச் செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும், அளிக்கும். அனுபவத்தைக் கண்டு இன்புறுவீர்களாக.”\n“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,அதை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூர்வாம்”\n….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்\nவாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4", "date_download": "2019-09-17T16:31:30Z", "digest": "sha1:UHHAJNI3OANPIZQPF2SY5E3VS2YSTTKL", "length": 14500, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "உரச் செலவை குறைக்கும் வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉரச் செலவை குறைக்கும் வழிமுறைகள்\nவிவசாயத்தில் முக்கிய இடுபொருள்களான விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், விவசாயக் கூலி ஆகியவற்றின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.\nஇந்நிலையில் மத்திய அரசு உரங்களின் மானிய செலவைக் குறைப்பதற்காக யூரியா தவிர்த்து ஏனைய உரங்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.\nஇந்த கார���ங்களால் சாகுபடி செலவைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தின் மூலம் உர செலவைக் குறைக்கலாம் என கீழ்கண்ட வழிமுறைகளை கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.\nமண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல்:\nஆண்டுக்கு ஒருமுறை மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்து அதன் பரிந்துரையின்படி நேரடி உரங்களாக (தழைச்சத்துக்கு யூரியா, மணிசத்துக்கு சூப்பர் பாஸ்பேட், சாம்பல் சத்துக்கு பொட்டாஷ்) இடுவதன் மூலம் உரச் செலவை கணிசமாக குறைக்கலாம்.\nவிளை நிலத்தில் வரப்பிலிருந்து 2 மீட்டர் அளவு உட்புறமாக இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஇவ்வாறு நான்கு பாகங்களிலிருந்து நான்கு இடங்களையும் மற்றும் நிலத்தின் மையம் ஆகிய 5 இடங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.\nமேற்கண்ட இடங்களில் பயிர் மிச்சங்களை அகற்றிவிட்டு மண் வெட்டியால் அரை அடிக்கு மேல் மண்ணை வெட்டி எடுத்துவிட்டு பயிரின் வேர் இருக்கும் இடத்தில் உள்ள மண்ணை சேகரித்து கொள்ள வேண்டும்.இவ்வாறு 5 இடங்களில் சேகரித்த மண்ணை கலந்து அரை கிலோ அளவுக்கு மண் மாதிரி எடுக்க வேண்டும்.\nசேகரித்த மாதிரிக்கு குறியீடு அளித்து மண் ஆயவகத்துக்கு அனுப்ப வேண்டும்.மண் ஆய்வகத்தில் கார அமிலத்தன்மை, உப்பின் தன்மை, தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவு, நுண்ணுரங்களின் அளவு ஆகியவற்றை அறிந்து உரமிடுகையில் உர செலவு குறைவதோடு, பயிர் பாதுகாப்பு மருந்துகளின் செலவும் குறைகிறது.\nபசுந்தாள் பயிர்களைப் பயிரிட்டு 25 முதல் 35 நாள்களில் மடக்கி உழுவதன் மூலம் நிலத்தின் வலம் அதிகரிக்கிறது.\nமண்ணின் நுண்ணுயிர்கள் பெருக்கம் அடைகிறது. விளைச்சலும் அதிகரிக்கிறது.\nதக்கைப் பூண்டு எனப்படும் டெய்னசா காவாலை எனப்படும் கொளஞ்சி அல்லது நரிப்பயிறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் விதைத்து 25 முதல் 30 நாள்களில் மடக்கி உழுது பின்னர் ஒருவாரம் கழித்து நடவுப் பணி மேற்கொள்ளலாம்\nஉயிர் உரங்களைப் பயன்படுத்தியும் உர செலவைக் குறைத்துக் கொள்ள முடியும். தழைச்சத்துகளான அசோஸ்பயிரிலம் ரைசோபியம் நுண்ணுயிர் உரங்களையும், மணிச்சத்து எனப்படும் பாஸ்பரம் சத்திற்கென பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்தலாம்.\nஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா உபயோகிக்கலாம்.\nஇதை விதை நேர்த்தி, நாற்றங்காலில் இடுதல், நடவு வயலில் இடுதல் ஆகிய மூன்று முறைகளில் உபயோகிக்கலாம்.\nநுண்ணுயிர் உரங்கள் வேளாண்மை துறை மூலம் 50 சதவீதம் வரை மானியத்திலும் தேவையான அளவு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களும் மேற்கண்ட நுண்ணுயிர் உரங்களை தயாரித்து விநியோக்கின்றனர்.\nஇந்த நடவடிக்கை கையாளுவதன் மூலம் உர செலவைக் கட்டுபடுத்துவதோடு பயிர் பாதுகாப்பு செலவையும் கட்டுப்படுத்த முடியும்.\nசம்பா பட்ட நெற் பயிருக்கு அடியுரம் இட்டபிறகு 20 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தழைச்சத்தை மேல் உரமாக இட வேண்டும்.\nஒருமுறைக்கு 22 கிலோவுக்கு மிகாமல் (10 கிலோ தழைச்சத்து) யூரியா உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.\nவிலைக் குறைவு என்பதால் அதிகமாக யூரியா இடுவதால் பூச்சித் தாக்குதல் கண்டிப்பாக அதிகமாகும்.\nஅசோலா (தரணி வகை தாவரம்) இடுதல்:\nநெற்பயிருக்கு அசோலா இடுவதன் மூலம் மண் வளம் அதிகரிக்கிறது.களைகள் இயற்கையாக குறைகிறது. விளைச்சல் கூடுகிறது.\nரசாயன உர உபயோகத்தையும் குறைத்துக் கொள்ள முடியும். நடவு வயலில் அசோலாவை விட்டு களை எடுக்கும்போது தண்ணீரை வடிகட்டி மிதித்து விடுகையில் மண்ணுக்கு தழைச்சத்து சேர்ந்து விடுகிறது.\nமேற்கண்ட 5 முறைகளையும் பயன்படுத்தி விவசாயிகள் குறைந்த உரச்செலவில் அதிக மகசூலைப் பெற முடியும் என்கிறார் வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம் Tagged அசோலா, அசோஸ்பைரில்லம், பசுந்தாள், பாஸ்போ பாக்டீரியா, மண் பரிசோதனை\nவாழை சாகுபடியில் சொட்டு நீர் பாசனத்தில் பயன்கள் →\n← நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு அறுக்கும் கருவி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2010/05/04/a-day-without-cellphone/", "date_download": "2019-09-17T17:05:57Z", "digest": "sha1:XRMKCLNYARHG3FODPBVHBIS4TXWPPYED", "length": 15795, "nlines": 170, "source_domain": "inru.wordpress.com", "title": "‘செல்’ இல்லாத நாள் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசரசுராம் 6:55 pm on May 4, 2010\tநிரந்தர பந்தம் மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), அலைபேசி, கைப்பேசி, சரசுராம் ( 3 ), செல், மொபைல் ( 2 ), வாழ்க்கை, Cellphone\nமனிதன் உடம்பில் ’செல்’ இல்லாமல்கூட வாழ்ந்துவிடுவான் போலிருக்கிறது ஆனால் ’செல்போன்’ இல்லாமல் வாழவே முடியாது என்றாகிவிட்டது. அது கொஞ்ச நேரம் இல்லாவிட்டாலும் கை ஒடிந்தமாதிரி உணர ஆரம்பித்து விடுகிறார்கள். அதை எப்போதும் கையில் வைத்து அதை நோண்டிக் கொண்டேயிருப்பதும், அதை காதில் மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பதும் ஒரு தீரா வியாதி மாதிரி ஆகிவிட்டது. செல்போன் ஒரு தவிர்க்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி என்றாலும் கோயில், திரையரங்கம், பேருந்துகள் என அதை பயன்படுத்தும் இடங்களும் காலங்களும் கொஞ்சம் எரிச்சலான விஷயமாகக்தான் மாறிவிட்டது.\nஇயக்குனர் Feng Xiaogang –ன் சீனத்திரைப்படம் ‘Cell Phone” செல்போனின் தற்போதைய செயல் பாட்டை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அதில் வரும் கதாநாயகன் அந்த செல்போனை வைத்துக் கொண்டு செய்யும் தில்லுமுல்லுகளை மிக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். அவன் தன் மனைவியிடமும், மனைவிக்கு தெரியாத தன் காதலியிடமும் அவன் செல்போன் மூலம் செய்யும் பித்தலாட்டங்களும், அவன் சொல்லும் அளவிலா பொய்களும் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தன. கடைசியில் அந்த செல்போன் பொய்களால் அவன் அந்த இருவரையுமே இழப்பதும், தன் அம்மாவின் சாவிற்கு செல்லும் அவன் அந்த சிதையில் தன் செல்போனை தூக்கி போட்டுவிட்டு கதறுவதாக படம் முடிகிறது. மிக சிறந்த படமாக இதை கருத முடியாவிட்டாலும் அந்த விவரிப்புகள் கவனிக்க வேண்டியவையாகத்தான் தோன்றியது.\nசமீபத்தில் எங்கள் வீட்டில் அனைவருக்குமாக திருப்பதி போக தீர்மானித்தோம். அங்கே செல்போன் கொண்டு போனால் கோயிலுக்குள் அதற்கு அனுமதியில்லை என்றார்கள். அங்கே ஏதோவொரு வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். எதற்கு ரிஸ்க் இதற்கு எதற்கு ஆயிரம் யோசனைகள் இதற்கு எதற்கு ஆயிரம் யோசனைகள் செல்போன் இல்லாமல் வாழந்ததில்லையா அப்படி ஒருநாள் இருந்துதான் பார்ப்போமே என அப்போதுதான் எனக்கு யோசனை வந்தது. என்னுடன் வந்தவர்களும் இதற்கு உடன்பட்டு செல்போன் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியே எதாவது எமர்ஜென்ஸி என்றால் சில முக்கிய நம்பர்கள் என் ஞாபகத்தில் இருக்கிறது அது போதும் என்று நினைத்துக் கொண்டேன். திருப்பதியில் இறங்கினதுமே அந்த கை ஒடிந்த நிலையை அழுத்தமாகவே உணர ஆரம்பித்துவிட்டேன். என்னை மீறி என் கைகள் பாக்கெட்டில் செல்போனை தேடிப்போனது. ஒரு குடிகாரனின் சாய்ந்திரம் மாதிரி ஒரு பரபரப்பு என்னுள் தொற்றிக் கொண்டது. அதற்கு பிறகு கோயில். அதன் கூட்டம். அதன் பரபரப்பில் செல்போனை மறக்க ஆரம்பித்தேன். செல்போனை முழுவதுமாய் மறந்த நிலையில் தெளிவாய் சில விஷயங்களை என்னால் உணர முடிந்தது.\nகாதுகளுக்கு அன்று நல்ல ஓய்வு கிடைத்தது. ஆனாலும் என் செல்போனின் ரிங்டோன் அவ்வவ்போது ஒலிப்பது போல் அமானுஷ்யமாக உணர்ந்தேன்.\nநம்பிக்கை பற்றியும், நட்பைப் போற்றியும், சினிமா நட்சத்திரங்களை பற்றிய கிண்டல்கள் போன்ற அபத்த குறுஞ்செய்திகளை படிக்காதது அன்று ஆறுதலாக இருந்தது.\nதி.நகரில் இருந்துக் கொண்டு வடபழனியில் இருப்பதாக அன்று பொய்கள் சொல்லவில்லை.\nமிஸ்டு கால்களில் அன்பு செலுத்தும் தொந்தரவுகளுக்கு அன்று ஒருநாள் விடுமுறை.\nலோன் தருகிறேன் என்று அழைக்கும் அழகிய குரல்களின் வலைவிரிப்புகள் அன்று என்னிடம் நடக்கவில்லை.\nமொத்தத்தில் அன்று ஒரு நாள் மிக மிக அமைதியான தினமாகவே கழிந்தது. அப்படித்தானே நாம் வாழ்ந்திருக்கிறோம். தினமும் அப்படியே தொடர வாய்ப்பில்லை என்றாலும் அந்த முயற்சி அன்று வெற��றிகரமாகவே முடிந்தது. ஆனால், அடுத்தநாள் காலையில் என் நண்பருக்கு போன் பண்ணி திருப்பதிப் பயணத்தைப் பற்றி ஒரு பத்து நிமிடம் விவரித்த பிறகே என் பொழுது விடிந்தது.\nஜெயாகதிர்\t11:40 பிப on மே 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த செல்லானது கர்ணனின் கவச குண்டலம் மாதிரி உடம்போடு ஒட்டிவிட்டது. இனி பிரிப்பது கஷ்டம். நல்ல பதிவு சரசுராம்.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n← அஹோபிலம் – பயணங்கள் ’முடிய’வில்லை\nகறுப்பு வெள்ளை கட்டங்கள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%87/", "date_download": "2019-09-17T16:35:49Z", "digest": "sha1:VUJDWM5AG4Z5RN7KSB5HRGQDXYSXF5GS", "length": 9105, "nlines": 104, "source_domain": "varudal.com", "title": "நல்லெண்ண அடிப்படையில் 16 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுதலை! | வருடல்", "raw_content": "\nநல்லெண்ண அடிப்படையில் 16 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுதலை\nDecember 18, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nஇலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த 16 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் முதல் கட்டமாக ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்தது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nமூன்று விசைப்படகுகளில் சென்ற இந்தப் பதினாறு மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில், நீதிமன்றம் மீனவர்களை விடுவித்தது.\nவிடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇவர்களுடன், கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 114 மீனவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/samsung-galaxy-s9-galaxy-s9-ice-blue-colour-variants-launched-price-availability-news-1947342", "date_download": "2019-09-17T16:32:58Z", "digest": "sha1:3MMPMB33PZ2CSXCPGEUJRRV4T7TPENFH", "length": 12300, "nlines": 179, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Samsung Galaxy S9 Galaxy S9 Plus Ice Blue Colour Variants Launched Price Availability । இப்போது ஐஸ் புளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+!!", "raw_content": "\nஇப்போது ஐஸ் புளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 ஐஸ் புளூவின் சீன விலை, சிஎன்ஒய் 5,499.\nகேலக்ஸி எஸ்9 வரிசையில் ஐஸ் புளூ நிறம் புதிய வரவாகும்.\nசீனாவில் தற்போது முன்பதிவிற்கு தயாரிகியுள்ளது.\nநவம்பர் 20 ஆம் தேதியிலிருந��து விற்பனைக்கு வரும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9(ரூ.44,799) மற்றும் கேலக்ஸி எஸ்9+(ரூ. 51,900) இரு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் விற்பனைக்கு வந்து ஒரு மாதகாலம் ஆகும் நிலையில், தற்போது அதில் ஐஸ் புளூ வேரியண்ட் போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் முன்னணி ஸ்மார்ட்போன்களில் இரு நிறங்களில் வழவழப்பான பரப்பினைக் கொண்ட போன் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.\nஏற்கனவே சாம்சங் கேலக்ஸி எஸ்9(ரூ.44,799) போன் பர்கண்டி ரெட், சன் ரைஸ் கோல்டு, டைட்டானியம் கிரே நிறங்களில் கிடைக்கின்றன. கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 + ஸ்நாப் டிராகன் 845/எக்சினாஸ்9810, இரட்டை கேமிரா, நல்ல கேமிரா மற்றும் ஏஆர் இமோஜிக்கள் உள்ளன.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 ஐஸ் புளூவின் விலை\nகேலக்ஸி எஸ்9னில் புதிய ஐஸ் புளூ நிற போன்களின் முன்பதிவு செவ்வாயன்று சீனாவில் துவங்கியுள்ளது. கேலக்ஸி எஸ்9 மாடலின் விலை சிஎன்ஒய் 5,499. கேலக்ஸி எஸ்9+ விலை சிஎன்ஒய் 6,499 ஆகும். இரு போன்களுக்கும் ஒயர் இல்லாத சார்ஜர் கொடுக்கப்படுகிறது.\nஐஸ் புளூ நிற கேலக்ஸி எஸ்9 நவம்பர் 20ல் வெளியாக உள்ளது. கேலக்ஸி எஸ்9+ நவம்.26 ஆம் தேதி விற்பனையா உள்ளது. உலகம் முழுவதும் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் விரைவில் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்9+ன் முக்கியம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 9னில் 5.8 இன்ச் கியூ ஹெச்டி+ வளைவான அமோல்ட் பேனலுடன் 18:5:9 என்ற வீதத்தில் இருக்கும். கேலக்ஸி எஸ்9+ வளைவான அமோல்ட் பேனலை அதே வீதத்தில் பெற்றுள்ளது. கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ எக்சினாஸ் 9810 SoC தளத்தில் இயங்குகிறது.\nகேலக்ஸி எஸ்9+ 6ஜிபி ரேம் மற்றும் 3,500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இரு போன்களின் பின்புறமும் 12 மெகா பிக்சலுடன் பின்புற ஒயிட் அங்கிள் சென்சார் உள்ளது. இருபோன்களின் முன்பக்க கேமிராவும் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nStolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா.. - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்\nMi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவர��் உள்ளே\nOnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது\nRealme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது\nஇப்போது ஐஸ் புளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nStolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா.. - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்\nMi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே\nOnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்\nRealme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது\nVivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே\nரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை\nவிலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-09-17T16:40:14Z", "digest": "sha1:XNJ4YYGDY7RJ7XDTSFUFYUBCKLZIPPPP", "length": 4951, "nlines": 88, "source_domain": "perambalur.nic.in", "title": "கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nமாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.\nகிராம சபைக் கூ���்டம் நடைபெற்றது.\nவெளியிடப்பட்ட தேதி : 09/07/2019\nஆலத்தூர் ஒன்றியம், சிறுகன்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வே.சாந்தா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 27KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/08/03/", "date_download": "2019-09-17T16:38:13Z", "digest": "sha1:6Y4HDPGL5GDO3UGMQQN6QHUB4F3TMYZO", "length": 25790, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of August 03, 2017: Daily and Latest News archives sitemap of August 03, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 08 03\nதமிழக விவசாயிகளுக்கு \"உணவு\" கரம் நீட்டும் சீக்கியர்கள்\n5,8ஆம் வகுப்புகளில் இனி ஆல் பாஸ் கிடையாது - கட்டாய தேர்ச்சி முறை ரத்து\n'ஹேர்' பிரச்சனையால் தலையை பிய்த்துக் கொள்ளும் டெல்லி போலீஸ்\nபுதிய 200 ரூபாய் நோட்டுக்கள் தீபாவளி முதல் ரிலீஸ்\nஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅசிங்கப்படுத்த முயன்றவனின் நாக்கை கடித்து துப்பி போலீசில் கொடுத்த பெண்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் பதிலி முறையில் ஓட்டு போடலாம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅணை என்ற பெயரில் வெடிகுண்டை புதைக்கிறது கர்நாடகா... கோவா முதல்வர் பொளேர்\nகர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடுகளில் 2வது நாளாக ஐடி ரெய்டு\nகுஜராத் ராஜ்யசபா தேர்தலில் நோட்டா அறிமுகத்திற்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\n\"விர்ஜின்\"ன்னா என்ன தெரியுமா.. பீகார் அமைச்சரின் அடடே விளக்கம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு பின் வாங்கியது ஏன்\nஇங்கிலாந்தில் கலக்கிய கிரிக்கெட் புயல் ஹர்மன்பிரீத் கௌர் உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது\nசிறையில் சசிகலா விதிமீறலை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரகசிய விசாரணை\nஊருக்கே சோறுபோட்ட தமிழக விவசாயிகளுக்கு டெல்லியில் உணவு தருவது யார் தெரியுமா\nகூவத்தூர் கோஷ்டியெல்ல��் பிச்சை வாங்கனும்.. இந்தியாவின் பணக்கார அமைச்சர்.. யார் இந்த சிவகுமார்\nகாஷ்மீர் பெண்கள் இப்போதுதான் பாதுகாப்பாக இருக்கிறார்கள்... ஐஜி முனீர்கான் தகவல்\nஇந்தியாவில் 100 பாலங்கள் எந்த நேரமும் இடிந்து விழலாம்.. நிதின் கட்காரி ஷாக் தகவல்\nகர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரூ.11.43 கோடி பறிமுதல்: ஐடி துறை\nஐஏஎஸ் தேர்வில் நீங்கள் வெல்ல வேண்டுமா இலவச பயிற்சிக்கு எஸ்ஆர்கே ஐஏஎஸ் அகாடமி\nதமிழக அரசு புதிய அணைகளை ஏன் கட்டக்கூடாது காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி\nதக்காளி வங்கி... நோ ஜிஎஸ்டி - உ.பி காங்கிரஸ் அட்டாக்\n16 வயது சிறுவனை ஒரு வருடமாக பலாத்காரம் செய்த 15 டீன் ஏஜ் மாணவர்கள்\nஜியோ ஸ்பீடு.. மீண்டும் நம்பர் 1 என சர்டிபிகேட் கொடுத்தது டிராய்\nடோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வு அல்ல: ராஜ்யசபாவில் சுஷ்மா ஸ்வராஜ்\nமண்ணெண்ணெய் மானியத்தையும் மத்திய அரசு ரத்து செய்கிறது\nஎப்படி இருந்த அதிமுக இப்படியாகிவிட்டது.. ஜெ. இழப்பை நச்சென சொல்ல இந்த ஒரு படம் போதும்\nசிவாஜி சிலை குறித்து கமல் கவலைப்பட்டால் அங்கேயும் ஓவியா பஞ்சாயத்தை கூட்டிய நெட்டிசன்ஸ்\nஅதிர்ஷ்ட பெருக்கெடுக்கும் ஆடி பதினெட்டு\nஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் உற்சாகம் - களையிழந்த காவிரி டெல்டா\nடீன் ஏஜ் இளசுகளின் உயிருக்கு உலை வைக்கும் 'ப்ளூ வேல்' சைக்கோ கேம்...பெற்றோரே உஷார்\nமனநோயாளிகளும் மனிதர்களே... பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டிக்கும் டாக்டர் ருத்ரன்\nஅதிமுகவின் 2 அணிகளை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை: மைத்ரேயன்\nஅரசை தலைகுனிய வைத்த விஜயபாஸ்கரை இபிஎஸ் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன்\nமெரீனா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றம் - ரசிகர்கள் சோகம்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரம்: சென்னையில் சிறுமி பலி, கோவையில் மூவர் மரணம்\nகுன்னூரில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் அச்சம் - வீடியோ\nநாளை முடிகிறது கெடு.. அலுவலகம் வருவாரா தினகரன்.. பெரும் பரபரப்பில் அதிமுக\nசிறையில் சசிகலாவுடன் ஆலோசனை விவகாரம்: முதல்வர், 4 அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஆள் ஆளுக்கு ஒரு கருத்து.. அதிமுக இப்போதைக்கு இணைவதாக தெரியவில்லை\nதாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் தமிழகத்தில்தான் அதிகமாம்... ஏன்\nமாணவி வளர���மதி மீதான குண்டர் சட்டம்... விளக்கம் அளிக்க சேலம் போலீஸ் கமிஷனருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசமையல்காரரை வைத்து.. விஜயபாஸ்கரின் தில்லாலங்கடிகள்.. வருமான வரித் துறை ஆவணங்களில் ஷாக்\nகுட்கா விற்க லஞ்சம் வாங்கிய விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் அதிரடி\nஎனக்கென்னமோ எடப்பாடி மேல சந்தேகமாவே இருக்கு.. ஓபிஎஸ் அதிரடி\nஅண்ணா சாலையை அலறடித்த விபத்து.. 8 பேரை காயப்படுத்திய அரசு பஸ்.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்\nரூ.2.43 லட்சம் மோசடி வழக்கு.. சுகேஷுக்கு ஆக. 17 வரை காவல் நீடிப்பு\nஉள்நோக்கம் இல்லை.. அரசு கல்லூரிகளுக்குத்தான் 'நீட்'டில் விலக்கு கேட்கிறோம்.. விஜயபாஸ்கர் சுளீர்\nஇரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை\nஓபிஎஸ் அணியிலிருந்து மாற ரூ. 5 கோடி பேரம்… எம்எல்ஏ சண்முகநாதன் பகீர் குற்றச்சாட்டு\nபணத்தாசை காட்டுவதாக புகார்.. மற்றொரு கூவத்தூர் கூத்துக்கு ரெடியாகிறது தமிழக அரசியல்\nகோவில்பட்டி அருகே வேன் - லாரி மோதல்.. 2 பெண்கள் பரிதாப பலி\nசுதந்திர இந்தியாவின் சாதனை நாயகர்கள்.. \"தங்க மகன்\" மாரியப்பன் தங்கவேலு\nசேலம் மாரியம்மன் ஆடித்திருவிழா - இரு சமூகத்தினர் மோதலால் பதற்றம் - வீடியோ\nகெடு முடியப் போகிறது.. ஆதரவாளர்களுடன் இடைவிடாத ஆலோசனையில் தினகரன்\nகுண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள சினிமா பைனான்சியர் போத்ரா மிரட்டல்.. பாரிவேந்தர் பரபர புகார்\nஜெ. சிகிச்சை குறித்த ஆவணங்கள் பத்திரமாக இருக்கு.. அப்பல்லோ பிசி ரெட்டி அறிவிப்பு\nநவோதயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் உண்டா இல்லையா.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஅமித்ஷா வருகையால் தமிழக கட்சிகள் கலங்கிப் போயிருக்கிறதாம்.. சொல்கிறார் தமிழிசை\nதமிழகத்தில் 5,000 பேருக்கு டெங்கு... ஆனால் அமைச்சர் இல்லை என்கிறார்... அன்புமணி புகார்\nகோவை, சேலம் மக்களே உஷார்... டெங்கு பாதிப்பு அதிகம் - அமைச்சரே ஒப்புதல்\nமணப்பாறையில் மாயமான மாணவிகள் உடல் ரயில் தண்டவாளத்தில் மீட்பு- அதிர்ச்சி வீடியோ\nகேஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்த மாதர் சங்கத்தினர் - வீடியோ\nஇலங்கை சிறையில் இருந்து விடுதலை - 77 மீனவர்கள் தாயகம் வருகை - வீடியோ\nஅதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய வாய்ப்பேயில்லை- போட்டுடைத்த தங்க தமிழ் செல்வன்\nகுவாரிகள் விவகாரம்: விஜயபாஸ்கரிடம் 3 மணிநேரம் ஐடி அதி���ாரிகள் துருவி துருவி விசாரணை\nஜெயில் சாப்பாட்டை வாயில் வைக்க முடியலை.. தினகரனிடம் புலம்பிய சசிகலா\nசேகர் ரெட்டியோடு கூட்டு வைத்து ஊழல் செய்தவர் ஓபிஎஸ்... போட்டுத் தாக்கும் சி.வி.சண்முகம்\nஅதிமுக ஆபீசுக்கு போனா கைது செய்வாங்களோ\nஅதிகார துஷ்பிரயோகம் செய்த விஜயபாஸ்கர்... வேடிக்கை பார்க்காமல் டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் கோரிக்கை\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது.. நாஞ்சில் சம்பத் பொளேர்\nபவானி கூடுதுரையில் ஆடிப்பெருக்கு - புதுமண தம்பதிகள் மகிழ்ச்சி - வீடியோ\n சேகர் ரெட்டியோடு இருந்தாரே அவர்தானே... நாஞ்சில் சம்பத் நக்கல்\nகமலை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது.. நாஞ்சில் சம்பத் நறுக்\n8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி ரத்து.. மாணவர் முதுகில் குத்துகிறார் மோடி… வேல்முருகன் கண்டனம்\n ஒர்த் இல்லையே - நாஞ்சில் சம்பத் குபீர்\nஇதைவிட ஒரு கொடுமை இருக்க முடியுமா.. தமிழக மாணவர்கள் எதிர்காலம் யாரிடம் சிக்கியுள்ளது பாருங்கள்\nமெரினா டூ மணிமண்டபம்... இரவோடு இரவாக மாற்றப்பட்ட சிவாஜி சிலை\nபிக்பாஸ் குறித்து இனிமே எதுவும் சொல்லப்போறதில்ல.. ஆர்த்தியின் தடாலடி முடிவு\nதமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு 3,940 கோடி ஒதுக்கீடு.. பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nஅதிமுக கோஷ்டிகள் இணைப்பு முயற்சி தோல்வி- மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்கிறார் ஓபிஎஸ்\nநான் முன்னாள் முதல்வர்னா நீங்களும் மாஜி எம்.எல்.ஏக்கள்தான்... தினகரன் கோஷ்டியிடம் சீறிய எடப்பாடி\nசீமை கருவேல மரங்களை வெட்டிய வைகோ- கட்டாந்தரையில் படுத்து ஓய்வு\nவிஜயபாஸ்கர் சொத்துகள் பறிமுதல்... கிடுக்குப்பிடி விசாரணை... அடுத்து கைது அல்லது டிஸ்மிஸ்\nசிவாஜி கணேசன் சிலை அகற்றத்தால் பெருத்த அதிர்ச்சி... அளவிடமுடியா பெருங்கோபம்: சீமான் கடும் கண்டனம்\nயம்மாடி.. எம்மாம் பெரிய புயலு\nபாஜகவுக்கு எதிராக ஜனநாயகப் போரை ராகுல் அறிவிக்க வேண்டும்.. சொல்கிறார் தமிமுன் அன்சாரி\nகேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்த நடிகர் தனுஷ்.. அபராதம் விதித்தது மின்சார வாரியம்\nஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பிரசாரம்: கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை\nமெரினாவில் சிவாஜி கணேசன் சிலை இருந்த இடத்தில் பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்\nஎனக்கு எதிராக முன்னாள் ஊழியர்கள் சதி.. மதுரை காமராஜர் பல்��லை. துணைவேந்தர் செல்லதுரை\nமணப்பாறை மாணவிகள் மர்ம மரணத்துக்கு பின்னணியில் தலைமையாசிரியர், மாணவர்கள்\nமதுரை விமான நிலையத்தில் 3 1/2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nசிவாஜி கணேசனுக்காக இனி ஒரு சிலை செய்வோம்... எந்த நாளும் காப்போம்: ட்விட்டரில் கமல்\nகொடைக்கானலில் இருந்து இரோம் ஷர்மிளா வெளியேற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்\nஇலங்கை சிறையில் இருந்து விடுதலையான 77 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்\nதிண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி\nஅமெரிக்க விதித்துள்ள தடை ஒரு முழு அளவிலான வணிகப் போருக்கு சமம்: ரஷ்யா\nபாகிஸ்தான் அரசு இணையதளத்தை முடக்கி இந்திய தேசிய கீதத்தை பதிவேற்றிய ஹேக்கர்கள்\nவடகொரியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம்... அமெரிக்க மக்களுக்குத் தடை போட்டது டிரம்ப் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/tips-tricks/how-to-enable-dark-mode-for-google-chrome-on-android-ios-windows-10-and-macos/articleshow/71079492.cms", "date_download": "2019-09-17T16:57:59Z", "digest": "sha1:GKMIA2JQGAQGQPJC6UDIX6QUELCEFJ6Z", "length": 22904, "nlines": 181, "source_domain": "tamil.samayam.com", "title": "Google Chrome dark mode: Google Chrome-ல் Dark mode-ஐ எனேபிள் செய்வது (Android, iOS, Windows 10 & macOS) எப்படி? - how to enable dark mode for google chrome on android, ios, windows 10 and macos | Samayam Tamil", "raw_content": "\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்(tips tricks)\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nநாங்கள் சொல்லிக்கொடுக்கும் இந்த தந்திரங்களை கூகுள் கூட \"வெளிப்படையாக\" சொல்லிக்கொடுக்க தயங்கும்\nஎந்தவொரு ஆப் ஆக இருந்தாலும் சரி, Dark Mode பயன்முறை என்பது ஒரு கனவு அம்சமாகும். பெரும்பாலான நிறுவனங்கள் டார்க் மோட் எனப்படும் இருண்ட பயன்முறையை பரிசோதித்து வருகிறார்கள், தங்களது பயனர்களுக்கு கூடிய விரைவில் அதை உருட்டுவோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்கள். அந்த \"வாக்குக் கொடுத்த நிறுவனங்களின்\" பட்டியலில் கூகுளும் உள்ளது.\nஎந்தவொரு ஆப்பை ஆப்பை காட்டிலும் கூகுள் Chrome-க்கான டார்க் மோட் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதற்கு மூன்று பிரதான காரணங்களை கூறலாம்:\n01. பேட்டரி ஆயுள் நீட்டிக்கப்படும்\nடார்க் மோட் அம்சமானது பேட்டரி ஆயுளை நீடிக்கலாம். இதை கூகுள் நிறுவனமே ஒற்றுக்கொண்டுள்ளது. ட்ராக் இன்டர்ஃபேஸ்களை க���ண்ட பயன்பாடுகள் அவற்றின் பிரகாசமான, வெள்ளை நிற கூட்டாளிகளுடன் (டார்க் மோட் இல்லாத ஆப்ஸ்கள்) ஒப்பிடும் போது, குறைந்த அளவிலான பேட்டரியையே பயன்படுத்துகின்றன.\n02. குறைவான நீல ஒளி\nதவிர இந்த இருண்ட பயன்முறையானது உங்கள் கண்களுக்கு குறைவான நீல ஒளியை வெளிப்படுத்தும். ஆக உங்கள் தூக்க திறனில் \"அதிக அளவிலான\" பாதிப்புகள் இருக்காது. பொதுவாக தூக்கமின்மை உங்களை சோர்வாகவும், கோபமான ஒரு நபராக உணர வைப்பது மட்டுமல்லாமல், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகியவைகளுடனும் \"கோர்த்து விடும்\" என்பதை மறக்க வேண்டாம்\nFacebook-ல் உள்ள Facial Recognition அம்சத்தினை முடக்குவது எப்படி\nஇறுதியாக, டார்க் மோட் என்பது கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியான அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த மூன்று காரணங்களும் உங்களை \"தூண்டுகிறது\" என்றால், உடனடியாக டார்க் மோட் அம்சத்தினை கூகுள் க்ரோமில் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் - கவலையை விடுங்கள் - நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள்.\nஇந்த டார்க் மோட் பயன்முறையை எனேபிள் செய்வது எப்படி\nஇந்த தொகுப்பின் வழியாக விண்டோஸ், மேக்ஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கான க்ரோம் பதிப்பில் டார்க் மோட் பயன்முறை எப்படி எனேபிள் செய்வது என்பதை பற்றி \"புட்டுபுட்டு\" வைத்துள்ளோம்\nWindows 10-ல் உள்ள கூகுள் க்ரோமில் Dark Mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\n01. கூகுள் க்ரோமிற்குள் இருக்கும் Settings menu-விற்குள் நுழையவும்.\n02. பின்னர் Personalization என்பதை கிளிக் செய்யவும்.\n03. பின்னர் Colors என்பதை தேர்வு செய்து கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்.\n04. அங்கே Choose your default app mode என்கிற தலைப்பின் கீழ் Dark Mode விருப்பத்தினை காண்பீர்கள்.\n05. அதை வெறுமனே எனேபிள் செய்யவும், அவ்வளவுதான்.\nMacOS-ல் உள்ள கூகுள் க்ரோமில் Dark Mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\n01. கூகுள் க்ரோமிற்குள் இருக்கும் System Preferences-ஐ திறக்கவும்.\n02. பின்னர் General என்பதை கிளிக் செய்து Appearance என்பதை தேர்வு செய்யவும்.\n03. அங்கே Dark எனும் விருப்பத்தை எனேபிள் செய்யவும், அவ்வளவுதான்.\nAndroid-ல் உள்ள கூகுள் க்ரோமில் Dark Mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\nஆண்ட்ராய்டுக்கான Chrome-ல் இருண்ட பயன்முறை இன்னுமும் ஒரு சோதனை அம்சமாகவே உள்ளது. நாங்கள் கூறியுள்ள \"தந்திரத்தை\" பின்பற்றினாலும் கூட வடிவமைப்பு கூறுகளி���் சில வித்தியாசங்கள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n01. கூகுள் க்ரோம் ப்ரவுஸருக்குள் நுழைந்து Address bar-ல் chrome://flags என்று டைப் செய்யவும்.\n02. காணப்படும் Search flags box-ல் dark என்று டைப் செய்து தேடவும். இப்போது உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் கிடைக்கும்: Android web contents dark mode மற்றும் Android Chrome UI dark mode.\nDelete செய்யப்பட்ட (அ) Save செய்யப்படாத Word Document-ஐ Recover செய்வது எப்படி\nமுதலாவது விருப்பத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்யதால், Chrome ஆனது தளத்தின் டெவலப்பர் Dark version-ஐ உருவாக்கி உள்ளார்களா என்பதை தேடி, அதை தானாகவே தேர்வு செய்யும். டார்க் மோட் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி ப்ரவுஸர் தனது தளத்தின் வண்ணங்களை Invertசெய்யும். ஒருவேளை இரண்டாவது விருப்பத்தை ஆக்டிவேட் செய்தால், Browser interface ஆனது Dark ஆக மாறிவிடும்.\n03. இப்போது குறிப்பிட்ட விருப்பத்தின் கீழே உள்ள drop-down menu-வை கிளிக் செய்து ஆக்டிவேட் அல்லது எனேபிள் செய்யவும், இப்போது க்ரோம் ஆப்பை Restart செய்யவும்.\n04. இப்போது மீண்டும் Settings menu-வை திறக்கவும்.\n05. அங்கே Themes என்பதை கிளிக் செய்து Dark என்பதை தேர்ந்து எடுக்கவும். ஒருவேளை தீம்ஸ் எனும் விருப்பத்தை நீங்கள் காண முடியாவிட்டால், மீண்டும் Chrome-ஐ ரீஸ்டார்ட் செய்யுங்கள், அது தோன்றும்.\nOnePlus ஸ்மார்ட்போனில் இருக்கும் Hidden Wallpapers-ஐ Unlock செய்வது எப்படி\niOS-ல் உள்ள கூகுள் க்ரோமில் Dark Mode-ஐ எனேபிள் செய்வது எப்படி\nகூகுள் அதன் iOS Chrome-க்கான பதிப்பிலும் டார்க் மோட் அம்சத்தினை வெளியிடவில்லை. அது சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது, ஆகையால் அதன் அடுத்த அப்டேட்டில் டார்க் மோட் பயமுறையை நாம் எதிர்பார்க்கலாம். அந்த அப்டேட் கிடைத்தவுடன் இந்த கட்டுரையில் அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை நாங்கள் புதுப்பிப்போம். தற்போதைக்கு, டார்க் மோட் விளைவை அடைய Invert feature-ஐ பயன்படுத்தலாம்.\n01. கூகுள் க்ரோமிற்குள் இருக்கும் Settings-ஐ திறக்கவும்.\n02. அதில் General என்பதை கிளிக் செய்து Accessibility என்பதற்குள் நுழையவும்.\n03. பின்னர் Display Accommodations என்பதை கிளிக் செய்யவும்.\n04. அங்கே Classic Invert மற்றும் Smart invert என்கிற விருப்பங்களை காண்பீர்கள்.\nதிரையில் தோன்றும் அனைத்தின் வண்ணங்களையும் தலைகீழாக மாற்ற Classic Invert என்பதை எனேபிள் செய்யவும். புகைப்படங்களை தவிர்த்து மற்ற அனைத்தின் வண்ணங்களையும் தலைகீழாக மாற்ற Smart invert என்பதை எனேபிள் செய்யவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வ���களை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிப்ஸ் & ட்ரிக்ஸ்\n இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே\nநம்மில் எத்தனை பேருக்கு இந்த இரண்டு Google Maps \"தந்திரங்களையும்\" தெரியும்\nWhatsApp Fingerprint Lock அம்சத்தை Android மற்றும் iOS-ல் ஆக்டிவேட் செய்வது எப்படி\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nGoogle Docs-ல் Voice typing அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nOppo Reno Ace: வெறும் 30 நிமிடங்களில் 100% சார்ஜ்; அக்டோபர் 10 வரை காத்திருக்கவு..\nNew Mi TVs: வெறும் ரூ.17,999 முதல் 4 புதிய மி டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம்\nNOKIA Price Cut: நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 மீது அதிரடி விலைக்குறைப்பு\nVivo NEX 3: ஐபோன் 11 தொடரால் முடியாததை \"அசால்ட்\" ஆக சாதித்த விவோ; அதென்னது\nBSNL 500GB Plan: காணமால் போன JioFiber அலை; புகுந்து விளையாடும் BSNL\nபுரட்டாசி மாத ராசிபலன் 2019\n3 ஆண்டுகளுக்கு 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்\n12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஒரே போன் காலில் சிறைக்குச் சென்ற 50 வயது நபர..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\n இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nFacebook-ல் உள்ள Facial Recognition அம்சத்தினை முடக்குவது எப்படி...\nOnePlus ஸ்மார்ட்போனில் இருக்கும் Hidden Wallpapers-ஐ Unlock செய்...\nTech Tips: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை கண்டுபிடிப்பது எப்படி\nIRCTC Mobile: மொபைல் வழியாக இரயில�� டிக்கெட்டை முன்பதிவு செய்வது ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/nerkonda-paarvai-teaser-from-june/", "date_download": "2019-09-17T17:35:04Z", "digest": "sha1:4I7NZVIEVYHY5XSAS56KITTZFSMKPPII", "length": 3601, "nlines": 29, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள் குஷி! | Wetalkiess Tamil", "raw_content": "\nதியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர...\n‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி...\nநேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய...\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு இப்படியொரு த...\nநேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் ச...\nமீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர...\nநேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைதட்டலால் அதிரவைத்த அஜி...\n10,000 பேருக்கு கண் சிகிச்சைக்கு உதவிய அஜித் ̵...\nநேர்கொண்ட பார்வை படத்தின் மிரளவைக்கும் புதிய போஸ்ட...\nஅஜித்துடன் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா\nநேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் செய்திருக்கும் போனி கபூர் – மாஸ் தான்\nகமல் ஹாசன் மீது 13 போலீஸ் நிலையங்களில் புகார் \nகவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதான்- ஸ்பெஷல் அப்டேட் \nஅஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்\nகணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சி ஆட்டம்- வீடியோ உள்ளே\nசாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/30131324/Cinema-question-and-answer--kuruviyar.vpf", "date_download": "2019-09-17T17:08:22Z", "digest": "sha1:JLWN76HQHNUYCAMAX4ED45PHEYYYNI22", "length": 19044, "nlines": 176, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema question and answer ; kuruviyar || சினிமா கேள்வி பதில்!: குருவியார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை–600007\nபதிவு: செப்டம்பர் 30, 2018 13:13 PM\nகுருவியாரே, ‘வேலைக்காரன்’ படத்தில் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன்– நயன்தாரா ஜோடி, மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்வார்களா\nராஜேஷ் எம். டைரக்டு செய்ய, ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய படத்தில், சிவகார்த்திகேயன்– நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது\nகுருவியாரே, பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகிய இரண்டு பேரில் கதாநாயகிக்கு பொருத்தமானவர் யார், வில்லிக்கு பொருத்தமானவர் யார்\nபூஜா குமார், மென்மையான–வசீகர தோற்றம் கொண்டவர். கதாநாயகியாக மட்டுமே பொருந்துவார். ஆண்ட்ரியா அடி தூள் பறத்துகிற வில்லி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துவார்\nகுருவியாரே, திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் கொடிகட்டி பறக்கிறாரே...எப்படி\nதிருமணத்துக்கு முன்பு இருந்ததை விட, திருமணத்துக்கு பிறகு சமந்தா மேலும் மெருகேறி இருப்பதால், புது பட வாய்ப்புகள் அவர் வாசல் தேடி வருகிறதாம்\nடைரக்டர் விக்ரமன் இயக்கிய முதல் படம் எது அந்த படத்தின் கதாநாயகன் யார் அந்த படத்தின் கதாநாயகன் யார்\nவிக்ரமன் இயக்கிய முதல் படம், ‘புது வசந்தம்.’ அந்த படத்தின் கதாநாயகன், முரளி\nநடிகர்கள் இப்போது அரசியலுக்கு வருவதில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்\nசினிமாவில் சேவை செய்தது போதும்...இனிமேல் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற ஆர்வம்தான் காரணம்\nநகைச்சுவை நடிகர் சூரிக்கு கதாநாயகன் ஆசை வந்திருக்கிறதா... இல்லையா\nசூரியை தேடி நிறைய கதாநாயகன் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். என்றாலும், அவருக்கு அந்த ஆசை இதுவரை வரவில்லை என்கிறார்\nகுருவியாரே, இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் படங்கள் எவை\nவிஜய் நடித்த ‘சர்கார்,’ தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா,’ விஜய் ஆண்டனி நடித்த ‘திமிர் பிடிச்சவன்’ ஆகிய 3 படங்கள் தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nகுருவியாரே, கஸ்தூரிராஜா இயக்கிய ‘பாண்டி முனி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கதாநாயகி அருள் வந்து சாமி ஆடினாராமே... அது உண்மையா\nஉண்மைதான். அந்த சமயத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என்கிறார், அந்த கதாநாயகி\nதமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் குத்தாட்டம் இருப்பது போ���், வேறு எந்த மொழி படங்களிலும் அந்த ஆட்டம் வைக்கப்படுவதில்லையே... ஏன்\nதமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களின் ரசிகர்கள்தான் குத்தாட்டத்தை ஆர்வமாக பார்க்கிறார்கள். அந்த ஆட்டத்துக்கு ஆதரவும் கொடுக்கிறார்கள். வேறு எந்த மொழி ரசிகரும் குத்தாட்டத்தை விரும்புவதில்லை\nதமிழ் பட இசையமைப் பாளர்களில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர் யார் எவ்வளவு\n கோடிகளில் சம்பளம் வாங்குபவர், இவர்தான்\nகுருவியாரே, சத்யராஜ், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரில், அதிக சம்பளம் வாங்குபவர் யார்\nவில்லனை விட, வில்லாதி வில்லன் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்\n“நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு. ஒன்று மனசாட்சி” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, பாடல் காட்சியில் நடித்தவர் யார்\nஅந்த பாடல் இடம் பெற்ற படம், ‘தியாகம்.’ பாடல் காட்சியில் நடித்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்\nகுருவியாரே, வில்லன் மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வரும் டைரக்டர் மாரிமுத்து இயக்கிய முதல் படம் எது அவர் யாரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார் அவர் யாரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்\nமாரிமுத்து இயக்கிய முதல் படம், ‘கண்ணும் கண்ணும்.’ இவர் டைரக்டராவதற்கு முன்பு சீமானிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்\nவெள்ளித்திரையில் நடித்துக் கொண்டே சின்னத்திரை யிலும் புகழ் பெற்று விளங்கும் நடிகை யார்\nஸ்ரீதிவ்யா, சாயிஷா ஆகிய இரண்டு பேரில், முகவசீகரம் கொண்டவர் யார்\n சாயிஷா முகத்தில் மும்பை சாயல் அதிகம்\nகுருவியாரே, மலையாள பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’களில் ஒருவரான மோகன்லால் அறிமுகமான படம் எது, முதல் படத்தில் அவர் என்ன வேடத்தில் நடித்தார்\nமோகன்லால் அறிமுகமான படம், ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்.’ (மலையாளம்) அந்த படத்தில் அவர்தான் வில்லன்\n‘நம்பர்-1’ இடத்தில் இருக்கும் நயன்தாராவை கீர்த்தி சுரேஷ் முந்தி விடுவார் என்று பேசப்படுகிறதே...அது நடக்குமா\nநயன்தாராவுடன் ஒப்பிடும்போது, கீர்த்தி சுரேஷ் சின்ன குழந்தை. நயன்தாரா, ‘கனவுக்கன்னி’ என்ற அந்தஸ்தை கடந்து, இப்போது கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருடைய இடத்தை பிடிப்பது, அத்தனை சுலபமல்ல\nகுருவியாரே, விக்னேஷ் சிவனுக்கு பிடித்த விளையாட்டு எது\nதமன்னா, ஒரு தமிழரை மணப்பாரா\nகுருவியாரே, விஜய் சேதுபதி எந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அவரை அறிமுகம் செய்த டைரக்டர் யார் அவரை அறிமுகம் செய்த டைரக்டர் யார்\nவிஜய் சேதுபதி அறிமுகமான படம், ‘தென் மேற்கு பருவ காற்று’ அவரை அறிமுகம் செய்த டைரக்டர், சீனுராமசாமி\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n2. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்யா பேச்சு\n3. \"இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\n4. மன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/chiyaan-vikram-58-movie-first-look-released/", "date_download": "2019-09-17T17:03:53Z", "digest": "sha1:I23IJFWVOHZQ4MYZMJ5Z4GLEFRF62LKP", "length": 6396, "nlines": 85, "source_domain": "www.filmistreet.com", "title": "சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்", "raw_content": "\nசீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்\nசீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்\nதான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா அப்படியான கொண்டாட்டச் ��ெய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார்.\nதான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். இந்த இருவரும் ஒன்றிணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.\nஆக்‌ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஅஜய் ஞானமுத்து, லலித்குமார், விக்ரம்\nவிஜய் சேதுபதி வசனம் ப்ள்ஸ் தயாரிப்பில் ​இயக்குநர் பிஜூ இயக்கத்தில் ​“சென்னை பழனி மார்ஸ்”\n‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011/", "date_download": "2019-09-17T16:36:26Z", "digest": "sha1:Y65GVMJLGO2NCJMAXMKRC6FJXHXLRJIO", "length": 24836, "nlines": 443, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2011", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமார்கழி – ௨௯ (15) சனி, திருவள்ளுவராண்டு 2042\nதனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா\nதானே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு - தின பூமி\nபட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா - தினமணி\nமேலும் 4 அமைச்சர்கள் பதவி நீக்கம் மாயாவதி அதிரடி - தினமணி\nகிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை: பட்ஜெட் தொடரில் மசோதா தாக்கல் - தினமணி\nதிருப்பதி வருமானம் ரூ. 1,700 கோடி - தினமணி\nநாளை மறுநாள் முதல் பெட்ரோல் விலை ரூ 2.25 உயர்கிறது \nநீக்கப்பட்டோருடன் தொடர்பு கொண்டால் மன்னிப்பே இல்லை ஜெயலலிதா பகிரங்க எச்சரிக்கை - தினகரன்\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த அதிகாரிகளுக்கு இலவச லேப்டாப் - தினகரன்\nஅவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்\n\"இந்திய நடனக் கலை விழா\" மற்றும் \"சக்தியை சேமிப்போம்\" விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகுறளும் பொருளும் - 1062\nபொருட்பால் – குடியியல் – இரவச்சம்\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nபொருள்: பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.\nதேனீக்கள் ஒரு லிட்டர் தேன் உருவாக்க பத்து இலட்சம் பூக்களிலிருந்து பூந்தேன் சேகரிக்க வேண்டும்.\nமுகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)\nமார்கழி – ௨௯ (14) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042\nதனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா\nதானே' புயல்: மழை தீவிரமாகும்\nராஜ்யசபாவில் நிறைவேறவில்லை லோக்பால் மசோதா: மறுதேதி ...\nவைஷ்ணவிதேவி கோவில்: ஒரு கோடி பக்தர்கள் வருகை\nசிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்:பிரதமர்\n\"தானே' புயல் கடும் சீற்றம் :ஓடுகள் பறந்தன ; மரங்கள் முறிந்தன ...\nமுதலாவது டெஸ்டில் இந்தியா படுதோல்வி\nமும்பையில் இருந்து அன்னா ஹசாரே, சொந்த ஊருக்கு புறப்பட்டு ...\nசென்செக்ஸ் இன்று சரிவுத் துவக்கம்\nஅவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்\n\"இந்திய நடனக் கலை விழா\" மற்றும் \"சக்தியை சேமிப்போம்\" விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகுறளும் பொருளும் - 1061\nபொருட்பால் – குடியியல் – இரவச்சம்\nகரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்\nபொருள்: இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்..\nசாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை எழுதியவர் முகமது இக்பால்.\nமுகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)\nமார்க��ி – ௨௯ (13) , திருவள்ளுவராண்டு 2042\nசலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்\nசிறை நிரப்பும் போராட்டமும் வாபஸ்\nரூ.435 கோடி செலவில் 3 ஆயிரம் புதிய பஸ்கள்\nமுதல்-மந்திரி சதானந்தகவுடா எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்\nபா.ஜ.வின் உண்மை முகம்: சோனியா காந்தி தாக்கு\nஇந்தியாவுடன் பொருளாதார உறவு ஜப்பான் பிரதமர் விருப்பம்\nகடலூரில் 3-வது நாளாக கடல் சீற்றம் தென்னை மரங்கள் வேரோடு ...\nஅவைக்கு வராத 13 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்: காங்கிரஸ் முடிவு\nதானே புயல் தீவிர புயலாக மாறியது கரையை கடக்கும்போது மணிக்கு 125 ...\nஇந்தியாவிற்கு வெற்றி இலக்கு 292 ரன்கள்\nஅவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்\n\"இந்திய நடனக் கலை விழா\" மற்றும் \"சக்தியை சேமிப்போம்\" விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகுறளும் பொருளும் - 1060\nபொருட்பால் – குடியியல் – இரவு\nஇரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை\nபொருள்: இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.\nவிஞ்ஞானி ஜன்ஸ்டீனின் மூளையை பிரின்ஸ்டன் மருத்துவமனையில் ஆராங்ச்சிக்காய பாதுகாத்து வருகிறார்கள்\nமுகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_01_29_archive.html", "date_download": "2019-09-17T16:45:22Z", "digest": "sha1:4GJLDCODQXWPNV7ONUD4CEQ55BNLEJXO", "length": 22453, "nlines": 427, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 1/29/12 - 2/5/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஇந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திதொகுப்பை இங்கே காணலாம்\nதை – ௨௧ (20),சனி, திருவள்ளுவராண்டு 2043\nபிறரை வெறுக்கும் ஒரு நாடோ, மனிதனோ அமைதியாக வாழ முடியாது.\nதிமுக பொதுக்குழுவில் வெடித்தது மோதல் தினமணி\n2வது டி20ல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தொடரை சமன் செய்தது ... தினகரன்\nஜெ. அவதூறு வழக்கு: ஸ்டாலினுக்கு சம்மன் Oneindia Tamil\nராணுவ தளபதிக்கு எதிரான உத்தரவை வாபஸ் பெறத் தயாரா 10-ந் ... தினத் தந்தி\nஎன்னால் ஓய்வு பெற முடியவில்லை - கருணாநிதி வருத்தம்\n2ஜி வழக்கில் சுவாமி மனு: சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவு தினமணி\nஉ.பி.யில் மாற்றத்தை கொண்டுவாருங்கள் பிரியங்காகாந்தி தேர்தல் ... தின பூமி\n4 அணுகுண்டுகள் தயாரித்துள்ளது ஈரான்: இஸ்ரேல் தினமலர்\nசென்செக்ஸ் 173 புள்ளி உயர்வு தினகரன்\nபுதிய வரிசை எண்களுடன் 100 ரூபாய் நோட்டு Inneram.com\nஉலகக் கோப்பை ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா தினமணி\n.குறளும் பொருளும் - 1093\nகாமத்துப்பால் - களவியல் – குறிப்பறிதல்\nநோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்\nஎன்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.\nகௌமாரம், காணபத்தியம், சாக்தம், சௌரம் போன்ற இந்து சமயப் பிரிவுகள் முறையே முருகன், கணபதி, சக்தி மற்றும் சூரியன் போன்றவர்களை முழுமுதற் கடவுளாக கொண்டுள்ளவை.\nமுகநூல்நண்பர் பேட்ரிக் ஜேம்ஸ்'ன் குறும்புகள்\nதேர்தல் நடத்தும் ஒவ்வரு முறையும்\nகடன் வாங்கி மீட்டது போல்\nஇந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திதொகுப்பை இங்கே காணலாம்\nதை – ௨௰ (20),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043\nநமக்கு தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள்வதே அறிவு\nஅமைதியாக நடந்த தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டம் தினமணி\nபஸ் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் :முதல்வர் ஜெயலலிதா ... தினகரன்\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை நியூஇந்தியாநியூஸ்\nஎகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் வன்முறை-தீ ... தினத் தந்தி\nமக்களிடம் பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் கபில்சிபல் தினமலர்\nபாரதியார் பல்கலையில் சோலார் மின் உற்பத்தி நிலையம் தினமலர்\nஇரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெறுவோம் : டேவிட் ஹஸி தினகரன்\nமழை காரணமாகத்தான் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது: டோனி லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்\n.குறளும் பொருளும் - 1092\nகாமத்துப்பால் - களவியல் – குறிப்பறிதல்\nகண்க��வு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்\nகண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.\nஇயக்குபிடி என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.\nமுகநூல்நண்பர் பேட்ரிக் ஜேம்ஸ்'ன் குறும்புகள்\nஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ கொ‌ஞ்ச‌ம் கூட அழவே இ‌ல்லையே\nஅழுதா ம‌ட்டு‌ம் எ‌ன்ன பிரயோஜனம்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/category/events/", "date_download": "2019-09-17T17:17:41Z", "digest": "sha1:YZ65MPJS63GVOSH5RH5VXQLL6OX2HWC2", "length": 9847, "nlines": 168, "source_domain": "fulloncinema.com", "title": "Events – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nமூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர் \nபுதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும்…\nஅமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்\nஅமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத…\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம�� – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/23100915/The-motto.vpf", "date_download": "2019-09-17T17:06:05Z", "digest": "sha1:WYMICUASGRJYDLI3PD4HSUAI3YGR73ZC", "length": 6589, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The motto || பொன்மொழி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉன் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொள் வதற்கு நீ மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்கத் தேவையில்லை.\nகனவுகளில் இருந்து விழித்தெழு. சோம்பலுக்கு இடம் தராதே. உண்மை உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்காக உன் இதயத்தை திறந்து வை. நன்னெறியைப் பின்பற்று. ஆனந்தம் தானாகவே உன்னிடம் அடைக்கலம் புகுந்துகொள்ளும்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. திரட்டு பால் படைத்தால் மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\n2. தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\n3. சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி\n4. இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை\n5. தெய்வங்களும்.. வழிபாட்டு தினங்களும்..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/10/04003757/ISL-Football-DelhiPune-match-Draw.vpf", "date_download": "2019-09-17T17:08:39Z", "digest": "sha1:YWQGDEVOAZUC5QJ5QJAZXTIOURELIR3Q", "length": 7116, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: Delhi-Pune match 'Draw' || ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-புனே ஆட்டம் ‘டிரா’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-புனே ஆட்டம் ‘டிரா’\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி-புனே இடையேயான ஆட்டம் டிரா ஆனது.\nபதிவு: அக்டோபர் 04, 2018 03:30 AM\n10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 5-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்- புனே சிட்டி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டெல்லி அணியில் 44-வது நிமிடத்தில் ரானா காராமியும், புனே அணியில் 88-வது நிமிடத்தில் டியாகோ கார்லசும் கோல் போட்டனர். கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/202092?ref=archive-feed", "date_download": "2019-09-17T16:17:43Z", "digest": "sha1:KGBW5ELE7BQHJBHXQ7CEAH3QTAFNLFT7", "length": 8463, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சம்பந்தனின் பதவியை காப்பாற்றும் தீவிர முயற்சியில் சுமந்திரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசம்பந்தனின் பதவியை காப்பாற்றும் தீவிர முயற்சியில் சுமந்திரன்\nநாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தற்காலிகமாக இரண்டு மாதங்களுக்கு இரத்துச் செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தீர்மானிப்பதற்கு நாடாளுமன்ற தெரிவு குழுவொன்றை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் இன்று யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.\nஉரிய தீர்மானத்திற்கு வரும் வரை எதிர்க்கட்சி தலைவர் பதவியை 2 மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்து செய்யுமாறு யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இணைந்து இந்த யோசனையை ஒப்படைத்துள்ளார்.\nஇதேவேளை, மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்காமல் இருப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முயற்சிப்பதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.\nஈழ நோக்கத்தை நிறைவேற்றி கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38867", "date_download": "2019-09-17T17:18:42Z", "digest": "sha1:HVZSQWHHJ6DOPBJEMW7SM4IJNEMHYTE2", "length": 10955, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களின் குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் ; பெரும் அச்சத்தில் கேரள மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொட���்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nமக்களின் குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் ; பெரும் அச்சத்தில் கேரள மக்கள்\nமக்களின் குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் ; பெரும் அச்சத்தில் கேரள மக்கள்\nஇந்தியாவின் , கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.\nஅவ்வகையில் தற்போது வெள்ள நீர் வடிந்தோடிய பின் மக்கள் அவர்களின் இயல்பு நிலையை தொடங்குவதற்கு தத்தமது குடியிருப்புகளை சுத்தம் செய்து வருகின்றனர்.\nஎனினும் குறித்த பாதிப்புக்குள்ளான மக்களின் வீடுகளில் பாம்புகள் படையெடுத்து அங்கு குடி கொண்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகழிவுகள் நிறைந்து வீடுகள் காணப்படுகின்றமையினால் தமது குழந்கைளை வைத்துக்கொண்டு சுத்தம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கேரள மக்கள் தெரிவிக்கின்ற நிலையில், இவ்வாறு விசப் பாம்புகள் அனைத்தும் வீட்டுக்குள் படையெடுத்துள்ளமையால் மக்கள் வீடுகளை சுத்தம் செய்வதிலும் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிசப் பாம்பு கேரள மக்கள் வெள்ளம் பாதிப்பு\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.\n2019-09-17 18:21:56 பள்ளத்தாக்கு பாய்ந்து விபத்து\nமுகாம்களை தகர்த்து ஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை விடுவியுங்கள்- புதிய ஒலிநாடாவில் ஐஎஸ் தலைவர்\nமுஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியும்\nநாயிற்கு உணவளிக்கச் சென்றவர் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்: அலறியழுத படியே உயிர் விட்ட சோகம்\nஇந்தியா, சென்னையில், நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி- பிரச்சார கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகுண்டு வெடிப்பில் 25ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\n2019-09-17 13:20:42 ஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் அமீபா\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2008_04_13_archive.html", "date_download": "2019-09-17T16:39:10Z", "digest": "sha1:JZI6M5GWB22J7B3JFR2THVUJ2XGWXPAL", "length": 10773, "nlines": 272, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 4/13/08 - 4/20/08", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதமிழ், தமிழ் சில தளங்கள் அறிமுகம்\nகணினி வாங்கிய புதிதில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களையும் தேடித்தேடி படித்து என் தங்கத்துக்கு சொல்லித்தருவது என்வேலையாக இருந்தது. இப்போதும் தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சிறு குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களுக்கு அந்த உரல்(url) களை தந்து நேரம் கிடைக்கும் போது பார்க்கச் சொல்வேன்.அவற்றில் சில இங்கே,\nhttp://www.tamilvu.org/ -- -- இதில் தமிழ்நாட்டினை விட்டுவெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது.அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலிஅம���ப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும்.\nசில சமயங்களில் உங்கள் கணினியில் சில எழுத்துருக்கள் (font) இல்லாததால் சில தமிழ் தளங்களில் எழுதி இருப்பவை வாசிக்க முடியாமல் போகலாம் ... அப்போது அங்கே இருப்பதை நீங்கள் அப்படியே காப்பி செய்து இந்த சுரதா ரீடரில் ஒட்டி பிறகு டேப் (TAB) என்கிற எழுத்துருவை தேர்ந்துடுத்தால் கீழே கண்ட பெட்டியில் சரியான எழுத்துருவில் தெரியும்.. அல்லது வேறு எழுத்துருவைத்தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.\nஉங்களுக்கு எந்த ஒரு தமிழ் வார்த்தையின் சரியான பொருள் தெரியவேண்டுமா இந்த டிஜிட்டல் டிக்ஸனரியில் தட்டுங்கள்.. வந்துவிழும் ..\nநீங்கள் யுனிக்கோடு ஃபாண்ட் வைத்திருந்தால் தமிழிலேயே கிடைக்கும்... அதற்கு டிஸ்ப்ளே ஆப்சனில் i have a unicode font installed இதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.\nவிக்ஷனரியையும் இதில் சேர்க்கிறேன் அங்கிருந்தும் நீங்கள் தமிழ் சொற்களுக்கு பொருள் அறிந்து கொள்ளலாம்..\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதமிழ், தமிழ் சில தளங்கள் அறிமுகம்\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2008_09_07_archive.html", "date_download": "2019-09-17T16:40:13Z", "digest": "sha1:TXHUYJWKEICJSPTNIQVPO7HSOZLAPIUS", "length": 20005, "nlines": 406, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 9/7/08 - 9/14/08", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n209. தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்\nதனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.\nஆடுஉ - ஆண்மகன் - MALE\nஅன்பை கடன் கொடு, அது அதிக வட்டியுடன் உனக்கு திரும்பக் கிடைக்கும்.\nகடன் இல்லா கஞ்சி கால் வயிறு. (இது பொருள் கடன் பற்றியது)\nSeptember 12,2008 ஸர்வதாரி ஆவணி – 27/ ரம்ஜான் – 11 (திருஒணம் பண்டிகை)\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை\nஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீயசெயல்களில் ஈடுபடுபவர்களை விட்ட���த் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.\nஆடவை - நடன அரங்கம் - dancing hall\nஉள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.\nஉள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய\nSeptember 11,2008 ஸர்வதாரி ஆவணி – 26/ ரம்ஜான் – 10 (பாரதியார் நினைவு நாள்)\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை\nஒருவர் நேரடியான பகைக்கு தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீயவினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.\nஆட்டகம் - குளியலறை, BATHROOM\nநேரத்தை அறுவடை செய்வது தொழில்தான்.\nநோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nவேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.\nஆஞ்சி - அச்சம், FEAR\nகற்றுக்கொள்வதால் அறிவாளி மேலும் அறிவு பெறுகிறான். ( கற்றது கடுகளவு கல்லாதது கடலளவு )\nகல்விக்கு இருவர், களவுக் கொருவர்.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n205. இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்\nமறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டிஇருக்கும்.\nஆசேகம் - நனைத்தல், MOISTENING\nஉன் வாழ்க்கையை இன்னொருவர் வாழ்க்கையோடு ஒப்பிடாமல் வாழ்.\nஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nமறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டுவிடும்.\nஆசுகம் - 1.அம்பு,ARROW 2. காற்று, WIND\nஇறைவன் மீது பக்தி கொள்வது மானிடப் பிறவிகளுக்கு அழியாத செல்வம்\nசேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_04_12_archive.html", "date_download": "2019-09-17T17:18:36Z", "digest": "sha1:SZ3TMDVKLNETRBA53HS4FX2J5UQDM6DS", "length": 26251, "nlines": 406, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வ�� தமிழ்ச் சங்கம் நொய்டா: 4/12/09 - 4/19/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஏப்ரல் -18, சித்திரை – 5, ரப்யுஸானி -21\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n319. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா\nபிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதைப்போன்ற தீங்கு அவரையே தாக்கும். .\nஇலலாடம் - நெற்றி, FOREHEAD\nநம் பூமி; அதை காப்பது நம் கடமை:\nபிளாஸ்டிக் பையைக் காட்டிலும், காகிதம் அல்லது துணியினால் பையை உபயோகிப்பது சாலச் சிறந்தது.\nதிராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது.\nதிராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழுந்து பருகினால் இதய நோய்கள் அகலும்.\nதொடர்ந்து திராட்ச்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரண சக்தியும் தருவது திராட்சை. எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.\nஉன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.\nPosted by தினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..) at 4/18/2009 09:50:00 AM No comments:\nஏப்ரல் -17, சித்திரை – 4, ரப்யுஸானி -20\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n318. தன்உயிர்ககு இன்னாமை தான்அறிவான் என்கொலோ\nபிறர்தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தை பிற உயிர்களுக்கு தரவும் கூடாதல்லவா\nஇலங்கிழை - ஒளிர்கின்ற அணிகள் பூண்டுள்ள பெண், woman adorned with glittering ornaments\nநம் பூமி; அதை காப்பது நம் கடமை:\nதேவையற்ற பொழுது அணைக்க கற்றுக்கொள்ளுங்கள்.\nகம்ப்யூட்டரை \"ஸ்டாண்ட் பை\" மோடில் போடுவதால் நாம் 1-6 வாட் மின்சாரம்தான் உபயோகிக்கிறோம். இன்று உலகில் ஒரு பில்லியன் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவை 30 நாட்கள், 8 மணி நேரம் \"ஸ்டாண்ட் பை\" மோடில் இருந்தால் நாம் வீணடிக்கும் மின்சாரம் மிக அதிகம் ( வாழ்க அந்நியன்). இதனால் வெளிப்படும் கார்பன் - டை-ஆக்சைடும் அதிகம். சற்றே சிந்திக்க நம்மால் முடிந்ததை செய்க\nதயிரின் மருத்துவ குணம்: பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்; அஜீரணம் போக்கும், மஞ்சக் காமாலையைக் குணப்படுத்தும்.\nசருமம் பளபளக்கவும், சூரிய வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தயிர் / மோரை உடலில் பூசி குளியுங்கள். முகம் , உடல் மினுக்கும்.\nகால்கள் சோர்ந்துவிட்டால் தயிருடன் வினிகர் கலந்து தடவுங்கள். கால்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.\nஎச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.\nகுடும்பம் என்பது ஒரு சுதந்திரமான கூட்டமைப்பு\nஏப்ரல் -16, சித்திரை – 3, ரப்யுஸானி -19\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்\nஎவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.\nஇலங்கிழை - ஒளிர்கின்ற அணிகள் பூண்டுள்ள பெண், woman adorned with glittering ornaments\nநம் பூமி; அதை காப்பது நம் கடமை:\nஉங்கள் வீட்டில் அதிகம் உபயோகிக்கப்படும் 5 முக்கிய மின் விளக்குகளை ( பல்பு, டியுப் லைட்) \"எனர்ஜி ஸ்டார் ( சக்தி நக்ஷத்திரம் )\" (Energy Star) மதிப்பு பெற்ற விளக்குகளா என சோதித்து மாறுதல் செய்யவும். இதனால் நீங்களும் மின்சாரம் சேமிக்கலாம், மின் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் மாசுபாட்டையும் குறைக்கலாம்.\nஉலகம் செழிக்க நம்மால் ஆவதை செய்ய அறிவுரைக்கும் இம்முயற்சியை அவ்வை தமிழ்ச் சங்கம் மேற்கொள்ள அறிவுறித்திய திரு.சுரேஷ் (Times of India) அவர்களுக்கு நன்றி.\nநமது உடல் 80% தண்ணீரால் ஆனது. உடலில் 10% நீர் குறைந்தால் நலம் கெடுகிறது. 20% குறைந்தால் உயிர் போகிறது.\nஒருவர் தினமும் குறைத்து 8 டம்ளர் நீர் அருந்த வேண்டும்.\nதண்ணீர் அடிக்கடி குடிப்பதால் :\n2.சுரைப்பிகள் துண்டிவிடப்பட்டு நன்றாகச் சுரக்கும்.\n3. இரத்தம் உடலெங்கும் பரவும்.\n4. உடலின் நச்சுப் பொருள்கள் கண்ணீர், வியர்வை, சிறுநீராக வெளிப்படும்.\nஎச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.\nநியாயத்தின் பொருட்டு ஒருவருடன் வெளிப்படையாக விவாதிப��பது சிறப்பாகும்.\nஏப்ரல் -13 பங்குனி – 31, ரப்யுஸானி -16\nஅறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)\n316. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை\nஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.\nஇலகடம் - அம்பாரி, HOWDAH\nவெயில் காலத்தில் தக்காளியைச் சாறு பிழிந்து எலுமிச்சம் பழசாருடன் சர்க்கரை போட்டு பருகினால் கடுமையான வெப்பம் தணியும்.\nஇதில் வைட்டமின் 'ஏ', 'பி' , சம அளவும் அதிகமான வைட்டமின் 'சி ' யும், ப்ரோட்டின், கொழுப்பு, கால்சியம், கந்தகம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. தக்காளியை வேகவைக்காமல் பச்சையாகச் சாப்பிடும்போதே அழிவின்றி அத்தனை சத்துக்களும் கிடைகின்றன.\nஎச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.\nஅறிவைவிட தைரியம் பல காரியங்களை சாதிக்கின்றன.\nPosted by தினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..) at 4/13/2009 06:48:00 AM No comments:\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2009_09_06_archive.html", "date_download": "2019-09-17T16:35:26Z", "digest": "sha1:JYFMG47M3POM24TWGURLBCAME3IJZZID", "length": 23870, "nlines": 496, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 9/6/09 - 9/13/09", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nசெப்டம்பர்- 12, ஆவணி - 27, ரமலான்- 22\nநேற்று: தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். இதை முன்னிட்டு பாரதியாரின் பாடல் தினம் ஒரு குறளில் அனுப்பியுள்ளோம். இந்த பாடலைக் கேட்க விரும்பினால்(video) அவ்வை தமிழ் சங்க இனையதளத்தை பார்க்கவும்.\nஞானப் பாடல்கள் - மனத்தில் உறுதி வேண்டும்\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;\nகண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்;\nபெரிய கடவுள் காக்க வேண்டும்,\nஓம் ஓம் ஓம் ஓம்.\nநேற்றைய மின்னஞ்சலில் திருத்தம்: இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சா. ஐயர், வ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்..\nகல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்\nகல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.\n1. இளகிய தன்மை அடை, உருகு\nசெப்டம்பர்- 11, ஆவணி - 26, ரமலான்- 21\nசுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.\nகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,\nவாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.\nபாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.\nதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்\nகல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nகற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.\nஅள்ளாது குறையாது , சொல்லாது பிறவாது .\n1. கூர்மையான காது, நுனிந்து அறியும் காது\nசெப்டம்பர்- 10, ஆவணி - 25, ரமலான்- 20\nகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்\nகல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.\nபழம் பழுத்தால், கொம்பிலே தங்காது.\n1. விரல்களால் இழுத்து எடு (viralkaLAl izuthu edu)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/chilaw-police", "date_download": "2019-09-17T16:58:59Z", "digest": "sha1:KKOVIFBUOONDJZXEE4SROGDWF5KQHW2C", "length": 2668, "nlines": 55, "source_domain": "metronews.lk", "title": "#Chilaw Police �� Metronews.lk", "raw_content": "\nசிலாபம் தலைமை பொலிஸ் நிலையத்தின் 8 அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nசிலாபம் தலைமை பொலிஸ் நிலையத்தின் மோசடித் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்து, அங்கிருந்த 9…\n9 வருடங்களாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோத ஆட்கடத்தல்: ஒருவர் கைது\nபெண்ணைக் கொலை செய்து எரித்தவர் மினுவாங்கொடையில் கைது\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Brassware-workers-demands-for-wages-hike", "date_download": "2019-09-17T17:01:53Z", "digest": "sha1:PEATERRXO3LNUYY45TUK3AGYAJIE2EO5", "length": 8017, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Brassware workers demands for wages hike - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபிரான்ஸ் கட்டிட தீ விபத்து, 8 பேர் பலி\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 அடுக்கு கட்டிடம் ஒன்றின் 7வது மற்றும் 8 வது...\nநாடாளுமன்றத்திற்கான பரபரப்பான வாக்குப்பதிவு தொடங்கியது\nநாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11–ந் தேதி) த��டங்கி...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/203062/news/203062.html", "date_download": "2019-09-17T17:33:29Z", "digest": "sha1:6GO545ADXT64AU54YKQAVKEDZ27V6574", "length": 9230, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "4 வாலிபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n4 வாலிபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது\nஐதராபாத்தை சேர்ந்த நரசிம்மா வேணுகோபால், தனது வயதான தாய்-தந்தையை நன்றாக கவனித்துக்கொள்ளும் பெண் தேவை என்று திருமண தகவல் மைய வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து கடந்த ஆண்டு அருணா என்ற பெண் அறிமுகமானார்.\nபி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ள அருணா, நரசிம்மா வேணுகோபாலிடம், உங்களது பெற்றோரை நான் நன்றாக பார்த்து கொள்வேன் என்று ஆசைவார்த்தைகளை கூறினார்.\nஇதனை நம்பி நரசிம்மா வேணுகோபாலும் திருமணத்துக்கு சம்மதித்தார். பெற்றோர்களின் ஆசியுடன் நரசிம்மா வேணுகோபால்- அருணா திருமணம் நடைபெற்றது.\nதிருமணம் முடிந்து 4 மாதங்கள் குடும்பம் நடத்திய அருணா, கணவர் செய்து போட்ட நகைகளை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.\nஅருணா விட்டுச் சென்ற பெட்டியை நரசிம்மா வேணுகோபால் திறந்து பார்த்தார். அப்போதுதான் அருணாவின் வாழ்க்கை ரகசியங்கள் அதில் புதைந்து கிடந்தது தெரியவந்தது. அருணா மேலும் 3 பேரை திருமணம் செய்திருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நரசிம்மா வேணுகோபால் ஹைதராபாத் பொலிஸில் முறைப்பாடு செய்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அருணாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருமண மோசடி பெண் என்பது அம்பலமானது.\nமுதலாவதாக ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு அருணா, ரூ.15 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கை கசந்ததால் வாரங்கலை சேர்ந்த ஹரீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ரூ.20 லட்சம் ��மாற்றி 2 மாதங்களில் சண்டை போட்டு பிரிந்துள்ளார்.\nஇதையடுத்து அமெரிக்காவில் வசித்து வரும் பவன்குமாரை திருமணம் செய்து ரூ.50 லட்சம் வரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.\nமோசடிப் பெண் அருணா, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று செயல்பட்டுள்ளார். திருமண தகவல் மையத்தில் இணைய தளத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் நபர்களில் 2-வது திருமணம் செய்ய நினைப்பவர், வழுக்கை தலையுடன் காணப்படுபவர் போன்றவர்களையே அருணா குறி வைத்துள்ளார். தனது வசீகர முகம் மற்றும் பேச்சால் அவர்களை திருமண வலையில் வீழ்த்தியுள்ளார்.\nதிருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் அவர்களை கழற்றி விட்டு விடுவார்.\nஇப்படி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அருணா மேலும் 5 வாலிபர்களுக்கும் திருமண ஆசை காட்டி வலைவிரித்துள்ளார். அதற்கு முன்னதாக அவர் பொலிஸில் சிக்கிக் கொண்டார்.\nகைதான அருணா ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\nபணம் சம்பாதிப்பது சுலபம். எப்படி \nதமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் \nஅழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-17T17:05:26Z", "digest": "sha1:UCIDQJQAS6EXTNUKT7RTUZXKMD7GSJJX", "length": 70237, "nlines": 229, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "கிடியோன் ஜேக்கப் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nPosts Tagged ‘கிடியோன் ஜேக்கப்’\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nகிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு\nபிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழிப்பது: வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், அது ஏதோ சாதாரணமான விசயம் போலத்தான் சிறியதாக செய்தி வெளியிட்டு அடங்கி விடுகின்றன. “பிடோபைல்” [pedophile] கற்பழிப்பு பற்றி ரஜினி, கமல், கஸ்தூரி போன்றோர் ஏன் டுவீட் செய்வதில்லை, என்று தெரியவில்லை. சமூக பிரச்சினைகள் என்று மூக்கை நுழைக்கும் இவர்கள் இத்தகைய உண்மையான, மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற குற்றங்களைப் பற்றி பேசுவதும் இல்லை, தங்களது திரைப்படங்களில் எடுத்துக் காட்டுவதும் இல்லை. பிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழித்தலும் அடங்கும், இருப்பினும் இவ்வுண்மையினை மறைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது[1], என்று தான் விகடன் இன்றும் சொல்கிறது. ஏற்கெனவே, அரசு இதை ஏற்று நடத்தி வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.\n‘மோசே மினிஸ்ட்ரி‘ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்; கிதியோன் ஜேக்கப், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ‘மோசே மினிஸ்ட்ரி’ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார்[2]. குழந்தைகள் எப்படி அவ்வாறு எடுத்து வரமுடியும் என்றும் விளக்கவில்லை. குழந்தைகள் என்ன ஜடப்பொருட்களா, ஒரு இடத்திலிருந்து, அப்படியே இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இதன் நிர்வாகியும் பாதிரியாருமான இவர், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன[3]. லெனின் போன்றோர் யாரும் இங்கு சென்று வீடியோ எல்லாம் எடுக்கவில்லை போலும். நித்தியானந்தா என்றால் மட்டும் தான், அத்தகைய உஷார் தனம் வரும் போலும். திரைப்படங்களிலும் சாமியார் என்று இந்து சாமியார்களைக் காட்டி, ஜோக், சிரிப்பு காட்சிகளை சேர்க்கிறார்களே தவிர, இது போன்ற நூற்றுக்கணக்கான் செய்திகள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.\nஜெர்மனிக்கு திருட்டுத் தனமாக சென்றதும், கைதானதும்: இதையடுத்து – புகார்களை – அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்[4]. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது[5]. கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், 27-10-2017 அன்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார்[6]. எப்படி அவன் திருச்சியிலிருந்து ஜெர்மனிக்குச் செல்ல முடிந்தது என்றும் விளக்க வில்லை. அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர்[7], என்று திடீரென்று சொன்னால், எப்படி படிப்பவர்களுக்குப் புரியும் என்று மெத்தப் படித்த நிருபர்கள், ஊடக ஆசிரியர்கள், வித்தகர்கள் விளக்கக் காணோம்.. பின்னர், சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[8]. அதாவது, மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜராக்கப் பட்டு, சட்ட மீறல்கள், குற்றங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப் கைது, அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[9]. ஏன், எதற்கு பரபரப்பு ஏற்பட வேண்டும்[10], அந்த பரபரப்பு, எந்த விதமானது – பாவி மாட்டிக் கொண்டான் என்றா, இல்லை, வேறு மாதிரியா, என்று சொல்லாததும் வேடிக்கைதான்.\nதேடப்பட்ட குற்றவாளி செய்துள்ள சட்டமீறல்கள்: சிபிஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. 28-10-2017 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் கொண்டுசெல்லப்பட்டு, 15 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டான்[11]. பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டான்.\nகடத்தி- சட்டத்திற்கு புறம்பாக தத்து என்று வைத்துக் கொண்டது [361 (kidnapping and unlawful guardianship),\nகடத்தப் பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து-ஒளித்து வைத்தல் [368 (concealing and confinement of kidnapped or abducted persons)],\nசட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் [340 (wrongful confinement)],\nஅடிமையாக மனிதரை வாங்குவது மற்றும் விற்பது [370 (buying or disposing any person as a slave]) முதலிய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் [of Indian Penal Code (IPC)] மற்றும்\nசிறுவர் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் [and a few other sections of Juvenile Justice Act.] வழக்குகள் செய்யப்பட்டுள்ளன[12].\nஆங்கில நாளிதழ்களில், கிருத்துவ அனாதை இல்லத்து முதலாளி, பாஸ்டர், பெண்களைக் ���டத்தி விற்றதில் மாட்டிக் கொண்டான், தத்து எடுப்பு என்ற போர்வையில், அவ்வாறு குழந்தைகளை வளர்த்து விற்றான் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டன[13]. அவனது வக்கீல், அவனது குற்றங்களை மறுத்தான் என்று ரீட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டாலும், அது உண்மைக்கு புறம்பானது என்பது 2015லிருந்தே தெரிந்த விசயமாக இருக்கிறது[14].\nபெண் சிசு கொலை போர்வையில் கிருத்துவ மிஷனரிகள் ஆட்டம்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nதொட்டில் குழந்தை திட்டமும், மிஷனரிகளும்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[15]:\nசேலம் – 851 லிருந்து 917\nமதுரை – 926 லிருந்து 939\nதேனி – 891 லிருந்து 937\nதிண்டுக்கல் – 930 லிருந்து 942\nதருமபுரி – 826 லிருந்து 911\nஅப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[16]. அத்தகைய தத்தெடுப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[17]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[18].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[19]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[20].\n[1] விகடன், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[3] தினகரன், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 2017-10-28@ 15:34:43\n[5] நியூஸ்.7.செய்தி, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\n[7] நியூஸ்.எக்ஸ்பிரஸ், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 28.10.2017 03:34:00 pm\n[9] தமிழ்நாடு.எவிரிடே, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கடத்தல், கற்பழிப்பு, கற்பு, கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், குழந்தை, சிறுவர் பாலியல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜெர்மனி, தத்து, தத்தெடுப்பு, பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பிடோபைல், பெண் பாலியல்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை, அனாதை இல்லம், அபார்ஷண், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, இல்லம், உசிலம்பட்டு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, களியாட்டங்கள், கான்வென்ட், காப்பகம், கிடியான் ஜேகப், கிடியான் ஜேக்கப், கிடியோன் ஜெக்கப், கிடியோன் ஜேகப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கடத்து���் பாதிரி, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், பிடோபைல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (6).\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (6).\nகிடியோன் ஜேகப் – பேஸ் புக் படம்\nதிருச்சி காப்பகத்தில் உள்ளவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் அல்ல[1]: தமிழ்.இந்துவில் செய்தி இவ்வாறுள்ளது. “திருச்சி காப்பகத்தில் உள்ளவர்கள் உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமத்தினராக இருக்க வாய்ப்புள்ளதா என சந்தேகம் எழுந்தது[2]. இதுகுறித்து, உசிலம்பட்டியில் 25 ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை தடுப்பில் ஈடுபட்டுள்ள வெட் டிரஸ்ட் நிர்வாகி தர்மாந்தி கூறும்போது, ‘உசிலம்பட்டி பகுதியில் 1992க்குப் பின்னர் பெண் சிசுக் கொலை வெகுவாக குறைந்து, தற்போது இல்லை என்று சொல்லும் நிலைதான் உள்ளது. 1000 குழந்தைகளுக்கு ஒரு பெண் சிசு கொலை நடப்பதாகக்கூட தகவல் இல்லை. 3 முதல் 4 பெண் குழந்தைகள் உள்ள வீடுகளும் உள்ளன. ஒன்று அல்லது 2 கிராமங்களில் இருந்து மொத்தமாக குழந்தைகளை பெற்றோ, கடத்தியோ கொண்டுபோய் வளர்ப்பது என்பது நடக்காத ஒன்று. காவல் நிலையத்திலும் மொத்தமாக குழந்தைகள் காணவில்லை என எந்த புகாரும் இல்லை’ என்று தெரிவித்தார்”, என்று வெளியிட்டுள்ளது[3]. ஜெர்மானிய நண்பரே உடன்பாடாக இருக்கும் போது, தமிழ்.இந்து இவ்வாறு முரண்பாடாக செய்தி வெளியிட்ட நோக்கம் என்று தெரியவில்லை.\nமைக்கேல் போன்டிர் – இந்திய பெண்கள் தரமற்றவர்கள் – ஜூலை 2010\nஇந்தியப் பெண்களை பிரயோஜனம் இல்லாத பெண்கள்”, “தேவையில்லாத / உபயோகமில்லாத / லாயக்கற்ற பெண்கள்” [Hundred of “worthless” girls] என்று ஜெர்மானிய பெண்மணி குறிப்பிட்டது (ஜூலை.2010): ஜெர்மானிய ஊடகங்களில் இந்திய பெண்களைப் பற்றி தரக்குறைவாகத்தான் எழுதி வருகிறார்கள் என்பதும் தெரியவருகிறது. “பிரயோஜனம் இல்லாத பெண்கள்”, “தேவையில்லாத / உபயோகமில்லாத / லாயக்கற்ற பெண்கள்” என்று தான் அவர்கள் வர்ணிக்கின்றார்கள்[4]:\n1989ல் கிடியோன் ஜேகப் ஹாம்பர்க்கில் இருந்தபோது, அடிப்படைவாத இந்துக்கள் திருச்சியில் சர்ச்சை தாக்கினர். அப்பொழுது அவர் தனது மனைவியுடன் திருச்சிக்குத் திரும்பிச் சென்று கடவுளைப் பற்றி பேச முடிவு செய்தார். கிருத்துவர்களாகிய நாம் வெறும் பிரார்த்தனை மட்டுமல்ல, காரியத்திலும் இறங்க வேண்டும் என்று நான் சொன்னேன், ஒரு பெண் சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் கொல்லப்பட்டபோது, “கொல்லாதே” நூறாயிரம் நோட்டிசுகள் அச்சடித்து அருகிலிருந்த கிராமங்களில் விநியோகித்தோம். இங்கு வராதீர்கள், எங்களது பாரம்பரியங்களில் தலையிடாதீர்கள் என்று இந்துக்கள் எச்சரித்தனர். அப்பொழுது தான் அந்த பெண்களை நான் தத்தெடுத்துக்கொண்டேன். அதுதான் திருச்சியில் ஆரம்பமாக இருந்தது, அவர் அந்த வேண்டாத பெண்களை மோஸ் மினிஸ்ட்ரீஸ் காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்துக் கொண்டார், என்று என்ற பெண்மணி எழுதியுள்ளார்[5]. அதாவது, இந்திய பெண்களே இவர்களால் தான் வாழ்கிறார்கள், இவர்கள் தாம் வாழ்க்கையினைக் கொடுக்கிறார்கள் என்பது போல மைக்கேல் போன்டிரா என்ற அப்பெண் எழுதியிருப்பது நோக்கத்தக்கது[6].\nமைக்கேல் போன்டிர் ஜெர்மானிய பெண்மணியின் பதில் ஜூலை 2010\nஜேகப்பை தியாகி போன்று விவரித்தது (ஜூலை.2010): மேலும், ஜாக்கப் பற்றி, இந்தியர்களை நோக்கி கூறும்போது, “நீ அவருக்கு விசம் கொடுத்தாய், அடித்தாய், கொலை செய்வேன் என்று மிரட்டினாய், நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பொய் வழக்குகளைப் போட்டாய்”, என்று சொல்லி விட்டு, “இந்தியாவில் நற்செய்தியை போதித்த பாஸ்டர் கிடியோன் ஜேகக் கூறுகிறார், “நான் இறப்பைத் தவிர எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன்”, என்று அவர் சொன்னதாக, இவர் குறிப்பிட்டு அக்கதையினை ஆரம்பித்து எழுதியுள்ளார்[7]. இத்தகைய ஆக்ரோஷமான வார்த்தைகள் அவர்களது உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஜூலை 2010ல் இந்த பெண்மணி ஜெர்மனியில் இவ்வாறு எழுதவேண்டிய அவசியம் என்ன அப்படியென்றால், இப்பிரச்சினை திருச்சியில் அப்பொழுதே ஆரம்ப்த்து விட்டதா\nமைக்கேல் போன்டிரா இவற்றை ஏன் கண்டுகொள்ளவில்ல: கிறிஸ்தவர்கள் இங்கு செய்துள்ள பாலியல் கொடுமைகளை, செக்ஸ்-கொடூரங்களை, பிடோபைல் குற்றங்களை, வன்புணர்ச்சிகள்-கற்பழிப்புகளை எல்லாவற்றையும் மறந்து அல்லது ஒன்றுமே நடக்காதது போல, இப்பெண்மணி எழுதியிருப்பது கடவுளுக்கே பொ��ுக்காது எனலாம். ஜேக்கப் தான் ஹாம்பர்கிலும் வசிக்கிறார், பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்களே, பிறகு இந்தியாவில் அவர் எத்தனை நாட்கள் இருக்கிறார்: கிறிஸ்தவர்கள் இங்கு செய்துள்ள பாலியல் கொடுமைகளை, செக்ஸ்-கொடூரங்களை, பிடோபைல் குற்றங்களை, வன்புணர்ச்சிகள்-கற்பழிப்புகளை எல்லாவற்றையும் மறந்து அல்லது ஒன்றுமே நடக்காதது போல, இப்பெண்மணி எழுதியிருப்பது கடவுளுக்கே பொறுக்காது எனலாம். ஜேக்கப் தான் ஹாம்பர்கிலும் வசிக்கிறார், பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்களே, பிறகு இந்தியாவில் அவர் எத்தனை நாட்கள் இருக்கிறார் அந்த நாட்களிலேயே, இவ்வளவு பிரச்சினை செய்கிறாரா அல்லது செய்து விட்டு போகிறாரா அந்த நாட்களிலேயே, இவ்வளவு பிரச்சினை செய்கிறாரா அல்லது செய்து விட்டு போகிறாரா இப்பொழுது கூட, இவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார் என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தைரியம் இருந்தால், தான் எந்த தவறோ, குற்றமோ, சட்டமீறாலோ செய்யவில்லை என்றால், எல்லோருடைய சோதனைகளை இவரே நேரிடையாக சந்தித்திருக்கலாமே இப்பொழுது கூட, இவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார் என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தைரியம் இருந்தால், தான் எந்த தவறோ, குற்றமோ, சட்டமீறாலோ செய்யவில்லை என்றால், எல்லோருடைய சோதனைகளை இவரே நேரிடையாக சந்தித்திருக்கலாமே பிரதிநிதிகளை வைத்து சமாளிக்க செய்ய வேண்டிய அவசியம் என்ன பிரதிநிதிகளை வைத்து சமாளிக்க செய்ய வேண்டிய அவசியம் என்ன இனி இவர் யார் என்று தேடிப் பார்த்தால், இவரைப் பற்றி, சர்ச் இணைதளங்கள் அதிகமாகவே விவரித்துத் தள்ளியுள்ளன.\nகிடியோன் ஜேகப் பற்றிய வாழ்க்கை விவரங்கள்[8]: கிடியோன் ஜேகப் 1954ல் விழுப்புரத்தில் ஏ. ஜேகப் மற்றும் ஒரு ஜெர்மானிய பெண்மணிக்கு பிறந்தார். பாஸ்டராக வளர்க்கப்பட்டார். ஆங்கிலிஸ்டிக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் ஹாம்பர்கில் இறையியல் பட்டங்களைப் படித்துத் தேறினார். ஹாம்பர்கில் 1987ல் “இளைஞர்களுக்கான ஒரு மிஷன்” என்ற இயக்கத்திற்காக வேலை செய்தார். 1989ல் “இந்தியர்களுக்கான கிருத்துவ ஆரம்பம்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். திருமணம் செய்து கொண்டு, ஒரு மகன் இருக்கிறான். 2001ல் மலேசியாவில் கௌரவ டாக்டர் பட��டம் பெற்றார். அடிக்கடி ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, போலந்து என்று பலநாடுகளுக்கு சென்று வருகிறார். தனது கிருத்துவ வேலையைப் பற்றி கூறி, இந்தியர்களை தமது வாழ்வினை ஏசு கிறிஸ்துவுக்கு அர்பணிக்கும் படி கேட்டுக் கொள்கிறார். இவ்விவரங்களை ஒரு இணைதளம் கொடுக்கிறது[9]. பேஸ் புக்கில் சில புகைப்படங்கள் உள்ளன[10]. பாவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இதே பாட்டைப் பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களோ\n[2] இச்சந்தேகம் வேலுச்சாமிக்கு ஏற்பட்டதா, தமிழ்.இந்துவுக்கு ஏற்பட்டதா அல்லது அவ்வாறு செய்தி வெளியிட யார் தூண்டினார்கள் என்று தெரியவில்லை. உசிலம்பட்டியின் தொடர்பை ஏன் மறைக்க வேண்டும் என்று நோக்கத்தக்கது.\n[3] அ.வேலுச்சாமி / தமிழ்.இந்து, புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம், Published: September 3, 2015 09:14 ISTUpdated: September 3, 2015 10:15 IST.\nகுறிச்சொற்கள்:உசிலம்பட்டி, ஏ.ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கெர்ஹார்ட் பிளேஸ், ஜெர்மனி, ஜெர்ஹார்ட் பிளேஸ், ஜேக்கப், திருச்சி, பாஸ்டர் ஜேக்கப், மைக்கேல் போன்டிரா, மொஸே, மொஸே காப்பகம், மொஸே மினிஸ்ட்ரீஸ்\nஉசிலம்பட்டு, உடே, ஏ.ஜேக்கப், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், கெர்ஹார்ட் பிளேஸ், ஜெர்ஹார்ட் பிளேஸ், ஜேக்கப், திருச்சி ஜேக்கப், தேனி, பாஸ்டர் ஜேக்கப், மைக்கேல் போன்டிரா, மொஸே, மொஸே மினிஸ்ட்ரீஸ், மோஸே காப்பகம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).\nமோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015\nகிதியோன் ஜேக்கப் காப்பகம், விசாரணை, தலைமறைவு (செப்டம்பர்.2015): திருச்சி சுப்பிரமணியபுரம், அண்ணாநகர், முதல் தெருவில் மோஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் [ஆகஸ்ட்.2014] திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் உஷா ஆய்வு செய்தார். அரசு அனுமதியின்றியும், குழந்தைகளின் விவரங்கள் முழுமையா�� இல்லாமலும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் இல்லாமலும் காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது. இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு காப்பகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஜேக்கப் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் விவரங்களைக் கேட்டு எப்பொழுது சென்றாலும் ஒத்துழைக்காமல், வேண்டுமென்றால் புகார் கொடுத்து அந்த இல்லத்தையே மூடிவிடுங்கள் என்று தூண்டியுள்ளனர். ஓராண்டாகியும் உரிய பதில் அளிக்காததால், சமூக நல அலுவலர் உஷா முறைப்படி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணைக்குப் பிறகு, உண்மை விவரங்கள் தெரிய வந்ததால், அரசு அனுமதியின்றியும், இளைஞர் நீதிச் சட்டத்தை பின்பற்றாமலும் காப்பகத்தை நடத்தியதாக அதன் நிர்வாகி கிதியோன் ஜேக்கப் மீது அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. உள்ள சட்டங்களில் பல பிரிவுகளை மீறி அந்த காப்பகம் உள்ளதாக தெரிந்தது. இதனால், தமிழ்நாடு ஹாஸ்டல் மற்றும் பெண்கள் சிறார் இருப்பிடம் முறைப்படுத்தும் சட்டம் 2014 மற்றும் இளம்சிறார் நீதி சட்டம் 2000 முதலியவற்றின் பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது[2], வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன[3].\nதலைமறைவான ஜேக்கப், ஆனால், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படல்: போலீஸ் விசாரணை என்று வந்த பிறகு, ஜேக்கப் மறைந்தது விசித்திரமாக உள்ளது. கிதியான் ஜேக்கப் மெத்தப் படித்தவர், பல பட்டங்களைப் பெற்றவர், பல நாடுகளுக்கு விஜயம் செய்தவர், ஜெர்மனி-ஹாம்பர்கில் கூட வாழ்ந்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி விவரிக்கப்படுகின்றன. அத்தகையவர் எப்படி மறைந்தார் என்று தெரியவில்லை. இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது, என்ற விசயமும் தெரிய வந்தது. இதுபற்றி கே.கே.நகர் போலீஸாரிடம் கேட்டதற்கு, “நாங்கள் நடத்திய விசாரணையில் 89 குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கிதியோன் ஜேக்கப்பை தேடி வருகிறோம். அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளோம்” என்றனர்[4]. பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு, இவ்வாறு செய்கிறார்கள் போலும். ரசுல் ராஜ் விசயத்திலும், இது போலவே, நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது நினைவில் கொள்ளலாம்.\nநியூஸ்.7.டிவி தரும் விவரங்கள்[5]: வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது பழமொழி. குழந்தைகள் காப்பகங்களில் தங்கியுள்ள குழந்தைகள் விஷயத்தில் அது தொடர்கதையாகி வருகிறது. குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மாணவர்கள் சொல்வது என்ன இனியாவது விழித்துக் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது விழித்துக் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திருச்சி மற்றும் மதுரையில் இயங்கி வரும் மோஸே மினிஸ்ட்ரீஸ் மற்றும் லவ் அண்டு கேர் 333 இந்தியா குழந்தைகள் காப்பகங்களில், உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திடுக்கிடும் தகவல், ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேரடி ஆய்வில் தெரிய வந்தது. ஆனால், எந்த கல்லூரி என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த குழந்தைகளை, சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியதும் அம்பலமானது. அங்கிருந்த 2 குழந்தைகளின் தற்போதைய நிலை பற்றி தகவல் இல்லை. இங்கெல்லாம் “குழந்தைகள்” என்று குறிப்பிடப்பட்டவர்கள் எல்லோரும் “டீன்-ஏஜ்” பெண்கள் ஆவர்.\nசமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகள்: இந்த காப்பகங்கள் பற்றி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகளை அடுத்து, சமூக நல அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு நடத்தினர். இதுபோன்ற கண்துடைப்பு ஆய்வு மட்டும் போதாது என்று சொல்லும் பாடம் நாராயணன், அங்குள்ள குழந்தைகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இவர் தொடுத்துள்ள வழக்குகள் பற்றிய விவரங்களும் கிடைக்கவில்லை. திருச்சி காப்பகத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவர். இதே போல், மதுரை காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவியும், காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்கூடாகப் பார்த்ததாகக் சொல்கிறார். இந்நிலையில், திருச்சி காப்பகத்தை நடத்தி வந்த ஜேக்கப் ஜெர்மனிக்கு தப்பிச் ���ென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. இப்போதாவது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழந்தைகளைக் காப்பாற்றுவார்களா என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n02-09-2015 அன்று குழந்தை சமூகநலத்துறை அதிகாரிகள் விஜயம் செய்தது: திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்ட, மோஸே தொண்டு நிறுவன காப்பகத்தில், 02-09-2015 அன்று, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். அதில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கான ஆவணங்கள் முறையாக இல்லாததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காப்பகத்தில் இருந்த குழந்தைகளை வேறு காப்பகத்துக்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்[7]. இந்நிலையில், 02-09-2015 அன்று மதியம், 12.30 மணிக்கு காப்பகத்துக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி மற்றும் அதிகாரிகள், காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், குழந்தைகளுக்கான கல்வி ஆலோசனை அலுவலர் ஜெசி இன்ஃபெண்டா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திரா காந்தி, காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் மற்றும் காப்பகத்தின் கல்வி ஆலோசனை அலுவலர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். ஆனால், காப்பகத்தை நிர்வகித்து வந்தவர்கள், கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.\n[1] தமிழ்.இந்து, புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம், Published: September 3, 2015 09:14 ISTUpdated: September 3, 2015 10:15 IST.\n[5] நியூஸ்.7.டிவி, வேலியே பயிரை மேய்ந்த கதையாகும் குழந்தைகள் காப்பகங்கள், Updated on August 26, 2015.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆக்கிரமிப்பு, உடலுறவு, உடே, உதே, ஏ.ஜேக்கப், ஏ.நாராயணன், ஏசு, ஏசு கிருஸ்து, கற்பழிப்பு, கற்பழிப்புகள், கள்ள ஆவணம், கிடியோன் ஜெய், கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், குட் ஷெப்பர்ட், சலோம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், சைலோம், திருச்சி, பாடம் நாராயணன், பாதிரி செக்ஸ், பாலியல், பாஸ்டர், பிரபுதாஸ், மொஸே காப்பகம், மோஸ் காப்பகம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அறுவடை, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், இறையியல், ஏ.ஜேக்கப், ஏசு, ஏசு கிருஸ்து, கற்பழிப்பு, கிடொயான் ஜெய், கிதியோன் ஜேக்கப், குட் ஷெப்பர்ட், சலோம், சைலோம், திருச்சி, மோஸே காப்பகம், மோஸ் காப்பகம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/25/33286/", "date_download": "2019-09-17T16:28:05Z", "digest": "sha1:P2W7MYSJ6U7IFIXSQO32M35JKS5IH4PH", "length": 13855, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "RBI AnyDesk Warning: இந்த ஆப் பயன்படுத்துகிறீர்களா? - உங்கள் பணம் பறிபோக வாய்ப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS RBI AnyDesk Warning: இந்த ஆப் பயன்படுத்துகிறீர்களா – உங்கள் பணம் பறிபோக வாய்ப்பு.\nRBI AnyDesk Warning: இந்த ஆப் பயன்படுத்துகிறீர்களா – உங்கள் பணம் பறிபோக வாய்ப்பு.\nRBI AnyDesk Warning: இந்த ஆப் பயன்படுத்துகிறீர்களா – உங்கள் பணம் பறிபோக வாய்ப்பு\nஉங்கள் மொபைலில் ரிமோட் அக்ஸஸ் செயலியால் ஆபத்து என்றும் அதனால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போக அதிக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nRBI AnyDesk Warning: இந்த ஆப் பயன்படுத்துகிறீர்களா – உங்கள் பணம் பறிபோக வாய்ப்பு…\nஉங்கள் மொபைலில் ரிமோட் அக்ஸஸ் செயலியால் ஆபத்து என்றும் அதனால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போக அதிக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎனி டெக்ஸ் செயலி என்ற ஆப் போன் மூலம் மற்ற மொபைல் அல்லது கணிணியை இருந்த இடத்தில் இருந்து கட்டுப்படுத்தும் செயலி ஆகும்.\nஅண்மையில் பெங்களூருவை சேர்ந்த நாராயண் ஹெக்டே என்ற சிண்டி கேட் வங்கி ஓய்வு பெற்ற அதிகாரி இந்த எனி டெஸ்ட் என்ற செயலியை இன்ஸ்டால் செய்துள்ளார்.\nஅதன் பின்னர் அவரின் போனில் சிலதகவல்களை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. அவர் சரி என ஒப்புதல் வழங்கிய நிலையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாயை UPI பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஎனி டெஸ்ட் செயலியை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களையும் திருடுகிறதாம். UPI கணக்குகளில் புகுந்து இந்த செயலியை வடிவமைத்தவர்கள் கொள்ளையடிப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த செயலியைப் பயன்படுத்தும் போது உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறி போக வாய்ப்புள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.\nPrevious articleபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் .\nNext article2 துவக்கப் பள்ளிகளை நூலகங்களாக மாற்ற நடவைக்கை.\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nநாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது: மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேச்சு.\nஅதிகம் பேசும் மொழி எது தமிழ் எத்தனாவது இடம் என்று தெரியுமா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n6 ஆம் வகுப்பு தமிழ் – கும்மி பாடல், QR CODE VIDEO\n6 ஆம் வகுப்பு தமிழ் - கும்மி பா��ல், QR CODE VIDEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://phet.colorado.edu/ja/simulations/translated/ta", "date_download": "2019-09-17T17:01:14Z", "digest": "sha1:C5ON2Q4ESYANADQXSAIODTTQVJHPXFOP", "length": 12697, "nlines": 255, "source_domain": "phet.colorado.edu", "title": "タミル語に翻訳されたPhETシミュレーション", "raw_content": "\n図形の面積 (HTML5) பரப்பளவு கட்டுபவர் (HTML5)\n面積と式の展開 (HTML5) மாதிரி உருவின் எண்(அட்சர) கணிதம் (HTML5)\n面積と式の展開(小数) (HTML5) மாதிரிகளின் தசமப் பரப்பளவு (HTML5)\n原子間相互作用 (HTML5) அணுக்களுக்கிடையிலான கவர்ச்சி விசை (HTML5)\n化学反応式 (HTML5) இரசாயன சமன்பாடுகளை சமப்படுத்தல் (HTML5)\n風船と静電気 (HTML5) பலூன்களும் நிலையான மின்சாரமும் (HTML5)\n電池と抵抗の回路(Battery-Resistor Circuit) மின்கலம்-மின்தடையம் சுற்றமைப்பு\nベールの法則実験室 பீர் விதி ஆய்வகம்\n分数の計算 (HTML5) பின்னத்தை உருவாக்கல் (HTML5)\n原子の生成 (HTML5) அணுவொன்றை கட்டியெழுப்பு (HTML5)\n浮力 நீரில் மிதக்கும் தன்மை\n電荷と電場 (HTML5) மின்னேற்றமும் மின்புலமும் (HTML5)\n点電荷と電界(Charges and Fields) மின்மமும் புலங்களும்\n直流・交流回路キット சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி)\nCircuit Construction Kit (AC+DC), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (ஏசி + டிசி), மெய்நிகர் ஆய்வகத்தின்\n直流回路キット (HTML5) நேரோட்ட சுற்றை உருவாக்கும் கருவிப்பெட்டி (HTML5)\n直流回路キット சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம்மட்டும்)\n直流回路キット - 実験室 (HTML5) நேரோட்ட மெய்நிகர் ஆய்வுகூடச் சுற்றை உருவாக்கும் கருவிப் பெட்டி (HTML5)\nCircuit Construction Kit (DC Only), Virtual Lab சுற்று கட்டுமானம் கிட்டை (நேர்மின்னோட்டம் மட்டும்), மெய்நிகர் ஆய்வகத்தின்\nエネルギーの形と変化 (HTML5) சக்தி வடிவங்களும் மாற்றங்களும் (HTML5)\n力と運動: ベーシック (HTML5) விசைகளும் அசைவும்: அடிப்படைகள் (HTML5)\n- விசை மற்றும் நகர்ச்சி அடிப்படைகள்\n- பின்னங்களின் அறிமுகம் (HTML5)\n- கலப்பெண்ணின் பின்னங்கள் (HTML5)\n遺伝子発現 - 基本 (HTML5) மரபணு தொடர் - அடிப்படைகள் (HTML5)\n遺伝子発現 - 基本 மரபணு தொடர் - அடிப்படைகள்\n- பரவளையி வரைபு (HTML5)\n水素原子モデル。 ஐதரச அணுவின் ஒப்புருக்கள்\n同位体と原子量 (HTML5) ஓரிடமூலகங்களும் அணுத்திணிவும் (HTML5)\n- குறைந்த-வர்க்க சார்புக் கணிப்பு (HTML5)\n- திணிவும் சுருள்வில்களும்: அடிப்படைகள் (HTML5)\n重りとバネ(Masses & Springs ) நிறைகளும் சுருள்களும்\nモル濃度 (HTML5) மூலக்கூற்றுத்திறன் (HTML5)\n分子と光 (HTML5) மூலக்கூறுகளும் ஔியும் (HTML5)\n分子の形 (HTML5) மூலக்கூறு வடிவங்கள் (HTML5)\n分子の形: ベーシック (HTML5) மூலக்கூற்றுத்திறன் அடிப்படைகள் (HTML5)\n振り子の実験 ஊசல் செய்முறைச் சாலை\n放物運動 (HTML5) எறியத்தின் பறப்பு (HTML5)\n放射線年代測定ゲーム கதிரியக்க கால அளவீடு விளையாட்டு\n化学反応 (HTML5) தாக்குபொருள்��ள், தயாரிப்புகள் மற்றும் எஞ்சியவை (HTML5)\nStates of Matter: Basics சடபொருணிலைகள் - அடிப்படைகள்\n- அலகின் விலைகள் (HTML5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-17T17:07:38Z", "digest": "sha1:FQEE4X3DKGX3AUDOYTBJB3BBGCLCXYCP", "length": 5272, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அப்போலோனியஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅப்போலோனியஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவவியல் கணித அறிஞர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பலோனியஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரவளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-17T17:00:48Z", "digest": "sha1:JC4LAPJTOVWWZBSJMDEPMPW5SV4SFBBM", "length": 5131, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வசம்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைக���ை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவசம்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசுவைப்பொருட்களின் (பலசரக்குகளின்) பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலிகைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/வ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/வ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-09-17T17:19:34Z", "digest": "sha1:D7P3XSE66WD3JWGW7NNHT4XAO2FELZR3", "length": 5014, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கொலம்பியா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: கொலம்பியா ஆறு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொலம்பியா ஆறு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"கொலம்பியா ஆறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2018, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/idbi", "date_download": "2019-09-17T16:57:28Z", "digest": "sha1:PSEYH2D4CSM7F3CUOTWVIIUJTZTLE6AS", "length": 8805, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "Idbi: Latest Idbi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆக்செல் சன்ஷைன் சிவசங்கரன் மீது ரூ.600 கோடி வங்கி மோசடி புகார்.. சிபிஐ அதிரடி சோதனை\nசென்னை: ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரன் மீது 600 கோடி ரூபாய் கடன் மோசடி புகாரை தொடர்ந்து...\nரூ.600 கோடி வங்கி மோசடியில் இருந்த சிவசங்கரன் வெளிநாடு தப்பியது எப்படி\nரூ.600 கோடி ஐடிபிஐ வங்கி மோசடியில் தொடர்புடைய சிவசங்கரன், லுக்அவுட் நோட்டீசை மீறி வெளிநாடு செல்ல சிபிஐ உதவி...\nஐ.டி.பி.ஐ வங்கி ஊழியர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு ஸ்டிரைக்\nமும்பை: மத்திய அரசின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.டி.பி.ஐ வங்கி இன்று முதல் 4 நாட்களுக்கு...\nஎக்ஸ்கியூஸ்மி... ஐடிபிஐ பேங்கில் ”எக்ஸ்சிக்யூட்டிவ்” வேலை வேணுமா... 500 இடம் காத்திருக்கு\nசென்னை: ஐடிபிஐ வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 500 எக்ஸ்சிக்யூட்டிவ் பணியிடங்களுக்கு தகுதியும்...\nஐடிபிஐ வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nமும்பை: நாட்டின் பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ, நிலையான வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 0.50% வரை...\nவீட்டுக் கடன்களுக்கு கடும் வட்டி உயர்வு: ஐடிபிஐ அறிவிப்பு\nடெல்லி: முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஐடிபிஐ 50 புள்ளிகள், அதாவது அரை சதவீதம் வட்டி வீதத்தை...\nஐடிபிஐ லாபம் ரூ 171 கோடி\nமும்பை: ஐடிபிஐ வங்கி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 171.83 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது அவ்வங்கியின்...\nலாபம் இருந்தால் முதலீடு. . . ஐ. டி. பி. ஐ. வங்கி முடிவுகல்கத்தா:இந்திய தொழில் வளர்ச்சி வங்கி, இனி அதிக லாபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6993", "date_download": "2019-09-17T16:18:31Z", "digest": "sha1:GS35A7CABBSG3SI4JKXZY5RCXZ66LNLU", "length": 23298, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரபும் வாசிப்பும்", "raw_content": "\nஅங்காடி தெரு,கடிதங்கள் 3 »\n திண்ணை இணைய இதழில் தங்களின் பதுமை நாடகம் படித்தேன். வடக்கு முகம் படித்தபோது ஏற்பட்ட அனுபவமே இங்கும் ஏற்பட்டது. ஆனால் இறுதிப் பகுதியில் பீமன் திருதிராஷ்ட்ரன் மீது பாசம் காட்டும் போதும் , பதுமை திருதிராஷ்ட்ரனை ஒத்திருக்கும் விஷயம் வெளிப்படும் போதும் , கண்ணன் ‘ சில உண்மைகள் வெளிப்படுவது பெரும் பாவம்’ என கூறும் போதும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத திருப்பம் அது. சற்றும் புரியவில்லை.\nமற்றபடி இதுவும் ஒரு சிறந்த படைப்பு .மகாபாரத காவியத்தின் ஒரு சிறு பகுதியை மிக அருமையான நாடகமாக மாற்றியிருக்கிறீர்கள்.\nஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கும்போது வாசகன் நிரப்பிக்கொள்ள வேண்டிய இடைவெளிகள் உண்டு. அந்த இடைவெளிகளால் ஆன ஒரு சொந்த பிரதியை அந்த படைப்பில் இருந்து அவன் உருவாக்கிக் கொள்ளுவான். அதையே மறைபிரதி [Subtext] என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு ��ிதம் என்பதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒரு நல்ல இலக்கிய ஆக்கம் ஒரு தனித்துவம் வாய்ந்த பிரதியை உருவாக்குகிறது. இவ்வாறு அது முடிவே இல்லாத பிரதிகளை உருவாக்குகிறது. இப்படி தன்னை பலவாக ஆக்கிக்கொள்வதன் மூலம்தான் அது இயங்குகிறது.\nசொற்களால் ஆன ஒரு வடிவமே இலக்கியப் படைப்பு என்ற பேரில் நமக்குக் கிடைக்கிறது. அதிலிருந்து நாம் உருவாக்கிக் கொள்வதே இலக்கியத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள், உணர்ச்சிகள் எல்லாமே. ஒருமுனையில் இருந்து எழுத்தாளன் கற்பனைசெய்கிறான். மறுமுனையில் இருந்து வாசகன் பதில்கற்பனைசெய்கிறான். இவ்வாறு எழுத்தாளனுடன் சேர்ந்தே படைப்பில் ஈடுபடுகிறான் வாசகன்.\nவாசகன் படைப்பின் இடைவெளிகளை எப்படி நிரப்பிக்கொள்கிறான் இரண்டு வகையில். ஒன்று தன்னுடைய கற்பனை மூலம். இன்னொன்று தன் வாழ்வனுபவம் மூலம். இது நிகழாமல் நாம் வாசிப்பதே இல்லை. அழகான பெண் என்று கதையில் வந்ததுமே நம் மனக்கண்ணில் ஒரு முகம் வந்துவிடுகிறதல்லவா இரண்டு வகையில். ஒன்று தன்னுடைய கற்பனை மூலம். இன்னொன்று தன் வாழ்வனுபவம் மூலம். இது நிகழாமல் நாம் வாசிப்பதே இல்லை. அழகான பெண் என்று கதையில் வந்ததுமே நம் மனக்கண்ணில் ஒரு முகம் வந்துவிடுகிறதல்லவா அநிச்சையாக செய்யும் அதை இன்னமும் கவனமாக நுட்பமாகச் செய்வதற்கான பயிற்சியை நாம் இலக்கிய ஆக்கங்களை வாசிக்கும்தோறும் அடைகிறோம். ஆனால் இது இலக்கிய ஆக்கம் எப்படி நிகழ்கிறதோ அதைப்போலவே ஆழ்மனம் சார்ந்து அனுபவம் சார்ந்து நிகழவேண்டும். மூளையை வைத்துக்கொண்டு செய்யக்கூடாது.\nமகாபாரதம் ஏராளமான மர்மங்கள் இடைவெளிகள் கொண்ட ஆக்கம். அந்த மர்மங்கள் வாழ்க்கையின் முடிவில்லாத விசித்திரங்களால் ஆனவை. ஆகவே மகாபாரதம் எழுதப்பட்ட காலம் முதல் இன்றுவரை மாபெரும் படைப்பாளிகள் மகாபாரதத்தின் இடைவெளிகளை தங்கள் கற்பனையால் நிறைத்து புதிய ஆக்கங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழில் பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ அப்படிப்பட்ட ஒன்று.\nபதுமை நாடகத்தில் மகாபாரதத்தின் ஓர் இடைவெளி கற்பனையால் நிரப்பப்பட்டுள்ளது. அந்த நாடகத்தின் இடைவெளிகளை உங்கள் சொந்த கற்பனையால், சொந்த வாழ்வனுபவத்தால் நீங்களும் நிரப்பிக்கொள்ள முடிந்தால் அது உங்களுக்கு மறைபிரதியை அளிக்கும். அது கடினமான ஒன்றல்ல, வாழ்க்கையை வைத்த�� எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே.\nஉங்களுடைய ‘தேவியர் உடல்களும்’ அதை தொடர்ந்து ‘காந்தியும் காமமும்’ படிக்கும் போது இந்த வரி எனக்கு ஒரு பழைய நினைவை கொணர்ந்தது, “சாக்தம் வலுவாக வேரூன்றிய இடங்கள் வங்கமும் கேரளமும் ஓரளவுக்கு ஒரிஸாவும்.”. எனது இளம் கலையில் தமிழ் ஆசிரியர் சொன்ன தகவல் அது. கலாச்சார ரீதியாகவும் அரசியல் பண்பாட்டு ரீதியாகவும் கேரளமும் வங்கமும் ஒத்திருபதற்க்கு, வரலாற்று காரணமும் உண்டு அது சேரன் செங்குட்டவன் கனக விசயரை வெல்வதற்கு வடக்கே இமயம் வரை படை நடத்தி சென்று போரிட்டு அதிலே காயம் பட்டவர்களை அவ்விடமே விட்டு வந்தது தான் என்பார். அதாவது தற்போதைய வங்கத்து மக்களின் முதாதையர் அக்காலத்து சேர மக்களே, இதை பற்றி விளக்கவும், நன்றி .\nஒரியா மற்றும் வங்கத்துக்கு தென்னகத்துடன் ஆழமான தொடர்பு உண்டு. ஆனால் அந்தத் தொடர்பு தமிழகத்துடன்தான் அதிகம். என் நண்பர் ஆய்வாளர் ஒரிஸா பாலசுப்ரமணியம் அந்த தொடர்புகளைப்பற்றி விரிவாக ஆராய்ந்து ஏராளமான அரிய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.\nஒரிஸா கலிங்கம் என்று பழைய தமிழில் அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்டுக்கு முன்னர் நல்ல பட்டு அங்கிருந்தே வந்தது. ஆகவே பட்டுக்கு கலிங்கம் என்று பெயர் இருந்தது. கலிங்கம் கடல்வணிகத்தில் முக்கியமான மையமாக இருந்துள்ளது. ஒருவேளை அவர்கள் விற்ற பட்டு சீனாவில் இருந்து கடல்வழி வந்திருக்கக் கூடும்.\nசோழர்களுக்கும் கலிங்கத்துக்கும் நட்பும் பகையும் உண்டு. கடல்வழியாக கலிங்கம் அவர்கள் மிக எளிதாக அணுகக்கூடிய இடம். கலிங்கத்தை கருணாகரன் வென்றமைக்காகப் பாடப்பட்டதே கலிங்கத்துப் பரணி. தமிழகத்தில் உள்ள பல மக்கள் [குறிப்பாக ஒட்டர்கள்] கலிங்கத்தில் இருந்து வந்தவர்கள் என பாலசுப்ரமணியம் சொல்கிறார். அதேபோல ஒரிஸாவில் உள்ள ஏராளமான குடும்பப் பெயர்கள் தூயதமிழ்ப்பெயர்களின் மருவுகளே என்கிறார்.\nஒரிஸா வழியாக வங்கத்தில் இருந்து சாக்தேய தாந்த்ரீக வழிபாடு தென்னகத்துக்கு வந்தது. சோழர்காலத்தில் கொண்டுவரப்பட்டு போர்க்காலங்களில் வழிபடப்பட்ட நிதம்பசூதனி அத்தகைய ஒரு தாந்த்ரீக தெய்வம். யோனிவழிபாட்டின் தேவி அது.\nஆனால் கேரளத்துக்கும் கலிங்கத்துக்கும் நேரடியான வணிகம் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. தொல்காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். பின்னர் சேரர்கள் எப்போதுமே கடல் வணிகம் செய்யுமளவுக்கு வலிமையானவர்களாக இருக்கவில்லை.\nமதம் சார்ந்த படிமங்களும் மரபுகளும் பரவுவதற்கும் நிலைகொள்வதற்கும் இப்படி மக்கள் இடப்பெயர்வு சம்பந்தமான காரணங்களை தேடுவது சரியா என்று தெரியவில்லை. அந்த இடங்களில் உள்ள பழங்குடி வழிபாட்டில்தான் தேடவேண்டும். இந்தப்பகுதிகளில் உள்ள பழங்குடிகள் தாய்த்தெய்வ வழிபாட்டுக்குள் இருந்தால் இயல்பாக சாக்தம் அங்கே வேரூன்றுகிறது அவ்வளவே\nவடக்குமுகம் [நாடகம்] – 6\nவடக்குமுகம் [நாடகம்] – 5\nவடக்குமுகம் [நாடகம்] – 4\nவடக்குமுகம் [நாடகம்] – 3\nவடக்குமுகம் ( நாடகம் ) 2\nவடக்குமுகம் ( நாடகம் ) – 1\nTags: சாக்த மதம், நாடகம், பதுமை\nமிகவும் சரி. ஒரு நல்ல இலக்கியம் ஒருவனின் மனதில் விதையாய் விழுகிறது. பின்னர் வாசகனின் சிந்தனைவளத்திற்கேற்ப செடியாகவோ, மரமாகவோ வளர்கிறது. நாம் ரெடிமேடாக விற்கப்படும் செயற்கை பூச்செடிகளை வாங்கியே பழகிவிட்டோம். ஒரு செடியை நட்டு வளர்த்து அது பூ பூத்து கனி வழங்கும் அனுபவத்தை பெறுவதை ஒரு சங்கடமாக, சிலசமயம் தொல்லையாகக்கூட கருதுகிறோம். அதேசமயம் உயிர்ப்புள்ள விதைகள் ஒருசிலரிடம்தான் கிடைக்கிறது. அந்த ஒருசிலரை கண்டுபிடித்து நம் மனதை பயிர் செய்யவேண்டும்.\nமகாபாரதத்தை ஒரு புனித நூலாக நினைப்பதால் இதுவரை மறைபிரதி விஷயத்தை இதில் பயன்படுத்தியதில்லை. வாசகனும் படைப்பில் பங்கு பெறும் விஷயத்தையும் அவ்வளவாக பொருட்படுத்தியதில்லை. தங்களின் பதிலால் ஒரு நல்ல செறிவான இலக்கிய ரசனை நுட்பத்தை அறிந்து கொண்டேன். நன்றி ..\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\nசுதீரின் அம்மா - விவேக் ஷன்பேக்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலா���்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70682", "date_download": "2019-09-17T16:20:41Z", "digest": "sha1:SVN6LNMITBW4JPOJ6AEWTLQZ4QQB4JIR", "length": 19365, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் இன்னொரு கடிதம்", "raw_content": "\n« ஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நிதியமைப்புகள்: தகவல்கள்\nதுக்கத்தால் கடையப்படும் உயிர்-கடிதம் »\nவிஷ்ணுபுரத்தில் நான் சந்தித்தவர்களை என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், அதனுள் முன்பின்னாகச் சிதறிக்கிடந்த உரையாடல்களில் பலவற்றிலிருந்து மீளவே முடியவில்லை. திரும்ப திரும்பச் சலிப்பை நோக்கியே திரும்பிவிடும் மனதை அவ்வுரையாடல்கள் விதிர்க்கச் செய்து விட்டன. அமைதியாய் இருக்கும் நடுக்கடல் திடீரென பொங்குவதைக் கண்ணுறும் ஒருவனின் கலக்கமும் அதற்கு நேர்ந்தது.\nஒரு ஒழுங்கை முன்வைத்து அதை அடையப் போராடும் சராசரி மனம் குறிப்பிட்ட வடிவத்தை ஏங்கியே அலைபாய்கிறது. அப்போதைக்கு இணக்கமான வடிவத்த��ல் தன்னைப் பொருத்திக் கொள்ளவும் செய்கிறது. சிறிய கால இடைவெளிக்குப் பின்னர் குறிப்பிட்ட வடிவம் எதுவுமில்லையென்று அது புரிந்து கொள்கிறது. எனினும் அவ்வடிவத்தின் நினைவுகளிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறது. அவ்வடிவத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதைப் போல் நடிக்கவும் செய்கிறது; பழுத்திருந்தும் உதிர மறுக்கும் இலை போல தத்தளித்தபடியேயும் இருக்கிறது.\nஒரு மனிதனை உடல், மனம் என்று பாகுபடுத்தினாலும் மனமே மனிதனை அடையாளப்படுத்துகிறது. உடலின் இருப்பை, வாழ்வின் இருப்பை மனமின்றி நம்மால் ஒருபோதும் அறிந்திட இயலாது. என்றாலும், மனதின் குரலை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏன் அங்கு அறிவியல் எவ்வகையிலும் நமக்கு உதவாது என்றே கருதுகிறேன். அறிவியல் மட்டுமன்று; வேறெவையும் உதவா. மனதின் மாயங்கள் பிறப்பிலிருந்தே நம்முடன் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டேயாக வேண்டும் எனக்கிளம்புகிறவனை அது திசைமாற்றி திசைமாற்றி அழைத்துச் சென்றபடியே இருக்கும். பிறகெப்படி மனதை அணுகுவது அங்கு அறிவியல் எவ்வகையிலும் நமக்கு உதவாது என்றே கருதுகிறேன். அறிவியல் மட்டுமன்று; வேறெவையும் உதவா. மனதின் மாயங்கள் பிறப்பிலிருந்தே நம்முடன் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டேயாக வேண்டும் எனக்கிளம்புகிறவனை அது திசைமாற்றி திசைமாற்றி அழைத்துச் சென்றபடியே இருக்கும். பிறகெப்படி மனதை அணுகுவது எனக்கு நான்தான் யோசிக்க வேண்டும்; உங்களுக்கு நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.\nஇருக்கும் ஒரே உலகை அவரவர் மனது பல்வேறு உலகங்களாகக் காணும் விசித்திரம் அவரவர் அகத்தில் நிகழ்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். அப்படியானால், ஒரு ‘புற உலகம்’ பல்வேறு ‘அக உலகங்களாக’ நம்மால் முன்வைக்கப்படுகிறது எனச் சொல்லலாம்தானே ‘புற உலகம்’ , ‘அக உலகங்கள்’ போன்ற சொற்களை எவ்வாறு புரிந்து கொள்வது ‘புற உலகம்’ , ‘அக உலகங்கள்’ போன்ற சொற்களை எவ்வாறு புரிந்து கொள்வது வாருங்கள் விஷ்ணுபுரத்திற்கு. முக்கியமான குறிப்பு ஒன்று. விஷ்ணுபுரம் குறிப்பிட்ட வடிவில் எதையும் நமக்கு அறிமுகப்படுத்தாது. தனக்குள்ளான ‘அக உலகங்களை’ச் சொல்லிச் செல்வதன் மூலம் ‘புற உலகின்’ தொடர் இயக்கத்தை அது நமக்கு நினைவூட்டும்; அத்தோடு, ‘புற உலகின்’ குறிப்பிட்ட கண்ணியை மட்டுமே பிடித்துத் தொங்கும் அபத்தத்தையும் சுட்டிக்காட்டும்.நாம் உலகமாகக்(பிரபஞ்சமாகக்) கருதுவது உலகின்(பிரபஞ்சம்) மிகச்சிறு பகுதியே எனும் உச்சகட்ட வெளிச்சத்தில் அது நம்மை நிறுத்தி விட்டு நகர்ந்து கொள்ளும். அதன்பின் நாமாயிற்று, உலகமாயிற்று.\nவிஷ்ணுபுரம் ஒரு குறியீடு. அக்குறியீடும் நாம் நினைக்கும் வடிவிலானது அன்று. மேலும் அது குறிப்பிட்ட கோட்பாட்டையோ, மதத்தையோ, வாழ்முறையையோ, குருவையோ சொல்லித் தன்னைக் குறுக்கிக் கொண்டிருக்கவில்லை. எவ்வடிவமும் அதற்குப் பொருந்தியும் விடாது. வேண்டுமானால் இப்படி சொல்ல்லாம். வடிவமற்ற வடிவத்தையே விஷ்ணுபுரம் கொண்டிருக்கிறது. வாசிப்பவன் கொண்டிருப்பதாகச் சொல்லும் ’தெளிவான மனவடிவத்தை’ அது கேள்விக்குள்ளாக்குகிறது. அதில் திகைக்கும் ஒருவனை அவனின் ‘புறத்திலிருந்து’ மீட்டு அவன் ‘அகத்துக்கு’ அழைத்துச் செல்கிறது.\nஎன் அனுபவத்துக்கு வருகிறேன். விஷ்ணுபுரத்துக்குள் நுழைந்த நான் எனக்குள்ளேயே நுழைந்தேன். அங்கு நான் கண்ட காட்சிகள் எல்லாம் எனக்குள் நான் கண்டவையே. அதற்காக விஷ்ணுபுரத்தின் காட்சிகளைப் புறவயமாகப் புரிந்து கொண்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. எனக்குள் நான் எழுப்பிக் கொண்டிருந்த கேள்விகளே அங்கும் எழுப்பப்பட்டிருந்தன. என்றாலும், என் கேள்விகளுக்கான விடைகள் விஷ்ணுபுரத்தில் இல்லை.\nமாறாக கேள்விகளும் பதில்களும் மாறிக்கொண்டே இருப்பவை எனும் சிறுகீற்றை அது முன்வைத்தது. பெருங்கடலை வரைய விரும்பும் சிறுவன் ஒருவனின் அகஉலகத்தில் அது ஏற்கனவே உருகொண்டிருக்கிறது. வரையாவிட்டாலும் அச்சிறுவனுக்கு பெருங்கடல் உள்ளுக்குள் இருப்பது தெரியும். நமக்கும் அப்படியே. என்றாலும், பெருங்கடலை வரையக் கிளம்பும் நாம் வரைந்தே தீர வேண்டும் எனத் தீவிரமாகிறோம். அதனாலேயே சோர்ந்தும் போகிறோம். விஷ்ணுபுரம் நமக்குள் ஏற்கனவே உயிர்கொண்டிருக்கும் அகக்கடலை ஞாபகமூட்டுகிறது; அவ்வளவே.\nஜெயமோகனின் விஷ்ணுபுரம் நமக்கான விஷ்ணுபுரத்தைத் தேடுவதற்கான துவக்கமே. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் விஷ்ணுபுரம் எனும் குறியீடு முக்கியமே அன்று; அதில் நாம் பெறும் தெளிவே முக்கியம்.\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nவிழா 2015 கடிதங்கள் 7\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2019-02-07", "date_download": "2019-09-17T16:20:41Z", "digest": "sha1:JM6H7O7VD3UJFZCETPNU6XUNREIZNOHJ", "length": 20237, "nlines": 240, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிரம்பை பார்த்து இப்படியா செய்வது ஒரே கைதட்டல்... உலக மக்களின் கவனத்தை ஈர்த்த பெண்\nநான் தெருக்களில் பிச்சையெடுத்து வளர்ந்தவன்: 26 மில்லியனுக்கு அதிபதியான வீரரின் நெகிழ்ச்சி காரியம்\nஏனைய விளையாட்டுக்கள் February 07, 2019\nசந்தியாவின் இடது கை, தலை மற்றும் மார்பு பகுதி என்ன ஆனது\nசுவிட்சர்லாந்தில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: இரையாகும் இளம்பெண்கள்\nசுவிற்சர்லாந்து February 07, 2019\nவெறும் 18,000 ரூபாய் செலவில் மகனின் திருமணத்தை முடித்த தந்தை\n2019 ஆம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிக்கு பாதிப்பு\nஜேர்மனில் அகதி சிறுவர்கள் பாலியல் தொழிலாளிகளாக்கப்படும் பரிதாபம்\nகணவருடன் செல்கையில் கண்ணீர் சிந்திய அம்பானி மகள்: எதற்காக என இஷாவின் விளக்கம்\n35 வருடங்களுக்கு முன் இறந்த தந்தை செய்த குற்றத்திற்காக 23 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற மகன்\nபிரித்தானியா February 07, 2019\nகேட்சை தடுத்த நியூசிலாந்து வீரர்.. நடுவரிடம் கோபப்பட்ட குருணால் பாண்ட்யா\nசரிந்து விழுந்த 8 மாடி கட்டிடம்... அடியில் சிக்கிய 5 வயது சிறுமி; 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n81 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீரர்\nஆட்டை அறுப்பது போல் கழுத்தை கத்தியால் அறுத்த மர்மகும்பல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்த்: முதல் முறையாக வெளியான புகைப்படம்\nபொழுதுபோக்கு February 07, 2019\nஅன்று பூமிக்கு வந்து சென்றது ஏலியன் விமானம் தான் ஏன் வந்தது\nபிரித்தானியாவில் பெண்களை அரைநிர்வாணமாக ரகசிய வீடியோ எடுத்த இலங்கை தமிழர்: அம்பலமான மோசமான செயல்\nபிரித்தானியா February 07, 2019\nபள்ளிக் குழந்தைகளின் உயிரில் விளையாடிய டிரைவர் கியருக்கு பதில் மூங்கில்\nபிரித்தானிய வரலாற்றில் வெளிப்புற இதயத்துடன் பிறந்து ஆச்சர்யப்பட வைத்த குழந்தை\nபிரித்தானியா February 07, 2019\nபிரான்சில் மனைவிக்கு நீச்சல் உடை ஆர்டர் செய்த கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம் பார்சலில் என்ன வந்தது தெரியுமா\nசாரி சார்.. கோபத்துல கொன்னுட்டேன் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிய சினிமா இயக்குனர் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிய சினிமா இயக்குனர்\nவரலாறு காணாத அளவு வெப்பமான பூமி – ஐநாவின் அதிர்ச்சி தரும் தகவல்\nதந்தையை மரத்தில் கட்டிவைத்து அவர் கண்முன்னே இளம் மகளுக்கு 6 ஆண்களால் நடந்த கொடூரம்\nஎல்லைகளை மூடிய ஜனாதிபதி.. உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள்\nதமிழருடன் காதல் வயப்பட்ட வெளிநாட்டு ஆண்: மாலை மாற்றி நடந்த திருமணம்\nநிக்கா ஹலாலா.. கணவனே பெண்ணை மாமனாருக்கு விருந்தாக்கிய கொடுமை\nசிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்: ஈரான் எச்சரிக்கை\nவார இறுதியில் ஒரு நாளில் இந்த டயட்டை சாப்பிடுங்க : ஆயுள் நீடிக்குமாம்\nசந்தியாவை நான் கொலை செய்யவில்லை– கணவன் பேட்டி\nதனக்கு பிறந்த குழந்தைகளில் ராணிக்கு மிகவும் பிடித்தது இவரை தானாம்\nபிரித்தானியா February 07, 2019\nவேலையில்லாதது தான் அவமானம்.. துப்புரவுத் தொழில் அல்ல விரக்தியில் விண்ணப்பித்த இளம் இன்ஜினியர்\nஇரண்டாவது கணவர் சரத்குமாருடன் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம் விமர்சித்தவர்களுக்கு கொடுத்த சரியான பதிலடி\nபொழுதுபோக்கு February 07, 2019\nகிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா\nஇந்தியாவில் அறிமுகமாகும் Oppo K1: விலை எவ்வளவு தெரியுமா\nஉடலை காட்டுகிறார்கள்: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கருத்துக்கு எதிர்ப்பு\nபொழுதுபோக்கு February 07, 2019\nநீ சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறாய்: காதலியின் ஒற்றை வார்த்தைக்காக உயிரை விட்ட காதலன்\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆபாச பட நடிகை பொலிஸ் சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nகுடும்ப வறுமையால் 15 வயது அதிகமான இயக்குநரை மணந்த சந்தியா... கடைசியில் இப்படி நடந்துவிட்டது: வெளியான உருக்கமான தகவல்\nபாரிஸில் மர்ம கும்பலால் பரிதாபமாக வெட்டப்பட்ட இளைஞன்: இலங்கை சமூகத்துக்கு இடையே நடந்த மோதலா\nஉலகக் கோப்பைக்கு முன்பான தொடர்: அவுஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர் விலகல்\nபிட்காயின் சேவை மையத் தலைவர் திடீர் மரணம்: அந்தரத்தில் 1360 கோடி\nஆங்காங்கே உடலில் இப்படி சிவப்பு புள்ளிகள் தோன்றுகிறதா\nநிகழ்ச்சியில் ஹிஜாப் அணிந்திருந்தது ஏன் தந்தை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான் மகள்\nபொழுதுபோக்கு February 07, 2019\nநோயாளியை துண்டுதுண்டாக நறுக்கி அமிலத்தில் கரைத்த மருத்துவர்: பின்னணியில் இருந்த இளம்பெண்\nரசிகனின் செல்போனை மீண்டும் தட்டி விட்ட நடிகர் சிவக்குமார்: கிளம்பியது சர்ச்சை\nபொழுதுபோக்கு February 07, 2019\nபல ஆண்களுடன் நெருக்கம்.... சினிமா ஆசையால் சீரழிந்த நடிகை: வெட்டி கொலை செய்த கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n18 ஆண்டுகள்..கணவனை திட்டம் போட்டு கொலை செய்த மனைவி: கண்ணீரில் மூழ்கிய நீதிமன்றம்\nவீடு முழுவதும் திடீரென பரவிய தீ: மகள்களை காப்பாற்றிவிட்டு பரிதாபமாக பலியான தந்தை\nவிமான நிலையங்களில் ஏவுகணைகளை பதுக்கி வைத்திருக்கும் வடகொரியா\n நொடிப்பொழுதில் நடந்த விபரீத சம்பவம்\nசுவிற்சர்லாந்து February 07, 2019\nடோனியைப் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை\nஇன்று இந்த ராசியினருக்கு மட்டும் அதிர்ஷ்டம் உண்டு\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nநியூசிலாந்து வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டோனி பாண்ட்யாவுக்கு அட்வைஸ் செய்த வீடியோ\nதினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்\nதென்னாப்பிரிக்க உடனான டி20-யில் பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி…\nஅவர்களின் சுகத்திற்காக என்னை பெற்றுவிட்டார்கள் என்னிடம் கேட்கவில்லையே 27 வயது இளைஞன் கதறல்\nமனைவியை 40 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன் விசாரணையில் தெரிய வந்த காரணம்\nதினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங்க: நுரையீரலில் நோய்கள் உண்டாகாதாம்\nவிராட் கோஹ்லியின் மனைவி போன்றே அச்சு அசலாக இருக்கும் வெளிநாட்டு பெண்: வைரலாகும் புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் February 07, 2019\nஇன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nவழிப்பறியில் ஈடுபட்ட பிரித்தானிய ராணியாரின் பாதுகாப்பு வீரர்கள்: வெளியான ஆதாரம்\nபிரித்தானியா February 07, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/viral-2019", "date_download": "2019-09-17T16:23:32Z", "digest": "sha1:S3BHPSM6YHWF24OYA5TIOKDPOWG5C4CX", "length": 3677, "nlines": 51, "source_domain": "zeenews.india.com", "title": "VIRAL 2019 News in Tamil, Latest VIRAL 2019 news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதிருமணத்தில் துணை பொண்ணுக்கு மார்பகம் பெரியதாக இருந்ததால் தோழியை திருமணதிற்கு அழைக்காத மணப்பெண்\nநிலவில் உள்ள விக்ரம் லேண்டரின் புகைப���படங்களை வெளியிடுகிறது NASA\nPV.சிந்துவை திருமணம் செய்து வைக்கக் கோரி 70 வயது தாத்தா மனு..\nஇன்று செவ்வாய்க்கிழமை (17-09-2019): உங்கள் ராசிபலன் எப்படி\n எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மாஃபியா படத்தின் டீசர்\nஇன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள்: அவரின் குழந்தைப் பருவத்தை பற்றி அறிவோம்\nபல மாவட்டங்களில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை; பல இடங்களில் நீர் தேக்கம்\nIND vs SA: நாளை 2வது டி20 போட்டி; முதல் வெற்றியை பதிவு செய்வது யார்\nபிரதமர் மோடியின் 69வது பிறந்த நாள்: தனது தாயை சந்தித்து ஆசிபெறுகிறார்\nதொழிலாளர்களுக்கான PF வட்டி விகிதம் உயர்வு; 6 கோடி பேர் பயன்..\n#HBDPERIYAR141: தந்தை பெரியார் சிலைக்கு திமுக சார்பில் மலர் தூவி மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/nerkonda-paarvai-teaser", "date_download": "2019-09-17T16:52:32Z", "digest": "sha1:4YCPXEXQBSCIJJSAG2DX34JCB2FH3L2Y", "length": 4631, "nlines": 79, "source_domain": "www.cinibook.com", "title": "nerkonda paarvai teaser Archives - CiniBook", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை படத்தின் விரிவாக்கம்\nதமிழ் நாட்டின் தல என்று தன் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமாரின் அடுத்த படம் “நேர்கொண்ட பார்வை” . இந்த படத்தின் ட்ரைலர் தற்போது youtubeல் வெளிவந்து அனைவராலும் பார்க்கப்படும் பகிரப்படும் வருகிறது. ஹிந்தியில் புகழ்பெற்ற அமிர்தபாட்சன் நடித்த பிங்க் என்ற படத்தின் தமிழோ பதிவுதான் இந்த “நேர்கொண்ட...\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5420/----------------", "date_download": "2019-09-17T16:47:35Z", "digest": "sha1:AOY4Q2KDSXJU3V4FNSP26MKA7HZPNW7E", "length": 5921, "nlines": 153, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nBook Summary of குழந்தை வளர்ப்பு\n’ என்பார்கள். ஆனால் இன்று ‘ஆபாச சூழ் உலகு’ என்றாகிவிட்டது.\nஆக்டோபஸ் போல் ஆபாச வக்கிரங்கள் நாலா திசைகளிலும் எட்டுக் கைகளையும் நீட்டி இளம் உள்ளங்களைக் கபளீகரம் செய்து வருகின்றன.\nஇத்தகைய நெருக்கடியான சூழலில் நம் பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் எந்தத் தீய வலையிலும் சிக்காமல் அவர்களை எப்படி வளர்க்கப் போகிறோம்\nசெய்வதறியாமல் பரிதவித்து நிற்கிறார்கள் பெற்றோர் ஆபாச சுனாமியிலிருந்து பிள்ளைகளை எப்படிக் காப்பது ஆபாச சுனாமியிலிருந்து பிள்ளைகளை எப்படிக் காப்பது அவர்களை நல்லவர்களாய் எப்படி வளர்ப்பது அவர்களை நல்லவர்களாய் எப்படி வளர்ப்பது\nஇதோ, தென்னகத்தின் மாபெரும் மார்க்க அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் காரக்குன்னு அவர்கள், அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுடனும் ஒழுக்கம் காக்கும் உன்னதப் ‘படகு’ ஒன்றை உருவாக்கித் தந்துள்ளார்கள். எத்தனை பெரிய ஆபாச சுனாமியையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உடையது இந்தப் ‘படகு.’\nகணினியும் கைப்பேசியுமாய் இருக்கும் பிள்ளைகளை, எப்படிப் பக்குவமாக வளர்த்து ஆளாக்குவது என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளார்.\nBook Reviews of குழந்தை வளர்ப்பு\nView all குழந்தை வளர்ப்பு reviews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov18/36137-2018-11-22-15-59-40", "date_download": "2019-09-17T16:59:17Z", "digest": "sha1:BHQSVBLZBMALNZRPD5G6STIMR34FMB4W", "length": 15551, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "‘குடிஅரசு’ வழக்கு விசாரணை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மார்ச் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா\n‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது\nஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள்\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 22, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nமுகநூலில் ஜாதி வெறி - காவல்துறையிடம் கழகம் மனு\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 22 நவம்பர் 2018\nமுன்னாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி (தற்போது திராவிடர் விடுதலைக் கழகம்) மற்றும் முன்னாள் பெ.தி.க பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் (தற்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம்) ஆகியோர் மீது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளரும், திராவிடர் கழகத் தலைவருமான திரு. கி. வீரமணி அவர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் காபிரைட் ஐ - அதாவது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே சொந்தமான பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகை மற்றும் இதர தொகுப்புகள் , புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் ஆகியவற்றை மீறி வெளியிட்டதற்காக ரூ. 15,00,000/- இழப்பீடு கேட்டு 2008ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅந்த வழக்கில் ஒன்றன்பின் ஒன்றாக உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை திரு. கி. வீரமணி அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுமல்லாமல், பெரியார் தன் எழுத்துகளுக்கு தனியாக காப்புரிமை கொண்டாடாததால் பெரியாரின் எழுத்தும் பேச்சும் , அவர் இறந்து 25 ஆண்டுகள் கழிந்ததும் அதே காபிரைட் சட்டப்படியே யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், பொதுமக்களின் பொதுவுரிமைப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்றும் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார்கள். ஆனால் மீண்டும் திரு. கி. வீரமணி அவர்கள் புதிதாக இரண்டு இடைநிலை மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் கொளத்தூர் மணி தற்போது பெரியார் திராவிடர் கழகத்தில் இல்லை; தனியாக திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார் என்றும் , பெரியார் திராவிடர் கழகத்திற்குப் பதிலாக திராவிடர் விடுதலைக் கழகத்தை தரப்பினராக வழக்கில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும்; மற்றொரு மனுவாக ‘குடிஅரசு’ புத்தக வெளியீடு சம்பந்தமாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் புதிய மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.\nமனுக்கள் மீதான விசாரணை 08.11.2018 வியாழன் அன்று நீதிபதி. எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கொளத்தூர் மணி சார்பாக வழக்கறிஞர்கள் எஸ் . துரைசாமி, வை. இளங்கோவன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கறிஞர் எஸ். துரைசாமி வாதிடுகையில், கொளத்தூர் மணி தரப்பில் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் , இந்த வழக்கையே நிராகரிக்கக் கோரும் (reject the plaint) மனுவினை தாக்கல் செய்துள்ளோம் என்றும், அந்த மனுவையும் விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் தம் உத்தரவில், reject the plaint - வழக்கை 23.11.2018 அன்று முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், அதற்கு பின் மற்ற மனுக்களை விசாரிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்கள். வழக்கு விசாரணை மீண்டும் 23.11.2018 அன்று நடைபெறுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/08/blog-post_17.html", "date_download": "2019-09-17T17:37:35Z", "digest": "sha1:HJ6ZHOX5HI7AGFU3X3V7MJKIGCFUAC57", "length": 20268, "nlines": 149, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "‘இன்வெர்ட்டர்’ பயன்பாட்டில் முக்கியக் குறிப்புகள்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n‘இன்வெர்ட்டர்’ பயன்பாட்டில் முக்கியக் குறிப்புகள்\nமின்வெட்டு காரணமாக குடியிருப்புகளின் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இன்வெர்ட்டர்கள் பயன்படுகின்றன. அவை தாமாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்றும் விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், அளிக்கப்பட்ட மின்சார இணைப்பு வழியாக அதுவாகவே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும். அதனால் ‘இன்வெர்ட்டர்’ மற்றும் பேட்டரி ஆகிய இரண்டையுமே மின்சார இணைப்பில் வைத்திருக்க வேண்டும்.\n‘இன்வெர்ட்டர்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அத���போன்ற சமயங்களில் தகுந்த அளவு மின்சார சப்ளை இருந்தால்தான் வீட்டு உபகரணங்களில் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படும். அதன் அடிப்படையில் ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.\n* ‘இன்வெர்ட்டரை’ எப்போதுமே உயரமான ‘லாப்ட்’ அல்லது அலமாரி மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. அப்போதுதான் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இருக்கும். ‘இன்வெர்ட்டரை’ கீழே வைக்க வேன்டிய நிலையில் ஈரப்பதம் இல்லாமலும், தண்ணீர் படாத இடத்திலும் வைக்கப்படுவதுடன் குழந்தைகள் அணுகாத இடமாகவும் இருக்க வேண்டும்.\n* மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக இருக்கும் நிலையில் மாதத்தில் ஒரு நாள் முற்றிலும் ‘இன்வெர்ட்டர்’ மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் செயல்திறன் குறையாமல் இருக்கும்.\n* ‘இன்வெர்ட்டர்’ பேட்டரி டிஸ்டில்டு வாட்டர் (Battery distilled Water) எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், ‘இன்வெர்ட்டர் சார்ஜ்’ ஆகும் நிலையில் அதன் மின் இணைப்பைத் துண்டிப்பது கூடாது. குறிப்பாக, சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் பேட்டரியை கழற்றுவதும் தவறானது.\n* இன்வெர்ட்டர் பேட்டரிகளில் உள்ள ‘டியூப்ளர்’ (Tubular battery) மற்றும் ‘பிளாட்’ (Flat Battery) ஆகிய இரு வகைகளில் ‘டியூப்ளர் பேட்டரி’ வகை பல இடங்களில் பயன்பாட்டில் இருந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.\n* வெப்பநிலை அதிகமாக உள்ள இடம், கியாஸ் ஸ்டவ் வைக்கப்பட்டுள்ள பகுதி, நெருப்பு பயன்படும் இடங்கள், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள், மெழுகுவர்த்தி ஆகியவற்றைப் பயன்படுத்தும் இடங்களுக்கு அருகாமையில் ‘இன்வெர்ட்டர்’ வைப்பதை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.\n* ‘சார்ஜ்’ செய்யும்பொழுது ‘இன்வெர்ட்டருக்கு’ அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் ( Permissible speed) கூடுதலான வேகத்துடன் ‘சார்ஜ்’ செய்வது கூடாது. விரைவாக ‘சார்ஜ்’ செய்யப்பட வேண்டும் என்று நினைத்து வேகத்தை அதிகரிப்பதன் காரணமாக அவை விரைவில் பழுதடையும் வாய்ப்பு உண்டு.\n* தொடர்ந்து பல நாட்கள் ‘இன்வெர்ட்டரை’ பயன்படுத்தாத சூழலில், நேராக நிறுத்தி வைக்கவேண்டும். அவற்றில் தூசி, குப்பை ஆகியவை படியாமலும், காற்றோட்டமான இடத்திலும் வைக்கவேண்டும்.\n* தூசிகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘இன்வெர்ட்டர்’ மீது துணிகள் மற்றும் ‘ஷீட்’ போன்றவற்றை போட்டு மூடி வைப்பது கூடாது. வாங்கிய புதிதில் ‘இன்வெர்ட்டரின்’ மீது தூசிகள் படியாமல் இருக்க சிலர் துணி அல்லது அட்டைப் பெட்டிகள் கொண்டு மூடிவைப்பதாக அறியப்பட்டுள்ளது. அது ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலாகும்.\n* எப்போதும் ‘ Inv-e-rt-er UPS ’ வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்படும் Ma-nu-al Gui-de விவரங்களில் உள்ள பராமரிப்பு முறைகள் பற்றி படித்து, அதன்படி பராமரிப்புகளை மேற்கொண்டால் நீண்ட நாட்களுக்கு ‘இன்வெர்ட்டர்’ உழைக்கும்.\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nஇனி, நம் குழந்தைகள் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக 'Smartphones' பயன்பாடும், 'Cam scanner, Diksa, Mx videoplayer, Es file manager' போன்ற Android Apps , 'You tube'யும் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே, முன்னச்செரிக்கையாக 'phone' ல் செய்ய வேண்டியது:- -'Play store' சென்று 'Settings' ல் 'Parent control' option ஐ, 'On' செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து '12+' ல் டிக் செய்யவும். -அடுத்ததாக 'Films' ஐ கிளிக் செய்து 'U' என்பதை டிக் செய்யவும். -அதேபோல் 'YOU TUBE' settings ல் 'Restriction mode' ஐ 'On' செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் Smartphone ல், தேவையற்ற விளம்பரம், Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும். (சமூக நலன் கருதி இரா.கருணாகரன், காவல் உதவி ஆய்வாளர் - திருச்சி மாநகரின் பய…\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவு விவரம்\nFD=ExpenditureReport2018-2019/33&name=33.html இதுல உங்கள் மாவட்டத்தில் க்ளிக் செய்தால். ஒன்றியங்கள் வரும். உங்கள் ஒன்றியத்தை க்ளிக் செய்தால். உங்கள் ஊராட்சிகள் வரும். உங்களுக்கு தேவையான ஊராட்சியை க்ளிக் செய்து. பார்த்தீர்களானால், ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் இருக்கும். செலவு தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு செலவு செய்தது உண்மையான ��ேலைக்கான செலவா என்றும் தனிமையில் கேட்காதீர்கள். கிராம சபாக் கூட்டத்தில் கேளுங்கள். நன்மையை செய்யுங்கள் வெற்றி பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-17T16:33:43Z", "digest": "sha1:OPTPAJR6MAMVBFBNMGGMVWR6AOQCY6ET", "length": 22330, "nlines": 193, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மோடி News in Tamil - மோடி Latest news on maalaimalar.com", "raw_content": "\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளான இன்று பல ஆண்டுகளுக்கு பின்னர் தனது தாயாருடன் அமர்ந்து உணவருந்தினார்.\nசெப்டம்பர் 17, 2019 21:09\n133 ஆண்டுகால சுதந்திர தேவி சிலை - 11 மாத சர்தார் படேல் சிலை: மோடி ஒப்பீடு\nநியூயார்க்கில் அமைக்கப்பட்டு 133 ஆண்டுகால சுதந்திர தேவி சிலையையும், குஜராத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டு 11 மாதமான சர்தார் படேல் சிலையையும் ஒப்பீடு செய்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nசெப்டம்பர் 17, 2019 19:50\nவல்லபாய் பட்டேலின் பாதையை பின்பற்றி பல ஆண்டுகால பிரச்சனையை தீர்த்தோம்: மோடி\nஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சர்தார் வல்லபாய் பட்டேலின் பாதையை பின்பற்றி எடுக்கப்பட்ட முடிவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 17, 2019 17:13\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nமலேசியாவில் அடைக்கலம் அடைந்துள்ள இஸ்லாமிய மதப்பிரச்சாரகர் ஜாகிர் நாயக் அந்நாட்டு அரசியல் விவகாரத்தில் தலையிடுவது குறித்து பிரதமர் மஹதிர் முஹம்மது அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 17, 2019 16:31\nபிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாராயணசாமி, கிரண்பேடி\nபிரதமர் மோடியின் 69-வது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 17, 2019 15:46\nபிரதமர் மோடிக்கு ‘திடீர்’ வாழ்த்து - அரசியலில் முக்கிய முடிவு எடுக்க கண்ணன் திட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் அமைச்சர் கண்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவர் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nசெப்டம்பர் 17, 2019 14:58\nதமிழை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களே நன்றி கெட்டவர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்\nஒட்டுமொத்த தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என கூறவில்லை என்றும் தமிழை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களை மட்டுமே குறிப்பிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.\nசெப்டம்பர் 17, 2019 13:44\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nபிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 17, 2019 10:54\nபிரதமர் மோடியின் 69வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி வாழ்த்து\nபிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 17, 2019 10:47\nசர்தார் சரோவர் அணை பகுதியில் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி...\nகுஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை பகுதியில் இன்று பிரதமர் மோடி, பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார்.\nசெப்டம்பர் 17, 2019 10:23\nமோடி பிறந்தநாள் விழா கேக்கில் காஷ்மீர் அரசியல் சட்டம் 370\nபிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, காஷ்மீர் அரசியல் சட்டம் 370 நீக்கப்பட்டதை சித்தரிக்கும் வகையிலான கேக்கை பாஜகவினர் வெட்டி கொண்டாடினர்.\nசெப்டம்பர் 17, 2019 09:24\nஇன்று 69வது பிறந்தநாள்- பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nசெப்டம்பர் 17, 2019 08:46\nபிரதமர் மோடியை சந்திக்க மம்தா டெல்லி பயணம்\nமத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்லவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 16, 2019 20:33\nஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பு\nஅமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு ஹவுஸ்டன் நகரில் இந்தியர்கள் அளிக்கும் ‘ஹவுடி, மோடி’ வரவேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.\nசெப்டம��பர் 16, 2019 13:58\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nதமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட உலகிலேயே பழமையான மொழி என்று பிரதமர் மோடி அறிவித்ததை கொண்டாடாமல் நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nசெப்டம்பர் 16, 2019 13:21\n10 முறை முயற்சி செய்தும் மோடியை சந்திக்க முடியாமல் எடியூரப்பா திணறல்\n10 முறை முயற்சி செய்தும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முடியாததால் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அதிருப்தியில் உள்ளார்.\nசெப்டம்பர் 16, 2019 11:51\nமுதலைகள், பாம்புகளை வைத்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் -பாக்.பாடகி மீது வழக்குப்பதிவு\nவீட்டில் பாம்புகள், முதலைகளை காண்பித்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் பாடகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 16, 2019 08:47\nகர்நாடக கோழை அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்க தைரியம் இல்லை- சித்தராமையா\nகர்நாடகத்தில் உள்ள கோழை அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்கும் தைரியம் இல்லை என்று கூறி மாநில அரசை சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசெப்டம்பர் 16, 2019 07:44\nசர்தார் சரோவர் அணை நிரம்பி வழிவதை மோடி பார்வையிடுகிறார் - நாளை குஜராத் பயணம்\nதனது பிறந்தநாளான நாளை, சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டுவதை பிரதமர் மோடி பார்க்கிறார்.\nசெப்டம்பர் 16, 2019 05:31\nமோடிக்கு வந்த பரிசுகள் ஏலத்தில் விற்பனை\nபிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட 2,700 நினைவுப்பரிசுகளை இ- ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.\nசெப்டம்பர் 16, 2019 04:12\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான் வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல் 3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம் வாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார் 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசெப்டம்பர் 17, 2019 21:39\nஉணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் ஐபிஎல் என சொல்லக் காரணம்- குயின்டன் டி காக் விளக்கம்\nசெப்டம்பர் 17, 2019 18:14\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்\nசெப்டம்பர் 17, 2019 16:32\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசெப்டம்பர் 17, 2019 16:31\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nசெப்டம்பர் 17, 2019 15:46\nபிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாராயணசாமி, கிரண்பேடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1279", "date_download": "2019-09-17T17:18:16Z", "digest": "sha1:Q7ZFGO5HELFIKQLJBZPOES2QC3WVKZO6", "length": 5095, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் போன் அறிமுகம்\nஸ்மார்ட்போன் காலத்தில் ப்ளிப் போன்களை தயாரித்து வருவதாக கூறப்பட்டதை சாம்சங் உண்மையாக்கியுள்ளது. SM-G1650 என்ற மாடல் பெயரில் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வந்த கேலக்ஸி ஃபோல்டர் 2 தென் கொரிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. புதிய ப்ளிப் போன் வாடிக்கையாளர்களுக்கு பழைய ப்ளிப் அனுபவத்தை புதிய ஸ்மார்ட் அம்சங்களுடன் இணைந்து வழங்குகிறது. எல்டிஇ மற்றும் 3ஜி என இரண்டு மாடல்களில் புதிய ப்ளிப் போன் வெளியிடப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 சிறப்பம்சங்கள்:\n* 3.8 இன்ச் டிஸ்ப்ளே\n* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்\n* 2 ஜிபி ரேம்\n* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்\n* 5 எம்பி செல்ஃபி கேமரா\n* 1950 எம்ஏஎச் பேட்டரி\n* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம்\nசமூக வலைத்தளங்களை இயக்க பிரத்தியேக பட்டன்களை கொண்டுள்ள கேலக்ஸி ஃபோல்டர் 2 கருப்பு மற்றும் கர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 ஸ்மார்ட்போனின் விலையை பொருத்த வரை 297,000 won அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ�...\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளை பாதித்த புதி...\nசிலிண்டர் பயன்படுத்தும் பாதுகாப்பு முற�...\nசர்வதேச சந்தையில் ஹூவாய் மேட் 10 ப்ரோ ஸ்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.chennaimetrorail.org/time-table-extension-of-revenue-service-from-30-03-2019/", "date_download": "2019-09-17T16:57:37Z", "digest": "sha1:WRM5RVRDJG3KHGP5CDOLSH5QBORCYALV", "length": 7922, "nlines": 154, "source_domain": "ta.chennaimetrorail.org", "title": "சிஎம்ஆர்எல் - சென்னை மெட்ரோ இரயில் இணையதளம் உங்களை வரவேற்கிறது!", "raw_content": "\nஎடுத்துச் செல்லக் கூடாத பொருட்கள்\nமெட்ரோ ரெயில்ஸ் வண்டி டிக்கெட் விதிகள், 2014\nமின்-அறிவிப்பு அறிவிப்புகள் – CPP போர்ட்டல்\ne- டெண்டர் பதிவு / விண்ணப்பிக்க – CPP போர்ட்டல்\nஅரை பெயரிடும் நடை-அடிப்படையிலான திட்டம்\nகுற்றத் தடுப்பு எச்சரிக்கை கோப்பாடுகள்\nகணினி வழி குற்றப் பதிவு செய்தல்\nவார நாட்களில் (11/02/19) இருந்து ரயில் நேரங்கள்.\nஎம் டி சி (MTC)\nஎடுத்துச் செல்லக் கூடாத பொருட்கள்\nமெட்ரோ ரெயில்ஸ் வண்டி டிக்கெட் விதிகள், 2014\nமின்-அறிவிப்பு அறிவிப்புகள் – CPP போர்ட்டல்\ne- டெண்டர் பதிவு / விண்ணப்பிக்க – CPP போர்ட்டல்\nகுற்றத் தடுப்பு எச்சரிக்கை கோப்பாடுகள்\nகணினி வழி குற்றப் பதிவு செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2808", "date_download": "2019-09-17T16:19:12Z", "digest": "sha1:ROMERXE7SWYKAGKVGKBCRQGGQS5LD6QL", "length": 17898, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேர்தல்:கடிதம்", "raw_content": "\n2004 ஜூன் துவக்கத்தில் NDTV யில் பர்கா தத்தின் “We,the people” நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டேன் ஒரு பார்வையாளனாக. அந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த பெண் என்னுடன் பேசிகொண்டிருந்தார் மிக விஸ்தாரமாக – சோனியா காந்தி பற்றி. நிகழ்ச்சி துவக்கத்தில் பேசிய ஒரு ஃப்ரெஞ்ச் பத்திரிகையாளர் “ இந்திய மக்களுக்கு ஒரு இந்தியர் கிடைக்கவில்லையா எதற்கு ஒரு வெளி நாட்டவரைத் தலைவராக்க வேண்டும்” என்று பேசினார். அதற்கு நான் ஆட்சேபித்து எனது கருத்தை ஒரு பார்வையாளனாகத் தெரிவித்தேன். “ ஒரு வெளி நாட்டவராக இருந்தும், இந்தியாவின் பல்வேறு திசைகளின் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அனைவரையும் அணைத்துச் சென்று ஒரு தனி மனுஷியாக, சீதாராம் கேசரியின் தலைமையில் சுடுகாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வயதான கட்சியைத் திரும்பவும் ஆட்சியில் அமர்த்தியது பெரும் சாதனை” என்று துவங்கி எனது அடுத்த கருத்தை சொல்லாமல் திக்கி விட்டேன். நான் சொல்லாமல் விட்ட அடுத்த கருத்து இதுதான். “இந்தியக் கலாச்சாரம் ஒரு inclusive கலாச்சாரம். யாதும் ஊரே யாவரும் கேளிர்.. வசு தேவ குடும்பகம்.. இங்கே காந்தி ஒரு பெரும் தலைவராகும் முன்னர், மிக பாப்புலரான காங்கிரஸ் தலைவர் அன்னி பெசண்ட் என்னும் வெளி நாட்டவர். இந்திய மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்கள் என்று நம்புவர்களைத் தலைவராக ஏற்றுக் கொள்வதில் தயங்குவதில்லை. So, this is a non-issue”\nஅதன் பின்னர், இந்த மே மாதம் முதல் மாதத்தில், ராகுல் காந்தியின் டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்வடைந்தேன். Rahul Gandhi has come off age என்று தோன்றியது. உங்களிடம் இதைப் பேசியிருக்கிறேன்..\nஇதற்கு முன், அவரது ஆளுமை மிக சுமார் ரகம் என்றே தோன்றியது. ராகுல் காந்தியும் மன்மோகன் ரகம். அவருக்கு மேடையில் வாளையுருவி வீர வசனம் பேசும் திறனில்லை. இதற்கு முன், பலமுறை, மேடைப் பேச்சுக்களில் சொதப்பியிருக்கிறார். பாராளுமன்றத்தில் கலாவதி பற்றிய பேச்சை முடிக்க விடாமல் எல்லோரும் கேலி செய்தனர். மிலிந்த் தியோரா, சிந்தியா போன்ற இளம் தலைவர்கள் பேசுவது போல் மிக ஸ்மார்ட் ஆக ராகுல் இல்லை என்பது உண்மை. பேசாமல் இவர், ப்ரியங்காவிடம் இவ்வேலையைக் கொடுத்து விட்டு தன் கொலம்பியன் நண்பியைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆவது பெட்டர் என்று கேலி பேசினோம்.\nநடுவில் சிலமுறை தமிழகம் வந்து அரவிந்த் கண் மருத்துவ மனை மற்றும் சில மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கும் முறைகளைப் படித்து விட்டு, அவற்றை உத்தரப்பிரதேசத்தில் replicate செய்ய முயல்வதாகச் செய்திகள் வந்தன.\nமற்ற படி, அவர் மிக அதிகமாக மீடியாவின் மத்தியில் இல்லை. அனைவரும் அவரை லேசான ஒரு கிண்டல் தொனியில்தான் நோக்கி வந்தனர்.\nஆனால், இம்முறை, தில்லிப் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்பட்ட ராகுல் ஒரு பெரிய ஆச்சரியம். ஒரு தேர்ந்த தலைவரைப் போல் இடது/வலது சாரிகளிடமிருந்து காங்கிரஸின் செயல்பாடுகளை வேறுபடுத்தி மிகத் தெளிவாகப் பேசியது “நான் வளர்ந்து விட்டேனே மம்மி” என்று கூறியது.. அதே சமயம், எல்லாக் கட்சியினரையும், தலைவர்களையும் மிகக் கண்ணியமாக விமர்சித்த பாங்கு, எதிர்காலத்தில் ஒரு கண்ணியமான அரசியல்வாதியாக வரலாம், பிரதமர் ஆகாவிட்டாலும் என நினைக்க வைத்தது. ப்ரகாஷ் காரட் ராகுலை immature என்று வர்ணித்தது நெருடியது – இல்லையே, ராகுல் பேசியது சரிதானே என்று தோன்றியது.\nஉத்தரப் பிரதேசத்திலும், பிஹாரிலும் தனித்துப் போட்டியிடும் முடிவு சரியெனினும், suicidal என்று தோன்றியது.\nஆனால், இன்றைய தேர்தல் முடிவுகள் அவரை ஒரு வெற்றி பெற்ற நல்ல இளம் தலைவராக இனம் காட்டியுள்ளன. உணர்ச்சி வசப் பட்டு மந்திரியாகி, பதவி வலையில் வீழ்ந்து விடாமல், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை உறுதிப் படுத்தும் பணிகளிலும், நாடெங்கிலும் பயணம் செய்து சாதாரண மக்களுடனான தனது தொடர்பைத் தக்க வைத்து கொள்ளும் பட்சத்தில், 2014 பிரதமராகும் எல்லாத் தகுதியும் அவருக்குத் தானே வந்து சேரும். தோற்ற பாரதிய ஜனதா, இன்னும் சற்றே வலம் நோக்கித் தான் செல்லும். அவர்களின் 2014 ஆண்டு பிரதமர் வேட்பாளர் மோதியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். மோதி போன்ற street smart அரசியல் வாதிகளை எதிர் கொள்ள இதுவே வழி.\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nமே தினம் – கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அரசியல், வாசகர் கடிதம்\nவானதியும் வல்லபியும் - ஒரு கனவின் ஈடேற்றம்\nகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 66\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் ப���னைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/195423?ref=archive-feed", "date_download": "2019-09-17T17:23:54Z", "digest": "sha1:5CIQ6V4DQDR6K363QSWXG3WVXSCE6Q4K", "length": 9173, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "நடுவரிடம் சேட்டை சேய்த கோஹ்லி! அவசரப்பட்டு விக்கெட்டை இழந்து வெளியேறிய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவரிடம் சேட்டை சேய்த கோஹ்லி அவசரப்பட்டு விக்கெட்டை இழந்து வெளியேறிய வீடியோ\nஇந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி நடுவரிடம் பந்தை வாங்கி நேரத்தை போக்கும் வகையில் பேட்டை வைத்து விளையாடியதால், நடுவர் அந்த பந்தை பிடுங்கினார்.\nஇந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.\nஇதில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் எடுத்த ஆடி வருகிறது.\nஇதில் சட்டீஸ்வர் புஜாரா சிறப்பாக ஆடி சதமடித்து 130 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார்.\nஇந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி,சற்று குறும்புத்தனமான சேட்டை செய்தார்.\nதேநீர் இடைவேளை முடிந்த பிறகு அவுஸ்���ிரேலியா வீரர்கள் மைதானத்திற்குள் வருவதற்கு சற்று தாமதமானதால், நேரத்தை போக்கும் வகையில் கோஹ்லி, நடுவரிடம் இருந்த பந்தை வாங்கி தனது பேட்டால் தட்டி கொண்டே இருந்தார்.\nஇதனை கண்ட நடுவர் கோஹ்லியின் சேட்டையை தடுத்து நிறுத்தி பந்தை அவரிடம் இருந்து வாங்கினார்.\nஅதன் பின் அவுஸ்திரேலியா வீரர்கள் வந்து விட்டதால், கோஹ்லி, புஜாராவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.\nஇந்த அனுபவ ஜோடி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்த்த போது, ஹசல்வுட் வீசிய பவுன்சர் பந்தை தேவையில்லாமல் கோஹ்லி அவசரப்பட்டு அடித்து ஆட, அது விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் புகுந்தது.\nஇதனால் கோஹ்லி விக்கெட் இழந்தவுடன், அடுத்து வந்த ரகானேவும் 18 ஓட்டங்களில் நடையை கட்டினார். கோஹ்லி கொஞ்சம் பொறுமையாக விளையாடினால், இந்திய அணியின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/pongal-booking-resolved-in-minutes-disappointed-travelers/", "date_download": "2019-09-17T17:01:48Z", "digest": "sha1:GMHX2KY5ZEQJIM3Z42PJQZUYAD7JVEX5", "length": 11389, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "பொங்கல் முன்பதிவு சில நிமிடங்களில் தீர்ந்தது...! ஏமாற்றம் அடைந்த பயணிகள்..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபாகிஸ்தான��� ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nபொங்கல் முன்பதிவு சில நிமிடங்களில் தீர்ந்தது…\nதமிழகத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை உள்ளது. இந்த பண்டிகையின் போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்து வரும் மக்கள் பொங்கல் பண்டிகையை போது தங்கள் ஊர்களுக்கு செல்வர்கள்.\nஇதனால் பேருந்து நிலையங்கள் ,ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதும்.இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று காலை ரயில் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 10 -ம் தேதிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது.\nரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு நிறைவடைந்தது.மேலும் காலையில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் காத்து இருந்த பல பயணிகள் ஏமாற்றம் அடைத்தனர்.\nஜனவரி 11-ம் தேதிக்கான முன்பதிவு நாளையும் ,ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு நாளைமறுநாளும் ,ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு வருகின்ற 15-ம் தேதியும் ,ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு வருகின்ற 16-ம் தேதியும் தொடங்குகிறது.\nமேலும் பண்டிகையை முடித்து விட்டு நகரங்களுக்கு திரும்ப ஜனவரி 19-ம் தேதிக்கான முன்பதிவு வருகின்ற 21-தேதியும் , ஜனவரி 20-ம் தேதிக்கான முன்பதிவு வருகின்ற 22-தேதியும் தொடங்குகிறது.\nஇந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\nஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி பறிமுதல்\nbiggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வாயாடி வனிதா அக்காவின் குழந்தைகள்\nவிஷால் - தமன்னாவின் 'ஆக்சன்'-க்கான சிறு முன்னோட்டம் நாளை முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2019/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-09-17T17:15:41Z", "digest": "sha1:RAVM54ON57SZCLLONLW7ALEDQI7DTUB3", "length": 10842, "nlines": 121, "source_domain": "varudal.com", "title": "கிளிநொச்சி போராட்டத்தில் குழப்பம் விளைவித்த ‘கறுப்புச் சட்டைக்காரர்கள்’ | வருடல்", "raw_content": "\nகிளிநொச்சி போராட்டத்தில் குழப்பம் விளைவித்த ‘கறுப்புச் சட்டைக்காரர்கள்’\nFebruary 26, 2019 by தமிழ்மாறன் in செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று\nநடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில், கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு\nவந்த சிலர் குழப்பம் விளைவித்தனர்.\nஇன்றைய போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற\nஉறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள்,\nபிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில், கறுப்புச் சட்டை அணிந்து\nவந்த அரசியல் கட்சியினர் சிலர் குழப்பங்களில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் முன்னே சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்\nபதாதையை மறைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதுடன், பேரணியின் போதும்,\nதிடீரென பேரணியில் சென்றவர்களை வீதியில் அமர உத்தரவிட்டு, ஒழுங்கமைப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில், ஒலிபெருக்கி வாகனத்தின் மூலம் ஒழுங்கமைப்பு மேற்கொண்ட ஒருவரையும் அவர்கள் தாக்கினர்.\nஇவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளை படம்பிடித்த ஊடகவியலாளர்களையும் கறுப்புச்சட்டை அணிந்தவர்கள் தாக்க முற்பட்டனர்.\nகாணாமல் போனோர் பணியகம் வேண்டாம் என்று முழக்கம் எழுப்பிய காணாமல்\nஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை தலைவர்\nஒருவர் தடுக்க முயன்றதாலும் குழப்பம் ஏற்பட்டது.\nகுழப்பம் விளைவித்தவர்களில் தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை\nஉறுப்பினர்கள் சிலரும், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களும்\nஇவர்களின் நடவடிக்கைகளால், போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல்\nஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதகுருமார், பொதுமக்கள், மற்றும்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1277161.html", "date_download": "2019-09-17T16:34:40Z", "digest": "sha1:GPNKSZ3CZST3B6A4CFLPT527YHL27HRD", "length": 10644, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிப்பு!! – Athirady News ;", "raw_content": "\n1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிப்பு\n1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிப்பு\nகுருநாகல் மாவட்டத்தில் 1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.\nகுருநாகல் மாவட்டத்தில் மழையின்மை மற்றும் படைப்புழு தாக்கமும் காணப்படுவதாக, குருநாகல் மாவட்ட உதவி விவசாய சேவைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.\nமாவட்ட விவசாயிகள் படைப்புழுவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு \nஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு..\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 24 பேர்…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கும் – முதல்வர் \nஇலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு\nசுய சிந்தனையே இல்லாமல், அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nகர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர்…\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை; இராணுவப் பணியாளர், பெண் விளக்கமறியலில்\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கும் –…\nஇலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு\nசுய சிந்தனையே இல்லாமல், அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nகர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி…\nஇணுவில் கொள்ளை; இராணுவப் பணியாளர், பெண் விளக்கமறியலில்\nதமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு\nஅமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்- ஈரான் எச்சரிக்கை..\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர்\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு –…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும�� அதிக நெல் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186492/news/186492.html", "date_download": "2019-09-17T16:43:41Z", "digest": "sha1:3KDBK4PQMZFPLFEPC5A7EIR7H7M4MEUU", "length": 18027, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெற்றோருக்கு…!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் வலுத்துவரும் வேளையில், பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கொஞ்சம் திகிலோடுதான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் தொடர்ந்து பெண்கள், பெண் குழந்தைகள் மீது நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகள் பெண்களை பெற்றவர்களை நிறையவே கவலைகளோடு சிந்திக்க வைக்கிறது. பெண் குழந்தைகளை பாதுகாத்து வளர்க்கும் முறைகளைப் பற்றி கிருஷ்ணி கோவிந்த் என்கிற பெயரில் ‘குட் டச் பேட் டச்’ புத்தகம் எழுதியவரும் வழக்கறிஞருமான விஜி ராமிடம் இது பற்றி கேட்டோம்…\n1. அடுத்தவரிடம் எப்படி பழக வேண்டும் என்று ஒரு வரையறை மிக அவசியம், அது பெரியவர்களானாலும் வளர்ந்த குழந்தையானாலும் அவர்களிடம் எப்படி பழகவேண்டும். என்ன எல்லை என்பதை உங்கள் குடும்பச் சூழ்நிலை பொறுத்து நீங்களே தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.\n2. குழந்தைகளுக்கு விரும்பத்தகாத சூழ்நிலை, வேண்டாத நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் இருந்து எப்படி உடனே வெளியேறுவது என்பதை கற்பிக்க வேண்டும்.\n3. பயப்படும்படியான சூழலோ, பாதுகாப்பாக உணராதபோது உங்களிடம் பேச நேர்ந்தால் அவர்களின் நிலையை உணர்த்த ஒரு கோட்வேர்ட் வைத்துக்கொள்ளலாம்\n4. ‘பாடி பவுண்டரிஸ்’ எனப்படும் உடலின் பிரத்யேக பகுதிகளை கற்றுக் கொடுங்கள். உடம்பில் ரகசியம் என்று எதுவும் இல்லை. எல்லாமே குறிகோள் சொற்கள் இன்றி நேரடியான சொற்கள் மூலம் கற்றுத்தரப்பட வேண்டும்\n5. அந்நியர்கள் அல்லது நண்பர்கள், உறவினர்களே ஆனாலும் அவர்களை உடையையோ, உடலையோ தொட்டு பேசுவதை, தொடுவதை தவிர்த்தல் வேண்டும்\n6. யாராக இருந்தாலும் குழந்தைகளின் தனிப்பட்ட உறுப்புகளை படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது.\n7. குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரியவராக பெற்றோர் இருக்க வேண்டும். எந்த ஒரு விசயத்தையும் உங்களிடம் சொல்லலாம். சொன்னால் எந்த பின் விளைவும் அவர்களை காயப்படுத்தும் விதமாக இருக்காது என்ற நம்பிக்கை அவர்களிடம் வரவேண்டும்.\n8. குழந்தைகள் விரும்பாமல் பெற்றோர்கள் வீட்டிலோ, வெளியிடத்தி��ோ, நண்பர்களையோ உறவினர்களையோ கட்டிப்பிடிப்பது, கூட வாகனங்களில் பயணிப்பது போன்ற விசயங்களில் கட்டாயப்படுத்தக் கூடாது.\n9. உடலின் பாகங்களையும், உடல் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் தெளிவாக அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும்.\n10. உடல் சுத்தம், பர்சனல் ஹைஜீன் பற்றி எந்த தயக்கமும் இல்லாமல் கற்றுத்தர வேண்டும்.\n11. குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பீடு செய்வது நாம் செய்யும் பெரிய தவறு. அவர்களின் சிறிய தவறுகளுக்கும் பெரிதாக தண்டிப்பதும், ரியாக்ட் செய்வதும் தேவையற்றது.\n12. புதிய விசயங்கள் செய்ய, முயற்சிக்க அவர்களை தூண்ட வேண்டும். ஏதேனும் எப்போதும் கற்றுக்கொண்டிருப்பது அவர்களின் மனச்சோர்வை நீக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் சிறந்த வழிமுறை.\n13. உங்களுக்கு அவர்கள் மேல் இருக்கும் அக்கறையை அவர்களுக்கு உணர்த்த வேண்டியதும், குடும்பமே அவர்களுக்காக இருப்பதை உணர வைப்பதும் அவசியம்.\n14. பிள்ளைகளுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.\n15. குழந்தைகளை வீட்டிற்குள்ளே அடைத்து வைக்காமல் வெளி இடங்களுக்குக் கூட்டிச் செல்லும் போது வெளி உலக மனிதர்களை குழந்தைகள் புரிந்து கொள்ள இயலும்.\n16. குழந்தைகள் நம் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கீழே விளையாடப் போய் இருக்கும் பிள்ளை வர தாமதமானால் ஏன் என்று நாம் கீழே போய் பார்க்க வேண்டும். தாமதமான காரணத்தை அவர்கள் வந்து சொல்லட்டும் என்று அசிரத்தையாக இருக்கக்கூடாது. அங்கே போய் பார்த்தால்தான் என்ன நடக்கிறது என்று தெரியும்.\n17. குழந்தைகள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஒதுக்குகிறேன் பேர்வழி என்று எங்காவது மாலுக்கு கூட்டிச் சென்று ஓட்டலில் எதாவது வாங்கிக்கொடுத்து கூட்டி வருவது போன்ற செயல்கள் அல்ல இன்றைய தேவை. அவர்களது தேவை ஐஸ்கிரீம் அல்ல. அரவணைப்பு. பிள்ளைகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்க வேண்டும். மற்றபடி எவ்வளவு காசு பணம் செலவழித்தாலும் எந்த வித பிரயோசனமுமில்லை. அவர்களது தேவை எல்லாம் அன்பும், அக்கறையும்தான்.\n18. குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n19. கேட்டட் கம்யூனிட்டியில் உள்ளவர்கள் டைம் டேபிள் போல போட்டு ஒருநாள் இன்னார், இன்னொரு நாள் இன்னார் என பார்த்துக்கொள்ளலாம்.\n20. குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்க வேண்டும். அந்த உணர்வை எவ்வளவு காசு பணம் கொடுத்தும் உருவாக்க முடியாது.\n21. ஒருவேளை குழந்தைகளுக்கு பாலியல்ரீதியான பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அப்படிப்பட்ட குழந்தைகள் குற்றவாளிகள் கிடையாது. அப்படிச் சொல்வதே தவறு. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மனதில் ஆழமான வடு ஏற்பட்டிருக்கும். அதிலிருந்து குழந்தையை மீட்பது பெற்றோர்களின் கடமை. குழந்தையின் மீது அக்கறையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை கொடுக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களும் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு இப்படி ஏதேனும் நடந்தால் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பதும் அச்சம்பவம் பற்றி அக்குழந்தையிடம் பேசுவதும் கூடாது.\n22. பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்கிறோம். அதையும் மீறி சில விஷயங்கள் இப்படி நடக்கும் போது அந்த காயத்தில் இருந்து அந்த குடும்பம் வெளிவர சுற்றி இருக்கும் சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. வதந்தி பேசுவது, அந்த செய்திக்கு கை-கால் முளைக்க வைத்துப் பரப்புவது, பார்க்காத விஷயத்தை பார்த்தது போல் சொல்வது போன்ற விஷயத்தை செய்வது கூடாது. அதாவது தேரை இழுத்து தெருவில் விடாதீர்கள். நம் வீட்டில் நடந்தால் அது சம்பவம் அடுத்தவன் வீட்டில் நடந்தால் அது செய்தி. நம் வீட்டில் இத்தகைய துன்பம் நேர்ந்திருந்தால் எப்படி நடந்துகொள்வோமோ அது போல் பாதிக்கப்பட்ட குடும்பத்திடமும் அக்கறையோடு இருங்கள். அது சாத்தியமில்லாத போது அவர்களிடம் இயல்பாகவாவது இருங்கள்.\n23. உலகில் பிறந்த அனைத்து உயிரினமும் தன் வாழ்வை அழகாக ரசனையாக வாழ உரிமை படைத்தவை. அவர்களில் குழந்தைகள் இன்னும் சிறப்பு சலுகைகள் கொண்டவர்கள். ஏதோ சில பாதகர்களால் அவர்களின் குழந்தைமை இல்லாமல் போவதால் அவர்கள் வாழ்நாள் முழுதும் கூட்டுக்குள் முடங்கவும் தேவையில்லை. ‘பாதகம் செய்பவரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு, அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு’ என்று அந்த நாட்களில் பாரதி கூறிய அறிவுரை அன்று மட்டுமல்ல இனி எப்போதும் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரவேண்டிய முக்கிய பாடம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\nபணம் சம்பாதிப்பது சுலபம். எப்படி \nதமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் \nஅழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/03/02154526/1230418/Sundar-C-speech-in-Natpe-Thunai-Press-Meet.vpf", "date_download": "2019-09-17T16:31:47Z", "digest": "sha1:QQMZGPJ2DY2I44GUM7VUL3QQ7YSD5CUD", "length": 13647, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை - சுந்தர்.சி || Sundar C speech in Natpe Thunai Press Meet", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை - சுந்தர்.சி\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர்.சி, தன் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை என்றார். #NatpeThunai\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர்.சி, தன் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை என்றார். #NatpeThunai\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப் ஹாப்’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நட்பே துணை’. அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ளார்.\nஇதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் இயக்குநர் சுந்தர்.சியும் கலந்து கொண்டார். சுந்தர்.சி பேசியதாவது:-\nஇப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் இயக்கும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுது போக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் ‘அன்பே சிவம்‘ மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள். ‘நட்பே துணை’ கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோ‌ஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரே‌ஷன் இருந்தது. மீசையை முறுக்கு போலவே இந்த படமும் பெரிய வெற்றி பெறும்’. இவ்வாறு அவர் பேசினார். #NatpeThunai #HipHopThamizha #SundarC\nNatpe Thunai | HipHop Tamizha | நட்பே துணை | ஹிப் ஹிப் ஹாப் தமிழா | சுந்தர்.சி | பார்த்திபன் தேசிங்கு | அனகா | கரு.பழனியப்பன் | விக்னேஷ்காந்த் | ஷாரா\nநட்பே துணை பற்றிய செய்திகள் இதுவரை...\nஆதிக்கு நன்றி தெரிவித்த அஸ்வின்\nமைதானத்திற்காக போராடும் இளைஞர்கள் - நட்பே துணை விமர்சனம்\nஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nசைரா படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறாதீர்கள் - சாக்‌ஷி அகர்வால்\nஎத்தனை நாள் தான் ஹீரோ பின்னாலேயே ஹீரோயின்கள் சுற்றுவது - பிரியாமணி\nஎன்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா - யாஷிகா ஆனந்த் கோபம்\nபோட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் அஜித் பட கதையில் மாற்றம் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T16:58:32Z", "digest": "sha1:5ROQFKKUTBXCUAOTZR242ZVEBIR2R2Z4", "length": 7000, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிகைநிரப்பு கோணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவவியலில் இரு கோணங்களின் கூட்டுத்தொகை 180° எனில் அவை மிகைநிரப்பு கோணங்கள்(supplementary angles) ஆகும். இரு மிகைநிரப்பிக் கோணங்கள் அடுத்துள்ள கோணங்களாக இருந்தால் (உச்சிப் புள்ளிகள் ஒன்றாகவும் ஒரு கரம் பொதுவாகவும் உள்ள கோணங்கள்) அவற்றின் பொதுவில்லாத கரங்கள் இரண்டும் ஒரே நேர்கோட்டில் அமையும். 135° கோணத்தின் மிகைநிரப்பு கோணம் 45° ஆகும். பொதுவாக, x° கோணத்தின் மிகைநிரப்பு கோணம் (180 -x)° ஆகும். மிகைநிரப்பிக் கோணங்கள் ஒரே நேர்கோட்டில்தான் அமைய வேண்டும் என்றில்லை. வெளியில், அவை வெவ்வேறு இடங்களிலும் அமையலாம். எடுத்��ுக்காட்டாக, இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் மிகைநிரப்பு கோணங்களாகும்.\nமிகைநிரப்பு கோணங்களின் சைன் மதிப்புகள் சமமாகும்.\nமிகைநிரப்பு கோணங்களின் கொசைன் மற்றும் டேன்ஜெண்ட் மதிப்புகள் அளவில் சமமாகவும் எதிர்க்குறியுடனும் அமையும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2015, 03:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/antics", "date_download": "2019-09-17T16:29:05Z", "digest": "sha1:67CMB6EMRTKN5TOFQ7SHM6V6APRTY6Q5", "length": 4537, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "antics - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகவனத்தை ஈர்க்கச் செய்யும் வித்தை; வேடிக்கையான/கோமாளித்தனமான/விளையாட்டுத்தனமான செயல்/நடவடிக்கை; குறும்பு\nகேலிக்குரிய கற்பனைவினை, சிறுகுறும்பு, ஆட்டபாட்டம்\nகோபிகையருடன் கண்ணனின் குறும்பான விளையாட்டு (Kannan's antics with Gopikas)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 04:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-09-17T16:44:57Z", "digest": "sha1:BXIVYGCY47TS4M6HTPKMU57QWYB62IIO", "length": 28178, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருநெல்வேலிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nசங்கரன்கோவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவேந்தல்\nநாள்: டிசம்பர் 06, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்\nசங்கரன்கோவில் அருகே வீரியிருபு கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவை போற்றும் விதமாக நாம்தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்க அஞ்சலி செலுத்தபட்டது. தலைமை: ஆ கோ தங்க...\tமேலும்\nஇன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம்\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nநடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர். இன்று காலை நாம் தமிழரின்...\tமேலும்\nசத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nஉவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர். நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழக சட்ட மன்றத்தேர்தலில் “காங்கிரசைக் கருவருப்போம்”எனும் முழக்கத்துடன் களம இறங்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்...\tமேலும்\n[காணொளி இணைப்பு] மறக்க முடியுமா… காங்கிரசின் அரை ���ூற்றாண்டு தமிழின துரோகத்தை \nநாள்: மார்ச் 26, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nமறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை – பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] நெல்லை திசையன் விளையில் (25-03-11) துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் யுத்தம்.\nநாள்: மார்ச் 26, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு ஈழத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி தமிழ் இனத்தை கொத்துகொத்தாய் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற...\tமேலும்\nதேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nநாள்: மார்ச் 25, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nதமிழகத்தில் வருகின்ற 13ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்...\tமேலும்\n – கவிஞர் காப்பிராயன் – தேர்தல் விகடன்\nநாள்: மார்ச் 24, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\n – கவிஞர் காப்பிராயன் தேர்தல் அறிக்கை படிச்சதுமே தெம்பு கூடுது… டாஸ்மாக்கில் டபுள் மடங்கா சேல்ஸு ஏறுது இலவசமா எல்லாமே இனிமே கெடைக்குண்டா… எதுக்கு வேல பாக்க...\tமேலும்\nதமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது நாம் தமிழரின் போர் முழக்கம் \nநாள்: மார்ச் 24, 2011 In: கட்சி செய்திகள்\nதமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது போர் முழக்கம் நாம் தமிழரின் அரசியல் யுத்தம் நாம் தமிழரின் அரசியல் யுத்தம் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எத...\tமேலும்\n[காணொளி இணைப்பு] சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.\nநாள்: மார்ச் 24, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், காணொளிகள்\nவருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் பிரச்சார பயணம் குறித்து 23-3-2011 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆன்றோர் அவயக்குழு மற்றும் உயர் மட்ட குழுவில...\tமேலும்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/kawasaki-z900rs-price-pqPslK.html", "date_download": "2019-09-17T16:41:35Z", "digest": "sha1:XVYKZO4Y7DH4MR3WLYQZPGIQDKYJT4XZ", "length": 10425, "nlines": 284, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகவாஸாகி ஸ்௯௦௦ர்ஸ் ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமாக்ஸிமும் பவர் 111 PS @ 8500 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகவாஸாகி ஸ்௯௦௦ர்ஸ் ஸ்டட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nகவாஸாகி ஸ்௯௦௦ர்ஸ் ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகவாஸாகி ஸ்௯௦௦ர்ஸ் ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் பவர் 111 PS @ 8500 rpm\nமாக்ஸிமும் டோரயூ 98.5 Nm @ 6500 rpm\nஎல்லையில் சபாஸிட்டி 17 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 130 mm\nவ்ஹீல் பேஸ் 1470 mm\nஷாட்ட்லே ஹெயிட் 835 mm\nசுரப்பி வெயிட் 215 kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 ���ிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_02_28_archive.html", "date_download": "2019-09-17T16:39:02Z", "digest": "sha1:4M26Z7ST4Q4AUXIM3IVWEBOKHG3Q7GYG", "length": 24892, "nlines": 506, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/28/10 - 3/7/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமார்ச் – 06, மாசி – 22, ரபியூலவல் – 19\nமக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் ...\nஇந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக்\nலாலு, முலாயம் தொடர்ந்து பிடிவாதம் : பெண்கள் மசோதாவை எதிர்க்க ...\nஅமெரிக்க ராணுவ தலைமையகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு 2 ...\nகறுப்புப் பணத்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் ...\nஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவன் கொலை : இந்தியர்கள் பீதி\nதகவல் பெறும் உரிமை சட்டம் மத்திய அரசின் சாதனை: சோனியா காந்தி\n63 பேர் உயிரிழந்த சம்பவம்: ஆஸ்ரம நிர்வாகத்துக்கு எதிராக ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.\nகனாரி தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.\nரஷ்ய வேதியியல் அறிஞர் டிமிட்ரி மென்டலீவ், தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை (தனிம அட்டவணை) சமர்ப்பித்தார்.\nபேயர், ஆஸ்பிரினை வர்த்தக பொருளாக பதிவு செய்தார்\nபேர்டினண்ட் மகலன் - குவாம் தீவை அடைந்தார்\nகானா - விடுதலை நாள், ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன\nகாசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.\nதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.\nஅமெரிக்காவில் முதல் கால்பந்தாட்ட போட்டிகள் விளையாடப்பட்டது\nஹுமாயூன், இரண்டாவது முகலாயப் பேரரசர் (இ. 1556)\nவலன்டீனா தெரெஷ்கோவா, சோவியத் விண்வெளி வீரர், விண்ணுக்குச் சென்ற முதற் பெண்.\nஇறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\nகடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.\nபலம், நம்பிக்கை, தைரியம் ஆகியவை அறிவை வளர்க்க உதவுகின்றன.\nமார்ச் – 05, மாசி – 23, ரபியூலவல் – 20\n10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.\nவிலைவாசியை உயர வைக்கும் பட்ஜெட்: ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ...\nமகளிர் மசோதாவுக்கு உயர்ந்தபட்ச முன்னுரிமை: சோனியா காந்தி\nசீனாவிடம் இருந்து ஆறு விமானங்கள் கொள்வனவு\nநித்யானந்தா மீது வழக்குப் பதிவு: கமிஷனர் தகவல்\nகேரளாவில் பஸ் கட்டணம் உயர்வு\nபாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பெண் விஞ்ஞானி தற்கொலை தமிழக ...\nநெரிசலில் சிக்கி 71 பேர் பலி\nமுல்லை பெரியாறு முழுக்கட்டுப்பாடு கேரள அரசு வசம் இருக்க ...\nஆஸ்திரேலியா கோல் மழை (12-0)\nசச்சின் ஒரு பாரத ரத்னா : கங்குலி புகழாரம்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nசாமுவேல் கோல்ட், நவீன துப்பாக்கியை தயாரித்தார்.\nஐரோப்பாவில் முதல் விமான சேவை துவங்கப்பட்டது.\nஇந்தியாவில் ஜார்க்கண்ட் கட்சி துவங்கப்பட்டது.\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nகுடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.\nஎல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து, ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.\nமார்ச் – 04, மாசி – 20, ரபியூலவல் – 17\n10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.\nஹாக்கி: ஜெர்மனிக்கு முதல் வெற்றி\nமுதலாவது ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணியிடம் ...\nபிரபல ஹாக்கி வீரர் முஷ்டாக் அலி மரணம்\n128 அணிகள் பங்கேற்கும் மாநில பீச் வாலிபால் போட்டி சென்னையில் ...\nஆஸ்திரேலியாவில் மீன் மழை: மக்கள் வியப்பு\nஉகாண்டாவில் நிலச்சரிவு: 80 பேர் சாவு\nவிவாதித்து தீர்வு காண வேண்டும் டீசல் விலையை குறைக்க ...\nவேண்டாம் ரகசிய ஒப்பந்தம்: அத்வானி\nசாகச நிகழ்ச்சியில், போர் விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nபிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட��டது.\nஎமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.\nபியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.\nரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.\nகொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.\nஅசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.\nகடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்\nகுற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.\nநீ எப்படி வாழ வேண்டுமென்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம். நல்லவனாக மட்டும் இரு.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_02_27_archive.html", "date_download": "2019-09-17T17:18:22Z", "digest": "sha1:ZYGRN5CRG37Y6IMBY63IG46ZAQMOJOZG", "length": 29139, "nlines": 464, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/27/11 - 3/6/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nபுது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:- கல்யாணமாலை வழங்கும் \"திருமணத் திருவிழா\" வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். Kalayanamaalai's 'Thirumana Thiruizha\" 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400\nமாசி – 21, சனி , திருவள்ளுவராண்டு 2042\nஇன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்\nமருந்து.கொம் இணையத்தளம் உடல்நலம் தொடர்பான விதயங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளமாகும். இத்தளத்தில் பண்டைய தமிழர், இந்திய மருத்துவ முறைகளை வெளிக்காட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பண்டைய மருந்துச் சேர்மானங்கள் இத்தளத்தில் தரப்பட்டுள்ளன. உடற்கூற்றின் அமைப்புகளும��� தொழிற்பாடுகளும், மூலிகை மருத்துவர்களின் ஊட்ட உணவு பற்றிய ஆலோசனைகள், கேள்வி பதில் பகுதி முதலியவை இத்தளத்தில் வெளியிடப்படவுள்ளன. வாசகர்களிடமிருந்து கட்டுரைகளை உள்வாங்கும் அமைப்பும் இத்தளத்தில் உள்ளது.\nஉங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்\nமுக்கிய செய்திகள் – Top Stories\nஅதிமுக-தேமுதிக உடன்பாடு : தேமுதிக-வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு\nபி.ஜே.தாமஸ் விவகாரம்: பிரதமர் பொறுப்பேற்பு\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: மு க அழகிரி பேட்டி\nகாங்கிரசுடன் கூட்டணி பற்றி திமுக இன்று முக்கிய முடிவு\nகே.ஜி.பாலகிருஷ்ணன் உறவினர்கள் சொத்து குவிப்பு வழக்கு: கூடுதல் ...\nமுன்னாள் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மரணம்\nஜிம்பாப்வேயை சிதறடித்தது நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட ...\n58 ரன்களில் சுருட்டி வங்காளதேசத்தை வதம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.\n1824 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.\n1964 - இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.\n1871 - ரோசா லக்சம்பேர்க், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)\n1886 - டொங் பிவு (Dong Biwu), சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் (இ. 1975)\n1913 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (இ. 2009)\n1878 - ரி. சின்னத்தம்பி, உடுப்பிட்டியைச் சேர்ந்த ஈழத்துப் புலவர்\n1953 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (பி. 1878)\n1966 - அன்னா அக்மதோவா, ரசியக் கவிஞர் (பி. 1889)\nஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்\nநூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.\nஎல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.\n1. ஒரு மொழியில் உள்ள அடிப்படைப் பேச்சலகுகளில் ஒன்று\nபுது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:- கல்யாணமாலை வழங்கும் \"திருமணத் திருவிழா\" வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400 ��ன்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். Kalayanamaalai's 'Thirumana Thiruizha\" 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400\nமாசி – 20, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nஇன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்\nதமிழில் விவிலியத்தை விளக்கியுரைத்து, அதன் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை அருகருகே தந்து, விவிலிய அறிவை வளர்க்கத் துணைபுரிகின்ற இந்த இணையத்தளம் விவிலிய வலைப்பதிவுத் துறையில் ஒரு சிறப்பிடம் வகிக்கிறது\nஉங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்\nமுக்கிய செய்திகள் – Top Stories\nஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனம் ரத்து\nவெங்காயம் விலையிறக்கம் உணவு பணவீக்கம் குறைந்தது\nதெலங்கானா போராட்டம்: சென்னை ரயில்கள் ரத்து\nகொ.மு.க., - தி.மு.க., கூட்டணியால் யாருக்கு லாபம்\nலிபிய நகரங்கள் மீது விமான தாக்குதல் கடாபி படையினர் முன்னேற்றம்\nகனடாவை போராடி வென்றது பாகிஸ்தான்\nதெலங்கானா பிரச்னை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nசென்செக்ஸ்105 ; நிப்டி 27 புள்ளிகள் சரிவு\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1275 - சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.\n1351 - சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.\n1493 - கடலோடி கொலம்பஸ் அமெரிக்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.\n1519 - ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்சிகோவில் தரையிறங்கினான்.\n1877 - எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.\n1877 - பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.\n1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.\n1917 - ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.\n1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.\n1945 - எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) இராணுவத்தில் வாகன செலுத்துனராக இணைந்தார்.\n1959 - ஐக்கிய அமெரிக்காவின��� பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.\n1980 - றொபேட் முகாபே சிம்பாவேயின் முதலாவது கருப்பின பிரதமரானார்.\n1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.\n2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.\n2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.\n1938 - அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் (இ. 2006)\n1193 - சலாடீன், துருக்கிய சுல்தான் (பி. 1137)\n1941 - லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1858)\n1952 - சார்ள்ஸ் ஷெரிங்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1857)\nநாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nவெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.\nகுலதெய்வம் ஆனாலும் கொடுமைக்கு துணை போகாது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_02_26_archive.html", "date_download": "2019-09-17T16:52:10Z", "digest": "sha1:VAPCEV5FDCHNHAY3KSRMWX3CAX4GYZJF", "length": 32081, "nlines": 432, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/26/12 - 3/4/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமாசி – ௨௰ (20), சனி, திருவள்ளுவராண்டு 2043\nமனிதைன் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகின்றன\nகுறளும் பொருளும் - 1117\nகாமத்துப்பால் – களவியல் – நலம்புனைந்துரைத்தல்\nஅறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல\nகுறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.\nகௌமாரம், காணபத்தியம், சாக்தம், சௌரம் போன்ற இந்து சமயப் பிரிவுகள் முறையே முருகன், கணபதி, சக்தி மற்றும் சூரியன் போன்றவர்களை முழுமுதற் கடவுளாக கொண்டுள்ளவை.\nகச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனாதான் காரணம்: ஒபாமா தினமணி\nமது���ையில் நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வெப்துனியா\nசீனாவை எதிர்க்க தயாரான ஆகாஷ் ஏவுகணை நாளை விமானப் படையில் ...நியூஇந்தியாநியூஸ்\nதுபாய் ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிக் அதிர்ச்சி தோல்வி\n· 2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை புதுதில்லி - பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1300 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும். தமிழகத்திலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களில், தமிழ் நூல்கள் வைத்திருக்கும் கடைகள் 10ஆம் எண் அரங்கில் அமைந்துள்ளது.\n· 3-3-12 மதியம் 2-30 மணி – \"முப்பொழுதும் உன் கற்பனைகள்\" திரைப்படம்- தில்லி தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு மட்டும். இடம்- தில்லி தமிழ்ச் சங்கம்.\n· 3-3-12 –மாலை 6 மணி செல்வி அனுஷா ராமச்சந்திரன் பரதநாட்டியம்; மாலை 7-30 மணி, வயலின் இசை. இடம்- தில்லி தமிழ்ச் சங்கம்.\n· 4-3-12 – 10 மணி முதல் – தில்லியில் திருவையாறு. இடம்- தில்லி தமிழ்ச் சங்கம்.\n· 4-3-12 – மாலை 6 மணி -\"உச்சிதனை முகர்ந்தால்\"- திரைப்படம்- தில்லி தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு மட்டும். இடம்- தில்லி தமிழ்ச் சங்கம்.\nமாசி – ௧௯(19), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043\nஒழுக்கத்தை பறிகொடுத்துப் பெறும் இலாபமும் நஷ்டக்கணக்கில் தான் கருதப்படும்\nமுல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள ஆளுநர் உரையில் அறிவிப்பு தினமணி\nவிசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதல் தினகரன்\nபெட்ரோல் விலை உயர்த்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு வெப்துனியா\nலாலு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் மாலை சுடர்\nமுகமது அசாருதீன் விரைவில் கைது நியூஇந்தியாநியூஸ்\nஉறவினரை கைது செய்ய உத்தரவிட்ட மம்தா பானர்ஜி தினத் தந்தி\n இன்று இலங்கை -ஆஸி. மோதல் தினமலர்\nசென்செக்ஸ் 169 புள்ளிகள் சரிந்தது தினகரன்\nதுபை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் பூபதி-போபண்ணா தினமணி\nகாமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக வீராங்கணை ...\nகுறளும் பொருளும் - 1116\nகாமத்துப்பால் – களவியல் – நலம்புனைந்துரைத்தல்\nமதியும் மடந்தை முகனும் அறியா\nவிண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.\nராபர்ட் காடர்ட் எறிகணை அறிவியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.\n· 2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை புதுதில்லி - பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1300 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும். தமிழகத்திலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களில், தமிழ் நூல்கள் வைத்திருக்கும் கடைகள் 10ஆம் எண் அரங்கில் அமைந்துள்ளது.\n· 3-3-12 மதியம் 2-30 மணி – \"முப்பொழுதும் உன் கற்பனைகள்\" திரைப்படம்- தில்லி தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு மட்டும். இடம்- தில்லி தமிழ்ச் சங்கம்.\n· 3-3-12 –மாலை 6 மணி செல்வி அனுஷா ராமச்சந்திரன் பரதநாட்டியம்; மாலை 7-30 மணி, வயலின் இசை. இடம்- தில்லி தமிழ்ச் சங்கம்.\n· 4-3-12 – 10 மணி முதல் – தில்லியில் திருவையாறு. இடம்- தில்லி தமிழ்ச் சங்கம்.\n· 4-3-12 – மாலை 6 மணி -\"உச்சிதனை முகர்ந்தால்\"- திரைப்படம்- தில்லி தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு மட்டும். இடம்- தில்லி தமிழ்ச் சங்கம்.\nமாசி – ௧௮(18), வியாழன், திருவள்ளுவராண்டு 2043\nஇன்று முதல் துவங்க இருக்கும் +2 வகுப்பிற்கான பொதுத் தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவ,மாணவியர்க்கும் எங்கள் வாழ்த்துக்கள்.\nமுதல்வரை மட்டுமே நம்பி உள்ளோம்: உதயகுமார் தினமணி\nபெருந்தலைவர் மக்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு தினகரன்\nநதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் கேரள முதல்-மந்திரி ... தினத் தந்தி\n2ஜி- கனிமொழி மனு குறித்து சிபிஐ-க்கு நீதிமன்றம் நோட்டீசு Inneram.com\nதாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தினமலர்\nமேலும் 2 மாநிலங்களில் மிட் ரோம்னி வெற்றி தினகரன்\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்பு - உலக வங்கி ... வெப்துனியா\nஇந்தாண்டு இறுதிக்குள் 4ஜி அலக்கற்றை ஏலம் விடப்படும்- கபில்சிபல் தின பூமி\nஒருநாள் கிரிக்கெட் தர வரிசை இந்திய அணிக்கு பின்னடைவு தினத் தந்தி\nகுறளும் பொருளும் - 1115\nகாமத்துப்பால் – களவியல் – நலம்புனைந்துரைத்தல்\nஅனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு\nஅவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.\nமைசூர் அரசர் கந்தீரவன், மதுரை திருமலை நாயக்கர் இடையே திண்டுக்கல்லில் நடந்த மூக்கறு போரில் இரு தரப்பு படைகளும் எதிர்தரப்பினரின் மூக்கினை வெட்டி தங்கள் தலைநகர்களுக்கு அனுப்பினர்.\n· 2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை புதுதில்லி - பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1300 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும். தமிழகத்திலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களில், தமிழ் நூல்கள் வைத்திருக்கும் கடைகள் 10ஆம் எண் அரங்கில் அமைந்துள்ளது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/us-couple-got-arrest-in-cheating-case/", "date_download": "2019-09-17T16:16:07Z", "digest": "sha1:WJLLF2F3AIOZWCYNXGIFPOFNDJNAKDFL", "length": 11518, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "தவறுதலாக வரவான 86 லட்சம் ரூபாய்! செலவு செய்துவிட்டு தப்ப முயன்ற தம்பதி! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\n non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி\nகண்ணாடி அணிந்து கலக்கலான வீடியோவை வெளியிட்ட நய்யாண்டி பட நடிகை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு\nbiggboss 3: டேய் விடாதடா பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்ற அசத்தலான விளையாட்டு\nதல அஜித் மகளின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nதவறுதலாக வரவான 86 லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டு தப்ப முயன்ற தம்பதி\nஅமெரிக்காவில் உள்ள ஒரு தனி நபரின் வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 86 லட்சம்ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வங்கியிடம் திரும்ப செலுத்தாமல் செலவு செய்து தற்போது தனது கணவருடன் சேர்ந்து சிறைக்கம்பி எண்ண காத்துக்கொண்டிருக்கிறார்.\nபென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட மாண்டோர் ஸ்வில்லி எனும் பகுதியை சேர்ந்தவர் டிப்பினி வில்லியம்சன் கணக்கில் தான் அமெரிக்க டாலர் 1 லட்சத்து 20 ஆயிரம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது.\nஅந்த பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது என வங்கி நிர்வாகம் கூறி பணத்தை வில்லியம்சனிடம் திருப்பி கேட்டது. ஆனால் அதற்க்குள் தனது கணவர் ராபர்ட் வில்லியம்சன் உடன் சேர்ந்து கார், சொகுசு வாழக்கைக்கான பொருட்கள், நண்பர்களுடன் பார்ட்டி என பணத்தை காலி செய்தனர்.\nஇதனால் வங்கியிடம் திருப்பி செலுத்த பணமின்றி வங்கியுடனான இணைப்பை துண்டித்து கொண்டனர். இதனால் வங்கி நிர்வாகம் போலீஸ் மூலம், புகாரளித்து, அவர்களை பிடித்தனர் . தற்போது போலீசார் இவர்கள் மீது 3 பிரிவுகளில்கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nபாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கீடு\n உத்திரபிரதேசத்தில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்\nரூ.8,835 கோடி முதலீடு,35520 பேருக்கு வேலை -வெளிநாட்டு பயணம் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nகொலைகளை கண்டறியும் துப்பறிவாளனுக்கு இசையமைக்க உள்ள இசைஞானி\nதகவல் தொடர்பு இல்லாத விக்ரம் லேண்டர் சம்பளத்தை உயர்த்தாமல் அதிர்ச்சியளித்த மத்திய விண்வெளித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeranathan.com/ourBooks_more.php?book_id=17", "date_download": "2019-09-17T17:05:22Z", "digest": "sha1:Y6X2O5SVD52FSRPGAMVSUGPBCVV3VO2R", "length": 4935, "nlines": 66, "source_domain": "veeranathan.com", "title": "Balaji Institute of Computer Graphics", "raw_content": "போட்டோஷாப் சிஎஸ்6 1 நாள் சிறப்புப் பயிற்சி பட்டறை வகுப்பு - சென்னையில்\nபோட்டோஷாப் செயல்முறை பயிற்சிகள் ஆங்கிலத்தில்\nபோட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள்\nவாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்\n100 வயது வாழ 100 வழிகள்\nநலமான வாழ்விற்கு 40 எளிய உடற் பயிற்சிகள்\nதமிழ்நாடு, புதுச்சேரி அஞ்சல் குறியீட��டு எண்கள்\nஅச்சக மேலாண்மை மற்றும் விலை நிர்ணயித்தல்\nகணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி\nகீபோர்டு ஷார்ட்கட்ஸ் ஃபார் வீடியோ எடிட்டிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் வெப் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் கிராபிக் டிசைனிங்\nகீபோர்டு ஷார்ட்கட் ஃபார் பேஸிக்ஸ்\nகணினியில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி\nபயன்பாட்டில் உள்ள, தமிழ் 99, தமிழ் தட்டச்சு, ஃபோனோடிக், ஆங்கில உச்சரிப்பு ஆகிய நான்கு தமிழ் தட்டச்சு முறைகளையும், ஆங்கில தட்டச்சையும் கற்றுக் கொடுக்கும் பயிற்சி புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvi.com/article/tam/2019/08/23/2144/", "date_download": "2019-09-17T16:39:58Z", "digest": "sha1:6HDC7V4YONUYESWMOL6IDDQEZBJ64EUN", "length": 9940, "nlines": 133, "source_domain": "www.aruvi.com", "title": "Article - இலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்?", "raw_content": "\nஇலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்\nஇலங்கை வழியாக தமிழகத்திற்குள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள்; ஊடுருவியுள்ளனர் என இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nஇதையடுத்து, தமிழக பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறன. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக்களைத் தீவிரமாக்குமாறு தமிழக தலைமைப் பொலிஸ் அதிகாரி மாவட்ட தலைமைப் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து தமிழகத்தின் கரையோரங்கள் ஏற்கனவே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனை மீறி தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முருகல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்த இந்த எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டனர் ஜேர்மன் அதிகாரிகள்\nமூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நடை பயணம்\nவேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் இருவர் படுகாயம்\nவவுனியா மதவாச்சியில் ய���னை தாக்கி ஒருவர் பலி\nஎங்கள் கூத்துமரபு - 01 - நா.யோகேந்திரநாதன் - 2019-09-17 07:17:51\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nதிலீபனின் தியாகப் பயணம் - இரண்டாம் நாள்\nதிலீபனின் தியாகப் பயணம் - முதலாம் நாள்\nசரித்திரம் - ஈழத்துக்குக் கசப்பும் தரும் தமிழகத் தலைமைகள்\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/comali-title-look", "date_download": "2019-09-17T17:18:36Z", "digest": "sha1:C2GJOD23PR333IAQVSLNOXIJ6TDRMGZR", "length": 3994, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "comali title look Archives - CiniBook", "raw_content": "\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5451/------------------------", "date_download": "2019-09-17T17:15:02Z", "digest": "sha1:JIZZS7JFBSKY3KNZJ2A5XKJLU2XW6EGO", "length": 5822, "nlines": 151, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஇதயம் திருந்த இனிய மருந்து\nஒழுக்கம் பேண ஒரே வழி\nHome » Books Categories » Tamil Books » அழைப்பியல் » இஸ்லாம் சில நிமிடங்களில்\nBook Summary of இஸ்லாம் சில நிமிடங்களில்\nவாழ்க்கையில் இலட்சியம் என்ப���ு படைத்தவனை வணங்கி வாழ்வதும் படைப்பினங்களுக்கு வழங்கி வாழ்வதும் ஆகும். இவை இரண்டும் இறைக்கட்டளைகளே\nஇறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் இலட்சியமாகும்.\nஇந்த உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. பெரும்பாலான செய்திகள் எதிர்மறையாகவே உள்ளன. எனவே உண்மையை அறியும் ஆர்வம் பலருக்கு எழுந்துள்ளது. பரபரப்பான இக்காலகட்டத்தில் குறைந்த நேரத்தில் செய்திகளை அறிய மக்கள் விரும்புகின்றனர். எனவே சுருக்கமாக ஆனால் அதே சமயத்தில் தெளிவாகவும், புரியும்படியும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.\nஇந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாத்தை எளிய முறையில், சுருக்கமாக, சிந்திக்கின்ற விதத்தில் நாடறிந்த நல்ல சிந்தனையாளர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.\nBook Reviews of இஸ்லாம் சில நிமிடங்களில்\nView all இஸ்லாம் சில நிமிடங்களில் reviews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzE1Nzc1Ng==-page-3.htm", "date_download": "2019-09-17T16:14:52Z", "digest": "sha1:JN3EJSQPKFU5GEUMIXEFBWCN4KJHWEGK", "length": 13127, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதபால் ஊழியரை தாக்கிய நபர் கைது - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்\nபரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே, Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nதேன் உற்பத்தியை சேதப்படுத்திய வெப்பம் - இலட்சக்கணக்கில் உயிரிழந்த தேனீக்கள்..\nஇரண்டு அகதிகள் மீது கத்திக்குத்து தாக்குதல்\nதுவிச்சக்கர வண்டிகளுக்கான பாதை அமைக்க €43 மில்லியன் நிதி..\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nபரிசில் இருந்து பா-து-கலேக்கு பயணமாகும் புறாக்கள்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறு���ிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-09-17T16:18:18Z", "digest": "sha1:XQXTQDIHWICXGXQCDEWBVQNNKZ23TMK7", "length": 64691, "nlines": 245, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பாலா | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலைசெய்யப்பட்டது ஏன் (3)\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலைசெய்யப்பட்டது ஏன் (3)\nபுதன்கிழமை – 16-09-2015: அமலாவின் பிணத்தைக் கண்டதும், அங்கிருந்த சில கன்னியாஸ்திரிக்கள் ரத்தத்தைத் துடைத்து, ஆடைகளையும் மாற்றிவிட்டனர் என்று தெரிகிறது[1]. அதாவது, கொலை செய்யப்பட்ட பிறகு, இருக்க வேண்டிய இடத்தில் பிணம் இல்லை, கட்டில், சுவர், கதவு எல்லாம் துடைக்கப்பட்டன. அமலாவின் உடலில் படிந்திருந்த ரத்தமும் துடைக்கப்பட்டது[2]. அவ்வாறு யார் செய்யச் சொன்னார்கள், போலீஸார் வருவதற்கு முன்னர் அவ்வாறு செய்யலாமா என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியுமா-தெரியாதா என்பதெல்லாம் கேள்விக் குறியாக உள்ளது. அப்படியென்றால், கிடைத்திருக்க வேண்டிய ஆதாரங்கள் எல்லாவற்றையும் களைத்து விட்டதாக, துடைத்துவிட்டதாக ஆகிறது. அதற்குப் பிறகுதான் பொலீஸார் வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புகிறது. பிறகு கைரேகை நிபுணர்கள் வந்து, ரேகைகளை எடுத்துச் செல்கின்றனர். போலீஸார் அவர்களை ஏன் அவ்விதம் செய்தார்கள் என்று கேட்டதாகத் தெரியவில்லை. அமலா, தாமரசேரி டையோசிஸின் பிஷப், ரெமிகியஸ் இஞ்சனனியில் [Mar Remigiose Inchananiyil][3] என்பவரின் மைத்துனி என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இவர் அரசியல் செல்வாக்கும் கொண்டவர் என்பது, அவரது பேச்சுகள் மூலம் வெளிப்படுகிறது[4]. கேரளவில��� நடந்து கொண்டிருக்கின்ற மதுப்பிரச்சினை போராட்டம் விசயமாக ஒமன் சாண்டி இவரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது[5].\nவியாழக்கிழமை – 17-09-2015: போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் விசாரணையை முடிக்கி விட்டனர். சுவர் பெரியதாகவும், மேலே முள்வேலி போடப்பட்டிருந்ததால், வெளியே இருந்து வந்திருக்க முடியுமா என்று சந்தேகிக்கின்றனர். சில வேலைகளை செய்ய வெளியாட்கள் அமர்த்தப்பட்டிருப்பதனால், அவர்கள் யார் என்றும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மாஹே என்ற இடத்தில் கலாட்டா செய்து கொண்டிருந்த குடித்த நிலையில் காணப்பட்ட / குடித்து கலட்டா செய்து கொண்டிருந்த[6], ஒரு 48 வயதான ஆள் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக சொன்னதால் போலீஸார் பிடித்தனர் என்று சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன[7].\nஅவன் மனநிலை சரியில்லாதவன், பத்தியம் என்றுகூட செய்திகள் கூறுகின்றன[8]. ஆனால், தான்தான் அமலாவைக் கொன்றதாக ஒப்புக் கொண்டு மாஹே போலீஸ் நிலையத்தில் சரண்டர் அடைந்ததாக மற்ற செய்திகள் கூறுகின்றன[9]. அவன் கோட்டயத்தைச் சேர்ந்த கே. பி. நாஸர் என்றும் தெரியவந்தது. கோட்டயத்தில் குமரகோம் என்ற இடத்தில் கடீரா மஞ்சில் என்ற இடத்தில் அவனது வீடு உள்ளது. மனநிலை சரியாத நிலையில் காணப்பட்ட, குடித்துள்ள ஒருவன் தான் முன்னதாக சொன்னதையெல்லாம் மறுத்ததாக போலீஸார் கூறுகின்றனர்[10].\nஅதாவது வியாழக்கிழமை சொன்னத்தை வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டானாம், என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகின்றார். ஆனால், அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை[11]. ராமாபுரத்தில் ஒரு ஆட்டோ டிரைவரை தான் கொலை செய்ததாகக் கூறிக்கொண்டானாம். மேலும், கொலை செய்யப்பட்ட அன்று கோயம்புத்தூரில் இருந்ததாக போலீஸாரின் தரப்பில் கூறப்படுகிறது[12]. இத்தகைய முரண்பட்ட செய்திகள் வருவது வினோதமாக உள்ளன.\nவெள்ளிக்கிழமை– 18-09-2015: இதனால், போலீஸார் வெள்ளிக்கிழமை மறுபடியும் மடாலயத்திற்குச் சென்று கன்னியாஸ்திரிக்களிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது ஒரு கன்னியாஸ்திரி ஒருவர், புதன்கிழமை நடு இரவு நேரத்தில், தான் தாழ்வாரத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்ததைப் பாத்ததாக சொன்னார். அவர் அந்த கான்ட்வென்டின் தலைவி அலெக்ஸ் மாரியா [ convent head Mother Alex Maria ] என்று குறிப்பிடப்படுகிறது. அவர் ���ெயர் ஜூலியா என்று இன்னொரு இணைதளம் (மாத்ருபூமி) குறிப்பிட்டுள்ளது[13]. சென்ற வாரத்தில் கூட அந்த கன்னிமடத்தில் யாரோ ஒருவர் (72 வயதான கன்னியாஸ்திரி), அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது[14]. அவர் பெயர் செஸிந்தா என்று கூறப்படுகிறது[15]. அவருக்கு அல்ஸிமர் வியாதி உள்ளதால், ஞாபகத்துடன் எதையும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறார் எனப்படுகிறது. டாக்டர் ரூபியா என்பவர் தன்னுடைய அறையிலிருந்து ரூ.500/- காணவில்லை என்றார்.\nஅமலாவின் அறையின் கதவின் தாழ்பாள் வெளிப்பக்கம் உடைக்கப்பட்டிருந்தது. அதனால், அவரைத் தாக்கியவர்கள் வெளியிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்றாகிறது[16]. இங்கு பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது. இவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் சொல்வதிலும் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஊடகங்கள் அவர்களது பெயர்களை மறைக்க முயல்கின்றன என்றும் தெரிகிறது. கிடைத்த கைரேகைகளில் 13 தெளிவாக இல்லை, ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது. வெள்ளிக்கிழமை மாஹேவில் கைது செய்யப்பட்ட நாஸரின் கைரேகைகளை, மடாலயத்தில் எடுத்த கைரேகைகளுடன் போலீஸார் ஒப்பிட்டுப் பார்த்தனர் என்று செய்திகள் சொன்னாலும்[17], முடிவை சொல்லவில்லை. அம்மடாலயத்தில் கடந்த காலத்தில் நடந்துள்ள சில அசாதாரண நிகழ்வுகளை விசாரிக்கப் போவதாக போலிஸார் கூறுகின்றனர்.\nசனிக்கிழமை – 19-09-2015: மூன்று நாட்கள் விரைவாக சென்று விட்டன. பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. 19-09-2015, சனிக்கிழமை காலை 9 மணிக்கு கீழ்தடியூர் என்ற இடத்தில் உள்ள செயின்ட் ஜோசப் சர்ச்சின் கல்லறையில் அமலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது[18].\nதாமரசேரி டையோசிஸின் பிஷப், ரெமிகியஸ் இஞ்சனனியில் முன்னிருந்து சடங்குகளை நடத்தினார். பாலாவின் பிஷப் மார் ஜோசப் கல்லரங்கட்டு, கூடுதல் பிஷப் மார் ஜோசப் முரிக்கன், ஆன்டோ ஆன்டனி எம்.பி, பி.சி. ஜார்ஜ் எம்.எல்.ஏ, பி.சி. தாமஸ் என்று பலர் கலந்து கொண்டனர்[19]. இவ்வாறு வி.ஐபிக்கள் பலர் கலந்து கொள்ள சடங்குகள் நடந்தேறின. பாவம், அமலா, ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தர ஓய்வு எடுக்கச் சென்று விட்டார். கர்த்தர் அவரை ஆசிர்வாதிப்பாராக.\nகுறிப்பு: இங்கு எடுத்தாளப்பட்டுள்ள புகைப்படங்கள் எல்லாமே கீழ் காணும் இணைத்தள வீடியோக்களிலிருந்து எடுக்கப்பட்டன[20]. அப்புகைப்படங்கள் உபயோகிப்பிற்காக அவற்றிற்கு நன்றி சொல்லப்படுகிறது[21].\nகுறிச்சொற்கள்:அமலா, அம்லா, அலெக்ஸ் மரியா, ஆவி, ஏசு, ஏசு கிருஸ்து, கத்தோலிக்க சாமியார், கன்னி மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கர்த்தர், கான்வென்ட், கொலை, கோட்டயம், ஜூலியா, ஜெசிந்தா, தாமரசேரி, நாசர், நாஸர், பாலா, மடாலயம், மாஹே, ராமாபுரம், வழக்கு\nஅமலா, அலெக்ஸ் மரியா, ஆசிர்வாதம், இறையியல், ஏசு, ஏசு கிருஸ்து, கன்னி மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கம்லா, கான்வென்ட், காப்பவர், கிருத்துவம், கிறிஸ்தவர், கோட்டயம், ஜெசிந்தா, தாமரசேரி, நாசர், நாஸர், மடாலயம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலை செய்யப்பட்டது ஏன் (2)\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலை செய்யப்பட்டது ஏன் (2)\nகான்வென்டைச் சேர்ந்தவர்கள் போலீஸாருடன் ஒத்துழைக்கவில்லையா: போலீஸ் தரப்பில் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, கான்வென்டைச் சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தேவையான விவரங்களை கொடுக்கவில்லையோ என்ற தோணியில் பேசுவது தெரிகிறது. போலீஸார் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக சொல்லவில்லை என்கிறார்கள்[1]. குறிப்பிட்ட இரவன்று யாரும், சந்தேகிக்கும் முறையில் எதையும் பார்க்கவில்லை, எந்த சப்தத்தையும் கேட்கவில்லை என்கிறார்கள். பல கன்னியாஸ்திரிக்கள் இருக்கும் கான்வென்டில் எப்படி ஆளரவம் எதுவும் இல்லை என்ற நிலை இருக்கும் என்பது வியப்பாக உள்ளது. ரூ.500/- காணாமல் போனதால், திருடுவதற்கு வந்திருக்கலாமோ என்றும் யூகிக்கப்படுகிறது. ஆனால், அந்த வளாகத்திற்கு காவல் இல்லையா, பாதுகாப்பாக செக்யூரிடி / காவலாளிகள் யாரும் இல்லையா, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா இல்லையா போன்ற விவரங்களும் தெரியப்படுத்தவில்லை. ஆகவே, பணம் திருட வந்தவன், முதலில் ஒரு கன்னியாஸ்திரியிடமிருந்து ரூ.500/- திருடிவிட்டு, அம்லா அறைக்கு சென்ற நேரத்தில், அவர் விழித்திருந்ததால், அவர் கத்தாமல் இருக்க தாக்கி ஓடியிருக்கலாம் என்று ஒரு கருதுகோளை உருவாக்குவார்கள் போலிருக்கிறது. அகவே அப்படியும் செய்திகள் வருவதில் ஆச்சரியம் இல்லை.\nரூ 500/- திருட்டு, அம்லா கொலையில் முடிந்ததா: நூற்றுக்கணக்கில் கன்னியாஸ்திரிக்கள் இருக்கும் கார்மெல் வளாகம் பெரியது[2]. ஆயிர ஏக்கர் கணக்கில் வளாகம் விரிந்து பர��்துள்ளது. கான்வென்டுகள் 48 இடங்களில் உள்ளன[3]. அதில் ஒன்று பாலா என்ற இடத்தில் உள்ளது[4]. அக இதில் நூற்றுக்கணக்கில் கன்னியாஸ்திரிக்கள் இருந்து வருகிறார்கள் என்று தெரிகிறது. பல பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரி என்று இருக்கும், இந்த நிறுவனம், நிச்சயமாக, ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டு வரும், பாதுகாப்பு கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கென்று பலர் பணியில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி போன்றவையும் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். 17-09-2015 அன்று நள்ளிரவில் எவனாவது வந்திருந்து, இத்தனை அட்டகாசங்கள் செய்து, கொலையும் செய்திடருக்கிறான் என்றால். அவனது உருவம் நிச்சயமாக அந்த கேமராக்களில் சீக்கிருக்கும். அனால், இவற்றைப் பற்றி மூச்சுக்கூட விடாதது வேடிக்கையாக இருக்கிறது. எனவே, நள்ளிரவில், யாரோ சுவர் ஏறி குதித்து ரூ.500/- திருட வந்தான் என்று சொல்வதே விசித்திரமானது. கான்வென்டைச் சேர்ந்தவர்கள் தாம், தெளிவாக விவரங்களை சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால், போலீஸாரும் க்கொலையைப் பற்றி யேஷ்யங்களை விதைத்து விட்டுச் சென்றுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து சென்றுள்ளதே, இதில் விவகாரம் இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. கேரளாவில், தொடர்ந்து, கிருத்துவ பாதிரிகள், பாஸ்டர்கள், சாமியார்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் குற்றங்களில் ஈடுபட்டுவருவது, தெரிந்த விசயமாக இருக்கிறது.\nஅபயாவுக்குப் பிறகு அடந்துள்ள இந்த அம்லா கொலை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: இந்த கன்னியர்மடத்தில் இதற்கு முன்பும் பல முறை கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளன. அப்போது கன்னியாஸ்திரிகளின் அறைகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தான் 17-09-2015 அன்று இரவும் மடத்திற்குள் வந்திருக்க வேண்டும், அவர்கள் பணம் எதுவும் கிடைக்காததால் கன்னியாஸ்திரி அமலாவை தாக்கி இருக்க வேண்டும் என்றும் இதில் அவர் இறந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்[5]. கன்னியாஸ்திரி அமலாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். கன்னியாஸ்திரி அமலாவை கொன்றவர்களை கண்டு பிடிக்க 4 தனிப்படைகள் அமை���்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கன்னியாஸ்திரி அமலாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை கன்னியாஸ்திரி அமலாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அருகில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் கொண்டுச் செல்லப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்ட பின்பு உடல் அடக்கம் நடக்கிறது.\nஅபயா முதல் அம்லா வரை – கத்தோலிக்க சர்ச்சின் நிலை: மார்ச்.27, 1992ல் 19 வயதான இளம் பெண், கன்னியாஸ்திரி ஒருத்தி, இதே போல செயின்ட் ஜோசப் குழும வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முதலில் தற்கொலை என்று சர்ச் விசயத்தை மூடி மறைக்கப் பார்த்தது. ஆனால், ஆது கொலை வழக்காகி, இரு பாதிரிகள், இன்னொரு கன்னியாஸ்திரி என்று 6 ஆண்டுகள் கழித்து கைது 2008ல் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் பெயிலில் வெளியே வந்து விட்டனர். இன்று வரை அவ்வழக்கு முடிக்கப்படவில்லை[6]. கத்தோலிக்க சர்ச் அத்தகைய எதிர்மறை விளைவு ஏற்படும் வகையில் தொடர்ந்து, ஊடகங்களில் விவரங்கள், விவாதங்கள் வருவதை-வந்துக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. வழக்குகளை எப்படியாவது முடித்துவிட வேண்டும், விசயங்கள் அமுக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்யப்பட்டு வருகின்றது. மடத்திற்குள் புகுந்து கன்னியாஸ்திரி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்[7] அவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் கவனிக்க வேண்டும்..\nசர்ச் தாக்கப்பட்டாலே அலறும் கிருத்துவர்கள் இப்பொழுது அமைதியாக இருப்பதேன்: சர்ச்சுகள் தாக்கப்பட்டபோது, கிருத்துவர்களின் உரிமைகளே பறிபோயின என்று அலறினார்கள். பிஷப்புகள் எல்லோரும் சேர்ந்து பிரதம மந்திரியிடம் மனு கொடுத்தனர். ஒரு மூதாட்டி வங்காளதேசத்து முஸ்லிம்கள் கற்பழித்தபோது, நிலைக்கு ஏற்றபடி ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், வடவிந்தியாவில் நடந்த நிகழ்சிகளைப் போல, தெற்கில் நடக்கும் போது ஏன் அத்தகைய ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், முதலியவை நடத்தப்படவில்லை, காவி-சங்கப்பரிவார் தான் காரணம் என்றெல்லாம் கூறவில்லை என்று தெரியவில்லை. மற்ற கிருத்துவத் தலைவர்களும் அமைதியாகவே இருக்கின்றனர். துடித்தெழுந்து அறிக்கைகள் விடும் ஜான் தயால் போன்றோரும் காணப்படவில்லை. நிகழ்ச்சிற்கு, நிகழ்ச்சி மாறுபடும் இந்திய சர்ச்சின் நிலைப்பாடும் விசித்திரமாக இருக்கிறது. தங்களுக்கு சாதகமாக உள்ளது, அதனால், அனைத்துலக ரீதியில் பிரபலம் ஆகலாம் அல்லது இந்துக்கள் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள், சிறுபான்மையினரை அடக்கி ஆள்கின்றனர், மதரீதியில் தொல்லைக் கொடுக்கின்றனர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். சாதகமாக இல்லை எனும் போது, இவ்வாறு இருந்து விடுகின்றனர்.\n[5] தினமலர், கோட்டயம் : கன்னியாஸ்திரி மர்மச்சாவு, செப்டம்பர்.17 2015.14.25.\nகுறிச்சொற்கள்:அபயா, அமலா, அம்லா, ஒழுக்கம், கதவு, கன்னி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கான்வென்ட், கார்மெல், கிருஸ்து, கேரளா, கொலை, கோட்டயம், சர்ச், நன், நள்ளிரவு, பாலா, மடம், மறைப்பு, வளாகம், வழக்கு\nஅபயா, அமலா, அம்லா, ஒழுக்கம், கதவு, கன்னி, கன்னியாஸ்திரி, கான்வென்ட், கார்மெல், கேரளா, கொலை, கோட்டயம், சர்ச், நாய், பாலா, மடம், வளாகம், வழக்கு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலை செய்யப்பட்டது ஏன் (1)\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு – கொலை செய்யப்பட்டது ஏன் (1)\nஅம்லா என்கின்ற கன்னியாஸ்திரியின் மர்ம சாவு: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பாலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான கன்னியர்மடம் உள்ளது. இதில் பல கன்னியாஸ்திரிக்கள் தங்கி வருகிறார்கள். இம்மடத்தில் அறையில் 17-09-2015 வியாழக்கிழமை அன்று ஒரு கன்னியாஸ்திரி இறந்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இதிலுள்ள கார்மல் கான்வென்ட்டில், ஒரு சகோதரி (வயது 69) உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்[2]. பிறகு அவர் அம்லா என்று அடையாளம் காணப்பட்டார்[3]. இவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார்[4]. இவர் தினமும் காலையில் கன்னியர்மட ஜெபக்கூடத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் பங்குபெறுவார். காலையில் நடந்த பிரார்த்தனைக்கு கன்னியாஸ்திரி அமலா வரவில்லை. பிற்பகலில் நடந்த பிரார்த்தனையிலும் பங்குபெறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கன்னியர் மட நிர்வாகிகள் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். தொட்டதும் கதவு திறந்து கொண்டது. அங்கு கன்னியாஸ்திரி அமலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கதவு உள்பக்கமாக சாத்தப்��ட்டிருக்கவில்லை[5]. அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய காயம் காணப்பட்டது. அறையில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன[6]. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[7].\nகொலைதான் என்று போலீஸார் கூறியது: டாவின்சி கோட் படத்தில் வருகின்ற காட்சி போல இது உள்ளது. இறந்த / கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் வருந்தத்தக்கது. ஆனால், கன்னியாஸ்திரிக்கள் இவ்வாறு பாதுகாப்பு இல்லாமல், கான்வென்டில் வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் கூறும் போது அம்லா தனது ஓய்வு நாட்களை இங்கு கழித்து வந்தார். அமலா 17-09-2015 அன்று காலை நேர பிரார்த்தனையில் பங்கேற்கவில்லையென்றும், கடந்த 2 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது[8]. உடல் சரியாகவில்லை என்றபோது, எப்படி அவர் தனி அறையில் இருந்தார், யாரும் அவரைக் கவனித்துக் கொள்ளவில்லையா அல்லது அவரே மருத்துவமனையில் வேலை செய்ததால், மருந்து எடுத்துக் கொண்டு தனியாக இருந்தாரா போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றான. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்[9]. இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது என கூறினர். சம்பவ இடத்திற்கு கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சதீஷ் பினோ மற்றும் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்[10]. அவர் யாரோ கூரிய ஆயுதத்தால் பின்புறமாக தலையில் தாக்கியுள்ளார் என்றார்.[11] ஆனால், ஆயுதம் அல்லது அந்த கருவி பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. போலீஸ் மோப்ப நாயும் வரழைக்கபட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து கன்னியர் மடத்தின் பின்புறம் வரை சென்றது. பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள அரசு பஸ் நிலையம் வரை ஓடி விட்டு மீண்டும் கன்னியர் மடம் வந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர்[12]. இதையடுத்து கன்னியாஸ்திரி அமலாவை கொலை செய்தவர்கள் கன்னியர்மடத்தின் பின்புற சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்[13].\nஅம்லா அதிகாரம் கொண்ட கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்: அம்லா, ராமாபுரத்தில் உள்ள வாலுமேலில் வீட்டைச் சேர்ந்த [Vaalummelil House, Ramapuram], காலஞ்சென்ற வி.டி.அகஸ்தி [V.D. Aughasthy] மற்றும் ஏலி [Eli] தம்பதியருக்குப் பிறந்தவர்[14]. லூஸி மேரியா – கேமெலைட் பிரிவு, ஹில்டா, அஸிஸி முறை மற்றும் சிசிலி, முதலியோர் இவரது சகோதரிகள் ஆவர்[15]. அம்லா சைரோ-மலபார் சர்ச்சை சேர்ந்த, தமரசேரி டையோசிஸின் தலைவரான பிஷப் ரெமிகியோஸ் இஞ்சனனியில் என்பவரது மைத்துனியும் ஆவர்[16]. ஆக மொத்த குடும்பமே கத்தோலிக்க நம்பிக்கையில் ஊறித்திளைத்த நிலை வெளிப்படுகிறது. அதிகாரம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் புலப்படுகிறது. ஆகவே, அத்தகைய நிலை மற்றும் வயதான கன்னியாஸ்திரி ஏன் கொலை செய்யப்படவேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. இத்தகைய பெரிய குடும்பத்தைச் சேர்ந்த, வயதான இவர், ஓய்வு பெற்ற பிறகும் கன்னியாஸ்திரி மடத்தில் தங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் தெரியவில்லை.\nபொதுவாக பிடிஐ செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டுள்ளன: ஓய்வு பெற்ற பிறகு, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார், இரண்டு நாட்களாக உடம்பு அசௌகரியமாக இருந்தார் என்று மற்ற கன்னியாஸ்திரிகள் கூறினர்[17]. அதற்கு மேலாக, வேறு எந்த விவரத்தையோ, தகவலையோ கொடுக்கவில்லை. அவரது உடல் அரசு மருத்துவமனை, கோட்டயத்திற்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மற்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்ச் தரப்பில், எதையும் சொல்ல மறுக்கின்றனர். போலீஸ் விசாரணையில் வழக்கு உள்ளதால், தாங்கள் கருத்து எதையும் சொல்ல விரும்பவில்லை என்கிறார்கள். ஆனால், ஊடக தாக்கங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள கத்தோலிக்க சர்ச்சிக்கு இது கைவந்த கலையாகவும் இருந்து வருகிறது. மேலும் இந்த பாலா இடம், கத்தோலிக்கர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்[18]. அதனால், இங்கிருந்து செய்தியை சேகரிப்பது என்பது கடினமாகும். என்.டி.டிவி[19], உள்ளூர் மலையாள ஊடகங்களைத் தவிர மற்றவை இ.டி.ஐ கொடுத்த செய்தியை அப்படியே போட்டுள்ளன. அதாவது, ஊடகக்காரர்கள் தங்களது புலனாய்வு திறமை முதலியவற்றை இங்கு பிரயோகிப்பதில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.\nலிசியுக்ஸ் கார்மெலைட் கான்வென்ட்டின் [Lisieux Carmelite Convent] தோற்றம்: எலிஜா என்ற தீர்க்கதரிசி மற்ற ஆன்மீக துறவிகள் இப்பொழுது ஹைபா எனப்படுகின்ற கார்மெல் மலைப்பகுதிகளில் உள்ள குகைகளில் வாழ்ந்தனர். மேரியின் சகோதரர்கள் என்ற குழுமத்தை 13ம் நூற்றாண்டில் சிலர் ஏற்படுத்தினர். இவ்வாறுதான் கேர்மலைட் பிரிவு உருவானது. 16ம் நூற்றாண்டில், அவிலாவைச் சேர்ந்த தெரஸா மற்றும் சிலுவ�� ஜானும் சேர்ந்து, இதனை மாற்றியமைத்தனர். அதன்படி, இம்முறையினை பின்பற்றுகிறவர்கள், தனியாக இருந்து பிரார்த்தனை செய்வது, பாட்டுப் பாடுவது முதலியவை பரிந்திருக்கப்பட்டன. அவர்கள் உலகத்தின் மீட்சிக்கு பிரார்த்தனை செய்தனர்[20]. இந்த பாலா சர்ச் வளாகம் / கான்வென்ட் முதலியன லிசியுக்ஸ் கார்மெலைட் கான்வென்ட்டைச் சேர்ந்தவை ஆகும். அதே முறையில் கன்னியாஸ்திரிக்களை பின்பற்ற வைக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம். சிரிய கிருத்துவர்கள் கேரளாவில் பற்பல கட்டுக்கதைகளை உருவாக்கி வருகின்றனர். அவ்வகையில், இவ்விசயத்திலும் ஏதாவது நம்பிக்கை என்று உருவாக்கிகின்றனரா என்றும் ஆராய வேண்டியுள்ளது.\n[2] தினத்தந்தி, கேரளாவில் கத்தாலிக்க கன்னியாஸ்திரி கொலை ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார், மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 17,2015, 3:14 PM IST, பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 17,2015, 3:14 PM IST\n[4] மாலைமலர், கோட்டயத்தில் நள்ளிரவு மடத்துக்குள் புகுந்து கன்னியாஸ்திரி படுகொலை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18, 10:41 AM IST.\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் கத்தாலிக்க கன்னியாஸ்திரி தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்பு: கொலையா என போலீஸ் சந்தேகம், Posted by: Jayachitra Updated: Friday, September 18, 2015, 10:54 [IST].\nகுறிச்சொற்கள்:அசிஸி, அமலா, அம்லா, ஆக்கிரமிப்பு, ஆவி, ஏசு, ஏசு கிருஸ்து, கத்தோலிக்க சாமியார், கன்னியர் மடம், கான்வென்ட், காரமெல், கோட்டயம், சர்ச், சர்ச் பாதுகாப்பு, பாதுகாப்பு, பாலா, மலையாளம், வழக்கு\nஅசிஸி, அமலா, அம்லா, அவதூறு, அவமதிப்பு, ஆசிர்வாதம், இந்துக்கள், இறையியல், கன்னியர் மடம், கான்வென்ட், காரமெல், கொலை, கோட்டயம், சர்ச், பாதுகாப்பு, பாலா, மடம், வாடிகன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12282", "date_download": "2019-09-17T17:01:39Z", "digest": "sha1:2PN62YVSR3CXMZ32TMB2JGRONDYICYB6", "length": 13446, "nlines": 152, "source_domain": "jaffnazone.com", "title": "மன்னார் - திருக்கேதீஸ்வர வீதி வளைவுக்கு தடை - வவுனியாவில் நாளை கண்டனப் பேரணி! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\nமன்னார் - திருக்கேதீஸ்வர வீதி வளைவுக்கு தடை - வவுனியாவில் நாளை கண்டனப் பேரணி\nமன்னார் - திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் அமைப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கண்டனப் பேரணி ஒன்று வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா கந்தசாமி கோயில் முன்றலில் கண்டனப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.\nஇப்பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அங்கு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.\nதிருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயில் அமைப்பதற்கான அனுமதி பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் மன்னார் பிரதேச சபையினால் வழங்கப்பட்டது.\nஆனால் கடிதம் வழங்கப்பட்டு ஒரு சில நாட்களில் குறித்த அனுமதி மீண்டும் இரத்துச் செய்யப்படுவதாக மன்னார் பிரதேச சபையினுடைய தலைவரின் ஒப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு மன்னார் மாவட்ட இந்து குருமார் ���ேரவை கண்டனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-17T16:58:15Z", "digest": "sha1:D55ROAA6VF5BDDGJ3X2PY6GA6U5VSWTM", "length": 10735, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெத்தில் அசைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nய���மல் -3D படிமங்கள் Image\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் அதிக வெடிக்கும் தன்மை\nதொடர்புடைய சேர்மங்கள் ஐதரசோயிக் அமிலம், குளோரின் அசைடு, எத்தில் அசைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமெத்தில் அசைடு (Methyl azide) என்பது CH3N3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சகப்பிணைப்பு மூலக்கூறான இச்சேர்மம் ஐதரசோயிக் அமிலம் மற்றும் பிற ஆல்கைல் அசைடுகளுடன் தொடர்புடையது ஆகும்.\nசோடியம் அசைடை மெத்திலேற்றம் செய்து மெத்தில் அசைடு தயாரிக்கப்படுகிறது. முதன்முதலில் 1905[1] ஆம் ஆண்டில் தொகுப்பு முறையில் இது தயாரிக்கப்பட்டது. இச்சேர்மம் முதல்நிலை வினைவகையில் சிதைவடைகிறது.:[2]\nஅண்டம் சார்ந்த அண்டக்கதிர்கள் மற்றும் ஒளியன்கள் மூலம், விண்மீனிடை பனிப்படலத்தில் சமநிலையற்ற தொகுப்பு வினைகள் நிகழ மெத்தில் அசைடு முன்னோடியாக இருந்திருக்கலாம். இவ்வினைகள் வழியாகவே வாழ்வுக்கு முன்னான மூலக்கூறுகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3]\nசுற்றுப்புற வெப்பநிலையில் மெத்தில் அசைடு நிலைப்புத் தன்மையுடன் இயல்பாக உள்ளது ஆனால் வெப்பப்படுத்தும் போது இது வெடிக்கும் இயல்புடையது.[4] பாதரசம் இதனுடன் இணைந்திருக்க நேரிட்டால் சிறு அதிர்ச்சி மற்றும் தீப்பொறிக்கு உணர்திறன் அதிகரித்து வெடித்துவிடும் அபாயம் அதிகரிக்கிறது. ( இருமெத்தில் மலோனேட்டு + சோடியம் மெத்திலேட்டு), பாதரசம், மெத்தனால், சோடியம் அசைடு, இருமெத்தில் சல்பேட்டு, சோடியம் ஐதராக்சைடு, ஐதரசன் அசைடு ஆகியனவற்றுடன் ஒவ்வாத்தன்மையைக் கொண்டிருக்கிறது. சிதைவடைவதற்காக சூடுபடுத்தும் போது NOx நச்சுப் புகையாக சிதைகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2015, 01:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/matthew-chapter-twenty/", "date_download": "2019-09-17T16:24:52Z", "digest": "sha1:55JIAXRUL6TOVX7KKSHD5B44BFULWMV4", "length": 15267, "nlines": 186, "source_domain": "tam.dobro.in", "title": "மத்தேயு. Chapter 20", "raw_content": "\n1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்��ிறது: அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.\n2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.\n3 மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு:\n4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.\n5 மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.\n6 பதினாராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.\n7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.\n8 சாயங்காலத்தில், திராட்சத் தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.\n9 அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.\n10 முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.\n11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:\n12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.\n13 அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா\n14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.\n15 என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.\n16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்க��்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.\n17 இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:\n18 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,\n19 அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.\n20 அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.\n21 அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.\n22 இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.\n23 அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.\n24 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள்.\n25 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.\n26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.\n27 உங்களில் எவ���ாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.\n28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.\n29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.\n30 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.\n31 அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.\n32 இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.\n33 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.\n34 இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/07/10/", "date_download": "2019-09-17T16:24:51Z", "digest": "sha1:ETX7PDSNI7CHTSKLBA2TLMTYM27WQOY5", "length": 22201, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of July 10, 2015: Daily and Latest News archives sitemap of July 10, 2015 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2015 07 10\nராமேஸ்வரம் - இலங்கை இடையே பாலம், சுரங்கப்பாதை.. ரூ.22,000 கோடியில் மத்திய அரசு புதிய திட்டம்..\nபொருளாதார வளர்ச்சியில் சீனாவை பிடரியில் அடித்து இந்தியா முன்னேறும்.. 2016-ல்..- ஐ.எம்.எஃப். தகவல்..\nநிலமோசடி புகார்: டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது\nநாசிக் கும்பமேளா: 5.40 லட்சம் காண்டம் சப்ளை… சாதுக்கள் கொதிப்பு\nவெடிகுண்டு இருக்கு: சேட்டைக்காரர் போட்ட ட்வீட்டால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம்\nதேசிய கீதத்தில் திருத்தம் கோரும் சர்ச்சை....தேசியக் கொடியையும் மாற்ற சொல்வாங்களோ\n'வியாபம்'... மாணவர்களை அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்க திக்விஜய்சிங் கோரிக்கை\nசிறையில் இருந்து செல்போனுடன் ஹாயாக கோர்ட்டுக்கு வந்த தீவிரவாதி யாசின் பட்கல்\n'பாகுபலி' ரிலீஸையொட்டி கல்லூரிக்கு விடுமுறை விடுங்கள், இல்லாவிட்டாலும் வரமாட்டோம்: பி.இ. மாணவர்கள்\nதற்காலிகமாக தப்பியது ரூ742 கோடி சன் டிவி சொத்து- அமலாக்கப் பிரிவு கையகப்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை\nஉலகின் 7 பெரிய மலைகளில் ஏறி ஹரியானா \"டுவின்\" சகோதரிகள் \"திரில்\" சாதனை\nகாலில் கட்டி- அவதிப்பட்ட அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு அறுவை சிகிச்சை\nசொத்துக்காக 19 வயது பெண்ணை சித்திரவதைக்குள்ளாக்கிய தந்தையும், சித்தியும்\nஉயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றாமல் ஹேமமாலினி தவறு செய்துவிட்டார்: அமைச்சர் பாபுல் சுப்ரியோ\n8 வயது சிறுவனை கழுத்தை அறுத்துக் கோரமாக கொன்ற பாஜக தொண்டர்\n3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு தடை கோரும் பெண்கள் கமிட்டி\n2ஜி ஊழல்: ரூ10,000 கோடி லஞ்சப் பணம் சென்னை நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு கடத்தல்– 'திடுக்' தகவல்\nமாமனார் கொடுமையால் மருமகன் தற்கொலை- ஹரியானாவில் பரிதாபம்\nகடந்த ஓராண்டில் மத்திய அரசு பணியை விட்டு தலைதெறிக்க ஓடிய 56 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்..\nபீகாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: முதல்வர் நிதிஷ் வாக்குறுதி\nபாகுபலி வெற்றிக்காக தியேட்டர் வாசலில் ஆடு பலி கொடுத்த ரசிகர்\nவெடிகுண்டில் இருந்து ரசாயன ஆயுதங்களுக்கு தாவிவிட்டதா ஐஎஸ்ஐஎஸ்\nஅதென்னங்க சீன பிளாஸ்டிக் அரிசி... அதெப்படி இருக்கும்\nமுதல்வர் அலுவலக ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை: ராஜஸ்தான் அரசு அதிரடி\nஅமெரிக்காவுக்கு '911' போன்று இந்தியாவுக்கு '112': விரைவில் அறிமுகம்\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nமுடிவுக்கு வந்தது ஜெயலலிதா ஜாமீன் வழக்கு.. முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..\nவெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி 28 ரக்கெட்..விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..\nடேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ராணுவ வீரர் வெறிச் செயல்..துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர் பலி.\nஏய்யப் பச்சப் புள்ளையப் போட்டு இப்படி அடிக்கிறே...\nடெங்கு உஷார்: திருப்பூர், திருவண்ணாமலையில் வைரஸ் காய்ச்சலுக்கு 5 பேர் பலி\nகோவைக்கு வாங்க பாட்டாளி சொந்தங்களே... அழைக்கிறார் ராமதாஸ்\nபிரிட்டனின் 5 செயற்கைக்கோள்களுடன் இன்று இரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி28 ராக்கெட்...\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்... கன்னியாக���மரியைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி...\nமுதல்வர் பதவிக்கு யாருக்கு தகுதியிருக்கிறது\nவாக்காளர் பட்டியலில் திமுகவினர் பெயரை மட்டும் நீக்குறாங்க: தலைமைச் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\nவாகனங்களில் ”ஸ்பீட் கன்ட்ரோல் டிவைஸ்” - மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nமுத்தூட் மினி பைனான்ஸ் மேனேஜர் ரூ. 40 லட்சம் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தோடு தலைமறைவு\nஇன்று முதல் குரூப்-1 தேர்வு விண்ணப்ப விநியோகம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n“செங்கல் வார்க்கும் கருவி” கண்டுபிடித்து 7ம் வகுப்பு மாணவி சாதனை\nஈரோடுக்கு கொண்டு போய் தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை... மேலும் 3 பேருக்கு தொடர்பு… பரபரப்பு தகவல்\nமன்னார்குடி: கல்லூரி பேராசிரியரின் 2 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை - மனைவி படுகாயம்\nசென்னை: செல்போனில் பிஸியாக இருந்த ஏரோபிரிட்ஜ் ஆபரேட்டர்: கோ ஏர் விமானம் மோதி விபத்து\nஇந்த வருட “கவிஞர் திருநாள் விருது” கவிஞர் சல்மாவிற்கு- வழங்குகிறார் வைரமுத்து\nரயில் டிக்கெட் ரிசர்வேசனில் முறைகேடு: ரெய்டு வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு அடி - மாஜி எஸ்.ஐ கைது\n'பிஎச்டி படிக்கனும்னா படுக்கையை பகிரனும்'.. பாரதியார் பல்கலை.யில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்\nபூரண மது விலக்கு கோரி பாஜக போராட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது\nஹெல்மெட் போடாத வக்கீல்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nசெங்கோட்டை அருகே கார் மோதி பைக்கில் சென்ற கணவன், மனைவி பலி\nவெப்பச்சலனம் இருக்காம், இன்று சென்னையில் மழை பெய்யுமாம், சொல்கிறது வானிலை மையம்\nஆந்திரா முறுக்கு சாப்பிட இங்க கிளிக் பண்ணுங்க\nமு.க.ஸ்டாலினிடம் \"நச்\"சுன்னு 4 கேள்வி கேக்கனும்னு நினைக்கிறீங்களா.. உங்களுக்கு ஒரு சான்ஸ்\nதீபாவளிக்கு இன்னும் 4 மாசம் இருக்கு... ரயில் டிக்கெட் ரிசர்வேசன் 10 நிமிஷத்துல காலி ஆயிருச்சே\nதீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் மரணம்: குடும்பத்தாருக்கு ஜெ. ரூ.10 லட்சம் நிதி\nகாதில் ரத்தம் வழிந்ததால் மாணவன் “சீரியஸ்” - ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர் புகார்\nஒரு தலைக் காதல் விபரீதம் - காதலித்த பெண்ணின் வீட்டிலேயே வாலிபர் தற்கொலை\nஇங்கிலாந்தின் 5 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி ராக்கெட்\nகாஞ்சிபுரம் - செ���்னை கடற்கரை மின்சார ரயிலில் திடீர் தீ - பயணிகள் பதட்டம்\nவைகோவைப் போல விஜயகாந்த், வாசனை ஓரணியில் திரட்ட இடதுசாரிகள் வியூகம்\nநள்ளிரவில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி - மாட்டியவருக்கு ”தர்ம அடி”\nவங்கி மோசடிகளை அம்பலப் படுத்தியவர்கள் மீது வழக்கா- சென்னை ஹைகோர்ட் கண்டனம்\n”குடிமகன்கள் கவனத்திற்கு”- போதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிய மகன் கைது\nமருத்துவமனையில் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்... திடீரென சந்தித்த விஜயகாந்த்\nவிலகியது டோர்னியர் மர்மம்... பிச்சாவரம் அருகே கடலில் 950 மீ. ஆழத்தில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு.\nபுளூட்டோவை சுற்றி நிற்கும் \"ஹார்ட்\"... ஆய்வாளர்கள் வியப்பு\nஎலிசபெத் மகாராணியின் 90வது பிறந்தநாள்... தடபுடலாகக் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்\nரயிலை மிஸ் பண்ண மாட்டோமே...கியூபாவை நோக்கி படையெடுக்கும் 'ஐரோப்பிய தேசங்கள்'\nபாகுபலிக்கு 'ஸ்டேன்டிங் ஓவேஷன்'.. அமெரிக்காவில் முதல் நாளே $1 மில்லியன் குவித்து சாதனை\nரஷ்யாவில் பிரதமர் மோடி- பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தை- ஆப்கான் குறித்து ஆலோசனை\nசார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பாக். செல்கிறார் பிரதமர் மோடி\nதோல் செல்களை ஸ்டெம் செல்களாக மாற்றி... மூளைக்கட்டிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nஐ.எஸ்.ஐ.எஸின் அடுத்த குறி மலேசியா\nதெரியாமல் எடுத்து வந்த தோட்டாக்களை விமானத்தின் டாய்லெட்டில் பிளஷ் அவுட் செய்த விமானி\nபுதிய காலனியாதிக்கத்தை எதிர்க்க திராணியற்ற கோழைகளாக உலகத் தலைவர்கள்...: போப் ஆண்டவர் சாடல்\nஏர்போர்ட் டிசைன் பிடிக்காததால் ஆர்கிடெக்டை போட்டுத் தள்ளிய வட கொரிய அதிபர்\nபசிபிக், இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்.. பீதி கிளப்பும் நாசா\n\"தண்ணித் தொட்டிக்குள்\" உக்காந்து பேசியதெல்லாம் வெளியாகியிருமோ.. பீதியில் கேட், வில்லியம்\nஜெர்மனியில் 18 வயது வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலி, 2 பேர் காயம்\nஉலகின் நீண்டகால வெளியுறவுத்துறை அமைச்சர்.. சவுதியின் சவுத் அல்-பைசல் மரணம்\nசீனாவில் இருந்து கராச்சி வந்த நீர்மூழ்கி கப்பல்: காட்டிக் கொடுத்த சாட்டிலைட் போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/southern-railway-introduces-premium-tatkal-quota-100-trains-285032.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T16:40:14Z", "digest": "sha1:3VWDGP44QHAEIQSZKLBQMWNBL4ZOAFGF", "length": 16337, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேலும் 100 ரயில்களில்‘பிரீமியம் ‘தட்கல்’ அறிமுகம்.. ஆனால் டிக்கெட் கட்டணம் தான் கண்ணை கட்டுது | Southern Railway introduces Premium Tatkal quota in 100 trains - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேலும் 100 ரயில்களில்‘பிரீமியம் ‘தட்கல்’ அறிமுகம்.. ஆனால் டிக்கெட் கட்டணம் தான் கண்ணை கட்டுது\nசென்னை: தெற்கு ரயில்வே மேலும் 100 ரயில்களில் பிரீமியம் தட்கல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சாதாரணமாக பயணம் செய்யும் கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாகும்.\nதீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிக்க, 'ப்ரீமியம் தட்கல் டிக்கெட் திட்டம்' மூலம் ரயில் டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்வது வழக்கம்.\nகுறைந்த எண்ணிக்கையிலான ரயில்களில் மட்டுமே இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தெற்கு ரயில்வே எந்தவித முன்னறிவிப்பின்றி 100 ரயில்களில் பிரிமியம் தட்கல் கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\nசென்னையிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸில், சாதாரணமாக படுக்கை வசதிக்கு டிக்கெட் கட்டணம் 315 ரூபாயாக உள்ள நிலையில், பிரிமீயம் தட்கல் முன்பதிவில் இது 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில், கிராண்ட்டிராங்க் எக்ஸ்பிரஸ் உள்பட 100 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இது அறிமுகம் ஆகி உள்ளது. இதன் மூலம் மொத்தம் 125 ரெயில்களில் பிரீமியம் தட்கல் முறை உள்ளது. 30 சதவீதம் தட்கல் முறையில் உள் ஒதுக்கீடாக 15 சதவீதம் பிரீமியம் தட்கல் முறைக்கு ஒதுக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிமீயம் தட்கல் திட்டத்திற்கு, தட்கல் டிக்கெட்டுகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் southern railway செய்திகள்\nரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்ட கனிமொழி.. பரபரப்பு\nகாஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுங்கள்.. தென்னக ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ராமதாஸே தேங்காய் உடைப்பது போல பட்டென்று சொல்லி விட்டார்\nரயில்வேயில் இந்தி திணிப்பு.. காலைல இருந்து வாய் திறக்கவில்லை.. சாவகாசமாக வந்து ட்வீட் போட்ட தமிழிசை\nபாலமாக இருக்கவேண்டும்.. பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது.. தெற்கு ரயில்வேக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nதமிழில் பேசக்கூடாதென ரயில்வே உத்தரவு.. கவிதை நடையில் கவிஞர் வைரமுத்து கடும் எச்சரிக்கை\nதமிழில் பேச தடை போட்ட தெற்கு ரயில்வே.. கண்டனம் தெ��ிவித்து திமுக போராட்டம்\nகியா போல்தாஹே ரயில்வே ஜி... உங்க யோசனையில்... கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே\nதமிழகத்தில் தமிழில் பேச தடையா... தெற்கு ரயில்வே துறைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nதமிழகத்தில் குவிக்கப்பட்ட வடமாநிலத்தவருக்கு வசதியாக... தாய்மொழியில் பேச தடை விதித்த ரயில்வே\n\\\"இங்கிலிஷ் நஹி மாலும்\\\"... இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் ரயில்வே தேர்வுகளில் வெல்லும் அவல நிலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthern railway tatkal trains தெற்கு ரயில்வே தட்கல் கட்டணம் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D&id=1902", "date_download": "2019-09-17T16:41:42Z", "digest": "sha1:I2MGDIKP7KHPIH2GTX7F66ZKLCHIVLU7", "length": 5471, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஸ்பை புகைப்படங்கள்: டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன்\nஸ்பை புகைப்படங்கள்: டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுவரவு மாடலான டியாகோ அதிகம் விற்பனையாகி வரும் நிலையில் டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nமுன்னதாக லிமிட்டெட் எடிஷன் டியாகோ சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் விஸ் லிமிட்டெட் எடிஷன் இன்டீரியர் அம்சங்கள் தெரியவந்துள்ளது. புதிய டியாகோ பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் மாடல்களை கொண்டுள்ளது.\nபுதிய லிமிட்டெட் எடிஷன் பிளாக்டு-அவுட் ரூஃப் மற்றும் ORVM, மேனுவல் முறையில் இயங்கும் ORVM அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை விஸ் எடிஷனில் பியானோ பிளாக் சென்டர் மற்றும் டேஷ்போர்டுகளில் பெர்ரி ரெட் அக்சென்ட்கள் கொண்டிருக்கிறது. இதுதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nடியாகோ விஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட சீட் ஃபேப்ரிக்ஸ், 13 இன்ச் ஸ்டீல் வீல்கள் வழங்ப்பட்டுள்ளது. இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது, இந்த இன்ஜின் 83bhp மற்றும் 114Nm டார்கியூ கொண்டுள்ளது. இத்துடன் 1.05 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்ப்டடுள்ளது. இந்த இன்ஜின் 68bhp 140Nm டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nகூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... க�...\n\\'\\'உங்கள் மொபைல் தான் எங்கள் உளவாளி\\'\\' சவால�...\nசியோமி எம்.ஐ. 5X ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்...\n“ஒன் ப்ளஸ் 5 வரட்டும்னு காத்திருக்கோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/26011713/Karthi-returned-to-Chennai-after-landing-in-the-landslide.vpf", "date_download": "2019-09-17T17:14:40Z", "digest": "sha1:LA5YBEK5L6QIB2T7F4RFSRN6ME3RXD7K", "length": 11676, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karthi returned to Chennai after landing in the landslide || நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி சென்னை திரும்பினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிலச்சரிவில் சிக்கிய கார்த்தி சென்னை திரும்பினார்\nகுலுமனாலியில் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி, சென்னை திரும்பினார்.\nபதிவு: செப்டம்பர் 26, 2018 05:00 AM\nபடப்பிடிப்புக்காக இமாசல பிரதேச மாநிலம் குலுமனாலி சென்ற நடிகர் கார்த்தி, நிலச்சரிவில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அங்கே ஏற்பட்ட பயங்கர அனுபவம் பற்றி, ‘தினத்தந்தி’ நிருபரிடம் அவர் கூறியதாவது:–\n‘‘நானும், ரகுல் பிரீத்சிங்கும் ஜோடியாக நடிக்கும் ‘தேவ்’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பை குலுமனாலியில் நடத்த திட்டமிட்டார்கள். லைட் மேன்கள், உதவியாளர்கள் உள்பட 140 பேர்களை கொண்ட படப்பிடிப்பு குழுவினர் முன்கூட்டியே அங்கு சென்று விட்டார்கள். மறுநாள் நான் டெல்லி வரை விமானத்தில் போய், அங்கிருந்து சண்டிகார் வழியாக குலுமனாலிக்கு காரில் புறப்பட்டேன்.\nஅப்போது, வழிநெடுக கனமழை பெய்து கொண்டிருந்தது. 23 வருடங்களுக்குப்பின், அங்கே இதுபோல் கனமழை பெய்வதாக கார் டிரைவர் சொன்னார். நாங்கள் காரில் போய்க் கொண்டிருந்தபோது ரோடே தெரியாத அளவுக்கு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. அவற்றை தவிர்த்து காரில் போய்க் கொண்டிருந்தோம். ரோடு அபாயகரமாக இருப்பதாக சிலர் கொடிகளை ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார்கள்.\nகுலுமனாலிக்கு 400 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். 100 கிலோ மீட்டரை தாண்டுவதற்கு 8 மணி நேரம் ஆனது. பிலாஸ்பூர் அருகில் உள்ள மண்டி என்ற இடத்தை அடைந்தபோது, மே��்கொண்டு போக முடியாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. மழை–வெள்ளத்தில் ரோடு பல இடங்களில் அடித்துச்செல்லப்பட்டு விட்டதாக கூறினார்கள்.\nஇதற்கு மேல் பயணம் செய்வது ஆபத்தானது என்று டிரைவர் கூறினார். அதனால், மண்டி என்ற அந்த சின்ன ஊரில் என்னை தங்கவைத்தார்கள்.\nமின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டு இருந்தது. இரவு முழுவதும் அந்த கிராமத்தில் நான் தங்கியிருந்தேன். குலுமனாலியில் பேய் மழை பெய்து கொண்டிருப்பதாக சொன்னார்கள். படப்பிடிப்பு குழுவை சேர்ந்த 140 பேர்களும் எப்படி இருப்பார்களோ என்ற பயம் ஏற்பட்டது. நல்ல வேளை, யாருக்கும் எந்த விபரீதமும் ஏற்படவில்லை.\nநான், நேற்று இரவு சென்னை திரும்பி விட்டேன். குலுமனாலியில் மழை நின்று விட்டதாக சொன்னார்கள். படப்பிடிப்புக்காக அங்கு சென்றிருந்த 140 பேர்களும் பாதுகாப்பாக சென்னை திரும்பிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.’’\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n2. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்யா பேச்சு\n3. \"இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\n4. மன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-17T17:19:40Z", "digest": "sha1:MDEHSK6EVF37KV6C5HBGFOBWNQYGFVJO", "length": 13071, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "நிரவ்மோடி | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nநிரவ் மோடியின் சகோதரருக்கு இன்டர்போல் நோட்டீஸ்\nபஞ்சாப் நேஷன் வங்கியில் நிதிமோசடி குற்றத்தில் ஈடுபட்ட நிரவ்மோடியின் சகோதரரான நேஹால் தீபக் மோடியை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் நோட்டீஸ் விடுத்துள்ளது. அமுலாக்கத்துறை சர்வதேச சட்ட அமுலாக்க முகமைகளின் வேண்டுகோளுக்கு அமையவே இன்டர்ப... More\nநிரவ் மோடியின் பிணை கோரிக்கை – 3ஆவது முறையாகவும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடியின் பிணை மனுவை லண்டன் நீதிமன்றம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது. குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி எம்மா அர்புத்நாட், வழக்கின் முக்கிய சாட்சியங்களை கலைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதன்... More\nநிரவ்மோடியின் பிணை மனுவை தள்ளுப்படி செய்தது லண்டன் நீதிமன்றம்\nலண்டனில் தலைமறைவாக இருந்த பிரபல தொழிலதிபர் நிரவ்மோடியின் பிணை மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது. அத்துடன் அவரது சிறைக்காலத்தையும் நீடித்துள்ளது. இது���ுறித்த வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விச... More\nநிரவ்மோடிக்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனை – எம்.எஸ்.டி.சி நிறுவனம் அறிவிப்பு\nவருமான வரி சோதனைகளுக்கும் ஆளும் கட்சிக்கும் தொடர்பில்லை – மோடி\nவருமான வரி சோதனைகளுக்கும் ஆளும் கட்சிக்கும் எந்தவித தொடர்புமில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு இன்று (சனிக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “... More\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் – அகிலவிராஜ் உத்தியோகபூர்வ அறிக்கை\nஇறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு\nதேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு கிடைக்குமா – ரணில் ஏங்குவதாக வாசு கேலி\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010/10/3.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1299349800000&toggleopen=WEEKLY-1286044200000", "date_download": "2019-09-17T17:39:20Z", "digest": "sha1:TZD4RARCBX5XGQIQJQYHWL7SNGSP6RIJ", "length": 67966, "nlines": 260, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nஇறவாமை ( IMMORTALITY). பாகம் 1 இறவாமை ( IMMORTALITY). பாகம் 2 சைவமா அசைவமா நீண்ட ஆயுளுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)\nகுவாண்டம் கொள்கை அறிவியலார் குவாண்டம் கொள்கைக்கு வந்த விதத்தைப் பார்ப்போம். ஒலி எவ்வாறு பரவுகிறது என்று ஆராயும் போது அது காற்று என்ற ஊட...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)\nஇராகு கேது (பாகம் 4)\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)\nஅறிவியலார் குவாண்டம் கொள்கைக்கு வந்த விதத்தைப் பார்ப்போம்.\nஒலி எவ்வாறு பரவுகிறது என்று ஆராயும் போது அது காற்று என்ற ஊடகத்தின் மூலம் அலைஅலையாக பரவுகிறது என்று அறிந்தனர். ஆக பரவுதல் வேண்டுமென்றால் கடலலை போல் அலை வடிவத்தில் தான் செல்லமுடியும் என தீர்மானிக்கப் பட்டது. அதே சமயம் ஒலி வெற்றிடத்தில் பரவுவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். ஒலி செல்ல காற்று வேண்டும், கடலலை செல்ல நீர் வேண்டும்.ஆக எதுவும் பரவுவதற்கு ஊடகம் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதே அடிப்படையில் ஒளியை ஆராய்ந்தனர். ஆனால் சூரியனிடமிருந்து ஒளியானது கதிர் வடிவில் வெற்றிடத்திலும் பரவி பூமியை வந்தடைவது அறிவியலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெற்றிடத்தை முழுமையாக ஆராய்ந்தனர் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒளி பரவுவதற்கு தேவையானவற்றை வைத்து என்ன மாதிரியான ஊடகமாக இருக்க முடியும் என ஆராய்ந்து யூகித்து கண்டுபிடித்தனர். அதன் பெயர்தான் ”ஈதர்”\nசும்மா சொல்லக் கூடாது ஈதரும் சுமார் நாற்பது வருடங்களாக அறிவியல் அறிஞர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது. அதனுடைய வாழ்விற்கும் உலை வைக்க ஒரு வில்லன் அல்ல இருவர் வந்தனர். மைக்கல்சன் - மார்லே என்பவர்கள் தான். அவர்களின், குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையாரான கதையான ஒரு பரிசோதனையின் முடிவில் இதுகாறும் ஏமாற்றி வந்த ஈதருக்கும் அவர்களை அறியாமலே கல்லறையை கட்டி விட்டனர். எதைக் கண்டுபிடித்து நிரூபிக்கப் போனார்களோ அதற்கே முடிவு கட்டி விட்டு வந்தனர். உவமானம் சரியாகத்தான் எழுதியுள்ளேன்.ஏனென்றால் ஈதரை கண்டுபிடிக்கும் ஒரு பரிசோதனையை முப்பது வருடங்களாக மெருகூட்டி மெருகூட்டி எதை எதையோ கண்டுபிடித்து கடைசியில் ஈதர் இல்லை என்ற முடிவிற்கு வந்தனர். ஐன்ஸ்டீன் மூளையில் கணக்குப் போட்ட சொன்ன விஷயமான ஒளியின் வேகம் சார்பற்ற தனிமுதலானது என்ற உயர்ந்த தத்துவார்த்தமான எளிதில் நிரூபிக்க முடியாதென நினைத்த கொள்கையைக் கூட இந்தச் சோதனையின் இடையில் போற போக்கில் நிறுவினர். ஒளியின் வேகத்தை அடிக் கணக்கில் சுத்தமாக கண்டுபிடித்தனர்.\nஈதருக்கு கல்லறை கட்டிவிட்டதால் ஒளி இப்பொழுது எப்படி பரவுகிறது என்று சொல்லியாகனும்.ஒளியானது சொந்தமாக வண்டி(Carrier) வைத்துக் கொண்டுதான் எங்கும் போகிறது வருகிறது. வெற்றிடத்திலும் துப்பாக்கி குண்டு போகுமல்லவா அது போல ஒளித்துகள் வெற்றிடத்தில் பரவுகிறது என்றும் அதற்கு ஃபோட்டான் என்றும் பெயரிட்டனர் அதுவரைக்கும் மெல்லிய குரலில் பேசப் பட்ட துகள் கொள்கை வலுப்பெற்றது. ஒளியானது அலைவடிவாக மட்டுமில்லாமல் துகள் வடிவாகவும் பரவுகிறது என நிரூபிக்கப் பட்டது.\nஆனால் அதுவும் குழப்பத்துடந்தான் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஏனென்றால் அது இயக்கவிதிக்கு ஒத்து வராத துகளாக இருந்தது. உதாரணமாக ஒளியானது கண்ணாடி வழியாக வரும் பொழுது தனது வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டு கண்ணாடியை விட்டு வெளியேறியவுடன் மீண்டும் தனது பழைய வேகத்தை, கவனிக்கவும் ”மீண்டும் தனது பழைய வேகத்தைப்” பெற்றுக் கொள்கிறது. ஒளி பிரதிபலிக்கும் போதும், போய் கொண்டிருக்கும் திசையில் மோதி மீண்டு, எந்த வித சேதாரம் இல்லாமலும் இயக்கவிதிக்கு மாறாக எதிர்த் திசையில் வேகம் துளி கூட குறையாமல் செல்வது ஓளியினால் மட்டும்தான் முடியும். இதே நிலைமையை ஒரு துப்பாக்கிக் குண்டை வைத்து யோசித்துப் பாருங்கள். ஒரு சிறிய மணல் மூட்டையை துளைத்துக் கொண்டு வெளியேறும் துப்பாக்கி குண்டு மீண்டும் தனது ஆரம்ப வேகத்தை அடைய முடியுமா இல்லாமலும் இயக்கவிதிக்கு மாறாக எதிர்த் திசையில் வேகம் துளி கூட குறையாமல் செல்வது ஓளியினால் மட்டும்தான் முடியும். இதே நிலைமையை ஒரு துப்பாக்கிக் குண்டை வைத்து யோசித்துப் பாருங்கள். ஒரு சிறிய மணல் மூட்டையை துளைத்துக் கொண்டு வெளியேறும் துப்பாக்கி குண்டு மீண்டும் தனது ஆரம்ப வேகத்தை அடைய முடியுமா முடியவே முடியாது. முடியுமானால் ஹிட்லர் குண்டுச்செலவே இல்லாமல் உலக மக்கள் தொகையில் பாதிப் பேரை கொன்றிருப்பான்.\nபின் எப்படி ஒளியினால் மட்டும் முடிகிறது. ஆகவே அது துகள் அல்ல அலை என்றனர்.அது மட்டுமில்லாமல் ஒளியின் மூலக்கூறுகளாக விப்ஜியார் (VIBGYOR) என்று அறிந்தனர். ஆனால் அவைகளை பிரித்தறியும் போது அவைகள் ”அலைநீளம்” என்ற ஒரு பண்பால் மட்டுமே வேறுபடுவதால் இது கண்டிப்பாக துகள் இல்லை அலை தான் என்றனர். இந்த பண்பால்தான் மின்காந்த அலைகளும், கதிர் வீச்சுகளும், ஒளிக்கு பங்காளிகளாக மாறிவிட்டனர்.ஆதலால் கடைசியில் எல்லாமே மின்காந்த அலைகள்தான் என உறுதி செய்யப் பட்டது.அந்தவகையான மின்காந்த அலைகளின் அணிவகுப்பு மிகப் பெரியது. அதில் ஒளியின் பங்களிப்பு மிகவும் குறைவு.கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்தை கிளிக் செய்து பாருங்கள் ஒளியின் குடும்பம் எவ்வளவு பெரியது என்று.ஆக ஒளியில் அலைகளும்,துகள்களும் ஆற்றலும் உண்டு என நிரூபிக்கப் பட்டது.\nகுந்தி தின்றால் குன்றும் கரையும் என்பார்கள்.அணுவுக்குள் எலக்ட்ரான் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தால் என்ன ஆவது. வெளியில் இருந்து ஆற்றல் கிடைக்காத போது நாய் வாலை அறுத்து நாய்க்கே சூப் வைத்த கதையாக அணுவிற்குள் நடைபெறும் இடையறா இயக்கத்திற்கு அணுவுக்குள் இருந்துதான் ஆற்றலை எடுக்க வேண்டியதிருக்கும்.\nமனிதன் ஓடும் போது வியர்வையும் வெப்பமும் ஏற்பட்டால்தான் மனிதன்..அந்த வியர்வையும் வெப்பமும் ஏற்பட அவன் நீரும் உணவும் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் ஒடினால், சாகாமல் இருந்தால் எலும்புதான் மிஞ்சும்\nஅது போல் மின் இயக்க விதிப்படி, அணுவுக்குள் எலக்ட்ரான் வட்டப் பாதையில் செல்லும் போது காந்த அலைகள் உருவாகும் அதனால் ஆற்றல் செலவு ஏற்படும். ஆற்றல் செலவிற்கு அணுவில் இருந்துதான் எடுத்து செலவழிக்க வேண்டும். அதனால் அணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு பொருட்கள் உருமாறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியில் பொருட்கள் ஏதும் இருக்காது. ஆற்றல் மட்டும் இருக்கும்.\nஆனால் உன்மையில் பொருட்கள் மாறாதிருப்பதால் மின் இயக்க விதி அணுவுக்குள் செல்லுபடியாகவில்லை எனத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே ஒரு நிலையான வட்டப்பாதையில் எலக்ட்ரான் சுற்றும் போது மின் இயக்க விதிக்கு விதிவிலக்காக ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. ஆனால் வேறு வட்டப்பாதைக்கு( பொதுவாக சிறிய வட்டப்பாதைக்கு ) மாறும் போது அது இழக்கும் ஆற்றல் கதிர் வீச்சின் மூலம் வெளிப்படுகிறது. இதைத்தான் ஒளி வீச்சுக்கும் சொல்கிறார்கள். ஆற்றல்ச் செலவின்றித்தான் ஒளி, பயணம் செய்கிறது என்று.\nஎலக்ட்ரான்களைப் பொறுத்த வரை தேவைக்கு அதிகமாக ஒரு கடுகளவு ( கடுகா சும்மா, அப்புறம் எடுத்துக் காட்டுக்கு எதைத்தான் சொல்வது சும்மா, அப்புறம் எடுத்துக் காட்டுக்கு எதைத்தான் சொல்வது) சக்தியானாலும் மிககுறுகிய கால அளவில் கூட வைத்திருக்காது, கதிர் வீச்சின் மூலம் ஆற்றல் எவ்வாறு வெளியேறுகிறது என்று பார்ப்போம் . பொதுவாக பரவுதல் என்றால் துடிப்பு(Pulse) அல்லது அலை(Wave) இவைதான் நெடுந்தொலைவு பயணத்திற்கு ஏற்றது.ஆற்றல் தொடர்ந்து நூல் (string) போல் வெளியேறுவதில்லை மாறாக சிறுசிறு பருக்கை(Quanta)களாக அல்லது துகள்களாகத்தான் (துடிப்பு அல்லது அலைஅலையாக) வெளியேறுகிறது. ஒரு நொடியில் வெளியேறும் துகள்களின் எண்ணிக்கை கதிர்வீச்சி���் அலைவெண் ( v )எனப்படும். இக்கொள்கையை உலகுக்கு சொன்ன பிளாங்க் என்னும் அறிவியலார் ஒரு துகளின் ஆற்றலை கணக்கிட ஒரு சமன்பாட்டை உருவாக்கினார்.\nஇதில் h என்பது பிளாங்கின் மாறிலி எனப்படும், v என்பது அக்கதிரின் அலைவெண் ( v ) .ஆகவே எலக்ட்ரான் என்பதும் அது இருக்கும் இடத்திற்கு தகுந்த அளவில் ஒரு குறிபிட்ட கோண வேகம் கொண்ட எடையற்ற, உருவமற்ற ஆற்றல் குவாண்டாக்கள் தான். இதைத்தான் குவாண்டம் கொள்கை (Quantum mechanics) என்கிறார்கள்.மொத்தத்தில் அலையும் துகளும் ஆக காட்சி அளிப்பது ஆற்றல்தான் என முடிவுகட்டினர். துகளுக்கு ”குவாண்டா” எனப் பெயரிட்டனர்.\nவிஞ்ஞானமே விழி பிதுங்கி நின்ற இடம் இதுதான்.இதுவரை பருப்பொருளாக எண்ணிக் கொண்டிருந்த அனைத்தும் ஆற்றலாம். நாம் இதுவரை கண்ணில் காண்பதும், தொட்டு உணர்வதும் எல்லாமுமே பொய்த்தோற்றமா உலகே ஆற்றல் மயமா இதைத்தான் ”எங்கெங்கு கானினும் சக்தியடா” என பாரதியார் கூறினாரோ. இதைத்தான் வள்ளுவரும் தீர விசாரித்து ”மெய்ப் பொருள் காண்பது அறிவது” என்றாரோ. நன்பர்களே புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் ஏனெனில் இது மூளையை குழப்பிவிடும் விஷயம். ஆனால் மொத்ததில் இது ஒருமுக்கியமான கண்டுபிடிப்பாகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஆகவே எடை, வேகம் பற்றிய இயக்கவியல் விதிகள் எதற்கும் ஒத்துவராத நிலையில் அணுவுக்குள் உள்ள துகள்கள் யாவும், பருப்பொருள் அல்ல, ஆற்றலின் வடிவம் தான் என உறுதியாக கூறலாம். ஆக ஆற்றல் எனப்படும் சக்திதான் தான் பொருளாக கண்களுக்குத் தெரிகிறது. பொருள்தான் ஆற்றலாக, சக்தியாக மாறுகிறது.\nநமது அன்றாட அறிவின் மூலம், பொருள் அழிவின்மைத் தத்துவம் இப்பொழுது ஆற்றல் அழிவின்மை (Conservation of Energy) தத்துவமாக மாற்றி அமைக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வோம். அதாவது பொருள் ஆற்றலாக மாறும், ஆற்றல் பொருளாக மாறும்.ஆற்றலை அழிக்கமுடியாது. ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறும் இதைத்தான் ஐன்ஸ்டீன் தனது கணக்கீட்டால் நிரூபித்து உள்ளார்.அதன் அடிப்படையில் பொருளை சக்தியாக மாற்றுவதற்கான சமன்பாடு இதுதான்.\n(E=சக்தி, M=எடை, C=ஒளியின் வேகம்)\nஒரு கிராம் பொருளை மின் சக்தியாக மாற்றினால் 250,000,000,000 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள் எவ்வளவு பிரம்மாண்டமானது என்று. ஒளியானது எவ்வாறு அலை வடிவாகவும் துகள் (Photon) வடிவாகவும் உள்ளதோ அது போன்றே எலக்ட்ரானும் உள்ளது. இயற்பியலர்கள் இன்னும் தெளிவான கொள்கையால் விளக்க முயற்சிக்கிறார்கள். நீங்களும் முயற்சிக்கலாம் கொள்கை ரீதியில் யோசிப்பதற்கு காசு பணம் தேவையில்லை. பொறிதட்டினால் நீங்களும் ஒரு ஐன்ஸ்டீன் தான்.\nவட்டப்பாதையில் எலக்ட்ரான் எங்கு இருக்கும் என்று கேட்டால் எங்கும் இருக்கும் என்று பிரகலாதன் ஸ்டைலில் கூறுகிறார்கள். ஸ்கார்டிங்கர் (Schordinger) அது வட்டப் பாதையும் கிடையாது, மையத்திலிருந்து சமதூரத்தில் அமைந்துள்ள கோளவடிவமான தளத்தில் எலக்ட்ரான் எங்கு வேண்டுமானாலும் இருக்ககூடிய (uncertainty principle) நிச்சயமற்ற வாய்ப்போடு உள்ளது என்கிறார்.\nஇன்னும் விவரமாக கேட்டால் உயிர் இருக்கும், இல்லாமலும் இருக்கும் ஸ்கார்டிங்கர் பூனை பற்றி படித்து கொள் என்று ஆன்மிகவாதிகளை விட குழப்புகிறார்கள்.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த பூனைக்கதையில்.\nஒரு இரும்புத்தகட்டுப் பெட்டியில் ஒரு சிறிய உபகரனம் உள்ளது .ஒரு சிறிய கண்ணாடிக் குப்பியில் ஹைட்ரோ சயனிக் அமிலம் உள்ளது. கொஞ்சம் கதிரியக்க (Radio active) பொருளும் சிறிய அளவில் உள்ளது. நாம் பெட்டியை மூடின நேரத்தில் அந்த கதிரியக்கபொருளில் உள்ள ஒரு அணு, ஒரே ஒரு அணு கதிரியக்கத்தால் சிதைந்தாலும் (வாய்ப்பு 50/50) அந்த பாதிப்பு, அந்த குப்பியை உடைத்து அந்த அமிலம் பரவி உள்ளே இருக்கும் பூனை இறந்து விடுமாறு அமைக்கப் பட்டுள்ளது. இப்பொழுது பெட்டியில் பூனையை வைத்து விட்டு பெட்டியை மூடிவிட்டால் இப்பொழுது பூனை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியாது. அதன் நிலைமையை தெரிந்து கொள்ள பெட்டியை திறந்தால் தான் முடியும். திறக்காத வரை சொல்லமுடியாது. திறந்தவுடனே (அதாவது அளவிடும் போதே ) கூட இறந்துவிடலாம் அல்லது உயிரோடு இருக்கலாம்.அது போல்தானாம் எல்க்ட்ரானின் நிலைமை நாம் அதை பார்க்கும் போது எங்கு இருக்கிறதோ அதுதான் அதன் நிலை. ஆகவே அனுமானத்திற்கோ கணக்கீட்டிற்கோ ஒத்துவராது என்கிறார் போலும்.\nஇவர் இதை விளக்க இதை விட நல்ல உதாரணம் தேடி இருக்கலாம். விரைவில் யாராவது நல்ல உதாரணத்துடன் வாருங்கள்.\nஅவர் சொல்ல வருவது என்னவென்றால் எலக்ட்ரான் ஒரு பொருளல்ல அதற்கு இருக்கும் இடம் சொல்ல முடியாது, ஆனால் கருவிகளால் உணரலாம். மாயாவி போலும். கால இடைவெளி���ளில் இருப்பிடத்தை அளந்து பார்த்தால் அது வட்டப் பாதையில் இருப்பது போல் தோன்றினாலும் உன்மை நிலை அவ்வாறு இல்லை.அதை ஒரு புள்ளியால் குறிக்கமுடியாது.(இந்த cycle கேப்பில் தான் ஸ்ட்ரிங்க் தியரி நுழைகிறது).\nஅதன் இருப்பிடம்தான் குழப்பமே ஒழிய அதன் செயல் பாட்டில் மாறுதல் இல்லை. இப்பொழுது நான் நன்றாக குழப்புகிறேனா\nஅறிவியலின் பாலபாடமே கணக்கீட்டிற்கு எதுவும் வரவில்லை என்றால் அது அறிவியலே இல்லை என்பதுதான் அப்புறம் என்ன அன்செர்ட்டியன்ட்டி பிரின்சிபல் என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டால் ஏற்றுக் கொள்ளலாமா அன்செர்ட்டியன்ட்டி பிரின்சிபல் என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டால் ஏற்றுக் கொள்ளலாமா. என்றெல்லாம் கேட்கக் கூடாது. அவர்கள் பேசுவதெல்லாம் மிக மிக மிக மிக நுண்ணிய அளவுகள் பற்றியது.\nஅப்படியானால் ஆற்றலின் அடிப்படையில் நியூட்ரான்,எலக்ட்ரான் புரோட்டானுக்கு விளக்கம் என்ன ஆற்றலில் நெகட்டிவ் , பாசிட்டிவ் என்று உண்டா ஆற்றலில் நெகட்டிவ் , பாசிட்டிவ் என்று உண்டா ஆற்றலில் நெகட்டிவ், பாசிட்டிவ் என்றிருந்தால் பொருளிலும் நெகட்டிவ் இருக்க வேண்டுமே.அப்படியானால் நெகட்டிவ் பொருள் உண்டா ஆற்றலில் நெகட்டிவ், பாசிட்டிவ் என்றிருந்தால் பொருளிலும் நெகட்டிவ் இருக்க வேண்டுமே.அப்படியானால் நெகட்டிவ் பொருள் உண்டா ஆண்டி மேட்டருக்கு வந்து விட்டோமா\nசரி சரி எங்கோ தப்பு செய்கிறார்களா இதுவும் ”ஈதர்” கதையாகி விடப் போகிறது. நாம் யோசிப்போம், மாத்தி யோசிப்போம். அறிவியலோடு சொல்ல முயற்சிப்போம். அல்லது பொறுத்திருப்போம் யாராவது சரியாக சொல்வார்கள்.\nஅறிவியல் இந்தமாதிரி முட்டுச்சந்தில் நின்று முழி பிதுங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம் முன்பொருமுறை ”ஈதர்” என்ற இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு 40 வருடங்களாக ஜல்லி அடித்துக் கொண்டிருந்தனர். ஈதரும் கணக்கு பிசகாமல் நடந்து கொண்டு ஏமாற்றிக் கொண்டிருந்தது. பின்னர் மைக்கல்சென் - மார்லே இவர்களின் பரிசோதனையில் தாக்கு பிடிக்க முடியாமல் ஓடி மறைந்து விட்டது. அதே போல் அரிஸ்ட்டாடில் காலத்தில் ”பிளாங்கிஸ்டன்” என்பதும் வந்து மறைந்த சமாச்சாரம்தான். அந்த வரிசையில் இப்பொழுது வந்து காத்திருப்பது பிளாஸ்மா, நாலாவது பரிமாணம்,மற்றும் பலவித பரிமாணங்கள்,ஸ்ட்ரிங் தியரி அல்லது Theory of everything TOE.இவைகளில் எவையெவை தேறும் தேறாது என்பதை காலம்தான் சொல்லும்.\nநாம் இதுவரை பார்த்தது 60 வருடங்களுக்கு முந்தைய அணுவின் நிலைமை. நியூட்ரான் புரோட்டான் எலக்ட்ரான் ஆகியவை ஆற்றலின் வடிவங்கள் என்றால், மிகவும் அடிப்படையானது ஆற்றல் தான் என்று வருகிறது. ஆற்றலின் வெவ்வேறு வடிவங்கள்தான் துகள்களாக மாறி காட்சியளிக்கின்றது. அப்படியானால் இதுவரை சொன்ன விஷயங்களை எல்லாம் ஆற்றலின் அடிப்படையில் மாற்றி அமைக்கவேண்டியதாகிறது. ஆற்றல் அடிப்படையில் நான் ஏற்கனவே கூறியது போல் கிட்ட தட்ட 30 துகள்களாக பிரித்துள்ளனர்.\nஅவ்வாறு ஆற்றலின் வெவ்வேறு வடிவமான அந்த முப்பது துகள்களும் கீழ்க்கண்டவாறு பிரிக்கப் பட்டது.\n1) போஸான்ஸ் (Bosons) ஆற்றலை சுமந்து ஆற்றலாக இருக்கும், மாறும் துகள்கள்\n2) ஃபெர்மியான்ஸ் (Fermions) பொருளாக இருக்கும், எடை கூடிய ஆற்றல் துகள்கள்\nஇவைகள் மேலும் குவார்க் குடும்பம், லெப்டான் குடும்பம், டாக்கியான்கள்,மீசான்,பேரியான் குளுவான்கள், ஃபோட்டான்கள். கிராவிட்டான்கள் எனப் பிரிக்கப் பட்டது. குவார்க் மற்றும் லெப்டான் ஆகிய ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.குவார்க் குடும்பத்தில் எல்லோரும் எடை மிகுந்தவர்கள். மொத்தத்தில் குண்டோதரர்கள் குடும்பம்தான் குவார்க் குடும்பம். அவர்களின் பெயர்கள், பெரிய அண்ணா, சிறிய அண்ணா, நடு அண்ணா, குட்டி அண்ணா குண்டு அண்ணா, ஒல்லி அண்ணா என்பது போன்று பெயர்கள் வைத்துள்ளனர்.\nஉண்மையில் அவைகளின் பெயர்கள் Up,Down, Charm, Strange, Bottom and Top Quarks தான் அவைகள். இந்த அடிப்படையில் புரோட்டானை 2Up quark + 1Down quark என்று சொல்லலாம். நியூட்ரானை 2Down Quark + 1Up Quark என விவரிக்கலாம். அல்லது சுருக்கமாக 2U1D,2D1U என்றும் குறிப்பிடலாம்.\nஒல்லியர்கள் குடும்பத்தில் அதாவது லெப்டான் குடும்பத்தில் எலக்ட்ரான் தான் மூத்தவர் நிலைத்த ஆயுள் பெற்றவர். மற்றவர்கள் எல்லாம் வெட்கப்பட்டு வெளியே தலைகாட்ட மறுப்பவர்கள்.அவர்கள்தான் மியூவான்,(Muon) டாவான்,(Tauon) மற்றும் மூன்று நியூட்ரினோக்கள். (Neutrinos)\nமேலும் குளுவான்கள், ஃபோட்டான்கள் , கிராவிட்டான்கள் என்ற துகள்களும் உள்ளன என்கிறார்கள் ஃபோட்டான் ஓ.கே. இந்த கிராவிட்டான் தான் இன்னும் அங்கீகரிக்கப் படவில்லை. ஒளி ஆற்றலையும், காந்த ஆற்றலையும் சுமந்து செல்லும்(Carrier) வீரர் படைதான் ஃபோட்டான். அணுக்கருவிசை வலியதை சும��்து செல்ல குளுவான்கள். அது போல், ஈர்ப்பு சக்தியை சுமந்து செல்ல எப்படியாவது ஒருத்தன் வேண்டுமல்லவா அவன் கிரவிட்டான் ஆகத்தான் இருக்க முடியும் என்பது யூகம். விழுகின்ற பொருளுக்கும் பூமிக்கும் இடையில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்று பாருங்கள் அல்லது யோசியுங்கள். அது எப்படி இருக்குமென்று சொல்லிவிட்டால் கண்டிப்பாக நோபல் பரிசுதான்.அணுக்கருவிசை மெலியதை (weak forces)தூக்கிச் செல்ல W+. W-, Z என மூன்று வகை உள்ளன.இப்பொழுது அதிகமாக தெரிந்து கொள்ள எதிர் பார்க்கப்படுவது ஹிக்ஸ்போஸான்(கடவுள் துகள்) மற்றும் கிராவிட்டான் என்ற துகள்கள் பற்றிய உண்மைதான்.\nஇப்படி ஆற்றலின் வடிவத்திற்கு பெயர் வைக்க ஆரம்பித்தால் துகள்களுக்கு உலகத்திலுள்ளவர்கள் அத்தனை பெயர்களும் பத்தாது. அதுமட்டுமில்லாமல் மூலம் என்று சொன்னால் அது ஒருமையாய் இருக்க வேண்டும்.அதுதான் ஆற்றல்.\nஇந்தப் ”பொத்தாம் பொதுவா” இருக்கா அல்லது புள்ளியாய் இருக்கா என்ற குழப்பத்திற்கு பின்பும் கூட அணுக்கள் நீல்ஸ் போர் மாடலில் விளக்கப் பட்டது போல்தான் நடந்து கொள்கிறது.ஆகவே அந்த அடிப்படையிலேயே நாம் தொடர்ந்து சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். பின்னர் சமயம் கிடைக்கும் போது ஸ்ட்ரிங் தியரியையும் அறிமுகப் படுத்திக் கொள்வோம். இந்த கிராவிட்டானுக்கு மட்டும் விளக்கம் சொல்லிவிட்டால் ஸ்ட்ரிங் தியரி தான் எல்லாவற்றிற்கும் ஒத்து வரும் போல் தெரிகிறது\nஇப்பொழுது அணுவை ஒரு பெரிய அறையுடன் ஒப்பிட்டால் நியுக்ளியஸை (புரோட்டான் + நியூட்ரான்) ஒரு சுண்டைக்காய் அளவு என்று யூகித்துக் கொள்ளுங்கள். எலக்ட்ரானுக்கோ எடையும் கிடையாது. ஆனால் இவை மூன்றுக்கும் உருவம் கிடையாது. எப்படி என்று கேட்டால் அது அலையின் (சக்தி) வடிவம் தான் என்பார்கள். ஆக உருவமற்றவைகள் எல்லாம் நிச்சயமற்ற தன்மையில் ஒன்று சேர்ந்து மிகப் பிரம்மாண்டமான உருவங்களாக மாறுகிறது. . இப்போதைக்கு மேற் கூறியவாறே புரிந்து கொள்ளுவோம். எல்லாம் மாயை.\nநாம் பூமியில் எங்கிருந்தாலும் மணிக்கு சுமார் 70,000 மைல் வேகத்தில் இடையறாது பயணம் செய்து கொண்டிருக்கிறோம் அது மட்டுமில்லாமல் பூமியின் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகமான மணிக்கு 1000 மைல் வேகத்தில் வேறு சுழன்று கொண்டிருக்கிறோம் என்பதை எனது அன்றாட அறிவிற்கு என்னால் சொல்லி விளக்க முடியவில்லை. கடைசியில் அப்படி வைத்துக் கொள், கணக்கின் படி எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, பூமிதான் சூரியனை சுற்றுகிறது சூரியன் சுற்றவில்லை என்பதை எப்படி நம்புகிறாயோ அது போல் இதையும் நம்பு என்று கூறித்தான் சமாதானப் படுத்தியுள்ளேன்.\nஒரு புரோட்டான், ஒரு எலக்ட்ரான் கொண்ட அமைப்புதான் ஹைட்ரஜன் என்னும் வாயு. இதில் நியூட்ரான் கிடையாது. இதுதான் மூலப்பொருள் அட்டவணையில் முதலாவது உள்ளது. ஆதிமூலமும் அதுதான். இவ்வாறு புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய இரன்டும் சம எண்ணிக்கையில் ஏறு வரிசையில் அமைந்து 1 முதல் 92 பொருட்கள் உருவாகி யுள்ளன. பின்னர் செயற்கை முறையில் தயாரித்த தனிமங்களோடு சேர்த்து மொத்தம் 103 உள்ளன.அதற்கு மேலும் உள்ளவை நிலையற்றவை. இதில் ஏறு வரிசையில் செல்லச் செல்ல நியூட்ரானின் எண்ணிக்கை எலக்ட்ரானின் எண்ணிக்கையை விட அதிகமாகிக் கொண்டே போகும். நியூட்ரானின் எண்ணிக்கைக்கும் எலக்ட்ரானின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் கிடையாது. நியூட்ரான் மட்டும் கூடினால் அணு எடையில் மட்டும் மாற்றம் உள்ள ஐசோடோப்புக்கள் எனப்படும் பொருட்கள் உருவாகும்.\nசூரியமண்டலத்தில் ஒன்பது கிரகங்களுக்கு மேல் ஏன் இல்லை என்பதற்கும் தனிமங்களில் ஏன் 92 க்கு மேல் உருவாகவில்லை என்பதற்கு சில ஒற்றுமைகள் உள்ளன. கீழ்க்கண்டவைகள் காரணங்களாக இருக்கலாம்.\n1). எலக்ட்ரானின் சுழல் வேகம், மற்றும் ஈர்ப்புத்தன்மை போதாமையும், மையத்திலிருந்து எலக்ட்ரான்கள் உள்ள தூரமும் காரணங்களாக இருக்கலாம்.\n2) எலக்ட்ரான், புரோட்டான்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அணுவின் ஸ்திர தன்மை குறைகிறது. அணுக்கள் உருவத்தில் பெரியதாக இருக்கும் பொழுது அதி வேகம் கொண்ட எல்க்ட்ரான்களை இழுத்து பிடித்து வைக்க அதே எண்ணிக்கையிலுள்ள புரோட்டான்களும், புரோட்டான்களை இழுத்துப் பிடித்து வைக்க அதிக அளவில் நியூட்ரான்களும் தேவைப் படுகிறது..\n3) நியூட்ரான்கள் அதிகமாகும் போது அணுக் கருவிசை பலவீனப்படுவதால் உள்ளுக்குள்ளயே 2 எலக்ட்ரான் 2 புரோட்டான் 2 நியூட்ரான் ஆகியவை இணைந்து ஹீலியம் போன்ற உறுதி மிக்க சிறிய அமைப்புகள் தோன்றி சுயாட்சி பெற்று பிரிந்துவிடுகின்றன.\nஅணு எண் 86 க்கு மேல் உள்ள தனிமங்களில் மையத்தின் கட்டுப்பாடு குறையும் போது சில இயக்கங்கள் சுயாட்சி கோரிக்கையுட���் போராடத் தொடங்குகிறது. அதன் வெளிப்பாடுதான் கதிரியக்கம். குழப்பத்தை ஏற்படுத்தும் துகள்கள் நாடுகடத்தப் படுவதுதான் கதிர்வீச்சு (ரேடியோ ஆக்டிவிட்டி, Radio activity).\nஇவ்வாறு நியுட்ரானைப் பிரித்தால் எடையுடன் கூடிய புரோட்டான், எடையற்ற எலக்ட்ரான் மற்றும் நியூட்ரினோ எனப் பிரிந்து விடுகிறது. இவ்வாறு சேரும் போதும், பிரியும் போதும் ஏற்படும் எடைக்குறைவு தான் அணுசக்தியாக மாறி விடுகிறது.அதாவது எலக்ட்ரான்கள் பெரிய வட்டபாதையிலிருந்து சிறிய வட்டப்பாதைக்கு மாறும் பொழுதோ, இடம் மாறும் போதோ சக்தி வெளிப்படும் அதுவே அணுசக்தியாகும். யுரேனியத்தின் அணுவை எடுத்துக் கொண்டால் அதில் வெளியில் 92 எலக்ட்ரான்களும் மையத்தில் 92 புரோட்டான்களும் 146 நியூட்ரான்களும் உள்ளன. இதிலிருந்து யுரேனியத்தின் கதிரியக்கத் தன்மைக்கு நியூக்கிளியஸ் தான் காரணம் என்று தெரிகிறது. இதனால் தான் யுரேனியம் அணுவை பிளந்து சக்தி எடுக்கமுடிகிறது. இதில் 143 நியூட்ரான்கள் (143+92=235)உள்ள யுரேனியம் தான் U 235 என்னும் அணு உலையின் எரிபொருள்.\nநீங்கள் மட்டும் இந்த நுண்துகள்களை மாற்றி அமைக்கும் கலையில் வித்தகர் ஆகிவிட்டால் மிக எளிதாக கிடைக்ககூடிய காரீயத்திலுள்ள 82 ஜோடி புரோட்டான், எலக்ட்ரான்களில் 3 ஜோடி புரோட்டான், எலக்ட்ரான்களை எடுத்து விட்டீர்கள் என்றால் அது உலக மக்கள் விரும்பும் ஒரு உன்னத உலோகமான தங்கமாக மாறிவிடும்.அதே போன்று பாதரசத்தில் ஒரு\nபுரோட்டான், ஒரு எலக்ட்ரானை எடுத்து விட்டீர்கள் என்றால் அதுவும் தங்கம் தான். இதானால்தான் இந்த முயற்சியில் ஈடுபடும் பைத்தியங்களை ரசவாதிகள் என் அழைக்கிறோம். இன்றைய அறிவியல் சொல்லித்தான் பாதரசத்தில் தங்கத்தை விட ஒரே ஒரு ஜோடி புரோட்டானும், எலக்ட்ரானும் குறைவாக உள்ள சமாச்சாரம் நமக்கு தெரிய வருகிறது. ஆனால் இந்த தாடிக்கார ரசவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பாதரசத்தைத்தான் தங்கமாக மாற்ற முயற்சித்தனர் அது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nஒரு குண்டூசி தலையளவு பொருளில் உள்ள எலக்ட்ரான்களை பிரிக்க 3 மில்லியன் டன் எடையை தூக்கத் தேவைப்படும் சக்தி வேண்டும். அவ்வளவு சக்தியை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பது தான் நமக்குத் தேவையான விஷயம். இதற்கான திறவு கோல் எது. இந்த சக்தியை எப்படி வெளிக் கொணருவது என்பது இன்றைய பிரச்சினை. தமிழகத்தில் ஒவ்வொரு வருடத்திலும் வெளிவரும் 60,000 பொறியாளர்கள் மற்றும் 6,000 ஆராய்ச்சியாளர்கள் இதன் மீது ஒரு கண் வைத்தார்கள் என்றால் நிச்சயமாக வழி பிறக்கும்.\nமின்சாரம் என்பதெல்லாம் எலக்ட்ரான்களின் பொழுது போக்கு விளையாட்டு. புவி ஈர்ப்பு விசையில் எல்லாமே ஈர்ப்பு தான், விலக்கல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால் மின்காந்த விசையில் ஒத்த மின்னூட்டங்கள் எந்த அளவுக்கு ஒன்றை ஒன்று விலக்கின்றனவோ அதே அளவுக்கு மாறுபட்ட மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன என்பதுதான் மின்காந்த விசையின் தனித்தன்மை. ஈர்ப்பு விசையை மின்காந்த விசையோடு ஒப்பிட்டால் அது ஒரு ஜுஜூபி. ஈர்ப்பு விசை என்பது மிகமிகத் தொத்தலான விசையாகும்.\nயுரேனியத்தின் அணுவை எடுத்துக்கொண்டால் அதில் 92 எலக்ட்ரான்களும் நடுவில் 92 புரோட்டான்களும் 146 நியூட்ரான்களும் உள்ளன, ஆனால் 92 எலக்ட்ரான்கள் எவ்வாறு ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமல் ஒழுங்காக சுற்றிக் கொள்கின்றன\nஇதற்கென ஒரு தனி அமைப்பும் விதிகளும் உள்ளது.\nதமிழ் வலையில் சிறந்த இடுகை இதுவே மணற்கேணி போட்டிகளில் கலந்து கொள்ளவும்\nவருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி.முயற்சி செய்கிறேன்.\nஅண்டத்தின் தோற்றத்தில் ஆரம்பித்து மூன்று பாகங்களில் ஸ்ட்ரிங்க் தியரிக்கு வந்து விட்டீர்களே. இவ்வளவு எளிதானதா இயற்பியல்.\nஇது போல் ஒளி, மின்காந்தம், ஈர்ப்பு ஆகியவற்றைப் பற்றி தெளிவாக கூற முடியுமா\nவேதியலை எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறீர்கள்\nஅருமையான பதிவுகள்.. :) இங்க நிறைய விடயகள் இருக்கு.. இப்போ தான் பார்த்தேன்.. மொத்தமா ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரேன்.. :) தொடருங்க.. :)\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி சிவா அவர்களே.மொத்தமா ரவுண்ட் அடிச்சுட்டும் கருத்துக்களைப் பதியுங்கள்\nஉங்களது ஆர்வத்திற்கு நன்றி குணா. தமிழ்மனம், மற்றும் சிங்கை வலைப் பதிவர் போட்டிக்காக முயற்சிப்பதால் நேரம் கிடைக்காமைதான் காரணம். விரைவில் சிலபதிவுகளுடன் சந்திக்கிறேன்.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nஎனது மகன்களுக்கு link அனுப்பியிருக்கிறேன். எனது நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கிறேன்.\nமிகவும் அருமையான தகவல்களை தருகிறீர்கள். ராமர் பிள்ளையின் எரிபொருள் தயாரிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன\nRathnavel Natarajan அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.\nமூலிகை பெட்ரோல் என்பது ஒருவகையில் உண்மையாக இருக்கலாம். ஆரஞ்சு பழத் தோலை எரியும் தீக்குச்சியில் பிழிந்து விட்டால் பற்றி எரியும். ஆனால் அவையெல்லாம் தயாரிக்கப்பட்டு லிட்டர் என்ன விலை என்பதில்தான் இருக்கிறது, அந்தக் கண்டுபிடிப்பின் பெருமை. ஆனால் ராமர் பிள்ளை, தனது தயாரிப்பை செய்து காட்டும் முன் பல தடவை கையும் களவுமாக பிடிபட்டு அசிங்கபட்டார் என்பதுதான் உண்மை.அவர் ஒரு போலி.\nஇலகு தமிழில் அறிவியல் அருமை தொடரட்டும் உங்கள் பணி. எங்கள் வாழ்த்துக்கள்\nGnana , தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nஆனால் கணக்கில் எடுக்க முடியாதளவுக்கு சிறியது நண்பரே\nமேலும் எடை என்று அடிக்கடி குளிபிடப்படும் இடங்களில்நிறை என்றே வரும்\nவாசகர்களுக்கு எளிதில் புரியதாங்கள் அந்த சொல்லை பயன்படுத்தினாலும் பிற்காலத்தில் (ஒளி என்னும் நிறையற்ற துகள்களின் போதோ) குழப்பம் வர வழி செய்துவிடும்\nதங்களுடைய இரண்டாம் பதிவிற்கான Comment பதிவிட முடிய்வில்லை ஏனோ error என வருகிறது\nசந்துரு நண்பருக்கு பதிவில் சிறு மாறுதல்\nஈர்ப்புவிதியில் எடை என்று இருப்பது பொருந்தாது\nஇன்னொன்று எலக்ட்ராக்கு நிறை இல்லையா\nஅல்லது மிக மிக மிக குறைந்த நிறை'யா என்பதை தெளிவுபடுத்தவும்\nஅதென்ன சிவன், பார்வதி, அர்த்தநாருஸ்வரர் எல்லாம் உள்ளே வருகிறார்கள்\nசில கோடி ஆண்டுகளாய் பரிணமிக்கபட்ட\nமனித உருவின் தோற்றம் பிரபஞ்சம் உருவாகும் போதே தோன்றிய அணுத்துகளில் இருக்கிறதோ\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/masoom-shankar-latest-pics/c19ea631-98db-4cb7-84df-90778052d4fc-jpg/", "date_download": "2019-09-17T16:22:50Z", "digest": "sha1:ZND75XYVICA4G5MGK7ZHMZQM7Q2Y6BKI", "length": 5893, "nlines": 148, "source_domain": "fulloncinema.com", "title": "c19ea631-98db-4cb7-84df-90778052d4fc.jpg – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/iravukku-aayiram-kangal-movie-review-video/", "date_download": "2019-09-17T17:11:04Z", "digest": "sha1:OBJ4G7VZGNL25GNV7TTZGTQZGDZEUNLT", "length": 6321, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Iravukku Aayiram Kangal Movie Review - Video - New Tamil Cinema", "raw_content": "\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nவிஷால் இன்னொரு நாஞ்சில் சம்பத்தா\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\n எப்படி… எப்படி… நடந்தது எப்படி\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.indianewstamil.com/category/news/", "date_download": "2019-09-17T17:22:11Z", "digest": "sha1:U7RPYAZBHWYIZBMAG3W3J44PAARKLJBG", "length": 9504, "nlines": 181, "source_domain": "www.indianewstamil.com", "title": "News Archives | India News Tamil", "raw_content": "\nஅதிமுக திருவாரூர் வெற்றி வேட்பாளர் தேர்வு துவக்கம் – OPS / EPS விளக்கம்\nபிளாஸ்டிக்கும் பொன்டாட்டிபோல்…. அமைச்சர் ஜெய்குமார் சுவாரசியமான பேச்சு\nஸ்டான்லி மருத்துவமனையில் நவீன முறை சிகிச்சை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்\nமாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்துங்கள்… வைகோ கோரிக்கை\nபேட்ட படம் பக்கா மாஸ்…. மக்கள் கருத்து\nடைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் காசி தியேட்டரில் மக்களோடு அவர் இயக்கிய பேட்ட படத்தை பார்த்தார்\nநடிகர் பாபி சிம்ஹா மக்களுடன் பேட்ட படம் பார்த்து உணர்ச்சிபொங்க பதிலளித்தார்\nபிரம்மாண்டத்துடன் மீண்டும் வலம் வரும் கலைஞர் தொலைக்காட்சி - July 9, 2019\nகவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ”யாதெனக் கேட்டேன்” - July 3, 2019\nபிரம்மாண்டத்துடன் மீண்டும் வலம் வரும் கலைஞர் தொலைக்காட்சி\nஉங்களின் பெரு ஆதரவை பெற்ற கலைஞர் தொலைக்காட்சி புத்தம் புதிய பொலிவுடன் விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறது. அதற்கான ஆயத்த…\nகவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ”யாதெனக் கேட்டேன்”\nகவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் ”யாதெனக் கேட்டேன்” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கண்ணதாசனின் ”யாதெனக் கேட்டேன்” கவிதையை…\nஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும் “சென்னை டூ பாங்காக்”\nஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை டூ பாங்காக்’.…\nலீ பிக்சர்ஸ் தயாரிப்பில் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட் மிஸ்”\nலீ பிக்சர்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் “அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்மிஸ்” இந்த படத்தை இயக்குவதன் மூலம்…\n’களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார்\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/23/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/39170/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T16:17:08Z", "digest": "sha1:55LTFKTYVN7ZU3ZCFE53ZCHLLUAHCRKA", "length": 20414, "nlines": 216, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம் | தினகரன்", "raw_content": "\nHome பிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க���கைத் திட்டமாகும். புனித அல்குர்ஆனானது மனிதனை இன்ப ரீதியிலாக சிந்திப்பதை முற்று முழுதாக தடுத்துள்ளது. அதனை பின்வரும் அல்குர்ஆன் வசனம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது :-\n“மக்களே உங்களை நாம் ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்து வாழ கோத்திரங்களாகவும் கிளைகளாகவும் பிரித்தோம். (ஆல்குர்ஆன் : அல் – ஹுஜ்ராத் : 13)\nமனிதன் பேசும் மொழிகளும் அல்லாஹ்வினால் உருவாக்கப்பட்டதே. “உங்கள் மொழிகள் மாறுபட்டிருப்பது இறை அத்தாட்சிகளில் ஒன்றாகும்.” (அல்குர்ஆன் – அர்ரூம் : 22)\n“உம் இறைவன் எண்ணியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமூகத்தினராக ஆக்கியிருப்பான் (அவ்வாறு நாடவில்லை) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக்கொண்டே இருப்பார்கள்.(அல்குர்ஆன் – ஹுத் : 18)\nமேற்படி திருக்குர்ஆன் வசனத்தின் அர்த்தம் என்னவெனில் பிரிவினைவாதம் நோக்கல்ல மக்கள் மத்தியில் புரிந்துணர்வு வளரவேண்டும் என்பதே இதன் நோக்கம்.\nஇஸ்லாம் “மனிதம்” என்ற சொல்லை மிகவும் விரிந்த பார்வையிலேயே நோக்குகின்றது. மானிடப் பெருமானங்களை அது எப்போதும் மதிக்கின்றது. பின்வரும் சங்கைமிகு புனித அல்குர்ஆன் வசனம் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றது. -\n உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள் மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச்செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக்கூறி மற்றவரிடம் (உரிமைகளை) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்” (அல்குர்ஆன் – அன்னிஸா : 01)\nநபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித குலத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தார் என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது :-\n“அவர்கள் இந்தத் தூதை விசுவாசிக்காதபோது நீர் உம்மையே மாய்த்துக்கொள்வீர் போலிருக்கிறதே” (அல்குர்ஆன் – அல்கஹ்ப் : 06)\nஅல்குர்ஆனில் காணப்படுகின்ற சூறா யாஸீன் ஆனது முஸ்லிம்கள் மனிதர்களை “மனிதம்” என்ற பார்வையில் பார்க்க வேண்டும் என்பதை மிக அழகாக குறிப்பிடுகின்றது.\n இறைதூதரைப் பின்பற்றுங்கள். எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லையோ, மேலும் எவர்கள் நேர் வழியில் இருக்கின்றார்களோ அவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்....” (அல்குர்ஆன் – யாஸீன் : 20, 21)\nசகல தொழுகையின் பின்னும் முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுவார்கள் :-\n நீ அல்லாஹ் ஏகன் உனக்கு இணையேதுமில்லை என நான் சாட்சி பகர்கின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் எனது தூதர் என்றுநான் நாட்சி சொல்கின்றேன். இறைவா எங்கள் இரட்சகனே அரசனே மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என நான் சான்று பகர்கின்றேன்.” (முஸ்னத் அஹ்மத் , ஸுனன் அபீதாவூத்)\nநபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்றும் எடுத்துக் காட்டத்தக்கது :-\n“அநீதி இழைக்கப்படுபவனின் பிரார்த்தனைக்கிடையே எந்த தடையுமில்லை. அவன் காபிராக இருந்தாலும் கூட ” (அஹ்மத்)\nஒருமுறை ஒரு யூதரொருவரின் மையமொன்று எடுத்துச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் அமைதியாக எழுந்து நின்றார்கள். “ஏன் எழுந்தீர்கள் அது யூதனின் பிரேதமல்லவா என்று கேட்கப்பட்டபோது ‘அதுவும் ஓர் ஆன்மாவே’ என்று பதிலளித்தார்கள் (ஆதாரம் ; புகாரி)\nமக்கா குறைசிகள் நபிகளாருக்கு பல கொடுமைகள் செய்தபோதும் மக்கா வாசிகள் ஒரு பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட போது அம்மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள்.\nஇத்தகைய பண்பாடான நடத்தை களாலே மக்கா வெற்றி கிடைத்தது. இஸ்லாத்தை ஏற்காத குறைசிக் காபிர்கள் நபி (ஸல்) அவர்களை ‘ஒருநல்ல சகோதரன்’ என்றும் ‘ஒரு நல்ல சகோதரனின் மகன்’ என்றும் குறித்துக்காட்டினர்.\nநபி (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றியிருந்த முஷ்ரிக்களுடன் அழகிய பண்புகளால் உரையாடியிருக்கிறார். மக்கள் அவரை நெருங்குவதற்குக் காரணமாயிருந்த நிலையை அல்குர்ஆன் விளக்கும் போது, -\n“அல்லாஹ்வின் அருளால் நீர் மிருதுவாக நடந்துகொண்டீர். நடத்தையிலும், பேச்சிலும் நீர் இறுக்கமான போக்கைக் கொண்டவராகவும், ஈவிரக்கமற்ற தன்மையுடனும் நடந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் கலைந்து சென்றிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்பீராக” (அல்குர்ஆன் – ஆலஇம்ரான் : 159)\nநபிகளாரின் மனித குல பாசத்திற்கு பின்வரும் அவரது உபதேசம் சிறந்த உதாரணமாகும்:\n“உங்களுடைய சகோதரனைப் பார்த்து இன்முகம் காட்டி சிரிப்பது தர்மமாகும். நல்லதைச் செய்யும்படி ஏவுவதும், தீயதைச் செய்வதிலிருந்து அடுத்தவர்களைத் தடுப்பதும் தர்மமாகும். வழிகெட்டுப்போகாமலிருக்க ஒருவனுக்கு உதவி செய்வதும் தர்மமாகும். சாலையில் கிடக்கும் முட்கள், எலும்புகள் போன்ற தடையாக அமையும் பொருட்களை அகற்றுவதும் தர்மமாகும். உங்களது பாத்திரத்திலிருந்து உங்களது சகோதரனுடைய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுவதும் தர்மமாகும்.” (புகாரி)\nநபிகளாரின் நற்குணங்களே அவர் பற்றி மக்கள் கொண்டிருந்த தப்பபிப்பிராயங்கள் நீங்குவதற்கு காரணமாயின என்றால் அதுமிகையாகாது.\n“மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது” (அல்குர்ஆன் – அல்பகரா : 256)\nஏ. எம். முஹம்மத் ஸப்வான்,\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய ம���்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T17:13:32Z", "digest": "sha1:5BZDIVA7EO7RVY7RCK4FPDDYCE6R2XAQ", "length": 45605, "nlines": 195, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "சாமுவேல் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nசிறுவன் சாமுவேலுக்குப் பிடித்தது சாத்தானா அல்லது பேயா – சந்தேகத்துடன் இருந்தது ஜோசப்பா, தமிழ் ஊடகங்களா – சங்கிலிருந்து விடுபட்ட சாமுவேல்\nசிறுவன் சாமுவேலுக்குப் பிடித்தது சாத்தானா அல்லது பேயா – சந்தேகத்துடன் இருந்தது ஜோசப்பா, தமிழ் ஊடகங்களா – சங்கிலிருந்து விடுபட்ட சாமுவேல்\nதூத்துக்குடி ரெயில் நிலையத்தில் சோதனை – சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சிறுவன் மீட்பு: சென்னை- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் 13-06-2016 அன்று காலை கீழூர்-தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தது. ரயிலில் வந்த பயணிகள் இறங்கி சென்றனர். வழக்கம்போல ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்த போது, அந்த ரயிலில் சிறுவன் ஒருவன் காலில் இரும்பு சங்கிலியுடன் அமர்ந்திருந்தான்[1]. சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருப்பதை ரயில்வே போலீசார் கண்டு அவனிடம் விசாரித்தனர்[2]. அவன், தன் தந்தை தான் சென்னையிலிருந்து பிடித்து வந்து, துத்துக்குடிக்கு கொண்டு வந்ததாகச் சொன்னான். அதாவது சென்னையில் 12-06-2016 அன்று பிடித்துவந்து வண்டியில் ஏற்றப்பட்டுள்ளான். இதனால், அவனிடம் செல்போன் எண்ணை வாங்கி தாயாரை வரவழைத்து ரயில்வே போலீசார் விசாரணை செய்ததில் கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்தன. இதனால், உலகம் முழுவதும் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி அருகே சாத்தான் பிடித்திருப்பதாக கூறி 16 வயது சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு தந்தையே கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[3].\nசிறுவன் சாமுவேல் கட்டப்பட்டு, துன்புருத்தப்பட்டது ஏன்: தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த ஜோசப் மகன் சாமுவேல் ஜார்ஜ் (16) எனத் தெரியவந்தது[4]. இவரது தந்தை ஜோசப் இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு அடித்து தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் இரும்பு சங்கிலியை கல்லால் உடைத்து தப்பித்து சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்குச் செல்வதற்கு ரயிலில் ஏறியதாகவும் அச்சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்[5]. இதையடுத்து சிறுவனின் தாயார் மேரி கூறும்போது, “அவனுக்கு மனநிலை சரியில்லை, சாத்தான் பிடித்துள்ளது எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக கணவர் அடித்தார், நான் தட்டிக்கேட்டதால் எனக்கும் சாத்தான் பிடித்திருப்பதாகத் திட்டினார், மருத்துவ பரிசோனையில் எந்த பிரச்சினையும் இல்லை. மனநிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்”, எனவும் தாயார் மேரி கூறினார்[6]. மேலும் எனது மகனின் இந்த நிலைக்கு என் கணவர் தான் காரணம் என தாயார் மேரி கூறினார்[7]. இப்பொழுது, இப்படி கூறினாலும், நான்கு மாதங்களாக, ஏன் மௌனமாக இருந்தார் என்று தெரியவில்லை. கர்த்தரின் ஆணையா அல்லது மேரி அவ்வாறு அமைதியாக இருக்க கட்டுப்படுத்தப் பட்டாலா என்பதெல்லாம், பரிசுத்த ஆவிக்குத்தான் தெரியும் போலிருக்கிறது.\nசென்னைக்குத் தப்பியோடிய சாமுவேல், பிடித்து கொண்டுவந்த ஜோசப் ஜார்ஜ்: கடந்த 4 நாட்களுக்கு இரும்பு சங்கிலியை அறுத்து சிறுவன் தப்பியோட முயன்றபோது, தந்தை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில் இருநாட்களுக்கு முன்பு திடீரென சிறுவன் தப்பியோடிவிட்டான்[8]. ஜோசப் சென்னைக்குச் சென்று, சாமுவேலைப் பிடித்து, திரும்ப கொண்டு வந்துள்ளான். அவன் தப்பிவிடக்கூடாது என்றுதான், கட்டிப் போட்டுள்ளான். தூத்துக்குடியில் தந்தையால் ரயில் பெட்டியில் சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைக்கு உள்ளான சிறுவனை போலீசார் மீட்டு, குழந்தைகள் நலன் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்[9]என்று நியூஸ்.7 கூறுகிறது. சூட்கேசைக் கட்டிப்போடுவது போல் சிறுவன் ரயில் பெட்டியில் கட்டிப்போடப்பட்டது, உடன் வந்த ரயில் பயணிகளையும் அதிர்ச்சி அடைய செய்தது. குழந்தைகள் நலன் பாதுகாப்பு மையத்தில் சாமுவேலை ஒப்படைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10].\nசாத்தான் / பேய் பிடித்தது என்று தந்தை துன்புருத்தியது: சிறுவனைப் பிடித்திருப்பது சாத்தானா அல்லது பேயா என்று தமிழ் ஊடகக்காரர்களுக்கு சந்தேகம் இருப்பது போன்று தெர��கிறது[11]. தூத்துக்குடியில் தந்தையின் கொடுமை தாங்காமல் 13-06-2016 ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு தப்பியோடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர்[12]என்று தினமணி கூறுகிறது. தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜோசப் ஜார்ஜ் – மேரி தம்பதியின் மகன் சாமுவேல் (16)[13]. இவர், மெஞ்ஞானபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு தேர்வில் 391 மதிப்பெண்கள் பெற்றுள்ள போதிலும் கணிதத்தில் மட்டும் 12 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். என்று தினமணி நிறுத்தியுள்ளது. அதாவது மாணவன் பெயிலாகியுள்ளான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது போலும். அதனால், தந்தை அவனை அடித்துத் துன்புருத்தி இருக்கலாம். ஒருவேளை சாமுவேல் எதிர்த்து பேசியதால், அவனுக்கு பேய் / சாத்தன் பிடித்து விட்டது என்று தான் அடித்துத் துன்முருத்தியதை மறைக்க அவ்வாறு செய்திருக்கலாம். அப்படித்தான் நடந்துள்ளது என்று புதிய தலைமுறை டிவி கூறுகிறது[14].\nஜோசப், சாமுவேலை அடைத்து வைத்திருந்தது இரண்டு மாதமா, நான்கு நாட்களா: இந்நிலையில், மாணவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி, காலில் சங்கிலியால் கட்டி கடந்த இரண்டு மாதங்களாக அவரது தந்தை ஜோசப் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தாராம்[15]. இரண்டு மாதங்கள் என்று தினமலரும் குறிப்பிட்டுள்ளது[16]. இந்நிலையில் மாணவர் சங்கிலியை அறுத்துக் கொண்டு வீட்டிலிருந்து தப்பி 13-06-2016 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவரை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக இலவச குழந்தைகள் சேவை மையத்துக்கும் புகார் அளித்தனர். இதையடுத்து ரயில் நிலையம் சென்ற குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களிடம், ரயில்வே போலீஸார் மாணவரை ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மாணவனை குழந்தைகள் நலக்குழுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, மாணவர் சாமுவேலின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமெய்ஞானபுரம் விடுதியில் நடப்பது என்ன: மார்ச் 30, 2016 மாதத்தில் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தனியார் விடுதியிலிருந்து தப்பி வந��த பள்ளி மாணவர்கள் வள்ளியூரில் சுற்றித்திரிந்த போது போலீஸார் அவர்களை மீட்டனர்[17]என்று தினமணியில் செய்தி வந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் முத்துசெல்வன், அஜினு. இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் திட்டியதாகக் கூறி விடுதியை விட்டு வெளியேறிய இருவரும் பேருந்தில் வள்ளியூர் வந்துவிட்டனர். வள்ளியூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தபோது இருவரும் விடுதியிலிருந்து தப்பி வந்தது தெரியவந்தது[18]. தூத்துக் குடியில் குழந்தைகள், அதாவது 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்-சிறுமிகளை கடத்தி வந்து, பாலியல் வன்மங்கள், பிச்சை எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு மே 2015ல் பிச்சையெடுத்த 15 சிறார்கள் “ஹெல்ப்லைன்” காவலர்களால் மீட்கப்பட்டுள்ளார்கள்[19].\n[1] தினகரன், சாத்தான் பிடித்திருப்பதாக கூறி சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைபடுத்திய தந்தை, Date: 2016-06-13@ 15:51:19.\n[4] தூத்துக்குடி.ஆன்லைன், ரயில் நிலையத்தில் சிறுவன் சங்கிலியுடன் மீட்பு : தந்தை கொடுமைப் படுத்தியதாக புகார், ஞாயிறு 12, ஜூன் 2016 12:24:08 PM (IST)\n[9] நியூஸ்.7, சங்கிலியால் கட்டிப்போட்டு மகனை கொடுமை படுத்திய தந்தை\n[11] வெப்.துனியா, பேய் பிடித்திருக்கு: மகனை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை படுத்திய தந்தை, செவ்வாய், 14 ஜூன் 2016 (06:46 IST)\n[12] தினமணி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு, By தூத்துக்குடி,First Published : 13 June 2016 12:49 AM IST\n[16] இந் நிலையில் சாமுவேலுக்கு பேய் பிடித்து விட்டது, என அவரது தந்தை ஜோசப் கடந்த இரு மாதங்களாக வீட்டில் காலில் சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளார். தினமும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அடித்தல், எதிர்-கிறிஸ்து, ஏசு, கட்டி வைத்தல், கிறிஸ்து, சங்கிலி, சாத்தான், சாமுவேல், ஜோசப் ஜார்ஜ், தூத்துக்குடி, பாலியல், பிணைத்தல், பேய், மேரி, வியாபாரம்\nஃபிடோஃபைல், அங்கன்வாடி, அனாதை இல்லம், அபாய அறிப்பு, ஏசு, ஏசு கிருஸ்து, ஓட்டம், கட்டி வைப்பது, கர்த்தர், கான்வென்ட், காப்பகம், குற்றம், குழந்தை, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, சங்கிலி, சாத்தான், சாமுவேல், தூத்துக்குடி, பேய் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், தாமஸ் கட்டுக்கதை: பின்னணி என்ன\nஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், தாமஸ் கட்டுக்கதை: பின்னணி என்ன\n1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை: ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[1]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[2] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[3]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.\nமுருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவந்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.\nமுருக பக்தர் – 1997 முதல் 2003 வரை: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார்.\nமொரிஸியஸில் பைபிள் விநியோகம் (2000): மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த் மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர்.\nமலேசியாவில் குட்டுவெளிப்பட்டது (2003): மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது.\n2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபார��ே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.\n2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[4]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[5]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[6]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது:\nDr. V. Gnanasikhamani – Treasurer – வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி.\nDr. V.G. Santhosam – சமீபத்தில் கோடிக்கணக்கில் நில அபகரிப்பு, ஊழல் முதலிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்.\nDr. Moses Michael Faraday – போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு.\nஇவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.\n[3] உள்ளூர் தமிழ் நநளிதழ்களில், ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் இச்செய்திகள் வெளிவந்தன.\nகுறிச்சொற்கள்:இந்திரா, எம்.சி. ராஜமாணிக்கம், எஸ். கொடுமுடி சண்முகம், கந்தன், காஞ்சி சங்கராச்சாரியார், கார்த்திகேயன், சாமுவேல், சுப்ரமணியன், ஜி. ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், ஜெயேந்திர சரஸ்வதி, தியாகராஜன், பாட்ரிக் ஹாரிகன், மதிவாணன், முருகன், மைக்கேல் ஃபாரடே, மோகா, ராஜு காளிதாஸ், லட்சுமி நாராயணன், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி. ஆர். லட்சுமி நாராயணன், வி. ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி, ஷீபா\nஇந்திரா, கண்ணப்பன், கத்தோலிக்க செக்ஸ், கிருஷ்ண ஐயர், சாமுவேல், ஜான் சாமுவேல், தியாகராஜன், ராஜமாணிக்கம், லட்சுமி நாராயணன், ஷீபா இல் பதிவிடப்பட்டது | 32 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74514/cinema/Kollywood/No-use-even-Seethakaathi-running-time-trimmed.htm", "date_download": "2019-09-17T16:17:27Z", "digest": "sha1:WGVQHI4J5LG7MAMFGR6FBPV5K5TJHHYM", "length": 12691, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சீதக்காதி - நேரத்தைக் குறைத்தும் பயனில்லை - No use even Seethakaathi running time trimmed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகாப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா | ஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப் | என் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் காஷ்யப் கலாட்டா | ‛வோல்டு பேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டா | விஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா | கமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி | 7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின் | 'மாபியா' டீசர்: ஆச்சரிய வரவேற்பு | 'சைரா' விழா தள்ளி வைப்பு | பிகில் வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் வேண்டுகோள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசீதக்காதி - நேரத்தைக் குறைத்தும் பயனில்லை\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து, கடந்த 20-ஆம் தேதி வெளியான படம் 'சீதக்காதி'. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்���ு இருந்தும், படம் வெளியான பிறகு 'சீதக்காதி' படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.\nஇப்படத்தில் விஜய்சேதுபதி சுமார் 30 நிமிடங்களே வருவதை மறைத்து அவர் தான் படத்தின் கதாநாயகன் என்பதுபோல் ஆரம்பம் முதலே பப்ளிசிட்டி செய்தனர். படம் வெளியாவதற்கு முதல்நாள் இந்தப்படத்தில் நான் வெறும் 40 நிமிடங்கள் மட்டும் தான் வருகிறேன் என்றார் விஜய் சேதுபதி.\nஎதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துவிட்டது, கடைசியில் விஜய்சேதுபதியை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதுவே சீதக்காதி படத்துக்கு மைனசாகிவிட்டது.\nஇப்படத்தின் அதிகபடியான ரன்னிங் டைமும், படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்பதை கருத்தில் கொண்டு, 15 நிமிடங்களுக்கும் அதிகமான காட்சிகளை நீக்கினர். அதாவது 'சீதக்காதி'யின் முதல் ரன்னிங் டைம் 2 மணி 53 நிமிடங்கள் இருந்தது. அதை 2 மணி 30 நிமிடங்களாக குறைத்தனர். அப்படியும் 'சீதக்காதி' படத்துக்கு நன்மை விளையவில்லை. பல தியேட்டர்களில் சீதக்காதியை தூக்கிவிட்டு கனாவை திரையிட்டு வருகின்றனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசூர்யா - கேவி ஆனந்த் பட தலைப்பு ... குறுகிய காலத்தில் தயாராகும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇதே கதை குசேலன் படத்திலும் நடந்தது....ரஜினி கவுரவ தோற்றத்தில் நடித்த படம் ரஜினியை முன்னிறுத்தி வியாபாரம் செய்யப்பட்டதால் படம் ரசிகர்களை திருப்தி படுத்தாமல் படுதோல்வி அடைந்து ரஜினியின் தலையில் நஷ்டம் விழுந்தது...அதே நிலைதான் சீதகாதிக்கும்...மனிதன் செய்யும் தவறுகளினால் வரலாறு உருவாகிறது...அந்த வரலாறு மனிதனுக்கு அவன் செய்த தவறுகளை யாபகப்படுத்திக் கொண்டிருந்தாலும் அதே தவறை மனிதன் திரும்ப திரும்ப செய்து வரலாற்றை புதுப்பித்து கொண்டிருக்கிறான்...எங்கோ படித்தது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் காஷ்யப் ...\nரன்பீர் கபூரை இயக்கும் சந்தீப் வங்கா\nகாதலில் விழுந்த ஹியூமா குரேஷி\nஸ்ரத்தா கபூருக்கு மன அழுத்த பிரச்சினை\nசில்க் ஸ்மிதா டூ சகுந்தலாதேவி: அசத்தும் வித்யாபாலன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகாப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா\nவிஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா\nகமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி\n7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின்\n'மாபியா' டீசர்: ஆச்சரிய வரவேற்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய்யின் தந்தை, விஜய் சேதுபதிக்கு பெப்சி கண்டனம்\nதெலுங்கு ஹீரோவிடம் வில்லன் வாய்ப்பு கேட்ட விஜய்சேதுபதி\nவிஜய் சேதுபதியுடன் இணையும் கனிகா\nவிஜய் சேதுபதிக்கு பாடிய அனிருத்\nமுத்தையா முரளிதரன் பயோபிக் - என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி \nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/09/11/38116/", "date_download": "2019-09-17T16:30:56Z", "digest": "sha1:OHACTWZ6L2SUGM2TYIEQB7KOKAL26HI4", "length": 15427, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "\"மாணவிகள், ஆசிரியைகள் இருக்கும் படங்களைச் சமூக ஊடகத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற அறிக்கையை நாங்க அனுப்பவில்லை!' - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News “மாணவிகள், ஆசிரியைகள் இருக்கும் படங்களைச் சமூக ஊடகத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற அறிக்கையை நாங்க அனுப்பவில்லை\n“மாணவிகள், ஆசிரியைகள் இருக்கும் படங்களைச் சமூக ஊடகத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற அறிக்கையை நாங்க அனுப்பவில்லை’ – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்.\nஅரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் எடுக்கப்படும் படங்களை, குறிப்பாக மாணவிகள், ஆசிரியைகள் இருக்கும் படங்களைச் சமூக ஊடகத்தில் பயன்படுத்தக் கூடாது என்றும், இதைத் தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள் வந்தன.\nமாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் பாதுகாப்பு கருதியே இந்த அறிவிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, அவற்றுக்குத் தேவையான சில அடிப்படை விஷயங்களைச் சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்து, உதவுமாறு ஆசிரியர்கள் கேட்பார்கள். அதன்வழியே கிடைக்கும் பொருளாதாரத்தை வைத்து, அத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்வர். இந்த அறிவிப்பு அதற்கு இடையூறாக அமைந்துவிடுமோ என்று சில ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇந்த அறிவிப்பு பற்றிய செய்திகள் சமூக ஊடகத்தில் பரவியதே தவிர, இதன் முறையான அரசாணை (G.O) எங்கும் பகிரப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பு உண்மையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிடப்பட்டதுதானா என்பதைத் தெரிந்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் வாசுவைத் தொடர்புகொண்டோம்.\nஅரசுப் பள்ளி அரசுப் பள்ளி\nஅறிக்கை தொடர்பான விவரங்களைக் கேட்டுக்கொண்டவர், “எங்கள் துறை சார்பில் யாரும் அவ்வாறு அறிக்கை ஏதும் அளிக்கவில்லை” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.\nPrevious articleEMIS – மாணவர்கள் விவரங்கள் உள்ளீடு செய்தல் இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிப்பார்த்தல் சார்பு.\nNext article2018-19ஆம் ஆண்டுக்கான கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை குழு அமைத்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழுடன் ரூ.10,000 வழங்கப்படும்.\nகாலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு..\n“5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nகாலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅரசு பள்ளி மூடும் எண்ணம் இல்லை : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nஅரசு பள்ளி மூடும் எண்ணம் இல்லை : பள்ளிக் ��ல்வித்துறை அமைச்சர் எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை,'' என,பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12283", "date_download": "2019-09-17T16:28:44Z", "digest": "sha1:YZOVSEQPBHIQYR2L3LVWX3ZFYTDIMMYE", "length": 13925, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "ஜனநாயக போராளிகள் கட்சியை வளைத்துப் போட்டார் ஆறுமுகன் தொண்டமான்! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\nஜனநாயக போராளிகள் கட்சியை வளைத்துப் போட்டார் ஆறுமுகன் தொண்டமான்\nமலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணத்தில் செயற்படும் மூன்று கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.\nகொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\nஇந்த தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும், இ.தொ.கா சார்பாக பொது செயலாளர் அனுஷா சிவராஜா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-17T16:49:33Z", "digest": "sha1:5IB7T5H5BS2FLBCIPADE5GRQSFQB5IK3", "length": 4735, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கட்டமைப்பில்லாத வினவு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கட்டமைப்பில்லாத வினவு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கட்டமைப்பில்லாத வினவு மொழி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகட்டமைப்பில்லாத வினவு மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅப்பாச்சி கோரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/football/04/181293?ref=category-feed", "date_download": "2019-09-17T17:20:00Z", "digest": "sha1:QABQZAZQ7AMRHZ5YRPDRZVLBZYSEL7NE", "length": 7901, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "புதிய வீரர்களுடன் களமிறங்கி அதிரடி காட்டிய வவுனியா வொறியர்ஸ் அணி: அதிர்ச்சி தோல்வியடைந்த கிளியூர் கிங்ஸ் அணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய வீரர்களுடன் களமிறங்கி அதிரடி காட்டிய வவுனியா வொறியர்ஸ் அணி: அதிர்ச்சி தோல்வியடைந்த கிளியூர் கிங்ஸ் அணி\nதெற்காசியாவின் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட வடக்கு கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து IBC தமிழின் பிரதான அநுசரணையில் நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.\nயாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற போட்டியில் IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து வவுனியா வொறியர்ஸ் அணி மோதியது.\nஇதில் வவுனியா வொறியர்ஸ் அணி, 02:00 என்ற கோல் கணக்கில் கிளியூர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் வவுனியா வொறியேர்ஸ் அணி சார்பாக வெளிநாட்டு வீரர் மைக்கல் 02 ஆவது நிமிடத்திலும், மேனன் 13 ஆவது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தனர்.\nஇறுதிவரை கோல் அடிக்க போராடிய கிளியூர் கிங்ஸ் அணியினரால் எவ்வித கோல்களையும் பதிவு செய்யமுடியவில்லை.\nதொடரின் ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணி தீடீர் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை உருவாக்கியிருக்கிறது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/Light_389.html", "date_download": "2019-09-17T16:46:01Z", "digest": "sha1:W4EMR7DXUBIZQEWWXDJPD3UHJOT7PUXV", "length": 44839, "nlines": 759, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > ஒளி | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம் & அழகு (38)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (9)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (32)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (15)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (81)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (60)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (11)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (38)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (9)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (81)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫���்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > ஒளி\nஉடல்நலம் & அழகு 38\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 9\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 2\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 81\nவீடியோ எடிட்டிங் சாதனம் 1\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > ஒளி அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஹமா மக்னம் 300 பெரிதாக்குதல் மின்னணு (வீடியோ கேபிள்) மற்றும் புகைப்படம் எடுத்தல்\n+ 8,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\nஹமா மக்னம் 300 பெரிதாக்குதல் மின்னணு (வீடியோ கேபிள்) மற்றும் புகைப்படம் எடுத்தல்\nஹமா மக்னம் 300 பெரிதாக்குதல் மின்னணு (வீடியோ கேபிள்) மற்றும் புகைப்படம் எடுத்தல் மேக்னம் 300###ஜூம் எலக்ட்ரானிக்ஐரோப்பிய ஒன்றிய கேபிள்Magnum 300 Zoom மின்னணு ஒரு நல்ல நிலையில் உள்ளது230v / 50 Hz###அதிகபட்சம். 300W T 30 ° Cவீடியோ & [மேலும்...]\n+ 8,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n290 பதிவு செய்த பயனர்கள் | 134 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 7 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 531 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12284", "date_download": "2019-09-17T17:00:15Z", "digest": "sha1:UHKIV53QDKLMRR6SQ3UXLXNGFHDVMDH2", "length": 13832, "nlines": 151, "source_domain": "jaffnazone.com", "title": "கராச்சியில் இருந்து போதைப்பொருட்களுடன் வந்த இரு படகுகள் சிக்கின! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\nகராச்சியில் இருந்து போதைப்பொருட்களுடன் வந்த இரு படகுகள் சிக்கின\nஇந்தியா வழங்கிய புலனாய்வு எச்சரிக்கையை தொடர்ந்து கராச்சியிலிருந்து போதைப்பொருட்களை ஏற்றிய இரண்டு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் என இந்திய செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கராச்சியிலிருந்து இலங்கை நோக்கி சென்று கொண்டிருந்த படகுகள் குறித்து இலங்கை அதிகாரிகளை எச்சரித்ததை தொடர்ந்தே அந்த படகுகள் கைப்பற்றப்பட்டன என இந்திய செய்திச்சேவை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் இந்திய அதிகாரிகளிற்கு வழங்கிய தகவல்களை அவர்கள் இலங்கை அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் தக்க தருணத்தில் நடவடிக்கை எடுத்து இரு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஐஎஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது அவர்களிற்கு இதன் மூலமே வருமானம் கிடைக்கின்றது என இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி இலங்கையில் தீவிரவாத கொள்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்கின்றனர் எனவும் இந்திய புலனாய்வு அதிகாரிகள்\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவல��க்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T17:07:43Z", "digest": "sha1:FDBRHLBXC6PTERK7RWKJCLJZBW4G6UQH", "length": 5618, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிறையன் சிங்கர் இயக்கிய திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பிறையன் சிங்கர் இயக்கிய திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலும் தகவல்களுக்கு, காண்க பிறையன் சிங்கர்.\n\"பிறையன் சிங்கர் இயக்கிய திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஎக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று\nஇயக்குநர்கள் வாரியாக அமெரிக்கத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/17202359/Afghanistan-Air-attack-kills-17-policemen-by-mistake.vpf", "date_download": "2019-09-17T17:13:49Z", "digest": "sha1:42HLW3XS64NAW3I3BIE3NBXQGBZ6IGTJ", "length": 11599, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Afghanistan Air attack kills 17 policemen by mistake || ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு + \"||\" + Afghanistan Air attack kills 17 policemen by mistake\nஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் தலிபானுடன் பாதுகாப்பு படையினர் போரிட்டுவரும் பகுதியில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்தனர்.\nஹெல்மண்ட் மாகாணத்தில் வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் போலீசார் 17 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது.\nஆப்கானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளும் அமெரிக்க படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் படைகள் எப்போது எல்லாம் உதவியை கோருகிறதோ அப்போது எல்லாம் அமெரிக்க படைகள் உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க படைகளின் அத்துமீறல்தான் இது என தலிபான் பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ளது.\n1. ஆப்கானிஸ்தான் படைகளிடம் 41 தலீபான் பயங்கரவாதிகள் சரண்\nஆப்கானிஸ்தான் படைகளிடம் 41 தலீபான் பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.\n2. ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்\nஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n3. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலி\nஆப்கானிஸ்தானில், அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலியாயினர்.\n4. குஜராத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் - கட்ச் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு\nகுஜராத் மாநிலத��தில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுப்பிரிவு தகவல் கிடைத்துள்ளதால், கட்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n5. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்: 66 பேர் காயம்\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 66 பேர் காயம் அடைந்தனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு\n2. அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\n3. மெக்சிகோவில் பயங்கரம்: 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை\n4. 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா - விலை உயரும் அபாயம்\n5. “அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்” - ஈரான் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42877", "date_download": "2019-09-17T17:09:26Z", "digest": "sha1:NDC2N2WZQWM5IC7GJ4UIZTM6TKZC3SXI", "length": 13157, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன் | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடி��ிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\n\"காதலால் கசந்துபோன வாழ்க்கை\": கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nகாதல் பிரிவால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று மன்னார் தாழ்வுபாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் வெள்ளிக் கிழமை இரவு (19.10.2018) இடம்பெற்றுள்ளது.\nமேலும், மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபன் வின்னி யோசப் (வயது 21) என்பவரே காதலுக்காக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த இளைஞன் சம்பவ தினத்தன்று, வழமைபோன்று சாப்பிட்டுவிட்டு, இரவு ஒன்பது மணியளவில் அவரின் அறைக்குள் படுக்கைக்கு சென்றிருந்தார்.\nபின்னர், மறுநாள் காலை பெற்றோர் அவரின் அறையை சென்று பார்த்த போதே இவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.\nஇவருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்தது முழுமையாகத் தெரியாதபோதும், இவர் தனது காதல் சம்பவமாக தொலைபேசியில் உரையாடுவது எங்களுக்குத் தெரியும் எனவும், காதலில் இருவருக்கும் ஏதாவது முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம் என தாங்கள் நம்புவதாகவும் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஅதற்கு சான்றாக, இறந்த இளைஞன் காதலின் விரக்தியாலேயே தான் மரணத்தை தழுவிக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டே இவ் முடிவை மேற்கொண்டுள்ளார் என மரண விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.\nதூக்கிட்டு தற்கொலை மரணம் பெற்றோர் கடிதம் காதல்\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/nerkanal.php", "date_download": "2019-09-17T17:19:49Z", "digest": "sha1:44MUQBB2VDODV5PEWHOO2OGZCHOGHKUZ", "length": 9458, "nlines": 143, "source_domain": "1tamilnews.com", "title": "நேர்காணல் செய்திகள் - 1Tamil News", "raw_content": "சந்திரயான்-2 வி���்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ.\nமதுரையில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது\nகுற்றாலம் மெயினருவி தடாகத்தில் ஒரு உடல் மிதந்தது .\nதனுஷுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்.\nசிலைகளை கடத்திய குற்றவாளி உத்தரப் பிரதேசத்தில் கைது\nவேலூரில் வரலாறு காணாத மழை\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு பரோல் வழங்கியது நீதிமன்றம்.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்தது\nஜூலை-23: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nஅழகு கலை வல்லூநர்கள் நேர்காணல்\nகுற்றாலம், ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி.. நெல்லை மாவட்டம் தாக்குதலில் ஈடுப்பட்ட தென்காசியை சேர்ந்த 4 பேர் கைது.செங்கோட்டை போலீசார் நடவ. நெல்லை மாவட்டம் பிரானூர் பார்டர் பரோட்டா கடையில் சால்னாவுக்கு சண்டை. நெல்லை கேடிசி நகரில் தாய்,மகள் தற்கொலை.. சென்னையில் 107 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்.. பெங்களூவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு .. அத்திவரதரை தரிசிக்க இன்று காஞ்சிபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. . இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96-ஆகவும் நிர்ணயம் செய�.\nதொடர் கொலைகளை தடுப்பதற்காக காவல் நிலையங்களில் சிறப்பு கண்காணிப்பு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.\nஇனி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு தமிழக அரசு அறிவிப்பு\nமதராசபட்டினம் விருந்து - வாங்க ரசிக்கலாம் ருசிக்கலாம்\nநெல்லை மாவட்டம் உவரி மீனவர்கள் 110 பேர் மீது வழக்கு பதிவு .\nமேக்கரை அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் குறித்து தென்காசி கோட்டாட்சியர் செய்தியாளர் சந்திப்பில்\nசந்தமரத்திருடர்களை பிடிக்க கேரளாவனத்துறையில் மோப்பநாய்\nலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என எந்த அதிகாரிகளும் இவர்களது அட்டூழியத்திர்க்கு மேல் நடவடிக்கை எடுப்பதாக இல்லை\nசான்பிரான்சிஸ்கோ நகரில்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஆர்த்தி டோக்ரா அசரவைக்கும் மாவட்ட கலெக்டர்...உயரத்தில் குறைவானவரே\nநெல்லை மாவட்டம் உவரி மீனவர்கள் 110 பேர் மீது வழக்கு பதி���ு .\nபுதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்\nதீரன் சின்னமலையின் 214 ஆம் ஆண்டு நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-09-17T17:13:53Z", "digest": "sha1:3SJMXR2YWHWBRKIP2DNJXDUYOGEEDHWS", "length": 11436, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல் | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nமக்களவை தேர்தலில் வாக்கு பதிவுசெய்வதை காணொளியாக பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.\nமராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு இடம்பெற்றது\nஇதன்போது வாக்குச்சாவடியில் நபர் ஒருவர் வாக்கு பதிவு செய்வதை காணொளி எடுத்துள்ளார். அதேநேரம் தேசியவாத காங்கிரசுக்கு வாக்குப் போடுங்கள் என்றும் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த கானொளியை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த நபர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஇச்செயல் தேர்தல் விதிமீறல் என்பதால் அவர் உட்பட 4 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேவேளை பேஸ்புக்கில் தற்போது குறித்த காணொளி நீக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று நிறைவு பெற்றிருந்தன. காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிக்கும் நடவடிக்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App ��னை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தா��ிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_02_14_archive.html", "date_download": "2019-09-17T16:57:55Z", "digest": "sha1:YSRG6GSJWF3K4KW7S4RVNJQYD4XIMRB4", "length": 20934, "nlines": 422, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/14/10 - 2/21/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nபிப்ரவரி – 20, மாசி – 8, ரபியூலவல் – 5\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 2 தங்கம்\nதலாய் லாமாவுடன் ஒபாமா பேசியது உறுதி மீறல் : ஆத்திரப்படுகிறது ...\nபென்னாகரம் இடைத் தேர்தல்: மார்ச் 27-ல் வாக்குப் பதிவு\nதமிழக இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 7 பேர் கைது\nசென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிந்தது\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் நியூசிலாந்து அணி வெற்றி\nகண்விழித்து பட்ஜெட்டை தயாரிக்கிறார் மம்தா\nகட்சி தலைவர்களுடன் மீராகுமார் இன்று ஆலோசனை\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.\nசிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.\nமேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.\nஅப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது\nஅருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.\nகா. நமச்சிவாயம் (பெப்ரவரி 20, 1876 - மார்ச் 13, 1936) தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக விளங்கியவர். தமிழ்ப் பேராசிரியர்\nஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820)\nடி. ஜி. எஸ். தினகரன் (ஜூலை 1, 1935 - பெப்ரவரி 20, 2008) (சுரந்தை, தமிழ்நாடு) அல்லது துரைசாமி கெப��ரீ சாமுவேல் தினகரன் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருன்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தார்\nகொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nஅறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.\nகல்வி இல்லாத வாழ்வு மணமில்லாத பூவிற்குச் சமம்.\nபிப்ரவரி – 19, மாசி – 7, ரபியூலவல் – 4\nசீனா, ரஷியா, வடகொரியா-3 நாடுகளில் பூகம்பம்\nஇந்தியா 'நம்பர்-1' : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தக்க வைத்தது\n191 டன் தங்கம் விற்க ஐஎம்எப் திட்டம்\nரயில்வே திட்டங்களுக்கு எடியூரப்பா ரூ. 2500 கோடி ஒப்புதல்\nஆந்திராவுக்கு தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்கு அடி, உதை\nசீனாவின் கடும் எதிர்ப்பை தாண்டி தலாய் லாமாவுடன் ஒபாமா சந்திப்பு\nகருணைக் கொலை செய்தார் 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர்\nகாலில் விழும் கலாசாரம் வேண்டாம்: நிதின் கட்கரி\nமுல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nபிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.\nஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.\nகிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.\nஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.\nநிக்கலாஸ் கோர்ப்பனிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)\nஉ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)\nஉத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா, சிறப்பாக தமிழ் தாத்தா ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தார். உ.வே.சா 90 க்கும் கூடுதலான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 க்கும் கூடுதலான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்தேடுகளைச் சேகரித்தும் இருந்தார்\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.\nகண்ணியம் இல்லாத அறிவு ஆபத்தானது, அஞ்சத்தக்கது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_02_13_archive.html", "date_download": "2019-09-17T16:43:49Z", "digest": "sha1:AIVXS4QUEDESMTBJBPDTVXVBEPEKDMQR", "length": 26652, "nlines": 466, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/13/11 - 2/20/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமாசி – 7, சனி , திருவள்ளுவராண்டு 2042\nஇன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் \"இந்திய முன்னேற்ற வாயில் (இண். டி. ஜி)\" திட்டத்தின் ஒரு அங்கமாகும். கிராமப்புற மேம்பாட்டிற்காக பணியாற்றிவரும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான பயனுள்ள தகவல்களை இந்த பன்மொழி இணையதளம் அளிக்கிறது. மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஉங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை\n2 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை மேலும் ஒரு அமெரிக்கரை கைது செய்ய ...\nதிமுக கூட்டணியில் பாமக: திருமா வரவேற்பு\nசென்செக்ஸ் 295 புள்ளி சரிவு\nசோனியாவிடம் மன்னிப்பு கோரினார் அத்வானி\nஅதிபருக்கு எதிராக கலவரம்: லிபியாவில் 7 பேர் சாவு\nகாமன்வெல்த் ஊழல்: மேலும் 5 இடங்களில் சி.பி.ஐ. சோதனை\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் : இன்று முதல் போட்டி\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1674 - இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.\n1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.\n1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.\n1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.\n1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.\n1473 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)\n1855 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)\n1859 - சுவாண்டே ஆரேனியஸ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர், (இ. 1927)\n1900 - ஜியோர்கஸ் செஃபேரிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர், (இ. 1971)\n1941 - டேவிட் குரொஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1943 - டிம் ஹண்ட், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்\n1956 - ரொடெரிக் மாக்கினன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்\n1951 - அண்டிரே கைட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், (பி. 1869)\n1952 - நூட் ஹாம்சன், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், (பி. 1859)\n1988 - அண்டிரே கூர்னான்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)\nஇனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nவேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.\nமனிதனின் மனஉறுதி மலைகளையும் தகர்த்தெறியும்\nமாசி – 6, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nஇன்றைய வலைத்தளம்:- சிறந்த உணவு வகைகள் செய்யும் முறைகள் – மகளிர் பகுதி – சிறப்பு பிரிவுகள் இவற்றை தூய தமிழில் காணவும், உங்களின் சிறப்பு உணவுகள், கேள்வி பதில்களுடன் உலக தமிழர்களுடன் உரையாடவும் http://www.arusuvai.com/tamil/\nஉங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்\n5 நாட்களில் சென்செக்ஸ் 1045 புள்ளிகள் உயர்ந்தது\nஅ.தி.மு.க. கூட்டணியில் மூவேந்தர் மு��்னணி கழகத்திற்கு ஒரு இடம் ...\nமாணவர்களுக்காக ஜெகன்மோகன் இன்று உண்ணாவிரதம்\nஆந்த்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் கோலாகல தொடக்கம்\nஎஸ்-பேண்ட் ஒதுக்கீட்டில் தவறு நிகழ்ந்துவிட்டது: ஏ.கே. அந்தோணி\nதெலுங்கானா தனி மாநிலம் கேட்டு ஆந்திர சட்டசபையில் அடிதடி, ரகளை ...\nஇடைத்தேர்தலில் ஜார்கண்ட் முதல்-மந்திரி வெற்றி\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது.\n1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார்.\n1911 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.\n1929 - முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.\n1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.\n1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.\n1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக பனி மழை பெய்தது.\n1745 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)\n1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886)\n1860 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1946)\n1926 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)\n1931 - டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.\n1546 - மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)\n1564 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475)\n1967 - றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904)\nகாம்பியா - விடுதலை நாள் (1965)\nசீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை\nஅகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.\nகரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்\n1.அலற காரணமாகத் தலைவன் தலைவியைச் சிலகாலம் பிரிந்திருத்தலைக் கூறும் அகத்துறை\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு ��ுறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_02_12_archive.html", "date_download": "2019-09-17T16:37:22Z", "digest": "sha1:3Z6IMWWEOI55Z374VWO67FGFEH7UOR42", "length": 21254, "nlines": 395, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/12/12 - 2/19/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமாசி – (6) சனி , திருவள்ளுவராண்டு 2043\nகட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.\nஇத்தாலி கப்பல் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது மாலுமிகளிடம் ...\nபயங்கரவாத தடுப்பு மையத்திற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு\nசிவசேனா - பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி மும்பை, தானே ...\nஇலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது\n\"பெனி பிரசாத் வர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''\nஇஸ்ரேல் தூதரக தாக்குதலில் லெபனான் தீவிரவாத கும்பலுக்கு...\nஆந்திரத்தில் ரூ.1.45 லட்சம் கோடி பட்ஜெட்\n\"சென்செக்ஸ்' 135 புள்ளிகள் அதிகரிப்பு\nஎதிர்பார்த்ததை விட யுவராஜ்சிங் வேகமாக குணமடைகிறார் டாக்டர் ...\nஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று டெல்லியில் இன்று தொடக்கம் இழந்த ...\nகுறளும் பொருளும் - 1105\nகாமத்துப்பால் - களவியல் - புணர்ச்சிமகிழ்தல்\nவேட் ட பொழுதின் அவையவை\nபோலுமே தோட் டார் கதுப்பினாள் தோள்.\nபொருள்: விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.\nஜாக்கி சான் புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.\nமாசி – (5) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2043\nபாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே மதம்.\nஇந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திதொகுப்பை இங்கே காணலாம்\nராடியா டேப் விவகாரம்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் தினமணி -\nமார்ச் 18ம் தேதி சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-21ம் தேதி வாக்கு ... Oneindia Tamil -\nகர்நாடக அமைச்சர்கள்:7 பேர் விசாரணைக்குழு அமைப்பு தினமலர் -\nதமிழக மீனவர்கள் படுகொலைக்கு காரணமான கப்பல் மாலுமி, ஊழியர்கள் ... தினத் தந்தி -\nஆந்திர மாநில பட்ஜெட் இணைய தளத்தில் அத்துமீறி நுழைந்து ... தினத் தந்தி -\nஉ.பி.யில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியை பிடிக்கும்: முலாயம் தின பூமி - ‎7\nஅசாம் தலைமை செயலகத்தில் தீ விபத்து தினமணி\nசவேந்திர சில்வாவை வலயநாடுகளே ஆலோசனைக்குழுவுக்கு ...\nஈரானில் போர் பதற்றம்: யு.எஸ். போர்க்கப்பல் விரைவு வெப்துனியா - ‎\nமேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் 10 ஆண்டுகளில் ... தினத் தந்தி\nபுற்றுநோய் கட்டி ஏறக்குறைய கரைந்து விட்டது யுவராஜ்சிங் தகவல் தினத் தந்தி -\n2-வது ஒருநாள் கிரிக்கெட் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் ... தினத் தந்தி –\nமுத்தரப்பு கிரிக்கெட்டில் வெற்றி கணக்கை தொடங்குமா இலங்கை ...\nதினத் தந்தி - ‎3\nகுறளும் பொருளும் - 1104\nகாமத்துப்பால் - களவியல் - புணர்ச்சிமகிழ்தல்\nநீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்\nபொருள்: நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.\nதமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/141", "date_download": "2019-09-17T17:01:04Z", "digest": "sha1:EIOAVRB6ZN3CY3ADCEM3CQ4SADKDL4FC", "length": 8624, "nlines": 82, "source_domain": "metronews.lk", "title": "பயனர் நலம் காக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்யும் ஃபேஸ்புக் – Metronews.lk", "raw_content": "\nபயனர் நலம் காக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்யும் ஃபேஸ்புக்\nபயனர் நலம் காக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்யும் ஃபேஸ்புக்\nபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.\nபுதிய வசதியை கொண்டு ���வ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும்.\n“ஃபேஸ்புக்கில் பயனர் செலவழிக்கும் நேரம் சிறப்பானதாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர் ஃபேஸ்புக் சேவையை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.\nகூகுள், ஆப்பிள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த ஸ்கிரீன் டைம் மானிட்டரிங் செய்யும் டேஷ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளன.\nஇவற்றை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒவ்வொரு செயலியில் அவர்கள் செலவிடும் நேரம் குறித்த விவரத்தை வழங்குகிறது.\nமேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக க்ளோஸ் ஆகிவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்டாவில இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறது.\nஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தரம் குறைந்த வைரல் வீடியோக்கள் தோன்றுவதை குறைக்கும் படி அல்காரிதம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதனால் 2017 நான்காவது காலாண்டில் வடஅமெரிக்க பகுதியில் ஃபேஸ்புக் பயன்பாடு தினசரி அடிப்படையில் 7,00,000 வரை குறைந்தது.\nஎல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டால் ஏமாற்றங்கள் ஏராளம்\n41 வயது நபரை திருமணம் செய்ய ஆசைப்பட்ட 11 வயது சிறுமி…..\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக அங்கீகரிக்க முடியாது\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி: சபையில் கேள்வி\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக…\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு ���னுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1276898.html", "date_download": "2019-09-17T16:23:42Z", "digest": "sha1:QMDCQIAZZHZS57RSKLRVOLINVMZGEEOI", "length": 12249, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் நியமனம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் நியமனம்..\nஇந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் நியமனம்..\nபாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் நேற்று இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 24 நாடுகளின் புதிய தூதர்களுக்கான நியமன ஆணைக்கு ஒப்புதல் வழங்கினார். இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை நியமித்துள்ளது.\nமொயின், பிரான்ஸ் நாட்டிற்கான தூதராக பணியாற்றி வந்தார். முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நெறிமுறைகளின் தலைவராகவும் பணியாற்றினார்.\nஇந்தியாவுக்கான தூதராக ஏற்கனவே பதவி வகித்த சோகைல் முகமது, பாகிஸ்தானின் புதிய வெளியுறவு செயலாளராக பொறுப்பேற்றார். அந்த பதவி காலியாக இருந்ததையடுத்து, மொயின் இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார்.\nஇது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி கூறுகையில், ‘இந்தியா மிக முக்கியமான நாடாகும். அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே மொயின் உல் ஹக்கிற்கு பொறுப்பு வழங்கியுள்ளோம். டெல்லிக்கு மொயினை அனுப்பி வைக்க உள்ளோம். அவர் சிறந்த முறையில் பாகிஸ்தானின் கருத்துகளை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம்’ என்று கூறினார்.\nகருத்து கணிப்பு வதந்திதான், காங்கிரசார் நம்ப வேண்டாம் – பிரியங்கா காந்தி..\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்..\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு..\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 24 பேர்…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கும் – முதல்வர் \nஇலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு\nசுய சிந்தனையே இல்லாமல், அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nகர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர்…\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை; இராணுவப் பணியாளர், பெண் விளக்கமறியலில்\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கும் –…\nஇலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு\nசுய சிந்தனையே இல்லாமல், அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nகர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி…\nஇணுவில் கொள்ளை; இராணுவப் பணியாளர், பெண் விளக்கமறியலில்\nதமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு\nஅமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்- ஈரான் எச்சரிக்கை..\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர்\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு –…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veerakeralampudur.com/2012/09/", "date_download": "2019-09-17T17:23:29Z", "digest": "sha1:2IDWLFS4ARSCJUMH4D25X4MQ3HGTZ6YR", "length": 84671, "nlines": 327, "source_domain": "www.veerakeralampudur.com", "title": "வீரகேரளம்புதூர்: September 2012", "raw_content": "\nவீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.\nவீ.கே.புதூர் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்\nவீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார்.வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் அனுமதியின்றி சிற்றாற்றில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தவகலை தொடர்ந்து தென்காசி ஆர்.டி.ஓ. ராஜகிருபாகரன் ஆலோசனையின் பேரில் தாசில்தார் குருச்சந்திரன் தலைமையில் பறக்கும்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் துணை தாசில்தார் லெவன்சியா சில்வேரா, வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் முருகையா ஆகியோர் தாயார்தோப்பு அருகே ரோந்து சென்றனர். அப்போது சிற்றாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு வந்த டிராக்டரை மடக்கினர். டிராக்டர் டிரைவர் தப்பியோடிவிட்டார். வீரகேரளம்புதூர் போலீசார் உதவியுடன் டிராக்டர் பறிமுதல் செய்து தாலுகா வளாகத்தில் நிறுத்தப்பட்டது.மேலும் அகரம் அணைக்கட்டு பகுதியிலிருந்து அள்ளி வயல் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலும் கைப்பற்றப்பட்டது. மணல் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தாசில்தார் குருச்சந்திரன் தெரிவித்தார்.\nஇந்தியாவில், ஆண்டுக்கு 25.65 லட்சம் கோடி ரூபாய்க்கு சில்லரையில் வர்த்தகம் நடக்கிறது என, பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர்.இதில், மளிகை பொருட்கள், ஆடைகள், காலணிகள், நகைகள், \"வாட்ச்' போன்ற தனிநபர் நுகர்வு பொருட்கள், அழகு சாதனங்கள், மருந்துகள், புத்தகங்கள், அறைகலன்கள், பாத்திரங்கள், பேன், லைட், பிரிட்ஜ் உட்பட மின் சாதனங்கள்; கணினி, செல்போன் உட்பட மின்னணு பொருட்கள், புகையிலை பொருட்கள், சில்லரை கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் சில்லரை வர்த்தகம் அடக்கம்.\nஇப்படி, பரந்து விரிந்த சில்லரை வர்த்தக தொழிலில், பல இடங்களில் கடைகளை நடத்தும் பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஆறு சதவீதம் தான் என, வர்த்தக கூட்டமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில், மளிகை பொருட்கள் தவிர, மற்ற பொருட்களின் வர்த்தகத்தில், பெரிய நகரங்களை பொருத்த வரை பெரிய நிறுவனங்கள் தான் கோலோச்சி வருகின்றன.ஒவ்வொரு மாநிலத்திலும், போத்தீஸ், சென்னை சில்கஸ், கல்யாண் குழுமம், அலுக்காஸ் குழுமம், போன்ற பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவை தற்போது, அண்டை மாநிலங்களிலும், தங்கள் கிளைகளை துவக்கி வருகின்றன. லைப்ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லேண்ட்மார்க், வெஸ்ட் ஸைட், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் பல மாநிலங்களில் கடைகளை நடத்தி வருகின்றன.இவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள் இருந்து வந்தாலும், அவற்றை அந்தந்த பகுதி மக்கள் மட்டுமே நாடுகின்றனர். இதனால், பெரிய நகரங்களில், சிறிய கடைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது.மளிகை பொருட்களை பொறுத்தவரை, நீலகிரீஸ், ரிலையன்ஸ் பிரஷ், ஸ்பென்ஸர்ஸ், மோர் போன்ற பெரிய கடைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, வளர்ந்து வருகின்றன.இதனால், பல கிளைகள் கொண்ட பெரிய கடைகளின் வரவோ, விரிவாக்கமோ, நம் நாட்டில் புதிதல்ல.\nமொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை பொருட்களின் பங்கு 61 சதவீதம்.மளிகை வர்த்தகத்தில், பெரிய நிறுவனங்கள் இருந்து வந்தாலும், இவை, பெரிய அளவில் ஊடுருவவில்லை. இதனால், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களின் பங்கில், மளிகை பொருட்களின் பங்கு 18 சதவீதம் தான் என, தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) தெரிவிக்கிறது. அதாவது, மொத்த சில்லரை வர்த்தகத்தில் ஒரு சதவீதம் தான்.மேலும், நபார்டின் கணிப்புப் படி பெரிய நிறுவனங்களின் மளிகை வர்த்தகத்தால், சிறிய கடைகளின் விற்பனை குறையவில்லை என, தெரிகிறது.இதற்கு, சிறிய கடைகள் வழங்கும் கடன் வசதி, சிறிய அளவிலான விற்பனை, வீட்டிற்கு பொருட்களை கொண்டு தரும் வசதி, ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. 60 சதவீதம் நுகர்வோர், காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், இறைச்சி போன்றவற்றை, அவரவர் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் வாங்குவதையே விரும்புவதாக நபார்டு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.தற்போது, மளிகை வர்த்தகத்தில், பெரிய கடைகள் ஏற்படுத்தியுள்ள குன்றிய தாக்கம் மற்றும் நுகர்வோரின் விருப்பங்களை கணக்கில் கொள்ளும் போது, வெளிநாட்டு நிறுவனங்கள், சிறிய கடைகளுக்கு, உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nடிலாய்ட் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், \"க்ளோபல் பவர்ஸ் ஆப் ரீடெய்லிங்க்' என்ற அறிக்கையை வெளியிடுகிறது. இதில், உலகில் சில்லரை வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் 250 நிறுவனங்கள் பற்றி ஆய்வு விவரங்கள் வெளியிடப்படுகின்றன.\n2012ம் ஆண்டிற்கான, இந்த அறிக்கையின் விவரங்கள் படி;\n*உலகின��� முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனங்களின், ஒரு ஆண்டிற்கான, மொத்த விற்பனை - 224.50 லட்சம் கோடி ரூபாய்\n*இதில், 52.50 லட்சம் கோடி ரூபாய் விற்பனை, இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் நடத்தும் கடைகளில் இருந்து வந்தது.\n*ஒவ்வொரு நிறுவனத்தின் சராசரி ஆண்டு விற்பனை - 89,860 கோடி ரூபாய்\n*250 முன்னணி நிறுவனங்களில், 147 நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடைகள் வைத்துள்ளன.\nநிறுவனம் தாய் நாடு செயல்படும் நாடுகள்\nதி குரோகர் கோ. அமெரிக்கா 1\nதி ஹோம் டிப்போ அமெரிக்கா 5\nகோலி சோடாவிற்கு வால்மார்டில் இடம் கிடைக்குமா\nசில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், தமிழகத்தில் மட்டும், 22 லட்சம் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உள்ளூர் தயாரிப்புக்கள் எல்லாம், மறைந்து அன்னிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற, கருத்து முன் வைக்கப்படுகிறது.வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல், சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை நேரடியாக அனுமதிக்கும் முடிவை, மத்திய அரசு எடுத்து உள்ளது. இதனால், பொருட்களின் விலை குறையும், தரமான பொருட்கள் கிடைக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது ஏமாற்று வேலை எனவும், இது சிறு வணிகர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக முடக்கும் செயல் என, வணிகர்கள் சங்கங்கள் கொதிப்படைந்துள்ளன. இது குறித்து, அனைத்து தரப்பு விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து பார்ப்போம்...\nஉள்ளூர் தயாரிப்புகள் காணாமல் போகும்:\nத.வெள்ளையன்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை :\nசில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், உள்ளூர் தயாரிப்புகள் காணாமல் போகும். கொக்ககோலா, பெப்சி போன்றவை வந்து, உள்ளூர் தயாரிப்பு பானங்கள் காணாமல் போனதே உதாரணம்.அன்னிய நிறுவனங்கள், அதிக பட்ச முதலீடு, அதிரடி விளம்பரம், அரசியல் உதவிகள், அநியாய வியாபாரம் என்ற கொள்கையுடன் தான் வருகின்றன.போட்டியாளர்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளை திட்டமிட்டு அழிப்பர். உள்ளூர் தயாரிப்புக்களை மொத்தமாக வாங்கி, அதை புழக்கத்தில் விடாமல் முடக்கி, அழித்துவிட்டு, அவர்களின் தயாரிப்புக்களை விற்பனை செய்வர். உற்பத்தி பொருட்களை, ஒட்ட��மொத்தமாக நேரடி கொள்முதல் செய்வர். உள்ளூர் வியாபாரிகளுக்கு தர மாட்டார்கள்.இதனால், குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கச் செல்லும் பொதுமக்கள், காய்கறி முதல் கார் வரை எல்லாம் கிடைக்கும் என்ற விளம்பரத்தால், எல்லா பொருட்களையும் அங்கேயே வாங்க விரும்புவர்.இதனால், தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகும் சில்லரை வர்த்தகத்தின் மூலம் பயன்பெற்று வரும், 40 லட்சம் வியபாரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்.உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்து, அப்படியே விற்பதால், விலை குறையும் என, பிரதமர் கூறுகிறார். இது அறிவு சார்ந்த கருத்து அல்ல. உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், அவற்றை கிடங்குகளில் பதுக்கி, உலக அளவில் வர்த்தகம் செய்வதால், விலை அதிகம் கிடைக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.பிற இடங்களில் உள்ள மட்டமான பொருட்கள் இங்கு இறக்குமதியாகும். தரமில்லாத பொருட்களையும் மக்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும். இதனால், சில்லரை வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுவர். மத்திய அரசு, இதை தடுக்காது. அமெரிக்காவின் உத்தரவுக்கு பணிந்து, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை எதிர்க்க வேண்டியது நமது கடமை.\nசில்லரை வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக முடங்குவர்:\nவிக்கிரமராஜா தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு :\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், காய்கறி சந்தைகள், சிறிய உணவகங்கள் எல்லாம் இழுத்து மூடப்படும். வால்மார்ட் போன்ற, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும். வால்மார்ட் நிறுவனம், 27 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் வர்த்தகம் செய்கிறது.இந்த நிறுவனம், சீசன் கால பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்கும். தமிழதத்திற்கு ஆண்டுக்கு, 5,000 டன் நெல் தேவையெனில், விவசாயிகளிடம், அதை ஒரே நாளில் கொள்முதல் செய்யும். விலை குறைவாக இருந்தாலும், கையில் உடனே பணம் கிடைக்கிறதே என, விவசாயிகளும் உற்பத்திப் பொருட்களை தர முன் வருவர். காய்கறி உள்ளிட்ட எல்லா உற்பத்திப் பொருட்களும் அவர்களிடம் செல்வதால், சந்தைக்கு வராது.இந்த சந்தைகளால் பயனடையும் , 22 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆரம்பத்தில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும் அன்னிய நிறுவனங்கள், சில ஆண்டுகளில் சில்லரை வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக முடங்கியதும், உள்ளூர் தயாரிப்புக்கள் வாங்குவதை முற்றிலும் கைவிடுவர். ஏற்கெனவே, நம் பகுதியில் தயாரித்த, கோல்ட் ஸ்பாட், வின்சென்ட், போன்ற குளிர் பானங்கள் காணாமல்போய், பெப்சி, கோக் போன்றவற்றின் ஆதிக்கம் வந்துள்ளதே உதாரணம். வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால், தமிழகத்தில், எல்லா நிலைகளிலும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை தடுத்து வியாபாரிகளும், மக்களும் போராட வேண்டும்.\nவேல்சங்கர் தலைவர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் :\nகிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை, அன்னிய நிறுவனங்கள் செய்து கொடுத்த பின்புதான், அன்னிய நிறுவனங்களை அனுமதிப்போம் என, மத்திய அரசு கூறுகிறது. வெளிநாடு தொழில்நுட்பங்களை வாங்கி, பல கோடி ரூபாயில் நாம் ராக்கெட் செலுத்துகிறோம். விவசாயிகளுக்கு கட்டமைப்பு செய்ய, அன்னியநிறுவனங்களை ஏன் அழைக்க வேண்டும்.நாட்டின்வளம் நம் கையில்தான் இருக்க வேண்டும். அன்னியர்களிடம் விடக்கூடாது. ஆரம்பத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்குவோர். நாளடைவில் விலையை பாதியாக குறைப்பர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். உற்பத்தியாளர்களை சார்ந்து தொழில் செய்த வியாபாரிகளும் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் பொருளாதாரம் சீரழிந்ததுபோல், நம் நாடும் சீரழியும் நிலை வரும். அன்னிய முதலீட்டு அனுமதியை கைவிட்டு, விவசாயிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர, மத்திய அரசு முன் வரவேண்டும்.\n\"அன்னிய நிறுவனங்களின் இறக்குமதியால் விவசாயிகள் அழிந்துவிடுவர்':\nடாக்டர். மோகன்செயலர், தமிழ்நாடு நெல், அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கங்களின் சம்மேளம் :சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது வரவேற்புக்குறியது அல்ல. அது இந்திய விவசாயிகளின் பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளிவிடும். அன்னிய முதலீட்டை எலக்ட்ரானிக், விமான போக்குவரத்து உள்ளிட்ட மற்ற எந்த துறையில் வேண்டுமானாலும் அனுமதிக்கலாம். ஏனெனில் அதில் நாம் பின் தங்கி உள்ளோம். ஆனால் உணவுப்பொருள் துறையில் அத்தகைய நி��ை இல்லை.இந்தியாவில், 58.8 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். 20 கோடி வணிகர்கள் உள்ளனர். அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அவர்களின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படும்.அன்னிய முதலீடு உள்ளே வருவதால், 10 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நடைமுறைக்கு உதவாத வாதம். அதனால், 20 கோடி பேர் சுய வேலை வாய்ப்பை இழந்து, அன்னிய முதலீட்டாளர்களிடம் வேலைக்காரர்களாக மாறும் நிலைதான் ஏற்படும்.இந்தியாவிற்குள் வரும் போது, குறைந்த விலையில் உணவுப்பொருட்களை கொடுக்கும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், ஒரு சில மாதங்களில் தங்களின் சர்வாதிகாரத்தை செயல்படுத்துவர். அதன் மூலம் அவர்கள் நிர்ணயிக்கின்ற விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுவர். உதாரணத்திற்கு குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்களின் விலை உயர்வை நாம் அறிவோம்.மொத்தத்தில் அவர்கள் இந்திய விவசாயிகளிடம் பொருட்களை வாங்க மாட்டார்கள். உலக சந்தையில் குறைந்த விலைக்கு வாங்கி, இங்கு தங்களை வளர்த்துக்கொள்வர். இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நமது விவசாயிகள் நிர்ணயிக்கும் விலையை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது தான் அன்னிய முதலீட்டின் நிலை.\nவிளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்\nஜெயக்குமார் தலைவர், சென்னை பெருநகர சரக்கு வாகனபோக்குவரத்து ஏஜென்டுகள் சங்கம்:அன்னிய முதலீட்டால் தொழில் வளர்ச்சி மேம்படும். இந்தியா விவசாய நாடுதான். ஆனால் அதற்குரிய வளர்ச்சி திட்டங்கள் மிகவும் குறைவு. அடிப்படையில் நான் ஒரு விவசாயி. இன்றும், 10 ஏக்கரில் மஞ்சள், கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு வருகிறேன் என்றாலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டி உள்ளது.விளை பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி அதற்குரிய விலையை நிர்ணயம் செய்ய முடியாத வியாபார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நிலை மாறினால்தான் பொருளாதாரம் மேம்படும். ஆனால் இப்போது வரை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் இடைத் தரகர்கள்தான் அதிக லாபம் அடைகின்றனர். இதனால், 75 சதவீதம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்களின் ஆதிக்கத்தால், உழைக்கின்ற விவசாயிகள் பலவீனமாகி விடுகின்றனர்.அவர்களின் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைப்பதில்லை. அதனால்தான் பலர் விவசாய நிலத்தை விற்று, வேறு தொழில்களுக்கு மாறிவிடுகின்றனர். விவசாய நிலங்கள் \"கான்கிரீட்' காடுகளாக மாறி வருவதால் மழை குறைந்து, இயற்கை வளமும், பொருளாதாரமும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இங்கு வருவது வரவேற்கத்தக்கது. அவை, விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் விவசாய பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அவற்றுக்குரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யும். மேலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மானியம் மற்றும் கடனுதவிகளை அளித்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும். இது போன்ற மாற்றத்தால் நாட்டில் வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.\nசில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு குறித்து, எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றிற்கு பதில்களை தேடுவோம்...\nஅன்னிய நிறுவனங்கள் வந்தால், அரசு கூறுவதுபோல், உணவு பொருட்கள் வினியோகத்திற்கான கட்டமைப்பு மேம்படுமா\nஇந்தியாவில், காய்கறி, பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள், ஒவ்வொரு ஆண்டும், கட்டமைப்பு வசதி இல்லாததால், 30-40 சதவீதம் வரை விணாவதாக அரசின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதில், குளிரூட்டு வசதிக்கான தேவைக்கும், இருப்புக்கும் மட்டும் உண்டான வித்தியாசம், 2.50 கோடி டன் என, கூறப்படுகிறது.அன்னிய நிறுவனங்கள் வந்தால், இந்த குளிரூட்டு வசதிகளை மேம்படுத்த முடியும், ஆனால், குளிரூட்டு வசதிகள் இந்த பயிர்கள் வீணாவதில் ஒரு பங்கு தான்.நிபுணர்கள் கருத்து படி, தோட்டக்கலை பயிர்களை, தோட்டத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லும் போது தான் பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது.இது, சாலைகள் மேம்பட்டால் மட்டுமே சரியாகும். அதனால், அன்னிய நிறுவனங்கள் இதில் பங்களிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.மேலும், இந்த வகையான கட்டமைப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு. இதற்காக, எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப் பட்டு, சரியாக செயல்படுத்தப் படாததால், அவை தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த அளவிலானாலும், கட்டமைப்புகள் எந்த அளவிற்கு மேம்படும்\nநம் நாட்டில், மொத்த விற்பனையில், 100 சதவிதம் அன்னிய முதலீடு, 2006ம் ஆண்டு முதல், அனுமதிக்கப் படுகிறது. சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டிற்கு அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிந்து, அன்னிய நிறுவனங்கள் இ���்கு ஏற்கனவே மொத்த விற்பனை தொழிலை துவங்கிவிட்டன.வால்மார்ட் நிறுவனம், \"பெஸ்ட் ப்ரைஸ்' என்ற பெயரில், 17 இடங்களில் செயல்படுகிறது. ஜெர்மனியின் மெட்ரோ நிறுவனம், \"மெட்ரோ கேஷ் அண்டு கேரி' என்ற பெயரில், 11 இடங்களில் செயல்படுகிறது. பிரான்ஸின் கேரேபோர் நிறுவனம், \"கேரேபோர் ஹோல்சேல் கேஷ் அண்டு கேரி' என்ற பெயரில், டில்லி மற்றும் ராஜஸ்தானில் செயல்படுகிறது.அதாவது, பொருட்களை வாங்கி சேமித்து வைக்கும் நிர்வாக அமைப்புகள், கிடங்குகள் ஆகியவை உருவாக்கப்பட்டு விட்டன. கடைகளை தொடங்குவது மட்டும் தான் மிச்சம்.இவை, கடந்த ஆறு ஆண்டுகளாக உருவாகிய பின்பும், வேளான் பொருட்களின் வினியோக கட்டமைப்புகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.கால போக்கில் இவற்றை விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது. இருப்பினும் எந்த அளவிற்கு மேம்படும் என, தெரியவில்லை.\nபெரிய நிறுவனங்களின் நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு, நல்ல விலை கிடைக்கும் என, அரசு கூறுகிறதே உண்மையா\nஇடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள், விவசாயிகளின் சந்தைபடுத்தும் பலவீனத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர், என்பது பாட புத்தகங்களிலேயே உள்ள விஷயம்.தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு), கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், ஸ்பென்ஸர் ரீட்டெயில் சூப்பர்மார்க்கெட்டுகளில் எடுக்கப்பட்ட தகவலின் படி, நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு, 8 சதவீதம் வரை அதிக விலை கிடைப்பதாக தெரியவந்தது.உள்நாட்டில், பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவே நேரடி கொள்முதலில் ஈடுபட்டு உள்ளன. இது, அன்னிய நிறுவனங்கள் வந்தால் அதிகரிக்கும்.இது தவிர, நேரடி கொள்முதல் மூலம் வளை பொருட்கள் வீணாவது, 7 சதவீதம் வரை குறையும் என, நபார்டு கணக்கிட்டு உள்ளது. இதுவும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை தரும்.\nநேரடி கொள்முதலினால் ஏதாவது அபாயம் உள்ளதா\nநேரடி கொள்முதலில், பெரிய நிறுவனங்கள், விவசாயிகளிடம் குறிப்பிட்ட பயிர்களுக்கான ஒப்பந்தத்தை செய்து கொள்ளும். அதில், எத்தனை ஏக்கரில் பயிரிடப்பட வேண்டும், எவ்வளவு வேண்டும், பயிர்களின் ரகம், தரம், அளவு, நிறம் உள்ளிட்டவை குறிப்பிடப்படும்.அதாவது, சூப்பர்மார்கெட்டுகளில் பெரும்பான்மையானோர் வாங்குவதற்கு ஏதுவாக இந்த அளவுகோல்கள் உருவாக்கப்படும்.இதனால், பயிர் பன்மை பாதிக்கப்படும் அபாயம் உண்டு. கால போக்கில், இந்த ஒப்பந்தங்கள் அதிகரித்தால், மலை வாழைப்பழம், மாகாளி கிழங்கு போன்றவை, விவசாயிகளால் கைவிடப்படும் நிலை ஏற்படலாம். இதன் தாக்கம் தெரிவதற்கு பல ஆண்டுகளாகும். ஆனால், பெரிய நிறுவனங்கள் முழுமையாக, அனைத்து இடங்களுக்கும் ஊடுறுவினால் மட்டுமே இது நடக்கும்.மேலும், ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தகுந்த நிறத்திலோ, தகுந்த வளைவுடனான வாழைப்பழத்தை விளைவிக்காவிட்டாலோ, அந்த பயிர் ஏற்றுக்கொள்ளப் படாது. இதனால், சமயத்தில், விவசாயிகள் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.\nஅன்னிய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் இறக்குமதி செய்து, உள்ளூர் கடைகளை \"போண்டி' ஆக்கிவிடுமா\nஎன்ன இறக்குமதி செய்தாலும், அது இந்திய அரசின் இறக்குமதி வரன்முறைகளுக்குள் தான் செய்ய முடியும். அதாவது, அன்னிய நிறுவனங்கள் எதை இறக்குமதி செய்தாலும், அதையே இந்திய நிறுவனங்களும் செய்வதற்கு எல்லா வசதிகளும் உள்ளன.அதனால், அன்னிய நிறுவனங்களால் எல்.சி.டி., டி.வி.,யின் விலை திடீரென 2,000 ரூபாய் குறைத்து விற்பனை செய்ய முடியாது. உலகமெங்கும், சாம்சங் போன்ற டி.வி., நிறுவனங்கள் தான் செயல்படுகின்றன. அதனால், அன்னிய நிறுவனங்களால், பெரும்பாலான பொருட்களில், உள்நாட்டு நிறுவனங்கள் வழங்காத அதிரடி சலுகைகளை வழங்க முடியாது.\nசிறிய மற்றும் உள்நாட்டு கடைகள், அன்னிய நிறுவனங்களின் வருகையால் பாதிக்கப்படுமா\nசில்லரை வர்த்தகம் என்பது மளிகை பொருட்களின் வர்த்தகம் மட்டும் அல்ல (இந்தியாவில் சில்லரை வர்த்தகம் கட்டுரையை பார்க்கவும்). மளிகை பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கான வர்த்தகத்தில், உள்நாட்டு நிறுவனங்கள் நன்கு வளர்ந்துள்ளன. உதாரணத்திற்கு ஜவுளி, நகை போன்ற பொருட்களின் வர்த்தகம்.அதனால், இவை அன்னிய நிறுவனங்களின் வருகையால் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.ஆனால், நம் நாட்டில், மொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை வர்த்தகம் தான் 61 சதவீதத்தை பிடித்து உள்ளது. இதில், பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஒரு சதவிதம் தான். இதனால், அன்னிய நிறுவனங்கள் வந்தாலும், இது பெரிய அளவு அதிகரிக்குமா என்பது சந்தேகம் தான்.மேலும், நபார்டு ஆய்வின் பட��, 60 சதவீதத்திற்கும் மேலான மத்தியதர வர்க்கத்தினர், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, சிறிய கடைகளையே விரும்புவதாக தெரியவந்து உள்ளது. (மேலும், தகவலுக்கு, வால்மார்ட் தோல்விகள் பகுதியை படிக்கவும்)இந்தியா பரந்து விரிந்த நாடு என்பதால், பெரிய நகரங்களில், அன்னிய நிறுவனங்களால், பாதிப்பு ஒரளவிற்கு ஏற்பட்டாலும், மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.\nதேசிய மாதிரி மதிப்பீடு நிறுவனம், 2004-05ல் எடுத்த வேலை வாய்ப்பிற்கான மாதிரி மதிப்பீட்டின் படி, 3.50 கோடி பேர் சில்லரை வர்த்தக தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். நாட்டில், வேலைபார்க்கும் வயதில் உள்ளவர்களில், இது 7.30 சதவீதம்.நம் நாட்டை பொறுத்தவரை, குறைந்த முதல் வைத்து, சுலபமாக தொடங்கக் கூடிய சிறு தொழில் கடை வைப்பது தான்.ஏனெனில், பொருள் உற்பத்தி போன்ற தொழில்களுக்கு, அதிக முதல் தேவைப்படுவதோடு, அரசாங்கத்தின் எண்ணற்ற விதிகளாலும், ஊழலாலும், உற்பத்தி தொழிலில் இறங்குவது சற்று சிரமமான விஷயம் தான்.சில்லரை வர்த்தகத்தில், காலப் போக்கில், பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் முழுமையாகி விட்டால், சிறு கடைகள் போடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். இதனால், முதலை கொஞ்சம் கொஞ்சமாக ஈட்டி வரும் சமுதாயங்களால், கடைகள் அமைத்து, தங்கள் சமுதாயத்தினரின் முதலை பெருக்குவதற்கான வாய்ப்பு குறையும் அபாயம் உள்ளது.\nசிறு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு பெரிய கடைகளில் இடம் கிடைக்குமா\nவீட்டிலேயே ஊறுகாய் போடுவோர், முறுக்கு சுற்றுபவர்கள், அப்பளம் தயாரிப்பவர்கள், கோலி சோடா தயாரிப்பவர்கள் என, நம் நாட்டில், சிறு, குறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது, இவர்கள், சிறு கடைகள் மூலம் தங்கள் பொருட்களை விற்று வருகின்றனர். உள்நாட்டு \"சூப்பர்மார்கெட்'டுகளில் இவர்களது பொருட்களுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.அதே போல், வெளிநாட்டு நிறுவனங்களின் \"சூப்பர்மார்கெட்'டுகளிலும் இவர்களது பொருட்களுக்கு இடம் கிடைக்காது. \"சூப்பர் மார்க்கெட்' தொழிலின் ஆதிக்கம் முழுமையாகிவிட்டால், சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதில் சந்தேகம் இல்லை. பெப்ஸி, கோக்க கோலா, போன்ற குளிர்பானங்கள் வந்தபோதே கோலி சோடா மற்றும் உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனை அடிபட்டது. அது தொழில் போட்டி ரீதியான தோல்வி.ஆன��ல், வளர்ந்து வரும் ஒரு சந்தையில், பொருளை விற்க இடம் கிடைக்காதது வாய்ப்பு பறிக்கப்படுவதால் ஏற்படும் தோல்வி.என்னதான், அரசு விதிகளின் படி, அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம் பொருட்களை உள்நாட்டு சிறு மற்றும் உற்பத்தியாளர்களிடம் வாங்க வேண்டும் என்று இருந்தாலும். இதிலும், வசதியுள்ள உள்நாட்டு நிறுவனங்கள் தான் பயன்பெறுவரே தவிர. உண்மையிலேயே சந்தைப்படுத்துதல் தேவைப்படும், சிறு, குறு உற்பத்தியாளர்கள் பயன் பெற மாட்டார்கள்.\nவால்மார்ட், பல நாடுகளில் செயல்படும், உலகிலேயே பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமாக இருந்தாலும், கால் பதித்த அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவில்லை. முக்கியமாக, ஜெர்மனி, தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தோல்வியடைந்து உள்ளது. இந்தோனேசியாவில் இருந்து அரசியல் காரணங்களால் வெளியேறிய வால்மார்ட், ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில் தொழில் ரீதியாக தோல்வி அடைந்தது.\n1997ம் ஆண்டில் ஜெர்மனியில் நுழைந்த வால்மார்ட், 2006ம் ஆண்டு, சுமார் 95 கடைகளை மூடிவிட்டு கிளம்பிவிட்டது. இதில், அந்த நிறுவனத்திற்கு 6,900 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என, தொழில்நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர்.இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து, ஜெர்மனி நாட்டின், பிரெமன் பல்கலை, ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், வியூகத்தில் பிழை, நிர்வாக தடுமாற்றம், பலத்த போட்டி மற்றும் ஜெர்மானிய சட்டங்களை மதிக்காததால் ஏற்பட்ட கெட்ட பெயர் ஆகியவை, முக்கிய காரணங்களாக குறிப்பிடப் பட்டு உள்ளன.\nஜெர்மனியில் ஏற்கனவே இயங்கி வந்த இரண்டு சில்லரை வர்த்தக நிறுவனங்களை வாங்கித்தான் வால்மார்ட் நுழைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் நிர்வாகங்களும், ஊழியர்களும் சரியாக ஒருங்கிணைக்கப் படவில்லை.நிர்வாக தடுமாற்றம்: முதலில், அமெரிக்க நிர்வாகிகளை வைத்தே வால்மார்ட் நடத்த விரும்பியது. இவர்களுக்கு ஜெர்மானிய கலாசாரம், மொழி ஆகியவற்றின் பரிச்சயம் இல்லாததால், ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினர். மேலும், இது, ஏற்கனவே இருந்த ஜெர்மானிய நிர்வாகிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஜெர்மனியில், வால்மார்ட் நுழைவுக்கு முன்பே, மெட்ரோ, ஆல்டி, லிடில், நார்மா, ரீவீ போன்ற பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கோலோச்சி வந்தனர்.வால்மார்ட் நிறுவனத்தின் வியூகம், \"குறைந்த விலை, சிறந்த சேவை' என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால், ஜெர்மனியில், ஆல்டி போன்ற நிறுவனங்கள் குறைந்த விலை வியூகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததால், வால்மார்ட் அவர்களை வெல்ல முடியவில்லை.மேலும், சிறந்த சேவை என்ற பெயரில் வால்மார்ட் அமெரிக்க பாணியில், நுகர்வோர் வரவேற்பு போன்ற விஷயங்களை அமைத்தது. இது ஜெர்மானிய கலாசாரத்தில் பழக்கம் இல்லை என்பதால், சில நுகர்வோர், வரவேற்பாளர்கள் தங்களை தாக்க வந்ததாக கருதி\nமூன்று முக்கிய ஜெர்மானிய சட்டங்களை வால்மார்ட் மதிக்காததாகவும், அதனால், அதற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. அந்த சட்டங்கள்;\n1. பெரிய நிறுவனங்கள் காரணம் காட்டாமல், எந்த பொருளையும் அதன் உற்பத்தி விலைக்கு கீழ் விற்க அனுமதி இல்லை.\n2. அனைத்து \"கார்பரேட்' நிறுவனங்களும் வரவு, செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும்.\n3. காலியான பிளாஸ்டிக் மற்றும் உலோக குளிர்பான குப்பிகளை, நுகர்வோர் கடைகளில் கொடுத்தால், அதற்கு அந்த கடை பணம் கொடுக்க வேண்டும்; அல்லது அந்த வகையான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.\nதென் கொரியாவில் 1997ல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப் பட்டது. வால்மார்ட் 1998ல் நுழைந்தது. ஆனால், எட்டு ஆண்டுகளுக்குள், 2006ம் ஆண்டு தோல்வி அடைந்து வெளியேறியது.இது குறித்து, தென் கொரியாவின், ஹான்யாங் பல்கலை ஒர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில், போட்டி, இட பற்றாக்குறை மற்றும் கொரியர்களின் நுகர்வு பழக்கங்கள், முக்கிய காரணங்களாக குறிப்பிடப் பட்டு உள்ளன.\nவால்மார்ட் நுழைவதற்கு முன்பே, கொரியாவில் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நன்கு வளர்ந்து இருந்தன. அவற்றில், ஷின்செகே, லோட்டே, சாம்சங் மற்றும் எல்ஜி முன்னணி வகித்தன.தற்போது, ஷின்செகே நடத்தும் \"இ-மார்ட்' தான் தென் கொரியாவில் முதன்மை சில்லரை வர்த்தக நிறுவனம்.உள்நாட்டு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நன்கு செயல்பட்டு வந்ததாலும், அவர்களின் நுகர்வோர் கலாசார புரிதலாலும், அவர்களை போல் குறைந்த விலையை வால்மார்ட் கொடுக்க முடியாததாலும், வால்மார்ட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.\nஅனைத்து நகரங்களிலும் உள்நாட்டு வர்த்தகர்கள் முக்கிய இடங்களை கைப்பற்றி வைத்திருந்ததால், வால்மார்ட் நிறுவனத்திற்கு கடைகளை அமைக்க தகுந்த இடங்கள் கிடைக்கவில்லை.\nகொரிய நுகர்வோர், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கடைகளையே விரும்புகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக, தேவைக்கு ஏற்ப மட்டுமே பொருட்களை வாங்குகின்றனர்.\nகடைகளில், ஊழியர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். அனைத்து கடைகளிலும் சுவைத்து பார்ப்பதற்கும், பயன்படுத்தி பார்ப்பதற்கும், அழகான பெண்களை வைத்து இலவசங்கள் கொடுப்பது வழக்கம். கடைகளில், ஒரு கொண்டாட்டம் போன்ற சூழல் எப்போதும் நிலவ வேண்டும் என, எதிர்பார்ப்பர்.இதில், எதையுமே வால்மார்ட் நிறுவனத்தால் சரியாக செய்ய முடியவில்லை. வால்மார்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட கடைகளை, கிடங்குகள் போல் இருந்ததாக கருதினர். மேலும், வால்மார்ட், குறைந்த விலைகளை விளம்பரப்படுத்தியதை அவர்கள் விரும்பவில்லை. அதனால், வால்மார்ட் கடைகளுக்கு செல்வதை கவுரவ குறைச்சலாக அவர்கள் நினைத்தனர்.கொரிய நுகர்வோரை பொறுத்தவரை, இறைச்சி, மீன் போன்ற விஷயங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பே துண்டு போடப் பட வேண்டும். அது, நல்ல நிலையில் உள்ளதா என்பதை சோதித்து தான் வாங்குவர். இந்த வசதியை உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் \"சூப்பர்மார்கெட்'டுகளுக்கு உள்ளளேயே உருவாக்கினர். வால்மார்ட் அதை செய்யவில்லை. அதே நேரத்தில் கொரியர்கள் மிகவும் விரும்பும் தங்கள் பாரம்பரிய உணவுகளையும் வால்மார்ட் போதிய அளவில் தரவில்லை.வால்மார்ட் கடைகளில், மளிகை பொருட்களோடு, மின் மற்றும் மின்னணு பொருட்கள், அறைகலன்கள் என, அனைத்து வகை பொருட்களும் ஒரே இடத்தில் விற்கப்பட்டன. இதையும் கொரியர்கள் விரும்பவில்லை. கொரியாவில் வெற்றிபெற்ற டெஸ்கோடெஸ்கோ, இங்கிலாந்தை சேர்ந்த, உலகில் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்களில் ஒன்று. டெஸ்கோ, தென் கொரியாவில் நுழைந்தவுடன், சாமர்த்தியமாக, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுக் கொண்டது. கொரியாவில் \"சாம்சங் டெஸ்கோ' என்ற பெயரில் கடைகளை நடத்தியது. ஸாம்சங் ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் செயல்பட்டு வந்ததால், கொரிய நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப, டெஸ்கோ கடைகளை அமைக்க முடிந்தது. இதனால், தென் கொரியாவில், டெஸ்கோ, நல்ல வெற்றி பெற்றது.\nவீ.கே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி : நல்லாசிரியருக்கு பாராட்டு விழா\nவீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிய��ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர் இசக்கிக்கு பாராட்டு விழா கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை அருமை ஸ்மைலின் தலைமை வகித்தார். வீ.கே புதூர் பஞ்., துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் சங்கர், கணேசன், பாலசுப்பிரமணியன், சண்முகையா, ஜேசுதாசன், தங்கத்துரை, சிவராமன், சக்தி முருகன், திரவியம் உட்பட பலர் பாராட்டி பேசினர்.நல்லாசிரியர் இசக்கி ஏற்புரை வழங்கினார். பள்ளி ஆசிரியை மேரி ரோஸ்லெட் நன்றி கூறினார்.\nவீ.கே.புதூர் கோயில் கொடை விழா\nவீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது.\nவீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த மாதம் 28ம் தேதி கால்நாட்டு விழாவுடன் துவங்கியது. அன்று இரவு 7.30 மணிக்கு கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் மாலை 5 மணிக்கு வீ.கே.புதூர் திருவிளக்கு வழிபாட்டுக்குழு மற்றும் விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவில் கும்மிப்பாட்டு மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.\nஐந்தாம் நாள் விவேகானந்தர் இலக்கிய பேரவையின் சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. 6ம் நாள் நிகழ்ச்சியில் 2011-12ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ, மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு 10.30 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனை நடந்தது.\nஏழாம் நாள் காலை 6 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க, மேளதாள, நாதஸ்வர ஒலியுடன் வானத்தில் கருடன் வட்டமிட வருஷாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தீர்த்தம் எடுத்து பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனையும் நடந்தது.\nஎட்டாம் நாள் காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்திலிருந்து பால்குடம், கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால், தீர்த்த அபிஷேகங்களுடன் தீபாராதனையும், விசேஷ பூஜைகளும் நடந்தது. இரவு 9 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து அக்னிசட்டி ஏந்தி ஊர் பவன��� வந்து காணிக்கை செலுத்தினர். இரவு 12 மணிக்கு உச்சிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கிடாய் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி கையில் ஏந்தி ஊர் பவனி வந்து அதனை ஆற்றில் கரைத்தனர்.\nகொடை விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. விழா ஏற்பாடுகளை வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.\nவீ.கே.புதூர் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்\nவீ.கே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி : நல்லாசிரியருக...\nவீ.கே.புதூர் கோயில் கொடை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/24/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/39210/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T16:23:59Z", "digest": "sha1:JOQEO5QXYZEKXPTQVVBCM4TGWX5O7TIV", "length": 10048, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "நீர் நிலுவைகளை செலுத்துமாறு பாவனையாளர்களிடம் வேண்டுகோள் | தினகரன்", "raw_content": "\nHome நீர் நிலுவைகளை செலுத்துமாறு பாவனையாளர்களிடம் வேண்டுகோள்\nநீர் நிலுவைகளை செலுத்துமாறு பாவனையாளர்களிடம் வேண்டுகோள்\nமன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மன்னார் பிரதேச நீர்ப் பாவனையாளர்கள் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் நீர்ப் பட்டியலில் நிலுவைத் தொகையினை செலுத்தி நீர் இணைப்பு துண்டிப்பினை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பாவனையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஎதிர்வரும் 9 ஆம் திகதி முதல் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பாவனையாளர்களின் இடத்திற்கு நீர்த் துண்டிப்பு நடைபெற இருப்பதனால் இதுவரை ஒரு மாதத்திற்கு மேல் தங்களின் நீர்ப் பட்டியலில் நிலுவைத் தொகை இருந்தால் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் முழுத்தொகையினையும் செலுத்தி துண்டிப்பினை தவிர்த்து மற்றும் மீள் இணைப்பு தண்டப்பணம் என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/09/09/37967/", "date_download": "2019-09-17T16:26:30Z", "digest": "sha1:QNTKPSH3ALC67YXAYLM4W5ZKTZERQIOH", "length": 10508, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "(GO No 157 Date 05-09-19) -19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடம் ஆக மாற்றியமைத்த ஆணை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO (GO No 157 Date 05-09-19) -19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை...\n(GO No 157 Date 05-09-19) -19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடம் ஆக மாற்றியமைத்த ஆணை.\n1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம்\nஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம் தமிழக அரசு சமூக நலத்துறைக்கு போதுமான நிதி ஒதுக்காததால் ஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளது.தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%EF%BB%BF%EF%BB%BF-%E0%AE%A8%E0%AF%80", "date_download": "2019-09-17T17:10:14Z", "digest": "sha1:ENDHMUMLHHEXMLE2HN2SOGQAAXHKW3F3", "length": 12058, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி\nதென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானம் மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n‘நீரா’ என்பது தென்னை மரங் களில் மலராத தென்னம் பாளை யில் இருந்து உற்பத்தி செய்யப் படும் பானமாகும்.\nநொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இது, ஆல்கஹால் இல்லாத உடல் நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கை ஊட்டச்சத்து பானமாகும்.\n‘நீரா’வில் வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புக்களும் நிறைந்து காணப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்பு திரவத்தை பயன்படுத்து வதால், ‘நீ��ா’ நொதிக்காது.மேலும், இயற்கை சுவை மாறாமல் நீண்ட நாள் பயன்படுத்த முடியும். ஒரு தென்னை மரத்தில் இருந்து தேங்காய் உற்பத்தி மூலம்ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானமாக கிடைக்கும்.\nநீரா உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக் கையான தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்கி, பதப்படுத்தி விற்க அனுமதி வழங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.\nகூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங் கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் க.சண்முகம் (நிதி), நிரஞ்சன் மார்டி (உள்துறை), பிரதீப் யாதவ் (உணவு), ககன்தீப்சிங் பேடி (வேளாண்மை) கிர்லோஷ்குமார் (டாஸ்மாக் மேலாண் இயக்குநர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n‘நீரா’ உற்பத்தியை நெறி முறைப்படுத்த, தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நொதிப்பு எதிர்ப்பு திரவத்தை பயன்படுத்தி, ‘நீரா’ உற்பத்தி அனுமதிக்கப்படும்.\nஇதற்காக விவசாய சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இணையங்கள் பயன்பெறும் வகை யில்,‘நீரா’ சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், நவீன கொள்கலன் களில் அடைத்து விற்கவும், தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் மானியம் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய் துள்ளது.\nநீரா உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் துறை பயிற்சிகள் வழங்கும்.\nதமிழக அரசின் நடவடிக்கை களால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகள் பலனடை வார்கள். ‘நீரா’வை பயன்படுத்தி ‘நீரா’ சர்க்கரை, ‘நீரா’ வெல்லம், தேன், லட்டு, கேக் போன்ற பொருட்கள் தயாரிக்கலாம். ‘நீரா’ உற்பத்தி மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். எனவே, ‘நீரா’ பானத்துக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n72 வயதில் விருது வாங்கிய விவசாயி \n← மாடி தோட்டத்தில் கற்றாழை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12285", "date_download": "2019-09-17T16:28:40Z", "digest": "sha1:6TAWLEKHNUEXA5DROENDRIHXWXVJ67MM", "length": 27828, "nlines": 170, "source_domain": "jaffnazone.com", "title": "த.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன் | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த சபையில் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மான நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இந்த சபை அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டதும், பின்னர் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதற்காக அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்பது தெளிவாகிறது.\nஇதுவரை காலமும் இந்நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்துவந்த கட்சிகளும் அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தத் தவறிவிட்டனர் என்று சுயவிமர்சனம் செய்து இந்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் என்��� பெயரில் ஆட்சி அமைத்தனர்.\nஇதன் பயனாக சர்வதேச சமுதாயத்திடமும் இந்த ஆட்சிக்கு நற்பெயர் கிட்டியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது.\nஆனால் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் இந்த அரசாங்கம் எமது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் கடந்த ஆட்சியாளர்களைக் காப்பதிலும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடிப்பதிலேயுமே இன்னமும் குறியாக இருக்கின்றது.\nஅரசாங்கம் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய பெற்றுக்கொண்ட மக்களின் ஆணைகளிலிருந்து விலகிச் சென்றுள்ளது. அதனைப் போன்றே புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியல் யாப்பைத் தயாரித்து தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.\nநாளாந்த பிரச்சினை தொடக்கம் அரசியல் தீர்வுவரை அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறி அதுவும் மக்களின் ஆணையை மீறியுள்ளது.\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரிலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது.\nகடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். பிரதமரும் அதனை தனது செயலாளருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.\nநாம் குறிப்பிட்ட எந்த விடயத்தையும் பிரதமர் நிறைவேற்றாததுடன், தனது பதவி காப்பாற்றப்பட்டதன் பின்னரே திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெண்ணீரூற்று மற்றும் முல்லைத்தீவின் நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் புத்தர்சிலையை வைத்து அதனை வலுக்கட்டாயமாக பௌத்தசமய வழிபாட்டிடமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப��பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல், காணிகளை விடுவித்தல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை நாம் சுட்டிக்காட்டியபோது தான் ஆவன செய்வதாக பிரதமரும் உறுதியளித்திருந்தார். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை.\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவித அணுகுமுறையையும் தனது பாதுகாப்புத்தரப்பினர் விடயத்தில் ஒரு அணுகுமுறையையும் இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. முன்னர் குற்றமிழைத்தவர்கள் எத்தகைய பதவிநிலையில் இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்று\nகூறியவர்கள் பின்னர் ஒரு சிப்பாயைக்கூட சட்டத்தின் முன் நிறுத்த இடமளிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவருகின்றனர். அதனையே நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். எனவே எமது மக்களுக்கான நீதி உள்நாட்டில் கிடைக்காது என்பது தற்பொழுது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் தீர்வு விடயத்திலும் இதய சுத்தியுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது சிங்கள நாடு என்றும் ஏனையவர்கள் அவர்கள் தயவில் தங்கியிருக்க வேண்டியவர்கள் என்றும் பௌத்தபிக்குகள் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சாரத்திற்கு இன்றுவரை இந்த அரசாங்கம் பதில் வழங்கவில்லை.\nவடக்கு-கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் நாம் முன்வைத்த சில நல்ல திட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் முன்னெடுக்க விரும்பவில்லை. கடந்தமுறை பிரதமரை ஆதரிப்பதற்காக நானும் எனது கட்சியின் தலைவரும் முன்வைத்த நிபந்தனையின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிய ஆதரவினாலேயே இன்றைய அரசாங்கம் இன்னமும் பதவியில் தொடரமுடிகிறது. ஆனால் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட பிரதமரும் அவரது தலைமையிலான அமைச்சர்களும் எமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையோ அல்லது வலுக்கட்டாயமான பௌத்தமயமாக்கலையோ அல்லது அரசாங்கத் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களையோ தடுக்க முடியாதவர்களாகவே உள்ளனர்.\nஇந்நிலையில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன எமது பிரதிநிதிகளின் ஆதரவைப்பெற்றுவிட்டு எமது மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத அரசாங்கத்தை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும்\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் பொதுத்தேர்தலின்போதும் நல்லாட்சியூடாக நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அனைவரும் நாட்டுப்பற்றுடன் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்களையும் படையினரையும் காப்பாற்றிவிட்ட திருப்தியில் நீங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று இந்த நாட்டில் புறையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் புறக்கணிக்க முயல்கின்றீர்கள்.\nஇரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே நாமும் எமது வாக்கினை உங்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் நீங்கள் உங்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நாட்டைப் பற்றியும் விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய இனம் பற்றியும் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்கள்.\nஎனவே நீங்கள் பதவியில் இருப்பதும் இல்லாதிருப்பதும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றே. இந்த அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய எந்தவொரு தேவையும் எமக்கில்லை என்பதை இந்த சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக்கூறி ஆணையைப் பெற்றுக்கொண்ட எவரும் இந்த அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படி வாக்களித்தால் அவர்களுக்கு வேறு தேவைகள் இருப்பதாகவே பொருள்படும் என்றார்.\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம���சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_10_10_archive.html", "date_download": "2019-09-17T16:36:40Z", "digest": "sha1:TK7VJRZZYFIYTMYDAHFT4ZQA3M6S2PYS", "length": 25519, "nlines": 448, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 10/10/10 - 10/17/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஅக்டோபர் – 16 சனி, புரட்டாசி –30, ஜில்ஹாயிதா – 7\nஇன்று - உலக உணவு நாள்\nஉலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.\nமுக்கிய செய்திகள் – Top Stories\nசீனா, பாகிஸ்தானால் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து: ராணுவ தளபதி\nஅரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்\nஇந்திய உணர்வுகளை சீனா மதிக்க வேண்டும்\nபதவி பறிபோன 16 எம்.எல்.ஏ.க்களின் அரசியல் எதிர்காலம் என்ன\nநைஜீரியாவில் ஆயுதக் கும்பலால் இந்திய ஆசிரியை கடத்தல்\nபாக். பிரதமர் கிலானியைக் கொல்ல சதி-7 பேர் கைத���\nசெப்டம்பரில் பணவீக்கம் 8.62 சதவீதமாக உயர்வு\nஇன்ஃபோசிஸ் லாபம் ரூ. 1737 கோடி\n8 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் மீண்டும் நம்பர் 1\nநடுவானில் இந்திய விமானி மாரடைப்பால் மரணம்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nபிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.\nவால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\nபாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nமக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.\nஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.\nதென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.\nகட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் (பி. 1760)\nவீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார்.\nஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா\nஅவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.\nஉங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது\n1. பார்வையை உயர்த்து, மேல் நோக்கு\nஅக்டோபர் – 15 வெள்ளி, புரட்டாசி –29, ஜில்ஹாயிதா – 6\nஇன்று: உலகத் தர நிர்ணய நாள்\nஉலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம்] (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி நிறைவு\nஇந்திய- சீனா ரயில்வே பாதை அருணாச்சல்பிரதேசம்\nசமாதானத்துக்கான நோபல��� பரிசு அரசியல் வெறுப்புணர்ச்சியின் ...\nகடைசி சுரங்கத் தொழிலாளியும் மீட்கப்பட்டார்\nபணபலத்தால் எடியூரப்பாவைஅகற்ற சதி: கட்காரி புகார்\nஉலகம் முழுவதும் நடக்கும் கல்வி போட்டி ஒபாமா எச்சரிக்கை\nகர்நாடக சட்ட சபையில் 2-வது நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ...\nபொங்கல் பண்டிகை முன்பதிவு ஆரம்பம் தென்மாவட்டங்களுக்கு ...\nபங்குச் சந்தையில் 190 புள்ளிகள் சரிவு\nஎடியூரப்பாவுக்கு கிடைத்து இருப்பது தற்காலிக வெற்றி குமாரசாமி ...\nடேபிள் டென்னிஸ் சரத்கமலுக்கு வெண்கலப்பதக்கம்\nசச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஅமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் (ஹன்லி)ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.\nதோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.\nடாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.\nமெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.\nஅன்வர் சதாத் எகிப்தின் அதிபரானார்.\nபனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் நோபல் பரிசு பெற்றார்.\nநாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது.\nநாசாவின் கலிலியோ விண்கலம் ஜுப்பிட்டரின் சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.\nமக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.\nபேரரசர் அக்பர், முகலாயப் பேரரசன் (இ. 1605)\nஜலாலுதீன் முகமது அக்பர் என்பவர் 1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன்.\nஅப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்\nஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.\nவீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (இ. 2003)\nவீரமணி ஐயர் (அக்டோபர் 15, 1931 - அக்டோபர் 8, 2003), ஈழத்துக் கவிஞர். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.\nகற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற\nஅறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nஉன் கடமையைச் சரிவரச் செய்யாமல் உரிமைக்குப் போராடக் கூடாது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21277/", "date_download": "2019-09-17T16:45:16Z", "digest": "sha1:ZIKRBQUYIBLDJZT4MG5XAGOJMZUTSN55", "length": 9688, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் வெற்றி – GTN", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் வெற்றி\nகோவாவில் பாஜக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றுள்ளார். 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவாகவும், 16 சட்டமன்ற உறுப்பினர்கள ; எதிராகவும் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடம் கோவாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.\nஅதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ்கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் இன்று அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsகோவா நம்பிக்கை பெரும்பான்மை மனோகர் பாரிக்கர் வெற்றி முதலமைச்சர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடக அணைகளில் இருந்து 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக பலவீனமாக உள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினியின் பரோலை நீடிக்க மறுப்பு\nதமிழக சட்டப்பேரவையில் வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nமீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கையுடன் ராஜதந்திர ரீதியாக அணுகப்படுகின்றது – சுஸ்மா ஸ்வராஜ்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Two-cops-sacked-from-service-for-sexual-assault", "date_download": "2019-09-17T17:26:07Z", "digest": "sha1:YYCX5SIVJWNTCBUF5LZVXPO4Y3JLQUAE", "length": 8536, "nlines": 151, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Two cops sacked from service for sexual assault - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\n4 குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை உறுதி: உச்சநீதிமன்றம்\n4 குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை உறுதி: உச்சநீதிமன்றம், டெல்லியில் கடந்த 2012-ம்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1276556.html", "date_download": "2019-09-17T16:52:28Z", "digest": "sha1:ENLJFNXSADHTFTCDGJURLO6NOWEGI2T2", "length": 10841, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!! – Athirady News ;", "raw_content": "\nஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது\nஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது\nஅனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண்ணி��ம் 9 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று (19) மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதலாவ, மொரகொட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை சபாநாயகரிடம் \nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்பாதீர்கள் – வெங்கையா நாயுடு அறிவுரை..\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு..\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 24 பேர்…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கும் – முதல்வர் \nஇலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு\nசுய சிந்தனையே இல்லாமல், அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nகர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர்…\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை; இராணுவப் பணியாளர், பெண் விளக்கமறியலில்\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கும் –…\nஇலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு\nசுய சிந்தனையே இல்லாமல், அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nகர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி…\nஇணுவில் கொள்ளை; இராணுவப் பணியாளர், பெண் விளக்கமறியலில்\nதமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு\nஅமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்- ஈரான் எச்சரிக்கை..\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர்\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு –…\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T16:42:46Z", "digest": "sha1:VVCGGAVC2D2OOGVAEMMPPWLC3NQ6OQBV", "length": 6897, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கைக்குள் நுழைய முற்பட்ட குற்றவாளி நாடு கடத்தல் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇலங்கைக்குள் நுழைய முற்பட்ட குற்றவாளி நாடு கடத்தல்\nபல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரும், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளவருமான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட போது அவரை நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபோட்டாபயவ் நுர்சான் என்ற 40 வயதான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். குறித்த நபர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கஜகஸ்தான் நாட்டுக்கு செல்லாமல் துபாயில் தனது மனைவியுடன் தங்கியிருந்துள்ளார். இதேவேளை கஜகஸ்தான் அரசு இவரை கைது செய்ய பிடிவிராந்து பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.\nஅவர் இன்று காலை 8.30 அளவில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு பிரிவுக்கு சென்று அதன்னுடாக நாட்டிற்குள் நுழைவதற்கு விசா பெறுவதற்காக தனது கடவுச்சீட்டை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.\nஅப்போது குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டு தகவல் கட்டமைப்பில் அவரின் கடவுச்சீட்டு பரிசோதிக்கப்பட்ட போது குறித்த நபரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாத வகையில் பட்டியலிடப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து அந்த நபர் தனது கடவுச்சீட்டுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய தலைம�� குடிவரவு அதிகாரியிடம் விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டார். அதன்போது அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை கண்டறியப்பட்டது.\nஅத்துடன் அவர் பல குற்றங்களுடன் தொடர்புடையதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வருகை தந்தமை தெரியவந்துள்ளது.\nஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சினைக்கு தீர்வு - பிரதமர் ரணில்\nநவம்பர் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடையில் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு\nரணில் விக்ரமசிங்க என்ன கூறுகின்றாரோ அதைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் - வியாழேந்திரன்\nதாமரைக் கோபுரம் நிர்மாணத்தின் போது காணாமல் போன 200 கோடி ரூபாய் தொடர்பில் விசாரணை வேண்டும்\nபொய்யான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை\nபாலாலி விமான நிலையத்தில் மொபைல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31179/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E2%80%8B%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-17T16:31:40Z", "digest": "sha1:UP53Z73WXGUFPMJJ6APBJFKTWBWZMNHR", "length": 12332, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெங்காயம், உழுந்து, உரு​ளைக்கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome வெங்காயம், உழுந்து, உரு​ளைக்கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு\nவெங்காயம், உழுந்து, உரு​ளைக்கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு\nஉள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்.\nஅத்துடன்,சோளம் விவசாயிகளைப் பாதித்திருந்த படைப்புழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nமகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழு���்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், 125 ரூபாவாகக் காணப்பட்ட உழுந்தின் இறக்குமதி வரி 200 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது. உருளைக் கிழங்கின் இறக்குமதி வரியானது 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nபடைப்புழுவால் சோளம் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மேலும் பாதிக்கப்படாமலிருக்க சோளத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. படைப்புழு முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடிந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nபடைப்புழுவை அழிப்பது தொடர்பில் எமக்கு அனுபவமொன்று கிடைத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வுகள் மற்றும் விவசாயிகளின் முயற்சிகளால் படைப்புழுவை அழிப்பதற்கான உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்முறை கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் படைப்புழுவினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே சிறுபோகத்தில் சோளம் பயிரிடுமாறு விவசாயிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12286", "date_download": "2019-09-17T16:58:47Z", "digest": "sha1:WFDLLAXVB6SQEBIYCPSEHQDPTSUZY47D", "length": 14542, "nlines": 153, "source_domain": "jaffnazone.com", "title": "கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தார் ரணில்! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தார் ரணில்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று எழுத்துமூல உத்தரவாதமொன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும் என தெரிய வருகிறது.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்ற போது, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆராயப்பட்டது. அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் எந்த இலாபமுமில்லையென அனேகமான உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.\nஅரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அரசை வீழ்த்துவதால் எந்த பலனும் கிடைக்காதென கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், கூட்டமைப்பின் ஆதரவிற்காக கல்முனை விவகாரத்தையாவது ரணில் நிறைவேற்றித்தர வேண்டுமென உறுப்பினர்கள் வலியுறுத்தியதாகவும் இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.\nஇதன்போது, கல்முனையை தரமுயர்த்துவதற்கான உறுதிமொழியை இரண்டாவது முறையாக பிரதமர் ரணில், எழுத்துமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் இன்று மாலை இடம்பெறவுள்ள அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-09-17T17:15:50Z", "digest": "sha1:MI3AH2O4B72MMGMQINGD3UAUFWEMMUBH", "length": 18968, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்றித் தட்டைப்புழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொகுதி: தட்டைப் புழுத் தொகுதி (Platyhelminthes)\nவகுப்பு: நாடாப்புழு வகுப்பு (Cestoda)\nகுடும்பம்: தட்டைநாடாப்புழு குடும்பம் (Taeniidae)\nபன்றித் தட்டைப்புழு (இலத்தீன் பெயர் தேனியா சோலியம், Taenia solium) என்பது பன்றிக்கு நோயுண்டாக்கி, பன்றிக்கறியைச் சரியாக சமைக்காது உண்ணும் மாந்தர்களுக்கும் நோய் உண்டாக்கும் ஒரு தட்டையான நாடா போன்ற வடிவம் கொண்ட தட்டைப்புழு. இதன் தாக்கம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தென் ஐரோப்பாவின் சில பகுதிகள், வட அமெரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. மாந்தர்களுக்கு ஏற்படும் இந்தப் பன்றித் தட்டைப்புழு நோயை 3000 ஆண்டுகளுக்கு மேலாகவே வரலாற்றில் அறிந்து இருக்கின்றார்கள்[1]. முட்டைப்புழு (\"குடம்பி\") நிலையில் மாந்தர்களின் உடலில் இருக்க நேர்ந்தால் மாந்த உடலில் சில பகுதிகள் மரத்துப்போதல், வலிப்பு ஏற்படுதல்(காக்காய் வலிப்பு போன்று கைகால்கள் அதிர்தல் அல்லது வலிப்பு என்னும் இழுப்பு ஏற்படுதல்) ஆகியவை நிகழ்கின்றன. இந்தத் தட்டைப்புழு வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன, இவற்றின் தலைப்பகுதியில் நான்கு உறிஞ்சுபகுதிகளும் (உறிஞ்சான்கள்), இரண்டு வரிசையாக அமைந்த கொக்கிகளும் உள்ளன.\n2 நோய்ப் பரவல் முறை\nபன்றித் தட்டைப் புழு (தேனியா சோலியம், T. Solium). உடல் உள்பகுப்புகளாகிய கணுக்களைக் காணலாம்\nபன்றி தட்டைப்புழு வெள்ளை நிறத்தில் ஏறத்தாழ 6 மிமீ அகலமும் 2 முதல் 7 மீ நீளமும் கொண்டிருக்கும். ஏறத்தாழ 800 வரை இணைக்கப்பட்ட பகுதிகளும் (கணுக்களும்) உண்டு. மாட்டிறைச்சியில் காணப்படும் மாட்டுக்கறித் தட்டைப்புழு (தேனியா சாச்சினாட்டா, Taenia saginata) எனப்படும் தட்டைப்புழுவைப்போலவே இதுவும் இருக்கும் ஆனால் சற்றி நீளம் குறைவானதாகவும் தலைப்பகுதி சற்று வேறானதாகவும் இருக்கும். பன்றித் தட்டைப்புழுவின��� உயிர்வளர்ச்சி நிலைகளும் ஏறத்தாழ மாட்டுக்கறித் தட்டைப்புழுவினதைப் போன்றவையே. முட்டை வடிவில் இருக்கும்பொழுது இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிவது கடினம். இரண்டுவகைத் தட்டப்புழுக்களின் முட்டைகளுமே 31-43 மைக்குரோமீட்டர் விட்டமுள்ள கருவுள்ள முட்டைகளாகும்[1].\nஇந்தப் பன்றித் தட்டைப்புழு (தேனியம் சோலியம்) உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தத் தட்டைப்புழுவின் இடைக்கால உறைவிடம் பன்றிகள்; ஆனால் இது முழு வளர்ச்சி அடைய மாந்தர்கள் பன்றிகளோடு சேர்ந்து வாழும் சூழல் தேவைப்படுகின்றது. பன்றியின் கறியைச் சரிவர சமைக்காது உண்டால் இப்புழு மாந்தர் உடலில் இடம்பற்றுகின்றது. போதிய தூய்மை பேணாவிட்டாலும், நீரில் கலந்தோ மண்னில் இருந்தோ உணவை அடைந்து நோயூட்டுகின்றது. அமெரிக்காவில் இந்நோய் தாக்கப்படுவது பற்றி ஆய்வு செய்ததில் இருந்து, மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியாவில் இருந்தும் வந்து குடியேறுபவர்கள் வாயிலாகப் பரவுவதாகக் கருதுகின்றனர்[2]. இந்தப் பன்றித் தட்டைப்புழு நோய் இசுலாமியரிடையேயும் இசுலாமிய நாடுகளிலும் மிகக் குறைவாக உள்ளது ஏனெனில் பன்றிக்கறி உண்பதில்லை. மாந்தர்களுக்கு ஏற்படும் இந்தப் பன்றித் தட்டைப்புழு நோய், மாந்தர்களின் மலக்கழிவில் இருக்கக்கூடிய தட்டைப்புழுவின் முட்டைகளை எவ்வாறோ பன்றிகளின் வழியாக உட்கொள்ள நேரும் பொழுது இந்நோய் உண்டாகின்றது. இப்புழுவின் உயிர் வளர்ச்சியில் பன்றியும், மாந்தர்களும் நெருங்கி வாழும் சூழல் தேவைப்படுகின்றது.\n1990-1991 இல் நான்கு பழமரபு யூதர்களுக்கு வலிப்புகளும் (இழுப்புகளும்), மூளைத்தாக்கமும் ஏற்பட்டது, இவை இந்தப் பன்றித்தட்டைபுழுவால் என்றும் அறிந்தனர், ஆனால் அவர்கள் தங்கள் சமயப் பழக்கத்தின் படி பன்றிக்கறி உண்ணுவதில்லை, எனினும் இவர்கள் இந்நோய்க்கு எவ்வாறு உள்ளானார்கள் என்று காரணங்களை அலசிய பொழுது வீட்டில் வேலை செய்வதற்காக இலத்தீன் அமெரிக்காவை (தென் அமெரிக்காவை)ச் சேர்ந்த பணியாட்கள் வழி இந்நோய் உண்டாயிற்று என்று கண்டனர். இந்தப் பணியாட்களின் உடலில் பன்றித் தட்டைப்புழு நோயெதிர்ப்புப் பொருள்கள் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது, எனவே இதுவே காரணமாக இருக்க அதிக வாய்ப்புக்கூறுகள் உ���ையது எனக் கண்டனர்.[3][4]\nஇத்தட்டைப் புழு உண்டாக்கும் மாந்த நோயைத் தீர்க்க பிராசிக்குவான்டெல் (Praziquantel) (PZQ)என்னும் வேதியியல் மருந்தைப் பயன்படுத்துகின்றார்கள்; சிலர் நைக்குளோசமைடு (niclosamide) என்னும் மருந்தை எல்லாத் தட்டைப்புழு நோய்களுக்கும் நல்ல தீர்வாகக் கருதுகின்றார்கள் [5] நீர்மம்முட்டைவழி நோய்க்கு (cysticercosis) ஒரு இசுடெராய்டுடன் (steroid) சேர்ந்த ஆல்பெண்டாசோல் (albendazole) எடுத்துக்கொண்டால் அது அழற்சியைக் குறைக்கும் என்னும் கருத்துள்ளது. நடுவண் நரம்பு மண்டத்தைத் தாக்கி இருந்தால், அறுவைத் தீர்வு தேவை ஆகலாம். அல்பெண்டாசோல் மருந்து நரம்பியல்-நீர்மமுட்டைவழி நோய்க்கும் பாதுகாப்பான தீர்வாக அமையக்கூடும் என்று கருதப்படுகின்றது[6][7]\nபன்றித்தட்டைப்புழுவின் ஒரு பகுப்பின் (ஒரு கணுவின்) உட்கூறுகளைக் காட்டும் சாயம் ஏற்றப்பட்ட நுண்படம்\nஉணவுப்பொருள் வழியாகப் பரவும் நோய்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/03/blog-post_19.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1238524200000&toggleopen=MONTHLY-1235845800000", "date_download": "2019-09-17T17:37:31Z", "digest": "sha1:BEBUQ4OKBFTCPHDYYG2OMSO33TRXMRDV", "length": 17208, "nlines": 219, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: நீங்கள் ஒரு தமிழனா???? பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\n பரிசோதிக்க இங்கே க்ளிக் பண...\n பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........\n7:05 AM | பிரிவுகள் comedy, நகைச்சுவை, நையாண்டி\nகீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...\n1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..\n2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..\n3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா\nகடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..\nபேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]\n4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்\n5. எந்த நிகழ்ச்சிக்குப் போ���ாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.\nஅதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...\n6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..\n7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.\nசீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,\n8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்\n9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]\n10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..\nஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.\n11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து\n12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்\nகொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..\nநம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு\n13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்\n14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த\nபெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு\nநீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..\n15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா\nதயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..\n16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி\nகுறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..\n17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு\nஇருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]\n18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..\n19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..\n20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...\nஉடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..\nஅன்பு.. மிகப்பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கீங்க.. நல்லா இருக்கு வாழ்த்துக்கள்..\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nஆகா நல்லதான் யோசிங்கீறிங்க ய‌ப்பு.\nஆகா நல்லதான் யோசிங்கீறிங்க ய‌ப்பு.\\\\\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nதம்பி நல்லாவே ஆராய்ச்சி பண்ணியிருக்க\nதம்பி நல்லாவே ஆராய்ச்சி பண்ணியிருக்க\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nஎல்லாம் என்னனை தமிழ்தான் அப்படின்னு சொல்லுது... நிலைமை பாருங்க சோதிச்சு பார்த்து தான் சொல்ல வேண்டி இருக்கு. ஆமா நம்ம கலைஞர் எப்படி\nஎல்லாம் என்னனை தமிழ்தான் அப்படின்னு சொல்லுது... நிலைமை பாருங்க சோதிச்சு பார்த்து தான் சொல்ல வேண்டி இருக்கு. ஆமா நம்ம கலைஞர் எப்படி\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nநான் ஒரு அக்மார்க் தமிழன்\nநான் ஒரு அக்மார்க் தமிழன்\nதமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை அண்ணா\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nஇந்த பதிவை எப்படி தவற விட்டேன்\nநீங்க சொன்னதில் ஒண்ணு கூட நான் கடைபிடிச்சதில்லை.... எப்படி யோசிக்கிறீங்க\nஅன்பு..என்ன அருமையாக யோசிச்சு இருக்கிறிங்கள்\nநல்லா இருக்கு அன்பு வாழ்த்துக்கள்..\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.\n12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்\nகொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..\nநம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு\nசூப்பர் பா..... ஆனா இதெல்லாம் ஏறெனவே பலமுறை இமெயிலில் வலம் வந்ததுதானே (இல்லை இதெல்லாம் இமெயிலில் அனுப்பியது நீதானா (இல்லை இதெல்லாம் இமெயிலில் அனுப்பியது நீதானா\nரொம்பத்தான் ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க அப்பு. ஆராய்ச்சி உங்கைள வெச்சித்தானே செஞ்சீங்க\n//பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க////\nஉங்கள் அனைவரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஅடடடா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/09/work-chennai-metro-innovative-fraud-website/", "date_download": "2019-09-17T16:30:21Z", "digest": "sha1:POM7MMHBB7FVNHDWGWCVZCLKS256SLV3", "length": 39199, "nlines": 454, "source_domain": "india.tamilnews.com", "title": "work chennai metro innovative fraud website, india.tamilnews", "raw_content": "\n – இணையத்தளத்தில் நூதன மோசடி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n – இணையத்தளத்தில் நூதன மோசடி\nபோலி இணையதளம் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.work chennai metro innovative fraud website\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தை திறந்தவுடன் ஒரு அறிவிப்பு வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில் மெட்ரோவில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaimetrorail.org-யிலும், நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nமேலும் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக வெளியாகும் போலி விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளே இந்த அறிவிப்புக்கு காரணம். அண்மையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தைப் போலவே www.cmrlco.org என்ற முகவரியில் போலி இணையதளம் நடத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.\nஇதுகுறித்து சைபர் க்ரைம் காவல்துறை நடத்திய விசாரணையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திருடி அதன் வடிவமைப்பிலேயே போலி இணையதளம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.\nபோலி இணையதளம் நடத்தி, அதில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக விளம்பரங்கள் வெளியிட்டதாகவும், அதை நம்பி விண்ணப்பித்தவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடிப் புகாரில் கேரளாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஸ்��ீஜித் என்பவரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nமலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித்தை கேரளாவுக்கே சென்று கைது செய்தது தமிழக காவல்துறை. சென்னை அழைத்து வரப்பட்ட ஸ்ரீஜித் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nபாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை – மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை\nஇன்னும் நிர்வாணமாக மட்டும்தான் வரவில்லை – கொதிக்கும் இஸ்லாமியர்\nமூதாட்டி சிறுநீரகத்தில் இருந்து “எடுக்க-எடுக்க” கிடைத்த 47 கற்கள்\nகூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர் – ​1.2 கோடி ரூபாய் சம்பளம்\nஎன் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – 99 வயது முதியவர் கைது\nவிழுங்கிய எலியை வெளியே கக்கி தள்ளும் நாகபாம்பு\nசிறையில் அடைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்\nகமலின் சிகப்பு ரோஜாவுக்காக அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் கூட்டம்\nதிருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nமகளின் உயிர்த் தோழியை திட்டமிட்டு குடிக்க வைத்து கற்பழித்த அப்பா\nஒரே ஒரு ட்வீட்டால் ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு\nஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை\nஇந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\n​ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை – மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை\n“ஒரே நாடு-ஒரே தேர்தல்” : 4 கட்சிகள் ஆதரவு – 9 கட்சிகள் எதிர்ப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலி���்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பா���தி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“ஒரே நாடு-ஒரே தேர்தல்” : 4 கட்சிகள் ஆதரவு – 9 கட்சிகள் எதிர்ப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/26794-320", "date_download": "2019-09-17T16:30:08Z", "digest": "sha1:3O3J6K5OZI7O2DGAGAATNJNDUULLFJIS", "length": 10512, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 320", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை ம���ச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2014\nஇந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 320\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் 320ஆவது பிரிவு (I.P.C 320) கடுங்காயத்தை அல்லது கொடுங்காயத்தை (grievous hurt) ஏற்படுத்தும் குற்றத்தை வரையறுக்கிறது.\nகீழ்க்கண்ட எட்டுள் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ இருப்பின் அது கடுங்காயமாகும்.\n1. ஆண்மையிழக்கச் செய்தல் (Emasculation)\n2. ஏதேனும் ஒரு கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்\n3. ஏதேனும் ஒரு செவியின் கேட்கும் தன்மையை நிரந்தரமாக இழக்கச் செய்தல்\n4. ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ இழக்கச் செய்தல்\n5. ஏதேனும் ஓர் உடல் உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ சிதைத்தல் அல்து வலுவிழக்கச் செய்தல்\n6. தலை, முகம் ஆகியவற்றை உருக்குலைத்தல்\n7. பல், எலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்படும் படியோ அல்லது அவை விலகிப்போகும்படியோ செய்தல்\n8. உயிருக்கே ஆபத்து, இருபது நாட்களுக்கும் மேலாக வலி அல்லது அன்றாடக் கடமைகளைச் செய்ய முடியாமல் முடக்குதல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் காயமுண்டாக்குதல்.\nஇத்தகைய குற்றத்திற்கு 7 வருட சிறை வைப்பு மற்றும் அபராதம் விதிக்கப்படும்.\n- க.சிவராம கிருஷ்ணன், அரசு சட்டகல்லூரி மாணவன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202807/news/202807.html", "date_download": "2019-09-17T16:45:34Z", "digest": "sha1:MLULKT4EJUXQR4W7OLPCSEXTIRKWFV7A", "length": 9014, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகுறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு\n“இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்று தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். ஆனால், தரவுகள் முற்றிலும் வேறுபட்ட பார்வையை வழங்குகின்றன.\nவருடாந்திர அடிப்படையில் பார்த்தோமானால், 1971 ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் மக்கள்தொகை குறைந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி, 2041 ஆம் ஆண்டு வாக்கில் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் சராசரியைவிட அதிக குறைந்த நிலையை அடையும் வாய்ப்புள்ளது.\nஎனினும், தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் இருந்து குடியேறுவோர் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறையத் தொடங்கும் நிலை மாறலாம்.\nமக்கள்தொகை கணிப்புகளை பொறுத்தவரை, இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துக்கொண்டே வரும் என்றும், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், 2020-21 ஆம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், 2031-41 வரையிலான காலக்கட்டத்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இருக்குமென்றும் தெரிகிறது.\nஅடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள்தொகை அதிகரிப்புக்கு மிகப்பெரிய காரணம் மக்கள்தொகை வளர்ச்சியில் உண்டாகும் வேகமும், மக்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரிப்பதும் ஆகும்.\nஏற்கனவே சரிவடைய தொடங்கிவிட்ட இந்தியாவின் இளையோர் (0-19 வயதுடையோர்) விகிதம், 2011 இல் 41 சதவீதமாக இருந்த நிலையில், அது 2041 இல் 25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஅதே வேளையில், 2011இல் 8.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் முதியோர்களின் (60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்) எண்ணிக்கை, 2041இல் இரட்டிப்படையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கருவுறுதல் விகிதம் (ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் சராசரியாக பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை) தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.\nகருவுறுதல் விகிதத்தில் டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீரில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரியளவில் மாற்றமில்லை.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10.4 சதவீதமாக உள்ள தமிழ்நாட்டின் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2041 ஆம் ஆண்டு 22.6 சதவீதமாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இது நாட்டின் சராசரி அளவைவிட அதிகமானதாக இருக்கும்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\nபணம் சம்பாதிப்பது சுலபம். எப்படி \nதமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் \nஅழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/24/33207/", "date_download": "2019-09-17T17:31:39Z", "digest": "sha1:4Q5CGMXI6SRZUJN6ITP5FDTFIDQJPAYY", "length": 11115, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "USEFUL COLLECTION OF SINGULAR PLURAL FORMS OF NAMING WORDS .... 🌈📡🔬🛶 - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nSINGULAR PLURAL WORDS COLLECTIONS தயாரிப்பு இரா கோபிநாத் கடம்பத்துர் ஒன்றியம் திருவள்ளுர் மாவட்டம் 9578141313\nPrevious articleமாணவர்களுக்கு பயன்படும் ஒருமை மற்றும் பன்மை வார்த்தைகளின் தொகுப்பு…..\nஎழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்…\nC,D மாணவர்களுக்கு ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள்.\nமெல்ல கற்கும் மாணவர்களுக்கு இலக்கண வரைபடங்கள் – பத்தாம் வகுப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nகோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் வேளாண், தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்ல��ரிகள், இணைப்புக் கல்லூரிகளில் வேளாண், தோட்டக்கலை பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. வேளாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/09/11/38101/", "date_download": "2019-09-17T17:22:53Z", "digest": "sha1:2WEGJFENXLKELMMYPLQDRZLD7BWGCTEI", "length": 13950, "nlines": 356, "source_domain": "educationtn.com", "title": "பின்லாந்து ஆசிரியர்கள் தமிழக ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்க திட்டம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone பின்லாந்து ஆசிரியர்கள் தமிழக ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்க திட்டம்.\nபின்லாந்து ஆசிரியர்கள் தமிழக ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்க திட்டம்.\nகல்வி கற்றுத்தரும் முறை பற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர் – கே.ஏ.செங்கோட்டையன் \nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,\nபின்லாந்து நாட்டின் கல்வி முறைகளை பார்வையிட்டு, தமிழக பள்ளிக்கல்வித் துறை மூலமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக அந்த நாட்டுக்கு சென்றிருந்தோம்\n.பின்லாந்து நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம்தான்.\nஅங்குள்ள பள்ளிகளை பின்லாந்து அரசே நடத்தி\nபள்ளிக்கூட நடைமுறைகளின்படி பிரி கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி. என்ற வரிசையில் வகுப்பறைகள் உள்ளன.\nஅங்கிருந்தே வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலன், ஆரோக்கியம், வாழ்க்கை நடைமுறைகள், சுகாதாரம் கற்றுத் தரப்படுகிறது.\nமாணவனின் மனநிலைக்கு ஏற்ற கல்விகளை அளிக்கின்றனர்.\nஅங்கு6 வயதுக்குப் பிறகுதான் கல்வி கற்கத் தொடங்குகின்றனர்.\nஅதுவரை விளையாட்டுதான். 6 வயதுக்கு மேல்தான் வகுப்பறைகளில் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.\n15-ம் வயதில் 9-ம் வகுப்புக்கு வரும்போது திறன் பயிற்சி அளிக்கின்றனர்.\nபின்லாந்தில் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம்தான் உள்ளது.\nஅந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம்.\nஅவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளி���்பார்கள் ‘ என்று கூறினார்\nPrevious articleGoogle Play எச்சரிக்கை: இந்த 24 ஆப்ஸ்களையும் உடனே UNINSTALL செய்யவும் ஏனென்றால் ( ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதுவொரு (இரண்டாம்) எச்சரிக்கை).\nNext articleகனவு ஆசிரியர்களின் கூடல்விழா குறித்த செய்தித்தொகுப்பு.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\n 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n என்னென்ன சோதனைகள், எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும், யார் பெறலாம்\n''மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லியை மட்டுமே எடுக்கிறோம். ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும். கொடையாளி அளிக்கும் ரத்தத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=hotels", "date_download": "2019-09-17T16:14:37Z", "digest": "sha1:4GEMTMEKBQHKTWONCRMZ5QLLLKBOTVRG", "length": 5583, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"hotels | Dinakaran\"", "raw_content": "\nடிஜிபி உத்தரவு எதிரொலி ஓட்டல்கள், விடுதிகள் தொடர் கண்காணிப்பு\nஆதி திராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைத்து ஓட்டல்களும் மூடப்படும் அபாயம்: வெங்கடசுப்பு, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர்\nகல்லூரி விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஅத்தி வரதர் வைபவம் ஏற்பாடுகள் தீவிரம் பக்தர்களிடம் விடுதிகள், ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை\nமூடப்பட்ட விடுதிகளை திறக்கக்கோரி கிரிஜன மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சித்தூரில் நடந்தது\nதமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்னை எதிரொலி மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை: பள்ளிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் மூடப்படாமல் தடுக்கப்படுமா\nபிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வருகை இல்லை குமரியில் மூடப்பட்ட 8 அரசு மாணவ, மாணவியர் விடுதிகள்\nபழங்குடியின மாணவர்கள் விடுதிகள���ல் சேர அழைப்பு\nஅம்பத்தூர், கொரட்டூர் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை ஓட்டல்களுக்கு விற்று முறைகேடு\nஅதிகாரிகள் அலட்சியத்தால் ஓட்டல், டீக்கடைகளில் பாலிதீன் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு\nசென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து இலவச ரேஷன் அரிசியை மாவாக்கி நூதன முறையில் கடத்தல்: ஆந்திர, கர்நாடக ஓட்டல்களில் புட்டு, இடியாப்பம் தயாரிக்க சப்ளை\nவிளையாட்டு மைய விடுதிகளில் சேர பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னையில் 21ம் தேதி நேர்முக தேர்வு\nஅதிக கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள், விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nஅதிக கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள், விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\nதடையை மீறி ஓட்டல்களில் மீண்டும் பாலித்தீன் பயன்பாடு\nசர்ச், ஓட்டல்களில் 250 பேர் பலியான சம்பவம்: இலங்கையை சேர்ந்த 3 பேர் சென்னையில் சிக்கினர்\nசென்னையில் இதுவரை பதிவு செய்ய விண்ணப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nகொடைக்கானலில் சீலை அகற்றி நடத்தி வந்த மேலும் 2 தங்கும் விடுதிகள் கண்டுபிடிப்பு மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்\nதிருப்பூர் மாநகரில் ஓட்டல்களில் தரமற்ற உணவு தயாரிப்பு மாசுகட்டுப்பாட்டு வாரியம் குறட்டை சாய ஆலைகளில் சாயகழிவு நீர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/03/", "date_download": "2019-09-17T16:53:30Z", "digest": "sha1:IT25IDEV7F224X62AM6ESMH2RJUGYMQK", "length": 11656, "nlines": 176, "source_domain": "noelnadesan.com", "title": "மார்ச் | 2018 | Noelnadesan's Blog", "raw_content": "\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகொலம்பியாவின் கரிபியன் கடற்கரை நகரமான கட்டகேனா அழகான நகர்மட்டுமல்ல நகரமே 16- 17 நூற்றாண்டுகளின்வரலாற்றின் காட்சிப்பொருள். அந்த இருநூறு வருடங்கள் மத்திய தரைக்கடல் நாடுகளான ஸ்பெயின் போர்த்துக்கல் இரண்டும் புவியின் பெரும்பகுதியை ஆண்டார்கள். அவர்களது கடற்படைகள் செல்வங்களைத் தேடி சமுத்திரங்களைக் கடந்தன. சாம்ராட்சிய விஸ்தரிப்புக்காக மில்லியன்கணக்கான சுதேசிகள் அவர்களாலும் அவர்கள் காவி வந்த அம்மை மற்றும் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇரண்டாவது உலகயுத்தத்தில் 25 மில்லியன் சோவியத் மக்கள் அதில் 13 லட்சம் ரஸ்சியர்கள் மரணமடைந்தார்கள் என்பதைப் பலர் கேள்விப் பட்டிருந்தோம். 3 மில்லின் ரஸ்சியர்கள் முதலாவது உலகப் போரிலும், அதற்கப்பால் ஸ்ராலின் காலத்தில் பல மில்லியன் மக்கள் இறந்ததாக வரலாறு உள்ளது. மாபெரும் தேசம் அங்கு அழிவுகளும் அதிகமென நினைத்த எனக்கு ரஸ்சியப் பயணத்தில் மேலும் … Continue reading →\nமாதா கோவில் மணி கேட்டதும், எங்களை எழுப்புவதற்காக போடிங் ஹவுஸ் வார்டன் அதிகாலை நேரத்தில், பிரம்பால் அடிப்பார். அதே போன்ற அடி, காலில் விழுந்தது போல இருந்தது. கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். இருந்தும் அதன் துண்டு நினைவுகளும், அதிலிருந்து விடுபட்ட பல அத்தியாயங்களும் காற்றில் மிதக்கும் இறகுகளாக, என்னைச் சுற்றிச் சுழன்றது. எனது சிறுவயதுப் … Continue reading →\nவரலாற்று சிறையில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள்\nஎன் எஸ் நடேசன் உதயம் APRIL 2006 திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அம்மா ஓ-க பு—–டை என்ற தகாத வார்த்தையால் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து தமிழ் ஈழ மதியுரைஞர் பாலசிங்கத்தால் பேசப்பட்டவர் என்ற செய்தி அங்கு உடனிருந்த ஜெயதேவனால் ஐலண்ட் பத்திரிகைக்கு கூறப்பட்டு உதயம் பத்திரிகையிலும் மறு பிரசுரமாகியது. செல்வம் அடைக்கலநாதன் 86ல் … Continue reading →\nரஸ்சிய விவசாயக் குடும்பத்தில் புத்தக அலுமாரி\nஉலகத்திலே அதிக உணவு தானிய ஏற்றுமதி செய்யும் நாடாக ரஸ்சியா மாறி அமெரிக்கா,கனடா, அவுஸ்திரேலியாவைப் பின் தள்ளியுள்ளது. ரஸ்சியாவில் கருங்கடலை அடுத்த பிரதேசத்தில் விளையும் கோதுமை இப்பொழுது அருகில் உள்ள மத்திய ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல எகிப்து போன்ற தூரத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றைய உணவுப் பொருட்களும் அபரிமிதமாக ரஸ்சியாவில் தற்பொழுது உற்பத்தியாகிறது. ரஸ்சியாவில் … Continue reading →\nபிடித்த சிறுகதை – 442. நந்தினி சேவையர்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் -நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி\nகானல் தேசம் — நடேசன் 1 பாலைவனத்து நடனம்(Unedited)\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் noelnadesan\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் சுப்ரமணிய பிரபா\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் Shan Nalliah\nநடேசனின் வண்ணாத்திக் குளம் இல் yarlpavanan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/news/trichy-central-cooperative-bank-and-institutions-recruitment-2019-for-various-assistant-post/articleshow/70890399.cms", "date_download": "2019-09-17T16:49:49Z", "digest": "sha1:WLSNOBBLYCZ5XNYS4KITCEEEW4HX5QW5", "length": 19491, "nlines": 178, "source_domain": "tamil.samayam.com", "title": "Trichy Cooperative Bank Recruitment 2019: பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவு சங்கத்தில் வேலை! - பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவு சங்கத்தில் வேலை! | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவு சங்கத்தில் வேலை\nதிருச்சியில் செயல்படும் மத்திய கூட்டுறவு சங்கத்திலும், கூட்டுறவு வங்கியிலும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்டுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவு சங்கத்தில் வேலை\nதிருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி போன்ற அரசுத் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:\nநிறுவனம்: திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி\nவிண்ணப்பம் தொடங்கிய நாள்: 28 ஆகஸ்ட் 2019\nவிண்ணப்பம் முடியும் நாள்: 21 செப்டம்பர் 2019\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி\nவிண்ணப்பக் கட்டணம்: 250 ரூபாய்\nதமிழகம் முழுவதும் உதவிப்பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய கூட்டுறவு வங்கியில் 74 உதவியாளர் பணியிடங்களும், கூட்டுறவு நிறுவனத்தில் 68 உதவியாளர் இடங்களும் உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு, இன சுழற்சியே இதற்கும் பின்பற்றப்படுகிறது.\nவிண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். ஓசி பிரிவில் முன்னாள் ராணுவ வீரர்களாக இருந்தால் 48 வயதுக்குள்ளாகவும், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 40 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். அனைத்து பிரிவுகளில் உள்ள ஆதரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு இல்லை.\nவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூட்டுறவுத்துறையில் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.\nதமிழக அரசு சார்பில் IAS/IPS தேர்வுக்கு இலவச பயிற்சி\nவிண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக் வேண்டும். திருச்சி கூட்டுறவு சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.trydrb.in ஆகும். இதன் மூலமாக விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரங்களை பதிவு செய்து, ஆன்லைனிலேயே விண்ணப்பக்கட்டணம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரவு மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.\nவிண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முடியாதவர்கள் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தின் தலைமையகத்திலோ, அல்லது அதன் கிளைகளிலோ செலுத்தலாம். அவ்வாறு செலுத்திய ரசீதில் இருக்கும் Journel ID எண்னை குறித்துக் கொள்ள வேண்டும்.\nதமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.,யில் வேலைவாய்ப்பு\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற விபரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு திருச்சி மத்திய கூட்டுறவு சங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nதிருச்சி மத்திய கூட்டுறவு வங்கி பணிக்கான அறிவிப்பு: http://trydrb.in/doc_pdf/Notification_2.pdf\nதிருச்சி மத்திய கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணிக்கான அறிவிப்பு: http://trydrb.in/doc_pdf/Notification_1.pdf\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வேலைவாய்ப்பு செய்திகள்\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவு சங்கத்தில் வேலை\n திருநெல்வேலி கூட்டுறவு சங்கத்தில் வேலை\nIBPS PO வங்கித்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,340 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\nவாங்க வாங்க.. மத்திய அரசு வேலை.. LIC -இல் உதவியாளர் பணிக்கு 8 ஆயிரம் காலியிடங்கள..\nசென்னை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nNIRT: சென்னை காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n10,12ம் வகுப்பு போதும்.. பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் வேலை..\nபுரட்டாசி மாத ராசிபலன் 2019\n3 ஆண்டுகளுக்கு 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்\n12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஒரே போன் காலில் சிறைக்குச் சென்ற 50 வயது நபர..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\n இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவு சங்கத்தில் வே...\nIBPS PO வங்கித்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,340 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு ...\n டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=709", "date_download": "2019-09-17T17:04:54Z", "digest": "sha1:EHIHR3J6TX4PENAPCGWMUIQ57PDY6EIT", "length": 6316, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு\nஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு\nபொதுவாக ‘நட்ஸ்’ எனப்படும் கொட்டைப்பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, ‘வால்நட்��� எனப்படும் வாதுமைப் பருப்பை அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவதில்லை என்றபோதும் இதில் சத்துகளுக்குக் குறைவில்லை.\nசாக்லேட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும்போது தனி ருசி கொடுக்கும் வாதுமைப் பருப்பில் அதிக அளவு மெலட்டின் சத்து உள்ளது. நல்ல தூக்கத்துக்கு இது அவசியமாகும். இயற்கையாகவே அதிக மெலட்டின் இருப்பதால் வாதுமைப் பருப்பு மூளைக்கு ஓய்வு கொடுத்து நல்ல தூக்கத்தைத் தரு கிறது.\nவாதுமைப் பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதால் ‘டிமென்சியா’ என்ற ஞாபக மறதி நோய் உண்டாகாமல் தடுக்கலாம். இதில் உள்ள ஒமேகா 3 அமிலம், இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பைக் கூட்டுகிறது.\nஒமேகா 3 மூளைக்கும் நல்லது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வாதுமைப் பருப்பு உதவுகிறது. ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது.\nஇதில் உள்ள ஒருவகையான அமிலம், எலும்பை பலப் படுத்த உதவுகிறது. போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் வாதுமைப் பருப்பில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.\nவைட்டமின் பி7 என்ற பயோடின் உள்ளதால் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கும், உறுதித் தன்மைக்கும் உதவுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது, வாழ்நாளைக் கூட்டும் தன்மை கொண்டிருக்கிறது.\nஅதிக டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியி�...\nகொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்தி...\nமஹேந்திரா மராசோ புதிய டீசர்...\nஅரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை பயன்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/09173201/DMK-MP-Kanimozhi-gets-the-best-woman-parliamentar.vpf", "date_download": "2019-09-17T17:08:56Z", "digest": "sha1:T4ZOX5M3A22QRUBNTMPX4OLHDV4YG4U3", "length": 10992, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK MP Kanimozhi gets the best woman parliamentar DMK MP Kanimozhi gets the best woman parliamentarian award for 2018 || திமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது; டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது; டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்\n2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.\nபிரபல செய்தி நிறுவனமான லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், நாடாளுமன்ற விருதுகள் 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. வரும் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதுகளை வழங்க உள்ளார். 2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.\n''நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி மகத்தான பங்காற்றியுள்ளார். ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு 2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனிமொழியின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கு ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உந்து சக்தியாகவும் திகழ்வதாக தெரிவித்துள்ளது. இந்த விருதுகளை 10 பேர் கொண்ட மூத்த நாடாளுமன்ற குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக் கொண்ட இந்த குழுவில், டாக்டர் பரூக் அப்துல்லா, பேராசிரியர் சவுகதா ராய், பிரபுல் பட்டேல், டி ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மால்ட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். விருது வென்றுள்ள மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழிக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகி��்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\n5. ”ஆ.எஸ்.எஸ். இல்லாமல் இந்துஸ்தான் இல்லை ” - ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஸ் பூனியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-17T16:58:32Z", "digest": "sha1:XQ745BM4Z5BWUGXB2QNRX3MDBVEIQEF3", "length": 10835, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய சகவாழ்வு | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேசிய சகவாழ்வு\nஇராஜாங்க அமைச்சராக பௌஷி சந்தியப்பிரமாணம்\nதேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம் பௌசி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று க...\nநீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது நான் எவருக்கும் பயமில்லை : மட்டக்களப்பில் மனோ\nதேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக...\n\"எந்த தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு முன்செல்வோம்\"\nஇனங்களுக்கிடையில் சகவாழ��வை ஏற்படுத்தும் எமது பயணத்துக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு முன்செல்வோம் என\nகோமாளி அரசியல் செய்யும் சிவாஜிலிங்கத்திடம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் : மனோ கணேசன்\nநிலைத்தன்மையற்ற கோமாளி அரசியலை எப்போதும் செய்யும் வடமாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க நான் விரு...\nஇனத்துவேச பேச்சுக்களை பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடியாது : அமைச்சர் மனோ\nஇனங்களுக்கிடையில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான துவேசப்பேச்சுக்களை கட்டுப்படுத்துவதற்கு சிங்கள சிவில் அமைப்பு...\nஜனாதிபதி தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து அவரே விளக்கமளிக்கவேண்டும் : சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சை என்கிறார் மனோ\nபுலனாய்வு துறை மற்றும் நிதி குற்றப்புலனாய்வு துறை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் ஜனாதிபதியே விளக்கமள...\nஎழுக தமிழ் - எழுக இலங்கைக்குரிய அழுத்தங்களை தர வேண்டும் ; அமைச்சர் மனோ\nவடபுலத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்குரிய அழுத்தங்களை தர வேண்டும் என தேசிய சகவாழ்வு க...\nவடக்கிற்கு பொருந்தா பொருத்து வீடு மலையகத்துக்கு பொருந்தலாம் ; பரிசீலிக்குமாறு பிரதமருக்கு மனோ சிபாரிசு\nகாலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படவிருந்து நிராகரிக்கப்பட்ட பொருத்து வீட்டு திட்டத்தினை, மலையகத்...\n“ தன்னிச்சையாக செயற்பட்டு பேரினவாத மகிந்த அணிக்கு சாதக நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்”\nதன்னிச்சையாக காரியங்கள் செய்து நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்த...\nமனோ கணேசனுடன், நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் சந்திப்பு.\nநோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் டோர் ஹட்ரெம் மற்றும் குழுவினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கல...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1733/", "date_download": "2019-09-17T16:13:18Z", "digest": "sha1:ERNLZDC3UDUZMDBIHYBVUS6775JMIJJA", "length": 9223, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒலிம்பிக் கிராமத்தின் தங்குமிட வசதிகள் குறித்து அவுஸ்திரேலிய அதிருப்தி:- – GTN", "raw_content": "\nஒலிம்பிக் கிராமத்தின் தங்குமிட வசதிகள் குறித்து அவுஸ்திரேலிய அதிருப்தி:-\nஒலிம்பிக் கிராமத்தின் தங்குமிட வசதிகள் குறித்து அவுஸ்திரேலியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nபிரேஸிலின் ரியோ டி ஜெனய்ரோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பாக உள்ளது.\nவிளையாட்டு வீர வீராங்கணைகள் தங்குவதற்கு வழங்கப்பட்ட தங்குமிடம் திருப்திகரமாக அமையவில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.\nமலசல கூடங்கள், மின்சார வசதிகள், குழாய் வசதிகள் போன்றன உரிய தரத்தில் அமையவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.\nஇந்த விடயம் குறித்து உள்நாட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ண கூடைப்பந்து – ஸ்பெயின் சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் போட்டி – கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி – தொடர் சமன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதோனி ஓய்வு பெறுகிறார் என்று வரும் செய்திகள் பொய்யானவை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியா செல்கின்றது\nமுரளீதரனின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி –\nஇங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் உபாதையினால் பாதிப்பு:-\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ��னநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27445", "date_download": "2019-09-17T16:20:54Z", "digest": "sha1:RBYTHZHSBDVH6BEYU2ATYRF2AFQ3M2GO", "length": 33514, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈஸோவாஸ்யம்- முன்னுரை", "raw_content": "\n« வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா\nஆன்மீகம், தத்துவம், பொது, முன்னுரை\nசமீபத்தில் என் நண்பரான ஜடாயு ஈசாவாஸ்ய உபநிடதத்தைத் தமிழாக்கம் செய்து தமிழ்ஹிந்து என்ற தளத்திலே வெளியிட்டார். அதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இப்படி ஒரு கேள்வி இருந்தது.\n’உபநிடதங்கள் பிரம்மா வித்யை என்று அழைக்கப்பட்டன. பிரம்மத்தைத் தேடுபவர்களே கூட முறையாக ஆன்மீகக் கல்வியில் தேர்ச்சி பெற்று, அதிகாரம் பெற்றுத்தான் அணுக முடிந்தது என்று தெரிகிறது. எப்படியாயினும் உபநிடதங்கள் – வேதத்தின் கருத்து முடிவாக, இறுதி உண்மையாகக் கருதப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை.\n…அதனை நாடி வருகிற ஒருவனை இவ்வாறு ’பிறர் பொருளை விரும்பற்க’ (வடமொழியில் ’மா கஸ்யஸ்வித் தனம்’) என்று கூறுவது ஏன் பிறர் பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலைத் துறந்து பிரம்மத்தைத் தேடுவானா பிறர் பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலைத் துறந்து பிரம்மத்தைத் தேடுவானா பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா\nஇயல்பாகவே எழக்கூடிய கேள்வி. இந்தக் கேள்விக்கு ஜடாயு ’இங்கு ஒரு சாதாரண நீதிபோதனையாக இது சொல்லப் படுவதில்லை. இதற்கு முன்பு உள்ள வாசகங்களையும் சேர்த்துப் பார்த்தால் அது அளிப்பது ஒரு தரிசனம் – தியாகம்’ என பதிலளித்திருந்தார். சரியான பதில் அது.\nசென்ற காலங்களில் உபநிடதத்தைக் கற்றமாணவர்கள் எவருக்கும் இந்த ஐயம் வந்ததில்லை, ஆகவே இப்படி ஒரு விளக்கமும் அளிக்கப்பட்டதில்லை. இப்போது மட்டும் இந்த வினா ஏன் எழுகிறது இதற்கான தனிச்சூழல் இன்று உருவாகியிருக்கிறதா என்ன இதற்கான தனிச்சூழல் இன்று உருவாகியிருக்கிறதா என்ன அப்படி உருவாகியிருந்தால் அச்சூழலில் இந்நூலின் ஞானம் எப்படி பொருள்படுகிறது.\nமுக்கியமான ஒரு மாற்றம் நடந்திருப்பதை நாம் பார்க்கலாம். உபநிடதம் என்ற சொல்லுக்கே அருகமர்தல் என்றுதான் நேர்ப்பொருள். ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்கவேண்டிய நூல்கள் இவை. குரு என்பது இங்கே எப்போதுமே ஒரு நீண்ட குருமரபுதான். ஆகவே ஒரு ஞானவழியில் நின்று கற்கவேண்டிய நூல்களாக இவை இருந்தன.\nஆழ்வார்கள் அல்லது நாயன்மார்களின் பக்திப்பாடல்களை வாசிக்கும்போது அவற்றில் உபநிடதக் கருத்துக்கள் சர்வசாதாரணமாகப் பயின்றுவருவதைக் காணமுடிகிறது. அப்படியென்றால் உபநிடதங்கள் இங்கே தொடர்ந்து பயிலப்பட்டன என்று பொருள்.இருந்தும் ஏன் அவை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை இந்தியமொழிகள் எவற்றிலுமே அவை மொழியாக்கம் செய்யப்படவில்லையே\nசொல்லுக்குச் சொல் மொழியாக்கம் நமக்கு இருக்கவில்லை. பௌத்தநூல்கள் திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டபோதுதான் நமக்கு அந்த வழக்கம் உருவானது. ஆனாலும் அது அதிகமாகக் கையாளப்படவில்லை. நாம் நூலின் சாராம்சத்தை மறு ஆக்கம்செய்வதையே மரபாக கொண்டிருந்தோம். அவ்வாறு ராமாயணம் மகாபாரதம் புராணங்கள் என பல நூல்களை நாம் மொழியாக்கம் செய்திருக்கிறோம். ஆனால் ���பநிடதங்களை நாம் மொழியாக்கம் செய்யவில்லை\nஅதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்குப் பதில் ஒன்றே. உபநிடதங்கள் அவ்வாறு நூல்வடிவில் கற்பதற்கானவை அல்ல. அவை குருவழியாகக் கற்கப்பட வேண்டியவை. அவற்றைக் கற்பதற்கான ஒரு முறைமை முன்பு இருந்தது. அந்த முறைமையே அவற்றின் வடிவத்தைக்கூடத் தீர்மானித்தது.\nஉபநிடதங்கள் உபதேசங்கள் அல்ல. தத்துவ விவாதங்கள் அல்ல. கவிதைகள் அல்ல. இவை எல்லாம்தான் என்று சொல்லமுடியும். ஆனால் அவற்றின் வடிவம் அவற்றை வேறுபடுத்துகிறது. இவை மந்திரங்கள். மந்திரம் என்ற சொல்லுக்கு ரகசியமானது என்று பொருள். மறைந்திருப்பது என்று பொருள். இவ்வரிகள் மந்திர வடிவில் உள்ளன.\nமந்திரங்கள் வெறுமே வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் விவாதிப்பதற்கும் உரியவை அல்ல. மந்திரம் என்ற வடிவம் ஒரு ஒட்டுமொத்த ஞானத்தின் மொழியுருவம் என்று சொல்லலாம். ஒரு மெய்ஞான தரிசனத்தை சில சொற்குறிகளில் அடக்கினால் அது மந்திரமாகிறது. அந்த மந்திரத்தில் இருந்து அந்த மெய்ஞான தரிசனத்தை நாம் முழுமையாகவே மீட்டு விரித்து எடுக்கமுடியும். ஒரு பெரிய ஆலமரத்தை திரும்ப விதையாக ஆக்கி வைப்பதைபோல ஞானம் மந்திரமாகிறது.\nஅதாவது பல்லாயிரம் வருடம் விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்ட ஒரு மெய்ஞானமே செறிவான சொற்களால் இந்த மந்திரங்களாக ஆக்கப்பட்டுள்ளது. ஒரு ஆயிரம் பக்க நூலை கற்றபின், நினைவுகூர்வதற்காக அதை ஒரு வரியாக சுருக்கி குறித்து வைப்பது போல. அந்த ஒரு வரி மட்டும் கையில் கிடைத்தால் அந்நூலை அறியமுடியாது. ஆனால் உரிய முறையில் கற்பிக்கப்பட்டால் அந்த வரி அந்நூலை நோக்கி நம்மைக் கொண்டுசெல்லும்.\nபழங்காலத்தில் இவை எப்படி கற்கப்பட்டன முதலில் இவை முழுமையாக மனனம் செய்யப்பட்டன. மனப்பாடமான அந்த நூலை குரு மிகவிரிவாக விளக்குவார். சீடனுடன் விவாதிப்பார். மற்ற சீடர்களுடன் விவாதிக்கச்செய்வார். அவ்வாறு அந்த மந்திரத்தின் எல்லா அர்த்தங்களும் வெளிப்படுத்தப்படும். அவ்வாறு கற்பதற்குரிய முறைமை ஒன்று அன்று இருந்தது\nஅவ்வாறு அம்மந்திரத்தின் அர்த்தங்கள் முழுக்கத் திறந்தபின்னர் அம்மந்திரங்களை தியானம் செய்யச்சொல்வார். திரும்பத்திரும்ப அகத்தில் இச்சொற்களை ஓடவிட்டுக்கொண்டே இருத்தல்தான் அது. மெல்ல மெல்ல சொற்கள் கற்றறிந்த அர்த்தங்கள் நிறைந்த மேல்���னதைக் கடந்து அறியாத அர்த்தங்களால் ஆன ஆழ்மனம் நோக்கிச் செல்லும். ஜாக்ரத்தில் இருந்து ஸ்வப்னத்துக்கும் அங்கிருந்து சுஷுப்திக்கும் செல்லும்.\nஅச்சொற்கள் மாணவனின் கனவுகளுக்குள் ஒலிக்கும். கனவையும் தாண்டிச்செல்லும் ஆழங்களில் எதிரொலிக்கும். அவ்வாறு அவற்றில் அவன் தன்னுடைய சொந்த அர்த்தங்களைக் கண்டுகொள்வான். அந்நூலில் ஒட்டுமொத்தமான மானுட ஞானத்தையே அவன் கண்டடைய முடியும்.\nஒரு கட்டத்தில் இந்த மந்திரத்தில் எதையேனும் ஒரு வரியை அந்த மாணவனுக்கான ஆப்தவாக்கியமாக -அணுக்க மந்திரமாக- குரு சீடனுக்குச் சொல்லலாம். அல்லது சீடனே அதைக் கண்டடையலாம். அந்த ஒரு வரி அவனுக்கு அனைத்து ஞானங்களையும் தொகுத்தளிக்கக்கூடிய, ஞானப்பெருவெளியில் வழிகாட்டியாக அமையக்கூடிய ஒன்றாக ஆகலாம்.\nஏதோ ஒரு கட்டத்தில் அது அர்த்தத்தை இழந்து வெறும் ஒலியாக ஆகலாம். அவனை அர்த்தமின்மை நிறைந்த முதல்முழுமையில் நிலைகொள்ளச் செய்யலாம். உபநிடதங்கள் அதற்கானவை. அவை ஞானமும் ஞானத்தைக் கடந்து செல்லும் வழியும் ஆனவை.\nஇன்று நாம் உபநிடதங்களை மொழியாக்கம் செய்கிறோம். மொழியாக்கம் என்பது நூலின் ஒரு வடிவம் மட்டுமே. மலையின் புகைப்படம் போல. உபநிடதங்களை நாம் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்கிறோம். சாதாரணமாகப் பத்து ரூபாய்க்கு வாங்கிப் பேருந்திலேயே அரைமணி நேரத்தில் வாசித்துவிடுகிறோம். இந்த வேறுபாடுதான் இன்றுள்ளது.\nவாசிக்கக்கூடாதென்று சொல்ல வரவில்லை. அந்த வாசிப்பை முழுமையாக உபநிடதத்தை அறிந்துவிட்டோம் என்று எண்ணும் நிலையாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். அது ஒரு தொடக்கமாக இருந்தால் போதும். அங்கிருந்து மேலும் மேலும் வினாக்களுக்கும் விளக்கங்களுக்கும் சென்றால்போதும். உபநிடத வரிகளை வரையறைகளாகவோ அறிவுரைகளாகவோ கொள்ளாமல் மந்திரங்களாக எடுத்துக்கொண்டால் போதும்.\nமேலே சொல்லப்பட்ட ஐயம் அத்தகைய முதல் வாசிப்பில் வருகிறது. அவ்வாசிப்பை மேலும் விவாதங்கள் மூலம் முன்னெடுக்கவேண்டும். அதற்குரிய ஆசிரியர்களைத் தேடிச்செல்லவேண்டும். நேற்றிருந்ததுபோல குருநாதர்களோ அமைப்புகளோ இன்றில்லை. ஆனால் நேற்றை விட அதிகமான நூல்கள் இன்றுள்ளன. குருநாதர்களின் சொற்கள் அழியாமல் கிடைக்கின்றன. அவற்றினூடாகச் செல்லும் வாய்ப்பு நம���்குள்ளது.\nஉபநிடதங்கள் ஒரு ரகசியத்தன்மையுடன் எப்போதும் பேணப்பட்டன. ஒரு ஞானத்தை அதற்கான தேடலும் அறிவுத்தகுதியும் இல்லாதவர்கள் கற்கலாகாது என்ற எண்ணம் அன்றிருந்தது. ஒருவன் தாகத்துடன் தேடி அலைந்து தன் குருவை கண்டு அவர் வழியாகவே அதைக் கற்கவேண்டும் என்று கொள்ளப்பட்டது. தவறான விளக்கங்கள் வழியாக உபநிடதங்கள் திரிக்கப்படலாகாது என்பதற்காக இவ்வழி கடைப்பிடிக்கப்பட்டது.\nஉபநிடத ரகசிய ஞானத்துக்குள் கதவுதிறந்து நுழைய இரு சாவிகள் உண்டு. ஒன்று, அவற்றின் தலைப்பு. மாண்டூக்யம், சாந்தோக்யம் என்றெல்லாம் உபநிடதங்களுக்கு இருக்கும் பெயர் அவற்றின் மொத்த ஞானத்தையும் புரிந்துகொள்ள மிக அவசியமான ஒரு குறிப்பு. இரண்டு அந்த உபநிடதங்களில் இருந்து மையத்தரிசனமாக திரண்டு வரும் ஒரு வரி.\nஅந்த வரி சிலசமயம் சாதாரணமாக நூலுக்குள் இருக்கும். ’பிரக்ஞானம் பிரஹ்ம’ என்பது போல. சிலசமயம் திரும்பத்திரும்ப வரும் ‘தத்வமசி ஸ்வேதகேது’ போல. சிலசமயம் நூலின் முதல்வரியே அதுவாக இருக்கும். ஈஸோவாஸ்ய உபநிடதத்தில் அதன் தலைப்பும் முதல்வரியும் மையவாக்கியமும் ஒன்றே– ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்.\nகுருநித்யாவின் இந்நூலின் வாசலில் நின்று நான் இதை விளக்குவது அதிகப்பிரசங்கித்தனம். ஆனாலும் முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கான விளக்கத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். உபநிடதத்தைக் கற்கும்போது அந்த மைய வாக்கியத்தைச் சுற்றி அந்நூல் இருப்பதாகவே எண்ணிக்கொள்ளவேண்டும். அதில் உள்ள ஒவ்வொரு வரியுடனும் அந்த மையவாக்கியம் வந்து இணைந்துகொள்வதாக உருவகம் செய்துகொள்ளவேண்டும்\nஈஸோவாஸ்ய உபநிடதத்தின் எல்லா வரியுடனும் ‘இவையனைத்திலும் இறை உறைகிறது’ என்ற வரி இணைகிறது. ’பிறர் பொருளை விரும்பற்க’ என்ற வரியுடன் அவ்வாறு மைய வரி இணையும்போது அது அளிக்கும் அர்த்தமே சரியானது. தனித்து எடுத்தால் ‘திருடாதே’ என்றுதான் பொருள். ஆனால் இந்தப் பிரபஞ்சமே இறைவடிவம், இங்குள்ள அனைத்துமே இறைவன் என்னும்போது பிறர் பொருளை விரும்பாதே என்றால் என்ன அர்த்தம்\nதிருட்டு என்பது தனியுடைமையை அங்கீகரிக்கும்போதுதான் உருவாகி வருகிறது. ஒருவன் இப்பூமியில் சிலவற்றை சொந்தம்கொண்டாடுவதை சரியானது என்று அனுமதித்தால்தான் இன்னொருவன் அதை எடுத்துக்கொள்வது திருட்டாகிறது. என்னுடைய மண்ண��� அவன் எடுத்துக்கொள்கிறான் என்பது திருட்டாக இன்று கருதப்படுகிறது, என்னுடைய மூச்சுக்காற்றை அவனும் விடுகிறான் என்ற திருட்டுக்குற்றச்சாட்டு இன்னும் உருவாகவில்லை.\nஇங்குள்ள எல்லாப் பொருளும் இறைவடிவே என்னும்போது இவற்றை எவர் உரிமை கொண்டாட முடியும் அப்படியென்றால் திருட்டு எங்கே வருகிறது அப்படியென்றால் திருட்டு எங்கே வருகிறது இந்த வினாவுடன் இச்சொற்களை யோசிக்கவும் மேலும் விவாதிக்கவும் ஒரு கட்டத்துக்குமேல் தியானிக்கவும் முடிந்தால் இந்த வரி திறந்துகொள்ளும். அவ்வாறு எல்லா வரிகளையும் திறந்துகொள்ளவேண்டும். அதுவே உபநிடத வாசிப்பு.\nஇந்த வரியை இப்படிப் புரிந்துகொள்ளலாம். இயற்கை என்பதே இறைவன். இறைவனின் கருணை ஒவ்வொருவனுக்கும் உள்ளது. ஆகவே ஒட்டுமொத்த இயற்கையும் எனக்குரியதுதான். அதேசமயம் என் இருத்தலுக்கு தேவையான அளவுக்கே நான் எடுத்துக்கொள்ளவேண்டும். எனக்காக இயற்கை அளித்ததற்கு அப்பால் நான் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் பிறர் பொருளே. அதை நான் எடுத்துக் கொள்ளலாகாது– காந்தி இந்தவரியை இப்படித்தான் பொருள்கொண்டார்.\nஇப்பிரபஞ்சத்தில் எனக்களிக்கப்பட்டவற்றுக்கு அப்பால் ஆசைப்படாமலிருக்கும்போதே நான் என்னை அறிய ஆரம்பிக்கிறேன். என்னைச்சூழ்ந்துள்ள ‘அதை’ அறிய ஆரம்பிக்கிறேன்.பிரம்ம வித்தை என்று சொல்லப்படும் தன்னைஅறிதலின் முதல் படியே இந்தத் தன்னுணர்வுதான். இதையே துறவு என்றனர். அதைச்சொல்லித்தான் நூல் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் ஒவ்வொரு வரியும் அந்த தரிசனத்தின் நீட்சியாக ஆகிறது.\nகற்று ,உய்த்து, ஊழ்கத்திலமர வேண்டியவை உபநிடதங்கள். அதற்கான ஒரு பொன்வாசல் நித்யாவின் இந்தக் கவித்துவமான உரை. பத்தாண்டுகளுக்கு முன் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எம். கோபாலகிருஷ்ணன் இதை மொழியாக்கம் செய்தார். இந்த மறுபதிப்பு வெளிவரும்போது நண்பரை அன்புடன் நெஞ்சாரத்தழுவிக்கொள்கிறேன்\nஇக்கணத்தில் குரு நித்யாவின் பாதங்களை முழுமையாக வணங்கிச்சரணடைகிறேன்\n[எம் கோபாலகிருஷ்ணன் மொழியாக்கத்தில் வெளிவரும் நித்ய சைதன்ய யதியின் ஈஸோவாஸ்ய உபநிடத உரை நூல் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை]\nTags: ஈஸோவாஸ்யம், குரு நித்யா\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 9\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/204677", "date_download": "2019-09-17T17:10:50Z", "digest": "sha1:YOG6HBZGQX64CV7VX2S6XO6GNHZUY4Z2", "length": 7699, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற கால்கோள் விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற கால்கோள் விழா\nவவுனியா விபுலாநந்தா கல்லூரியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்கும் கால்கோல் விழா சிறப்பாக இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வு வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் இன்று இடம்பெற்றது.\nஇதன்போது தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் புதிதாக அனுமதி பெற்று வரும் தரம் 1 மாணவர்களை மாலை அனுபவித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.\nஇந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.இராதாகிஸ்ணன் மற்றும் மக்கள் வங்கி மற்றும் இலங்கை தேசிய சேமிப்பு வங்கி வவுனியா முகாமையாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வீ.ஸ்ரீதரன், பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.காண்டீபன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-10-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T16:48:09Z", "digest": "sha1:HY6ZM7FMPD2CLI7K3MXLKCNRVWN35TDQ", "length": 4542, "nlines": 43, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகல் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகல்\nஇலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-���் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று இலங்கை 20 ஓவர் அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்பட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அதன் பிறகு பாதுகாப்பு கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஉலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nடெல்லி அணி 13-வது வெற்றி\nபேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார், ஸ்டீவன் சுமித்\nதினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது\nஇந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indianewstamil.com/2018/04/", "date_download": "2019-09-17T17:25:50Z", "digest": "sha1:XWOU7MXXGZCZW6QV7IKULBLYBOZIOKPG", "length": 8173, "nlines": 176, "source_domain": "www.indianewstamil.com", "title": "April 2018 | India News Tamil", "raw_content": "\nஅதிமுக திருவாரூர் வெற்றி வேட்பாளர் தேர்வு துவக்கம் – OPS / EPS விளக்கம்\nபிளாஸ்டிக்கும் பொன்டாட்டிபோல்…. அமைச்சர் ஜெய்குமார் சுவாரசியமான பேச்சு\nஸ்டான்லி மருத்துவமனையில் நவீன முறை சிகிச்சை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்\nமாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்துங்கள்… வைகோ கோரிக்கை\nபேட்ட படம் பக்கா மாஸ்…. மக்கள் கருத்து\nடைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் காசி தியேட்டரில் மக்களோடு அவர் இயக்கிய பேட்ட படத்தை பார்த்தார்\nநடிகர் பாபி சிம்ஹா மக்களுடன் பேட்ட படம் பார்த்து உணர்ச்சிபொங்க பதிலளித்தார்\nபிரம்மாண்டத்துடன் மீண்டும் வலம் வரும் கலைஞர் தொலைக்காட்சி - July 9, 2019\nகவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ”யாதெனக் கேட்டேன்” - July 3, 2019\nமிஸ்டர் சந்திரமௌலி இசை வெளியீட்டு விழா\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.…\nதெலுங்கு திரை துறையை பார்த்து தமிழ் திரை துறை திருந்த வேண்டும், ஞானவேல்ராஜா எச்சரிக்கை\nதேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பொன் விழா கொண்டாட்டம்\n1964ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட NITTTR எனும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மனிதவள மேம்பாட்டு துறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2016/08/vithaikkalam-50.html", "date_download": "2019-09-17T17:00:18Z", "digest": "sha1:IS3BRTZZMXUN6PT27HDTDZ5PVCDHOOWC", "length": 8359, "nlines": 86, "source_domain": "www.malartharu.org", "title": "விதைக்கலாம் ஐம்பது", "raw_content": "\nநேற்று நிகழ்ந்தது போல இருக்கிறது.\nவிதைக் கலாமின் துவக்கம், ஆரம்பக் கூட்டம், இரண்டாவது கூட்டத்தின் அதிரடி வரவுகள் சந்தோஷ், கார்த்திக்கின் கேள்விகளிலும் ஆலோசனைகளிலும் துவங்கி இன்று ஐம்பது நிகழ்வுகளை நிறைவு செய்துவிட்டது விதைக்கலாம்.\nகுட்டி உறுப்பினர் கோவர்த்தினி பணியில்\nகணக்கன் காட்டில் ஒரு எளிய கிராம கோவில் ஒன்றில் இன்று இருபத்தி ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.\nமிக நீண்ட பயணம், சவாலான வாகனம் ஒன்றை செலுத்திய பாக்கியராஜ், அவரின் துணையாக வந்த பாலாஜி, அந்தக் குட்டியானையின் பின்னே அமர்ந்து வந்த பாஸ்கர், வசந்த் மற்றும் கார்த்திக்.\nபிரபா (நிற்பவர்) காசி (இடது) கார்த்திக் (வலது)\nநிகழ்வை சிறப்பித்த உயர் திரு மரம் தங்கசாமியின் வாரிசு திரு.கண்ணன், அத்துணைப் பேருக்கும் உணவை சமைத்து எடுத்து வந்திருந்த, நிகழ்வின் விருந்தோம்பலை செய்த சந்திரபோஸ் என நிகழ்வு மனதில் ஒரு சுழலை தருகிறது.\nசிறப்பு நிகழ்வு என்பதால் வழக்கமான நேரத்தில் இல்லாமல் சற்று தாமதமாக துவங்கிய நிகழ்வு எனக்குள் சில கேள்விகளைத் தந்தாலும் அடுத்த வார நிகழ்வு நல்ல பதில்களோடு தொடரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.\nதன்னுடைய பணிகளை ஒத்தி வைத்துவிட்டு சாரதியான பொறியாளர்சுஹைப் மலையோடு\nமிக நல்ல முயற்சி தொடரட்டும்.\nவிதைக்கலாம் குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nதங்கள் வருகை எ��து உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/", "date_download": "2019-09-17T17:37:15Z", "digest": "sha1:ARBIHK3RCR365WREBQDXIC5HE5ONWXGW", "length": 29141, "nlines": 517, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா\n7-வது ஊதியக்குழு பரிந்துரைக்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பணிக் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு\nவேலைக்காக காத்திருக்கும் பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள்...தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா\nபிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும். கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள்\nவார ராசி பலன்கள் | 29-06-2017 முதல் 05-07-2017 வரை\n7-வது ஊதியக் குழு அலவன்ஸ் பரிந்துரைக்கு ஒப்புதல்\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது\nஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் அதிகாரி தகவல்\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள்\nஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காதது ஏன் 20 கேள்விகளுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விவரத்தை இணையதளத்தில் அறியலாம்\n5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு ஜூலை 5-ம் தேதி கலந்தாய்வு\n1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு ரத்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nபகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபள்ளிகளை கலந்து ஆலோசிக்காமல் ‘பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தமாட்டோம்’ சி.பி.எஸ்.இ அறிவிப்பு\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் | கடைசி நாள் 08.06.2017 |\nஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் தகவல்\nஅரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல்\n30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்\nநீட் தேர்வு முடிவு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை | மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது\nNEET 2017 RESULT | நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று (23.06.2017) வெளியிடப்பட்டன.\nபி.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம் 30-ம் தேதி கடைசி நாள்\n| பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nகால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந்தேதி வெளியீடு\nஎன்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு. மருத்துவ கலந்தாய்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி. மறுகூட்டல் முடிவு இன்று (23.06.2017) வெளியீடு\nTN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள்\nஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் 3 லட்சம் பயிற்றுநர்களுக்கு பற்றாக்குறை அசோசேம் ஆய்வில் தகவல்\nபினாமி சொத்துகளை கண்டுபிடிக்க ஆதாருடன் நிலப் பதிவுகளை இணைப்பது கட்டாயம் தயாராக இருக்கும்படி மாநில அரசுகளுக்கு கடிதம்\nDGE - SSLC JUN/JULY 2017 - PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD | எஸ்எஸ்எல்சி துணை தேர்வுக்கு அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nTNEA 2017 Random Number and Rank Publication |பொறியியல் படிப்புக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பம் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு.\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nரெட்மி நோட் 8 புரோ\nஸ்மார்ட் போன்களில் மிகவும் பிரபலமாகத் திகழும் பிராண்டுகளில் ரெட்மி முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ என்ற பெயரில் இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇதில் ரெட்மி நோட் 8 புரோ மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி 90.டி. பிராசஸரை கொண்டது. இதில் லிக்விட் கூல் சிஸ்டம் உள்ளது. இது ஸ்மார்ட்போன் சூடாவதைத் தடுக்க உதவுகிறது. விளையாட்டு பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. நீண்ட நேரம் விளையாடினாலும் ஸ்மார்ட்போன் சூடாகாது. செயல் திறனும் குறையாது.\nஇதில் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன்களில் மிக அதிக அளவு பிக்ஸெல் கொண்ட கேமராவை கொண்ட மாடலாக இது விளங்குகிறது. கேமரா சென்சார் நுட்பமானது சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவானது ஐஸோஸெல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.\nஇதில் 6.4 கோடி பிக்ஸெல் உள்ளது. இந்த கேமரா மூலம் 3.26 மீட்டர் உயரமுள்ள புகைப்படம் எடுக்க முடியும். இதில் கொரில்லா கண்ணாடி பயன்பட���த்தப்பட்டுள்ளது. இது மூன்று வண்ணங்களில் (மினரல் கிரோ, பேர்ல் ஒயிட், பாரஸ்ட் கிரீன்) வந்துள்ளது. நீண…\nஇரட்டை மடிப்பு எல்.ஜி. ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போனில் புதிய மாடல்கள், புதிய வசதிகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை பிரபலப்படுத்தி விற்பனையை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் பிரத்யேகமாக இரண்டு மடிப்புகள் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதிய மாடலுக்கு காப்புரிமை பெற்று விட்டது. இதனால் இந்த மாடல் போன் விரைவிலேயே சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டைலஸ் பேனா உள்ளது.\nஏற்கனவே சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இத்தகைய இரட்டை மடிப்பு போனை உருவாக்கப் போவதாக அறிவித்து அதற்கான டிசைனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இந்த ரக போனை விரைவில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது. மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதை மடித்தாலும் அதிக தடிமனாக தெரியாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் தகவல்களை எழுத ஸ்டைலஸ் பேனா உள்ளது. மூன்றாக மடக்கினாலும் இதன் தடிமன் வழக்கமான ஸ்மார்ட்போன் அளவுக்கு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 கேமராக்கள் உள்ளன. விரைவிலேயே …\n‘இன்வெர்ட்டர்’ பயன்பாட்டில் முக்கியக் குறிப்புகள்\nமின்வெட்டு காரணமாக குடியிருப்புகளின் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இன்வெர்ட்டர்கள் பயன்படுகின்றன. அவை தாமாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்றும் விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், அளிக்கப்பட்ட மின்சார இணைப்பு வழியாக அதுவாகவே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும். அதனால் ‘இன்வெர்ட்டர்’ மற்றும் பேட்டரி ஆகிய இரண்டையுமே மின்சார இணைப்பில் வைத்திருக்க வேண்டும்.\n‘இன்வெர்ட்டர்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அதுபோன்ற சமயங்களில் தகுந்த அளவு மின்சார சப்ளை இருந்தால்தான் வீட்டு உபகரணங்களில் பழுது ஏற்படாமல் பாதுகாக்��ப்படும். அதன் அடிப்படையில் ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.\n* ‘இன்வெர்ட்டரை’ எப்போதுமே உயரமான ‘லாப்ட்’ அல்லது அலமாரி மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. அப்போதுதான் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இருக்கும். ‘இன்வெர்ட்டரை’ கீழே வைக்க வே…\n40 மணி நேரம் எரியும் டேபிள் விளக்கு\nபடிக்கும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதிகளை செய்து தரும் பெற்றோர்கள் இப்போது அதிகம். தடையில்லா மின்சாரம் நகரங்களில் சாத்தியமாகலாம். ஆனால் சிறு நகரங்கள், கிராமங்களில் எப்போது மின்வெட்டு ஏற்படும் என்றே கூற முடியாது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இதுதான் நிலை. இத்தகைய சூழலில் மாணவர்கள் இடையூறின்றி படிப்பதற்கு வசதியாக வந்துள்ளது ‘ஈலைட்’. இதில் உள்ள ரீசார்ஜ் செய்யும் பேட்டரி தொடர்ந்து 40 மணி நேரம் செயல்படும். மிகவும் பிரகாசமான ஒளியை அளிக்க வல்லது.\nஇதில் எல்.இ.டி. விளக்குகள் உள்ளதால் மின் நுகர்வு குறைவாக இருக்கும். அதே சமயம் கண்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாது. மடக்கும் வசதியுடன் வந்துள்ள இந்த மேஜை விளக்கை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் வைத்து படிக்கலாம். சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் இது வந்துள்ளது. இதில் 1,800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால் விளக்குகள் நீண்ட நேரம் எரியும்.\nஇதில் 3 விதமான நிலைகள் (மோட்) உள்ளன. படிப்பதற்கான நிலையை தேர்வு செய்தால் அது 4 மணி நேரம் எரியும். கம்ப்யூட்டர் மோட் நிலையை தேர்வு செய்தால் 8 மணி நேரம் ஒளி வீசும். லிவிங் மோட் எனப்படும் …\nகம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் லெனோவா முற்றிலும் உலோகத்தாலான டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. டேப் எம் 7 மற்றும் டேப் எம் 8 என்ற பெயரில் இவை வெளியிடப்பட்டுள்ளன. இதில் டேப் எம் 7 அங்குல திரையைக் கொண்டது. இதில் பில்ட் இன் வசதியாக கிட் மோட் உள்ளது. இதனால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தாத வகையில் இதை லாக் செய்ய முடியும். ஆடியோ, புத்தகம் உள்ளிட்டவை 44 மொழிகளில் இதில் கிடைக்கிறது. இதை சிறுவர்களிடம் உபயோகிக்கக் கொடுத்தால் அவர்கள் அதிக நேரம் அதைப் பயன்படுத்தாமலிருக்க வசதி உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அதாவது இதை���் பயன்படுத்துவோர் அனைவரது முகங்களையும் பதிவு செய்து அதற்கேற்ப செயல்படும்.\nஅதாவது சிறுவர்கள் பயன்படுத்தினால் அனுமதி இல்லாவிடில் இது செயல்படாது. ஒருவேளை அனுமதி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அணைந்துவிடும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டது. 2 மெகா பிக்ஸெல் பின்பகுதி கேமராவும், முன்பகுதியில் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதன் எடை 236 கிராம் ஆகும். டேப் எம் 8 மாடல் 8 அங்குல திரையைக் கொண்டது.\nஇதில் 2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் பிராசஸர் உள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/09/22125730/1109330/VallaDesam-Movie-Review.vpf", "date_download": "2019-09-17T16:46:07Z", "digest": "sha1:HIPFTAWGNK7MYYSTWT5VTYNSX6VHHSSA", "length": 16827, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "VallaDesam Movie Review || வல்லதேசம்", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 22, 2017 12:57 IST\nராணுவ அதிகாரியாக இருக்கும் நாசரிடம் ஒரு கமாண்டோ படை இருக்கிறது. இது அனுஹாசன் தலைமையில் இயங்கி வருகிறது. அனு ஹாசன் ஒரு ஆணுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 16 தீவிரவாதிகள் அதிநவீன துப்பாக்கியுடன் இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. போலீஸ் சமாளிக்க முடியாததால், அனுஹாசன் தலைமையிலான கமாண்டோ படை அவர்களை தாக்கி வெற்றி பெறுகிறார்கள்.\nஇந்த தீவிரவாதிகள் மூலம், இந்தியாவின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கிறது. இது லண்டனில் இருக்கும் டேவிட் தலைமையில் இயங்குவதும் தெரியவருகிறது. இதை ரகசியமாக விசாரிக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி அனுஹாசனை சஸ்பெண்ட் செய்வதுபோல் நாடகமாடி, குடும்பத்துடன் லண்டனில் குடியேறுகிறார் அனுஹாசன்.\nதீவிரவாதிகள் அனுஹாசனின் கணவர்தான் ரகசிய உளவாளி என்று கருதி அவரை கொலை செய்து விடுகிறார்கள். இந்த தாக்குதலில் தப்பிக்கும் அனுஹாசன் இறுதியில், தனி நபராக இருந்து, இந்தியாவை அழிக்க இருக்கும் டேவிட்டின் திட்டத்தை முறியடித்தாரா இல்லையா\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஹாசன். படம் முழுக்க விஜயசாந்தி போல் நடித்திருக்கிறார். ஆனால், காட்சிகள் வலுவாக இல்லாததால் இவரின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. நிறைய காட்சிகள் மனத��ல் ஒட்டாதது வருத்தம். லண்டனில் பல காட்சிகள் படமாக்கி இருக்கிறார்கள். லண்டன் லொகேஷன்கள் சிறப்பாக இருக்கிறது.\nபடத்தில் ராணுவ கேப்டனாக நடித்திருக்கிறார் நாசர். அவருக்கே உரிய அனுபவ நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் டேவிட் யுவராஜன், மிகப்பெரிய வசதிப்படைத்த சர்வதேச வில்லனாக நடித்திருக்கிறார். புதிய முகம் என்று இல்லாமல், மனதில் நிற்கும் படி நடித்திருக்கிறார்.\nஇராணுவத்தில் இந்தியாவிற்காக போராடுபவர்கள் ஆண்கள் மட்டுமில்லாமல், பெண்களும் போராடும் குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று உனர்த்தும் விதமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா. ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் ஒரு சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. இவரே இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரின் ஒளிப்பதிவில் லண்டனின் அழகை மட்டும் ரசிக்க முடிகிறது. முத்துக்குமார சாமியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nமொத்தத்தில் ‘வல்லதேசம்’ வலு குறைவு.\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nகுடும்ப உறவுகளை சொல்லும் சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nபோட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் அஜித் பட கதையில் மாற்றம் விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12289", "date_download": "2019-09-17T16:28:35Z", "digest": "sha1:OHREAFAFFRS4CVTP36GODJ4VAWFUC4SW", "length": 12523, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "வடக்கின் பல பாகங்களில் இன்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஉயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். மாதகல், காஞ்சிபுரம், குசுமாந்துறை, காட்டுப்புலம், யம்புகோளப் பட்டினம், யம்புகோளப் பட்டினம் வாடிவீடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நி���ை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n14 வாகனங்கள், 14 சாரதிகள் கைது..\n3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்.. தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..\n கூட்டமைப்பு - ரணில் சந்திப்பில் உத்தரவாதமாம்..\n இருவா் படுகாயம், ஒருவாின் நிலை கவலைக்கிடம்..\n 200 போின் வேலைவாய்ப்பை நா.உறுப்பினா் சி.சிறீதரன் குழுப்புகிறாராம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=284", "date_download": "2019-09-17T16:59:28Z", "digest": "sha1:QZQPWD4UVYQ2YGNA33YQHCNIWUFIBD7Q", "length": 6768, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : சிவகங்கை\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n10 ரூபாய்க்கு காலை, மதியம் உணவு\nவெளிநாட்டிற்கு அனுப்ப பணம் ஏமாற்றிய ஏஜன்ட் கடத்தல்\nதந்தையை தாக்கிய மகன் கைது\nபள்ளி முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது\nகாதல் திருமணம்: கொலை மிரட்டல்\nகோ-ஆப் டெக்ஸில் 30 சதவீத தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-17T17:30:24Z", "digest": "sha1:YCGCVKCLTSJ6G7ZW6F6KJVVW3CSRCYUN", "length": 8754, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "கொசோவோ-அல்பேனியர்களின் புதிய புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "கொசோவோ-அல்பேனியர்களின் புதிய புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது\nசெவ்வாய், மே 11, 2010\nசேர்பியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n13 டிசம்பர் 2012: போர்க் குற்றங்களுக்காக முன்னாள் பொசுனிய இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\n16 சூன் 2012: 1999 கொசோவோ படுகொலைகளுக்காக ���ன்பது பேர் மீது குற்றச்சாட்டு\n21 மே 2012: செர்பிய அரசுத்தலைவர் தேர்தலில் தொமிசுலாவ் நிக்கோலிச் வெற்றி\n17 மே 2012: செர்பியப் போர்க்குற்றவாளி மிலாடிச் மீதான வழக்கு ஆரம்பம்\n30 ஜனவரி 2012: 2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜோக்கொவிச் வெற்றி\nகொசோவோ-அல்பேனியர்களினது என நம்பப்படும் பெரும் புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 250 உடல்கள் இருக்கக் காணப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொசொவோவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியக் காவல்துறையினர் தந்த தகவலையடுத்து சேர்பியா, பரிசோதனையாளர்கள் சிலரை அங்கு அனுப்பி வைத்துள்ளது.\n1998, மற்றும் 1999 காலப்பகுதியில் சேர்பியா - அல்பேனியப் படைகளுக்கிடையில் கொசோவாவில் இடம்பெற்ற மோதல்களின் போது, கொல்லப்பட்டவர்களின் உடல்களாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஇந்தப் புதைகுழி சேர்பியத் தலைநகர் பெல்கிரேடில் இருந்து 180 கிலோமீடர் தெற்கே ராஸ்கா நகரில், கொசொவோ எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதைகுழி பற்றிய வதந்தி இரண்டாண்டுகளுக்கு முன்னர் சேர்பியாவில் பரவியிருந்தது. ஆனாலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇப்புதைகுழி கட்டடம் ஒன்றின் அடியில் உள்ளது. புதைகுழியை மறைக்கவே இக்கட்டடம் கட்டப்பட்டிருக்கலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஇவ்வாறான புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை இது முதல் தடவையல்ல. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டிலும் 800 அல்பேனிய படையினரின் உடலங்கள், சேர்பியாவின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.\nகொசோவொ போரின் போது 11,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அல்பேனியர்கள், குறைந்தது 2,300 பேர் சேர்பியர்கள் ஆவர்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/admk-loksabha-election-manifesto/", "date_download": "2019-09-17T17:36:22Z", "digest": "sha1:4IDL4XQSR2KTWJQIJ53SEJDKUP4H7Q6Z", "length": 3642, "nlines": 29, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்துவோம் - அதிமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்! | Wetalkiess Tamil", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற...\nமீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன ல���ஸ்லி...\nநேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்...\nஅமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர...\nகணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா...\n7 தலப்பாகட்டி கடைகளுக்கு தடை – நீதிமன்றம் அத...\nஅந்த இடத்தில் கை வைத்தவனை சரமாரியாக அரை விட்ட குஷ்...\n கட்சி தொண்டரை மிரட்டிய சீ...\nபொதுமக்களிடம் மாட்டி கொண்ட பொள்ளாச்சி குற்றவாளிகள்...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்...\nஅஜித்தை கிண்டல் செய்த குறளரசன் – டி.ஆர் அவசர விளக்கம்\nதளபதி 63: மீண்டும் சன் நிறுவனத்துடன் இணைந்த விஜய்\nகவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதான்- ஸ்பெஷல் அப்டேட் \nஅஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்\nகணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சி ஆட்டம்- வீடியோ உள்ளே\nசாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-17T16:23:29Z", "digest": "sha1:NN5Y435CBWTEFYIAZ5MKTNRIHYAC23ZL", "length": 21150, "nlines": 425, "source_domain": "www.naamtamilar.org", "title": "செயற்பாட்டு வரைவு பதாகை-குன்னம் தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்ட��� நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nசெயற்பாட்டு வரைவு பதாகை-குன்னம் தொகுதி\nநாள்: ஜனவரி 02, 2019 In: கட்சி செய்திகள், குன்னம், பெரம்பலூர் மாவட்டம்\nபெரம்பலூர் மாவட்டம்’ குன்னம் சட்டமன்றதிற்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் கிராமத்தில்\nநாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கத்தில் மாதம் ஒரு தலைப்பில் சிறுகன்பூர் கிளை சார்பாக பதாகை வைக்கப்படுகிறது.இந்த மாதம் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் எப்படி பாதுகாக்கப்படும் என்ற தலைப்பில் ‘வேளாண்மை’ பற்றிய பதாகை வைக்கப்பட்டுள்ளது…\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-09-17T16:51:04Z", "digest": "sha1:EBVDLXD7QAQWRRVQASPT2OXC6TSGU7AA", "length": 11890, "nlines": 108, "source_domain": "varudal.com", "title": "தமிழரசுக் கட்சி ஏமாற்றிவிட்டதாம் – சித்தார்த்தன்! | வருடல்", "raw_content": "\nதமிழரசுக் கட்சி ஏமாற்றிவிட்டதாம் – சித்தார்த்தன்\nDecember 14, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nஉள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.\nகலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்திருந்தனர்.\nஅன்றை கூட்டத்தில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் தமிழரசுக்கட்சி ஏமாற்றிவிட்டதாக புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக அதில் வலி மேற்கு பிரதேச சபை, முதல் இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் இறுதி இரண்டு வருடங்கள் தமிழரசுக்கட்சிக்கும் என இணக்கம் காணப்பட்டதுடன், மானிப்பாய் பிரதேச சபை முதல் இரண்டு வருடம் தமிழரசுக்கட்சிக்கும் இறுதி இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் என இணக்கம் காணப்பட்டு 3 கட்சி தவைர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று இது குறித்து மீண்டும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் கூட்டபட்டது.\nஅதில் தமிழரசுக்கட்சி வலி மேற்கு பிரதேச சபையை முழுமையாக தாம் எடுத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதனால் ஏமாற்றம் அடைந்த புளொட் அமைப்பு தாம் இதற்கு இணங்க முடியாது எனவும், தமிழருசுக்கட்சியின் அதிகாரத்தை வைத்தே இதை எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து கூட்டத்தில் இருந்து முறுகல் நிலையில் வெளியேறியுள்ளனர்.\nஇது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமக்கு சபைகள் பிரித்து கொடுப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடப்பட்ட போது ��ணக்கம் தெரிவித்திருந்தனர்.\nபின்னர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அதை மீண்டும் பறித்துக்கொண்டுள்ளனர். இதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை உறுதிமொழி வழங்கி ஏமாற்றி விட்டனர் என குற்றம்சாட்டியுள்ளார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/21/82533.html", "date_download": "2019-09-17T17:31:17Z", "digest": "sha1:4KZ56E5GKACMNN2UQSPLDQRQYKFGH5T3", "length": 19272, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "எழும்பூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச�� சென்று குற்றவாளிகள் 2 பேர் கைது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஎழும்பூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்று குற்றவாளிகள் 2 பேர் கைது\nவியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017 சென்னை\nசென்னை, எழும்பூர், பெருமாள் ரெட்டி தெரு, எண்.6 என்ற முகவரியில் வசித்து வரும் குமார், வ/32, த/பெ.கணேஷ் என்பவர் நேற்று காலை சுமார் 09.00 மணியளவில், புதுப்பேட்டை, வீரபத்திரன் தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் குமாரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.2,500/-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். குமார் இது குறித்து, எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nகுற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சம்பவ இடத்தில் விசாரணை செய்து, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.சசிகுமார் (எ) சசி (எ) புறா, 2. மூர்த்தி (எ) முஜிபுர் (எ) கவுஸ் பாஷா (எ) தமிழரசன், ஆகிய 2 பேரை மதியம் கைது செய்தனர். குற்றவாளிகளிடமிருந்து ரூ.2,500/- மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய ஸ்பெலண்டர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.\nவிசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஏற்கனவே வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சசிகுமார் மற்றும் மூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ர��ஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nவானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகுஜராத்தில் படேல் சிலை அருகே பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபிரதமர் மோடிக்கு மலர்க்கொத்து அனுப்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார் - பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nதினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி கிடையாது: பயிற்சியாளர்\nஆசிய வாலிபால்: ஒலிம்பிக் தகுதி சுற்றில் விளையாட இந்தியா தகுதி\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nதன் பயிற்சி காலத்தை ரவிசாஸ்திரி முதலில் முடிக்கட்டும்: கங்குலி\nகொல்கத்தா : முதலில் ரவிசாஸ்திரி தன் பயிற்சிக்காலத்தை முடிக்கட்டும். எப்படியிருந்தாலும் நான் ஏற்கெனவே ...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n1அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\n26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவ...\n3காலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்...\n4சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/03/", "date_download": "2019-09-17T16:15:43Z", "digest": "sha1:4PIN2WSU45EPOX3H7UG5N3UNSZTPCSCU", "length": 38952, "nlines": 289, "source_domain": "inru.wordpress.com", "title": "மார்ச் | 2009 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சு���்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசத்யராஜ்குமார் 5:16 am on March 19, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசங்கமம் – கல்லூரி போட்டிக்காக\nஇரண்டாம் இடம் அளித்த வாசகர்கள், நடுவர்கள் மற்றும் சங்கமத்துக்கு நன்றி. பரிசு பெற்ற வெட்டிப் பயல், பெனாத்தல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.\nநகரத்துக்கு வெளியே இருந்த ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலேஜின் ஆஸ்டல் ப்ளாக்கில் 113-வது அறை. அறைக்குள் இருந்த மூன்று பேரும் ஜன்னலை மொய்த்திருந்தார்கள். தாடைப் பிரதேசத்தில் ட்ரிம் செய்யப்பட்ட தாடியை அணிந்திருந்த ஜெயராஜ் ஜன்னலுக்கு வெளியே கை காட்டினான்.\n” நெட்டையா ஒரு மொட்டை மரம் தெரியுதா\nஜெயராஜ் கை காட்டிய திசையில் ஹாஸ்டல் பிளாக்கை விட்டு சொற்ப தொலைவில் மயானம் தெரிந்தது. மயானம் பூராவும் நிற்க வைத்த சிலுவைக் குறிகள். கல்லறைகள். அங்கங்கே நின்று கொண்டிருந்த அடர் மரங்களுக்கு மத்தியில் அவன் காட்டிய மொட்டை மரம் பளிச்சென்று தெரிந்தது.\nகிருபாவும், நடேஷும் தலைகளை ஆட்டினார்கள்.\n” அந்த மரத்துக்கு நேர் கீழே கறுப்பா ஒரு கல்லறை தெரியுதா\n” ம். சொல்லு. ”\n” அதுக்குள்ளே யாரைப் புதைச்சிருக்காங்க தெரியுமா\n” கண்டிப்பா யாராவது மனுஷனைத்தான் புதைச்சிருக்கணும். ”\nகடி ஜோக் அடிக்க முயன்ற நடேஷை ஜெயராஜ் ரசிக்கவில்லை. ” நடேஷ், நான் சீரியசா பேசறேன். ”\nகிருபா நடேஷின் வாயைப் பொத்தி விட்டு ஜெயராஜிடம் திரும்பினான். ” நான் சீரியஸா கேக்கறேன். நீ சொல்லும்மா\n” நாம இந்த காலேஜில் சேர்றதுக்கு முன்னாடி ‘வில்லியம்’ன்னு ஒரு சீனியர் படிச்சிட்டிருந்தார். பைனல் இயர் படிக்கிறப்போ ஏதோ வீட்டுப் பிரச்சனை காரணமா தற்கொலை பண்ணிக்கிட்டார். ”\n” அந்த மயான மொட்டை மரத்துல தூக்கு போட்டுகிட்டார். ”\n” மை காட். இதெ���்லாம் உனக்கு யார் சொன்னா\n” மத்யானம் பிசிக்ஸ் ப்ரொபஸார் டயனமிக்ஸை ராவிட்டிருந்தார். ரம்பம் ரம்பம் ஆரம்பம்ன்னு கத்தினோம். லெக்சரை நிறுத்திட்டு செத்துப் போன வில்லியம் பத்தி சொன்னார். இன்னொரு விஷயம் கேட்டா ராத்திரி நேரம் இந்த ஜன்னலை திறக்கவே மாட்டிங்க. ”\n” மாசா மாசம் எட்டாம் தேதி… அதாவது வில்லியம் செத்துப் போன தேதியில் அவரோட ஆவி மயானத்தை சுத்துதாம்.\nகிருபா உதட்டோரம் புன்னைகையை மாட்டினான்.\n” இது கப்ஸா. ”\n” என்னால நம்ப முடியாது. ஆவி கீவி சமாசாரமெல்லாம் சரியான ரீல். ”\n” நடேஷ், நீ என்னடா சொல்றே\n” ஆவி அனுபவமெல்லாம் எனக்கு இது வரைக்கும் இல்லை. ஆனா ஆவியே இல்லைன்னு ஒரேடியா மறுக்கவும் மாட்டேன். நமக்கு புரியாத சமாசாரங்கள் எத்தனையோ இருக்கு. ”\n” உங்களை மாதிரி பயந்த ஆசாமிங்க பத்துப் பேர் இருந்தா போதும். ஆவி என்ன, அதுக்கு மேல வேறேதாவது கூட உலாவுதுன்னு கதை கட்டி விடுவான்க. ”\n” நீ பெரிய தைரியசாலியாடா\n” அப்படின்னா நாங்க உன் தைரியத்துக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறோம். நீ தயாரா\n” நடேஷ், எட்டாம் தேதி எப்படா வருது\n” வர்ற புதன் கிழமை எட்டாம் தேதிதான். ”\nஜெயராஜ் கிருபாவிடம் திரும்பினான். ” கிருபா, வர்ற புதன் கிழமை ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு நீ தன்னந்தனியா அந்த மயானத்துக்குப் போய்… வில்லியம் தூக்கு போட்டு செத்துப் போன மொட்டை மரத்துல ஒரு ஆணியை ஸ்ட்ராங்கா அடிச்சிட்டு வரணும். வருவியாடா\n” நான் அடிச்சிட்டு வரத் தயார். ஆனா இந்த விஷயம் நம்ம மூணு பேருக்குள்ளே மட்டும்தான் இருக்கணும். பசங்க கிட்டே விஷயம் பரவினா வார்டன் காதை எட்டிடும். அப்புறம் வார்டன் கன்னா பின்னான்னு திட்டி, என்கொயரி வெச்சு, அம்மா அப்பாவையெல்லாம் அனாவசியமா இங்கே வரவழைச்சுருவார். ”\n” ஓக்கே. நாங்க யார் கிட்டேயும் சொல்லலை. ”\nபுதன் கிழமை. தேதி எட்டு. நேரம் நள்ளிரவு 11:55. கிருபா வாட்டர் ட்ரெயினேஜ் பைப் வழியே ஹாஸ்டல் பிளாக்கின் வெளிப்பகுதிக்கு வந்து, பொட்டல் வெளியில் மயானத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.\nவலது தோளில் பட்டையை பதித்திருந்த ஜோல்னா பையில் சில இரும்பு ஆணிகள். சுத்தியல்.\nமயானத்தின் குட்டையான பின் பக்க காம்பௌண்ட் சுவரை தொட்டான். அதை சுலபமாய் தாண்டிக் குதிக்க முடிந்தது. குதித்த நிமிஷம் ஒரு உயரமான கல்லறையின் மேல் அவன் நிழல் பட்டு நகர, திடுக்கென்று தைரியத்தின் சில சதவிதங்களை இழந்து, மீண்டும் வளர்த்திக் கொண்டான்.\n ‘ மனசுக்குள் சொலிக் கொண்டே வில்லியமின் கல்லறையை நெருங்கினான். மொட்டை மரம் திம்மென்று நிமிர்ந்து நின்றிருந்தது. அருகாமையிலிருந்த மற்றொரு மரத்தின் இலைகளினூடே சடச்சடவென இறக்கைகளை படபடத்து இரண்டொரு ஆந்தைகள் இரைச்சலிட்டன.\nஜோல்னா பையை வில்லியமின் கல்லறை மேல் கிடத்தி, ஜிப்பை பிரித்தான். ஒரு நீளமான ஆணியையும், சுத்தியலையும் உள்ளிருந்து உருவினான்.\nஆணியை மரத்தில் வைக்கப் போன போது – கைகளில் லேசாய் தயக்கம். மனசு தைரிய சலைனை அவன் ரத்தத்தில் ஏற்றியது.\n‘ இத்தனை தூரம் வந்து விட்டு பயந்து திரும்புவதா கிருபா\n‘ மரத்தில் வை. ‘\nஆணியின் கூர் முனையை மொட்டை மரத்தில் பதித்தான்.\n‘ சுத்தியலை உயர்த்து. அடி. ‘\nஆணி அந்த வைரம் பாய்ந்த மரத்தில் சிரமமாய் ஒரே ஒரு மில்லி மீட்டர் இறங்கியது.\nஅடுத்த சுத்தியலடியை ஆணியின் மேல் பிரயோகித்த போது,\n‘சர்ரக்… சர்ரக்… சர்ரக்… சர்ரக்.. ‘\nமுதுகுக்குப் பின்னால் காலடிச் சத்தம். குபுக்கென்று வியர்த்துக் கொட்டி, விசுக்கென்று திரும்பினான். ஒரு மச மச உருவம் ஒரு அடி முன்னால் அவன் கண்ணில் மோதியது. முதுகுத் தண்டில் துவங்கி கபாலம் வரை ஒரு ஐஸ் துண்டம் சர்ரென பயணமாக, நடு நடுங்கும் குரலில் கேட்டான்.\nஉருவத்திடம் இருந்து ஜல்லிக் கற்களை உரசுகிற குரலில் பதில் வந்தது.\n” நான் வில்லியம். ”\nட்ரெயினேஜ் பைப் பயத்தில் கிருபாவை வழுக்கி வழுக்கி விட்டது. மயானத்திலிருந்து பின்னங்கால் பின்னந்தலையில் பட ஜெட்தனமாய் ஓடி வந்ததில் ஏராளமாய் மூச்சு வாங்கினான். கஷ்டப்பட்டு மேலேறி வராந்தாவில் குதித்தான்.\nஅறைக்குள் நுழைந்த போது வியர்வை நயாகராவாய் பெருகிக் கொண்டிருக்க, சொத சொதவென ஈரத்தில் குளித்திருந்தான். மேல் மூச்சு கீழ் மூச்சு எகிற பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.\nஜெயராஜும், நடேஷும் பதறிப் போய் கிருபாவை பார்த்தார்கள்.\n” அ.. அ… அங்கே… ”\nகோர்வையில்லாமல் குரல் வெளியாக வார்த்தை குழறினான் கிருபா.\nநடந்ததை கஷ்டப்பட்டு மூச்சு வாங்கியபடி சொல்லி முடித்தான்.\n” நல்ல வேளை கிருபா… வில்லியமோட ஆவி உன்னை எதுவும் செய்யலை. ”\n” ஜெயராஜ் அது ஆவிதானா\n யாருன்னு நீ கேட்டப்ப நான் வில்லியம்ன்னு சொல்லலை\n” ஆமாடா. எனக்கு குழப்பமா இருக்கு. யார���வது என்னை பயமுறுத்தணும்ன்னே… இந்த மாதிரி… ”\n” ஏண்டா இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையா யார், எதுக்காக உன்னை பயமுறுத்தணும் யார், எதுக்காக உன்னை பயமுறுத்தணும்\n” வாடா, நாம மூணு பேருமா சேர்ந்து மறுபடியும் அங்கே போய் பார்க்கலாம். ”\n” ஏன் நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா\nவிளக்கு அணைக்கப்பட, தூக்கம் ரொம்ப நேரம் கழித்து கிருபாவை கட்டிப் பிடித்தது. கெட்ட கெட்ட கனவுகள். திரும்பத் திரும்ப ஒரு கறுப்பு உருவம் அவன் மேல் மோதுகிற மாதிரியே இருந்தது.\nமறு நாள் காலையில் 102 டிகிரி கொதிக்கிற காய்ச்சலின் பிடியில் சிக்கியிருந்தான் கிருபா.\nகாய்ச்சல் கட்டுக்குள் வந்திருக்க, இரண்டொரு புத்தகங்களை அள்ளிக் கொண்டு ஹாஸ்டலிலிருந்து வகுப்புக்கு புறப்பட்டான். வராந்தாவில் நடக்கும் போதும் அதே நினைவுகள்.\nஇந்தக் கேள்வி அவனுக்குள் புகைச்சலாய் அலைந்து கொண்டே இருந்தது. வராந்தாவில் வார்டன் எதிர்ப்பட்டார்.\n” குட்மார்னிங் ஸார். ”\n” ஒரு நிமிஷம் என் ரூம் வரை வந்துட்டுப் போ. ”\nஅவரோடு நடந்து அறைக்குள் நுழைந்தான்.\n” எந்த டாக்டரை பார்த்தே\n” வெறும் காய்ச்சல்தான் ஸார். பாரசிட்டமால் எடுத்துகிட்டெஎன். சரியாய்டுச்சு. ”\n” உன்னோட உடமைகள் என் கிட்டே இருக்கு. ஒப்படைக்கத்தான் கூப்பிட்டேன். ”\nமேஜை டிராயரை திறந்து அதை எடுத்துப் போட்டார்.\nநேற்று முன் தினம் மயானத்திலேயே போட்டு விட்டு வந்த ஜோல்னா பை. சுத்தியல்.\n” அன்னிக்கு ரவுண்ட்ஸ் போலாம்ன்னு ரூமை விட்டு வெளியே வந்தேன். ட்ரெயினேஜ் பைப் வழியே வெளியே போற உன்னை பார்த்தேன். அந்த ராத்திரி வேளையில் எங்கே போறேன்னு உன்னை பாலோ பண்ணினேன். மயானத்து மொட்டை மரத்தில் ஆணி அடிச்சிட்டிருந்தே. என்னை பார்த்ததும் தலை தெறிக்க ஹாஸ்டலுக்கு ஓடி வந்துட்டே. உனக்கு என்ன ஆச்சு இன்னிக்கு நானும் நீயும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போகப் போறோம். உங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லி தந்தி குடுத்துட்டேன். ”\nவார்டன் சொல்லச் சொல்ல திகைப்பானான்.\nகூடவே அந்த விஷயம் அப்போதுதான் அவன் மனசில் உறைத்தது,\nவார்டனின் பெயரும் – வில்லியம்தான்.\ncharles\t1:53 பிப on மார்ச் 19, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nREKHA RAGHAVAN\t10:44 முப on மார்ச் 20, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவிறு விறுப்பான நடை . எதிர்பாராத முடிவு. மொத்தத்தில் அருமையான சிறுகதை.\nsureஷ்\t2:52 முப on மார���ச் 21, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//இன்னிக்கு நானும் நீயும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போகப் போறோம். உங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லி தந்தி குடுத்துட்டேன். ”//\nகண்டிப்பா இதெல்லாம் ஆவி வேலைதான்\nசந்துரு\t3:13 முப on மார்ச் 21, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகல்லறை ஆட்டம் என்பதற்கு பதில் கல்லறை ஓட்டம் என்று பெயர் வைத்திருந்தாள் இன்னும் பொருத்தமாக இருக்கும். :). நன்றாக உள்ளது உங்கள் சிறுகதை.\nசத்யராஜ்குமார்\t6:58 முப on மார்ச் 21, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநீங்கள் பரிந்துரைக்கும் தலைப்பும் பொருத்தமாகவே இருக்கிறது. கொஞ்சம் இலக்கியச் செறிவு தேவை என்று இப்படித் தலைப்பு வைத்தேன் 🙂\nila\t1:27 பிப on ஏப்ரல் 6, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t8:42 பிப on ஏப்ரல் 6, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகதையை சிறிதும் கணிக்க முடியவில்லை. மிக நேர்த்தியாக கொண்டு சென்றீர்கள். மிக அருமை.\nசத்யராஜ்குமார்\t8:47 முப on மே 18, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 5:26 am on March 16, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nட்விட்டரும், நானும், ஒரு சிறுகதையும்.\nட்விட்டர் என்ற இணைய சாதனம் முளை விட்ட காலத்தில் Usability & User experience பற்றி வலைப் பதிந்து வரும் உமேஷ் கோபிநாத் மூலமாக எனக்கு அறிமுகமாயிற்று.\nஅந்த சமயத்தில் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இது எதற்கு ஆபிஸ் போவதையும் டாய்லெட் போவதையும் பற்றி எல்லோருக்கும் அறிவித்துக்கொண்டிருக்க வேண்டும் அதை பத்து பேர் பின் தொடர வேண்டும் என்பதாய் அதன் பின்நவீனத்துவம் விளங்காதவனாய் இருந்தேன்.\nஇருப்பினும் உமேஷின் பதிவுகளை படிக்கச் செல்லும்போதெல்லாம் ட்விட்டர் என் கவனம் பெறும். வலைப்பதிவு ஒரு Open Diary என்பது போல் ட்விட்டர் ஒரு Open SMS என்ற நுட்பம் விளங்கியது.\nஅதில் ஒரு கணக்கு திறந்தேன். ஆனாலும் What are you doing now என்ற ட்விட்டரின் கேள்விக்கு பதில் அளிக்கத் தோன்றாமல் எதுவும் பதியாமலே இருந்தேன். வலைப்பதிவை எடுத்த எடுப்பில் நான் சிறுகதை எழுத பயன்படுத்தியது போல இதையும் வேறு எதற்காவது பயன்படுத்தலாம் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. ட்விட்டர் பக்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் திருக்குறள்தான் நினைவுக்கு வந்தபடி இருந்தது. சரி மூன்று வரிகளில் சிறுகவிதை எழுதி��ால் உசிதமாயிருக்கும் என்று முடிவு செய்தேன்.\nஇந்த சமயத்தில் ட்விட்டர் API புகழ் பெற்று அதைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் விரிவடைந்திருந்ததால் வரிகள் என்றொரு வேர்ட் ப்ரஸ் தளம் உருவாக்கி மென்பொருள் துறை குறித்த மூன்று வரி கவிதைகள் சில எழுதி பதிவிட்டேன். இங்கே நான் பதியும் ஒவ்வொரு சிறுகவிதையையும் என் ட்விட்டர் கணக்கில் உடனே வெளியிடும் வேலையை TwitterFeed என்ற தளம் கவனித்துக்கொண்டது.\nஇச்சமயம் ட்விட்டர் மரக் கிளைகளில் நம் வலைப்பதிவு நண்பர்கள் பலரும் அமர்ந்து கீச்சிட்டு வருவது தெரிந்தது. பின்னூட்டப் பெட்டிகள் எப்படி Group Discussion கான்சப்ட்டை அபகரித்துக் கொண்டதோ அது போல ட்விட்டர் அரட்டைப் பெட்டிகளின் இடத்தை நிரப்பிக் கொண்டது. வலைப்பதிவு நண்பர்களை ட்விட்டரில் பின்தொடர்ந்து பாருங்கள் தெரியும்.\nஇன்று ட்விட்டரில் அரட்டை மட்டுமல்ல, பத்திரிகை தொ.கா ஊடகங்களை முந்திக்கொண்டு நடப்பு செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றன. http://search.twitter.com/-ல் #economy என்று தேடிப்பாருங்கள். கார்ப்பொரேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைக்கும், விளம்பரப்படுத்துதலுக்கும் இதைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்க அரசு துறைகள் பலவும் ட்விட்டர் மூலமாக பொது மக்களுக்கு உதவலாமா, தகவல் அளிக்கலாமா என கூட்டம் கூடி விவாதித்து வருகின்றன. இன்று கூகிளிங் போல ட்விட்டரிங் ஒரு வினைச்சொல் ஆகி விட்டது.\nஇப்படி எல்லோரும் ட்விட்டரை சகட்டுமேனிக்கு பயன்படுத்த ஆரம்பித்ததே எனக்கு ட்விட்டரை சிறுகதை எழுதவும் பயன்படுத்த இயலும் என்ற தைரியம் தந்தது. ஒரு சோதனை முயற்சியாக சிறுகதை ஒன்றை #சி என்ற ட்விட்டர் ஹேஷ் போட்டு எழுத ஆரம்பித்தேன். ட்விட்டரில் எழுதுவதால் என்ன நன்மை\nஒன்றுமே எழுதாமல் இருப்பதை விட அவ்வப்போது ஓரிரு வரியாய் கோர்த்து நாளாவட்டத்தில் ஒரு on-the-go சிறுகதையை முழுதாக முடித்து விடலாம்.\nசொற்சிக்கனம் சிறுகதையின் அடிப்படைத் தேவை. ட்விட்டரின் 140 எழுத்து கட்டுப்பாடு உங்கள் கதையின் வாக்கிய அமைப்பை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இது ஒரு சவால் என்பது ட்விட்டரில் எழுதிப் பார்த்தால் தெரியும்.\nட்விட்டர் ஒரு ஜம்ப் ஸ்டார்ட்டர் மாதிரியும் பயன்படலாம்.\nஅப்படித்தான் ஒன்பதிலிருந்து ஐந்து வரை என்ற கதையை ட்விட்டரில் ஆரம்பித்து பாதி எழுதிய பின், நோட்பேடில் மீத���யை எழுதி முடித்தேன்.\nட்விட்டரில் எழுதியது இங்கே [தலைகீழ் கால வரிசையில் படிக்கவும் :-)].\nசத்யராஜ்குமார், கடைக்குட்டி, திருடன் வந்தபோது ட்வீட்டீயவர் « Snap Judgment, and 2 others are discussing.\tToggle Comments\nஇலவசக்கொத்தனார்\t9:42 முப on மார்ச் 16, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nட்விட்டர்கள் சிலர் சேர்த்து எழுதிய ஒரு தொடர் கதை\nஆளுக்கு ஆறு ட்விட்டுகள். அதில் கதையை நகர்த்தணும்.\nசத்யராஜ்குமார்\t8:38 பிப on மார்ச் 16, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஎல்லாருமா சேர்ந்து கலக்கியிருக்கிங்க. இன்னொரு கதைதானே, நீங்க ரெடியான்னு சொல்லுங்க. ஆரம்பிக்கலாம்.\nDpal\t2:09 பிப on மே 1, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகடைக்குட்டி\t10:20 முப on ஜூலை 13, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநான் ஒவ்வொரு ட்வீட்டும் ஒவ்வொரு கதையாக போட்டேன்.. ட்வீட் ஷாட்னு.. இத விட அது கஷ்டம்.. முயன்றுபாருங்க.. இப்போ நேரமின்மையால் ட்விட்ட முடியவில்லை 🙂\nசத்யராஜ்குமார்\t4:05 பிப on ஜூலை 13, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n எங்காவது தொகுத்து வெளியிட்டிருந்தால் இணைப்பு தரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-09-17T17:04:25Z", "digest": "sha1:SVK3U6D64YRY64PIUN2RVKOUY35DCLG6", "length": 18231, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராதிகா: Latest ராதிகா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nActress Radhika: 'சன்'னிடமே மீண்டும் திரும்பினார் 'சித்தி'.. 9.30 ஸ்லாட்டை பிடிப்பாரா\nசென்னை: நடிகை ராதிகா சன் டிவியின் பிரைம் டைமான 9:30 நேரத்துக்கான ஸ்லாட்டின் நிரந்தர சொந்தக்காரியாக இருந்தார்....\nActress Radhika: இலங்கை குண்டு வெடிப்பு... நடிகை ராதிகா வேதனை வீடியோ\nஈஸ்டர் தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில், அதிர்ச்சியிலிருந்து இன்னும்...\nஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்\nசென்னை: \"மாணவி ராதிகாவை தற்கொலைக்கு தள்ளிய சமூக விரோதிகளை கைது செய்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\"...\n9:30 மணி நேர ஸ்லாட்லதான் வருவேன்.. ராதிகாவின் அதிரடி-வீடியோ\nசன் டிவியில் நடிகை ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் நேரம் மாத்தினாலும் மாத்தினாங்க. நேம் கார்டில்...\nசன் டிவிக்கும் ராடானுக்க��ம் தொடரும் பந்தம்..... எஸ்... மின்னலே\nசென்னை: சன்டிவியில் ராதிகாவின் ரடான் தயாரிப்பு சீரியல்கள் மாலை நேர டெலிவிஷன் படங்கள் என்று எல்லாத்துக்கும்...\nகனிமொழியை எதிர்த்து போட்டியிட போவது..ராதிகா-வீடியோ\nதூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட போவது யார் தெரியுமா நம்ம சாட்சாத் \"சித்தி\"யேதான் என்று...\nஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக...\nகருணாநிதி பற்றிய கவலையில் ராதிகா, வாகை சந்திரசேகர்-வீடியோ\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ள நடிகை ராதிகா ட்விட்டரில்...\nஎன்னாது.. ராதிகா ஜீ டிவிக்குப் போகப் போறாரா\nசென்னை: சன் டிவியில் நடிகை ராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் ரேட்டிங் குறைஞ்சாலும் குறைஞ்சுது... ராதிகா கவனமே திசை...\nகர்நாடக முதல்வர் மனைவி ராதிகா குமாரசாமி யார்\nஹெச்.டி. குமராசாமி முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் நடிகை குட்டி ராதிகா சமூக வலைதளங்களில்...\nவிட்ட இடத்தை பிடிக்கப் போறாராமே ராதிகா... பேஷ் பேஷ்\nசென்னை: சன் டிவியில் ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் அவ்வளவா நல்லாயில்லை. ரேட்டிங் வரலேன்னுதான்...\nஇலங்கை குண்டு வெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை… நடிகை ராதிகா வேதனை\nசென்னை: ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில், அதிர்ச்சியிலிருந்து...\nராப்பகலா உழைச்ச சந்திரகுமாரி...இப்படி ஆகிப் போச்சே.. கவலையில் ராதிமா ரசிகர்கள்\nசென்னை: சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகிவரும் சந்திரகுமாரி சீரியல் பிளான் பண்ணும்போது, ராதிகா கடுமையா...\nவந்தா 9:30 மணி நேர ஸ்லாட்லதான் வருவேன்.. ராதிகாவின் அதிரடி முடிவு..\nசென்னை: சன் டிவியில் நடிகை ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் நேரம் மாத்தினாலும் மாத்தினாங்க. நேம்...\nசந்திரா இன்னும் வரல.. குமாரி மட்டும்தான்... எப்படிங்க... வேணும்னே தொலைச்சிட்டீங்களா\nசென்னை:சன் டிவியில் மாலை 6:30க்கு ஒளிபரப்பாகும் சந்திரகுமாரியில் சந்திரா இல்லை, வெறும் குமாரி மட்டும்தான்...\nஅடடா.. ��ப்படி ஆகிப் போச்சே.. ராதிகா இடத்தில் குஷ்பூ. என்னங்க நடக்குது\nசென்னை: சன் டிவி காலம் காலமாக தனது 9:30 மணி இரவு நேர ஸ்லாட்டை ராதிகாவின் ரடான் நிறுவனத்துக்கு மட்டுமே ஒதுக்கி...\nRadhika Record: 3430 மணி நேரம்.. 6850 எபிசோடுகள்.. ராதிகாவின் அடேங்கப்பா தெறி சாதனை\nசென்னை: சாதாரண சாதனை இல்லைங்க இது.. செம செம என்று சொல்ல வைக்கும் தெறி சாதனை.. சினிமாவில் தனக்கென முத்திரை...\nராதிகாவுக்கே இந்த நிலையா.. ஏன் என்னாச்சு.. பரபரக்கும் டிவி வட்டாரம்\nசென்னை: ராதிகாவின் சந்திரகுமாரி சீரியலை திடீரென சாயந்திரத்திற்கு மாற்றி விட்டனர். இதுதான் டிவி உலகை கலக்கி வரும்...\nராதிகா தொடரை திடீரென மாலை நேரத்துக்கு மாற்றியதால் வாசகர்கள் அதிர்ச்சி.. பரபரப்பு\nசென்னை: ராதிகாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி ஓடிக் கொண்டிருக்கும் சந்திரகுமாரி தொடரை மாலை நேரத்துக்கு...\nகருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துகூட பார்க்க முடியவில்லை.. நடிகை ராதிகா\nசென்னை: கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்....\nகருணாநிதி பற்றிய கவலையில் ட்விட்டர் டிஸ்பிளே, ப்ரொபைல் பிக்சரை மாற்றிய ராதிகா\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ள நடிகை ராதிகா...\nஉண்மையான 'பச்சோந்தி' யார் என மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது... ராதிகா சரத்குமார் குஷி டுவீட்\nசென்னை : மக்களுக்காக பேசுகிறேன், ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று சொன்னவரின் மனு போலி கையெழுத்தால்...\n அரசியலை கொண்டு வந்து எங்க வச்சாங்க பாருங்க ராதிகா\nசென்னை: உடல்நலம் இல்லாமல் இருக்கும் கணவரை பார்க்க பரோலில் வந்த அக்கா வாணியைப் பார்த்து பரோல்னா ஷாப்பிங்...\nகுஷ்புவைத் தொடர்ந்து ட்விட்டரில் 'ஏக வசனத்தில்' பதிலடி தந்த ராதிகா.. ஒரே ரணகளம்\nசென்னை: கோக் விளம்பரத்தில் நடித்ததை பற்றி கொச்சையாக விமர்ச்சித்தவருக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார்...\nவிடாது துரத்தும் கருப்பு... விஜயபாஸ்கர், சரத்குமார் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவு\nசென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வரும் திங்கள் கிழமை மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/deputy-speaker", "date_download": "2019-09-17T16:25:01Z", "digest": "sha1:NWZIM2NCN4UR5MQJZYMLMAFUUMUDSY7Z", "length": 17859, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Deputy Speaker: Latest Deputy Speaker News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டுமென்பது கோரிக்கையல்ல.. எங்கள் உரிமை.. சிவசேனா கருத்து\nமும்பை: மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என சிவசேனா கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக...\nஇரு தேர்தலையும் ஏற்க முடியாது தம்பிதுரை பாய்ச்சல்- வீடியோ\nவரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...\nஆர்.கே.நகரில் பணம் கொடுத்தது \"அதிமுகவினர்\"தான்.. ஆனால் அது நாங்கள் அல்ல... தம்பிதுரை மழுப்பல் பேச்சு\nசென்னை : அதிமுக கரை வேட்டியை கட்டிக் கொண்டு மர்மநபர்கள் பணம் விநியோகம் செய்வதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை...\nகுமாரசாமியிடம் காங்கிரஸ் கேட்பதெல்லாம் இந்த ரெண்டே ரெண்டுதாங்க...வீடியோ\nமுதல்வராக பொறுப்பேற்கும் குமாரசாமியிடம் சபாநாயகர் மற்றும் துணை முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும் என்று...\nவருவாய்க்கு வழியில்லை என்றதும் அரசியலுக்கு வருகிறார்.. கமலை விளாசும் பொள்ளாச்சி ஜெயராமன்\nகோவை : சினிமாத்துறையில் வரி போட்டால் வருவாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்று வரும் போதே நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு...\nகாவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை 21 நாட்கள் முடக்கி சாதனை படைத்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை...\nகருத்து வேறுபாடுகள் களையப்படும்... தம்பிதுரை நம்பிக்கை\nகரூர்: அதிமுகவில் உள்ள கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு விரைவில் இரு அணிகளும் ஒன்று சேரும் என்று லோக்சபா...\nசிலை செய்யும் போது ஒரு சில குறைபாடுகள் இருப்பது இயல்பு தான் தம்பித்துரை-வீடியோ\nசிலை செய்யும் போது ஒரு சில குறைபாடுகள் இருப்பது இயல்பு என்றும் ஜெயலலிதா சிலைகளில் உள்ள குறைபாடுகள் சரி...\nமு.க.ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது... தாக்கும் தம்பிதுரை - வீடியோ\nசென்னை: ஸ்டாலின் கனவு காண்கிறார். அவர் கனவு ஒருபோதும் பலிக்காது என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை...\nதம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது காவல்துரையில் புகார் அளித்த செந்தில் பாலாஜி - வீடியோ\nகரூர்: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கரூர்...\nசசி தரப்பு அதிமுகவில் மூண்டது மோதல்.. தினகரன் முன்னிலையில் காரசார வாக்குவாதம்\nசென்னை: கோவை மாவட்ட அதிமுகவினர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அம்மாவட்ட சசிகலா தரப்பு அதிமுகவினரிடையே...\nஏன் அதிமுக எம்.பிக்களை பிரதமர் பார்க்கலை.. தம்பித்துரையின் \"தத்தக்கா புத்தக்கா\" பதில்\nடெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனுவுடன் வந்த அதிமுக எம்.பிக்கள் குழுவை ஏன் பிரதமர்...\nஎன்ன கொடுமை இது... அரசு லெட்டர்பேடை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார் லோக்சபா துணை சபாநாயகர்\nசென்னை: தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது.. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது.. இதுதான் அனைவரும் கேட்கும்...\nகார் விபத்தில் மாணவி பலி… துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கைது\nதிருப்பூர்: அதி வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் மாணவி பலியான வழக்கில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர்...\nமக்களவை துணை சபாநாயகராக ஒரு மனதாக தேர்வானார் தம்பிதுரை: ஒத்துழைப்பு தருவோம் என மோடி உறுதி\nடெல்லி: மக்களவை துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தம்பி துரைக்கு அரசு...\nலோக்சபா துணை சபாநாயகராகும் தம்பித்துரைக்கு முதல் ஆளாக கி.வீரமணி வாழ்த்து\nசென்னை: லோக்சபா துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிமுக உறுப்பினர் தம்பித்துரைக்கு திராவிடர் கழகத் தலைவர்...\nமக்களவை துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை ஒருமனதாக தேர்வு: நாளை அறிவிப்பு\nடெல்லி: மக்களவை துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு நாளை...\nஅதிமுகவுக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவி- ஏற்பது குறித்து ஜெ. தீவிர ஆலோசனை\nசென்னை: லோக்சபா துணை சபாநாயகர் பதவியை அதிமுகவுக்கு தர பாரதிய ஜனதா முன்வந்துள்ளது. ஆனால் இதை ஏற்பது குறித்து...\nஅ.தி.மு.கவின் தம்பிதுரைக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவி\nடெல்லி: லோக்சபா துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. லோக்சபா சபாநாயகர்...\nலோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இணைந்து கோர அதிமுக- திரிணாமுல் அதிரடி திட்டம்\nடெல்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோருவதற்காக என அதிமுகவும் திரிணாமுல் காங்கிரஸும் ஒரு அணியாக...\nதமிழக துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு- நாளை பதவி ஏற்பு\nசென்னை: தமிழக சட்டப் பேரவையின் துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை...\nசட்டப்பேரவை துணை சபாநாயகராகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்\nசென்னை: தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவருக்கான தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள்...\nபென்னாகரம்: அரசு காரை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய துணை சபாநாயகர்\nபென்னாகரம்: பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு தமிழக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி அரசுக்கு சொந்தமான, ஸ்கார்பியோ கார்...\nதுணை சபாநாயகராக கரியா முண்டா தேர்வு\nடெல்லி: ஜார்க்கண்ட் மாநில மூத்த பாஜக எம்பியான கரியா முண்டா இன்று மக்களவை துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/uks-may-to-meet-merkel-in-berlin-on-tuesday-for-brexit-talks/", "date_download": "2019-09-17T17:18:52Z", "digest": "sha1:26334GVTWPBY6S3QZ2R46OEIE5FD4534", "length": 11164, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் நெருக்கடி – அவசரமாக மேர்க்கலை சந்திக்கின்றார் பிரதமர் மே! | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nபிரெக்ஸிற் நெருக்கடி – அவசரமாக மேர்க்கலை சந்திக்கின்றார் பிரதமர் மே\nபிரெக்ஸிற் நெருக்கடி – அவசரமாக மேர்க்கலை சந்திக்கின்றார் பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான நெருக்கடிநிலைக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் முகமாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கலை சந்திக்கவுள்ளார்.\nஅந்தவகையில் பிரெக்ஸிற் தீர்வு காண்பது தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) பேர்லினில் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜேர்மன் அரசாங்கம் இது குறித்த அறிவிப்பினை உத்தியோகப்பூர்வமாக இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.\nஜேர்மனிக்கு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒத்துழைப்பு எப்பொழுதும் முக்கியமானதாக இருக்கின்றது எனவே இது குறித்த விவாதங்களே நாளை நடைபெறும் என்றும் ஜேர்மன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nமேலும் பிரெக்ஸிற்ருக்கு பின்னர் ஜேர்மன் பிரித்தானியாவுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என விரும்புவதாகவும் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சீபெர்ட் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_05_20_archive.html", "date_download": "2019-09-17T16:41:03Z", "digest": "sha1:ELJOIXYVYLHDFNZA6X6SP5RG4BG4XYLB", "length": 52239, "nlines": 431, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 5/20/12 - 5/27/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nவைகாசி -௧௩(13),சனி, திருவள்ளுவராண்டு 2043\nஏமாற்றி பெறுகின்ற எல்லாம் பெற்றவரையே ஏமாற்றி விடும்\nகுறளும் பொருளும் - 1179\nகாமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்\nவாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை\nகாதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.\nநொதுமி விண்மீன்கள் வெளியிடும் துடிப்பலைகளை வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.\nசெல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்.\nசில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி ��ிடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.\nஎங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.\nஹட் என்றால் கிராமப்புற சந்தை என்று பொருள். Delhi hatt , இந்தியாவை கலைச் சிறப்பை, கைவினைப் பொருள்களை, இந்தியான் சிறந்த கிராமப்புற உணவு வகைகளை டில்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிடத்தில் காணவும் வாங்கவும், வகை செய்யும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட மையம். அனைத்து மாநில கைவினைப் பொருள்களும் இங்கு கிடைக்கும். இதன் சிறப்பு இங்கு ஒரு சில கடைகள் மட்டுமே நிரந்தரமானவை. மற்றவை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. நாளொன்றுக்கு வாடகையாக 100 ரூபாயில் நீங்களும் கடை வைக்க முயற்சிக்கலாம். உங்கள் ஊரில் இருக்கும் கைவினைக் கலைஞர்களை இங்கு வந்து வியாபாரம் செய்யா ஊக்குவிக்கலாம்.\nINA market: Indian National Airways Colny Market: Tesco,Walmart போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கு கிடைக்கும் பொருள்கள் டெல்லியில் ஓரிடத்தில் கிடைக்கும் என்றால் அது INA Market. பதம் செய்யப்பட்ட உணவுகள், காய்கறி, பழ வைகைகள், இறைச்சி, மீன், இறால், உலர்ந்த மீன்கள், இந்திய உணவுகள், பாதம், முந்திரி வகைகள், தென் இந்திய உணவு வகைகள், மளிகைப் பொருள்கள், அழகு சாமான்கள், செருப்பு, ஷூ வகைகள், பாத்திரங்கள், எலெக்ட்ரானிக்ஸ், சூட் கேஸ் வகைகள், வெளிநாடு ஒயின் வகைகள் என எல்லாமே கிடைக்கும் ஓரிடம். 367 கடைகள், பலவகைப்பட்ட பொருள்களின் வியாபாரம், நெரிசலான கடைத்தெரு, சில இடங்களில் முக்கித் துளைக்கும் உணவு வாசனைகள், சில இடங்களில் மூக்கை மூடவைக்கும் துர்நாற்றம் என அனைத்து அனுபவத்தையும் தரும் ஒரு இடம். வெளிநாட்டவர் இந்தியப் பொருள்களை வாங்க தில்லி ஹாட் என்றால் உள்நாட்டவர் வெளிநாட்டுப் பொருள்களை வாங்க INA மார்க்கெட்.\nஉங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.\nவைகாசி -௧௨ (12),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043\nஉங்கள் மனம் பிழை என்று சொல்வதை ஒரு போதும் செய்யாதீர்கள்.\nகுறளும் பொருளும் - 1178\nகாமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்\nபேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்\nபேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்\nஉள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.\nஇந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான டெமாஃ பெரிய பள்ளிவாசல் இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.\nசெல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்.\nசில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.\nஎங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.\nபுதுமையும், பழமையும் ஒரு சேர இருக்கும் இடம். புது தில்லியில் ஒரு கிராமப்புறப் பகுதி இவ்விடம் designer boutique, பழங்கால அறைகலன்கள் (Antique Furniture). நகை மாளிகைகள், கலைப் பொருள்கள் boolywoodஇன் பழைய சினிமா போஸ்டர்கள் ஆகியன இங்கு கிடைப்பதால் வசதியுள்ளவர்கள் பொருள்கள் வாங்க சிறந்த இடம். பட்ஜெட் பயணிகள் இங்கே சென்று சாளர வணிகம் (Window Shopping) செய்து விட்டு இங்குள்ள மற்ற சுற்றுலாத் தலங்களை பார்ப்பது உகந்தது.\nஇங்குள்ள Kunzum Café எனும் காபிக் கடையில் வேண்டும் அளவு காபி குடித்து, நீங்கள் விரும்பிய பணத்தை அங்குள்ள ஒரு உண்டியல் போன்ற பெட்டியில் போட்டுச் செல்லலாமாம். கண்டிப்பாக ஒரு புதிய அனுபவம் தரும் இடம்.\nFeroz Shah Tuglaq tomb : முகமது பின் துக்ளக் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு முகலாய மன்னர் (வரலாற்றுப் பாடத்தில் ஒரு முகலாய மன்னரின் பெயரையாவது வெறுப்பாகப் படிக்காமல் நகைச்சுவையோடு நினைவு கூற உதவிய சோ அவர்களுக்கு நன்றி). இவருக்கு பின் வந்த Feroz Shah Tuglaq அவர்களின் சமாதி உள்ள இடம். துக்ளக் கால கட்டிட நுணுக்கத்துடன் உள்ள இடம். அண்ணா செய்த கூத்துக்களுக்குப் பிறகு பதவியேற்று அனைத்தையும் சரி செய்து, பின் வந்து நீர்ப்பாசானத்த��ர்க்காக 50 அணைகள், 40 மசூதிகள், 30 கல்லூரிகள், 100 மருத்துவ மனைகள், 100 பொதுக் குளியலிடங்கள், 150 பாலங்கள் என பல நல்ல காரியங்கள் செய்தவர். இவரது மனைவி ஒரு இந்து.\nChor Minar (திருடர்களின் கோபுரம்) : அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் கட்டப்பட்ட இந்த 13ம் நூற்றாண்டு கோபுரத்தின் சிலிண்டர் வடிவ சுவற்றில் 225 துளைகள் உள்ளன. இங்கு திருட்டுக் குற்றம் செய்த குற்றவாளிகளின் தலையைக் கொய்து ஈட்டியில் சொருகி இத்துளையில் நிறுத்தி வைப்பார்களாம். இது இப்படிப்பட்ட குற்றங்களை செய்யாமல் இருக்க ஒரு பாடமாக கருதப்பட்டது. ( நீங்கள் நினைப்பது புரிகிறது.. இன்றைய நிலைமையில் 225 துளைகள் பத்தாதே என்று.. 500 க்கும் மேல் தேவையோ) இந்த இடத்தை பார்க்கவேண்டுமென்று தோன்றுகிறது இல்லையா\nThe Hauz-i-Alai or Hauz Khas (Royal Tank) : அலாவுதீன் கில்ஜி தமது நகர மக்களின் நீர்த் தேவைக்காக கட்டிய ஒரு பெரிய நீர்த் தேக்கம். 700 மீட்டர் நீளம், 600 மீட்டர் அகலம், 4 மீட்டர் ஆழம் என 243 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டது. இன்று அளவில் மிகச் சுருங்கி விட்டாலும் நன்கு பாரமரிக்கபடும் ஒரு நீர்த்தேக்கம். இங்கு பல நீர்ப் பறவைகளை காண முடியும்.\nமான் பூங்கா Deer Park – இந்த மான் பூங்கா, அருகிலுள்ள ரோஜாத் தோட்டம், HauzKhas நீர் தேக்கமிருக்கும் இடம் இவை மூன்றும் சேர்ந்து \"டெல்லியின் சுவாசப்பை\" என்றழைக்கப்படுகிறது. தூய்மையான காற்று இவ்விடத்தின் சிறப்பு. இந்த பூங்காவில் துள்ளியோடும் பல புள்ளி மான்கள், மயில், முயல், பலவிதமான பறவைகள் இவற்றைக் கண்டு ரசிக்கலாம்.\nபழமையான இடங்கள், விலங்கினங்கள், தூய்மையான காற்று, புதிய தலைமுறைக்கேற்ற அங்காடிகள், உணவிடங்கள் என டில்லியை மறக்கமுடியாமல் செய்யும் இடம் இந்த Hauz Khas கிராமம். இது ஹோஹோ பேருந்தின் 13 ம் நிறுத்தம். குதுப் மினாருக்கு மிக அருகில். அனைவரும் டில்லி பற்றிய பல கதைகள் கூறும்போது நீங்கள் அவர்கள் பார்த்திராத ஓரிடத்தைப் பற்றி பேசி அசத்த முடியும்.\nஉங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.\nவைகாசி -௧௧ (11),வியாழன், திருவள்ளுவராண்டு 2043\nஎதிரியை வேல்வதைவிட அவனை புரிந்து கொள்வதே மேல்.\nகுறளும் பொருளும் - 1177\nகாமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்\nபேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்\nஉள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.\nதமிழ்நாட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டப் பிறகு ஏழைக் குழந்தைகளின் பள்ளி வருகை நாட்கள் அதிகரித்தது.\nபோகும் இடம்- போகாத சுற்றுப்புறம்.\nகடந்த வாரம் தினமணி புதுதில்லி பதிப்பில் ஹோஹோ (HOHO- Hop On Hop Off) பஸ் (http://www.hohodelhi.com/) பற்றி இப்பத்திரிகையின் நிருபரான திரு. வே.சுந்தரேஸ்வரன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். இந்த பேருந்தின் தனித்துவமிக்க வசதி மூலம் விடுமுறையில் சுற்றுலா வரும் பயணிகள் /உறவினர்கள் இந்தப் பேருந்தின் மூலம், குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப வேண்டும் எனும் விதியை மாற்றி நமக்குப் பிடித்த இடங்களை, நமக்கு தகுந்த நேரம் ஒதுக்கி ரசிக்க இந்த ஹோஹோ பஸ் உதவுகிறது என்று அவர் கூறியிருந்த கூற்று முற்றிலும் உண்மை. ஆனால், இந்த வசதியை எப்படி முழுதாக உபயோகப்படுத்துவது\nகுறிப்பிட்ட பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.\nஎங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக போகும் இடம்- போகாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.\nபோகும் இடம் குதுப்மினார் .\n· செம்மணற்கல் / மினுக்கும் மணற்கல் போன்றவற்றினால் கட்டப்பட்ட உலகின் உயர்ந்த கோபுரம்.\n· UNESCOவின் பாரம்பரியம் மிக்க கட்டடங்களில் ஒன்றாக கருதப்படுவது.\n· 14.32m விட்டம் கீழ்[பகுதியிலும், 2.75m விட்டம் மேல் பகுதியிலும் கொண்ட ஒரு கூம்பு வடிவக் கட்டிடம்.\n· 72.5m உயரமும், 379 படிக்கட்டுகளும் கொண்டது.\n· தினசரி தொழுகை ஓதும் தேவைக்காக இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டது.\n· அராபிக், மற்றும் நகரி எழுத்துக்களால் இக்கட்டிடத்தில் இதன் வரலாறு, திருக்குரானிலிருந்து பொறிக்கப்பட்டுள்ளது.\n· குதுப்மினாரிலுள்ள இரும்புத்தூண் மிக பிரசித்தி வாய்ந்தது. இது சந்திர குப்தா விக்ரமாதித்யாவினால் கட்டப்பட்ட ஜைன மத ஆலயத்தின் ஒரு பகுதி. இங்கிருந்த 27 இந்து, ஜைன மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு இக் கோவில்களின் பொருள்கள் குதுப்மினார் கட்டிடத்தில் பயன்படுத்தப் பட்டன என்றும் வரலாறு உண்டு.இத்தூணைப் பின்பக்கமாக கைகளை வளைத்து முழு தூணையும் பிடிக்க முடிந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தற்போது இதற்கு அனுமதி இல்லை.\nபோகாத சுற்றுப்புறம்: இதனருகில் இருக்கும் மற்ற புகழ் பெற்ற இடங்கள் (நேரமின்மையால் / விவரமின்மையால் காணத் தவறுபவை)\nJahaz Mahal – அக்காலத்தில், பிற இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஹசரத் காகி தர்கா, ஹசரத் நிசாமுதின் தர்கா ஆகியவற்றை தரிசிக்க புனித யாத்திரை வருவோர்க்காக கட்டப்பட்ட தங்கும் இடம். Jahaz என்றால் கப்பல் என்று பொருள், இக்கட்டிடத்தின் நிழல் இதன் அருகிலுள்ள நீர் தேக்கமான Hauz-I-Shamsi ல் படும்போது ஒரு கப்பல் போல தோற்றமளிப்பதால் இப் பெயர் காரணமானது.\nHauz-I-Shamsi நீர்த்தேக்கம் - சக்ரவர்த்தி சம்சுதீன் அல்டுமிஷ் (Shams-ud-din Iltutmish) அவர்களில் கனவில் வந்த முஹம்மது (ஸல்) ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி அங்கு ஒரு நீர் தேக்கம் நிறுவ சொன்னாதகவும், மறுநாள் அல்டுமிஷ் அவ்விடத்திற்கு சென்றபோது அங்கு முஹம்மது (ஸல்) அவர்கள் வந்த குதிரை குளம்பின் பாத அச்சு தெரிந்ததாகவும், பின்னர் அக்குளம்பின் அச்சைச் சுற்றி ஒரு காட்சி மாடமும், அம் மாடத்தைச் சுற்றி நீர் தேக்கமும் அமைத்ததாக ஒரு வரலாறு உண்டு. இன்றும் ஸல் அவர்களின் குதிரையின் குளம்பின் பாத அச்சின் பிரதி ஒன்றைக் காணலாம். முன்னர் நீர்த்தேக்கத்தின் நடுவிலிருந்த இந்த மாடம் இன்று ஆக்கிரமிப்பு, தூர் இவற்றின் காரணமாக நீர்த்தேக்கத்தின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது.\nஇன்னொரு வரலாறு: இஸ்லாமிய சுஃபி முனி க்வாஜா ஹசரத் குத்புதீன் பாக்தியார் காகி (Hazrat Qutbuddin Bakhtiar Kaki) அவர்களின் கனவிலும் முஹம்மது ( ஸல்) தோன்றி இவ்விடத்தை காட்டி இங்கு நீர்த் தேக்கம் அமைக்க சொன்னதானவும், நீர் தட்டுப்பாடு கொண்ட அந்த வேளையில், இங்கு தோண்டும்போது இயற்கை நீருற்று வெளிவந்து நீர் தட்டுப்பாட்டை குறைத்தாகவும் ஒரு வரலாறு உண்டு. இது ஒரு மழை நீர் சேமிப்புத் தேக்கம்.\nMadhi Masjid – குதுப்மினருக்கு அருகில் உள்ள சுற்றுலா வரும் பலர் அறியாத ஒரு மசூதி. இக்கட்டிடத்தின் அமைப்பு கொண்ட பல சிறு கோபுரங்கள், இது ஒரு மசூதி மட்டுமன்றி, எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஒரு கோபுரமாகவும் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.\nRajon Ki Baoli ( ராஜோன் கி பவ்லி) - ஒரு பிரமிக்க வைக்கும் படிக்கிணறு., இது ஆதாம் கான் சமாதி அருகே உள்ளது. தரையிலிருந்து கீழே மூன்று மாடிகளை கொண்ட நீர்த்தேக்கம். வெளியிலிருந்து பார்க்கும்போது மேல் நிலை மட்டும் தெரிய, அருகில் செல்லச் செல்ல கீழே உள்ள நிலைகள் தெரிகிறது. நீரின் அளவைப் பொறுத்து கீழே சென்று தண்ணீர் எடுக்க வசதியாகக் கட்டப்பட்ட படிக்கிணறு. இன்று நீரின்றி காய்ந்து இருந்தாலும் இதன் அமைப்பை பார்த்துப் பிரமிக்க வேண்டிய ஒரு இடம்.\nGandhak ki Baoli – இதுவும் ஒரு படிக்கிணறு. குதுப்மினாரின் அருகேயுள்ள மெஹ்ரோலி எனும் ஊரில் தபால் நிலையத்திற்கு அருகே உள்ளது.\nTomb of Adham Khan- அக்பர் சக்ரவர்த்தியால் தேசத் துரோகி என அறிவிக்கப்பட்டு ஆக்ரா கோட்டையின் உச்சியிலிருந்து இருமுறை தூக்கி வீசப்பட்டு மரணமடைத்த ஆதாம்கானின் சமாதி. இதன் எட்டு முகவடிவமும், ஒவ்வொருமுகத்திலும் மூன்று வாயில்கள் கொண்ட அமைப்பு, அகலமான சுவர்கள் இக்கட்டிடம் ஒரு சிக்கலான வழி போல் அமைந்துள்ளது இதன் சிறப்பு.\nZafar Mahal- ஜஃபர் மஹால் – முகலாய அரசின் கடைசி மன்னரான பகதூர் ஷா ஜஃபர் அவர்களின் தந்தை அக்பர் ஷா -2 அவர்கள் கோடை வாஸஸ்தலமாக கட்டிய ஒரு மாளிகை. இங்குள்ள ஹாத்தி கேட் ஒரு அம்பாரியுடன் அலங்கரிக்கப்பட்ட யானை நுழையுமளவு 50 அடி அகல வாயிலைக் கொண்டது. இதன் வாயிலில் மூன்று ஜன்னல்களும் பின்னர் பன்னிரண்டு ஜன்னல்களும் கொண்ட கட்டிட அமைப்பு காற்று நன்கு உள்ளே வீசும் வகையில் அமைக்கப்பட்டது.\nJain Mandir Dada Bari – பொதுவாக குதுப்மினார் செல்லும் பயணிகள் அதிகன் பேருக்கு தெரியாத பகுதி. பல டெல்லி வாசிகளே பார்த்திராத ஆனால் பார்க்கவேண்டிய ஓரிடம். இங்கு 13ம் நூற்றாண்டில் வாழ்த்த மனிதரி தாதா ஸ்ரீ ஜிஞ்சந்திரசூரி என்ற ஜைன முனியின் சமாதி உள்ளது. 6 வயதில் தீக்ஷை எடுத்த இவர் 9 வயதில் குருவாகி, இந்தியாவில் ஜைன மதத்தை வளர்க்க பாதயாத்தியரை மேற்கொண்டார். இவரது குரு, இவரை பாதயாத்திரையின் போது அப்போதைய டெல்லிக்குள் பிரவேசிக்க வேண்டாமென்றும் அங்கு அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் டில்லியின் அன்றைய ராஜாவான மதன்பாலின் வேண்டுகோளை மறுக்கமுடியாமல் உள்ளே வந்த இவர் இங்கே தங்கினார். பின்னர் பரஸ்வநாத் கோவிலை அன்றைய டில்லியில் அமைத்தார். (அக்கோவிலை அழித்துத்தான் பின்னர் குதுப்மினார் அவ்விடத்தில் கட்டப்பட்டது). அவரது 26ம் வயதில் உலகை துறந்த அவர், தன் சிஷ்யர்களிடம் தன் உடலை தூக்கியபின் ஒருமுறை கீழே வைத்துவிட்டால் பின் மறுமுறை தூக்க முடியாத அளவு கனமாகிவிடும் பின்னர் உடலைத் தூக்குவது கடினம் என்று இறக்குமுன்பே எச்சரித்தார் மறைவுக்குப் பின் அவர் உடல் யோகினிபுரத்தின்( அன்றைய டில்லி) வழியாக வரும்போது பக்தர்கள் கடைசி மரியாதையை செலுத்தும் வண்ணம் ஓரிடத்தில் இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் அவ்வுடலை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. பலசாலிகளும், யானைகளும் முயன்றும் அவ்வுடலை நகர்த்த முடியவில்லை, எனவே அதே இடத்தில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது. இந்த Jain Mandir Dada Bari கோவிலில் இந்த சாமாதி உள்ளது. சலவைக்கல், வெள்ளி கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் தாதா குரு அவர்களின் வாழ்க்கை பற்றிய வரை படங்களும், பல ஜைன முனிகள் பற்றிய reverse glass painting முறையில் வரையப்பட்ட படங்களும், கண்ணாடியிலே ஆன மேற் கூரையும் சிறப்பு. பார்க்கவேண்டிய இடம்.\nYogmaya Temple – யோக்மாயா கோவில். இக்கோவிலின் பெயர் காரணமாக யோகினிபுரம் என்றழைக்கப்பட்ட இவ்விடத்தில் பாண்டவர்களால் மகாபாரத போருக்குப் பின் கட்டப்பட்டதாக கருதப்படும் கோவில் . தில்லியின் 7 புராதான நகரங்களில் ஒன்றான மெஹ்ரோலி ( அன்றைய யோகினிபுரம்) எனும் இடத்தில் இக்கோவில் உள்ளது. இங்குதான் குதுப்மினாரும் உள்ளது. கிருஷ்ணர் பிறந்து இடம் மாறிய பின் , கம்சன் ஒரு பெண்குழந்தையை தேவகியின் குழத்தை என வதம் செய்யப் போக அக் குழந்தை கம்சனின் அழிவு பற்றி அசரீரியாகக் கூறி மறைந்ததாக கேட்டிருக்கிறோமே, அந்த குழந்தையான கிருஷ்ணரின் தங்கையான யோகமாயாவின் திருக் கோவில் இது. மிகவும் புராதனக் கோவில். பார்க்க வேண்டிய இடம்.\nமேஹரொலி யின் புராதனக் கடைத்தெரு ( குறைந்த அகலத்தில் நீளமான கடைத் தெரு) பார்க்கவேண்டிய ஓரிடம். கைவேலைப்பாடு செய்த புகைக்குழாய் (smoking pipe), காப்பர் பாத்திரங்கள், மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், கறிமசால் பொருள்கள் வாங்கச் சிறந்த இடம்.\nஇவ்விடங்களை அங்குள்ள உள்ளூர் போக்குவரத்து வகைகளைக் கொண்டு பார்க்கமுடியும். குதுப்மினாரிலிருந்து மெஹ்ரோலி பஸ்ஸில் செல்லமுடியும். இதற்கிடையில் ஒ���ு பேருந்து நிறுத்தம் தான். கொஞ்சம் நடக்க முயன்றால் அனைத்து இடங்களும் பார்க்க முடியும். அடுத்தமுறை குதுப் மினார் செல்லும் போது சிறிது நேரமெடுத்து இவ்விடங்களைப் பாருங்கள். இதில் சில இடங்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் வராததால் கவனிப்பாரன்றி இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வராததிற்கு இவ்விடங்கள் பற்றிய விவரமின்மையும் ஒரு காரணம். சில இடங்கள் இடப் பற்றாக்குறை காரணமாக அடைசலாக இருப்பது போல் தோன்றும். பொறுத்துக் கொண்டால் சில புதிய இடங்களைப் பார்த்த சந்தோஷம் நிச்சயம் வரும்.\nஉங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1664/", "date_download": "2019-09-17T16:43:01Z", "digest": "sha1:NXJZAYVCNPTK5T4GTTXPISGSDBVDDHOF", "length": 26925, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "சுன்னாகம் தண்ணீர் மக்களுக்கு நீதிகிடைக்குமா? குற்றவாளிகள் யார்? – GTN", "raw_content": "\nசுன்னாகம் தண்ணீர் மக்களுக்கு நீதிகிடைக்குமா\nசுன்னாகம் தண்ணீரில் கழிவு எண்ணெய் பரப்பிய காரணம் தெளிவுபடுத்தப்படாத நிலையில் வடமாகாணசபை மக்களை ஏமாற்றும் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தெல்லிப்பழை பொதுச்சுகாதார பரிசோதகர் இராஜமேனகனால் பொதுமக்கள் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் 2016 மே 3 ஆம் திகதி பிறப்பித்த கட்டளை இங்கு பிரசுரமாகின்றது.\nமாண்புமிகு நீதிவான் அ. யூட்சன் அவர்கள் முன்னிலையில்\nமல்லாகம் மற்றும் தெல்லிப்பளை பொதுச் சுகாதார பரிசோதகரால் நீதிமன்ற வளாகத்தில் காணப்படுகின்ற கிணறுகளில் நீருடன் ஓயில் கலந்துள்ளதை அவதானித்த நீதிமன்ற பதிவாளரினால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டு அவர்களால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிணறுகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு இது தொடர்பிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது.\nஇந்த வழக்கில் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் தாக��கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் அமைந்த பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் கழிவு ஓயில், கிறீஸ் என்பன கலந்துள்ள விடயம் தொடர்பில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சில அறிக்கைகளும் நீதிமன்ற அனுமதி பெறப்படாமல் பல்வேறுபட்ட தரப்பாலும் அறிக்கைகள் பெறப்பட்டு சில நீதிமன்ற வழக்கேட்டிலும், ஏனையவை பல்வேறு ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரணானவையாகக் காணப்படுகின்றன. அதில் சில அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த அறிக்கைகள் எதுவும் குறிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் காணப்படுகின்ற நீரை மக்கள் அருந்தலாமா அருந்தக்கூடாதா என்ற விடயம் தொடர்பில் தெளிவான ஒரு முடிவை எந்த அறிக்கைகளும் வழங்கவில்லை. அத்தோடு எந்த ஒரு அறிக்கையும் முழுமையான அறிக்கையாகவும் காணப்படவில்லை. பல்வேறுபட்ட அறிக்கைகள் பெறப்பட்டிருந்தாலும் இதுவரை இந்த கழிவு ஓயில் மற்றும் கிறீஸ் என்பன எங்கு இருந்து வந்து நீரில் கலந்துள்ளது என்பதோ இவை எந்த நிறுவனங்களில் கழிவு அகற்றல் செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக இது நிலத்தடி நீரில் சேர்ந்துள்ளது என்பதை எந்தவிதமான அறிக்கைகளிலும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் பெரும்பாலான அறிக்கைகளில் நொதேண் பவர் மின்உற்பத்தி நிலையத்தினை அண்டிய பகுதிகளில் இருந்து ஓயில் மற்றும் கிறீஸ் என்ப நிலத்தடி நீரில் சேர்ந்திருக்க வாய்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. இந்த ஓயில் கலப்பானது எங்கு இருந்து அல்லது எந்த மூலத்தில் இருந்து நிலத்தடி நீரில் கலந்துள்ளது என்பதைக் கண்டறிய வேண்டியது மிகமுக்கியமான விடயமாகும்.\nவடமாகாண சபையின் அமைச்சர் ஒருவருக்கு மன்றினால் அழைப்புக்கட்டளை விடுக்கப்பட்டு அவரிடம் சில விளக்கங்கள் கோரப்பட்ட பொழுது தான் தனிப்பட்ட முறையில் எந்த அறிக்கைகளையும் தயாரிக்கவில்லை என்றும், வடமாகாணசபையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தன்னால் அறிக்கைகள் பெறப்பட்டது என்றும், வடமாகாணசபையானது நிலத்தடி நீரில் கிறீஸ் மற்றும் ஓயில் கலந்த விடயத்தில் இந்த ஓயில் எவ்வாறு நிலத்தடி நீரில் கலந்துள்ளது என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே யாழ்ப்பாண மேல்நீதிமன்றப் பதிவாளருக்கு வடமாகாணசபையின் அவைத்தலைவரால் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் நிலத்தடி நீரில் எங்கு இருந்து ஓயில் மற்றும் கிறீஸ் கலந்துள்ளது என்பது அறியப்பட வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். எனவே இன்று வடமாகாணசபையின் பிரதம செயலாளருக்கு மன்று பின்வருமாறு கட்டளை ஆக்குகின்றது.\nகுறித்த நிலத்தடி நீரில் ஓயில் மற்றும் கிறீஸ் கலந்த விடயமானது எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் றேடர் பரிசோதனைகளோ அல்லது அதைவிட மேம்பட்ட வேறு ஏதாவது பரிசோதனைகள் மூலமோ இந்த கலப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யுமாறும் ஆரம்பத்தில் உள்ள அறிக்கைகளில் காணப்படுகின்ற ஓயில் மற்றும் கிறீஸ் செறிவானது தற்போது குறைந்துள்ளதா என்றும் பரிசோதனைகளினை மேற்கொள்ளுமாறும், அவ்வாறு குறைந்ததானது நீதிமன்ற கட்டளைக்கு அமைய நொதேண் பவர் மின் உற்பத்தி நிறுவனம் அதனது மின் உற்பத்தியை நிறுத்தி உள்ளதால் இந்த ஓயில் மற்றும் கிறீஸ் நிலத்தடி நீரில் கலக்கும் அளவு குறைவடைந்துள்ளதா என்பதையும் குறித்த நொதேண் பவர் மின் உற்பத்தி நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தினைப் பெறக்கூடிய வகையில் அதனது கழிவகற்றல் தொகுதிகள் செய்யப்பட்டுக் காணப்பட்டுள்ளனவா என்பதையும் குறித்த நொதேண் பவர் மின் உற்பத்தி நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தினைப் பெறக்கூடிய வகையில் அதனது கழிவகற்றல் தொகுதிகள் செய்யப்பட்டுக் காணப்பட்டுள்ளனவா என்பதையும் அறிக்கைகள் மூலம் மன்றுக்குத் தெரியப்படுத்துமாறும், தற்போது ஓயில் மற்றும் கிறீஸ் மற்றும் ஏனைய பார உலோகங்கள் நிலத்தடி நீரில் கலந்துள்ளனவா என்பதையும் அறிக்கைகள் மூலம் மன்றுக்குத் தெரியப்படுத்துமாறும், தற்போது ஓயில் மற்றும் கிறீஸ் மற்றும் ஏனைய பார உலோகங்கள் நிலத்தடி நீரில் கலந்துள்ளனவா என்றும் மேற்படி நீரை மக்கள் அருந்தலாமா என்றும் மேற்படி நீரை மக்கள் அருந்தலாமா அருந்தக்கூடாதா என்பது தொடர்பிலும் அறிக்கைகளை ஆகக்குறைந்தது ஏழு நிபுணர்களையாவது வைத்து அறிக்கையைத் தயாரிக்குமாறும், அதைவிடக் கூடிய எண்ணிக்கையில் நிபுணர்களை நியமித்து செய்வதை மன்று தடை செய்யவில்லை என்பதையும், குறித்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் ஏலவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் சில ஐயப்பாடுகள் காணப்படுவதால் புதிய நிபுணர்களை நியமித்து இந்த அறிக்கைகளைப் பெறுமாறும், மன்று வடமாகாணசபையின் பிரதம செயலாளருக்கு அறிவுறுத்துகின்றது.\nஇந்த வழக்கினுடைய விடயப்பொருளுடன் சம்பந்தப்பட்ட இன்னொரு வழக்கானது பொலிசாரால் AR/1823/2014 என்ற இலக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே ஒரு விடயப்பொருளுடன் சம்பந்தப்பட்ட இரு வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் காணப்படுவதால், பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பொதுத்தொல்லை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கு A அறிக்கை மூலம் மன்றில் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றார்கள். இந்த விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகக் காணப்படுவதால் இந்த A அறிக்கையை B அறிக்கையாக மாற்றி குறிக்கப்பட்ட இந்த வழக்காகிய AR/1471 ஐயும் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற வழக்குடன் இணைக்குமாறு மன்று கட்டளை இடுகின்றது. பெதாரிசாருடைய இந்த வழக்குடன் AR/1471 என்ற வழக்கானது சேர்க்கப்படுகின்ற பொழுது, இவ்வளவு காலமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள் மற்றும் தற்போது வடமாகாணசபையால் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற ஆய்வு அறிக்கைகளைக் கொண்டு இந்த பொதுத் தொல்லையை ஏற்படுத்தியது யார் என்பதைப் பொலிசார் இலகுவாகக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என மன்று கருதுவதால் இந்த இரண்டு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு B அறிக்கையாக மன்றில் தாக்கல் செய்யப்படுகின்றது.\nஅத்தோடு நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக குடிநீர் விநியோகங்கள் ஒழுங்காக நடைபெறுகின்றதா இல்லையா என்பது தொடர்பில் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கின்ற பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரிகள் கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீர் விநியோகம் சரியாக நடைபெறாத பகுதிகள் தொடர்பில் மன்றுக்குத் தெரியப்படுத்துமாறும், பொலிஸ் அதிகாரிகளுக்கு மன்று பணிக்கின்றது.\n05.02.2016ம் திகதி “X1” என்ற அறிக்கை தொடர்பில் அதன் பூரணமான அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யுமாறு குறித்த அதிகாரிக்கு மன்று பணித்திருந்தது. ஆனால் இதுவரையில் இந்த அறிக்கை மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த அறிக்கையைத��� தயாரித்த அதிகாரிக்கு பூரணமான அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு மன்று கட்டளையிடுவதோடு, “X1’’ என்ற அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யாதவிடத்து குறித்த அறிக்கையைத் தயாரித்த நிறுவன அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அந்த அறிக்கைகள் மன்றுக்கு தாக்கல் செய்யக் கட்டளை பிறப்பிக்கப்படும் என மன்று அறிவுறுத்துகின்றது.\nகுறித்த கட்டளையின் பிரதிகளை வடமாகாணசபை பிரதம செயலாளருக்கும், “X1” என்ற ஆவணத்தைத் தயாரித்த அதிகாரிக்கும், நீர் மாசு பட்டிருக்கின்ற பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்துப் பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரிகளுக்கும், குறித்த பிரதேசங்களில் இருக்கின்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.\nபதிவு – (திருமதி) பி. றெமிஆனந்த்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் வேலைநிறுத்தப் போராட்டம்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் பியசேனவிற்கு விளக்க மறியல்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெர���விப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D---%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T17:10:53Z", "digest": "sha1:VJGRT7ZS4AV6QZUUKKLYHF3ZHBWLQNC3", "length": 4510, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "குழந்தைகளின் பல் சொத்தை நோய் - ஆய்வில் தகவல் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகுழந்தைகளின் பல் சொத்தை நோய் - ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் அதிகமான பேருக்கு பற்களில் வெள்ளை புள்ளிகள், கிருமிகள், ஈர் வீக்கம், வாய் துர்நாற்றம், ரத்தக்கசிவு, பற்களில் துவாரங்கள் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. மூன்றில் 2 குழந்தைகள் பல் சொத்தை போன்ற பிரச்சினைகளாலும், பத்தில் 9 பெரியவர்கள் வாய் தொடர்புடைய நோயாலும் அவதிப்படுகின்றனர்.\nகிழக்கு மாநிலங்களில் 89 சதவீதமும், மேற்கு மாநிலங்களில் 88 சதவீதமும், வட மாநிலங்களில் 85 சதவீதமும், தென் மாநிலங்களில் 64 சதவீத குழந்தைகளும் பல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.\nநகரங்களை எடுத்துக் கொண்டால் அதிகபட்சமாக கொல்கத்தாவில் 93 சதவீதமும், மும்பையில் 90 சதவீதமும், ஐதராபாத்தில் 82 சதவீதமும், டெல்லியில் 79 சதவீதமும், சென்னையில் 60 சதவீதமும், பெங்களூரில் குறைந்தபட்சமாக 46 சதவீத குழந்தைகளும் பாதிப்படைந்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nதங்களது குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இல்லாததே இந்த குறைபாடுகளுக்கு காரணம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.\nதமிழகம் முழுவதும் போலீசார் உஷார்\nபிரதமர் மோடிக்கு சோனியா காந்தி வாழ்த்து\nபிரதமர் மோடியின் டீ கடை சுற்றுலா இடமாகிறது\nடிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்து\nபி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் 25 பேர் பலி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82.-F750-GS&id=1908", "date_download": "2019-09-17T16:15:45Z", "digest": "sha1:MEP72F6KZQI7QVGQJD45G7D6NS2SGCVY", "length": 6260, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடெஸ்டிங்கில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. F750 GS\nடெஸ்டிங்கில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. F750 GS\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் ரக பைக் டெஸ்டிங் செய்யும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் புதிய மாடல் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇம்முறை கிடைத்துள்ள தகவல்களில் புதிய F750 GS மூன்று வித மாடல்களில் வெளியிடப்படும் என்றும், இதன் பேஸ் மாடல் சாதாரன சஸ்பென்ஷன், நடுத்தர மாடல் மற்றும் டாப் என்ட் மாடல்களில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் டைனமிக் ESA ரக சஸ்பென்ஷன் கொண்டிருக்கும். இவ்வகை சஸ்பென்ஷன் சூழலுக்கு ஏற்ப தானாக மாறும் தன்மை கொண்டுள்ளது.\nரோட், ரெயின் மற்றும் டைனமிக் என பைக் செட் செய்யப்பட்டுள்ள பவர் மோடிற்கு ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இதன் உயர் ரக மாடல் டைட்டானியம் எச்டி ப்ரோட் எக்சாஸ்ட் கொண்டுள்ளது. இதனால் மாடலின் திறன் மற்ற மாடல்களை விட அதிகமாக இருக்கும்.\nஇதன் செட்டிங்ஸ்களை ஹேன்டிள்பார் கண்ட்ரோல் மற்றும் TFT ஸ்கிரீன் மூலம் இயக்கம முடியும். இவ்வகை மாடல் பைக்களில் இதுபோன்ற அமைப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். புதிய F750 GS மாடலின் டாப் என்ட் மாடலில் ஃபாக் லைட், ஹேன்ட் கார்டு மற்றும் சென்டர் ஸ்டான்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நடுத்தர மற்றும் உயர் ரக மாடல்களில் எல்இடி மின்விளக்குகள் வழங்கப்படும் நிலையில், பேஸ் மாடலில் கன்வென்ஷனல் பல்புகள் வழங்கப்படுகிறது.\nமுன்னதாக வெளியான புகைப்படங்களில் F850 GS மாடல் போன்ற மா���்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. F750 GS மற்றும் F850 GS மாடல்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மிலனில் நடைபெற இருக்கும் மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியானதும் பி.எம்.டபுள்யூ. F750 GS மாடல் டிரையம்ப் டைகர் 800 ரக மாடலுக்கு போட்டியாக அமையும்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8: வெளியீடு மற்றும் ம...\nஸ்மார்ட்போனை பையில் வைத்தால்போதும் அ�...\nஒன் பிளஸ் 5; சென்னையில் புக்கிங் படுஜோர்\nதோசைக்கு தொட்டு கொள்ள சத்தான கறிவேப்பில�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/27134101/2-couples-2-Khans-and-KJo-Aamir-SRK-RanbirAlia-DeepikaRanveer.vpf", "date_download": "2019-09-17T17:06:10Z", "digest": "sha1:C2QDNFMKXLDHHO37UJZIVNRYTUKCLSPJ", "length": 8463, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 couples, 2 Khans and KJo: Aamir, SRK, Ranbir-Alia, Deepika-Ranveer in one frame || 7 பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n7 பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர்கான், ஷாரூக்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 27, 2018 13:41 PM\nஅமீர்கான், ஷாரூக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், அலியா பட், தீபிகா படுகோனே மற்றும் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் ஆகிய 7 பேரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.\nஇந்தப் புகைப்படத்தை கரண் ஜோஹர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்கள் ஒன்று கூடியது எதற்காக என்று பல்வேறு யூகங்கள் கூறப்படும் நிலையில் அமீர் கான் நடித்துள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் டிரெய்லரை பார்க்க விடுத்த அழைப்பை ஏற்று அனைவரும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n2. \"இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை\" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\n3. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்யா பேச்சு\n4. மன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T17:17:50Z", "digest": "sha1:ITQKDEZBJ5JWJRIPWPJDW4YODKAOIA54", "length": 14723, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "சிறப்புச் செய்திகள் | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் – அகிலவிராஜ் உத்தியோகபூர்வ அறிக்கை\nஇறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nதாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி\nபூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பரில் விசாரணைக்கு\nபாலாலிக்கு 300 மில்லியன் டொலர் செலவில் மொபைல் ஏ.டி.சி.\nஅனைத்து அரச துறைகளிலும் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – வேலுகுமார்\nஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: கருவிற்கும் எதிர்பார்ப்பு தொடர்கிறது\nமூவர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்\nஇந்தியாவிலிருந்து 146 அகதிகள் தாயகம் திரும்புவதற்கு விருப்பம்\nபொதுஜன பெரமுன வெற்றி பெறுவதற்கு கூட்டணி அவசியமில்லை: மஹிந்த யாப்பா\nஇங்கிலாந்தின் புதிய முயற்சி வெற்றியளிக்குமா\nவெளவால்களை பாத���காக்கும் புதிய முயற்சி ஒன்றில் இங்கிலாந்து இறங்கியுள்ளது. Worcestershire நகராட்சி மன்றம் வெளவால்களுக்காக வீதி விளக்குகளைச் சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது. வெளவால்கள், வழக்கமான வெள்ளை நிற வீதி விளக்குகளைக் கடந்து செல்வதில... மேலும்\nமகாராணிக்கு பிடித்த உணவு வகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன\nபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிடித்த உணவு வகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி அவருக்கு பிடித்த உணவுகள் பற்றிப்பார்க்கலாம்.... மதிய நேர உணவை எலிசபெத் ராணி சாப்பிடுகிறாரோ அப்போது அவருக்கு வகைவகையான உணவெல்லாம் தேவைப்பட... மேலும்\nவீடொன்றின் கூரையிலிருந்து மிகப்பெரிய தேன் கூடு கண்டுபிடிப்பு\nஅவுஸ்ரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து 50 கிலோகிராம் தேன் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவின் தேனீ வளர்பாளரான போல் வூட் என்பவர் ... மேலும்\nசெயற்கை நீர்வீழ்ச்சியுடன் கண்ணாடிப் பாலம் திறந்து வைப்பு\nசீனாவில் செயற்கை நீர் வீழ்ச்சியுடன் புதிய கண்ணாடிப் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள கிங்யுவான் நகரில் 368 மீட்டர் நீளத்தில் குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 1,640 அடி உயரத்தில் உ... மேலும்\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பூனைகளுக்கான அழகுப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ள இந்த அழகுப்போட்டியில் ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 பூனைகள் கலந்து கொண்டன. அழகிய வண்ண உ... மேலும்\nநீருக்குள் இருக்கும் இராணுவ அருங்காட்சியகம் திறப்பு\nநீருக்குள் இருக்கும் இராணுவ அருங்காட்சியகம் ஜோர்தானில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜோர்தானின் ஆக்குபா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அருங்காட்சியகம் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள்... மேலும்\nடைனோசர் இன விலங்கின் ஆறரை அடி தொடை எலும்பு கண்டுபிடிப்பு\nசுமார் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் இன விலங்கின் தொடை எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்��ுள்ளது. தென் மேற்கு பிரான்சிலுள்ள Angeac-Charente பகுதியிலேயே இந்த டைனோசர் இன விலங்கின் தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சும... மேலும்\nஇங்கிலாந்தில் நத்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளமையானது பலரினதும் கவனத்தையீர்த்துள்ளது. இங்கிலாந்தின் நோபேக்கிலுள்ள (Norfolk) கொங்ஹம் (Congham) கிராமத்தில் 1960ஆம் ஆண்டு முதல் நத்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்று வருகின்றத... மேலும்\nகனேடிய இணையத்தளங்களை அலங்கரிக்கும் அரிய ஒளிப்படங்கள்\nகனடாவில் எடுக்கப்பட்டுள்ள சில அரிய ஒளிப்படங்கள் இணையத்தளங்களை அலங்கரித்துள்ளன. கனடாவின் சாஸ்கடூன் பகுதியில் ஒளிப்படவியலாளர்களினால் இந்த அரிய ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இணையத்தளங்களை அலங்கரித்துள்ள குறித்த ஒளிப்படங்கள் தற்போது சமூகவலை... மேலும்\nஇத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு\nஇத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 'Flower Vase' என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் என... மேலும்\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் – அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்\nபருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை\nஎல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்\nகண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த நேர்மையான ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/wafath/2019/post-2513.php", "date_download": "2019-09-17T16:27:40Z", "digest": "sha1:C6SLOPZXDRASG3ILT4DPBWVKJGRMGVIK", "length": 3460, "nlines": 81, "source_domain": "knrunity.com", "title": "பூண்டியார் செய்யது அஹமது மௌத்து – KNRUnity", "raw_content": "\nபூண்ட���யார் செய்யது அஹமது மௌத்து\nபூண்டியார் P.S. முஹம்மது மகனும் ஹாஜி M.P. அப்துல் ரசீது / அல்ஹாஜ் A.M. முஹம்மது ஜியாவுதீன் / ஹாஜி V.M.செய்யது அஹமது மைத்துனரும் P.M.ஹமீது சுல்தான் / P.M.ஹாஜா மைதீன் சகோதரருமான பூண்டியார் செய்யது அஹமது வயது 56 மௌத்து\nஇன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு 6.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் யெ்யப்படும்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/44830", "date_download": "2019-09-17T17:06:28Z", "digest": "sha1:J325FUO4QLRZJDODBZHIHUTTXYOVDW47", "length": 6678, "nlines": 80, "source_domain": "metronews.lk", "title": "போர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீயில் பெட்ரா கிவிட்டோவா சம்பியன் – Metronews.lk", "raw_content": "\nபோர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீயில் பெட்ரா கிவிட்டோவா சம்பியன்\nபோர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீயில் பெட்ரா கிவிட்டோவா சம்பியன்\nமகளிர் டென்னிஸ் சங்கப் போட்­டி­களில் இவ் வருடம் இரண்டு சம்­பியன் பட்­டங்­களை வென்ற முத­லா­வது வீராங்­கனை என்ற பெரு­மையை போர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீ போட்­டியில் வெற்­றி­பெற்­றதன் மூலம் பெட்ரா கிவிட்­டோவா பெற்­றுக்­கொண்டார்.\nஜேர்­ம­னியின் ஸ்டுட்­கார்ட்டில் ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் எஸ்­டோ­னியா வீராங்­கனை எனட் கொன்­டா­வெய்ட்டை இரண்டு நேர் செட்­களில் (6 – 3, 7 – 6) செக் குடி­ய­ரசைச் சேர்ந்த 29 வய­தான பெட்ரா கிவிட்­டோவா வெற்­றி­கொண்டு சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்தார்.\nபெட்ரா கிவிட்­டோவா சம்­பி­னா­ன­தற்கு முன்னர் நடை­பெற்ற 18 மகளிர் டென்னிஸ் சங்க சுற்றுப் பயண போட்­டி­களில் மாறு­பட்ட வீராங்­க­னை­களே சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தனர்.\nபெட்ரா கிவிட்­டோவா இதற்கு முன்னர் சிட்னி சர்­வ­தேச டென்னிஸ் போட்­டியில் சம்­பி­ய­னா­கி­யி­ருந்தார். ஆனால் அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜப்ப���ன் வீராங்கனை ஒசாக்காவிடம் கிவிட்டோவா தோல்வி அடைந்தார்.\nதேசிய தெளஹீத் ஜமாஅத் குளியாப்பிட்டி அமைப்பாளரும் கைது\nமரதனில் 2ஆவது அதிவேக நேரப் பெறுதியுடன் லண்டன் மரதனில் வெற்றிபெற்றார் கிப்சோகே\nசர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கன் தொடர்ச்சியான 12ஆவது வெற்றி\nஅரை மரதனில் கென்யாவின் கம்வொரர் புதிய உலக சாதனை நிலைநாட்டினார்\nசிவகுருநாதன் கிண்ண வருடாந்த கிரிக்கெட்: ஆனந்தவை வென்றது யாழ். இந்து கல்லூரி; பழைய…\n16 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் 2ஆம் பிரிவு றக்பி மைலோ கிண்ணத்தை சென். தோமஸ் ப்ரெப்…\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக…\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTE3OTA3MzE2.htm", "date_download": "2019-09-17T16:33:36Z", "digest": "sha1:4PS3GTMVJ5VO3L6E6ZQ2O5MAAO3TT2PQ", "length": 13023, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "மனித இரத்தம் குடிக்கும் அரக்க தம்பதிகள்! வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nVilleneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nPARIS 6 இல் உள்ள உணவகத்திற்கு Serveuse வேலை செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\n93 – Drancy பகுதியில் உள்ள உணவகத்திற்கு commis de cuisine (poulet au grill), செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\nEnglish கற்பித்தல் துறையில் அனுபவமுள்ள ஆசிரியர் தேவை\n92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை (caissière ).\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக��கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமனித இரத்தம் குடிக்கும் அரக்க தம்பதிகள்\nஅமெரிக்காவில் மனித இரத்தம் குடிக்கும் தம்பதிகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் ஹவர்கின் பகுதியைச் சேர்ந்த அரோ டிராவென்(வயது 38) மற்றும் லியா பெனின் காப்(வயது 20) என்ற தம்பதியினரே இரத்தம் குடிக்கும் பேயாக மாறியுள்ளனர்.\nஐந்து குழந்தைகளுக்கு தந்தையான அரோ, வேலையில்லாமல் சுற்றி திரிந்த போது, லியாவுடன் நட்பு ஏற்பட்டது\nஇந்த நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். தம்பதிகளான இவர்கள் தங்களது இரத்தத்தை மாறி மாறி குடித்து வருகின்றனர்.\nஇது குறித்து அரோ- லியா தம்பதியினர் கூறுகையில், நாங்கள் இருவரும் காத் எனப்படும் ஜேர்மானிய மக்கள் போன்று வாழ்ந்து வருகின்றோம். இரத்தம் குடிப்பது எங்களது உறவை மேலும் பலப்படுத்துகிறது. வாரத்திற்கு 4 தடவை இதுபோன்று செய்கிறோம். தங்களது உடல் பலவீனமாவது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒருவரது இரத்தத்தை ஒருவர் மாறிமாறி குடிப்பதாகவும் கூறுகின்றனர்.\nமேல் உதட்டை ஒட்டும் பசை பூசி ஒட்டிக்கொண்ட வினோத பெண்\nரோலர் கோஸ்டரில் இளைஞனின் வியக்க வைக்கும் செயல்\nஎவராலும் செய்யமுடியாத சாதனைகள் வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nமிரள வைத்த நாயின் நடிப்பு ஏமாற்றத்தில் மக்கள் - வைரலாகும் வீடியோ\nகாரை முட்டி தூக்கிய காண்டாமிருகம் – வீடியோ இணைப்பு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/05131045/Emanaswar-is-the-fear-of-death.vpf", "date_download": "2019-09-17T17:06:19Z", "digest": "sha1:TCEW6RDVW6IXKRBWSVC3YKXIDCAIUISW", "length": 17050, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emanaswar is the fear of death || மரண பயம் போக்கும் எமனேஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமரண பயம் போக்கும் எமனேஸ்வரர்\nமனிதர்கள் பல வகைகளில் பயம் கொள்வதுண்டு. நெருப்பு, வெள்ளம், இருட்டு, பேய், பிசாசு, எதிரிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\nபதிவு: செப்டம்பர் 05, 2017 13:10 PM\nமனிதர்கள் பல வகைகளில் பயம் கொள்வதுண்டு. நெருப்பு, வெள்ளம், இருட்டு, பேய், பிசாசு, எதிரிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் உயிரினங்கள், குறிப்பாக மனிதர்கள் அனைவருக்கும் வயது வேறுபாடின்றி ஏற்படுவது மரண பயம். நோயினாலோ, விபத்தினாலோ, எதிரிகளாலோ, முதுமையினாலோ, இயற்கை சீற்றங்களாலோ மரணம் வரும்.\nஒரு மனிதனின் தீர்க்க ஆயுள் என்பது 120 ஆண்டுகள். அவ்வளவு காலம் இல்லாவிடினும் 80, 90 வயது வரை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு.\nஎப்படித்தான் உடலைப் பேணி பாதுகாத்தாலும், உயிர் ஒரு நாள் உடலை விட்டுப் போய்விடும் என்பது உலக நியதி. அதனைக் கவர்ந்து செல்வது எமன் என்பதும், தன்னை நாடியவர்களை எமனிடமிருந்து ஆலமுண்ட அண்ணல் காப்பார் என்பதும் இறையடியாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஅந்த நம்பிக்கைக்காகத்தான், தன்னிடம் சரணடைந்த பதினாறு வயது பாலகனைக் காப்பதற்காக, சிவபெருமான் திருக்கடவூரில் எமனைக் காலால் உதைத்தார்.\nசுசரிதன் என்ற அந்தணச் சிறுவனின் ஆயுளைக் காப்பாற்றுவதற்காக, ஆட்கொண்டேசுவரராகத் தோன்றி திருவையாறில் எமனை விரட்டினார். திருவாஞ்சியத்தில் எமனுக்குத் தனி சன்னிதி இருக்க, அங்கே இறைவன் வாஞ்சிநாதராக வீற்றிருந்து எமபயம் போக்குகிறார்.\nபரமக்குடி அருகே எமனேஸ்வரம் என்ற ஊரில��� முக்கண்ணன் ‘எமனேஸ்வரமுடையார்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.\nஇவைகள் அனைத்தையும் மிருத்யுஞ் ஜெய தலம் என்கிறார்கள். ‘மிருத்யுஞ்’ என்றால் ஆயுட்குறைப்பு, பாவ வினைகள், தோஷங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவைகளை ஜெயிப்பதுதான் மிருத்யுஞ் ஜெயம் என்பதாகும்.\nஅந்த அற்புத சக்தி கொண்ட இறைவனை, மிருத்யுஞ்ஜெய மந்திரங்களும், யாகங்களும் செய்து எமபயத்தையும், தீவினைகளையும் போக்கிக் கொள்கிறார்கள். மரணபயம் போக்கும் வழிபாட்டை அதற் குரிய தலங்களில் நிறைவேற்றுவது கூடுதல் பலனைத் தரும்.\nஆலங்குடி என்னும் குரு பரகாரத் தலத்துக்கு தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது நரிக்குடி என்ற ஊர். இந்த தலத்தில் எமன் தர்ம நெறிப்படி ஆண்டு, சிவபிரானை வழிபட்டதால் ‘நெறிக்குடி’ என்று பெயர் பெற்றதாகவும், அதுவே மருவி நரிக்குடி என்றானதாகவும் கூறுகிறார்கள். பண்டைக் காலத்தில், யமபுரி, யமபட்டினம், யமனேஸ்வரம், யமதர்மபுரம், யதர்மபுரயி, தர்மதேசம் என்ற பெயர்களுடன் விளங்கியது.\nமனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் செய்யும் பாவ புண்ணியங்களானது சூரிய சந்திரர்கள் சாட்சியாக எமதர்மராஜா முன்னிலையில் சித்ரகுப்தரால் ‘அகர சந்தானி’ என்ற ஏட்டில் பதியப்பட்டு வருவதாக ஐதீகம். இத்தகைய சித்ரகுப்தப் பதிவேடு அர்ப்பணிப்புத் தலங்களில் ஒன்றாக நரிக்குடியும் சொல்லப்படுகிறது.\nஇத்தலத்தில், கல்லால மரத்தடியில் சிவபெருமான் எழுந்தருளியிருந்த பண்டையக் கோவில் சிதிலமடைந்து விட்டதால், புதிதாக சுவாமி எமனேஸ்வரருக்கும், அம்பாள் எமனேஸ்வரிக்கும் தனித்தனி கருவறைகளுடன் விமானங்கள் கட்டி வழிபாடு நடைபெற்றது.\nதட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர் மூர்த்தங்களும் உள்ளன. முன்பு எமனுக்கு தனிச் சன்னிதி இருந்ததாகவும் தற்போது புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.\nஇங்கே உள்ள எம தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. நேபாள நாட்டில் ஓடும் புனித கண்டகி நதியின் சூட்சுமமான நீரோட்டப் பிணைப்பைக் கொண்டதால், எமனேஸ்வர ஆலய திருக்குளத் தீர்த்தத்துக்கு ‘கண்டகி தீர்த்தம்’ என்ற வேறு பெயரும் உண்டு.\nசாளக்கிராம வடிவங்களை வைத்து பூஜை செய்வோர், இத்தல கண்டகி தீர்த்தத்தை எடுத்து எமனேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை உண்டு என்று சொல்கிறார்கள்.\n‘த்ர்யம்ப���ம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்\nவர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத்’\nஎன்ற மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை உச்சரித்தபடி அமாவாசை, பவுர்ணமி தினங் களில் எமதீர்த்தக் குளத்தை வலம் வந்து, எமனேஸ்வர சுவாமி, எமனேஸ்வரி அம்பிகைக்கு அர்ச்சனை செய்கிறார்கள். மரணபயத்தைக் களையவும், விபத்தினைத் தடுக்கவும், தற்கொலை எண்ணத்தைப் மாற்றவும் இந்த வழிபாடு பெருந்துணை புரிவதாக சொல்லப்படுகிறது.\nதெற்கு திசை தேவதையான எமதர்மராஜனுக்கு, அவருக்குரிய நீலநிற பருத்தித் துணியில், காய்ந்த கண்டங்கத்திரி வேர், அதிமதுரம், வசம்பு, சுக்கு துண்டுகளை வைத்து முடிச்சு போட்டு, எள்தீபத் திரிபோல உருவாக்கி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலப்பில் தீபம் ஏற்றி வணங்குவது நல்லது. இவ்வாறு செய்தால், கண் திருஷ்டி, மன உளைச்சல், எமபயம் ஆகியவை அண்டாது என்பது ஆன்மிக அன்பர்களின் கருத்து.\nதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திற்கு வடக்கில் 3 கி.மீ தொலைவிலும், குடந்தையிலிருந்து ஆலங்குடி என்னும் குருஸ்தலம் தாண்டி 4 கி.மீ தூரத்திலும் உள்ளது நரிக்குடி திருத்தலம்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. திரட்டு பால் படைத்தால் மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\n2. தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\n3. சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி\n4. இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை\n5. தெய்வங்களும்.. வழிபாட்டு தினங்களும்..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/ksj+smart-watches-price-list.html", "date_download": "2019-09-17T16:43:29Z", "digest": "sha1:BC2IFA2KFMTTBHUIC72M2IYZMYE27ROG", "length": 11566, "nlines": 215, "source_domain": "www.pricedekho.com", "title": "க்ஸ்ஜ் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை 17 Sep 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nக்ஸ்ஜ் ஸ்மார்ட் வாட்ச்ஸ் India விலை\nIndia2019 உள்ள க்ஸ்ஜ் ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது க்ஸ்ஜ் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை India உள்ள 17 September 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் க்ஸ்ஜ் ஸ்மார்ட் வாட்ச்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு க்ஸ்ஜ் உ௮ ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Ebay, Grabmore போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் க்ஸ்ஜ் ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nவிலை க்ஸ்ஜ் ஸ்மார்ட் வாட்ச்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு க்ஸ்ஜ் உ௮ ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச் பழசக் Rs. 699 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய க்ஸ்ஜ் உ௮ ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச் பழசக் Rs.699 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nIndia2019 உள்ள க்ஸ்ஜ் ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nக்ஸ்ஜ் உ௮ ப்ளூடூத் ஸ்மார� Rs. 699\nசிறந்த 10 Ksj ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nலேட்டஸ்ட் Ksj ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nஎதிர்வரும் Ksj ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nக்ஸ்ஜ் உ௮ ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்ச் பழசக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/202072?ref=archive-feed", "date_download": "2019-09-17T16:25:12Z", "digest": "sha1:MQVC577AUGKT2R2D6BDGNDXCQ5XYUJSW", "length": 7143, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "வட்டுவாகல் மீனவர் மீது கடற்படையினர் கல்வீச்சு தாக்குதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட்டுவாகல் மீனவர் மீது கடற்படையினர் கல்வீச்சு தாக்குதல்\nமுல்லைத்தீவு, வட்டுவாகல் கடல் ஏரியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது கடற்படையினர் இன்று கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவட்டுவாகல் பகுதியில் இன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படை முகாம் வழியாக கடல் ஏரிப்பக்கம் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது கடற்படையினர் ஒருவர் மீனவர்களை தீய வார்த்தைகளினால் திட்டியதுடன் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/44985", "date_download": "2019-09-17T17:11:23Z", "digest": "sha1:NVXVFEY3GYDAKLVWLDJIKIV7MUOY2SMV", "length": 7406, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "உலக மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் கிவிட்டோவா 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம் – Metronews.lk", "raw_content": "\nஉலக மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் கிவிட்டோவா 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்\nஉலக மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் கிவிட்டோவா 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்\nஉலக மகளிர் டெ��்னிஸ் ஒற்­றையர் தர­வ­ரி­சையில் செக் குடி­ய­ரசு வீராங்­கனை பெட்ரா கிவிட்­டோவா இரண்டாம் இடத்­துக்கு முன்­னே­றி­யுள்ளார்.\n(போர்ஷே க்ரோன் ப்றீ டென்னிஸ் தொடரில் சம்­பி­ய­னா­கி­ய­மைக்­காக பரி­சாக வழங்­கப்­பட்ட போர்ஷே காருக்கு முன்னால் போர்ஷே நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஒலிவர் ப்ளமுடன் பெட்ரா கிவிட்டோவா)\nஜேர்­ம­னியின் ஸ்டுட்­கார்ட்டில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற போர்ஷே க்ரோன் ப்றீ டென்னிஸ் இறுதிப் போட்­டியில் எஸ்­டோ­னி­யாவின் எனட் கொன்­டா­வெட்டை வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னா­னதன் மூலம் கிவிட்­டோவா தர­வ­ரி­சையில் ஓரிடம் முன்­னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்­துள்ளார்.\nஅவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் இவ் வருடம் முதல் தட­வை­யாக சம்­பி­ய­னான ஜப்பான் வீராங்­கனை நயோமி ஒசாகா தொடர்ந்தும் முத­லி­டத்தில் உள்ளார். ருமே­னி­யாவின் சிமோனா ஹாலெப் ஓரிடம் பின்­ன­டைவு கண்டு மூன்றாம் இடத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்ளார்.\nஜேர்­ம­னியின் ஏஞ்­சலிக் கேர்பர் ஓரிடம் முன்­னேறி நான்காம் இடத்தைப் பிடித்­துள்­ள­துடன் செக் குடி­ய­ரசின் கரோ­லினா ப்ளிஸ்­கோவா ஐந்தாம் இடத்­துக்கு பின்­தள்­ளப்­பட்­டுள்ளார்\nகல்முனையில் தொடரும் தேடுதல் நடவடிக்கைகள் துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள் நேற்று மீட்பு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற இலங்கை அணியில் ஒற்றுமை உணர்வு அவசியம்- சமிந்த வாஸ்\nசர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கன் தொடர்ச்சியான 12ஆவது வெற்றி\nஅரை மரதனில் கென்யாவின் கம்வொரர் புதிய உலக சாதனை நிலைநாட்டினார்\nசிவகுருநாதன் கிண்ண வருடாந்த கிரிக்கெட்: ஆனந்தவை வென்றது யாழ். இந்து கல்லூரி; பழைய…\n16 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் 2ஆம் பிரிவு றக்பி மைலோ கிண்ணத்தை சென். தோமஸ் ப்ரெப்…\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக…\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/48170", "date_download": "2019-09-17T17:01:59Z", "digest": "sha1:TK77TWI57ZLK7KDUCTMWKJAOTCQMPTAO", "length": 6656, "nlines": 79, "source_domain": "metronews.lk", "title": "‘எனது பசுக்களைத் திருடியவர்கள் அவற்றைக் கொல்ல வேண்டாம்!’ உரிமையாளர் கோரிக்கை – Metronews.lk", "raw_content": "\n‘எனது பசுக்களைத் திருடியவர்கள் அவற்றைக் கொல்ல வேண்டாம்\n‘எனது பசுக்களைத் திருடியவர்கள் அவற்றைக் கொல்ல வேண்டாம்\nஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டபிட்டிய பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றிலிருந்து கன்று போடும் நிலையில் காணப்பட்ட மூன்று பசு மாடுகளுடன் கோழிகளும் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் திருட்டு தொடர்பில் நேற்று முன்தினம் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் அந்தப் பண்ணையின் உரிமையாளர் தெரிவிக்கையில் ‘எனது பண்ணையிலிருக்கும் பிராணிகளை இறைச்சிக்காக விற்பதில்லை’. பால் கலந்து விற்பனை செய்வேன். இந்த பசுக்களைத் திருடியவர்கள் அவற்றைக் கொல்ல வேண்டாம். அவற்றை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாட்டுக் கோழிகள் முட்டை போடும். அவற்றிலிருந்து பயனடைந்து கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.\nஆராச்சிக்கட்டு பொலிஸார் இத்திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரதமர் ரணிலின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்திய மனு விசாரணையின்றி நிராகரிப்பு\nகண்டி தென்னக்கும்புரவில் பாலஸ்தீனிய பிரஜை கைது\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக அங்கீகரிக்க முடியாது\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி: சபையில் கேள்வி\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nபிலிப்பைன்ஸில் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததால் 20 பேர் பலி\nபெற்றிகலோ கெம்பஸை பட்டம் வழங்கக் கூடிய பல்கலையாக…\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி:…\nதெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ\nஆப்கான் ஜனாதிபதியின் கூட்டத்தில், குண்டுவெடிப்பு: 24 பேர்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/2266-2010-01-20-05-41-06", "date_download": "2019-09-17T17:01:49Z", "digest": "sha1:264VQ2L6FGAQKBSQNLBAXHW44T2R3KWB", "length": 41456, "nlines": 255, "source_domain": "www.keetru.com", "title": "பேரண்டம் தோன்றுவதற்கு எது முதல் காரணம்?", "raw_content": "\nபசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை\nதடுப்பூசி மிக மிக அவசியம்\nபாலத்தின் உறுதியை அறிவது எப்படி\nபுவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை\nவிலங்குகளைக் கொல்லாமல் கிடைக்கும் இறைச்சி...\nஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nபேரண்டம் தோன்றுவதற்கு எது முதல் காரணம்\n\"காலமறிந்து இடத்தாற்செயின்\" என்று திருவள்ளுவர் ஞாலத்தையே அடைய நினைப்போருக்கு அறிவுரை தருகிறார். காலம் என்பதும் இடம் என்பதும் வேறு வேறு என்று அவர் கருதியிருக்கிறார். \"நாளென்று ஒன்று காட்டி\" என்று 334 வது குறளில், காலம் என்பது கற்பிதம் அப்படி ஏதும் உண்மையில் இல்லை என்பதாகச் சொல்கிறார். ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் போன்ற அண்மைக்கால அண்டவியல் வல்லுநர்கள்கூட காலம் என்பது கற்பிதமே என்கின்றனர்.\nஉண்மையில் காலம் என்பது என்ன இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள இடைவெளிதானே காலம். கடிகாரத்தின் வினாடிமுள் ஒரு சுற்று சுற்றிவந்தால் ஒரு நிமிடம் என்கிறோம். இந்தப் பேரண்டத்தில் எங்கு எடுத்துச் சென்றாலும் கடிகாரத்தின் வினாடிமுள் ஒரு முழுச்சுற்றை முடிக்க அதே நேரத்தைத்தான் எடுத்துக்கொள்ளுமா இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள இடைவெளிதானே காலம். கடிகாரத்தின் வினாடிமுள் ஒரு சுற்று சுற்றிவந்தால் ஒரு நிமிடம் என்கிறோம். இந்தப் பேரண்டத்தில் எங்கு எடுத்துச் சென்றாலும் கடிகாரத்தின் வினாடிமுள் ஒரு முழுச்சுற்றை முடிக்க அதே நேரத்தைத்தான் எடுத்துக்கொள்ளுமா எங்கு சென்றாலும் காலம் சமச்சீராகத்தான் இருக்குமா எங்கு சென்றாலும் காலம் சமச்சீராகத்தான் இருக்குமா அப்படி இருக்குமா இல்லையா என்பதை எப்படி அளப்பது, எப்படி அறிவது\nநமக்கு இரண்டு காலங்கா���்டிகள் தேவை. ஒன்று ஆதாரக் கடிகை; மற்றது பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று அளக்க உதவும் கடிகை. ஆதாரக் கடிகை அண்டத்தின் எல்லா மூலை முடுக்குகளிலெல்லாம் ஒரே வேகத்தில் ஒரே சீராக ஓடக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு ஆதராக்கடிகாரம் இருக்குமேயானால் அண்டத்திலுள்ள எல்லா நிகழ்வுகளின் காலகதிகளையும் ஒப்பிட்டு அளக்க வசதியாக இருக்கும். அப்படி ஒரு பொதுவான ஆதார காலம் காட்டி இருக்கவே முடியாது என்று ஐன்ஸ்ட்டின் தனது பொது சார்பியல் கோட்பாட்டில் அடித்துச் சொல்கிறார்.\nஏன் அப்படி ஒரு பொது ஆதாரக் கடிகை இருக்க முடியாது ஐன்ஸ்டின் இருக்க முடியாது என்று குறிப்பிடக் காரணம் என்ன ஐன்ஸ்டின் இருக்க முடியாது என்று குறிப்பிடக் காரணம் என்ன காரணம் மிகவும் எளிமையானது. காலம் என்பது அந்தந்த இடத்துடன் பிண்ணிப்பிணைந்துள்ளது என்கிறார்கள். இடம் என்பதும் காலம் என்பதும் வெவ்வேறு தனி முதல்கள் அல்ல. ஒரே பொருளின் இரண்டு பண்புகளாகும். ஒன்று மாறினால் கூடவே இன்னொன்றும் மாறும். அவை தனித்தனியாகப் பிரித்து அறியமுடியாதபடி பொருள் விளங்கா உருண்டையாக உள்ளன.\nவெட்ட வெளி, பாழ், சூனியம் என்று பலவாறாகக் குறிப்பிடப்படும் அண்டவெளியின் வெற்றிடம் முழுவதிலும் காலம் நிரம்பி இருக்கிறது. நாம் கற்பனை செய்வதுபோல் இடம் அதாவது பாழ்வெளி எல்லா இடங்களிலும் சமச் சீராக இருப்பதில்லை. சில இடங்களில் நசுங்கியும், சில இடங்களில் தளர்ந்தும் இருக்கிறது; அதற்கேற்ப காலமும் தாமதித்தும் விரைந்தும் செல்கிறது.\nபேரண்டத்தில் புடைபெயர்ந்தபடி இருக்கும் விண்மீன்கூட்டங்கள் யாவும் காலம்-இடம் என்ற மேடுபள்ளங்களில் மிதந்தபடியுள்ளன. கால-இடம் என்ற பின்புலம் 4 பாரிமானங்களைக் கொண்டதாக உள்ளது. இடத்திற்கு உரித்தானதாகிய நீள- அகல- உயரம் என்ற 3 பரிமானங்களுடன் காலம் என்ற புடை பெயர்ச்சியையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4 பரிமானங்கள் ஆகின்றன.\nபொருள்களெல்லாம் சின்னஞ்சிறு அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன. அணுக்களும் அதனினும் சிறிய அணுத்துகள்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன. அது போல் வெற்றிடமும் இதனினும் பகுக்க முடியாத சிறியஇடம் என்று சொல்லக்கூடிய அடிப்படை இடத்துண்டுகளால் ஆக்கப்பட்டிருப்பதாக இப்போது கருதிக்கொள்வோம். அச்சிறு வெற்றிடம் முக்கோண வடிவ���ல் இருப்பதாகக் கொள்வோம். அந்த முக்கோணஇடங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பதாகக் கொள்வோம். இப்படி ஒரு அமைப்பை கம்யூட்டரிடம் கொடுத்து... \"எங்கே முக்கோணஇடங்களை அடிப்படையாகக்கொண்டு மிகப்பொரிய பாழ்வெளியை உண்டு பண்ணு\" என்று எளிய கட்டளைக் கோர்வைகளைத் தந்து விட்டால், அது நாம் கேட்டபடி ஒரு பாழ்வெளியை உருவாக்கித் தருகிறது.\nஎளிய கட்டளைகளைப் பின்பற்றி கம்யூட்டரானது சின்னஞ்சிறு முக்கோண இடங்களை விருப்பு வெறுப்பு ஏதுமில்லாமல் எல்லாவித முறைகளிலும் ஒட்டிக்கொண்டே இடத்தை உண்டுபண்ணுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை \"தான் அடுக்கல்\" என்று அழைப்பார்கள். தான் அடுக்கு முறைகள் உயிரியலிலும் வேதியலிலும் ஏற்கனவே அறிந்த ஒன்று.\nபறவைக்கூட்டம் அம்பு வடிவத்தில் வானத்தில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் பறவைக்கூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் கிடையாது. அவை ஒன்றிரண்டு எளிய கட்டளைகளுக்குக் கீழ்பணிந்து. தலைவனில்லாமலே தாமாக அம்பு வடிவமைத்துக் கொண்டு பறக்கின்றன. இந்த வடித்திற்கு பறவையின் நிறமோ சிறகமைப்போ கால் அல்லது கண்களின் வடிவமோ காரணமில்லை. அவற்றை மாற்றுவதால் அம்பு வடிவ அணிவகுப்பு எந்தவிதத்திலும் மாறப்போவதுமில்லை. அவ்வாறே பாழ்வெளியை வடிவமைக்கும்படி கேட்டுக்கொண்ட கம்யூட்டருக்கும் முக்கோணஇடங்களின் உள்ளீடுபற்றியோ, அதன் பொருள்தன்மையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. இடப்பட்ட கட்டளைப்படி முக்கோணங்களை அடுக்கிக்கொண்டே இருக்கும் அதுதான் அதன் வேலை.\nமுப்பரிமான வடிவங்களை செய்வதற்கு சதுரம். வட்டம். செவ்வகம் போன்ற வடிவங்களைவிட முக்கோணமே வசதியாக இருப்பதால் கம்ப்யூட்டரில் முப்பரிமான உருவங்களைச் செய்து உயிரூட்டி சிறுவர்கள் விளையாட வகை செய்யும் கம்ப்யூட்டர் ஓவியர்கள், முக்கோணத் துண்டுகளை அடுக்கித்தான் செய்கிறார்கள். கோளம், சமதளம், பள்ளம் போன்ற சகல வடிவங்களையும் முக்கோண உறுப்புகளைக் கொண்டு செய்யமுடியும். எனவே காலம்-இடம் என்ற 4 பரிமான வெட்டவெளியையும் முக்கோணங்களை பிரமிடுகள்போல ஒட்டுவதால் பெறமுடியும்.\nதயவு செய்து மேலே குறிப்பிட்டுள்ள கால-இட வடிவமானது \"மாதிரி\" மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட கணிணி வழி-போலச் செய்தலின் மூலம் உருவாக்கப்பட்ட காலஇட வடிவம் எப்படி இருந்தது என்பதை வெளியிடுவதற்கு முன்பு, உண்மையான கால-இடம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.\nபேரண்டத்தின் பெரும்பாழ்வெளியானது சமச்சீராக இல்லை. வளைந்தும் நெளிந்தும்; குண்டும் குழியுமாக இருக்கிறது. ஒளிவேகத்தில் சீறிப்பாயும் விண்வெளி ஓடத்தில் பயணம் செய்தீர்களானால், உங்கள் பயணம் நேர்கோட்டில் இல்லாமல் சந்து பொந்துகளில் நெளிந்து நெளிந்து சைக்கிள் ஓட்டுவதுபோல இருக்கும். காரணம் இடம் அப்படி வளைந்தும் திருகியும் இருக்கிறது. இடம்கூட அப்படி வளையுமா\nவெட்டவெளியின் வளைவு நெளிவுகளைப் பார்க்க வேண்டுமானால் அதை வெகு தூரத்திலிருந்து கடவுள் பார்ப்பதுபோல கவனிக்கவேண்டும். நட்சத்திரங்கள், கோள்கள் போன்ற கணமான பொருள்கள் அவற்றைச் சுற்றியுள்ள இடத்தை வளைத்துப் பிடிப்பதைக் காணமுடியும். அதாவது அவற்றின் இடையே பயணம் செய்யும் வாகனங்கள் கோளங்களைச் சுற்றி வட்டமடித்து அல்லது வளைந்து செல்வதை வைத்து இடம் அப்படி வளைந்திருப்பதை அறியலாம். அதற்குக் காரணம் கோள்களின் நிறையீர்ப்பு விசை என்று சொன்னாலும் தவறில்லை. கோள்களைச் சுற்றியுள்ள இடத்தை அனுசரித்து ஒரு பொருள் வளைந்து செல்வதுதான் நமக்குக் கவர்ச்சி விசைமாதிரி தெரிகிறது என்று ஐன்ஸ்டினின் சித்தாந்தாம் சொல்கிறது. ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இதை ஏற்றுக் கொண்டனர். நியூட்டனின் நிறையீர்ப்பு விசைக் கொள்கைக்கு இது எதிர்ப்பானதல்ல என்றாலும் வேறுவிதமாக மாற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது என்பதென்னவோ உண்மையே.\nஇப்படிப்பட்ட கால-இட வெளியை கணிணியின் போலச் செய்யும் கட்டளைக் கோர்வையும் உருவாக்கியதா இல்லையா என்பதை இனி பார்ப்போம். முதலில், கம்யூட்டரை திட்டமில்லாமல் அதிட்டமாக இடமுக்கோணங்களை அடுக்கவிட்டு வெட்டவெளியை உருவாக்கும்படி செய்தபோது, \"குவாண்ட்டம் தடுமாற்றம்\" என்ற இன்னொரு கட்டளையைக் கொடுத்ததும், விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி சமச்சீரான (பொருள் ஏதுமில்லாததால்-குண்டும் குழியுமான கால- இடத்தை அவர்கள் எதிர்பார்க்க வில்லை) வெட்ட வெளி ஏற்படவில்லை மாறாக, மொத்த முக்கோண நுண் இடங்களும் கண்டபடி இணைந்து, ஒட்டி ஏராளமான பரிமானங்களைக் கொண்ட உருண்டு திரண்ட, கோணல் மாணலானதொரு கால-இடம் எற்பட்டது. நமது பேரண்டம�� இப்படி இல்லை என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் விளங்கியிருக்கும். விண்வெளியை \"போலச் செய்வதற்கு\" கணிணிக்கு வழங்கப்பட்ட கட்டளை திட்டங்களில் ஏதோ ஒன்று குறைகிறது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெளிவானது.\nஅடுத்ததொரு முயற்சியில், முக்கியமானதொரு காரணியை கணிணிக்கு ஏற்றினர்கள். ஒரு காரியம் நடக்க வேண்டுமானால் அதற்கு காரணம் ஒன்று வேண்டும். குழந்தை அழுகிறது என்றால் அதற்குப் பசி காரணம். தாமரை மலர்கிறதென்றால் அதற்கு பகலவனின் கதிர் காரணம்..... இப்படி காரணத்தை அடுத்து காரியம் உதிக்கிறது. \"காரண-காரியம்\" எனும் ஒரு நெறியைக் கம்யூட்டருக்குத் தந்ததும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நிஜமான பேரண்டத்தின் சீர்மையான நிலை தோன்றியது.\nஇந்த சோதனையில் வழங்கப்பட்டது வேறொன்றுமில்லை \"காலம்\" என்ற காரணிதான். இந்த பரிசோதனையில் இடத்தின் மீது காலம் என்பது ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட காலம் எப்போதும் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கியே இருக்கும்படி வரைமுறை செய்யப்பட்டது. எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு செல்வது தடை செய்யப்பட்டது. எளிமையான இந்த சிறு காரணத்தை வழங்கிய பிறகு கணிணி உருவாக்கிய கால-இட வெளியானது நாம் அன்றாடம் அறிந்து கொண்டிருக்கும் காலவெளி போலிருந்தது. பேரண்டம் தோன்றும்போதே (அப்படி ஒரு தோற்றம் இருந்திருக்குமேயானால்) காலம் என்ற ஒரு காரணி அதற்கு வழித்துணையாக இருந்து செயல்பட்டு இன்றயை வெட்டவெளிக்குரிய வடிவத்தை வழங்கியிருக்கலாம் என்பது தெளிவாகிறது.\nபேரண்ட வெளியின் மூலகாரணம் அதன் எளிமையான (முக்கோண கட்டுமான) அமைப்பாக இருக்கும் எனில் அதற்குத் துணைக்காரணமாக இருந்து செயல்பட்டது ஒரே திசையில் செல்லும் காலகதியே என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. காலத்தை இடத்திலிருந்து பிரிக்க முடியாதபடி எது மூலம் எது துணை என்று வேறுபடுத்தி அறியமுடியாதபடி இருந்திருக்கிறது என்பது துணிபு. தெரியாமல் இந்தக் கட்டுரையை படிக்க ஆரம்பித்து இப்படிச் சிக்கிக் கொண்டோமே என்று வருத்தப்படாதீர்கள். புரட்சிகரமான சிந்தனைகளை ருசித்து அனுபவிக்க வேண்டுமாயின் இப்படிப் போராடவேண்டியும் இருக்கிறது.\nகணிணி பரிசோதனையின் அடுத்த கட்டமாக பரவல் என்ற இன்னுமொரு சோதனை செய்யப்பட்டது. கணிணி வழியில் உருவான மாயப் பெரு வெளியானத�� கண்களுக்குத் தெரியாமல் இருப்பதால், அதன் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க \"பரவல்\" என்ற சோதனை செய்யப்பட்டது. ஒரு சொட்டு பேனா மையை கண்ணாடித் தம்ளர் நீரில் விட்டதும் அது நிதானமாக, மேகம் போல விரிந்து நீரில் பரவுவதைப் பார்க்கலாம். மையின் ஒவ்வொரு துகளும் கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் புகுந்து டம்ளர் முழுவதும் பரவுகிறது. அது பரவுதலை வைத்து பரவும் இடத்தின் கட்டமைப்பினை நம்மால் அறியமுடிகிறது. அதாவது டம்ளரில் உள்ள நீரின் (கண்களுக்குத் தெரியாத போதும்) வெப்ப சலனத்தால் ஏற்படும் அகக் கட்டமைப்பை பார்க்க முடிகிறது.\nகணிணியின் போலச் செய்தல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட பேரண்ட மாதிரியில் பேனாமை போல நுட்பமான பொருளை வழங்கி அதை பரவ விட்டதும், கால-இட மென்ற நாற்பரிமான கட்டடம் தெளிவாகத் தெரிந்தது.\nபேரண்டத்தின் கணிணி மாதிரியில் வழங்கப்பட்ட முக்கோண இடத்துண்டுகளின் அளவு 10-34 மீட்டர். இதை மேக்ஸ் ப்ளாங்க் என்ற அறிஞரின் நினைவாக பிளாங்க் \"இடம்\" என்கிறார்கள். முக்கோண வடிவ பிளாங்க் இடங்களுக்கு ஒட்டும் பக்கங்கள் 3 ஆக கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு சிற்றிடத்திற்கும் எதிர்காலம் என்ற திசையும் கொடுக்கப்பட்டது. எப்படி வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம் என்ற சுதந்திரமும் தரப்பட்டது. இந்தப் பேரண்டம் விரிந்து கொள்வதற்கான விரிவு விசையும் தரப்பட்டது. கணிணி உருவாக்கிய பேரண்டத்தின் அமைப்பு சிறிதுகூட பிசகாமல், இன்று பல பரிசோதனைகள் மூலம் கண்டுபிடித்துத் தெளிந்த கோட்பாடுகளுக்கு எந்த விதத்திலும் முறணாமல் மேலும் அவற்றை விளக்கக்கூடியதாகவே இருந்தது.\nவெட்ட வெளியின் அமைப்பை விளக்குவதற்காக பல கோட்பாடுகள் 1980 ஆண்டு வாக்கில் முன் வைக்கபட்டன. புழு ஆகாயம், நுரை ஆகாயம், இழை ஆகாயம் என்பன அவை. ஒவ்வொரு கோட்பாடும் சிக்கல் மிக்க கணிதங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதன் மூலம் காலத்தில் பின்னோக்கி செல்வது, ஒளிவேகத்தில் பயணிப்பது, \"புழுத்துளை\" என்ற ஆகாயக் குறுக்குவழி மூலம் பேரண்டத்தின் இன்னொரு பகுதிக்கு ஒரு நொடியில் செல்வது போன்ற \"புனைகதை\"களும் தோன்றின.\nஇப்போது, இங்கே வழங்கப்பட்டிருக்கும் \"காரணம் முதல்\" என்ற கால-இட கோட்பாடு மிக எளிமையான ஒரு சில சரக்குகளை வைத்தே பேரண்டத்தை படைத்திருக்கிறது. அறிவியலிலும், தருக்க நெறியிலும் எளிமைக்கே முதலிடம் என்பதால் \"காரணம் முதல்\" என்ற கால-இடக் கொள்கை வெற்றி பெற்றதாகிறது. இந்த பூமியில் வாழ்வதற்கே சொந்த இடமில்லாதவர்கள் பேரண்டத்தின் இடப்பிரச்சனை ஒருவழியாகத் தீர்ந்ததை நினைத்து மகிழலாம்.\nபனிப்பாறையின் மேடுபள்ளங்களுக்கேற்ப ஸ்கீ விளையாடுபவர் வளைந்து நெளிந்து சறுக்கிச் செல்வதுபோல், பேரண்ட வெளியின் வெற்றிடத்தின் குண்டு குழிகளுக்கேற்ப கோள்கள் நகர்கின்றன இதையே நாம் நிறையீர்ப்பு ஆற்றல் என்று நாம் கருதுகிறோம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் பொது சார்பியல் கொள்கையில் விளக்குகிறார்.\nமுக்கோணத் துண்டுகளைப் பயன்படுத்தி தட்டை, உருளை, பள்ளம் போன்ற வடிவங்களை எளிதில் படைத்துவிடலாம். அவற்றை கணிணியின் உதவியால் தக்க அல்காரிதங்கொண்டு முப்பரிமான அண்டவெளிகளைத் தோற்றுவிக்கலாம்.\n\"காலம்\" என்ற ஒரு காரணியை புகுத்தாவிட்டால் கணிணி உருவாக்கும் கால-இட நாற்பரிமான பேரண்டம் கோணல்மாணலாக சிதைந்து விடுகிறது (மேல் படம்). நிகழிலிருந்து கடந்த காலம் செல்வதைத் தடைசெய்து, எப்போதும் எதிராக ஒரேதிசையில் செல்லும் காலத்தையும் கலந்துவிட்டால் அதனின்று தோன்றும் பேரண்டவெளியானது இயல்பாக இருக்கிறது. இதன் மூலம் \"காலம் என்ற துணைக்காரணியில்லாமல் பேரண்டம் தோன்றாது என்பதும் காலம் பின்நோக்கிச் செல்லாது, என்பதும், காலமும் இடமும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் ஒருபொருளாய் இருக்கும்\" என்பதும் உறுதியாகிறது.\nகாரணமின்றி காரியமில்லை. எல்லா நிகழ்ச்சிகளும் ஏதோ ஒரு காரணத்தால் நிகழ்கின்றன. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக விளங்குவது எது\nபயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅண்டத்தை பற்றி புரிய வைப்பதும் அறிந்து கொள்வதும் சற்று கடினமான செயல் தான்.இந்த கட்டுரையில் உள்ள அனைத்தும் புரிந்து விட்டது என்று என்னால் சொல்ல முடியாது.ஆனால் பல புரியாத உண்மைகளை தெரிந்து கொண்டேன்.இதில் \"புழுத்துளை\" என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.அத ு என்ன என்று ஒரு சிறு விளக்கமளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/22/62686.html", "date_download": "2019-09-17T17:26:47Z", "digest": "sha1:TTCHSPAEP65AROYKSO5OAZPIRN4HQPBT", "length": 19857, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nவியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016 கோவை\nதிருப் பூர் மாவட்ட ஆட் சி ய ரக அலு வ லக்க கூட் ட ரங் கில், திருப் பூர் மாவட் டத் தில், தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் மற் றும் தமிழ் நாடு மின் சார வாரி யம் மற் றும் வட் டார வளர்ச்சி அலு வ லர் க ளு ட னான ஒருங் கி ணைப் புக் குழு கூட் டம் மாவட்ட கலெக் டர் திரு மதி ச.ஜெ யந்தி, தலை மை யில் நேற்று (22.12.2016) நடை பெற் றது.\nந ட வ டிக் கை\nஇக் கூட் டத் தில், திருப் பூர் மாவட் டத் தில் உள்ள பகு தி க ளில் குடி நீர் பிரச் சி னை கள் ஏதே னும் ஏற் பட் டால் அதற்கு உட ன டி யாக நட வ டிக் கை கள் மேற் கொள் ள வும், குடி நீர் பிரச் சினை ஏற் பட் டுள்ள பகு தி க ளில் சொந்த குடி நீர் ஆதா ரங் கள் மூலம் குடி நீர் விநி யோ கம் செய் யப் பட வேண் டும் என வும், பொது மக் க ளுக்கு எவ் வித தங்கு தடை யு மின்றி தின சரி குடி நீர் விநி யோ கம் செய்ய துரி த மான முறை யில் நட வ டிக்கை எடுக் கப் பட வேண் டும் என வும் மற் றும் தமிழ் நாடு மின் சார வாரி யம் மற் றும் குடி நீர் வடி கால் வாரி யத் திற்கு செலுத்த வேண் டிய நிலு வைத் தொகை யி னை யும் நிலு வை யின்றி செலுத்த வேண் டும் என அலு வ லர் க ளுக்கு மாவட்ட கலெக் டர் அறி வு றுத் தி னார். மேலும், திருப் பூர் மாவட் டத் திற் குட் பட்ட அனைத்து ஊராட் சிப் பகு தி க ளி லும் 20.01.2017-க் குள் 100 சத வீ தம் வரி வசூல் செய்து முடிக் கப் ப ட வேண் டும் என வும் அனைத்து வட் டார வளர்ச்சி அலு வ லர் க ளுக் கும் மாவட்ட கலெக் டர் அறி வுரை வழங் கி னார்.\nஇக் கூட் டத் தில், ஊரக வளர்ச்சி முக மை யின் திட்ட இயக் கு நர் குரு நா தன், உதவி இயக் கு நர் (ஊ ராட் சி கள்) சங் க மித் திரை, மின் சார வாரிய அலு வ லர் கள், குடி நீர் வடி கால் வாரிய அலு வ லர் கள் மற் றும் மாந க ராட்சி, நக ராட்சி, பேரூ ராட்சி, வட் டார வளர்ச்சி அலு வ லர் கள் உள் ளிட்ட தொடர் பு டைய அலு வ லர் கள் கலந்து கொண் ட னர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nவானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகுஜராத்தில் படேல் சிலை அருகே பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபிரதமர் மோடிக்கு மலர்க்கொத்து அனுப்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார் - பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nதினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி கிடையாது: பயிற்சியாளர்\nஆசிய வாலிபால்: ஒலிம்பிக் தகுதி சுற்றில் விளையாட இந்தியா தகுதி\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nதன் பயிற்சி காலத்தை ரவிசாஸ்திரி முதலில் முடிக்கட்டும்: கங்குலி\nகொல்கத்தா : முதலில் ரவிசாஸ்திரி தன் பயிற்சிக்காலத்தை முடிக்கட்டும். எப்படியிருந்தாலும் நான் ஏற்கெனவே ...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n1அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\n26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவ...\n3காலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்...\n4சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/14020457/Courtesy-of-Udayanidhi-Stalin-at-Karunanidhis-Mother.vpf", "date_download": "2019-09-17T17:12:59Z", "digest": "sha1:PWNZ4Z47OBMDGRYXLPTMLLCNVFJ7B7O3", "length": 13574, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Courtesy of Udayanidhi Stalin at Karunanidhi's Mother Memorial, Kadur, near Thiruvarur || திருவாரூர் அருகே, காட்டூரில் உள்ள கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவாரூர் அருகே, காட்டூரில் உள்ள கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை + \"||\" + Courtesy of Udayanidhi Stalin at Karunanidhi's Mother Memorial, Kadur, near Thiruvarur\nதிருவாரூர் அருகே, காட்டூரில் உள்ள கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை\nதி.மு.க. மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக திருவாரூருக்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார்.\nதி.மு.க. மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக திருவாரூருக்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார். அவருக்கு தி.மு.க.வினர், மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு அவர் திருவாரூரில் தங்கினார்.\nஅதனை தொடர்ந்து நேற்று காலை திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்றார்.\nஅங்கு அஞ்சுத்தம்மாள் நினைவிடத்திலும், கருணாநிதி உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது தாயார் துர்கா ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.\nதொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கும், முரசொலிமாறன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வீட்டின் வெளியில் அமைக்கப்பட்டிருந்த கொடிமேடையில் கொடியேற்றினார். கலை ஞரின் வாழ்க்கை வர���ாறு குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். அங்குள்ள வருகைப்பதிவேட்டில், ‘கழகத்தின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லம் வந்துள்ளது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்’ என்று எழுதி கையெழுத்திட்டார்.\n1. அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஅண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n2. தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள் இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n3. 73வது சுதந்திர தினம்; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்\nஇந்தியாவில் 73வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊட்டியில் யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.\n4. ‘உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது தவறு’ இல.கணேசன் கருத்து\n‘உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது தவறு’ என பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\n5. 4-ம் ஆண்டு நினைவு தினம்: அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை\n4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்���ு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/05133544/striching-Untie-Leave.vpf", "date_download": "2019-09-17T17:11:33Z", "digest": "sha1:FGOIR775SH6XQ46X22QGROAIQG3DH3MQ", "length": 21280, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "striching Untie Leave || இஸ்லாம் - ‘கட்டை அவிழ்த்து விடுங்கள்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்லாம் - ‘கட்டை அவிழ்த்து விடுங்கள்’ + \"||\" + striching Untie Leave\nஇஸ்லாம் - ‘கட்டை அவிழ்த்து விடுங்கள்’\nகுற்றச்செயல்களில் தனிமனிதனாக ஈடுபடுபவரைவிட கும்பலாக ஈடுபடுபவர்களே அதிகம். கும்பல் மனோபாவம் அசட்டுத் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும்.\nபதிவு: செப்டம்பர் 05, 2017 13:35 PM\nகுற்றச்செயல்களில் தனிமனிதனாக ஈடுபடுபவரைவிட கும்பலாக ஈடுபடுபவர்களே அதிகம். கும்பல் மனோபாவம் அசட்டுத் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். அசட்டுத் துணிச்சலையும் கொடுக்கும். மக்களிடையே வேகமாக வளர்ந்து வரும் இந்தக் கும்பல் மனோபாவம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது மட்டுமல்ல, யார் குற்றவாளி என்றே தீர்மானிக்க முடியாது.\nஅனாச்சாரமும், ஆபாசமும் நிறைந்த ஊருக்கு கும்பலாகச் செல்ல சிலர் நாடுகின்றனர்.\n அங்கு செல்ல வேண்டாம் என்று உபதேசிக்கலாம். ஆயினும் நமது இரண்டொரு உபதேச வார்த்தைகளைச் செவியுறும் மனோநிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள். அது எப்பயனையும் தராது.\nகட்டை அவிழ்த்து விறகுகளைத் தனித்தனியாக பிரிப்பதுதான் ஒரே வழி.\nஅவர்களிலேயே கொஞ்சம் புத்திசாலி யார் என்று கவனிக்க வேண்டும். பின்னர் அவரிடம் கருணை கலந்த உள்ளத்துடன் தனிமையில் பேச வேண்டும். அந்தத் தவறில் இருந்து கும்பலைத் தடுத்தால் அவர்கள் அனைவருக்குமான நற்கூலி உனக்குக் கிடைக்கும் என்று உபதேசிக்க வேண்டும்.\nநாம் சொல்வதை இவர் காதுகொடுத்து கேட்கத் தொடங்கிவிட்டால் அடுத்து வேறொரு நபரைத் தெரிவு செய்து அவரிடமும் இதைப் போன்றே பேசவேண்��ும். பின்னர் மூன்றாவது நபர் என்று நமது திட்டத்தைச் செயல்படுத்தலாம். ஆயினும் நமது உபதேசம் குறித்தோ உரையாடல் குறித்தோ மூன்றாவது நபருக்குத் தெரியாமல் கவனமாக இருக்க வேண்டும்.\nமக்காவின் ஆரம்ப நாட்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் குறைஷி களுக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியபோது நபிகளாரையும் பனூஹாஷிம் மற்றும் பனூதாலிப் குடும்பத்தினரையும் ஊர்விலக்குச் செய்யும் தீர்மானத்தை குறைஷிகள் முன்னெடுத்தனர். அதை ஒரு பொது அறிவிப்பாக எழுதி கஅபாவின் சுவரில் தொங்கவிட்டனர்.\nநபியும் குடும்பமும் விவசாயமோ விளைச்சலோ இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் ஊர்விலக்கு செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இலை தழைகளை உண்ணும் அளவுக்கு பசிக்கொடுமை வாட்டி வதைத்தது. உணவின்றி குழந்தைகள் தவித்தனர். ஒன்றல்ல இரண்டல்ல பல மாதங்கள் இதே நிலை நீடித்தது.\nஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தமது சிறிய தந்தை அபூதாலிப் அவர்களிடம் கூறினார்கள் (இவரும் ஊர்விலக்கு செய்யப்பட்ட குடும்பத்தினருடன் அங்கு தான் தங்கியிருந்தார்): “சாச்சாவே குறைஷிகள் எழுதித் தொங்கவிட்டிருக்கும் அந்த ஒப்பந்தத்தைக் கரையான் அரித்துவிட்டது. ‘பிஸ்மிக அல்லாஹும்ம’ என்ற அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எதுவும் அதில் மீதி இல்லை”.\nஅபூதாலிப் அவர்களுக்கு அந்தச் செய்தி பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. பெருமானார் (ஸல்) அவர்களிடம், “உமது இறைவன் இதனை உமக்கு அறிவித்தானா” என்று கேட்டார். நபிகளார், ‘ஆம்’ என்று கூறினார்கள்.\nஅபூதாலிப்: ‘அவ்வாறெனில் அல்லாஹ்வின் மீது ஆணை குறைஷிகளிடம் இந்த விஷயத்தைக் கூறிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்’ என்றவாறு அங்கிருந்து எழுந்து சென்றார்.\nகுறைஷிகளிடம் இது குறித்து கூறியபோது உடனே வந்து பார்வையிட்டனர். உண்மையை உணர்ந்துகொண்டனர். ஆயினும் பனூஹாஷிம் குடும்பத்தினர் மீது குறைஷிகளுக்கு கொஞ்சம்கூட இரக்கம் பிறக்கவில்லை. மாறாக மென்மேலும் வெறுப்பையே விதைத்தனர். ஊர்விலக்கு செய்யப்பட்ட பனூஹாஷிம் குடும்பத்தினருக்கோ நிலைமை மென்மேலும் சிக்கலாகிக்கொண்டே சென்றது.\nகுறைஷிகளில்கூட ஒருசில நல்லவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் ஹிஷாம் பின் அம்ர்.\n‘அவர்களைக் காப்பாற்றியே தீரவேண்டும். பனூஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தினருக்க�� எதிராக அநீதி இழைப்பதில் குறைஷிகள் அனைவரும் ஒருமித்து நிற்கின்றனர். இதனை முறியடித்தே தீரவேண்டும். என்ன செய்வது’ என்று யோசித்தார். ஒரு திட்டம் தீட்டினார். அவர், ஸுஹைர் அபீ உமைய்யா, முத்யிம் பின் அதீ, அபுல் பக்தரி பின் ஹிஷாம், ஸம் அத் பின் அல் அஸ்வத் ஆகியோருடன் சென்று தனது கருத்துக்கு ஆதரவு திரட்டினார்.\nஐவரும் தயாராயினர். மக்காவின் ‘ஹுதமுல் ஹஜூன்’ எனும் உயரமான பகுதியில் இரவு வேளையில் ரகசியமாக ஒன்றுகூடினர். ஒப்பந்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்றும் கிழித்து எறிவது என்பது குறித்தும் திட்டம் தீட்டினர்.\nமறுநாள் காலை வேளையில் கஅபாவுக்கு அருகே குறைஷிகள் ஒன்று கூடும் சபைக்கு அனைவரும் வந்து சேர்ந்தனர். ஸுஹைர் பின் உமைய்யாவும் அங்கு வந்தார். கஅபாவில் வலம்வந்துவிட்டு நேராக குறைஷிகள் இருக்கும் சபையை நோக்கி வந்து பெரும் சப்தத்தில் இவ்வாறு கூறினார்:\n நமது ரத்த பந்த உறவுகள் அங்கே மடிந்துகொண்டிருக்க.. நாமோ நன்றாக உண்ணுகிறோம்.. அழகிய ஆடை அணிகிறோம். அவர்களுடன் எவ்வித கொடுக்கல்-வாங்கலையும் நாம் வைத்துக்கொள்ளவில்லை. பசியால் அவர்கள் அங்கே துடிதுடிக்க இங்கே நாம் சுகம் அனுபவிக்கின்றோம்.. இது அநீதி இல்லையா.. இறைவன் மீது ஆணை இந்த ஒப்பந்தத்தைக் கிழித்து வீசிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்’.\nஇதைத்தொடர்ந்து ஸம்அத்பின்அஸ்வத், அல்பக்தரி முத்யிம் பின் அதீ ஆகியோர் ஸுஹைர் பின் உமைய்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.\nபின்னர் ஹிஷாம் பின் அம்ர் அவர்களும் அவ்வாறே கூற, சபையில் சல சலப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு கிளம்பியது. திகைத்தான் அபூஜஹ்ல். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். பின்னர் கூடி இருந்தவர்களை நோக்கிக் கூறினான்: ‘இது திட்டமிட்ட சதி. இந்தச் சதி இங்கு வைத்தல்ல.. இரவில் வேறு எங்கோ வைத்து தீட்டப்பட்டுள்ளது’.\nஅபூஜஹ்லின் வார்த்தைகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல் முத்யிம் பின் அதீ அவர்கள் கஅபாவை நோக்கி எழுந்து சென்றார். சென்றவர் நேராக கஅபாவில் தொங்கவிடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை கிழித்து வீசுவதற்காக அதை நோக்கி முன்னேறினார். ஆயினும் கரையான் அந்த ஒப்பந்தத்தை ஏற்கனவே தின்று முடித்திருந்தது. ‘அல்லாஹும்ம பிஸ்மிக’ என்ற வாசகத்தைத் தவிர.\nஇறுதியில் அந்த ஐந்து நபர்களுடைய முயற்சியால் பனூஹாஷிம் மற��றும் பனூ முத்தலிப் குடும்பத்தினருக்கு மூன்று வருடங்களாக குறைஷிக் கும்பலால் செய்யப்பட்டு வந்த பெரும் அநீதி முடிவுக்கு வந்தது.\nஊசிபோடுவதாக இருந்தால் ஒரு புத்திசாலி மருத்துவர் என்ன செய் வார் .. உடலில் எந்த இடத்தில் ஊசிபோடலாம் என்று தோதுவான இடத்தை விரலால் முதலில் தடவிப் பார்ப்பார். பின்னரே ஊசி போடுவார்.\nகும்பலாகச் சேர்ந்து தீய செயலில் ஈடுபடுவோரை ஓரளவேனும் கட்டுப் படுத்த வேண்டுமெனில் அதற்கான நடைமுறையைச் செயல்படுத்துமுன் தோதுவான வழிமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கும்பலின் கட்டை அவிழ்த்துவிடுவதுதான் அதற்கான முதல்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி ஒருபோதும் நடைமுறைக்கு ஒத்துவராது. கைமேல் பலனும் கிடைக்காது.\n-மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. திரட்டு பால் படைத்தால் மகப்பேறு தரும் பாண்டுரங்கன்\n2. தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\n3. சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி\n4. இந்த வார விசேஷங்கள்; 17-9-2019 முதல் 23-9-2019 வரை\n5. தெய்வங்களும்.. வழிபாட்டு தினங்களும்..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-17T16:25:28Z", "digest": "sha1:N6ZPW7SNKKLYMDHK73YWE2LMMIJCOKJH", "length": 12196, "nlines": 160, "source_domain": "fulloncinema.com", "title": "சர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/சர்வதேச அங்கீகாரம் பெற்ற கண���ணே கலைமானே\nசர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே\nவிமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த குணத்தைக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் மிகவும் யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் அவரது திரைப்பட உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது அவரை நம் ஊரில் மட்டுமல்லாமல், பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது. இப்போது, அவரது சமீபத்திய படமான “கண்ணே கலைமானே” இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த இந்த திரைப்படம் 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.\nஇந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, “இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன். இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விருதுகளை வென்ற படங்கள் ‘கலைப்படங்கள்’ என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் ‘கண்ணே கலைமானே’ இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டு���ொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.\nசசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/India-declare-after-scoring-mammoth-566-for-8", "date_download": "2019-09-17T16:51:09Z", "digest": "sha1:SOCLRI3EVIDTSHNYP5STXGGQPO6VMMS3", "length": 7185, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "India declare after scoring mammoth 566/8 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/bharthiraja-tr-issue-in-big-bomb/", "date_download": "2019-09-17T16:41:17Z", "digest": "sha1:BZ527PRFXE5I3D2DKFD7THNA77JA2ZHB", "length": 6544, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "பாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா? - New Tamil Cinema", "raw_content": "\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\n எப்படி… எப்படி… நடந்தது எப்படி\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/24/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/39219/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-17T16:19:42Z", "digest": "sha1:MVW3DPNGOZVNV2T4YH7JVSFPZOUJTSUQ", "length": 14720, "nlines": 217, "source_domain": "www.thinakaran.lk", "title": "அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை விசாரணைகளுக்கு பாதிப்பில்லை | தினகரன்", "raw_content": "\nHome அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை விசாரணைகளுக்கு பாதிப்பில்லை\nஅவசரகால சட்டம் நீக்கப்பட்டமை விசாரணைகளுக்கு பாதிப்பில்லை\nதீவிரவாத அமைப்புகளின் தடையிலும் மாற்றமில்லை\nஅவசரகால சட்டம் நீடிக்கப்படாமை காரணமாக, தீவிரவாத அமைப்புகள் மீது விடுக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் எவ்வித மாற்றுமும் ஏற்படாது என தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அதன் தலைவர், தினேஷ் தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.\nஅவசரகால சட்டம் நீக்கப்பட்டமை காரணமாக, தீவிரவாதிகள், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் மற்றும் தீவிரவாதிகளின் சொத்து முடக்கம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சட்டம் தொடர்பான எவ்விதமான தெளிவுகளும் இன்றி குறித்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது என்பதை எம்மால் அறிய முடிகின்றது.\nமூன்று அமைப்புகளின் பெயர்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம், விலாயத் அஸ்ஸெய்லானி ஆகிய அமைப்புகளை அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அமைப்புகள் மூன்றும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக, 2019.05.13 எனும் திகதியிடப்பட்ட இல 2123/3 எனும் அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தன.\nகுறித்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தீவிரவாத தடுப்பின், தற்காலிக விதிமுறைகள் சட்டத்திற்கு அமைய குறித்த அமைப்புகள் மூன்றும் தடை செய்யப்பட்டிருந்தன.\nஅதற்கமைய அவசரகால சட்டத்தை நீடிக்காது இருப்பதன் மூலம் குறித்த அமைப்புகளின் தடை மற்றும் அவ்வமைப்புகள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் 200 பேரும் விடு���ிக்கப்படுவர் என, மற்றுமொரு பிழையான செய்தியும் குறித்த பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களும், அவசரகால சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படவில்லை என்பதோடு, அவர்கள், தீவிரவாத தடுப்பு தற்காலிக சட்டத்தின் பிரிவுகளுக்கு அமைவாகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅந்த வகையில், அவசரகால சட்டத்தை நீடிக்காமையானது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளையோ, குறித்த கைது தொடர்பிலோ, தடுத்து வைப்பு தொடர்பிலோ, தீவிரவாதிகளின் சொத்துகளை தடை செய்திருப்பது தொடர்பிலோ எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅமைதி காக்க முப்படையினருக்கு அழைப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய ஊடக மத்திய நிலையம்\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. கு��த்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/14/32121/", "date_download": "2019-09-17T16:47:15Z", "digest": "sha1:I5P46PL6VA5FUYFEYBND6TA4H2DIPVB6", "length": 10179, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "அரசு பள்ளியில் கோஷ்டி மோதல்!! தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!! CEO அதிரடி.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone அரசு பள்ளியில் கோஷ்டி மோதல் தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nஅரசு பள்ளியில் கோஷ்டி மோதல் தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nஅரசு பள்ளியில் கோஷ்டி மோதல் தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nPrevious articleமாணவர்களுக்கு மட்டும் கிடையாது, ஆசிரியர்களுக்கும் ‘இனிமே இது இலவசம்’ தானாம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\n 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nTRB – எதிரான வழக்கு தள்ளுபடி\nTRB - எதிரான வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://hovpod.com/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-XX/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-ops/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-17T16:24:38Z", "digest": "sha1:EJNI53TTLHTVM2Y2P3SBPVYHTSNNQAIY", "length": 25940, "nlines": 289, "source_domain": "hovpod.com", "title": "பரவலான கண்காணிப்பு ட்ரோன்கள் ஒரு ஹோ��் போட் மிதவைக் கொண்டிருக்கும் உலகளாவிய பாதுகாப்பு தீர்வுகள்", "raw_content": "\nட்ரோன்கள், ஈஓ / ஐஆர் கேமராக்கள்\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\nHome Soloutions அனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS பரந்த பகுதி கண்காணிப்பு\nமொபைல் பரந்த பகுதி கண்காணிப்பு - தீர்வு\nமுதலில், பரந்த பகுதி கண்காணிப்பு நிலம் சார்ந்த நிலப்பரப்பை கண்காணிப்பதற்கான காற்றோட்டத்திற்கு ஒரு தொடர்ச்சியான மேற்பரப்பு ஆகும். இது தொலைதூர நிலப்பரப்புகளுடன் கூடுதலாக பாலைவனம், புல்ரி, கிராமப்புற அல்லது கரடுமுரடான நிலப்பரப்பு அடங்கும்.\nஇதன் விளைவாக, ஒரு நேரத்தில் மணிநேரங்களுக்கு அலுக்காத ஒரு ட்ரோன் திறனைப் பயன்படுத்தி, நமது தீர்வுக்கு ஒரு முக்கிய பகுதியாகும். இதன் விளைவாக, மிதவை வாயிலாக இணைக்கப்பட்டு, ஒரு பரந்த-பகுதியான கேமரா, அந்த நகர்வுகள் அல்லது காலப்போக்கில் மாற்றங்கள் ஆகியவற்றின் எல்லாவற்றிற்கும் ஒரு காட்சி பதிவுகளை கைப்பற்றும் திறன் கொண்டது.\nஇந்த தீர்வு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது சமீபத்திய கண்காணிப்பு தொழில்நுட்பங்களின் தனித்துவமான ஒருங்கிணைப்பாகும், அனைத்து நிலப்பரப்புத்திறன் மற்றும் மிதக்கும் வானூர்திகளின் திறன். இதன் விளைவாக, அணுகல் பெரும்பாலும் அணுக முடியாத உயர் இடர் பாதுகாப்பு பகுதிகளில், தொலை எல்லைகள், எண்ணெய் குழாய்கள், காற்று பண்ணைகள், சூரிய பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், அல்லது முக்கிய உள்கட்டமைப்பு இயங்கும் திறன்.\nமேலும், டிரோன் கண்காணிப்பிற்கான பிரச்சினை வரம்பு, குறிப்பாக கடுமையான நிலப்பரப்பில் செயல்படும் போது. இயக்கம் மற்றும் நிலைத்தன்மை, முடிந்த அளவு தரவுகளை சேகரிப்பதற்கான வாய்ப்பிற்காக காத்திருக்கும் சமயத்தில் மணிநேரத்திற்கு தங்கியிருக்கும் திறன்.\nபரந்த பகுதி கண்காணிப்பு தொலைதூர இடங்களிலிருந்து செயல்திறன்மிக்க நு���்ணறிவை வழங்குகின்றது, எனவே நீங்கள் விரைவாக பதிலளிக்கிறீர்கள் அல்லது மேற்பரப்பிலிருந்து அல்லது காற்றில் இருந்து விலகிக் கொள்கிறீர்கள். ஒரு பாரம்பரிய கண்காணிப்பு முறைமை, நிலையான கேமராக்கள், பாதுகாப்புப் பாதுகாப்பு அல்லது தடைகளை தவிர, நாங்கள் தொடர்ச்சியான மற்றும் நிலையான மொபைல் பாதுகாப்பு தீர்வை வழங்குகிறோம்.\nஇதன் விளைவாக, நீங்கள் விழிப்புணர்வு அதிகரித்து, அதனால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் எந்த விழிப்புணர்வு, சம்பவம் அல்லது ஊடுருவலுக்கு விரைவாக பதிலளிக்கும் திறன்\nஉளவுத்துறை மற்றும் உளவுத்துறையின் இன்றைய உலகில் பயங்கரவாதம் அல்லது அழிவுக்கான அச்சுறுத்தல் பரந்த பகுப்பாய்வு கண்காணிப்பு மிகவும் மதிப்பு வாய்ந்த திறனை உருவாக்குகிறது.\nபரந்த பகுதி கண்காணிப்பு - வேறுபாடு\nசூழ்நிலைகளுக்கு குறிப்பாக பொருத்தமான, தீர்வு அனைத்து வானிலை தவிர மேலும் நாள் மற்றும் இரவு செயல்படுகிறது. மொபைல் பரந்த பகுதி கண்காணிப்பு ஒருங்கிணைக்கிறது கவிகை ஊர்திசோனி, எச்ஓஎஃப், ரேடார், சென்சார்ஸ், ஏஐஎஸ், விஎச்எஃப், வானிலை முன்னறிவிப்பு, பதிவு / காப்பு பிரதி மற்றும் மறுஅமைவு, 3D மேப்பிங், டேட்டா பகுப்பாய்ஸ் மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்புகள் ஆகியவற்றை வழங்குகின்றன.\nமுன்கூட்டியே திட்டமிடப்பட்ட வழிகளுடன் தன்னியக்கமாக இலக்கு இலக்கு பகுதிகள் கண்காணிக்கும், ஊடுருவல்கள், குடிபெயர்வு, கடத்தல் அல்லது அழிவுகளைத் தடுக்க. கூடுதலாக, பல நிலைகளிலிருந்து மற்றும் மேற்பரப்பில் இருந்து காற்றுக்கு அனுப்பப்படாத உயிரிழப்பு அல்லாத எதிரிகளின் ஒரு வரிசைக்கு பதிலளிக்கிறது.\nடிரான், மிதிவண்டி, அல்லது நிலையான கண்காணிப்பு விருப்பங்களை கண்காணிக்கும் பகுதிகளில் இருந்து நேரடி வீடியோ ஊட்டத்தைப் பெறுகையில் பாரம்பரிய நில அடிப்படையிலான அமைப்புகள் எதிர்க்கும் வகையில் எந்த நிலப்பரப்பிலிருந்தும் பயன்படுத்தலாம். கணினி விருப்பத் தளமாக உள்ளது, எனவே தற்போதுள்ள கண்காணிப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது அல்லது முழுமையாக செயல்பாட்டு கட்டளை மையத்துடன் வருகிறது.\nஎங்கள் மொபைல் உலகளாவிய பகுதி கண்காணிப்புடன் ஒரு ட்ரோன் கீழே உள்ள தரையில் பற்றவைக்கப்படாத கண்ணை சுட்டிக்காட்டுகிறது, ஒரு நடுத்தர வரையறை படத்தை ��ரண்டாவது நாளிலோ அல்லது இரட்டையிலோ கைப்பற்றி வைக்க முடியும். உதாரணமாக, காரின் புலத்தில் ஒரு வாகனம் வாகனம் ஓட்டினால், ஒரு பயணியிடம் ஒரு துப்பாக்கி சாளரத்தை வெளியே எடுக்கும்போது, ​​கணினி அதை பதிவு செய்யும்.\nஎனவே, காலப்போக்கில் பின்தங்கியவற்றைச் சுழற்று, தெருவிலுள்ள ஒரு கடையில் இருந்து வெளியேற்றப்படும் காரை பார்க்கவும், கடைசியில் அது நிறுத்தப்படும் இடத்திற்கு செல்லுங்கள். அந்த வகையான தகவல் காரை கண்காணிக்க அல்லது பின்பற்ற ஒரு பதிலை எச்சரிக்க முடியும் மற்றும் இறுதியில் ஒரு முந்தைய குற்றத்தின் காட்சி அல்லது புலம்பெயர்ந்தோர் வீட்டு தளத்தை விசாரணைக்கு இட்டுச்செல்லும்.\nஉங்கள் பயன்பாட்டிற்கான முழு பரந்த பகுதி கண்காணிப்பு தீர்வை தனிப்பயனாக்கலாம்.\nW / ஒரு கண்காணிப்பு சிறப்பம்சங்கள்\n◊ வான்வழி / நிலநடுக்கம் & அனைத்து நிலப்பரப்பு\n◊ ஒருங்கிணைந்த மிதவை / ட்ரோன் தீர்வு\nநிலம் அல்லது நீரில் இருந்து விரைவான வரிசைப்படுத்தல்\n◊ நீருக்கடியில், மேற்பரப்பு மற்றும் காற்று கண்காணிப்பு\n◊ தொடர்ச்சியான நீண்டகால உலகளாவிய வான்வழி காட்சி\n◊ நீண்ட கால மொபைல் மேற்பரப்பு காட்சி\n◊ மொபைல் அல்லது மைக்ரோமிங் ஒருங்கிணைப்புகளை கண்காணிக்கலாம்\nகண்காணிப்பு இருந்து தந்திரோபாயத்திற்கு விரைவாக நகர்த்து\nவெள்ளம், தீ மற்றும் பேரழிவுகள் கண்காணிக்க\n◊ அடையாளம் காணவும், கண்காணிக்கலாம் மற்றும் இலக்கு பின்பற்றவும்\n◊ சினிமா கேமராக்கள் அலெக்ஸா அல்லது ரெட் எபிக்\nஒற்றை அல்லது இரட்டை ஆபரேட்டர்கள் (பைலட் + கேமரா)\nஇணக்கமான வர்த்தக விமான கட்டுப்பாட்டாளர்கள்\n◊ வெப்ப அல்லது ஸ்பெக்ட்ரல் புகைப்பட / வீடியோ\nசோனார், கேட்பது & ஜிபிஎஸ் நிலைப்படுத்தல்\nControl கட்டுப்பாட்டு மையத்திற்கு நிகழ் நேர தரவு இணைப்பு\nஎல்லாவற்றையும் பார் பரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஉன்னுடைய உன்னதத்தைப் பற்றி சொல் பரந்த பகுதி விண்ணப்பம்\nபதிப்புரிமை © Hov Pod\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப���பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/05/16104735/Blood-nose-in-the-nose-usually-occurs-in-many-cases.vpf", "date_download": "2019-09-17T17:12:42Z", "digest": "sha1:JYPGOXQV45BFDVFEUYOXRQTUKZOYYP46", "length": 13507, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Blood nose in the nose usually occurs in many cases. || தினம் ஒரு தகவல் : மூக்கில் ரத்தக்கசிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதினம் ஒரு தகவல் : மூக்கில் ரத்தக்கசிவு\nமூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது.\nமூக்கில் ரத்த ஒழுக்கு பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இது அதிகம் தொல்லை கொடுக்கக் கூடியதெனினும் இது மிகப்பெரிய மருத்துவப் பிரச்சினை அல்ல. ஆனால், இது ஏன் ஏற்படுகிறது, எப்படி நிறுத்துவது என்பதில் பிரச்சினையும் மருத்துவமும் இணைந்தே காணப்படுகிறது.\nகுழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் மூக்கினுள் உள்ள நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஆரம்பமாகிறது. இந்த நடுச்சுவரே உங்கள் மூக்குக் குழியினை இரண்டாகப் பிரிக்கிறது. நடு வயதினருக்கும் வயதானவர்களுக்கும் நடுச்சுவரில் ரத்தக்கசிவு ஏற்படுவதுடன், உள் மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஆனால், இவ்வகை ரத்தக்கசிவுகள் அரிதானவையே. இவை தடித்த ரத்த நாளங்களாலும் ரத்த மிகை அழுத்தத்தாலும் ஏற்படலாம்.\nசில சமயம் மூக்கில் ரத்த ஒழுக்கு தானாக ஏற்படுகிறது. இதனை நிறுத்துவது மிகவும் சிரமமான காரியமாகும். இதற்கு மருத்துவரின் உதவி தேவைப்படும். மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டவுடன் உட்கார்ந்து விடுங்கள். இது மூக்கு உறுப்புகளில் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன் ரத்தம் வெளியேறுவதையும் குறைக்கும். மூக்கைப் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு, வாயால் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். இது நடுச்சுவரில் அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த வெளியேற்றத்தை நிறுத்தும்.\nசுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ளவாறு பார்த்துக் கொள்வது, மூக்கின் சளிச்சவ்வு படலத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பயன்படும். ஒருமுறை மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டு நின்ற பிறகு, மூக்கைக் குடைவது, சீந்துவது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது. சில மணி நேரங்களுக்கு குனியக் கூடாது. இதயத்தைவிட தலையை உயரமாக வைத்துக் கொள்ளவும். மீண்டும் ரத்த ஒழுக்கு ஏற்பட்டால், அழுத்தமாக மூக்கை உள்புறமாக உறிஞ்சுவதால் உள்ளே ரத்த உறைவு கட்டிகள் நீங்கிவிடும். மீண்டும் ரத்தப்போக்கு இருப்பின் மேலே கூறியபடி மீண்டும் மூக்கை அழுத்திப் பிடித்து வாயால் சுவாசிப்பதுடன் மருத்துவ உதவியை நாடவும். 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் ரத்தக்கசிவு நீடித்தாலோ, பாதிப்புக்குள்ளானவர் தளர்வாகவோ மயக்கம் வருவதுபோல உணர்ந்தாலோ மருத்துவ உதவி அவசியம். அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஒருவருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் கொட்டினால் நாசித் துவாரங்களினுள் தினமும் உப்பு நீரை முகரவும். ஆரஞ்சு, தக்காளி போன்ற (வைட்டமின் சி அடங்கிய) பழங்களைச் சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தில்லா கட்டிகளின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இது பெண்களைக் காட்டிலும் பருவ வயது ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பருவ வயதை தாண்டியதும் இது தானாக சரியாகிவிடும். ஆனால், சிலருக்கு கட்டிகள் வளர்ந்து மூக்குத் துவாரத்தையும், சுவாசப் பாதையையும் அடைத்து வேறு அறிகுறிகளையும், ரத்த ஒழுக்கையும் ஏற்படுத்தலாம். மூக்கில் ஏற்படும் கட்டிகள் தானாக சுருங்காதபோது மருத்துவரை அணுகவும். அவர் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நிலவில் புதைந்து கிடக்கும் விலைமதிப்பில்லா உலோகங்கள்...\n2. தினம் ஒரு தகவல் : பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்\n3. தமிழக கூட்டுறவு வங்கிகளில் 1084 பணிகள்\n4. பொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணிகள்: ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு\n5. தெரிந்து கொள்வோ���ே...: ‘பாக்டீரியா விழுங்கி’ மருத்துவ சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/11/page/3/", "date_download": "2019-09-17T16:47:48Z", "digest": "sha1:Q3SV2DTSYTYUKWQHHURENQVPV2B7ZSRT", "length": 27774, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "2013 நவம்பர்நாம் தமிழர் கட்சி Page 3 | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nகாமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க கோரி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம்: நூற்றுக்கணக்கனோர் கைது.\nநாள்: நவம்பர் 13, 2013 In: கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nகாமன்வெல்த் மாநாடு சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் நடைபெறக்கூடாது என்றும், இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா கலந்துக்கொ...\tமேலும்\nநாம் தமிழர் மதுரை விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு\nநாள்: நவம்பர் 08, 2013 In: கட்சி செய்திகள், மதுரை மாவட்டம்\nநாம் தமிழர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், அங்கே நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி பெருங்குடி��ில் வ...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்\nநாள்: நவம்பர் 08, 2013 In: கட்சி செய்திகள், திருநெல்வேலி மாவட்டம்\nதிருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் (7.11.13) போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. போராட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். தாண்டாவாளத்தில் இ...\tமேலும்\nஇனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா அதில் இந்தியா கலந்துகொள்வதா புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.\nநாள்: நவம்பர் 08, 2013 In: கட்சி செய்திகள்\nபுதுச்சேரி, விழுப்புரம், கடலூர் நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையை காமன்வெல்த்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும்...\tமேலும்\nபோலீசாரின் தடையை மீறிமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்டம்\nநாள்: நவம்பர் 08, 2013 In: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைது போலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நடந்தது. இதில் பங்கே...\tமேலும்\nயானை மலை மீது ஏறி கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம்\nநாள்: நவம்பர் 06, 2013 In: கட்சி செய்திகள், மதுரை மாவட்டம்\nஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மதுரை யானை மலை மீதேறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத்தமிழர...\tமேலும்\nகுருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்\nநாள்: நவம்பர் 05, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம்...\tமேலும்\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 6 ஆவது ஆண்டு வீரவணக்கநாள் (2.11.2013) நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.\nநாள்: நவம்பர் 04, 2013 In: கட்சி செய்திகள், மத்திய சென்னை\nதமிழீழத்தின் தளபதிகளில் ஒருவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த நமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்...\tமேலும்\nகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து வேலூரில் அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம்\nநாள்: நவம்பர் 04, 2013 In: கட்சி செய்திகள், வேலூர்\nகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டத்தில் 1.11.2013 அன்று அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம் நடைபெற்றது. களமாடிய 20 தமிழ் உறவகளை கைத...\tமேலும்\nதாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்\nநாள்: நவம்பர் 04, 2013 In: கட்சி செய்திகள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பாசறை செயலாளர்கள் தலைமையில் தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்...\tமேலும்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.weekendpopcorn.com/kanaa-success-meet/", "date_download": "2019-09-17T17:30:56Z", "digest": "sha1:7IHE6A6PXZMEBZ4QHD6F2TNE2S3VLPD7", "length": 10941, "nlines": 58, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "கனா படத்தின் வெற்றி கொண்டாட்டம்", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்திகள்\nகனா படத்தின் வெற்றி கொண்டாட்டம்\nடிசம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வந்து வசூலிலும் வெற்றியிலும் சாதனை படைத்த படம் கனா.\nஇப்படத்த���னை அறிமுக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான எஸ் கே ப்ரொடக்ஷ்ன் தயாரித்த முதல் படம் இது மற்றும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசைமைத்திருந்தார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்துடனும் வெறியுடனும் இருக்கும் ஒரு பெண் கிரிக்கெட் வீரரின் கதை தான் கனா.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பெண் கிரிக்கெட் வீரராக சிறப்பாக நடித்திருந்தார். மேலும் அவருடைய தந்தையாகவும் விவசாயத்தில் போராடும் கதாபாத்திரமாகவும் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக வெற்றிக்கான சந்திப்பு நேற்று நடந்தது. இதில் படத்தினை சைனீஸ் மொழியில் மொழி மாற்றம் செய்ய இருப்பதாகவும் இந்த யோசனையை மூத்த நடிகர் சத்யராஜ் கொடுத்ததாகவும் அறிவித்துள்ளனர்.\nசமீபத்தில் வெளியாகிய நடிகர் அமீர் கான் நடித்த படமான டங்கள் படமும் சைனீஸ் மொழியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது இந்த யோசனைக்கான அடித்தளம். மேலும் பெண் கிரிக்கெட் வீரர் சம்பத்தப்பட்ட முதல் கதையாக இது இருப்பதும் வெற்றியை தேடி தரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.\nபல நடிகர் நடிகர்கள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் படக்குழுவினர் மற்றும் அனைவரும் இப்படத்தின் வெற்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்திருந்தனர். அதில் சில முக்கிய தருணங்களை பகிர்ந்துள்ளோம்.\nநிறைய படம் அந்த நாளில் வெளியான போதும் இந்த படம் வசூலில் சாதனை படைத்தது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் இதில் அடைந்த லாபத்தில் ஒரு பங்கினை விவசாயத்திற்கு அளிக்கப்போவதாகவும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். இப்படம் மிகப்பெரிய தைரியத்தை அளித்துள்ளதாகவும் கூறினார்.\nஇப்படம் மூன்று நண்பர்களின் கனவு எனவும் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றியை அந்த மேடையில் தெறிவித்தார் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்.\nஉணர்ச்சி பொங்க நடிகர் சத்யராஜ், சிவகார்த்திகேயன் நண்பர்களுக்கு செய்த இந்த பெரிய விஷயத்தினை பாராட்டினார். மேலும் சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட படம் அவசியம் எனவும் படத்தின் வெற்றியையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.\nஅப்பாவை தனது 10 வயதில் இழந்த நான் இப்படத்தின் மூலம் சத்யராஜ் அவர்களை அப்பாவாக பார்ப்பதாகவும், இந்த படத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என அம்மா கூறியதையும் சொல்லிக்கொண்டு படத்தின் தொழில்நுட்ப குழுவினை பாராட்டி நன்றி தெரிவித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nநடிகர் தர்சன் தயாரிப்பாளர் சிவகார்திகேயன்க்கு நன்றி தெரிவித்து படத்தின் வெற்றியை கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் கூறினார்.\nமாறுபட்ட ஆண் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டது மட்டுமில்லாமல் இப்படத்தினை கௌரவித்தனர்.\nபடத்தில் பெரிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மற்றும் சத்யராஜ் இருந்தபோதும் எனக்கான இடத்தினை கொடுத்த இயக்குனருக்கு நன்றி எனவும் கனவுடன் இருக்கும் என் மகளின் அப்பாவாக இருப்பதால் இப்படம் என் கதை போலும் கண்ணுக்கு தெரிவதாக உணர்ச்சியுடன் கூறினார் நடிகர் இளவரசு.\nஇப்படத்தின் இசையமைப்பாளர் திபு இந்த வெற்றி கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கான வெற்றி என அனைவரையும் பாராட்டி பேசினார்.\nஇதனை அடுத்து பேசிய ஒளிப்பதிவாளர் தினேஷ் மற்றும் கதை ஆசிரியர் ரூபென் தங்களது மகிழ்ச்சியையும் வெற்றியையும் பகிர்ந்தனர்.\nகனா திரை விமர்சனம்: கனவுகள் மெய்ப்பட வேண்டும்\nவிஷால் தமிழ்ராக்கர்ஸ் ரகஸியத்தை வெளியிடாவிட்டால்…\nகாற்றின் மொழி திரை விமர்சனம்: புத்துணர்வு அளிக்கும்…\nசெக்க சிவந்த வானம் திரை விமர்சனம்: கேங்ஸ்டர் மற்றும்…\nவட சென்னை திரை விமர்சனம்: மிக சிறப்பான நுணுக்கமான…\n96 திரை விமர்சனம்: சினிமாத்தனத்தின் சாயல் சற்றும்…\n« விஷால் தமிழ்ராக்கர்ஸ் ரகஸியத்தை வெளியிடாவிட்டால் தயாரிப்பாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவிப்பு\nஇது தான் ஐரா படத்தின் கதையா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/baticlow/", "date_download": "2019-09-17T17:17:45Z", "digest": "sha1:3OEWABSQYNKIMEDMM2XHWUMGTME5V3AG", "length": 18644, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "Baticlow | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nகூட்டமைப்பு பிரதமருக்கே ஆதரவு வழங்கும் – வியாழேந்திரன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவு வழங்குமென நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்த... More\nதமிழர்களின் இருப்பினை கிழக்கில் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – சாணக்கியன்\nமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லைப்பகுதியை பாதுகாப்பதன் மூலமே தமிழர்களின் இருப்பினை கிழக்கில் பாதுகாக்கமுடியும் என ராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். எனவே எல்லைப் பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகளை... More\nதமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் குறித்து ஆய்வு\nகி���க்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்... More\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் தமிழ் தலைமைகளுக்கு இல்லை – டக்ளஸ்\nதமிழ் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்மையில் கிடையாது என ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், இதனை தமிழர்கள் உணர்ந்துகொண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ... More\nநிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு – மட்டக்களப்பு மாநகர முதல்வர்\nகிழக்கு மாகணத்தில் அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட ஒரு சமூகம் மாத்திரமே உள்வாங்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். அத்தோடு இந்த விடயத்தில் மாற்றம் தேவையென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்... More\nஅரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புகளே அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட காரணம் – சிறிநேசன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைய மக்களுக்கான சில அபிவிருத்திகளைச் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழம... More\nபிரதமரின் மட்டு. விஜயம் இரத்து – புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் சம்பிக்க\nமட்டக்களப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கான கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை மாநகர மேயர் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்து... More\nமஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்க முடியவில்லை – கோடீஸ்வரன்\nமஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெறகூடாது என்பதே தமது எதிர்... More\nசத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவுநாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்... More\nதமிழர்களின் பிரச்சினைகளை மஹிந்தவால் மட்டுமே தீர்க்க முடியும் என்கிறார் சந்திரகுமார்\nதமிழர்களின் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவால் மாத்திரமே தீர்க்க முடியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து மட்டக்களப்பில் அ... More\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் – அகிலவிராஜ் உத்தியோகபூர்வ அறிக்கை\nஇறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு\nதேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு கிடைக்குமா – ரணில் ஏங்குவதாக வாசு கேலி\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-17T16:54:17Z", "digest": "sha1:GT6FPQ4FZEUVTTNVU4LDK5I2QVE23QYQ", "length": 13176, "nlines": 175, "source_domain": "fulloncinema.com", "title": "தம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”. – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nHome/ செய்திகள்/தம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”.\nதம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”.\nசெந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில்\nபிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nமேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்..\nசீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.\nபல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..\nஅமீரா என்றால் இளவரசி என அர்த்தம்.\nஇஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர்.\nஇந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.\nமொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டிருந்த படக்குழுவினர் அதற்கு சில நாட்கள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் கூறுகிறார்…\nஅதற்கு காரணம் படத்தின் கதாநாயகி அனு சித்தாரா தான்..\nமலையாளத்தில் மம்முட்டியுடன் இரண்டு, திலீப்புடன் ஒன்று என வெற்றிப்படங்களில் நடித்து அங்கு பரபரப்பான நாயகியாகியுள்ளார்.\nமலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவர்.. தமிழிலும் அதேபோல ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி கூடுமானவரை ஒரே டேக்கில் நடித்து அசத்துகிறாராம்..\nமொழி தெரியாதவர் என்பதால் திட்டமிட்டதை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்குமோ என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் வயிற்றில் தனது இயல்பான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நடிப்பால் பால் வார்த்திருக்கிறார் அனு சித்தாரா. இயக்குநர் சுப்ரமணியன் அணுசித்தாராவின் “கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப்படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடித்து தங்களது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டனர்.\nஇன்னும் சில நாட்கள் படப்பிடிப்பும் கிளைமாக்ஸும் படமாக்கப்பட வேண்டியதுதான் பாக்கி..\nஇன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்கிறார் தம்பி திரைக்களத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான வெற்றிக்குமரன்.\nபடம் தென்காசி, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.\nசூப்பர் டூப்பர் ' படம் எப்படி \nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/category/tamil-news?page=76", "date_download": "2019-09-17T16:14:37Z", "digest": "sha1:5AYNGW6MFHBBVJCHSURDKOGPM5C2PACZ", "length": 11694, "nlines": 188, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Tamil News - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nவிதைக்கப்படும் அனைத்து விதைகளும் பயிர் ஆவதில்லை. அதில் ஒரு சில விதைகள் மட்டுமே பயிராகிறது....\nஅட்ரா சக்கை அட்ரா சக்கை (சீசன் – 2)\nவித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பெப்பர்ஸ் டிவி தற்போது மனித வாழ்வின் அருமருந்தான...\nபாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு அற்புதமான மேடைகளை நிகழ்ச்சிகள் மூலமா தொடர்ந்து...\nபுதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகம்\nபுதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகம், பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது...\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் கொந்தளிப்பு\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் கொந்தளிப்பு, தமிழகம் முழுவதும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட...\nஓ.பன்னீர் செல்வம் நிச்சயம் திரும்பி வருவார்: டி.டி.வி.தினகரன்\nஓ.பன்னீர் செல்வம் நிச்சயம் திரும்பி வருவார்: டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க.வின் இரு...\nமீண்டும் \"நீட்\" தேர்வை நடத்தவேண்டும்: இரா.முத்தரசன்\nமீண்டும் \"நீட்\" தேர்வை நடத்தவேண்டும்: இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்...\nநான் யாரிடமும் பணம் வாங்கவில்லை: கருணாஸ்\nநான் யாரிடமும் பணம் வாங்கவில்லை: கருணாஸ், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வெளியிட்டுள்ள...\nஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்:...\nஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்: விக்கிரமராஜா, ஜி.எஸ்.டி....\nதலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து\nதலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் தரை...\nகர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்\nகர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம், கர்நாடகாவில் விவசாயிகளின் கடன்களை முழுமையாக...\nதமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்\nமராட்டியத்தை போல் தமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சென்னை,...\nஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் நோக்கம் இல்லை:...\nஜெயலலிதாவின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் நோக்கம் இல்லை: தீபா, எம்.ஜி.ஆர். அம்மா...\nஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர்\nஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர், நாடு முழுவதும் இன்று ஜிஎஸ்டி...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2012/03/18/salman-rushdie-at-delhi-conclave-lamblasts-indian-politicians/", "date_download": "2019-09-17T17:41:06Z", "digest": "sha1:3S67MCT4DERZOUK3LFV6RTUC3M6G4Q3H", "length": 15153, "nlines": 50, "source_domain": "secularsim.wordpress.com", "title": "யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nசோனியா மெய்னோ ரகசியமாக லண்டனுக்குச் சென்றது ஏன்\nயார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி\nயார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி\nதில்லியில் இந்தியா-டுடே 2012 நிகழ்ச்சி: சனிக்கிழமை (17-02-2012) இந்தியா-டுடே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டதால் பல அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவில்லை அல்லது எதிர்ப்பு தெரிவிக்க அம்மாதிரி செய்தார்கள் என்று சொல்லப்பட்டது. அந்த பட்டியிலில் – பிரணாப் குமார் முகர்ஜி, அகிலேஷ் யாதவ், ஒமர் அப்துல்லா முதலியோர் அடங்குவோர்[1]. தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் ருஷ்டியை விட்டு விலகியே இருப்பது முஸ்லீம் ஓட்டு வங்கி குறையக் கூடாது என்ற எண்ணம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ருஷ்டியின் வரவு பற்றி ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை.\nஎனதுவருகையைதடுத்ததேகாங்கிரஸ்தான்: ருஷ்டி[2]: அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்னை ராஜஸ்தான் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் காங்கிரஸ் கட்சி சதி செய்துள்ளது என பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறினார். டில்லி வந்திருந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி, டில்லியில் நடக்கவுள்ள எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கூறினார். கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ருஷ்டி கலந்து கொள்ள முஸ்லிம் மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என ராஜ்தான் அரசு கூறியதால், அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. தற்போது டில்லியின் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அவர் பேட்டியளிக்கையில், இந்திய மண்ணில் கால் வைக்க இத்தனை எதிர்ப்புகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. எனது வருகையினை எதிர்ப்பதில் அரசியல் காரணங்கள் உள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்த நிலையில் முஸ்லிம்களில் ஒட்டுவங்கிக்காக, எனது வருகையினை தடை செய்துவிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்குள்ளது என்றார். முன்னதாக டில்லியில் நடந்த கருத்தரங்கில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர்அப்துல்லா உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசல்மான் ருஷ்டி இம்ரான் கானை சாடினார்: அதில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி, பாகிஸ்தானின் முந்தைய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்பொழுதைய அரசியல்வாதியான இம்ரான் கானை சாடினார். இம்ரான் கான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ள மறுத்ததுடன், சல்மான் கானின் எழுத்துகளால் முஸ்லீம்கள் அளவிட முடியாத பாதிப்படைந்துள்ளார்கள் என்று தனது பேட்டியில் கூறினர். அதற்கு சல்மான் ருஷ்டி, இம்ரான் எனது பௌன்ஸர்களுக்கு பயந்துததன் ஒதுங்கிக் கொண்டார்போலும்[3]; இஸ்லாம் பெயரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளால் தான் பாகிஸ்தான் மக்கள் அளவிட முடியாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளார்கள். ஒசாமா பின் லாடனை 80% பாகிஸ்தனிய மக்கள் ஹீரோ என்று மதிக்கின்றனர். ஆனால், முல்லாக்களால் நடத்தப் பட்டு வரும் அரசியலில் மக்கள் பொருளாதார ரீதியில் முனேற்றாம் அடையவில்லை, படிப்பறிவையும் பெறவில்லை என்று அடுக்கிக் கொண்டு போனார். இம்ரான் கான், முகமது கடாபியைப் போலவே தோற்றமளிக்கிறார் என்று கிண்டலடித்தார்[4]. முகமது கடாபி படம் ஏதாவது எடுப்பதாக இருந்தால், அந்த வேடத்திற்கு சரியான ஆள் இம்ரான் தான், ஏனெனில் அவர் அப்படியே காட்சியளிக்கிறார்[5].\nராஹுலையும் மற்ற இளைய அரசியல்வாதிகளையும் கிண்டலடித்தார்: காங்கிரஸ் தரப்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லையென்றாலும், தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு, தன்னை தடை செய்ததால், ராஹுல் எந்த பலனையும் பெறவில்லை என்று கிண்டலடித்து பேசினார்[6]. வழக்கம் போல திக்விஜய் சிங் இதற்கு எதிர்பாட்டு பாடியுள்ளார்[7].\nஇந்திய அரசியல்வாதிகளை விமர்சித்ததற்கு பி.ஜே.பி எதிர்ப்பு: இந்திய அரசியலில் திறமையான தலைவர்கள் இல்லை என்றும், அரசியல் சிரிப்புற்குள்ளாகி வரும் நிலையில் உள்ளது என்றும் குற்றாஞ்சாட்டினார். இந்த கருத்தை பி.ஜே.பி எதிர்த்துள்ளது[8]. இருக்கும் நிலைமைக்கு காங்கிரஸ்ததன் காரணம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்[9]. அவரிடமிருந்து யாரும் சான்றிதழைப் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று வாதிட்டார்.\nகருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு, அடக்குமுறை: கருத்து சுதந்திரம் காக்கப்படவேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கத்தைய நாடுகளிலும் அத்தலைய “சென்சார்” செய்யும் வழக்கம் உள்ளது[10]. மற்ற மக்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்று எப்பொழுதும், கட்டுப்பாடு கொண்டு வந்தால், கருத்து சுதந்திரம் இருக்காது. அதனால் அது பாதுகாக்கப் படவேண்டும் என்று பேசினார்.\n[2] ���ினமலர், எனதுவருகையைதடுத்ததேகாங்கிரஸ்தான்: ருஷ்டி, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்: இந்திய விரோத போக்கு, இம்ரான் கான், இஸ்லாம், கருத்து, சல்மான் ருஷ்டி, சுதந்திரம், செக்யூலரிஸம், தீவிரவாதம், பாகிஸ்தான், புனிதர், பேட்டி, போட்டி, மன உளைச்சல், முஸ்லீம், Indian secularism, secularism\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gold-smuggling-informers-will-prize-lot-232836.html", "date_download": "2019-09-17T16:51:14Z", "digest": "sha1:PYUE2DNQ6HPM3C4TE4GYJKRRBS3NLLIY", "length": 17993, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "”தங்க வேட்டை” கடத்தலை காட்டிக் கொடுத்தா அள்ளிக் கொடுப்போம் - சொல்கிறது மத்திய அரசு! | gold smuggling informers will prize a lot - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு வ��திவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n”தங்க வேட்டை” கடத்தலை காட்டிக் கொடுத்தா அள்ளிக் கொடுப்போம் - சொல்கிறது மத்திய அரசு\nடெல்லி: நாட்டில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் கடத்தல் குறித்து தகவல் தருவோருக்கு அளிக்கப்பட்டு வரும் சன்மானம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமேலும் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வது, மறைமுக வரிகள் ஏய்ப்பைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் வெகுமதியின் உச்சவரம்பும் ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புதிய வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,\n\"வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தப்படும் தங்கம் குறித்து தகவல் தருவோருக்கு தற்போது பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில், 10 கிராமுக்கு ரூபாய் 500 வீதம் சன்மானம் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தத் தொகை ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பறிமுதல் செய்யப்படும் வெள்ளியின் மதிப்பின் அடிப்படையில், ஒரு கிலோவுக்கு ரூபாய்1,000 வீதம் அளிக்கப்பட்டு வரும் சன்மானம், ரூபாய் 3,000 ஆக அதிகரிப்பட்டுள்ளது.\nஇதுதவிர, கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வது, ஆயுதம் மற்றும் வெடிபொருள்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுப்பது, மறைமுக வரி ஏய்ப்பை கண்டறிவது, கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுங்க வரி, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரித் துறையின் துணை ஆணையர் நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கு, அவர்களின் பணிக்காலத்தில் வழங்கப்பட்டு வந்த மொத்த வெகுமதியின் உச்சவரம்பு ரூபாய் 15 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும் முதல் முறையாக, இணை ஆணையர், கூடுதல் ஆணையர் நிலைகளில் உள்ள அதிகாரிகளும் இந்த வெகுமதியை பெற தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடு���்த குண்டு\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்\nLakshmi stores serial: முதல் எபிசோடே பெரும் பிரளயம்.. கிளைமேக்ஸ் காட்சி போல இருக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/author/wpadmin/page/3/", "date_download": "2019-09-17T16:48:04Z", "digest": "sha1:TGLAPPIZC5BBPJJNEEZHNNAR3EIR7BLY", "length": 5525, "nlines": 68, "source_domain": "tamilsexstories.info", "title": "wpadmin, Author at Tamil Sex Stories - Page 3 of 17", "raw_content": "\nஆந்திர ஆன்டியை புரட்டி எடுத்த கதை\nஎல்லாருக்கும் வணக்கம் நீண்ட இடைவேளைக்கு அப்புறம் இந்த சம்பவத்தை சொல்ல வந்துருக்கேன். நா எழுதாத இந்த நாட்கள்ல நெறய சம்பவம் நடந்துருக்கு. ஒன்னு ஒண்ணா பாப்போம். சரி Continue Reading»\nஎன்னிடம் சிக்கிய கன்னடத்து பைங்கிளி\nவணக்கம் தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ நேயர்களே என் பெயர் சரவணன் வயது 22 என் சொந்த ஊர் சிதம்பரம் என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை அதனால் எங்கள் வீட்டில் Continue Reading»\nஅப்பா அடிக்கடி ஒரு பெண் வீட்டிற்கு சென்று வருவது தெரியவந்தது…. அப்பாவுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னை அழைத்து பேசினார்…. “சுந்தர் சொல்றேன்னு தப்ப நெனக்கத உன் Continue Reading»\nதோழிக்கு தேன் எடுக்க போனேன்\nஇது ஒரு உண்மை கதை ஆனால் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. எனது பெயர் அருண் நான் சிறுவயது முதலே காம ஆசை நிறைந்து காணப்பட்டேன். எனக்கும் எனது பள்ளி Continue Reading»\nஎன் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமென்று நினைத்ததேயில்லை…. என் பெயர் சுந்தரரேவதி.. எல்லோரும் ரேவதின்னுதான் கூப்பிடுவாங்க… திருமணமாகி 10 வருடம் ஆகிறது…. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு Continue Reading»\nஎப்படியாது என் சித்தியை ஓக்கன்னும்\nஎன் பெயர் செந்தில் திருச்சியில் உள்ளேன்… எங்க சித்தி பெயர் மாலதி எங்க விட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கிரார்கள் அவர்களுக்கு வயது 35…. கல்யானம் ஆகி இரண்டு Continue Reading»\nஎத்தனாவது முறை கை அடித்தேன் என்று தெரியவில்லை ஆனால் மிகவும் களைப்பாக இருந்தது, இவளுக்காக காத்து கொண்டு இருந்ததற்கு இது ஒன்னு தான் எனக்கு ஒரு ஆறுதல். Continue Reading»\nகருப்பு கலர் பேபி டோல்\nகலங்கிய அண்ணியும் கலங்க விடாத கொழுந்தனும்\nபாக்க மைனா படம் அமலாபால் மாதிரி இருப்ப\nமச்சி வாடா ஆண்ட்டி ஓகே சொல்லிருச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-3%E0%AE%8F-XL-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&id=2815", "date_download": "2019-09-17T16:13:48Z", "digest": "sha1:5OGDYBF4RMO3EDPPI76OLVMLSKHCLUVZ", "length": 7358, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகூகுள் பிக்சல் 3ஏ XL இந்திய விலை வெளியானது\nகூகுள் பிக்சல் 3ஏ XL இந்திய விலை வெளியானது\nகூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் முன் அவற்றின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கூகுள் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.44,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஇத்துடன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் வெளியாகியிருக்கிறது. அதன்படி பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிரா���ஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் இதேபோன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்றே கூறப்பட்டது. பிக்சல் 3ஏ X: ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 2220x1080 பிக்சல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇதுமட்டுமின்றி பட்ஜெட் பிக்சல் போன்களிலும் உயர் ரக பிக்சல் 3 போன்றே நைட் சைட் கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் பிக்சல் 3 போன்ற கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவழக்கமான வெள்ளை மற்றும் கருப்பு நிறம் மட்டுமின்றி பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் புதிதாக பர்ப்பிள் நிற வேரியண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் இதேபோன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்றே கூறப்பட்டது. பிக்சல் 3ஏ X: ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 2220x1080 பிக்சல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇதுமட்டுமின்றி பட்ஜெட் பிக்சல் போன்களிலும் உயர் ரக பிக்சல் 3 போன்றே நைட் சைட் கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் பிக்சல் 3 போன்ற கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவழக்கமான வெள்ளை மற்றும் கருப்பு நிறம் மட்டுமின்றி பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் புதிதாக பர்ப்பிள் நிற வேரியண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஓலா வீல்ஸ் - சந்து, பொந்துகளிலும் ஊர்ந்து ...\nஉங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா\nபேங்க் எஸ்.எம்.எஸ் முதல் தொலைபேசி அழைப்ப�...\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF-2/", "date_download": "2019-09-17T17:07:31Z", "digest": "sha1:IW3GZQCTGDERULICPRMF7OT3IRWZMAV5", "length": 24455, "nlines": 426, "source_domain": "www.naamtamilar.org", "title": "நம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் சிறப்புரை\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |எழும்பூர்\nநம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்\nநாள்: டிசம்பர் 16, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு சாதகமாக செயற்பட்டதால் ஈழத்தில் அப்பாவி பொது மக்கள் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் இழக்க நேரானது. அவருக்கு அளித்திருந்த வேலையினை நேர்மையாகவும் சரிவரச்செய்ய முடியாத நம்பியாரை இப்போ பர்மாவிற்கு பான் கி மூன் நியமித்துள்ளார்.\nஈழத்தமிழர்க்கு துரோகம் விளைவித்தது போலவே பர்மாவிலும் சிறுபான்மையினர்க்கும் சூகியின் ஆதரவாளர்களுக்கும் எதிராக நம்பியார் செயற்படுகின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றது. இவ் வேளையில் பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நம்பியாரை அகற்றுமாரு பிரிட்டன் கோரியுள்ளது. கூடுதலாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் நம்பியார் சரியாக செயற்படவில்லை எனவும் பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அர���ுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\n[படங்கள் இணைப்பு] சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா வின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்கள் விடுதலை\nஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக முளைத்துள்ள நிறுவனங்கள் – சிபிஐ கண்டுபிடிப்பு.\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | நாம் தமிழர் அமெரிக்கா\nசெந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nசென்னை புதுக் கல்லூரி மாணவர் கருத்தரங்கில் சீமான் …\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 74ஆம் ஆண்ட…\nதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர…\nசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநி…\nஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் …\n‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்…\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்ட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-17T17:18:06Z", "digest": "sha1:JYRSYXZBBJPLQM5NGIVECUOTDMUH2Z6D", "length": 10844, "nlines": 161, "source_domain": "fulloncinema.com", "title": "‘காற்று வெளியிடை’ தோல்வி, கார்த்தியைக் காப்பாற்றிய ‘தீரன்’ – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nHome/ செய்திகள்/ சினிமா செய்திகள்/‘காற்று வெளியிடை’ தோல்வி, கார்த்தியைக் காப்பாற்றிய ‘தீரன்’\n‘காற்று வெளியிடை’ தோல்வி, கார்த்தியைக் காப்பாற்றிய ‘தீரன்’\nநடிகர் சிவகுமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார். வந்ததும் இயக்குனர் மணிரத்னத்திடம் ‘ஆய்த எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அதன் பின் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் வியக்கத்தக்க அறிமுகமாக தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்த இரண்டாவது படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளிவர மூன்று வருடங்கள் ஆனது. அந்தப் படம் தோல்வியில் தான் முடிந்தது. அடுத்து வெளிவந்த ‘பையா’ படம்தான் அவருக்கு வெற்றியைத் தந்தது.\nதொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி பார்த்து வந்த கார்த்தி இந்த பத்து வருடத்தில் 15 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவற்றில் ‘பருத்தி வீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா’ ஆகியவை அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால், கடைசியாக வெளிவந்த ‘காஷ்மோரா, காற்று வெளியிடை’ ஆகிய படங்கள் அவருக்குத் தோல்விப் படங்களாக அமைந்து அவருடைய மார்க்கெட்டை கொஞ்சம் கீழிறக்கிவிட்டது.\nஇருந்தாலும் கடந்த வாரம் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அவருக்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வெற்றிப் படங்களாகவும் அமைந்துவிட்டது. முந்தைய இரண்டு படங்களின் தோல்வியை, தீரன் சரி செய்துவிட்டார். இனி, கார்த்தி, கதாபாத்திரத் தேர்விலும், கதை தேர்விலும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-17T17:07:12Z", "digest": "sha1:ERVK4Q32EW6JKHHPFA23Z6TGRP6HXTTV", "length": 14468, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "மீட்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்ஸிகோவில் கிணறு ஒன்றிலிருந்து 44 உடல்கள் மீட்பு\nமெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கிணறு ஒன்றிலிருந்து 44...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெருவில் 227 சிறுவர்களின் எச்சங்கள் மீட்பு\nபெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டாவது்தொகுதி வெடிபொருள்கள் மீட்பு\nபளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவங்காலை கடற்கரை பகுதியில் கொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்பு :\nமன்னார் வங்காலை கடற்கரை பகுதியில் ‘கொக்கேயின்’ என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஹட்டன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ ரக போதைப்பொருள் மீட்பு\nதலை மன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் நடுக்கடலில் வைத்து 100 அகதிகள் மீட்பு\nலிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரள நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் உடல்கள் மீட்பு\nகேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமத்தில் 31 கிலோ கஞ்சா மீட்பு\nகொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் நடுக்கடலில் வைத்து 75 அகதிகள் மீட்பு\nலிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியிலிருந்து கைக்குண்டு மீட்பு\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்ததில் 55 பேர் புதைந்துள்ளனர் – 11 பேரின் உடல்கள் மீட்பு\nமும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇமாச்சலப்பிரதேசத்தில் உணவகம் இடிந்து விழுந்து விபத்து – 13 சடலங்கள் மீட்பு\nஇமாச்சலப்பிரதேசம் மாநிலம், சோலான் மாவட்டத்தில் உணவகம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 140 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு :\nமன்னார் கீரி கடற்கரை பகுதியில் உள்ள மீன் வாடி அமைந்துள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் மீட்பு\nகடந்த ஜூன் 3ஆம் திகதியன்று விழுந்து நொறுங்கிய இந்திய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் பிஸ்கட் தொழிற்சாலையிலிருந்து 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரபல பிஸ்கட் தொழிற்சாலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – சிறுத்தீவுப் பகுதியில் அபாயகரமான வெடிபொருள்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேசாலை கடற்பகுதியில் 140 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு\nமன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுண்டிக்குளம் பகுதியில் 115 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nசுண்டிக்குளம் பகுதியில் 115 கிலோ கேரள கஞ்சா...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு\nதலவாக்கலை ஒலிரூட் பகுதியில் புகையிரத பாதையில் இளைஞன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாழடைந்த நீர் தேக்கத்திலிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு\nபாழடைந்த நீர் தேக்கத்தில் போடப்பட்ட நிலையில் துப்பாக்கி...\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/01/", "date_download": "2019-09-17T17:34:32Z", "digest": "sha1:N5VKK3ZJ25RID5OAPHXFJ66OZWMXDYIB", "length": 29082, "nlines": 539, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திக��ுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா..\nதலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்\nபணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய தலைமையாசிரியை வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் ஒரு இடம்கூட பிடிக்க முடியாது டிடிவி தினகரன் திட்டவட்டம் \nபோராட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nமைக்ரோசாட், கலாம்சாட் செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி44\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு சலுகை: மத்திய அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு, 1-ந்தேதி முதல் அமல்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு\n‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு\nபி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் 24-ந்தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nவடலூர் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் .நாளை (21-ம் தேதி) தைப்பூச திருவிழா.\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு \nதாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n6 போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றனர் தமிழக அரசு உத்தரவு\nபிஎஸ்என்எல்-ன் புதிய ரீ-சார்ஜ் திட்டம் அறிமுகம்\nவிண்டோஸ் பயன்படுத்துவாருக்கு எச்சரிக்கை.. வாடிக்கையாளர்களைக் கைவிடும் மைக்ரோசாப்ட்..\nதனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் தமிழகத்தில் 4ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் தீவிரம் விரைவில் சோதனை நடத்தப்படும் என தலைமை பொதுமேலாளர் தகவல்\nமாணவர்களுடன் கலெக்டர் ரயில் பயணம்\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்\nதபால் துறையின் வங்கி சேவைக்கு செயலி அறிமுகம்:வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம்\nஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க ந���வடிக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு\n9 கல்லூரி மாணவிகளை பாடகிகளாக தேர்வு செய்தார், இளையராஜா\n# சினிமா # தமிழகம்\nநலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\n# அரசியல் # இந்தியா\nசென்னையில் இன்று நடக்க இருந்த செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nபோகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் தமிழக அரசு வேண்டுகோள்\n‘ஆன்-லைன்’ மூலம் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்கள் வழங்கும்முறை புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்\nமாறுவேடத்தில் வந்த போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் வாகனசோதனையில் ருசிகர சம்பவம்\nபுயல் நிவாரண பணிகள் முடியாததால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐன்ஸ்டீன், நியூட்டன் கோட்பாடுகள் தவறு  இந்திய அறிவியல் மாநாட்டில் தமிழக விஞ்ஞானி கருத்து\nமகாபாரத கவுரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகள் ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்\nஅரசு மழலையர் வகுப்புகளுக்கு பெண் ஆசிரியர்கள் \nபுதிய படிப்புகள் தொடங்க யோசனை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் அனுமதி கூடாது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு பரிந்துரை\nசென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழா: “புத்தகங்கள் படித்து நல்ல மனிதர்களாக மாறியவர்கள் அதிகம்” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5 மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுகிறது\nடிஎன்பிஎஸ்சி 2019-க்கான அட்டவணை வெளியீடு\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\nரெட்மி நோட் 8 புரோ\nஸ்மார்ட் போன்களில் மிகவும் பிரபலமாகத் திகழும் பிராண்டுகளில் ரெட்மி முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ என்ற பெயரில் இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇதில் ரெட்மி நோட் 8 புரோ மாடல் மீடியாடெக் ஹீலியோ ஜி 90.டி. பிராசஸரை கொண்டது. இதில் லிக்விட் கூல் சிஸ்டம் உள்ளது. இது ஸ்மார்ட்போன் சூடாவதைத் தடுக்க உதவுகிறது. விளையாட்டு பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. நீண்ட நேரம் விளையாடினாலும் ஸ்மார்ட்போன் சூடாகாது. செயல் திறனும் குறையாது.\nஇதில் 64 மெக�� பிக்ஸெல் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன்களில் மிக அதிக அளவு பிக்ஸெல் கொண்ட கேமராவை கொண்ட மாடலாக இது விளங்குகிறது. கேமரா சென்சார் நுட்பமானது சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவானது ஐஸோஸெல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.\nஇதில் 6.4 கோடி பிக்ஸெல் உள்ளது. இந்த கேமரா மூலம் 3.26 மீட்டர் உயரமுள்ள புகைப்படம் எடுக்க முடியும். இதில் கொரில்லா கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று வண்ணங்களில் (மினரல் கிரோ, பேர்ல் ஒயிட், பாரஸ்ட் கிரீன்) வந்துள்ளது. நீண…\nஇரட்டை மடிப்பு எல்.ஜி. ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போனில் புதிய மாடல்கள், புதிய வசதிகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை பிரபலப்படுத்தி விற்பனையை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் பிரத்யேகமாக இரண்டு மடிப்புகள் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதிய மாடலுக்கு காப்புரிமை பெற்று விட்டது. இதனால் இந்த மாடல் போன் விரைவிலேயே சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டைலஸ் பேனா உள்ளது.\nஏற்கனவே சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இத்தகைய இரட்டை மடிப்பு போனை உருவாக்கப் போவதாக அறிவித்து அதற்கான டிசைனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இந்த ரக போனை விரைவில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது. மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதை மடித்தாலும் அதிக தடிமனாக தெரியாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் தகவல்களை எழுத ஸ்டைலஸ் பேனா உள்ளது. மூன்றாக மடக்கினாலும் இதன் தடிமன் வழக்கமான ஸ்மார்ட்போன் அளவுக்கு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 கேமராக்கள் உள்ளன. விரைவிலேயே …\n‘இன்வெர்ட்டர்’ பயன்பாட்டில் முக்கியக் குறிப்புகள்\nமின்வெட்டு காரணமாக குடியிருப்புகளின் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இன்வெர்ட்டர்கள் பயன்படுகின்றன. அவை தாமாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்றும் விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டா��், அளிக்கப்பட்ட மின்சார இணைப்பு வழியாக அதுவாகவே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும். அதனால் ‘இன்வெர்ட்டர்’ மற்றும் பேட்டரி ஆகிய இரண்டையுமே மின்சார இணைப்பில் வைத்திருக்க வேண்டும்.\n‘இன்வெர்ட்டர்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அதுபோன்ற சமயங்களில் தகுந்த அளவு மின்சார சப்ளை இருந்தால்தான் வீட்டு உபகரணங்களில் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படும். அதன் அடிப்படையில் ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.\n* ‘இன்வெர்ட்டரை’ எப்போதுமே உயரமான ‘லாப்ட்’ அல்லது அலமாரி மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. அப்போதுதான் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இருக்கும். ‘இன்வெர்ட்டரை’ கீழே வைக்க வே…\n40 மணி நேரம் எரியும் டேபிள் விளக்கு\nபடிக்கும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதிகளை செய்து தரும் பெற்றோர்கள் இப்போது அதிகம். தடையில்லா மின்சாரம் நகரங்களில் சாத்தியமாகலாம். ஆனால் சிறு நகரங்கள், கிராமங்களில் எப்போது மின்வெட்டு ஏற்படும் என்றே கூற முடியாது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இதுதான் நிலை. இத்தகைய சூழலில் மாணவர்கள் இடையூறின்றி படிப்பதற்கு வசதியாக வந்துள்ளது ‘ஈலைட்’. இதில் உள்ள ரீசார்ஜ் செய்யும் பேட்டரி தொடர்ந்து 40 மணி நேரம் செயல்படும். மிகவும் பிரகாசமான ஒளியை அளிக்க வல்லது.\nஇதில் எல்.இ.டி. விளக்குகள் உள்ளதால் மின் நுகர்வு குறைவாக இருக்கும். அதே சமயம் கண்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாது. மடக்கும் வசதியுடன் வந்துள்ள இந்த மேஜை விளக்கை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் வைத்து படிக்கலாம். சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் இது வந்துள்ளது. இதில் 1,800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால் விளக்குகள் நீண்ட நேரம் எரியும்.\nஇதில் 3 விதமான நிலைகள் (மோட்) உள்ளன. படிப்பதற்கான நிலையை தேர்வு செய்தால் அது 4 மணி நேரம் எரியும். கம்ப்யூட்டர் மோட் நிலையை தேர்வு செய்தால் 8 மணி நேரம் ஒளி வீசும். லிவிங் மோட் எனப்படும் …\nகம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் லெனோவா முற்றிலும் உலோகத்தாலான டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. டேப் எம் 7 மற்றும் டேப��� எம் 8 என்ற பெயரில் இவை வெளியிடப்பட்டுள்ளன. இதில் டேப் எம் 7 அங்குல திரையைக் கொண்டது. இதில் பில்ட் இன் வசதியாக கிட் மோட் உள்ளது. இதனால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தாத வகையில் இதை லாக் செய்ய முடியும். ஆடியோ, புத்தகம் உள்ளிட்டவை 44 மொழிகளில் இதில் கிடைக்கிறது. இதை சிறுவர்களிடம் உபயோகிக்கக் கொடுத்தால் அவர்கள் அதிக நேரம் அதைப் பயன்படுத்தாமலிருக்க வசதி உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அதாவது இதைப் பயன்படுத்துவோர் அனைவரது முகங்களையும் பதிவு செய்து அதற்கேற்ப செயல்படும்.\nஅதாவது சிறுவர்கள் பயன்படுத்தினால் அனுமதி இல்லாவிடில் இது செயல்படாது. ஒருவேளை அனுமதி இருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அணைந்துவிடும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டது. 2 மெகா பிக்ஸெல் பின்பகுதி கேமராவும், முன்பகுதியில் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதன் எடை 236 கிராம் ஆகும். டேப் எம் 8 மாடல் 8 அங்குல திரையைக் கொண்டது.\nஇதில் 2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் பிராசஸர் உள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/06/2025-88-5.html", "date_download": "2019-09-17T17:37:39Z", "digest": "sha1:BQQT6WDAOB7JKQEE4EAPGO2TEDFYTO5S", "length": 19130, "nlines": 143, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "இந்தியாவில், 2025-ஆம் ஆண்டுக்குள் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஇந்தியாவில், 2025-ஆம் ஆண்டுக்குள் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தகவல்\nஇந்தியாவில், 2025-ஆம் ஆண்டுக்குள் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது. 5ஜி என்பது செல்போன்களுக்கு மட்டுமே உரிய அகண்ட அலைவரிசை தொழில்நுட்பமாகும். நம் நாட்டில் இது விரைவில் அறிமுகமாக உள்ளது. தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பத்திற்கான களப்பரிசோதனைகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி தொழில்நுட்பம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உலகில் தற்போது 4ஜி ���ொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. நம் நாட்டில் 2020-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் வணிகரீதியில் 5ஜி சேவை தொடங்கி விடும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அடுத்த 6 ஆண்டுகளில் (2025-ஆம் ஆண்டுவாக்கில்) தொடர் பயன்பாட்டில் 92 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என்றும், அதில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் ஜி.எஸ்.எம்.ஏ. முன்னறிவிப்பு செய்து இருக்கிறது. இதே காலத்தில் சுமார் 100 கோடி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருக்கும் என அந்த அமைப்பு கணித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி 4ஜி செல்போன் சேவையை தொடங்கியது. இந்நிறுவனத்தின் வரவு இந்திய செல்போன் துறையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. செல்போன் சேவையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் இந்நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை அறி முகம் செய்ய தயாராகி வருவதாக கூறப் படுகிறது.\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\n‘இன்வெர்ட்டர்’ பயன்பாட்டில் முக்கியக் குறிப்புகள்\nமின்வெட்டு காரணமாக குடியிருப்புகளின் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இன்வெர்ட்டர்கள் பயன்படுகின்றன. அவை தாமாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்றும் விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், அளிக்கப்பட்ட மின்சார இணைப்பு வழியாக அதுவாகவே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும். அதனால் ‘இன்வெர்ட்டர்’ மற்றும் பேட்டரி ஆகிய இரண்டையுமே மின்சார இணைப்பில் வைத்திருக்க வேண்டும்.\n‘இன்வெர்ட்டர்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அதுபோன்ற சமயங்களில் தகுந்த அளவு மின்சார சப்ளை இருந்தால்தான் வீட்டு உபகரணங்களில் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படும். அதன் அடிப்படையில் ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.\n* ‘இன்வெர்ட்டரை’ எப்போதுமே உயரமான ‘லாப்ட்’ அல்லது அலமாரி மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. அப்போதுதான் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இருக்கும். ‘இன்வெர்ட்டரை’ கீழே வைக்க வே…\nஇனி, நம் குழந்தைகள் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக 'Smartphones' பயன்பாடும், 'Cam scanner, Diksa, Mx videoplayer, Es file manager' போன்ற Android Apps , 'You tube'யும் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே, முன்னச்செரிக்கையாக 'phone' ல் செய்ய வேண்டியது:- -'Play store' சென்று 'Settings' ல் 'Parent control' option ஐ, 'On' செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து '12+' ல் டிக் செய்யவும். -அடுத்ததாக 'Films' ஐ கிளிக் செய்து 'U' என்பதை டிக் செய்யவும். -அதேபோல் 'YOU TUBE' settings ல் 'Restriction mode' ஐ 'On' செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் Smartphone ல், தேவையற்ற விளம்பரம், Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும். (சமூக நலன் கருதி இரா.கருணாகரன், காவல் உதவி ஆய்வாளர் - திருச்சி மாநகரின் பய…\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொ��ில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவு விவரம்\nFD=ExpenditureReport2018-2019/33&name=33.html இதுல உங்கள் மாவட்டத்தில் க்ளிக் செய்தால். ஒன்றியங்கள் வரும். உங்கள் ஒன்றியத்தை க்ளிக் செய்தால். உங்கள் ஊராட்சிகள் வரும். உங்களுக்கு தேவையான ஊராட்சியை க்ளிக் செய்து. பார்த்தீர்களானால், ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் இருக்கும். செலவு தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு செலவு செய்தது உண்மையான வேலைக்கான செலவா என்றும் தனிமையில் கேட்காதீர்கள். கிராம சபாக் கூட்டத்தில் கேளுங்கள். நன்மையை செய்யுங்கள் வெற்றி பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/39166/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-17T16:14:21Z", "digest": "sha1:2WWPKLWBUKPZ45TB7D7O4HXZ5IW2PPSQ", "length": 17163, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "\"நமக்கான பாதைகள் அடுத்தவர் பாதங்களிலில்லை\" | தினகரன்", "raw_content": "\nHome \"நமக்கான பாதைகள் அடுத்தவர் பாதங்களிலில்லை\"\n\"நமக்கான பாதைகள��� அடுத்தவர் பாதங்களிலில்லை\"\n‘காற்றோடு போன கனவுகள்’ விமர்சன உரையில் கவிஞர் கு.கிலேசன்\nநாவிதன்வெளி இளம் எழுத்தாளர் வை.கே.ராஜீ எழுதிய காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா நாவிதன்வெளியில் கவிமணி கௌரிதாசன் தலைமையில் நடைபெற்றது.\nநூல் அறிமுக உரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.விஜயராஜாவும் நூல் விமர்சன உரையை கவிஞர் கு.கிலசனும் நூல் ஆய்வுரையினை கலைஞர் ஏ.ஓ.இ.அனல் ஆகியோரும் நிகழ்த்தினார்கள்.\nநூல் விமர்சன உரை நிகழ்த்திய கவிஞர் கு.கிலேசன் தமதுரையில்:\nசிறுகதை என்பது ஒரு சம்பவத்தையோ ஒரு கருத்தையோ தெளிவாக ஒருவர் சம்பந்தப்பட்டோ அல்லது ஒரு கூட்டத்துடன் தொடர்புபடுத்தியோ முழுமையாக் கூறுதலே அன்றி நாவலின் ஒரு பகுதியைத் தருதல் சிறுகதையல்ல.\nகாற்றோடு போன கனவுகள் ஒரு காதல் ஊற்றாக மலர்ந்திருக்கிறது.\nவிமர்சனம் என்பது நூலின் நிறைகளை மட்டும் சுட்டுவதல்ல நிறை குறைகளை ஆராய்ந்து தெளிவுபடுத்தி அடுத்த படைப்பை இன்னும் நிறைவாய் உருவாக்கத் துணை நிற்றலே.\nஅதே வேளை, தன் படைப்பின் குறை நிறைகளை ஏற்று திருத்தங்களை உள்வாங்குதலே ஒரு எழுத்தாளனுக்கான பண்பும்கூட.. காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூலின் தலைப்பே எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமானதை உணர்த்துகிறதோ என எண்ணத் தோன்றுகிறது\nஅதற்கு அடுத்ததாக துணை வசனம் \"நமக்கான பாதைகள் அடுத்தவர் பாதங்களில்லை\" என தனித்துவத்தைக் காட்ட முயன்றிருப்பது எழுத்தாளரின் சிறந்த சிந்தனை எனலாம்.\nசிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு 116பக்கங்களை கொண்டிருக்கிறது. இதில் முதல் சிறுகதை \"ஆறாத காயங்கள்\" பிரத்தியேக வகுப்பில் மலர்ந்த காதலை வர்ணித்து அழகாய் நகர்கையில் காதலி ஓர் வாய் பேசமுடியாத ஊமை என்பதும் பரம ஏழை என்பதும் அறிகையில் காதலனின் மனம் கலங்குகிறதோ இல்லையோ வாசகர் மனங்கள் சற்றுத் தடுமாறுகின்றன.\nஅதேவேளை உயிர்கள் உடமைகளென ஆறாத காயங்கள் தந்த சுனாமியின் நினைவுகளை மீளநினைக்க வைக்கும் சிறுகதையின் தொடர்ச்சி கண்களில் ஈரம் தரலாம், இறுதியில் காதலியின் உயிர் கடற்கோளில் கரைவதைச் சொல்லும் சொல்லாடல் கலங்க வைக்கிறது நம்முள்ளும் ஆறாத காயங்களை விதைக்கிறது.\nசிறப்பான எளிய நடையை கையாண்டிருப்பதை வாழ்த்தியே ஆக வேண்டும். அடுத்து \"இருட்டான இளமை\" விடுதி வாழ்க்கையை யாவருக்கும் ஞாபகமூட்டிடும் அதேவேளை ஆணோ பெண்ணோ தான் சேர்கின்ற நண்பர்களின் நடத்தையால் தீயவழிகளிலும் செல்லலாம் எனும் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர். பெண்கள் ஆணுக்கு சரிநிகராய் தாமும் செயற்பட எண்ணி மதுபோதையில் மூழ்கி தம்மையே இழப்பதையும் வாழ்வைத் தொலைப்பதையும் கருவைச் சுமத்தையும் உறவுகள் வெறுப்பதையும் வார்த்தைகளாய் அடுக்கியிருப்பது தற்கால உலகின் பிரதிபலிப்பென்றே சொல்லலாம். ஆயினும் தன் காத்திருப்புக்கு காரணமானவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் அவன் விபத்திலே இறந்துபோனதுவும் அறியும் போது அவளின் மனநிலையை விபரிக்க மறந்துவிட்டாரோ எழுத்தாளர் என எண்ணத் தோன்றுகிறது அதைத்தவிர சிறுகதை நகரும் பாணி சிறப்பானது மூன்றாவது \"உயிரைத் தேடிய பயணம்\" தற்கால நிதர்சத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. முகப்புத்தகத்தில் கவிதையை ரசிக்க ஆரம்பித்து கவிஞனின் கவிதையாகவே மாறிப்போன ஒரு காதல் கதையை சொல்கிறது.\nகாலங்கள் கடந்து தொடரும் காதலில் காதலன் நோய்வாய்ப்படுகையில் பாதி பிரிபவள் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்ததும் நடுவீதியில் விட்டுச்செல்வதும் காதலன் சுகயீனம் ஓர்புறம் காதல்வலி ஓர்புறம் தாங்கித் தவிப்பதும் எழுத்தாளரின் வார்த்தைகளில் வடிந்த விதம் சிறப்பு பலபேரை சுயமதிப்பீடு செய்யத் தூண்டுமென நினைக்கிறேன் இச்சிறுகதை. நான்காவது சிறுகதை \"ஏன் பிறந்தேன் ஏழைப் பெண்ணாக\" வறுமையின் பிடியால் வயிறு நிரப்பிடப் பணிப்பெண்ணாய் கடல் தாண்டும் ஓர் பெண்ணின் கறுப்புப் பக்கங்களை கிறுக்கிய விதம் நிதர்சன வாழ்வின் வலிகளை கிளர்ந்தெழச் செய்கிறது.\nமொத்தத்தில் இத்தொகுப்பின் அத்தனை சிறுகதைகளும் காதல் எனும் கருப்பொருளைக் கொண்டிருந்தாலும் சமூகக் கருத்துக்களையும் தற்கால நிதர்சன உண்மைகளையும் எடுத்துரைப்பதாகவும் உள்ளன. இது முதல் முயற்சி என்பதால் மனமுவந்து வாழ்த்தலாம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத���...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/why-did-you-hug-vivek-oberoi-aishwarya-rai-upset-with-abhishek-bachchan/articleshow/71079628.cms", "date_download": "2019-09-17T16:47:03Z", "digest": "sha1:X3CKUFS6W4CSPC2JY5RGKAVTXTCXG75V", "length": 15619, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Aishwarya Rai: அந்த ஆளை ஏன் கட்டிப்பிடிச்சீங்க?: கணவரிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய் - why did you hug vivek oberoi?: aishwarya rai upset with abhishek bachchan | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nஅந்த ஆளை ஏன் கட்டிப்பிடிச்சீங்க: கணவரிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்\nஅந்த ஆளை ஏன் கட்டிப்பிடித்தீர்கள் என்று ஐஸ்வர்யா ராய் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டாராம்.\nஅந்த ஆளை ஏன் கட்டிப்பிடிச்சீங்க: கணவரிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்\nபாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தேர்தல் முடிவுகள் குறித்து ஐஸ்வர்யா ராயை வைத்து போடப்பட்ட மீமை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த பலரும் கொந்தளித்து திட்டியதை அடுத்து அந்த மீமை நீக்கினார். மீம் தொடர்பாக ஐஸ்வர்யா ராயின் கணவரும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் விவேக் மீது செம கோபத்தில் இருந்துள்ளார். அந்த ஆளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கூறி ஐஸ்வர்யா தான் அபிஷேக்கை சமாதானம் செய்தார்.\nஇந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதை பாராட்ட மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் விவேக் ஓபராயை பார்த்தார். யாரும் எதிர்பாராவிதமாக அபிஷேக் விவேக்கை கட்டிப்பிடித்தார். இருவரும் கட்டிப்பிடித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலரும் அபிஷேக் பச்சனின் பெருந்தன்மையை பாராட்டினார்கள்.\nஇந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த ஐஸ்வர்யா ராய் கணவர் மீது கோபப்பட்டாராம். அந்த ஆளை பார்த்தால் ஒரு ஹலோ சொல்லிவிட்டு இடத்தை காலி செய்யாமல் சிரித்துப் பேசி கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டாராம் ஐஸ்வர்யா ராய்.\nநடந்ததை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு செயல்படும் ஆள் இல்லையாம் அபிஷேக். அனைவரிடமும் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கிறாராம். அதனால் தான் விவேக் செய்த காரியத்தை நினைத்து அவரிடம் கோபப்படாமல் கட்டிப்பிடித்தாராம்.\nஐஸ்வர்யா ராய் ஒரு காலத்தில் விவேக் ஓபராயை காதலித்தார். அதன் பிறகே ஐஸ்வர்யா வாழ்வில் அபிஷேக் பச்சன் வந்தார். விவேக் ஐஸ்வர்யாவை வைத்து மீம் போட்ட பிறகு சிந்து நிகழ்ச்சியில் தான் அபிஷேக் அவரை முதன்முதலாக பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பாலிவுட்\nஸ்ரீதேவி மகள் பயந்தது போன்றே நடந்துவிட்டது\nபாலியல் தொல்லை கொடுத்தவருக்கு கட்அவுட், எனக்கு கெட்அவுட்டா: சூப்பர் ஸ்டாரை விளாசிய நடிகை\nவருங்கால கணவர் இப்படித் தான் இருக்கணும்: 5 கன்டிஷன் போடும் ஸ்ரீதேவி மகள்\n: சூப்பர் ஸ்டார் மகளை விளாசிய நெட்டிசன்ஸ்\nகோஹ்லி மனைவினா அம்புட்டு தொக்கா போச்சா\nமேலும் செய்திகள்:ஐஸ்வர்யா ராய்|அபிஷேக் பச்சன்|Vivek Oberoi|Aishwarya Rai|abhishek bachchan\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில் கத்தியுடன் மாஸ் காட்டும் விஜய்\nநடிகையை திருமணம் செய்ய விரும்பும் பிரபல நடிகர்: நடக்குமா\nதமிழில் மீண்டும் ஹீரோ ஆகும் 'கோ' வில்லன் அஜ்மல்\nபட்டும் திருந்தவில்லையே: நயன்தாராவுக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nதர்ஷனின் நண்பரை மறுமணம் செய்த பிக் பாஸ் புகழ் ரம்யா\nபுரட்டாசி மாத ராசிபலன் 2019\n3 ஆண்டுகளுக்கு 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்\n12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஒரே போன் காலில் சிறைக்குச் சென்ற 50 வயது நபர..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\n இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅந்த ஆளை ஏன் கட்டிப்பிடிச்சீங்க: கணவரிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ரா...\nஇஸ்லாம், ஈமான், அல்லாஹ், என்ன நடிப்பு: நடிகையை விளாசிய நெட்டி...\nஸ்ரீதேவி மகள் பயந்தது போன்றே நடந்துவிட்டது...\nவருங்கால கணவர் இப்படித் தான் இருக்கணும்: 5 கன்டிஷன் போடும் ஸ்ரீத...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இந்தியன் பட நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/blank-cheque-book-launch-event-stills/", "date_download": "2019-09-17T16:24:31Z", "digest": "sha1:DZTOK3AC6PMNOF3O5AO2DKOEHAU4246E", "length": 7054, "nlines": 159, "source_domain": "fulloncinema.com", "title": "Blank Cheque” Book Launch Event Stills – Full on Cinema", "raw_content": "\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nடிக்கிலோனா என்ற டைட்டிலுக்கு கிடைத்த அமேசிங் ரெஸ்பான்ஸ்\nமூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர் \nஅமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nSJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம்.\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.\n” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்\nஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/09/india-tamil-news-mother-took-daughter-illiterate/", "date_download": "2019-09-17T17:08:06Z", "digest": "sha1:GXF5OCDITABPUBLTUKIEK2HVPZREIT7N", "length": 40073, "nlines": 480, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news mother took daughter illiterate, tamil news", "raw_content": "\nமருமகளை தனது கள்ளகாதலனுக்கு கூட்டிக்கொடுத்த மாமியார்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமருமகளை தனது கள்ளகாதலனுக்கு கூட்டிக்கொடுத்த மாமியார்\nமும்பை புனேவில் தனது மகனின் மனைவியை தன்னுடைய கள்ளகாதலனுக்கு கூட்டிக்கொடுத்த மாமியாரை மருமகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamil news mother took daughter illiterate\nபுனேவில் வசித்து வந்த குமாரி(43) இவருக்கு ஒரு மகன், குமாரியின் மகனுக்கு திருமணமாகி சில நாட்களிலேயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் ஏற்கனவே குமாரிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மகன் இறந்த பின்பு குமாரி மகனின் மனைவியை அதாவது குமாரியின் மருமகளை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.\nமேலும் குமாரி தினமும் இரவில் அவருடைய கள்ளக்காதலனுடன் படிக்கையில் இருந்து வந்தார். பிறகு ஒரு நாள் குமாரியின் கள்ளக்காதலன் குமாரியின் மருமகளை கண்டுள்ளான்.\nஅன்றிரவு குமாரி அவளது மருமகளை தன்னோடு சேர்ந்து என் கள்ளக்காதலனை சந்தோஷப்படுத்த சொல்லி கட்டாயப்படுத்தினால், குமாரியின் மருமகள் தப்பிச்செல்ல முயற்சித்தால்.\nஇந்நிலையில் குமாரியின் கள்ளக்காதலன் குமாரியின் மருமகளை அடித்து கட்டிலில் தள்ளினான். பிறகு குமாரி தனது கள்ளகாதலனுக்கு உதவியாய் அவள் மருமகளின் கைகளை கயிற்றால் கட்டிலில் கட்டி கள்ளகாதலனுக்கு உதவி செய்தால்.\nகுமாரியின் மருமகள் தப்பிக்க வழியின்றி அவளின் கர்ப்பை பறிகொடுத்தால், குமாரியின் கள்ளகாதலனுக்கு, பின்பு குமாரியின் கள்ளக்காதலன் அங்கிருந்து சென்றுள்ளான்.\nஇந்நிலையில் குமாரி அவளின் ஆடைகளை சரிசெய்துக்கொண்டிருக்கும்போது மருமகள் சமையலறையில் இருந்த அருவாமனையை கொண்டு குமாரியை வெட்டி அங்கிருந்த காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nமேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபெரியப்பா கருணாநிதி – அப்பா சிவாஜியின் நட்பை பற்றி பிரபு : காணொளி\n‘சுதந்திர தினத்திற்கு பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம்’ – மத்திய அரசு வேண்டுகோள்\nஎம்.ஜி.ஆர் – சிவாஜி ஹீரோவாக அறிமுகமான படங்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி\nகொட்டும் மழையிலும் விடிய விடிய கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள்\nகருணாநிதி மறைவு : அதிர்ச்சியில் 5 பேர் மரணம்\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nதந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக செய்தேன் : கவிஞர் வைரமுத்து\nகருணாநிதியின் லட்சிய தீபத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தொண்டர்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்\nஇறந்தும் போராடி வென்ற கருணாநிதி : ‘இட ஒதுக்கீட்டில்’ நல்லடக்கமானர்\nகலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினி குடும்பத்தினருடன் அஞ்சலி\nமுதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு – சீமான் இரங்கல்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபெரியப்பா கருணாநிதி – அப்பா சிவாஜியின் ந��்பை பற்றி பிரபு : காணொளி\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக���குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n​இனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்\nபள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர���ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅ��ி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n​இனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்\nபள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போ���ும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/shock-kodambakkam-modi-announcement/", "date_download": "2019-09-17T17:22:03Z", "digest": "sha1:3HZOQTXXI7HD7OXN6VBJ42O7ZHLVAHOH", "length": 6377, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Shock In The Kodambakkam - Modi Announcement. - New Tamil Cinema", "raw_content": "\n கருப்புப் பணத்தால் கதறும் நடிகர்கள்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/children/story/p22.html", "date_download": "2019-09-17T16:55:31Z", "digest": "sha1:7DGRBVTWUHNOTS2ZTGLH7DAVS5CRO22K", "length": 25432, "nlines": 255, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Children Story - சிறுவர் பகுதி - கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 8\nஎத்தனை தடவை சொல்லுறது மண்ணைக் கொழச்சி முட்டு மாதிரி வைக்காதேன்னு. உன்னையச் சொல்லி குத்தம் இல்லை என்று புலம்பிக் கொண்டு மண்ணை சரி செய்து கொண்டிருந்தான் கந்தசாமி,\nபொங்கலுக்குத்தான் வியபாரம் ஓடும் . மத்த நாள்ல ஒன்னுரெண்டு விக்கிறதே செரமம். நம்மளைப் போல உள்ள சனங்களுக்கு மண்ணுதானே சோறு போடுது.\nகந்தசாமியின் புலம்பல்கள் நியாயமானதாகப்பட்டாலும், இந்த வேலைகளைச் செய்வது குறித்து வருத்தப்பட்டான் சேகர்.\n பொங்கலுக்குக் கொஞ்ச நாள் தான் இருக்கு. கொற சொன்னத நெனச்சிகிட்டு வேலைல கவனம் இல்லாம இருந்தா நாலு காச பாக்க முடியாது. இருக்குறப் பானைகளை எடுத்துட்டுப் போறேன். மண்ணைப் பதமாக் கொழச்சி வையி. சொன்னவன் பானைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.\nகந்தசாமி கிளம்பியதும் வீட்டுக்குள் வந்த சேகர் சட்டியில் சோத்தைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தான். எத்தனைப் பானைகள் செஞ்சாலும் வீட்டுக்குன்னு சோறு, கொளம்பு ஆக்க ரெண்டு மூணு சட்டிகளைத் தவிர எதுவும் இல்லை.\nபடிக்க வைக்க செலவாகுது. இதுல செய்யுற எல்லாத்தையும் வீட்டுக்கு வச்சுகிட்டா நல்லாவா இருக்குமுனு வாய அடைச்சிப்புடுவாரு. வீடான வீட்டுல மண்சட்டியைத் தவிர எதுவுமில்லை.\nயோசனையில் இருந்து மீண்டவன் அப்பா வருவதற்குள் மண்ணைக் குழைக்கச் சென்றான்.\nஅய்யா ரெண்டு ரூபாய் சேர்த்துக் கொடுங்கையா. இதுல எங்களுக்கு எந்த லாபமும் இல்லங்கைய்யா.\nபதினைஞ்சு ரூபாயே அதிகம் பெரியவரே. ஏதோ கலாச்சாரம் பாரம்பரியமுனு சொல்லுறாங்க. அதான் வாங்க வந்தேன். பட்டுனு கீழ விழுந்தா எந்தப் பலனும் இல்லை.\nஅய்யா மண்சட்டி நம்ம உசிருங்கய்யா. நம்ம புள்ளயப் பார்த்துக்குறது போல பார்த்துக்கிட்டா எத்தன வருசமுனாலும் தாங்குங்கய்யா.\nநல்லாப் பேசுறீங்க பெரியவரே. இந்தக் காலத்துல யாரு இதெல்லாம் வாங்குறா ஏதோ நாளு கிழமைன்னாதான் தேவைப்படுது. அப்புறமா இதை யாருக்காவது கொடுக்க வேண்டியதுதான்.\n மண் பானை, மண்சட்டியில சோறாக்கலாம்; கொழம்பு வக்கலாம் குடிக்க தண்ணி வச்சுக்கலாம். இதனால எந்தக் கெடுதலும் உடம்புக்கு வராது. பொங்கலுக்குப் பெறகும் இது பயன்படும். இதை யாருக்காவது கொடுத்துடுவேன்னு சொல்றீங்களே\nரெண்டு ரூவா சேர்த்துகூட வேணாங்கய்யா. இதை நீங்க எடுத்துட்டுப் போங்க. ஆனா தினமும் பொலக்கத்துல வச்சுக்கங்க என்று பானையை எடுத்துக் கொடுத்தான்.\nமனுசன் இன்னைக்கு இருந்தா நாளைக்கு இல்லை. இதுல இந்த மண்பானையைத் துச்சமா பேசுறோம் என்று யோசித்தபடி பக்கத்தில் இருந்த கம்பங்கூழ் வண்டியை நோக்கிச் சென்றான் கந்தசாமி.\nஒரு சொம்பு கொடுங்க என்று கூழை வாங்கிக் குடித்ததும், வயிற்றுக்குள் சென்ற கூழ் குளுமையைக் கொடுத்தது.\nகூழைக் குடித்தவன் நடந்து வந்துகொண்டிருந்தான். பாதையில் கூட்டமாக இருந்ததைக் கண்டு கூட்டத்திற்குள் சென்றான். கீழே ஒருவன் விழுந்து கிடந்ததைப் பார்த்துச் சுற்றியிருந்தவர்கள் பரிதாபப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நம்மகிட்டப் பானை வாங்கினாரே. இவரு இப்பதான் என்னோட வியாபாரம் பண்ணாரு. யாராவது குடிக்கத் தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு வாங்க என்று சொன்னான்.\nஇவரு மயக்கம் போட்டு விழுந்தவுடன் தண்ணி கொண்டு வர ஒருத்தர் போனாருன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதேத் தண்ணி வந்தது.\nமுகம் முழுக்கத் தண்ணியைத் தெளித்து, வாயில் கொஞ்சம் ஊற்றவும் மயக்கம் போட்டவர் எழுந்து உட்காந்தார்.\nமயக்கம் போட்டவர் கண்களைத் திறக்கவும், அவருக்கு முன்பாக இருந்த கந்தசாமியும், அவனிடம் வாங்கியப் பானையும் அவருக்கு உயிர் தந்த தெய்வமாகத் தெரிந்தது\nசிறுவர் பகுதி - கதை | கார்ஜெ | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T16:57:35Z", "digest": "sha1:POLS7HJH7OMRLZ32R3ABLZBC7JUFTPE5", "length": 215799, "nlines": 464, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "ஆதரவற்றோர் இல்லம் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு\nஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு\n2018ல் முழித்துக் கொண்ட அரசியல்வாதிகள்: இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “பாலேஸ்வரம் கருணை இல்லம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று வலியுறுத்தி உள்ளார். இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜூன் சம்பத் தலைமையில் செங்கல்பட்டு டிஎஸ்பியிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் கருணாகரன் என்பவர் கூறும்போது, இந்தக் கருணை இல்லம் மர்மமாகவே இருக்கிறது. இறந்தவர்களின் உடல்களை எரிக்காமல், புதைக்காமல் அப்படியே அழுக விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்போதாவது அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[1].\nவைகோ அறிக்கை – 25-02-2018: வைகோ[2], “இந்தச் செய்தியை அறிந்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர். இதை அறிந்து, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவர் ஜி.கருணாகரன், காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. தொண்டர் அணி துணை அமைப்பாளர் தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர். ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்ம பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது[3]. எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பிணக்குவியல்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; மேலும் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”, என்று கூறியுள்ளார் [4].\nநாம் தமிழர் கட்சி சீமானின் அறிக்கை: இதே போன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத��[5]:- பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லமானது முறையான அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இறக்கும் முதியவர்களின் சடலங்களை அடக்கம் செய்யாது சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடிவிடுகிற வடிவில் அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையானது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்து இருக்கிறது. அங்குள்ள முதியவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் எலும்புகளை இவ்வறைகளில் வைக்கப்பட்டு, எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் இக்கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை மீட்க வேண்டும். நடைபெற்ற மரணங்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். வெளிநாடுகளை போல தமிழக அரசே முதியோர் இல்லங்களை நிறுவ வேண்டும்[6]. சரி அப்படி என்ன எலும்புகளில் விசயம் உள்ளது என்று பார்த்தால், கீழ்கண்ட விவரங்கள் வெளிவருகின்றன.\nஎலும்பு, எலும்பு பவுடர் முதலியவற்றின் உபயோகம்: தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது. படித்ததும், “உவ்வே’ என்கிறீர்களா பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள “பகீர்’ தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது[7].\nஎலும்பு பவுடரின் விலை, ஏற்றுமதி: மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[8].\nஜோசப் எலும்பு வளாகத்தை பாராட்டி எழுதியுள்ள கட்டுரைகள், எடுக்கப் பட்டுள்ள வீடியோக்கள்: இத்தனை விவகாரங்கள் இருந்தாலும், உண்மையினை அறியாமல், பாராட்டி “கீற்று” போன்ற இணைதளத்தில், கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன[9]. புலன் விசாரணை ஜார்னலிஸம் என்றெல்லாம் பேசுகின்ற காலத்தில், “மனிதநேயம்” போர்வையில் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது[10]. இன்றைக்கு மாற்றி எழுதப்படுமா என்று பார்க்க வேண்டும். அதேபோல பாராட்டும் வீடியோக்களும் உள்ளன. இப்பொழுது தான், இந்த விவகாரங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சேர்ந்துள்ளன. இன்றைக்கு, மறுபடியும் விஜயம் செய்து வீடியோவை எடுத்து உண்மையினை காட்டுவார்களா அல்லது மாற்றுவார்களா என்று தெரியவில்லை.\n[1] தி.இந்து, பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல், எலும்புக்கூடு விற்பனை; பாதாள அறையை சோதிக்க வேண்டும்: வைகோ, Published : 25 Feb 2018 18:07 IST; Updated : 25 Feb 2018 18:34 IST.\n[3] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்– நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்– வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17\n[5] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்– நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்– வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17\n[7] தினமலர், எலும்பு பவுடர் ஏற்றுமதி, Jan 3, 2010.\n[9] கலிவரதன்,ஒரு இல்லம்… அதில் வாரத்திற்கு 5 மரணம், 02 நவம்பர் 2012.\nகுறிச்சொற்கள்:உடல், உயிர், எலும்பு, எலும்புக் கூடு, எலும்புப் பொடி, ஏற்றுமதி, கொலை, சாலவாக்கம், சாவு, ஜோசப் சாகும் இடம், பலி, பாலேஸ்வரம், பிரேதம், மண்டை ஓடு, மரணம்\nஅடிப்படைவாதம், அதிகாரி, அபாய அறிப்பு, ஆதரவற்றோர் இல்லம், ஆதாயம், ஆதாரம், உடம்பு, உடல், உயிர், உயிர் பலி, உயிர்த்தெழுதல், எலும்பு, எலும்பு தூள், எலும்பு பவுடர், எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, ஏற்றுமதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு\nஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு\nஎலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம்: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து இறந்துபோன மனிதர்களின் உடல்களை புதைக்காமல் மக்க வைத்து அதன் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பி. பொன்னையா தெரிவித்தார்[1]. இதிலிருந்து, அரசு முறையில் இவ்வுண்மையினை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், அது பற்றிய விவரங்கள் வெளியிடப் படாதது, விசித்திரமாக உள்ளது. பிணம் கடத்தல் முதலிய விவகாரங்கள், வெளிவந்த பிறகு, தொடர்ந்து வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத் துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட ஆறு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டரிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றனர்[2]. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கேட்டபோது, பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பாக அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவத்துறை உள்ளடக்கிய வல்லுநர் குழு மூலம் முழுமையான விசாரணை நடத்தி அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு அதே இல்லத்தில் குறைகளை சரிசெய்து தொடர்ந்து பராமரிப்பது, அங்கு உள்ள ஆதரவற்றவர்களை வேறு இடத்துக்கு மாற்றி பராமரிப்பது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\n2012 புகார் கொடுத்தும் 2015 வரை கண்டுகொள்ள வில்லை – 2018லும் அதே புகார் தான் எழுந்துள்ளது: எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம் 2015ல் கூட எழுப்பட்டது[3], “பின்னர் அந்ததொட்டிக்குள் நிற்கும் எலும்பு கூட்டை எடுத்து பாலிஸ் செய்துவெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக இ���்த இல்லத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது………… வெளிநாடுகளில் இருந்து இவர்களுக்கு வரும் நன்கொடை குறித்தும் முழு விவரம்தெரியவில்லை…... இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம் கேட்டதற்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அந்த இல்லத்தில் நடைபெறுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே 2012 ல் தெரியவந்தபோது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் மாவட்ட சமூகநலத்துறையும் இல்லத்தில் இறப்பவர்களை பொது சுடுகாட்டில் தான் புதைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது..”[4]. ஆக, 2012, 2015 மற்றும் 2018 – முந்தைய காலகட்டத்தில் இருந்தவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. அரசு அதிகாரிகளின் மெத்தனம், ஒத்துழைப்பு, அல்லது உடந்தை எது வேலை செய்தது என்று கண்டறியப்பட வேண்டும். ஏனெனில், –\nஎலும்புகள் ஓரளவிற்கு சுத்தப் படுத்தி வண்டிகளில் ஏற்றப்பட்டது,\nவண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டது [வழியில் எங்கும் அகப்படாமல்],\nதொழிற்சாலைகளில் சுத்தப்படுத்தியது [மனித எலும்புகளை],\nபொடியாக்கியது [அதற்கான மிஷினரிகள், தேர்ந்த வேலையாட்கள்],\nமூட்டைக் கட்டியது [அதற்கான மிஷினரிகள், தேர்ந்த வேலையாட்கள், பாக்கிங் சிலிப்புகள், விலைப்பட்டிகள்],\nஅதற்கான ஆவணங்களை ஏஜென்ட் மூலமாக பதிவு செய்தது,\nஏற்றுமதி ஆனது [வெளியூர் வாங்குபவரின் விவரங்கள், பணம் கொடுத்தது…..],\nஎன்றெல்லாம் ஆராய்ந்தால், நிச்சயமாக இவ்வேலைவ் தெரியாமல் போயிருக்க முடியாது. இல்லை, எல்லாமே பொய்யான விவரங்களுடன் சென்றிருக்க வேண்டும். ஆக எப்படியாகிலும், சட்டமீறல்களை மறைக்க முடியாது.\n2011ல் கண்டெடுத்த எலும்பு கூடு, 2012ல் நடத்தப் பட்ட சோதனை முதலியன: சாலவாக்கம் அடுத்த, பரமேஸ்வரம் நாகமலை அருகே, புதர் ஒன்றிலிருந்து, மண்டை ஓடு, முதுகுத் தண்டு வடம், கால் எலும்பு ஆகியவை கிடந்தது[5]. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் சசிகலாதேவி, சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்[6]. அதாவது அந்த ஊரில் சாதாரணமாக அவ்வாறு 2011ல் மண்டை ஓடு, முதுகுத் தண்டு வடம், கால் எலும்பு ஆகியவை கிடைப்பதும், அருகில் எலும்புகள் ஏற்றுமதி ஆவதும், அறிந்து அரசு அதிகாரிகள் அமைதியாக இருந்தனர் என்பதும் திகைப்பாக இருக்கிறது. அவர்களை சாலவாக்கம் அருகே, ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்த, 50 பேர் உடல்கள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சாலவாக்கம் அடுத்த, பாலேஸ்வரம் கிராமத்தில், லைட் பார் தி பிலைண்டு என்ற தனியார் அறக்கட்டளை சார்பில், செயின்ட் ஜோசப் இறக்கும் தருவாயில் உள்ள அனாதைகள் கருணை இல்லம் செயல்படுகிறது. இதை, தாமஸ் என்பவர் நிர்வகிக்கிறார். கடந்த மார்ச்-2011-ல் துவக்கப்பட்ட கருணை இல்லத்தில், 46 பெண்கள் உட்பட, 86 பேர் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருந்து இறந்த, 50 பேர் உடல்கள், சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.\nஅரசு அதிகாரிகள், போலீஸ் சென்று பார்வையிடல்– 2012: மாவட்ட சமூகநல அலுவலர் சற்குணா, மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி., ஸ்ரீதேவி ஆகியோர், நேரில் சென்று விசாரித்தனர். அவர்களிடம் தாமஸ் கூறுகையில், “நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாத, ஆதரவற்ற அனாதைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். நோயால் இறப்பவர்களின் உடல்களை, இங்கேயே அடக்கம் செய்கிறோம். பூமியில் புதைத்தால், சுகாதாரக் கேடு ஏற்படும் என்பதால், கான்கிரீட் கட்டடத்திற்குள் அடக்கம் செய்கிறோம். இதனால், சூரிய வெப்பத்தில் தசைகள் அழிந்து, எலும்பு மட்டும் மிஞ்சும். இம்முறை கேரளாவில் பின்பற்றப்படுகிறது. நாங்கள் திண்டுக்கலில் நடத்தும் கருணை இல்லத்திலும், இதேமுறையில் தான் அடக்கம் செய்கிறோம்” என்றார். “இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் இறந்தால், எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, விதிமுறையில் குறிப்பிட்டுள்ளோம். தகவல் தெரிவித்தீர்களா’ என, சமூகநல அலுவலர் கேட்டார். அதற்கு, கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவித்து விடுவதாக, தெரிவித்தார். அதாவது, அதுவரை அறிவிக்கவில்லை என்றாகிறது. அறிந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததும் கவனிக்கத் தக்கது.\n2012ல் எலும்புக்கூட்டை கண்ட அதிகாரிகள்: பின் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இல்லத்தின் பின்புறம் உள்ள, 20 அடி உயர கட்டடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, சதுர வடிவில், 18 அறைகள் கொண்ட இரண்டு அடுக்குகளில், இறந்தவர்களின் உடல்கள் கான்கிரீட் சிலாப் மீது வைக்கப்பட்டு, சிலாப் போட்டு மூடப்பட்டிருந்தது. அதில், ஒரு சிலாப்பை உடைத்து காண்பித்தனர். அதில், ஒரு உடல் காகிதத்தில் சுற்றப்பட்டு, எலும்புக்கூடாக காணப்பட்டது. அதிகாரிகள், இல்லத்தில் தங்கியிருந்தவர்களிடம், அவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து, டி.எஸ்.பி., ஸ்ரீதேவி கூறும்போது, “இல்லம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. இறந்தவர்கள் குறித்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்து, முறையாக இறப்பு சான்றிதழ் பெற வேண்டும்; அப்படி செய்யவில்லை. ஆவணங்கள் மட்டும் இல்லத்தில் உள்ளன. அவற்றை சமூக நல அலுவலர், ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளார். அவர், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுப்பார்,” என்றார். எலும்பு கூட்டைப் பார்த்தார். இறப்பு சான்றிதழ் பெறவில்லை என்றால், இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை என்றாகிறது. அப்படியென்றால், இது மிகக்கொடுமையான சட்டமீறல் என்று கருதாததும், நடவடிக்கை எடுக்காததும் திகைப்பாக உள்ளது.\n[1] தினகரன், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மனித எலும்பு ஏற்றுமதி செய்தது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல், 2018-02-26@ 00:26:19\n[3] தீக்கதிர், ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்தவர்களை சட்டத்திற்கு புறம்பாக வளாகத்திலேயே புதைப்பு – எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பதாக புகார், ஆகஸ்ட் 2015.\n[5] தினமலர், எலும்புக் கூடு கண்டெடுப்பு, Added : நவ 12, 2011 23:47.\nகுறிச்சொற்கள்:இறப்பு, எலும்பு, எலும்புக் கூடு, எலும்புப் பொடி, சமாதி, சாலவாக்கம், சாவு, தாமஸ், பாலேஸ்வரம், பிரேதம், மண்டை ஓடு, மரணம்\nஅசுத்த ஆவி, அடிப்படைவாதம், அதிகாரி, ஆதரவற்றோர் இல்லம், உயிர் பலி, எலும்பு, எலும்பு தூள், எலும்புக்கூடு, எலும்புப் பொடி, ஏற்றுமதி, கடத்தல், காப்பகம், கிரியை, குரூரக் குற்றம், கொடூரம், கொலை, சாலவாக்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது (1)\nஎட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது (1)\nஇந்தியாவில் கிருத்துவ சாமியார்களின் செக்ஸ் குற்றங்கள், கொலைகள் முதலியன[1]: இந்தியாவில் கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் மற்றும் பிஷப்புகளின் பாலியல் வன்புணர்ச்சிகள், செக்ஸ்-மீறல்கள் மற்றும் காம-கொக்கோக லீலைகள் அதிகமாகிக் கொணிருக்கின்றன. இவை திகைப்படைய செய்வது மட்டுமல்லாது, சமூகத்தை அதிகமாக பாதித்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்து வருகின்றன. மேலும், இந்த கற்பழிப்புகளில், செக்ஸ்-குற்றங்களில் கொலைகள் கூட நடந்து வருகின்றன. இருப்பினும், சிலவற்றிலேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றங்களுக்குச் சென்று, தண்டனை பெறும் நிலைவரை செல்கின்றன, ஆனால், பெரும்பான்மையான வழக்குகள், நடக்காமல் கிடக்கின்றான அல்லது கிடப்பில் போடப்பட்டு மறக்கப்படுகின்றன. சில நேரங்களில், அவர்களின் அங்கிகள் அவிழ்க்கப்பட்டன (பதவி நீக்கம் செய்யப்பட்டனர்) என்று அறிவித்தாலும், வேறு வண்ண உடைகளில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். ராம்-ரஹீம் பற்றி சமீபத்தில் அதிகமான செய்திகள் வெளியிடப் பட்டன, இருப்பினும், அவர் “செக்யூலார் சாமியார்” போல சித்தரிக்கப் பட்டு, அடங்கி விட்டன. ஆனால், அவனே ஒரு “இந்து சாமியார்” என்றிருந்தால், உலகம் முழுவதும் முக்கியமான செய்திகளாகி இருக்கும். அவனுக்குப் பிறகு தான் இந்த எட்டி எபநேசர் நிர்வாண பிரார்த்தனை, கற்பழிப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவில், உள்ளூர் செய்திகளில் இவ்விவரங்கள் வந்தாலும், அவன், கைதாகாமல் உலா வந்து கொண்டிருக்கிறான். ஏனெனில், அவனுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்றாகிறது[2].\nதீபாவளி அன்று ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி போலீஸாரிடம் புகார் பதிவு செய்தார்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடேபல்லிக்கூடம் அடுத்த ஜெகன்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டிட்டி எபனேசர் [Didde Ebenezer]. இவர் அங்குள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். மேலும் பிரகாஷ்ராவ்பாளையம், ஜெக்கன்னாபேட்டை, மஸ்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சர்ச்சுகளுக்கு காப்பாளராகவும் உள்ளார். எபிநேசர் நிச்சயமாக பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து துன்புருத்தியதால், அவனால் பாதிக்கப் பட்ட பெண்கள் அவனை வெளிப்படுத்தினர். நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, 18-10-2017, புதன்கிழமை, மேற்கு கோதாவரி மாவட்டம், தாடெபள்ளிகுடம் மண்டலம், ஜகன்னாதபுரம் கிராமத்திற்கு சென்று நிலையை நேரிடையாக அறிந்தார்[3]. பிறகு, தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் எனக்கூறி பாலியல் தொல்லை செய்த பாதிரியார் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப் பட்ட பெண்கள் கூறியது[4], “முதலில் தனியாக வா என்பார், பிறகு, சிறுசிறு வேலைகளை செய்ய வைத்தார். நாளாடைவில் கை-கால்களை பிடித்து விடு என்றார்….அதற்கும் பிறகு, மார்பு தோள் …..தேய்த்து விடு என்றார்….அந்நிலையில் எங்களை கட்டிபிடித்து …….படுக்கையில்……இவ்வாறாக எங்களை பயன்படுத்திக் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்…..,” என்று விளக்கியது பரிதாபகரமாக இருந்தது.\nமனம் மற்றும் உடல் ரீதியில், பெண்களை வசியப் படுத்தி வைத்திருந்தது: கடவுளிடம் நேரிடையாக பேச வைக்கிறேன் என்று ஆசைக் காட்டி, அவ்வாறான கிருபை கிடைக்க வேண்டுமானால், ஆதாம்-ஏவாள் போன்று நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்தால் தான் நடக்கும் என்று வந்த பெண்களிடம் தொடர்ந்து சொல்லி வந்தான். நடு இரவில், மெழுகு வர்த்தி ஏற்றிவைத்து, அத்தகைய பிரார்த்தனையை செய்தால், பலன் கிடைக்கும் என்று நம்பவைத்து அவ்வாறே செய்து வந்தான். அல்லேலுயா, அல்லேலுயா, என்று அத்திக் கொண்டும், இதோ வந்து விட்டார், அருகில் வந்து விட்டார், பேசப் போகிறார்…… என்றெல்லாம் கத்தி, உணர்ச்சிப் பூர்வமான இலையை உண்டாக்கினான். அவனது செக்ஸ்-சில்மிஷத்தை அப்பொழுது ஆரம்பிப்பான். நிர்வாணம், அவனது கொக்கோக விளையாட்டுகள் படுக்கையில் பெண்களை வீழ்த்தி விடும். இவ்வாறு மனோரீதியில் மற்றும் உடல்ரீதியில் அவர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தான். பெற்றோர் அழைத்தும் அவர்கள் செல்லாமல் இருந்தனராம். ஒருமுறை அவன் பெண்களுடம் இருக்கும் வீட்டை சோதனையிட்ட போது, “நிரோத்” பாக்கெட்டுகள் கிடைத்தன. தவிர, ஏதோ மருந்தும் கொடுத்து கட்டுக்குள் வைத்திருந்தான் என்று மருத்துவர் கூறுகிறார்[5].\nஊரை மாற்றினாலும், செக்ஸ்–சில்மிஷத்தை மாற்றாத பாஸ்டர்: 2015ல் கைதுக்குப் பிறகு, நீதிமன்றம் வரை வழக்கு சென்றபோது, தனது ஆதிக்கத்தினால், அதிலிருந்தும் விடுபட்டான் என்று, டிவி-9 கூறுகிறது[6]. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று புகாரை வாபஸ் வாங்கச் செய்தான். ஆனால், பிறகு, அவளை வேறு மாதிரி சரிசெய்தான். ஜகன்னாதபுரத்திலிருந்து, தனனு வீட்டை மதூர் என்ற இடத்திற்கு மாற்றினான். இதுவும் சட்டரீதியாக “போலீஸ் கட்டுப்பாட்டு எல்லைகளை” கடக்கத்தான் செய்தான். அங்கும் தனது வேலைய�� ஆரம்பித்தான் என்று பெண்கள் கூறினர்[7]. இளம் பெண்கள் மற்றும் விதவைகளைத் தான் உறி வைத்தான். தமிழில், தினகரன் மட்டும் தான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது[8]. இது “டெக்கான் ஹெரால்டு” நாளிதழிலிருந்து தொகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆனால், மற்ற ஊடகங்கள் இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை[9]. மேலும், “நிர்வாண பூஜை” ஏன் என்றும், அதன் மகத்துவத்தையும் விளக்கவில்லை.\nகணவனின் அடாவடி, அநியாய செக்ஸ்–குற்றங்களைத் தாங்காமல் மனைவி புகார் கொடுத்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும்: இவரது மனைவி ஜீவன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். எபிநேசர் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி அவரது மனைவி ஜீவன் தனியாக வசித்து வருகிறார். எபிநேசர் தேவாலயத்திற்கு வரும் விதவைகள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் உள்ளிட்டவர்களை சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் எனக்கூறி இரவு நேரத்தில் தனியாக வரும்படி கூறி, அவ்வாறு வருபவர்களை நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொள்வார் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுப்பதை அறிந்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டி உள்ளனர். அதனால் இவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதுபற்றி தகவலறிந்த அவரது மனைவியே பெத்தையாபேட்டை போலீசில் புகார் செய்தார். ஆனால், அவன் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.\n2015ல் புகாரின் மீது, வழக்குப் பதிவு செய்து, கைதாகி, ஜாமீனில் வெளிவந்த காமுகன்: எபினேசர் தனது பணபலத்தினால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவிடாமல் செய்தான். நிலையை அறிந்து, எப்படியாவது, அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், புகார் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்ததால், பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து, புகார் கொடுக்க ஊக்குவித்தார். போலீசார் எபிநேசர் மீது நடவடிக்கை எடுக்காததால், மாநில மகளிர் நல ஆணைய தலைவி நன்னப்பநேனி ராஜகுமாரியிடம் புகார் செய்தனர். இந்த புகாரை பெற்ற அவர், இது போன்றவர்களை சமூகத்தில் விட்டு வைக்கக்கூடாது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, எபிநேசரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ஐந்து பெ��்கள் எபிநேசர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், எபிநேசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எபிநேசர் மீது ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால்,முன்னர் குறிப்பிட்ட படி, பிணையில் வெளியே வந்துவிட்டான்.\n[1] இது அக்டோபர் 20, 2017 அன்று ஆங்கிலத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.\n[8] தினகரன், ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் என பாலியல் தொல்லை, 2017-10-20@ 00:59:03.\nகுறிச்சொற்கள்:எட்டி, எட்டி எபநேசர், எபநேசர், எபனேஸர், எபிநேசர், எபினேஸர், சிறுமி பலாத்காரம், செக்ஸ் குற்றங்கள், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், ஜகன்னாதபுரம், ஜெக்கன்னபேட்டை, தாடேபள்ளி, நன்னபேனேனி, நன்னபேனேனி ராஜகுமாரி, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், மகளிர் ஆணையத் தலைவி, ராஜகுமாரி\nஅந்தப்புரம், ஆதரவற்றோர் இல்லம், இச்சை, இன்பம், இறையியல், இளம் பெண், உச்சம், உடலின்பம், உடலுறவு, எச்.ஐ.வி, எட்டி, எட்டி எபநேசர், எட்டி எபனேஸர், எபநேசர், எபனேசர், எபனேஸர், ஒழுக்கம், கட்டி பிடிப்பது, கட்டில், கருகலைப்பு, கருக்கலைப்பு, கருணை இல்லம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, கலவி, காப்பகம், காப்பவர், காமம், காமலீலை, காமுகர், கிருத்துவ செக்ஸ், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாதிரியார்களின் பாலியல், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாஸ்டர், பெண் உடலின்பம், பெண்டாட்டி, போதக செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\nகத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது\n“பாதர்” எனப்படுகின்ற கத்தோலிக்க பாதிரியே கற்பழித்து, கர்ப்பமாக்கியது: கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது பிளஸ் 1 மாணவி, கத்தோலிக்க பாதிரியாரால் சர்ச்சில் வைத்து மே 2016ல் பலாத்காரம் செய்யப்பட்டார். கர்ப்பம் அடைந்ததால், முதலில் அதனை சரிகட்டப் பார்த்தனர். ஆனால், ஒப்புக் கொள்ளாததால், அந்த பெண்ணின் தந்தையே, அக்கர்ப்பத்திற்கு காரணம் என்ற ரீதியில், அப்பெண்ணின் குடும்பத்தை வற்புருத்தி விசயத்தை மறைக்க முயன்றனர். ஆனால், ஏதோ காரணத்திற்காக உண்மை வெளி வந்து விட்டது. ஒரு நிலையில் அந்த ரேப் ராபின் பாதிரி, நாட்டை விட்டு தப்பியோடவும் முயற்சித்துள்ளான். கர்ப்பம் நிறைமாதம் அடைந்த நிலையில், அப்பெண்ணை குத்துபரம்பாவிற்கு அருகில் உள்ள “கிருஸ்து ராஜ்” கத்தோலிக்க ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு, ரகசியமாக டெலிவரிக்கு ஏற்பாடு செய்தனர். அந்த மாணவிக்கு வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி 7, 2017 அன்று குழந்தை பிறந்தது.\nகுழந்தையைப் பெற்றதும் பச்சிளம் குழந்தை மற்றும் தாய் முதலியோரைப் பிரித்தது: குழந்தை பிறந்த இரண்டே நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள, வைநாடில் உள்ள வைத்ரி ஒரு “கான்வென்ட்” நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சின் மேலிடத்தின் ஆணையினால், எந்த விவரமும் வெளியிடப்படவில்லை[1]. அக்குழந்தையைக் கூட அனாதைக் காப்பகத்தில் சேர்த்து, பெண்ணை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். தாய்-குழந்தை பிரிக்கப்பட்டதால், விசயம் கசிய ஆரம்பித்தது. இவ்விகாரத்தில் கத்தோலிக்க சர்ச்சின் பல கன்னியாஸ்த்ரிகள், சாமியார்கள் என சம்பந்தப் பட்டனர். எப்படியாவது, இவ்விசயத்தை அமுக்கவே அவர்கள் பல வழிகளில் வேலை செய்தனர். தங்களது பணம், மற்றும் அதிகாரங்களையும் பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால், சில பெண்கள் அமைப்புகளால் விசயம் வெளிவந்தது. போலீஸாரிடமும் புகார் கொடுக்கப் பட்டது. அழுத்தத்தின் காரணமாக போலீஸாரும் மூன்று வாரங்கள் கழித்து நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகன்னியாஸ்திரிக்களும் குற்றத்தை மறைக்க முயன்றது: சம்பவம் தொடர்பாக ராபின் [Catholic priest Fr Robin Vadakkumchery] என்ற பாதிரியாரை போலீசார் 28-02-2017 அன்று கைது செய்தனர்[2]. அந்த ஆள் சாமியாராக மட்டுமல்லாது, பள்ளிக்கு பொறுப்பாளர், சர்ச் திட்டங்களுக்கு வழிகாட்டி என்று பல பொறுப்புகளில் இருந்தான். போதா குறைக்கு, பெண்களின் உரிமைகளுக்காக வேறு போராடுவதைப் போலக் காட்டிக் கொண்டான். இதனால், அவனைத் தேட வேண்டியதாயிற்று. இதற்கும் போலீஸார் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று. கடவுளுக்கு தமது வாழ்க்கையினையே அர்பணித்து விட்டனர் என்ற நிலையில் உள்ள கன்னியாஸ்திரிக்களும் இக்கற்பழிப்பு, ஆஸ்பத்திரி அனுமதி, டெலிவரி, தாய்-சேய் பிரிப்பு, அனாதை-காப்பங்களில் சேர்ப்பு போன்ற விவகாரங்களில் உதவியதாலும், குற்றத்தை மறைக்க முயன்றதலும், அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. சாம-தான-தண்ட-பேத முறைகளைக் கையாண்டாலும், இறுதியில் கத்தோலிக்க சர்ச்சுக்கு, வேறு வழியில்லாமல், சம்பந்தப் பட்டவர்கள் சரணடைய வைத்து, பிறகு சட்டப் படி, பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர் போலும். அதன்படியே, பலாத்கார சம்பவத்தை மறைக்க, பாதிரியார் ராபினுக்கு உதவிய 5 கன்னியாஸ்திரிகள், மற்றொரு பாதிரியார் உள்பட 8 பேர் போலீசில் ஒவ்வொருவராக சரணடைந்தனர்[3].\nஇதுவரை கைது / சரண்டர் ஆனவர்கள்[4]: குழந்தை நல கமிட்டியின் சேர்மேன், அதைச் சேர்ந்த உறுப்பினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என்று சரண்டர் / கைதானவர்களின் விவரங்கள் கீழ்வருமாறு[5]:\nசரண்டர் ஆகும் நிலையில் அந்த கன்னியாஸ்திரிக்கள் முதலியோர் கொஞ்டசம் கூட வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. மாறாக சிரித்துக் கொண்டிருப்பது, புன்னகைப்பது போன்ற நிலை வெறுப்பை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது எனலாம் என்ற விதத்தில் விவகாரங்கள் நடந்துள்ளன. இவ்வாறு பெண்களே, பெண்களின் கற்பை சூரையாடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனும் போது, படுகேவலமாக இருக்கிறது. இவர்கள் தாம் நியாயம், நீதி, நேர்மை, குடும்ப ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றி பேசும் போது, பள்ளி-கல்லூரிகளில் பாட்ம் எடுக்கும் போது, அதைவிட படுமோசமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.\nடி.என்.ஏ சோதனை செய்தது, இவன் தான் தந்தை என்றது நிரூபனம் ஆனது: இதற்கிடையே குழந்தைக்கு தந்தை பாதிரியார் ராபின் தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர்[6]. இதற்கும் முதலில் சர்ச் எதிர்ப்புத் தெரிவித்தது. பிறகு ஒப்புக் கொண்டது. இதற்காக பாதிரியார் ராபின், மாணவி மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன[7]. அவை, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனை கூடத்திற்கு [the forensic lab in Thiruvananthapuram] அனுப்பி வைக்கப்பட்டன[8]. டி.என்.ஏ என்ற மரமணு பரிசோதிக்கும் சோதனை நடத்தப் பட்டது[9]. தயாரிக்கப்பட்ட முடிவு “சீல்ட் கவரில்” போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது[10]. இந்த பரிசோதனை முடிவு 31-03-2017 அன்று தலச்சேரி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது[11]. அதில், குழந்தையின் தந்தை பாதிரியார் ராபின் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12]. இதன் மூலம் உயிரியல் ரீதியிலான தந்தை அந்த கத்தோலிக்க சாமியார் என்று உறுதி செய்யப்பட்டது[13]. பாதர் தான் அப்பா என்று உறுதி செய்யப்பட்டது[14]. இதனால், இனி முறைப்படி நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது[15]. நம்பிக்கையாளர்களை திகைப்படைய செய்துள்ளது. தன் மகள் வயதில் / மகளைப் போன்றிருக்கின்ற பெண்ணையே உறவாடி கெடுத்துள்ளான் என்பதும், அதனை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளும், தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கத்தோலிக்கர்கள் வருத்தப் படுகின்றனர்.\nமேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுவது உண்மையா: இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வளிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.\nரேப் ராபின் பாதிரி எப்படி கனடாவில் சொத்து வைத்திருக்க முடியும்: பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்துள்ளது[16]. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி தோட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார்[17]. தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாக இருக்கும் அவனிடம் அவ்வாறு கோடிக் கணக்கில் சொத்து எப்படி இருக்க முடியும் என்பதெல்லாம் புதிராக உள்ளன. மேலும், அயல்நாட்டில் சொத்து வைத்திருந்தால், இந்திய அரசு ஆவணங்கள் பலவற்றில் அவ்விவரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக, இவற்றையெல்லாம் மீறி அதாவது, சட்டப்படியே செய்திருக்கிறான் என்றால், இதற்குப் பிறகு, பலர் இருப்பது புலப்படுகிறது.\n[12] தினகரன், கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு பாதிரியார் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி, 2017-04-01@ 01:04:46.\n[16] தினகரன், கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள், 2017-03-02@ 02:31:15.\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பு, கோட்டியூர், சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், ராபின், ரேப் ராபின், வடக்கன்செரில்\nஅசிங்மான பாலியல், அந்தப்புரம், அனாதை இல்லம், ஆண்-பெண் துறவிகள், ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், இளம் பெண், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஏசுவின் ஆணை, ஏசுவின் கட்டளை, ஏசுவின் மனைவி, ஒழுக்கம், கண்ணூர், கத்தோலிக்க, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்க பாலியல், கன்னி மடம், கன்னித்தாய், கன்னிமார், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்த்தர், கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கான்வென்ட், காப்பகம், காப்பவர், காமம், காமலீலை, ராபின், ரேப் ராபின், வடக்கன்செரில் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nTELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளியான வீராச்சாமி 44 வருட சிறைதண்டனை பெற்றது\nTELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்��ு) ஆகி, கட்டிட தொழிலாளியான வீராச்சாமி 44 வருட சிறைதண்டனை பெற்றது\nதமிழ் எவஞ்செலிகல் லூத்தரன் சர்ச் காப்பகத்தில் நடந்த கற்பழிப்புகள் (ஜூன்.2014): பொள்ளாச்சி காப்பக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு வேலை வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். பொள்ளாச்சி பஸ்நிலையம் அருகே டி.இ.எல்.சி. என்ற கிறிஸ்தவ நிறுவனத்துக்கு சொந்தமான காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்துக்குள் வால்பாறையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வீராச்சாமி (வயது 23) என்பவர் கடந்த 11-6-2014 அன்று இரவில் புகுந்தார். பின்னர் அவர், அங்கு தங்கி இருந்த 11 மற்றும் 8 வயதான 2 சிறுமிகளை அந்த காப்பகத்தின் அருகே உள்ள மாடிக்கு கடத்திச்சென்று அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்றார். இது தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் அத்துமீறி நுழைதல், கடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வீராச்சாமியை (வயது 23) கடந்த 15-6-2014 அன்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nவழக்கு விரைவாக நடத்த மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது: இந்த வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வகையில் கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது[1]. இந்த வழக்கில், 64 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அத்துமீறி நுழைதல், கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது[2]. நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், விடுதியில் தங்கிய 1௦ வயது மாணவர், பள்ளி தலைமை ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியரின் உறவினர்கள், அரசு டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்தார். அதன்படி குற்ற சாட்டப்ப���்ட வீராச்சாமி நேற்று காலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியம் நேற்று மாலை தீர்ப்பு கூறினார்[3].\nகாப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சிறுமிகளை கடத்தியதற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ஆக மொத்தம் 44 ஆண்டுகள் தண்டனையை ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்[4]. இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.\nகாப்பகத்தின் மீது தண்டம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி: காப்பகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததாலும், குற்றச்செயல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளி அத்துமீறி நுழைந்ததற்கு டி.இ.எல்.சி., சர்ச் நிர்வாகம் பொறுப்பு ஏற்கும் வகையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2½ லட்சம் இழப்பீடாக டி.இ.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை இதற்கான உத்தரவு கிடைத்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் கூறினார்[5]. இந்த தொகையை டி.இ.எல்.சி. நிர்வாகம் சிறுமிகளுக்கு வழங்கவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து அந்த தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்[6]. அதுபோன்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலன்கருதி, அவர்கள் படிப்பதற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், 18 வயது முடிந்ததும், அவர்களின் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் படிப்பு மற்றும் உதவிகளை ஆய்வு செய்வதற்காக வக்கீல் சண்முக நாதன் என்பவரை நியமித்து ஒவ்வொரு மாதம் 31-ந்தேதி ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ந்தேதி அதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வக்கீலுக்கான செலவை சட்ட உதவி ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்[7].\nபொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்\nகிருத்துவர்கள் நடத்தும் காப்பகம் என்பதால் அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது[8]: பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாயத்தின் நிர்வாகிகளுக்கும், பாதிரியாருக்கும் நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருவதாகவும், குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையே ஜாதிப் பிரச்சினை இருந்து வருவதாகவும் முன்பு சொல்லபட்டது. எல்லாம் நடந்த பிறகு பொது மக்கள், ஐட்வா போன்ற மகளிர் சங்கம் மற்றவர்கள் மீது குறைகூறுகிறார்கள்[9]. கிருத்துவர்கள் பரஸ்பர புகார்கள் அளித்தது இக்குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் போலும்[10]. அகில இந்திய ஜனநாயக மகளிர் மன்றம் மற்ற விசயங்களில் அதிகமாக சப்தம் போடும் போது, இவ்விசயத்தில் எல்லாம் நடந்த பிறகு கூப்பாடு போடுவது கிருத்துவ காப்பகம் என்றதால் பாரபட்சம் பார்க்கிறது என்று தெரிகிறது. கற்பழிப்பிற்குப் பிறகு, அனுமதி இல்லாமல் நடத்தப் பட்டு வந்த மற்ற இரு இல்லங்களும் மூடப்பட்டன[11], என்று வந்துள்ள செய்தியும் வேடிக்கையாக இருக்கின்றது. தொடர்ந்து பிடோபைல் மற்றும் இத்தகைய பாலியல் குற்றங்களில் கிருத்துவ காப்பகங்கள் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளது பற்றிய செய்திகள் வந்துள்ளன. கன்யாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை என்று நூற்றுக்கணக்கில் குற்றங்கள் புரிந்தது வெளிவந்தன. பிறகு எப்படி இங்கு மட்டும் மெத்தனமாக செயல்பட்டார்கள் என்று தெரியவில்லை.\nடி.இ.எல்,சி வார்டன் கைது ஜாமீன் மனு மறுப்பு\nTELC சுத்தமாகத் தப்பித்துக் கொண்டது சட்டத்தின் வினோதமே: ஆனால் ஜூன் 14 அன்று கைது செய்யப்பட்ட இ.பி. சுரேஷ்குமார் எப்படி விடிவிக்கப்பட்டார் என்று தெரியவில்லை[12]. பாஸ்டர் பி. ஏ. பாக்கியநாதன் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் என்னவாயிற்று என்று புரியவில்லை[13]. அத்தகைய குற்றங்கள் ஏற்படவே TELC கதவுகளை திறந்து வைத்திருந்தது என்று முன்னர் விவரிக்கப்பட்டது[14] [The first impression one gets at looking at the surroundings of the Tamil Evangelical Lutheran Church (TELC) home and the nearby shopping complex is that this is a place where a transgression was waiting to happen][15]. இப்பொழுது கூட தீர்ப்பில் 20 வருடங்களாக அனுமதி இல்லாமலேயே, சர்ச் நிர்வாகம் அந்த காப்பகத்தை நடத்தி வந்துள்ளது என்று எடுத்துக் காட்டப் பட்டுள்ளது [The court held the management of the Tamil Evangelical Lutheran Church Children’s Home responsible for the crime as they had been running the home without a valid licence for the last 20 years and for allowing anti-social elements to enter the campus][16]. அது சமூகவிரோதிகளுக்கு வசதியாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது போன்றுள்ளது என்றும் கூறியுள்ளது. தி ஹிந்து முன்னர் TELC ரேப் / டி.இ.எல்.சி கற்பழிப்பு [TELC Rapes] என்று தலைப்பிட்டு ஜூன் 2014ல் [TELC rapes] செய்தியை ஆர்பாட்டமாக வெளியிட்டது[17]. ஆனால், இன்றோ “பொள்ளாச்சி ரேப் / கற்பழிப்பு” [Pollachi rape case] என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிடுகிறது[18]. அதாவது TELCக்கும் இந்த கற்பழிப்பிற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஊடகங்கள் மாற்றிக் காட்டுகின்றன. TELC லட்சங்கள் பாதிக்கப் பட்ட பெண்கௐளுக்குக் கொடுப்பது, ஏதோ விவேக் ஜோக்கில் வரும் “மைனர் குஞ்சு ஜோக்” போலத்தான் உள்ளது. இந்திய குற்றாவியல் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம், பட்டியல் ஜாதியினர் மற்றும் குடிகள் மீது கொடுமைகள் த்அடுக்கும் சட்டம் என்ற சட்டங்களின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாலும், வீராசாமி மாட்டிக் கொண்டான், மற்ற சர்ச் அதிகாரிகள் தப்பித்துக் கொண்டார்கள்[19].\n[5] நக்கீரன், சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்: கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு, புதன்கிழமை, 24, டிசம்பர் 2014 (22:20 IST)\n[6] தினமலர், , பொள்ளாச்சி சிறுமியர் பலாத்கார வழக்கு; காமுகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 25-12-2014.\n[7] மாலைமலர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 25, 6:03 AM IST\n[8] இதை எனது முந்தைய ஜூன் பதிவிலேயே சுட்டிக் காட்டிருந்தேன்.\nகுறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு, டி.இ.எல்.சி, டி.இ.எல்.சி கற்பழிப்பு, டி.இ.எல்.சி ரேப், பலாத்காரம், பொள்ளாச்சி கற்பழிப்பு, பொள்ளாச்சி ரேப், மைனர் குஞ்சு, மைனர் குஞ்சு ஜோக், மைனர் குஞ்சு ரேப், லூதரன், லூதரன் சர்ச், வீராச்சாமி\nஃபிடோஃபைல், அனாதை, அனாதை இல்லம், அறக்கட்டளை, ஆதரவற்றோர் இல்லம், கருணை இல்லம், கிறிஸ்தவ சர்ச், குழந்தைகள் காப்பகம், சிறார் பாலியல், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் பாஸ்டர், டிஇஎல்சி ரேப், தமிழ் சுவிஷேக லுத்தரன் திருச்சபை, தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச், பொள்ளாச்சி, பொள்ளாச்சி கற்பழிப்பு, பொள்ளாச்சி ரேப் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவி��ள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்\nகிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்\nவருடம் போறும், மாதம்-மாதம் இவ்வாறு கிறிஸ்தவ மதபோதர்கள் பலவித குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது[1]. பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், உடலுறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்கிறேன் என்று அனுபவித்து விட்டு ஏமாற்றுதல்[2], ஏன் கற்பழித்தல் என்றெல்லாம் ஈடுபட்டுள்ளனர். 2012ல் பிரபலமான ஏஞ்சல் டிவியின் வின்சென்ட் செல்வக்குமார் மீது பாலியல் புகார்கள் செய்யப்பட்டன[3]. சேலம் இந்திய கிருத்துவ மிஷன் மையத்தில் நடக்கும் பாலியல் வன்மங்களைப் பற்றி இங்கே படிக்கவும்[4].\nபாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை[5]: சிறுவர்–சிறுமியர்களைவன்புணர்தல், ஓரினபுணர்ச்சிமுதலியன[6], நள்ளிரவில் பாதிரியுடன் இருந்த கல்லூரி மாணவி[7], பி.பி. ஜாப்[8] போன்றோர்களின் காம லீலைகள்[9], உறவு கொள்ள மறுத்தவளை கொலை செய்த பாதிரி[10], பலதார[11] திருமணங்கள்[12], செய்து வைத்த பாஸ்டர்கள்[13] என்று நீண்டு கொண்டே போகின்றன.\nபணம் கேட்டு மிரட்டுகிறார்: மதபோதகர் மீது மனைவி புகார்[14] (அக்டோபர் 2013): வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, மதபோதகர் மீது, அவர் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர், பியூலா மெர்சி பிரீத்தி, 25. இவர், கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் விவரம்: அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த, ஜெசுரன் ராய் நைட். சென்னை “சர்ச் ஆப் கிரைஸ்டில்’, மதபோதகராக உள்ளார். கடந்த, 2007ல், எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 18 சவரன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும், எங்கள் தரப்பில் இருந்து வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. குழந்தை இல்லாததால், கடந்த, 2009ல், ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தோம்.\nபல பெண்களுடன் தொடர்பு: பின், என் கணவருக்கு, செல்வியா என்ற பெண் உட்பட, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதை நான் கண்டித்தது முதல், என்னை கொடுமைப்படுத்த துவங்கினார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அ���ர்கள், அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த நிலையில், மேலும், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, என்னை அடித்து கொடுமைப்படுத்தி, தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். என்னை கொடுமைப்படுத்திய கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது[15].\nமுதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி விட்டார்: கிறிஸ்தவ மதபோதகர் மீது 2-வது மனைவி புகார்[16](செப்டம்பர் 2012) : வளசரவாக்கம் சாஸ்திரி நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் கிறிஸ்தவ மத போதகர் ஒருவருக்கும் 9.2.96-ல் மதுரையில் திருமணம் நடந்தது. முதலில் சென்னையில் அவர் நடத்தி வந்த இல்லத்தில் தங்கி குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாக கூறி என்னையும் குழந்தைகளையும் லாட்ஜில் தங்க வைத்தார்.\nஏற்கெனவே திருமணமானர், பல பெண்களுடன் தொடர்பு: அதன் பிறகு விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் திலகவதி என்ற மனைவியும், குழந்தையும் இருப்பதும் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதை தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தினார். தனி அறையில் பூட்டி வைத்தார். 9 வருடமாக சைக்கோ போல் நடந்து கொண்டார். அவர் என் பெயரில் கூட்டாக சொத்துக்களும் பல நிறுவனத்தில் பங்குதாரராகவும் சேர்த்துள்ளார். இந்த சொத்துக்களை அடைய அவர் என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்[17]. ஆட்களை வைத்தும் மிரட்டுகிறார். அவரிடம் இருந்து தப்பி வந்து விட்டேன். எனக்கு பாதுகாப்பு வழங்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்[18].\nஇந்தியா முழுவதும் இவர்களின் தொடரும் லீலைகள்: தமிழகத்தில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களில் கிறிஸ்தவ போதகர்கள் இப்படுத்ட்ர்ஹான் நடந்து கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 2011ல் சந்தனராஜு என்ற பாஸ்டரை, இதே காரணங்களுக்காகக் கைது செய்யப் பட்டான்.\nபுகார், கைது என்ற நிலையோடு செய்திகள் நின்று விடுகின்றன. படித்தவர்களும் மறந்து விடுகின்றனர். ஆனால், பிறகு என்னவாயிற்று, பாதிக்கப் பட்ட பெண்களின், சிறூமிகளின் கதி என்ன என்பவற்றைப�� பற்றி ஊடகங்கள் கவலைப்படுவதாக இல்லை.\n[14] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2013,23:49 IST\n[16] மாலைமலர், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 24, 2012, 4:03 PM IST\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், எழுச்சி, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, காமம், கிரக்கம், கிருத்துவ பாதிரியார், கொக்கோகம், கோலாகலம், சிறுவர் பாலியல், செக்ஸ்-பாதிரிகள், தூண்டுதல், பாலியல், மயக்கம், மோகம்\nஅந்தப்புரம், ஆண்குறி, ஆண்மை, ஆதரவற்றோர் இல்லம், இச்சை, இன்பம், இருபாதிரி-ஒரு கன்னியாஸ்தீரி களியாட்டம், இருபால் துறவிகள், இறையியல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், எழுச்சி, ஓரின உடலின்பம், ஓரின புணர்ச்சி, ஓரினப் புணர்ச்சி, கன்னி, கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கலவி, காமம், கிரக்கம், கொக்கோகம், கொடூரம், கொலை, கோலாகலம், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், தூண்டுதல், படுக்கை, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், மது, மயக்கம், மோகம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்\nஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்\n2013 – மூன்று மாதங்களில் பல பாதிரிகளின் சட்ட மீறல்கள், கைதுகள்: ஆபாசபேச்சு பேசி வீட்டுக்க்கு அழைக்கும் பாதிரி, பணத்தைக் கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – இப்படி பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும் தமிழகத்தில் உலா வருவதும், குற்றங்களை செய்வதும், கைதாவதும், அதற்குப் பிறகு என்னாவாகிறது என்று ஒன்ற்ம் தெரியாத நிலையில் செய்திகள் வந்துள்ளன. இவர்களுக்கெல்லாம் எப்படி இந்த அளவிற்கு தைரியம் வருகிறது, துணிச்சலாக குற்றங்களை செய்து வருகிறார்கள், செய்தும் மறுபடியும் பணிகளில் வந்து அமர்ந்து விடுகிறார்கள், எப்படி வெளியே வருகிறார்கள், சட்டங்களின்று எப்படித் தப்பிக்கின்றனர் அல்லது அவர்கள் உண்மையிலேயே புனிதர்களாக இருந்து வெளியே வந்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் போது, பாதிப்புக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கர்த்தர் ஒருவேளை மன்னித்து விடுவார் என்று, அவர்கள் மறுபடியும் பாவமன்னிப்புப் பெற்று, பாவங்களை செய்ய வருகிறார்கள் போலும். இதோ வந்துள்ள செய்திகளைப் படிக்கவும்:\nசர்ச்சிற்கு வரும் பெண்களிடம் ஆபாசப் பேச்சு பேசும் பாதிரி கைது (16-03-2013): கோவை, மார்ச். 17, 2013 கோவை ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் மார்க் (வயது 63). இவர் ஏற்கனவே கோபி, ஈரோடு, பெருந்துறை, கோவை கணபதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சி.எஸ்.ஐ. பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த பெண்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரியார் ஜான்மார்க் வற்புறுத்துகிறார். பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார். எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார். மேலும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார்[1] என்றும் குறிப்பிட்டிருந்தனர். புகார் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஜார்மார்க்கை கைது செய்தார். அவர் மீது 509 (பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டு அழைப்பு விடுவது), 506(1) கைகள் மூலம் சைகையால் கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான பாதிரியார் ஜான் மார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்[2].\nபாதிரி வீட்டில் கொள்ளையடித்த பாதிரி கைது (25-02-2013): புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடு போயின. இந்த வழக்கில் இன்னொரு பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “என் அண்ணன் ஜெயராஜ், திண்டுக்கல் டி.இ.எல்.சி. சர்ச்சில் பாதிரியாராகவும், ஐ.டி.ஐ. நிர்வாகியா��வும் பணிபுரிந்தார். ஜனவரி 30ம் தேதி, உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்ல 1.5 லட்சம் ரூபாய் கொண்டு வருமாறும் கூறினார். பணத்தை நான் கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்தேன். அவரது உடல் நிலை மோசமானது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை தஞ்சாவூரில் அடக்கம் செய்தோம். மீண்டும் திண்டுக்கல் வந்த போது என் அண்ணன் வீட்டின் பூட்டை ஐ.டி.ஐ., ஊழியர் அல்போன்ஸ், அம்மாபட்டி பாதிரியார் மார்கஸ் ஆகியோர் உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை திருடிவிட்டு புது பூட்டு போட்டதும், இதற்கு டி.இ.எல்.சி., செயலர் சார்லஸ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது”, என்று தெரிவித்திருந்தார்[4]. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.\nபெண் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்: பாதிரியார் கைது (07-01-2013): ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், பெண் எஸ்.ஐ., சாந்தி ராணிக்கு கொலைமிரட்டல் விடுத்த, பாதிரியார் ஞானபிரகாசம் கைது செய்யப்பட்டார். தங்கச்சிமடம் வலசை தெரு சேர்ந்த பாதிரியார் ஞானபிரகாசம், 62. ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ., சாந்தி ராணியிடம் தகவல் கேட்டுள்ளார்[5]. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை அவதூறாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எஸ்.ஐ., சாந்தி ராணி புகார் கொடுத்தார். அவரது புகாரின்படி, பாம்பன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோசப் செல்வராஜ் வழக்கு பதிந்து, பாதிரியாரை கைது செய்தார்[6].\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள், கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கற்பழிப்பு, கிருத்துவ சாமியார், கிருத்துவ பாதிரியார், கிருத்துவக் குற்றங்கள், கிருத்துவர்கள், கிறிஸ்தவ மதபோதகர், கொள்ளை, சல்லாபம், சிறுவர் பாலியல், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், ஜானபிரகாஷம், ஜான் மார்க், ஜான்சன், ஜெயராஜ், ஞானபிரகாசம், பணம், பலான பாதிரிகள், பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், வியாபாரம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், ஆண்குறி, ஆண்மை, ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், ஆதாயம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, எக்ஸ் பைபிள், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்டில், கர்ப்பம், கற்பழிப்பு, கலவி, கான்வென்ட், காப்பவர், காமலீலை, கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், சட்டமீறல், சபை, சலுகை, சிறுபான்மையினர், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், ஜல்ஸா, ஜில்மிஷம், திருச்சபை, நம்பிக்கை, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிஷப், புணர்ச்சி, பெண் உடலின்பம், பேராயர் கைது, பைபிள், போட்டி, போராட்டம், போலி ஆவணம், போலீஸ் கைது, வக்கிரம், வன்கலவி, வன்புணர்ச்சி, வாரண்ட் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி\nமாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி\nஇந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்: இந்தியாவில் இப்பொழுது முக்கியமான செய்தி, தலைப்புச் செய்தி, தலைநகர் தில்லியைக் குலுக்கும் செய்தி –\nஇந்தியர்கள் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.\nபெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பே இல்லை.\nஅதாவது ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்கள்.\nபோலீஸார் பணம் வாங்கும் குண்டர்கள்\nகாக்கிச்சட்டையில் உலா வரும் உன்மத்தர்கள்\nஎன்று ஆங்கில டிவி-செனல்கள் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நடந்து வரும் மற்ற கற்பழிப்புகள் பற்றி எந்த பெண்களும் இவ்வாறு வீரத்துடன் தெருக்களில் ஏன் இறங்கிப் போராடவில்லை என்று தெரியவில்லை.\nஊட்டி – கொடைக்கானல்[1] கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகளுக்கும் செக்ஸுக்கும் நிரம்பவே தொடர்பு உள்ளது: இதைப் பற்றி நான் பல விவரங்களுடன் ஆதாரங்களுடன் பதிவுகளை செய்துள்ளேன்[2]. குழந்தைக் கற்பழிப்பு[3] ஏகப்பட்டவை செய்துள்ளனர்[4]. குறிப்பாக கிருத்துவ பிஷப்புகள்[5], பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் தொடர்ந்து அவ்வாறான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு[6], ஆனால், அவ்விஷயத்தை அடக்கி வாசிக்கின்றனர்[7], மறைக்கின்றனர்[8], பிறகு மறந்தும் விடுகின்றனர். வாடிகன் வரையில் உள்ள பெரிய சாமியார்களும் இதனைக் கட்டுப் படுத்துவதாகத் தெரியவில்லை[9].\nகிருத்துவப் பள்ளிகளில் செக்ஸ் – சில்மிஷம்: கிருத்துவப் பள்ளிகளில் மாணவிகளை செக்ஸ் வக்கிரத்திற்குட்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. தூத்துக்குடி[10], கோயம்புத்தூர்[11], திருச்செந்தூர்[12], பெங்களூரு[13], …………என்று பல இடங்களில் உள்ள பள்ளிகளில் கிருத்துவ பஆதிரிகள் அவ்வாறான செக்ஸ் சில்மிஷங்களை செய்து வருகின்றனர். இப்பொழுது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு சட்ட விதிகளை கடுமையாக்கி உள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமைகள் குறைந்த பாடில்லை. 9-ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த அவலம் ஊட்டியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇப்பொழுதெல்லாம் குற்றவாளிகள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அந்த அளவிற்கு வெட்கப்படுகிறோம் என்று மறைத்துக் கொள்கிறார்களா அல்லது அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று மறைத்துக் கொள்கிறார்களா\nஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள தெரஸா பள்ளி: ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியார் உயர் நிலைப் பள்ளி [St Theresa’s High school] உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் விக்டர் (வயது 45) பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது.\nமாணவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பாதிரி: தனது தோழியை பார்ப்பதற்காக 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் விக்டர் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்தார். தலைமை ஆசிரியர் அழைக்கிறாரே என நினைத்த அந்த மாணவியும் அவரது அறைக்குச் சென்றார். அங்கு மாணவியிடம் நைசாக பேசிக்கொண்டிருந்த பாதிரியார் திடீரென்று மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்தார்[14]. மாணவி அதிர்ச்சி அடை��்து பாதிரியாரின் பிடியிலிருந்து தப்பி வெளியே வந்தார்.\nமுதலில் தயங்கிய மாணவி பிறகு பெற்றோர்களிடம் நடந்ததைச் சொன்னாள்: தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்து விட்டார். இருப்பினும் அவரது மனது கேட்கவில்லை. நேற்று பள்ளிக்கு வந்த அவர் மற்ற மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். மாணவிகள் ஆத்திரமடைந்து தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோரும் மற்றும் பொதுமக்களும் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தனர்.\nபி.பி.ஜாப் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் காப்பங்களிலும் அத்தகைய புகார்கள் வந்துள்ளன.\nமாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்தது: மாணவியிடம் சில்மிஷம் செய்த விவகாரம் வெளியானதும் பாதிரியார் விக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாணவியின் வீட்டுக்கு சென்று தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கோரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர். மன்னிப்பு கேட்டால் கற்பு திரும்ப வந்து விடுமா என்று முன்னமே இட்டுள்ளா பதிவைப் பார்க்கவும், இங்குதான் அந்த கிருத்துவ இறையிலின் வக்கிரம் வெளிப்படுகின்றது. பெற்றோரும் தங்கள் மதத்திற்குக் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்றுதான் அவ்வாறு புகார் கொடுக்க மறுக்கின்றனர். இது கிருத்துவ பாலியல் குற்றங்கள் பெருகத்தான் வழி செய்கின்றன.\nஇவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்ட பிஷப்புகள் – இதில் ஊட்டி பிஷப்பும் அடக்கம்\nபோலீஸார் வந்தது, கைது செய்தது: போராட்டம் பற்றி அறிந்த ஊட்டி டவுன் டி.எஸ்.பி. அனிதா, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்த அவர்கள் பாதிரியார் விக்டரை விசாரணைக்காக ஊட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊட்டி தாலுகா செயலாளர் வினோத் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பாதிரியார் விக்டரை கைது செய்தனர். ஊட்டியில் பள்ளி மாணவியிடம் தலைமை ஆசிரியரே செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊட்டி கிளை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.\nகுறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கத்தோலிக்கக் கிருத்துவம், கந்தர்புரி செக்ஸ், கன்னி செக்ஸ், கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சை, கற்பழிப்பு, கற்பழிப்பு வழக்கு, கற்பழிப்புகள், கற்பு, கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ பாதிரியார், கிருத்துவக் குற்றங்கள், கிருத்துவம், கிருத்துவர்களின் சதி, கிருத்துவர்கள், சிறுமி, சிறுவர் பாலியல், செக்யூலரிஸ ரீதியில் கைதுகள், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாதிரிகள்க், ஜெஸுவைட் செக்ஸ், தகாத செக்ஸ், தெரஸா, பலவீனம் செக்ஸ், பலான பாதிரிகள், பள்ளி, பாதிரி, பாதிரி செக்ஸ், பாலியல், பாவ மன்னிப்பு, பாவம், மாணவி\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அறுவடை, அல்குலை, அல்குல், ஆசிரமம், ஆண் உடலின்பம், ஆண்குறி, ஆண்மை, ஆதரவற்றோர் இல்லம், ஆபாச சைகைகள், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி, ஊட்டி பாதிரி, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கனம், கனம் சேர்த்தல், கான்வென்ட், காமலீலை, குழந்தைகள் காப்பகம், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், கொடூரம், சரச லீலை, சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபோப்பின் செக்ஸ்-குற்றங்களைப் பற்றிய பேச்சு – எச்சரிக்கையா, சமரசமா, கண்துடைப்பா, பேரமா என்று கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவரின் இயக்கம்.\nபோப்பின் செக்ஸ்-குற்றங்களைப் பற்றிய பேச்சு – எச்சரிக்கையா, சமரசமா, கண்துடைப்பா, பேரமா என்று கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவரின் இயக்கம்.\nபுதிய போப்பிற்கு பிறந்த ஞானம்: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜெண்டினாவை சேர்ந்த போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்வளவு நாட்கள் ஏன் அமைதியாக இருந்தார் என்று தெரியவில்லை.\nசிறார்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு இழைக்கும் பாதிரியார்களுக்கு கடுமையான நடவடிக்கை வேண்டும்,\nஇது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் சிறார்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்[1] என்று தனது முதல் பொது அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇதுபோன்று தவறு இழைக்கும் துஷ்டர்கள், தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வாடிகன் கண்காணிப்பு தலைவராக உள்ள பிஷப் ஜெரால்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசர்ச்சுகளில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க கோரி வந்த வேண்டுகோளை தொடர்ந்து போப் பிரான்சிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்[2]. தான் போப்பாண்டவரான பின்னர் ஃபிரான்ஸிஸ் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பில் கருத்து சொல்வது இதுவே முதல்முறை, என்று கிருத்துவர்களே வியக்கிறார்கள்.\nதனக்கு முன் இருந்தவர் வழிமுறைகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்[3]: இப்படி கூறியிருப்பது நகைப்பிற்குரிய விஷயம் என்று சமூகவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், முந்தைய போப் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வாடிகனின் செக்ஸ் மற்றும் பணம் கையாடல் விஷயங்கள் அவருக்குத் தெரிந்தே இருந்தது[4]. அவர் பதிவி விலகவும் அது காரணமாக இருந்தது. முதலில் இவ்விவகாரங்களைப் பற்றி தனக்கு சரியாக சொல்லப்படவில்லை என்றார்[5]. ஆனால், இங்கிலாந்தில், பெரிய கூட்டம் கூடி ஆர்பாட்டம் செய்தபோது, மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடக்கை எடுக்க தயக்கம் காட்டினார் அல்லது எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை[7]. இந்நிலையில், இவர் சொல்வது வெறும் வார்த்தைகளா அல்லது உண்மையிலேயே ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் கேட்கிறார்கள்.\nஅப்படியென்றால், நானும் அதேபோல இருந்து விடுவேன் என்கிறார் போலும். சும்மா சொல்வதுபோல சொல்வேன், ஊடகங்கள் உலகம் முழுவதும் செய்தியைப் பரப்பும், ஆனால், செக்ஸில் ஜாலியாக இருக்கும் கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள் அப்படியே இருந்து ���ிட்டு போவார்கள் என்பது போல உள்ளது.\nகுற்றத்தைச் செய்த குற்றவாளியை அக்கூட்டாத்தாரே எப்படி விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியும்: ஒரு கத்தோலிக்க பிஷப் மற்றொரு கத்தோலிக்க பிஷப்பின் செக்ஸ் குற்றங்களை ஆய்வு செய்வார், தண்டனை அளிப்பார் என்பது பெரிய பேரம், வியாபாரம் மற்றும் பேசி அமுக்கும் விஷயமாகும் என்று பார்பாரா டோரிஸ் என்ற சேவகி கூறியுள்ளார்[9]. எவ்விதத்திலும் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது செயலுக்கு பதில் சொல்லும் நிலை உருவாக வேண்டும் என்று தான் விரும்புவதாக வத்திகானத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு அறிக்கையில் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். ஆனால், அக்குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்று குறிப்பிடவில்லை[10]. போப்பாண்டவரிடம் இருந்து கருத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக நடவடிக்கையை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறார்களுக்காகப் போராடும் ஸ்நாப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தனக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் பெனெடிக்டின் பாணியையே ஃபிரான்சிஸும் பின்பற்றுவதாகத் தெரிகிறது என்றும், போப்பாண்டவரின் கருத்து தெளிவில்லாமல் இருக்கிறது என்றும் அமெரிக்காவில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது[11]. செக்ஸ் மற்றும் பொர்னோகிராபி புத்தங்களை வெளியிடும் கிருத்துவ பிஷப்புகள், பாதிரியார்கள்[12], அதில் கோடிகளை அள்ளும் கிருத்துவ ஞானிகள் எப்படி ஒழுக்கத்தைப் பற்றி பேசமுடியும்..\nகுறிச்சொற்கள்:அணைப்பு, அந்தப்புரம், இணைப்பு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கலவி, காதல், கிருத்துவ சாமியார், குரூரக் காமம், சரசம், சல்லாபம், சிறுமி பலாத்காரம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ்-பாதிரிகள், தண்டனை, தலை, நடவடிக்கை, பாதிரி, பாதிரி செக்ஸ், பாவம், பித்தம், பிரான்சிஸ், புண்ணியம், புலவி, போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மயக்கம், மர்ஃபி அறிக்கை, மிருகக் காமம், மோகம், வாடிகனின் செக்ஸ் மேனுவல், வாடிகன், வியாபாரம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், அணைப்பு, அந்தப்புரம், அனாதை, அமுக்குதல், அர்த்த ராத்திரி, அறுப்பு, அறுவடை, அறுவை, அல்குலை, அல்குல், ஆசிரமம், ஆசிர்வாதம், ஆடியது, ஆட்டிவைப்பது, ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், ஆபாச சைகைகள், இத்தாலி, இருபால் துறவிகள், இறையியல், இலவசம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உல்லாசம், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரின விவாகம், ஓரினக் கலவி, கடத்தல், கத்தோலிக்க ஊழல், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்த்தர், கற்பழிப்பு, காமலீலை, குழந்தை, குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை விற்பனை, கைமுட்டியடித்தல், கையகப்படுத்துதல், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், ஜில்மிஷம், ஜெபம், தெய்வீக ஊழல், தொட்டு வழிபாடு, நிரோத் விநியோகம், நிர்வாணம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிஷப், புணர்ச்சி, பேராயர் கைது, மாது, முத்தம், வக்கிரம், வங்கி ஊழல், வசதி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஇந்திய / இந்து பெண்மணி கிருத்துவ / கத்தோலிக்க மருத்துவரால் கருகலைப்பு-மறுப்பு என்ற வாதத்தினால் கொல்லப்பட்டப் பின்னணி என்ன\nஇந்திய / இந்துபெண்மணி கிருத்துவ / கத்தோலிக்க மருத்துவரால் கருகலைப்பு – மறுப்பு என்ற வாதத்தினால் கொல்லப் பட்டப் பின்னணி என்ன\n“நான் கிருத்துவ மதத்தவள் அல்லள், நா ன்ஒரு இந்து, என்னைக் காப்பாற்றுங்கள்”: திருமதி சவிதா (31 வயது) என்ற இந்தியப்பெண்மணி கருவுற்று பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பிரச்சினை தீரவேண்டும் என்றால் கருக்கலைக்கப்பட வேண்டும் இல்லையென்றால், தாயின் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தது. உடனே சவிதாவின் கணவர் மற்றும் குடும்பத்தார் கருக்கலைப்பு அறுவைசிகிச்சைக்கு (அபார்ஷண் / abortion) ஒப்புக்கொண்டனர். வயிற்றில் வலி அதிகமனாதால், சவிதா, “நான் கிருத்துவ மதத்தவள் அல்லள், நான் ஒரு இந்து, என்னைக் காப்பாற்றுங்கள்”, என்று கதறியும் அந்த கத்தோலிக்க மருத்துவர்கள் இரக்கம் கொள்ளவில்லை[1]. ஆனால், மருத்���ுவமனையினர், மருத்துவர்கள் முதலியோர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை[2]. பல்மருத்துவரான சவிதாவிற்கு 17 வார கர்ப்பம் (சுமார் நான்கு மாதம்) இருந்தது. செப்டிகேமியா (septicaemia[3]) என்ற அசுத்தமான ரத்தம் பரவியப் பிரச்சினையினால் இறக்க நேர்ந்தது[4]. இதுவே அவர் இறந்து இரண்டு நாட்கள் கழித்து சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதாவது, அவர் தனக்கு இயலவில்லை என்று சொன்னபோதே, ரத்தத்தில் பாக்டிரியா கலப்பதைக் கண்டுபிடித்திருந்தால், அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், “கருக்கலைப்பு” என்பதே அந்த கிருத்துவ மருத்துவர்களின் மனங்களில் ஆழமாக இடம் பெற்றிருந்ததால், இந்த பிரச்சினையை நினைக்க மறந்து விட்டார்கள் போலும். அதாவது, அந்த அளவிற்கு கிருத்துவ நம்பிக்கைகள், மருத்துவ அறிவின் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது, புத்தியை மழுங்கடுத்தியுள்ளது. மிகநாகரிகமான, அதிகமாக முன்னேறிய, மெத்த படித்த, மேனாட்டு கலாச்சாரம் கொண்டவர்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது\nபெண் கருவுற்றால் ஏன் கருக்கலைப்புச் செய்யக் கூடாது: அந்நாட்டில் கத்தோலிக்கமதச் சட்டம் அமூலில் உள்ளதால், ஒரு பெண் / தாய் கருவுற்றால், அக்கருவைக் கலைக்கக் கூடாது. பெண் / தாய் இறந்தால் கூட அக்கரு அதுவரை விட்டு வைத்திருக்க வேண்டும், அதற்குப் பிறகு, தாய் இறந்தால் கூட, கருவைக் காப்பாற்ற வேண்டும், இல்லை பெண்ணுடன் / தாயுடன் அது கலைந்து / இறந்து விட்டால் விட்டுவிடலாம். இது ஏதோ ஒரு சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போது, விவாதங்களில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இந்த கருக்கலைப்பு (அபார்ஷண் / abortion) ஒன்றாகும். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர், தாங்கள் இதனை ஆதரிக்கின்றாரா இல்லையா என்று பதிலளிக்க வேண்டும்.\nகருக்கலைப்பிற்கு ஆதரவாக கிளம்பியுள்ள வாதம்: உலகம் முழுவதும் இம்மரணத்திற்கெதிராக குரல் எழும்பியுள்ளது. குறிப்பாக, அத்தகைய சட்டத்தை விலக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள், இந்த மரணத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், சவிதாவின் மரணத்திற்குக் காரணமான மூன்று மருத்துவர்கள் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பரவீன் ஹலப்பனவர் என்ற சவிதாவின் கணவர் அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று கோரினார்[5]. இப்பொழுது அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்[6].\nகிருத்துவர்களின்அடிப்படைவாதம்வெளிப்படும்விதம்: ஜான் தயாள்[7] என்ற கிருத்துவ அடிப்படைவாதி (John Dayal, Member of National Integration Council of India and former president of All India Catholic Union), மருத்துவர்களை குறைசொல்லுங்கள், மதத்தைக் குறைகூறாதீர்கள், என்று வாதிட்டது வேடிக்கையாக இருந்தது[8].கர்நாடக பிஷப்புகள் அயர்லாந்து ஒரு கிருத்துவநாடு என்பதால் கிருத்துவத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை (Ireland being Catholic has nothing to do with Savita’s death: Church) என்று வாதிட்டனர்[9]. சுமார் ஒரு மாதம் கழித்து, ஐரிஷ்நாட்டு பிஷப், இது ஒரு துரதிருஷ்டமான நிகழ்ச்சி என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கர்ப்பிணி பெண்களுக்கு அயர்லாந்து பாதுபாப்பான இடமில்லை என்ற விமர்சனத்தை ஒப்புக்கொள்ளவில்லை[10].\nமேரி கருக்கலைப்பு செய்திருந்தால் ஏசுகிருஸ்து பிறந்திருக்க மாட்டார்: சரி, அதென்ன பெண் / தாய் இறந்தால் கூட அக்கரு (fetus) அதுவரை விட்டு வைத்திருக்க வேண்டும் என்பதெல்லாம் இதன் பின்னணியில் தான், முக்கியமான கிருத்துவ / கத்தோலிக்க நம்பிக்கை உள்ளது. அதாவது, கிருத்துவப் புராணத்தின் படி, மேரி மற்றும் ஜோஸப் அல்லது ஜோஸப் மற்றும் மேரி மனைவி-கணவன் ஆவர். அதாவது, மேரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அவ்வாறு “மேரி மற்றும் ஜோஸப்” என்றுதான் குறிப்பிடுவர். இருவரும் தம்பதியராக இருந்து வாழ்ந்து வந்தாலும், திடீரென்று மேரி கருவுற்றாள். ஆனால், அக்கரு கணவன் ஜோஸப்பினால் உண்டானது அல்ல. இருப்பினும், ஆவி வந்து புணர்ந்ததால் அல்லது கருவில் நுழைந்ததால், மேரி கருவுற்றாள் என்று கிருத்துவப் புராணம் கூறுகிறது. அந்த ஆவி “பரிசுத்தஆவி” (Holy Spirit) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தன்னால் உருவாகாத கருவை, தனக்குப் பிறக்காத குழந்தை என்று பிறகு பேசப்படும் என்று ஜோஸப் அதனை அழிக்க நினைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், ஏசு அல்லது கிறிஸ்து பிறந்திருக்க முடியாது. அதனால் தான், கருக்கலைப்புக் கூடாது என்று கத்தோலிக்கள் உறுதியாகக் கொண்டுள்ளனர்.\nமிகச் சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception): அதுமட்டுனல்லாது, மேரி குழந்தையைப் பெற்றெடுத்தப் பிறகும், கன்னி (Virgin) என்றே அழைக்கப்படுகிறாள். அதாவது, ஜோஸப்பிற்கு ஏற்புடையதாக அவ்வாறான நம்பிக்கை ஏற்பட்டதா அல்லது “மிகச் சுத்தமான கருவு��ுவாக்கம” (Immaculate Conception) மற்றும் பெற்றெடுப்பு என்ற சித்தாந்தத்தில் அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டதா என்பது கத்தோலிக்க இறையியலில் (Theology) தர்க்கத்திற்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. நான் எந்த ஆணையும் அறிந்திலேன் (I know no man) என்பது, உண்மையில், நான் எந்த ஆணையும் புனையவில்லை என்று ஈப்ரூ / யூத மொழியில் இருந்தது, அதனை பிறகு மாற்றி விட்டனர் என்று இறையியல் வல்லுனர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆகவே மிகச்சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception) என்பது கத்தோலிக்கர்களின் மிகமுக்கியமான அடிப்படை இறையியல் கோட்பாடு, நம்பிக்கையாகும். போப் பயஸ் IX (Pope Pius IX) 1854ல் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், நூற்றுக்கணகான வருடங்களாக அந்நம்பிக்கை சர்ச்சில் இருந்துவந்துள்ளது என்று வாதிக்கப்பட்டது[11]. அதாவது டிசம்பர் 8, 1854ல் தான் மிகச்சுத்தமான கருவுருவாக்கம் (Immaculate Conception) என்பது ஒரு இறையியல் கோட்பாடாக விவரிக்கப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்டது[12].\nகன்னித்தாய்கள் உருவாகும் விதம்: அமெரிக்காவில் “கன்னித்தாய்”க்கள் அதிகமாக இருப்பதற்கும் இதுதான் காரணம் என்கின்றனர்[13]. அதாவது, அமெரிக்காவில் இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே, ஒரு வாலிபனுடன் “டேடிங்” என்று வைத்துக் கொண்டு உடலுறவு கொள்வாள். அதனால் கருதரிக்கும். ஆனால், ஆசாரமான குடும்பங்களில் கருக்கலைப்பு செய்யாமல் குழந்தைப் பெற்றெடுத்துக் கொள்ள செய்வர்[14]. இதனால் “டீன்-ஏஜில்” உள்ள இளம்பெண்கள் எல்லாம் குழந்தைகள் வைத்திருப்பர். இப்பிரச்சினை அமெரிக்க சமூகவியல், மனோதத்துவ அறிஞர்கள் ஆய்ந்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.\nகிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் கன்னியாஸ்திரிக்களை இவ்விஷயத்தில் தொந்தரவு செய்வது: கிருத்துவ சாமியார்கள் இதனை சாக்காக வைத்துக் கொண்டு, கன்னியாஸ்திரீக்களை மூளைச்சலவை செய்து உடலுறவுக் கொண்டுள்ளனர். அதனால், பல கன்னியாஸ்திரீக்களின் கற்பு கெட்டுள்ளது, வாழ்க்கையும் சீரழிந்துள்ளது. இருப்பினும், இறையியல்வாதத்துடன், அத்தகைய கற்பழிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இத்தகைய வன்புணர்ச்சிகளைப் பற்றி ஏராளமான விவரங்கள் உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலேயே விவரங்கள் வெளிவந்துள்ளன. வழக்குகள் நடைப் பெற்று வருகின்றன. கேரளாவில், ஒ���ு கன்னியாஸ்திரீ, இதைப் பற்றி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார்.\nஇஸ்லாமிய மற்றும் கிருத்துவ நாடுகளுக்குச் செல்லும் இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது: இந்தியர்கள் குறிப்பாக, இந்துக்கள் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ நாடுகளுக்குச் செல்லும் போது, தங்கும்போது, குடிபெயரும்போது, தங்களது குடும்பத்தை எடுத்துச் செல்லும் போது, அங்கிருக்கும் மதரீதியிலான சட்ட-திட்டங்களை அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவர்கள் பைபிள் மற்றும் குரான் படித்து அவற்றின் அடிப்படை நம்பிக்கைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே வேலை கிடைத்து விட்டது, பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் சென்றுவிட்டால், இத்தகையப் பிரச்சினைகளை, கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். இவ்வாறான கொடுமைகள் பல நடந்திருக்கின்றன. இன்றுகூட வளைகுடா நாடுகளில் இந்துக்கள் இஸ்காமிய சட்ட-திட்டங்களுக்குட்பட்டுதான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இடங்களுக்கு, சாலைகளின் வழியாகச் செல்வதற்கு தடைகள், கட்டுப்பாடுகள் முதலிய உள்ளன. அவற்றை அவர்கள் சொல்வதில்லை, ஊடகங்களில் வருவதில்லை. இப்பொழுது உதாரணமாக ஒன்று வந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட மதத்தை குறைச்சொல்ல இவற்றை எடுத்துக்காட்டப்படவில்லை. எப்படி சம்பந்தப்பட்டவர்களே, இருவிதமாக பேசுகின்றனர், நடந்து கொள்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே சொல்லப்படுகிறது.\nமேனாட்டு நவநாகரிகம், படோபட ஆடம்பர உடைகள், ஆங்கிலம் பேசி நடையுடை பாவனைகள், நற்பண்புகள் கொண்டவர் போன்ற நடத்தைகள், போலித்தனமாக வெளிப்படுத்தும் குணாதிசயங்கள், மணக்கும் வாசனைகளுடன் உலா, ……..என்று இந்தியர்களை, குறிப்பாக இந்துக்களை ஏமாற்றி வரும் கிறிஸ்தவர்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள்……..முதலியோர்களை கண்டுகொள்ள வேண்டும். என்னத்தான் அவகள் அப்படி உலா வந்தாலும், அவர்களது மனங்களில் மதரீதியிலான\nமுதலியவற்றில் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் மதசார்புள்ள நாடு (கிறிஸ்தவ, கிருத்துவ, முஸ்லீம், இஸ்லாமிய) எனும் போது அத்தகைய இடைக்கால, பழங்கால, இக்காலத்திற்கு ஒவ்வாதவை என்று போதிக்கப்படுபவையே அவர்களின் சட்டங்களின் வழியாக,\nமீது தப்பாமல் பாயும். அவர்கள் மதவாத நீதுமன்றங்களுக்கு நீதி கிடைக்காது. ஏனெனில் அதுதான் நீதியாகும் அப்படித்தான் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள்.\n[7] இந்த ஜான் தயாள் லக்ஷமணாந்தாவை கொலைசெய்யப்படுவார் என்று முன்னமே அறிவித்த கிருத்துவ அடிப்படைவாதி அதுமட்டுமல்லாது, ஒரு கன்னியாஸ்திரீ கற்பழிக்கப்பட்டாள் என்று பிரச்சாரம் செய்து, பிறகு ஆல்மாறாட்டம் செய்ய காரணமாக இருந்தார் என்ரும் ஊடகங்களில் சொல்லப்பட்டது. பிறகு அந்த விஷயம் அப்படியே அமுக்கப்பட்டது, ஏனெனில், மருத்துவ பரிசோதனை செய்தபோது, “கற்பழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கன்னியாஸ்திரீ ஏற்கெனவே உடலுறவுக் கொண்டுள்ளதாதாக” தெரிந்தது.\nகுறிச்சொற்கள்:அசுத்தம், அடிப்படை, அடிப்படைவாதம், அடிப்படைவாதி, அபார்சன், அபார்ஷன், அயர்லாந்து, அறியேன், அறுவைசிகிச்சை, ஆகமம், ஆண், ஆபரேஷன், ஆவி, இறப்பு, இஸ்லாமியர்-அல்லாதவர், உடலுறவு, ஏசு, ஏற்பாடு, ஐடிலேடர், கத்தோலிக்கம், கத்தோலித்துவம், கரு, கருக்கலைப்பு, கலப்பு, காபிர், கிருத்துவர்-அல்லாதவர், கிருஸ்து, கிறிஸ்தவர்-அல்லாதவர், குழந்தை, சவிதா, சிர்திருத்தம், சீமை, சீர், சேர்தல், ஜென்டைல், ஜோஸப், தனிமைவாதம், தீவிரவாதம், நம்பிக்கையில்லாதவர், பயங்கரவாதம், பரிசுத்த ஆவி, பரிசுத்தம், பல் மருத்துவர், பழமைவாதம், பாக்டீரியா, புணர்தல், பெண், பேய், பைபிள், மதக்கொடுமை, மததண்டனை, மததுவேஷம், மதநம்பிக்கை, மதம், மதவாதம், மறுப்பு, மறுப்புவாதம், முஸ்லீம்-அல்லாதவர், மூலம், மூலவாதம், மூலவாதி, மேரி, ரத்தம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அடிப்படை, அடிப்படைவாதம், அடிப்படைவாதி, அனாதை, அறுப்பு, அறுவடை, அறுவை, அவதூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, ஆசிரமம், ஆண்மை, ஆண்மை அறியும் சோதனை, ஆண்மை சோதனை, ஆதரவற்றோர் இல்லம், ஆலோசனை, இங்கிலாந்து, இத்தாலி, இந்து, இந்துக்கள், இந்துக்கள் தாக்கப்படுதல், இறையியல், இலவசம், உடலின்பம், உயிர் தியாகம், உயிர் பலி, ஏசு கிருஸ்து, ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கட்டாய கருக்கலைப்பு, கட்டாய மதமாற்றம், கட்டாயக் கல்வி, கட்டாயப்படுத்தி மதம் மாற்றம், கட்டாயம், கனம், கனம் சேர்த்தல், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருக்கலைப்பு, கான்வென்ட், காப்பவர், கார்டினல், கிருத்துவ ஊழல், கிருத்துவ சாமியார், கிருத்துவ மருத்துவமனை, கிருத்துவ வல்லுனர்கள், கிருத்துவத் தொடர்புகள், கிருத்துவப்பணி, கிருத்துவம், கிருஸ���து, சர்ச், சீர், சீர்திருத்தம், ஞானஸ்நானம், பாதிரியார்கள், பாதுகாப்பு, பாதுகாவலர், போராட்டம், மூலம், மூலவாதம், மூலவாதி, விருத்தசேதனம், விருத்தசேதம், VGP Rajadoss, William Arthur Lee, William Lee இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2007/11/05/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-09-17T17:19:42Z", "digest": "sha1:I7S6BHC3X4PU2PDKUCQWIASP2ECULQM3", "length": 12187, "nlines": 177, "source_domain": "inru.wordpress.com", "title": "சாமீய்! – குமுதம் சிறுகதை | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் ந���ல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nபன்னிரண்டாவது இரவு - ஒரு காதல் கதை\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 7:30 am on November 5, 2007\tநிரந்தர பந்தம் மறுமொழி\n1998 வாக்கில் நண்பர்களுடன் மாமல்லபுரம் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். பஸ்ஸில் நல்ல கூட்டம். பின்புறம் நானும் சில நண்பர்களும் நின்று கொண்டிருக்க, இன்னும் சில நண்பர்கள் முன்புறம் தொற்றியிருந்தனர்.\nபாதி வழியில் முன்புறமிருந்த நண்பர்கள் இருக்கையிலிருந்த ஒரு நபரைக் காட்டி, ‘ அவர் உங்களோட பேசணுமாம். ‘ என்கிற மாதிரி என்னைப் பார்த்து சைகை செய்தார்கள். முன் பின் தெரியாத அவரைப் பார்த்து நான் நெற்றியைச் சுருக்கி யோசித்துக் கொண்டிருக்க, அவர் கையிலிருந்த புத்தம் புதிய குமுதத்தை அசைத்துக் காட்டி, ‘ சூப்பர். ‘ என்கிற மாதிரி அபிநயித்தார்.\nஎனக்குக் கொஞ்சம் விளங்கியது. அவர் படிக்கிறபோது நண்பர்கள், ‘ அட தலைவர்() கதை வந்திருக்கு போலிருக்கு. ‘ என்று பேசிக் கொள்ள, ‘ சத்யராஜ்குமார் இந்த பஸ்சிலா இருக்கார்) கதை வந்திருக்கு போலிருக்கு. ‘ என்று பேசிக் கொள்ள, ‘ சத்யராஜ்குமார் இந்த பஸ்சிலா இருக்கார் ‘ என்று கேட்டு, என்னைப் பார்த்துக் கையசைத்து சுடச்சுட கருத்துத் தெரிவித்தார்.\nஅடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஓடி வந்து, ‘ கதைக்குப் பக்கத்தில் ஒரு கையெழுத்துப் போட்டுக் குடுங்க சார். ‘ என்று கேட்டு வாங்கிக் கொண்டு, பஸ் கிளம்புவதற்குள் மறுபடி தொற்றிக் கொண்டார்.\nகூட்டம் பிதுங்கி வழிகிற அந்தப் பயண அவசரத்தில் அவர் பெயரைக் கூட கேட்க முடியவில்லை. அவர் முகமும் இப்போது நினைவில்லை. என்னையும் அவர் இந்நேரம் மறந்திருப்பார். இந்தக் கதையைப் பார்க்கிறபோதெல்லாம் அந்த நினைவுகள் மட்டும் அழியாமல் அப்படியே இருக்கிறது.\nகுமுதத்துக்காகவென்றே அளவெடுத்துத் தைத்த சாமீய் என்ற அந்தக் கதை இங்கே.\ncvalex\t7:52 முப on நவம்பர் 5, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார���\t8:25 முப on நவம்பர் 5, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nbsubra\t11:06 முப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t12:45 பிப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதுளசிகோபால்\t4:34 பிப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t4:43 பிப on நவம்பர் 8, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதுளசி, உங்கள் “ஹைய்யோ……..”-வுக்கு என்ன அர்த்தம் திட்டறிங்களா 🙂 எதுவா இருந்தாலும் நன்றி \nகதை எழுதும் போது நடுங்காத கை\nஇப்படித் திடீர் அன்பைக் காணும் போது தான் நடுங்கும்:)\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/admissions/tamilnadu-government-school-lkg-ukg-class-admission-raised-in-this-year/articleshow/70910670.cms", "date_download": "2019-09-17T16:53:47Z", "digest": "sha1:7GNF3GCXWN2RFPGKJGZZQVMEVMQN55BT", "length": 14922, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "TN Govt School Lkg Admission: அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை! - tamilnadu government school lkg ukg class admission raised in this year | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nஅரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை\nதமிழக அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தொடக்கக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது\nஅரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாக பொதுவான கருத்து நிலவி வரும் நிலையில், இந்தாண்டு அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், எல்கேஜி, யுகேஜி அடிப்படை வகுப்புகள் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அறிவித்தது.\nஇந்த நிலையில், இந்தாண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சுமார் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் குறைந்தது 37 பயின்று வர��வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் சேர்க்கையின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.\nஅரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறைந்த செலவில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்க வைக்க இது ஏதுவாக அமைகிறது.\nவேலைக்குச் செல்லும் பெண்கள், நூறு நாள் வேலை திட்டத்துக்குச் செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைகளை இதுவரையில் உறவினர்களிடமும், வீட்டில் உள்ளவர்களிடமும் ஒப்படைத்து விட்டுச் செல்லும் நிலைமை இருந்து வந்தது. இனி அவர்கள் நேரடியாக தங்கள் குழந்தைகளை் பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : அட்மிஷன்\nதிருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்\nஅரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை\nTANCET: முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையும் குறைந்தது\nமத்திய அமைச்சகத்தின் விவசாய துறையில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nJNVST: நவோதயா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் மீண்டும் குளறுபடி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில்..\n3 ஆண்டுகளுக்கு 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்\nIBPS PO 2019: கிராமப்புற வங்கிப்பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்திய-அமெரிக்க அரசியலமைப்பு குறித்து விவாதப்போட்டி: பெங்களூரு மாணவி வெற்றி\nJNVST: நவோதயா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபுரட்டாசி மாத ராசிபலன் 2019\n3 ஆண்டுகளுக்கு 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்\n12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஒரே போன் காலில் சிறைக்குச் சென்ற 50 வயது நபர..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\n இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை...\nஒரே நாளில் BBA மாணவர் சேர்க்கை முடிந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/singer-chinmayi-latest-tweet-creates-controversy/", "date_download": "2019-09-17T17:38:34Z", "digest": "sha1:MTXOUMBXNKY32WVTGNL3EMNPZQD7CQL2", "length": 3730, "nlines": 29, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "கார் உள்ளே சுயஇன்பம் கண்ட நபர் - போட்டோவையே வெளியிட்ட சின்மயி! | Wetalkiess Tamil", "raw_content": "\nமிகவும் மோசமான வார்த்தையால் சின்மயியை திட்டிய நபர்...\nகவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண...\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா...\nஅஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ...\nகணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச...\nசாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்...\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற...\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க...\nடாப் லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா – வைரலாகும் போட்டோஷூட்\nஅஜித்தின் 61வது பட இயக்குனர் வெங்கட் பிரபு என்று உறுதிப்படுத்திய பிரபல நடிகர் – மங்காத்தா 2 தானா\nகவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்\nபிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதான்- ஸ்பெஷல் அப்டேட் \nஅஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்\nகணவர���டன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சி ஆட்டம்- வீடியோ உள்ளே\nசாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59280/", "date_download": "2019-09-17T17:20:48Z", "digest": "sha1:VUOTQHXZDC6WUZYSYREY5KPRKLSC4NYZ", "length": 10901, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்கிந்தி தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டி தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது. – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தி தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டி தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3-வது இருபதுக்கு இருபதுப் போட்டியில் 119 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தி தீவுகள்இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்ததுடன் இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நியூசிலாந்து – மேற்கிந்தி தீவுகள் இடையிலான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தேர்வு செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதையடுத்து, 244 வெற்றி என்ற வெற்றி இலக்குடன களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதையடுத்து, 119 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsnew-zealand series tamil tamil news twenty-two west indies won இருபதுக்கு இருபது போட்டி தொடரை கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து மேற்கிந்தி தீவுகள் அணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெல்லி ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் மீட்பு – சாமியார் விரேந்தர் தீக்சித் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு September 17, 2019\nஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார்… September 17, 2019\nசுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில், தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கும்… September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=583", "date_download": "2019-09-17T17:10:44Z", "digest": "sha1:DFRN6ISJIUAQSFHUBOGS42UYHJXQBNCG", "length": 10624, "nlines": 667, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபணத்தட்டுப்பாடு நிலமை சீராமைக்க 10 முதல் 15 தினங்கள் ஆ���ும்: அதிகாரிகள் தகவல்\nகருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். ...\nஅதிமுக 3 தொகுதிகளிலும் அமோக வெற்றி\nதமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சட்டப் பேரவையில் அ...\nதேர்தல் வெற்றி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா\nமருத்துவமனையில் உடல் நலம் தேறிவரும் எனக்கு நீங்கள் வழங்கியிருக்கும் தேர்தல் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்...\nரூபாய் நோட்டை மாற்றுவதில் முறைக்கேட்டில் ஈடுபடும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை\nரூபாய் நோட்டை மாற்றுவதில் முறைக்கேட்டில் ஈடுபடும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி...\nகர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு\nபுகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. ...\n4 தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்\nபுதுச்சேரியில் நெல்லித்தோப்பு, தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்ற...\nஉ.பி யில் நடந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 145 ஆக உயர்வு\nமத்திய பிரதேசத்தின் இந்தூரில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு புறப்பட்ட இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்த...\nபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் இந்திய ராணுவ வீரர் பலி\nஇந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து சிறிய மற்றும் பெரிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந...\nஅரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம் மம்தா அறிவிப்பு\n''மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், த...\n.500, ரூ1,000 நோட்டுகளை பயன்படுத்தி விவசாயிகளுக்கு அனுமதி\nவிவசாயிகளுக்கு பண நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் வகையில், அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர்க்கடனில் இருந்து வாரத்து...\nதிருமண வீட்டார் ரூ 2.50 லட்சம் பணம் எடுப்பது எப்படி\nநாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரச��� அறிவித்து அதனை ம...\nஜனார்தன் ரெட்டி அலுவலகங்களில் அதிரடி சோதனை\nரூ.650 கோடி செலவில் மகளுக்கு ஆடம்பரத் திருமணம் நடத்திய கர்நாடக பாஜக-வின் முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டிக்குச் சொந்தமான...\nரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்\nசென்னை அடையார் சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் ‘ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்’ என்ற வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லோகே...\nஎதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இன்று முடக்குவது குறித்து ஆலோசனை\nநாடாளுமன்றம் முன் காலை 9.30 மணி அளவில் கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. ரூ.-500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத...\n4 நாள் பயணமாக ராணுவ தலைமை தளபதி சீனா செல்கிறார்\nஇந்திய ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் தலைமையில் மூத்த ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு 4 நாட்கள் பயணமாக இன்று (திங்கட்கிழமை)...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/07/blog-post_14.html", "date_download": "2019-09-17T17:33:15Z", "digest": "sha1:Q2TCH5RGF5VEADVJ2PZQC4WAZLN56BSB", "length": 20293, "nlines": 143, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "புது வடிவம் பெறும் எஸ்.எம்.எஸ்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபுது வடிவம் பெறும் எஸ்.எம்.எஸ்.\nகடந்த 1992-ம் ஆண்டில்தான் முதன்முதலில் வணிக ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை தொடங்கியது. ஆனால், அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான் தற்போதும் உள்ளன. அதே எழுத்து வடிவம்தான். அதற்குப்பிறகு வந்த எம்.எம்.எஸ். சேவையும் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. மாறாக வாட்ஸ்-அப், மெசெஞ்சர் போன்ற ‘இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்’கள் அந்த இடத்தை பிடித்துவிட்டன. இன்றைக்கு வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளில்தான் அதிக அளவில் எஸ்.எம்.எஸ். பயன்பட்டு வருகிறது. மற்றபடி பெரும்பாலான தகவலுக்கு வாட்ஸ்-அப்தான். எனவே வாட்ஸ்-அப் வருகையால், எஸ்.எம்.எஸ். மூலம் வருமானம் பார்த்துவந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதற்கு தீர்வாக ஆர்.சி.எஸ். எனப்படும் ‘ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. ‘ஆர்.சி.எஸ்.’ என்பது வெறும் எஸ்.எம்.எஸ். மட்டும் அல்ல. வாட்ஸ்-அப் போலவே இதிலும் படங்கள் அனுப்பலாம், வீடியோக்கள் ஷேர் செய்யலாம். கு��ூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், கியூ.ஆர். கோடு போன்ற அனைத்தையும் பயன்படுத்த முடியும். கூடவே உதவுவதற்காக கூகுள் அசிஸ்டன்ட், இன்ஸ்டன்ட் ரிப்ளை செய்ய ஏ.ஐ. என்ற நுட்பம், சாட் செய்யும் நபர் ஆன்லைனில் இருக்கிறாரா எனப் பார்க்க உதவும் வசதி, நிறுவனங்கள் அனுப்பும் மெசேஜை ‘வெரிபைய்ட்’ அக்கவுண்ட்கள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளும் அம்சம் என அனைத்தும் இருக்கும். இத்துடன் வீடியோ கால் வசதியும் இணைக்கப்படலாம். இது அனைத்தும் நாம் தற்போது எஸ்.எம்.எஸ். அனுப்ப பயன்படுத்திக் கொண்டிருக்கும் ‘மெசேஜஸ் ஆப்’லேயே செய்யமுடியும். இதனை சாத்தியமாக்க வேண்டும் என்றால், இணைய வசதியும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவை. இந்த வசதி தற்போது ஐமெசேஜ் ஆப்பில் உள்ளது. ஆனால் ஆன்ராய்டு தளத்தில் இதுவரை இல்லை. இதை கொண்டு வரப்போகிறது கூகுள். இதை சாத்தியமாக்கிட கூகுள், 55 தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து உள்ளது. ‘சாட்’ என்ற பெயரில் ‘ஆர்.சி.எஸ்.’ வசதியை கூகுள் நிறுவனம் தனது ஆன்ராய்டு தளத்தில் கொண்டு வர போகிறது. இதற்காக இந்தியாவில், முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட கூகுள் முடிவு செய்துள்ளது. எனினும் இந்தியாவில் இத்திட்டம் முழுமையாக வருவதற்கு சில காலம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\n# பொது அறிவு தகவல்கள்\nமெட்ரோ ரயில் Daily Pass\n‘இன்வெர்ட்டர்’ பயன்பாட்டில் முக்கியக் குறிப்புகள்\nமின்வெட்டு காரணமாக குடியிருப்புகளின் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இன்வெர்ட்டர்கள் பயன்படுகின்றன. அவை தாமாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்றும் விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், அளிக்கப்பட்ட மின்சார இணைப்பு வழியாக அதுவாகவே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும். அதனால் ‘இன்வெர்ட்டர்’ மற்றும் பேட்டரி ஆகிய இரண்டையுமே மின்சார இணைப்பில் வைத்திருக்க வேண்டும்.\n‘இன்வெர்ட்டர்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அதுபோன்ற சமயங்களில் தகுந்த அளவு மின்சார சப்ளை இருந்தால்தான் வீட்டு உபகரணங்களில் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படும். அ��ன் அடிப்படையில் ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.\n* ‘இன்வெர்ட்டரை’ எப்போதுமே உயரமான ‘லாப்ட்’ அல்லது அலமாரி மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. அப்போதுதான் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இருக்கும். ‘இன்வெர்ட்டரை’ கீழே வைக்க வே…\nஇனி, நம் குழந்தைகள் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக 'Smartphones' பயன்பாடும், 'Cam scanner, Diksa, Mx videoplayer, Es file manager' போன்ற Android Apps , 'You tube'யும் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே, முன்னச்செரிக்கையாக 'phone' ல் செய்ய வேண்டியது:- -'Play store' சென்று 'Settings' ல் 'Parent control' option ஐ, 'On' செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து '12+' ல் டிக் செய்யவும். -அடுத்ததாக 'Films' ஐ கிளிக் செய்து 'U' என்பதை டிக் செய்யவும். -அதேபோல் 'YOU TUBE' settings ல் 'Restriction mode' ஐ 'On' செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் Smartphone ல், தேவையற்ற விளம்பரம், Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும். (சமூக நலன் கருதி இரா.கருணாகரன், காவல் உதவி ஆய்வாளர் - திருச்சி மாநகரின் பய…\nஅடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாள்: 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும். தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண���ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பிப்பது எப்படி என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்\nதொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...\n ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன. இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன. ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பா…\nஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவு விவரம்\nFD=ExpenditureReport2018-2019/33&name=33.html இதுல உங்கள் மாவட்டத்தில் க்ளிக் செய்தால். ஒன்றியங்கள் வரும். உங்கள் ஒன்றியத்தை க்ளிக் செய்தால். உங்கள் ஊராட்சிகள் வரும். உங்களுக்கு தேவையான ஊராட்சியை க்ளிக் செய்து. பார்த்தீர்களானால், ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் இருக்கும். செலவு தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு செலவு செய்தது உண்மையான வேலைக்கான செலவா என்றும் தனிமையில் கேட்காதீர்கள். கிராம சபாக் கூட்டத்தில் கேளுங்கள். நன்மையை செய்யுங்கள் வெற்றி பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/page/1269/", "date_download": "2019-09-17T16:49:26Z", "digest": "sha1:3RTNN4SS67S7M4GJT3K5ZSUFGHDVGX56", "length": 9514, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "Home - EducationTN.com - Page 1269", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’\nஅண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம் ;T.C வாங்குவது குறித்து...\nFlash News: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை திருத்தம்: தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்...\nபட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு – பட்டியல்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D!&id=1791", "date_download": "2019-09-17T16:15:40Z", "digest": "sha1:FRDNECCPUN2CKZFWLH62MS5V3XLF7WNB", "length": 4927, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகோடிக்கணக்கில் கல்லா கட்டிய ரான்சம்வேர் - கூகுள் தகவல்\nகோடிக்கணக்கில் கல்லா கட்டிய ரான்சம்வேர் - கூகுள் தகவல்\nகணினி மென்பொருள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்யக்கூடியவை. ஆனால், கணினியைத் தாக்கி தீங்கு விளைவிக்கும் மென்பொருள் மால்வேர் (Malware) என்று அழைக்கப்படுகிறது. இதில் இருக்கும் பல வகைகளில் ஒன்றுதான் \\'ரான்சம்வேர்\\'.\nசமீபத்தில் நடந்த \\'வான்னாக்ரை\\' என்ற ரான்சம்வேர் தாக்குதல்தான், மிக மோசமான சைபர் அட்டாக்காகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த இரண்டு வருடங்களில் ரூபாய் 160 கோடி அளவுக்குப் பணம் செலுத்தியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n34 வகையான ரான்சம்வேர் மென்பொருள் வகைகளை ஆய்வுசெய்து, கூகுள் நி��ுவனம் இந்தத் தகவலை அறிவித்துள்ளது. பயனாளர்களின் கணினியில் உள்ள தகவல்களை லாக் செய்துவிட்டு, அதைத் திரும்ப அக்சஸ் செய்ய குறிப்பிட்ட தொகையை இந்த நிறுவனங்கள் பிட்காயின்கள் மூலம் வசூலிக்கும். இதில், Cerber என்ற ரான்சம்வேர் சுமார் ரூ.44 கோடியும், CryptXXX என்ற ரான்சம்வேர் சுமார் ரூ.12 கோடியும் பணம் வசூலித்துள்ளன. ரான்சம்வேரைப் பரப்புவர்கள், பிட்காயின் மூலமாக பணத்தைப் பெறுவதால், அவர்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜியோ இலவச சேவைக்கு தடை இல்லை...\nபட்ஜெட் விலையில் வெளியாகும் ஐபோன் X...\n82 வயதில் ஐபோன் செயலி எழுதிய மூதாட்டி\nவார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=273", "date_download": "2019-09-17T16:55:53Z", "digest": "sha1:S3TAWXATXVCS24763DUE4ANHOOLAEGIJ", "length": 5374, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஜென் கதைகள் – ஒன்பது திருடர்கள்\nஜென் கதைகள் – ஒன்பது திருடர்கள்\nஜப்பானில் ஒரு சிறு கிராமம் அது.. இங்கு வசித்து வந்த மக்களுக்கு பெரும் தொல்லையாய் இருந்தார்கள் ஒன்பது திருடர்கள்.\nஇவர்களை அடக்கி, தங்களைக் காக்க பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் குரு ஒருவரை அழைத்து வந்தனர்.\nகிராமத்திற்கு வந்த குரு அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக ஒரு கிண்ணத்தில் அரிசி சாதம் எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டுக் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.\nவிஷயம் அறிந்த ஒன்பது திருடர்களும் ஜென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர். குருவுக்கு அது தெரிந்துவிட்டது.\nஅப்போது அவர் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஜென் குரு தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பறந்து கொண்டிருந்த ஈயினை அடித்தார், பார்க்காமலே. ஒவ்வொரு முறையும் ஒரு ஈ செத்து விழுந்தது. ஒரு முறை கூட குறி தவறவே இல்லை.\nஒன்பது முறை… ஒன்பது ஈக்களை மிகத் துல்லியமாக அட���த்துக் கொன்றார். பின்பு திரும்பிப் பார்த்தார்.\nமறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை\nடாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு...\nதாய்மை அடைவதற்கான சரியான வயது...\nசாம்சங் ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தி�...\nஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D&id=1902", "date_download": "2019-09-17T16:14:04Z", "digest": "sha1:AHYXOWMVA54TH6LXCEIWHXE2HDPZS3AQ", "length": 5470, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஸ்பை புகைப்படங்கள்: டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன்\nஸ்பை புகைப்படங்கள்: டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுவரவு மாடலான டியாகோ அதிகம் விற்பனையாகி வரும் நிலையில் டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nமுன்னதாக லிமிட்டெட் எடிஷன் டியாகோ சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் விஸ் லிமிட்டெட் எடிஷன் இன்டீரியர் அம்சங்கள் தெரியவந்துள்ளது. புதிய டியாகோ பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் மாடல்களை கொண்டுள்ளது.\nபுதிய லிமிட்டெட் எடிஷன் பிளாக்டு-அவுட் ரூஃப் மற்றும் ORVM, மேனுவல் முறையில் இயங்கும் ORVM அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை விஸ் எடிஷனில் பியானோ பிளாக் சென்டர் மற்றும் டேஷ்போர்டுகளில் பெர்ரி ரெட் அக்சென்ட்கள் கொண்டிருக்கிறது. இதுதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nடியாகோ விஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட சீட் ஃபேப்ரிக்ஸ், 13 இன்ச் ஸ்டீல் வீல்கள் வழங்ப்பட்டுள்ளது. இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது, இந்த இன்ஜின் 83bhp மற்றும் 114Nm டார்கியூ கொண்டுள்ளது. இத்துடன் 1.05 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்ப்டடுள்ளது. இந்த இன்ஜின் 68bhp 140Nm டார்கிய�� மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nமாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்: இந்த...\nபூமியின் பாதையில் ஒரு விண்கல்... ஹாலிவுட் ...\nபவர்பேன்க் முதல் ஸ்மார்ட்ஃபோன் வரை... இவை ...\nபுதிய நிறத்தில் டி.வி.எஸ். ஸ்கூட்டர் இந்த�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-17T16:49:52Z", "digest": "sha1:IZHJP4M3VZPAZK4RSRCGSKNC6XH4RQGI", "length": 7942, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருப்பைவாய் புறவணியிழையிடை புதுப்பெருக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருப்பைவாய் புறவணியிழையிடைப் புதுப்பெருக்கு (Cervical intraepithelial neoplasia, CIN), அல்லது கருப்பைவாய் இயல்பிறழ் வளர்ச்சி , கருப்பைவாய் இடைநார்த்திசு இயல்பிறழ் வளர்ச்சி என்று கருப்பைவாயின் மேற்புறத்திலுள்ள செதிள் உயிரணுக்களின் இயல்பிற்கு மாறான பெருக்கமும் புற்றுநோய் வர வாய்ப்புள்ள மாறுதல்களும் குறிப்பிடப்படுகின்றன.[1] இந்த நிலை புற்றுநோய் அல்ல; மேலும் பொதுவாக குணமாக்கக் கூடியவை.[2] மிகப் பெரும்பாலான பேருக்கு நிலையாக இருக்கிறது அல்லது நோயாளியின் நோய் எதிர்ப்பாற்றலால் எந்தவொரு சிகிட்சையுமின்றி சரியாகி விடுகிறது. இருப்பினும் மிகக் குறைந்த பேருக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயாக உருவெடுக்கிறது.[3] பால்வினை மூலம் உட்புகுந்த மனித சடைப்புத்துத் தீ நுண்மங்களால் (HPV) (குறிப்பாக உயர் நேரிடர் எச்பிவி வகைகள் 16 அல்லது 18), கருப்பைவாய் நெடுநாட்களான நோய்த்தொற்று இந்த நோய்க்கான முதன்மையான காரணியாக அறியப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T17:34:29Z", "digest": "sha1:C6UV7OJHPOKMPKXL2BBA52VBTH6Y3JCD", "length": 7159, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "வசந்த ராகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான வி��்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வசந்த ராகம் ஆகும். விஜயகாந்த், ரகுமான், சுதா சந்திரன், விஜய குமாரி, செந்தில்,கோவை சரளா மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.\nதேடாத இடமெல்லாம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஉள்ளதை சொல்லட்டுமா - கே.ஜே.ஜேசுதாஸ்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Dinakaran_iphone.asp", "date_download": "2019-09-17T17:37:09Z", "digest": "sha1:R7WPRWDHBAGNPNTHYSEQLSK2IDWY7JRZ", "length": 15646, "nlines": 230, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran I Phone - Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nதினமும் 14 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் உங்கள் அபிமான 'தினகரன்', இப்போது iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும்.\nநீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone மற்றும் Androidன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம். தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\niPad அப்ளிகேஷன் என்றால் என்ன\nஉ���்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.\nநொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம்.\nஅப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்\nபழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்றும் iPad - 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.\nஇணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா\nநீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை 'Offline reading' மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nநாகர்கோவில் அருகே கடலுக்குள் விடப்பட்ட டால்பின் மீன் இறந்தது: கரை ஒதுங்கிய உடல் மீட்பு\nகன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வீக்எண்ட் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுமா..பொது மேலாளர் வருகையால் அதிக எதிர்பார்ப்பு\nடெல்டாவில் கனமழை வெளுத்து கட்டியது: பூதலூர், திருமானூரில் சதமடித்தது\nசமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 3கிலோ தங்கம், ரூ.87 லட்சம் ரொக்கம் காணிக்கை\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ‘வதைக்கும்’ வட்டக்கானல் சாலை: சீரமைக்க கோரிக்கை\nசுற்றுலாத்தலமாக மாறி வரும் பிரதமர் மோடி இளமை காலத்தில் பணிபுரிந்த டீக்கடை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nநன்றி குங்குமம் தோழி‘‘சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ...\n* தோசைக்கு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது சுவையாக இருக்கும்.* ரசத்துடன் சிறிது மட்டன் சூப்பைச் சேர்த்தால் ...\nவிவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்\nகோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் மீட்பு\nதஞ்சாவூர் அருகே சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டும் போது ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு\nமயிலாடுதுறை அருகே கீழையூரில் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nதனியார் மருத்துவமனைக்கு வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் பணிநீக்கம்\nசர்வதேச ராமாயண விழா உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேச்சு\nநேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்\nஇந்தக் குகைக்கு வயது 50 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/greek/lesson-1904771057", "date_download": "2019-09-17T16:19:35Z", "digest": "sha1:ULNP324L24KRRN62QNTZL6H5CBOAZ3CZ", "length": 3655, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Menneskelige kendetegn 2 - மனித பண்புகள் 2 | Λεπτομέρεια μαθήματος (Δανικά - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 alvorlig தீவிர சுபாவம் கொண்டவர்\n0 0 barnlig குழந்தைபோன்ற\n0 0 betænksom சமயோசிதமானவர்\n0 0 dårligt klædt உடை ஒழுங்கு இல்லாதவர்\n0 0 deprimeret மனச் சோர்வு அடைந்தவர்\n0 0 doven சோம்பேறி\n0 0 farlig ஆபத்தானவர்\n0 0 fornuftig நியாயமானவர்\n0 0 forsigtig எச்சரிக்கயானவர்\n0 0 gammel வயதானவர்\n0 0 høflig மரியாதையானவர்\n0 0 idiotisk முட்டாள்தனமானவர்\n0 0 irriterende எரிச்சலூட்டுபவர்\n0 0 jaloux பொறாமை கொண்டவர்\n0 0 klodset கோமாளித்தனமானவர்\n0 0 kunstnerisk கலையுணர்வு கொண்டவர்\n0 0 ligefrem வெளிப்படையாகப் பேசுபவர்\n0 0 moden முதிர்ச்சி அடைந்தவர்\n0 0 morsom இன்பமூட்டுபவர்\n0 0 nervøs பயந்தவர்\n0 0 ondskabsfuld பாங்கில்லாதவர்\n0 0 oprigtig நேர்மை உள்ளம் படைத்தவர்\n0 0 ordentlig பாங்கானவர்\n0 0 populær புகழ்பெற்றவர்\n0 0 religiøs பக்தியானவர்\n0 0 sjov வேடிக்கையானவர்\n0 0 skuffet ஏமாற்றம் அடைந்தவர்\n0 0 skør பித்துப் பிடித்தவர்\n0 0 stadig நிலையானவர்\n0 0 tålmodig பொறுமையானவர்\n0 0 uafhængig சுதந்திரமானவர்\n0 0 ulykkelig கவலையானவர்\n0 0 uoprigtig உள நேர்மையற்றவர்\n0 0 utilfreds கவலையானவர்\n0 0 uvenlig பரிவு இல்லாதவர்\n0 0 uærlig நேர்மையற்றவர்\n0 0 velklædt பாங்காக உடையணிந்தவர்\n0 0 venlig பரிவானவர்\n0 0 ængstelig கவலை நிறைந்தவர்\n0 0 ærlig நேர்மையானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kaali-movie-review-video/", "date_download": "2019-09-17T16:14:40Z", "digest": "sha1:URZQHQSB27JIJAJ4YC2PTTRL2KW2HJYL", "length": 6492, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Kaali Movie Review - Video - New Tamil Cinema", "raw_content": "\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம் அஜித்திற்கு மூன்று கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”- ’வலைபேச்சு’ அந்தணன், சக்திவேல்…\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/tic-tac-total-death", "date_download": "2019-09-17T16:53:16Z", "digest": "sha1:AUKZFCB34BCBE2G6MSSKSQ4JAOPA2GWX", "length": 4322, "nlines": 75, "source_domain": "www.cinibook.com", "title": "tic tac total death Archives - CiniBook", "raw_content": "\nஇளைஞர் கழுத்து எலும்பு முறிந்து உயிரிழப்பு – டிக் டாக் ஆல் வந்த விபரீதம்\nTic Tac video இளைஞர் கழுத்து எலும்பு முறிந்து உயிரிழப்பு – டிக் டாக் ஆல் வந்த விபரீதம் இளைஞர்கள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் திருமணமான ஆண்கள், பெண்கள் அனைவரும் டிக் டாக் செயலியில் மூழ்கி, தங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று தங்களது தனித்திறமையை...\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nதளபதி படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம்- தீபாவளிக்கு ரிலீஸ்….\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப���பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/33595-2017-08-02-09-06-32", "date_download": "2019-09-17T16:59:37Z", "digest": "sha1:3KRZJCIH7IYSUUVWQFEY4EAEQ6ESINNP", "length": 37104, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "பட்டினிப் புரட்சி மனித குலத்தைப் பட்டினியில் இருந்து மீட்கும் வழிகாட்டி நூல்", "raw_content": "\nமக்களுக்கு எதிரான எட்டுவழிச் சாலையும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் ஒடுக்குமுறைகளும்\nசிங்கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக உழவர்கள் நடத்திய போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nபழமொழிகளும் வாழ்வியலும் – 9\nவிவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nபா.ஜ.க அரசின் ரியல் எஸ்டேட் சட்டத் திருத்தங்கள்\nசம்பாரண் விவசாயிகளின் போராட்டமும் காந்தியின் இழிவான துரோகமும்\nபணமும் நிலமும் சூறையாடும் முதலாளிகளுக்கு பகவத் கீதை மட்டும் நமக்கு\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 02 ஆகஸ்ட் 2017\nபட்டினிப் புரட்சி மனித குலத்தைப் பட்டினியில் இருந்து மீட்கும் வழிகாட்டி நூல்\nநான் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன் தமிழ் (சிறிதும்) தெரியாத தமிழர் ஒருவர் அவருடைய பணி நிமித்தமாக என்னைச் சந்தித்தார். அவர் மேலை நாட்டில் வசிக்கும் ஒரு பன்னாட்டு முதலாளி. ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ தான் அவருடைய தொழில் நிமித்தமாக இந்தியாவுக்கு வருவார். என்னுடைய அலுவலகச் செயல்பாடு அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்னும் ஓராண்டில் நான் பணி நிறைவு செய்து ஓய்வு பெறப் போகிறேன் என்று தெரிந்து கொண்டவுடன் ஓய்வு பெற்ற பிறகு அவருடைய நிறுவனத்தில் வேலைக்குச் சேருமாறு அழைப்பு விடுத்தார்.\nஓய்வு காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை, செய்யுள், கட்டுரைகளை எழுத வேண்டும் என்பது என்னுடைய எதிர்காலத் திட்டமாக இருந்தது. (இப்பொழுது அப்படியே தான் செய்து வருகிறேன்.) ஓய்வு காலத்தில் வேலை வாய்ப்புக்கான அழைப்பைக் கேட்டவுடன் நான் சிறிது நேரம் அமைதியானேன். நான் அமைதியாக இருப்பதைக் கண்ட அவர் உலகில் நான் விரும்பும் எந்த நாட்டிலும் வேலை போட்டுத் தர ஆயத்தமாக இருப்பதாகக் கூறினார். வெளி நாட்டுக்குப் போக விருப்பம் இல்லை என்றால் சென்னையிலேயே வேலை போட்டுத் தர முடியும் என்றும் கூறினார்.\nஎன் அமைதியை உதறிவிட்டு நான் ஒரு பெரியாரியவாதி என்றும் ஓய்வு காலத்தில் பெரியாரைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்கும் பணியைச் செய்ய உத்தேசித்து இருப்பதாகவும் கூறினேன். நான் பெரியாரியவாதி என்று தெரிந்ததும் அவருடைய (அவர் பார்ப்பனர் அல்லர்; கிறித்துவர்) முகம் சுருங்கியது. ஆனால் சில நொடிகளுக்குள்ளேயே சுதாரித்துக் கொண்டு, அதனால் பரவாயில்லை என்றும் அவருடைய நிறுவனத்தில் பணி செய்து கொண்டே என்னுடைய சொந்த வேலைகளையும் பார்க்கலாம் என்றும் கூறினார்.\nஉடனே நான் பெரியாரியவாதி மட்டும் அல்லன் என்றும் பொதுவுடைமைத் தத்துவத்தின் பால் கவரப்பட்டவன் என்றும் கூறினேன். இதைக் கேட்டவுடன் அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். சிறிது நேர அமைதிக்குப் பின் தன்னால் இந்தச் செய்தியைச் செரிக்க முடியவில்லை என்றார். பின் நான் பொதுவுடைமையாளனாக இருப்பதற்கான காரணத்தைக் கேட்டார்.\nஇதை விளக்கவேண்டும் என்றால் ஒரு பேருரையே தேவைப்படும். அலுவலக நேரத்தில் அதற்கெல்லாம் நேரம் இருக்காது. ஆகவே மிகச் சுருக்கமாக, உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்றும், அதைவிட அதிகமான மக்கள் போதுமான ஊட்டச் சத்து உள்ள உணவைப் பெறுவதில்லை என்றும் கூறினேன். இதைப் போல் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மிகப் பல உள்ளன என்றும் அவற்றுக்கெல்லாம் ஒப்புரவு அமைப்பில் (socialist system) தான் தீர்வு காண முடியும் என்றும் கூறினேன்.\nஉடனே அவர் \"உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவைப்படும் உணவை விட அதிக அளவு உற்பத்தி ஆகிறது\" என்று கூறினார். “அவற்றை முறைப்படி விநியோகித்தால் அனைவருக்கும் உணவு அளிக்க முடியும்\" என்றும் \"உணவு உற்பத்தியை அதிகரிக்கத் தேவை இல்லை\" என்றும் கூறினார்.\n“போதுமான அளவுக்கு மேல் உணவு தானியங்கள் உற்பத்தியான போதும் அவை ஏன் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரவில்லை\n“யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை\" என்று அவர் கூறினார்.\n“ஏன் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை\" என்று கேட்டேன்.\nஅதற்கு அவர் தனக்குத் தெரியவில்லை என்றும், மற்ற மனிதர்களைப் பற்றி அக்கறை கொள்ளும் பண்பு மனிதர்களிடம் இல்லாமல் இருப்பது காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.\nஉடனே நான் அவர் செய்யும் தொழில்களை எல்லாம் குறிப்பிட்டு, அதன் மூலம் உற்பத்தியாகும் திண் பொருள்களையும் மென் பொருள்களையும் குறிப்பிட்டு, அவற்றை எல்லாம் ஏன் செய்கிறீர்க்ள என்று கேட்டேன். அதற்கு அவர் தன்னுடைய ஆர்வம், தன்னுடைய திறமை என்று சுற்றி வளைத்து விடை கூற, நான் அவரை மேலும் மேலும் வினாக்களைத் தொடுத்து, இலாபம் கிடைப்பதால் தான் அத்தொழில்களைச் செய்வதாக அவர் வாயில் இருந்தே வரவழைத்தேன்.\nபின், மக்களின் தேவைக்கும் அதிகமாக விளைந்த உணவு தானியங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையில் முதலீடு செய்தால் இலாபம் கிடைக்காததால், அல்லது குறைந்த இலாபமே கிடைப்பதால் தான் அத்தொழிலில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பதை அவராகவே ஒப்புக் கொள்ள நேர்ந்தது. அப்படி என்றால் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்காமல் போவதற்கு மனிதர்களின் அடிப்படைப் பண்பு காரணம் அல்ல என்பதையும் சமூக அமைப்பு தான் காரணம் என்பதையும் ஒப்புக் கொள்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர் \"உங்கள் கொள்கையை என்னிடம் திணிக்கப் பார்க்க வேண்டாம்\" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.\nஅன்று அவரிடம் பேசும் போது உணவுப் பிரச்சினை பற்றிய என் அறிவு உணவு விநியோகத்தில் கோளாறு; அந்தக் கோளாறுக்குக் காரணம் முதலாளித்துவ அமைப்பு என்ற அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் இந்நூலைப் படிக்கும் போது அதன் ஆழமும் விரிவும் புரிந்தது. புரிந்தது என்பதை விடப் புரிந்து கொண்டு இருக்கிறது என்பதே சரியாக இருக்கும். ஏனெனில், இந்நூலில் உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் பற்றிய செய்திகள் அனைத்தும் ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள இன்னும் நேரம் தேவைப்படுகிறது.\nபசுமைப் புரட்சி���ின் உருவாக்கம் பற்றிய செய்தி உண்மையில் திடுக்கிட வைக்கிறது. பசுமைப் புரட்சி என்ற எண்ணம் உருவாகும் முன்னரே உலக மக்கள் அனைவருக்கும் தேவையான அளவை விட அதிகமான தானியங்கள் விளைந்து கொண்டு தான் இருந்தன. இரண்டாம் உலகப் போருக்காக அமைக்கப்பட்ட வேதிப் பொருள் தொழிற்சாலைகளை, போர் முடிந்த பின் என்ன செய்வது என்று யோசித்த போது, அதில் செய்யப்பட்ட முதலீடு இலாபம் ஈட்டாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக, அதை வேளாண்மையில் பயன் படுத்தலாம் என்ற எண்ணம் உதித்திருக்கிறது. அதைப் பசுமைப் புரட்சி என்று அழைத்திருக்கிறார்கள். இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்பதைப் பற்றிய எந்தவிதமான கவலையும் படாமல், பட்டினி கிடக்கும் மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் போல் நடித்து அவர்களைக் காட்டி, தானிய உற்பத்தியை அதிகரித்து அவர்களுடைய பட்டினியைப் போக்குவதற்குத் தான் பசுமைப் புரட்சி என்று கதை சொல்லியிருக்கிறார்கள். இது மனித குலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள், அதைத் தொடர்பவர்கள் பட்டம் பதவிகளைப் பெற்று மிகவும் சொகுசாக வாழ்கிறார்கள்.\nபசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்திய போது, அது தவறானது என்றும், சுற்றுப் புறத்தை மாசு படுத்தும் என்றும் கூறியவர்களை (காந்தி மற்றும் பொதுவுடைமையாளர்களை) உதாசீனம் செய்து விட்டுத் தங்கள் வழியே தொடர்ந்தவர்கள், இன்று நடந்துள்ள கேடான தாக்கங்களைக் கண்ட பிறகும் மனம் வருந்துவது போலத் தெரியவில்லை. இச்செய்திகள் முதலாளித்துவ அறிஞர்கள் அளித்துள்ள புள்ளி விவரங்களைக் கொண்டே இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.\nஇதன் விளைவாக மனித உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தை அளிக்காத, ஒவ்வாத ஆற்றலை அளிக்கும் உணவு வகைகள் பெருகி வருவது ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல; வளர்ப்பு மிருகங்களுக்கும் அதே கதி தான். அதன் தொடர் விளைவாக அவற்றின் இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்குக் கூடுதல் கெடுதல்கள் விளைகின்றன. இந்நூலில் கூறப்பட்டுள்ள இச்செய்திகளை இந்நூலாசிரியர் கொடுத்திருக்கும் ஆதாரங்களில் இருந்து மட்டுமல்ல; நம் சொந்த அனுபவத்தில் இருந்தும் தெரிந்து கொள்ள முடியும். இயற்கை உணவுகளை உண்டு கொண்டு இருந்த காலத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு போன்ற நோய்கள் மிகச் சிலருக்கே இருந்தன. செயற்கை உரங்களினால் விளைந்த உணவை உண்டு கொண்டு இருக்கும் இக்காலத்தில் மிகப் பலரை, அதுவும் இளம் வயதிலேயே பாதிக்கின்றன. மேலும், இயற்கை உணவுகள் (இயற்கை உணவுகளை உண்ட மிருகங்களின் இறைச்சி உட்பட) உண்பதற்குச் சுவையாக இருந்தன. இப்பொழுது அவை சுவையாக இல்லை. இளைய தலைமுறையினர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால் முதியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இச்செய்தி இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.\n பசுமைப் புரட்சியினால் வேளாண்மைக்கு நன்மை செய்யும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டு இருப்பதும் இந்நூலில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இது தடையின்றித் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தானிய உற்பத்தி பாதிக்கப்படும் என்பதை மனித இனம் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும், இந்தப் பசுமைப் புரட்சி தானியங்களின் / உணவுப் பொருள்களின் தரத்தைக் குறைத்து, மனிதர்களிடையே நோய்களைப் பரப்புவது அல்லாமல், உழவர்களது வாழ்நிலையை மோசமாக்கி மிகப் பலரைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.\nஆனால், இவ்வளவு அழிவு வேலைகளையும் செய்துவிட்டு, அதைப் பற்றிச் சிறிதும் கவலையோ, வெட்கமோ கொள்ளாமல், இரண்டாம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் மரபு மாற்றப் பயிர் என்ற மலட்டு வேளாண் முறையை முதலாளித்துவ அறிஞர்கள் அறிமுகப்படுத்த முனைந்துள்ளனர். இம்மலட்டு வேளாண் முறையினால் என்னென்ன கேடுகள் விளையும் என்பதைப் பற்றி அரைகுறையாக ஆராய்ச்சி செய்து விட்டு, இதனால் விளைச்சல் அதிகரிக்கும் என்று மட்டும் கூறி இன்னொரு பேரழிவைச் செயல்படுத்த அவர்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றனர். இவை யாவற்றுக்கும் நம்முடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் கட்சி வேறுபாடு இன்றி, போட்டி போட்டுக் கொண்டுத் துணை போகின்றனர். இந்நிலையில் இருந்து மக்களை மீட்டு அனைவரும் நன்றாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் நூலாசிரியர் அருமையாக விடை பகர்கின்றார். பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து வேதியுரங்களின் அடிப்படையிலான பசுமைப் புரட்சியையும், மலட்டு வேளாண்மையையும் எதிர்க்க வேண்டும. மேல்தட்டு மக்களில் மாந்த நேயம் உள்ளவர்கள் இப்போராட்டத்தில் உழைக்கும் ���க்களுக்கு ஆதரவாக இணைய வேண்டும். அவ்வாறு செய்தால் மக்களின் உணவுப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதை இந்நூலாசிரியர் தெளிவாக விளக்குகிறார்.\nஅது மட்டும் அல்ல; இவ்வாறு செய்தால் பசுமைப் புரட்சி ஏற்படுத்தி வைத்திருக்கும் மண் வளச் சீர்கேடுகளையும், பிற சூழ்நிலைக் கேடுகளையும், காலப் போக்கில் குணப்படுத்த முடியும் என்பதையும் விளக்கியிருக்கிறார்.\nமேலும், இன்றைய உலகில் உணவுப் பிரச்சினை பற்றிய அனைத்துக் கூறுகளையும் அலசி ஆராய்ந்து, அவை அனைத்துக்கும் பசுமைப் புரட்சியே காரணம் என்பதையும், மரபு மாற்று வேளாண்மை அவற்றை மேலும் மோசமாக்கத் துடித்து கொண்டு இருக்கிறது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறார்.\nஅதுவும் ஆற்றொழுக்க நடையில் அவர் விளக்கியிருக்கும் விதம், நூலைக் கீழே வைக்கத் தோன்றாமல் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.\nஇந்நூலின் முதற் பதிப்பு சூன் 2017இல் வெளி வந்துள்ளது. இதை முந்போக்கு நூல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட விடியல் பதிப்பககதஙதார் வெளியிட்டு உள்ளனர். இந்நூலின் விலை ரூ.450/.ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 556 பக்கங்கள் கொண்ட இந்நூலின் பொருண்மையைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது இப்பதிப்பகத்தார் வணிக உத்தியை மனதிலங கொள்ளாமல் மக்களுக்கு நல்ல கருத்துகள் போய்ச் சேர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.\nஇந்நூலைப் படைக்க இதன் ஆசிரியர் பரிதி எடுத்துள்ள சிரமங்களை வேறு இலாபம் தரும் தொழில்களில் எடுத்து இருந்தால் கோடிக் கணக்கில் பணத்தை ஈட்டி இருப்பார். ஆனால் மாந்த இனத்தின் மீதும், இயற்கை வேளாண்மையின் மீதும் உள்ள பற்றினால் மிகப் பெரும் அளவு சிரமத்தை ஏற்றுக் கொண், மிகச் சிறந்த முறையில் மட்டும் அல்லாமல் , மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையிலும் இந்நூலைப் படைத்து இருக்கிறார்.\nஇந்நூலில் உள்ள செய்திகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம் தேவைப்படுபவை. ஆகவே இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரை செய்தால் அவர்கள் மனித குலத்துக்குச் சேவை செய்தவர்கள் ஆவார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெள��யிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181887/news/181887.html", "date_download": "2019-09-17T16:43:02Z", "digest": "sha1:GW7MVBCWCZKTQB3XRQYZWMEKZOYJ2ELL", "length": 3591, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்த வீடியோவ ஒரு நிமிஷம் பாருங்க !!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇந்த வீடியோவ ஒரு நிமிஷம் பாருங்க \nஇந்த வீடியோவ ஒரு நிமிஷம் பாருங்க\nPosted in: செய்திகள், வீடியோ\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\nபணம் சம்பாதிப்பது சுலபம். எப்படி \nதமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் \nஅழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/11/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-09-17T16:54:12Z", "digest": "sha1:67ZXXC2WGKTIL2UNIVSRZHMJEMFY476Y", "length": 28595, "nlines": 211, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் உரையாற்றுகிறார் | Noelnadesan's Blog", "raw_content": "\nமெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும் →\nதமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் உரையாற்றுகிறார்\nதமிழ் கலை இலக்கிய அறிவுச்சூழலின் நிகழ்வுகளை பதிவுசெய்துவரும் அரங்கச்செயற்பாட்டாளர் தமிழச்சி தங்கபாண்டியன்\nமெல்பனில் எதிர்வரும் 25 ஆம் திகதி உரையாற்றுகிறார்.\nசுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர்.\nவிருதுநகரில் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி, இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் வளர்ந்தவர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர். சிறுகதைகளும் எழுதத் தொடங்கியிருக்கும் இவரது பாடல்கள் திரைப்படங்களிலும் ஒலிக்கின்றன.\nசுமதி, தமிழச்சி என்ற பெயருடன் எழுதத் தொடங்கியதும் இந்தப்பெயரையே ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. சென்னையில் ராணி மேரி கல்லூரிக்கு ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணி நிமித்தம் இடம்பெயர்ந்தவர். தான் பிறந்த கிராமத்து மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்துவருபவர். கட்டிடக்காட்டுக்குள் வாழத்தலைப்பட்டாலும், தான் வாழ்ந்த கரிசல் காட்டின் மணத்தை தனது கவிதைகளில் தொடர்ந்து பரப்பிவருபவர். தமிழக இலக்கிய உலகில் நிரம்பவும் பேசப்படும் தமிழச்சி, ஈழத்தமிழ் மக்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பவர். இவரது சில படைப்புகளில் ஈழத்தின் மீதான நேசமும் பதிவாகியிருக்கும்.\nசென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றிய வேளையில் 2005 இல் அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முதல் முதலில் வந்திருக்கும் தமிழச்சி, குறிப்பிட்ட ஆய்வினை பூர்த்திசெய்து, அதனை தமிழுக்கும் வரவாக்கி நூலுருவில் அறிமுகப்படுத்துவதற்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார்.\nகுறிப்பிட்ட ஆய்வு நூலில், அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட கலைஞர் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரை முன்வைத்து எழுதியுள்ளார். நிழல்வெளி என்னும் பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கை அரசியல் குறித்தும் பேசப்படுகிறது. முக்கியமாக ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரின் பிரபல நாடகமான Rasanayagams Last Riot (1983) பற்றியும் அவரது இதர நாடகங்கள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது.\n2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் மாண்ட இன்னுயிர்களுக்கு இந்த நூலை சமர்ப்பித்துள்ளார்.\nதமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன், அறிஞர் அண்ணாதுரை 1967 இல் தமிழகத்தின் முதல்வரான சமயத்தில் அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.\nதி. மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர்., பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்றவர். அனைத்திந்திய அண்ணா தி.மு. க. தொடங்கிய பின்னர் எம்.ஜிஆர். , அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன், ராஜபாளயத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.\nதந்தையின் திடீர் மறைவு மகள் தமிழச்சியை மிகவும் பாதித்தது. மல்லாங்கிணறில் தந்தையின் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் வருடந்தோறும் பல தானதருமங்களையும் பொது நிகழ்ச்சிகளையும் தமிழச்சி நடத்திவருகிறார். தொழில் நிமித்தம் சென்னை மாநகரவாசியானபோதிலும் அடிக்கடி கிராமத்துக்குச்சென்று மக்களை சந்தித்து திரும்புகிறார். திரும்பும்போது அவருக்கு பல கவிதைகளும் கட்டுரைகளும் வரவாகின்றன. அவற்றில் கிராமத்தின் ஆத்மாவும் மலர்களின் வாசனையும் கனிகளின் சுவையும் மரங்களின் கிளைகளில் பிறக்கும் காற்றும் படர்ந்திருக்கும்.\nதமிழச்சியின் தம்பி தங்கம் தென்னரசு முன்னைய கலைஞரின் ஆட்சியில் கல்வி அமைச்சர். தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர். தமிழச்சியின் கணவர் சந்திரசேகரன் காவல் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். இரண்டு அழகான பெண்குழந்தைகளின் தாய். ஒரு மகளுக்கு கடந்த ஆண்டு சென்னையில் திருமணமும் நடத்திவைத்துவிட்டார். வீட்டில் குடும்பத்தலைவி. பொதுவெளியில் கவிஞர், ஆய்வாளர். பேச்சாளர். இயங்குநிலை சமூகச் செயற்பாட்டாளர்.\nதமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண், வனப்பேச்சி, அருகன், மஞ்சனத்தி, பாம்படம் முதலான கவிதைத் தொகுப்புகள் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்புடன் சித்திரிக்கின்றன.\nதமிழ்நாடு கணையாழி இதழ், அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டபோது, அதில் பிரசுரமான மெல்பன் எழுத்தாளர் ( அமரர்) அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.\nதமிழச்சியின் பாம்படம் என்னும் கட்டுரைத்தொகுப்பில் “சிலோன் காலனி ” என்ற படைப்புள்ளது. அதனை 2010 ஜூலையில் எழுதியிருக்கிறார். அதனை கட்டுரையாக அல்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகவே பார்க்கமுடிகிறது. தமிழச்சியின் கிராமத்துக்கு அருகேயுள்ள ஒர�� ஈழ அகதிகளின் முகாமில் அவர் சந்தித்த ஒரு சிறுமி பற்றிய கதை.\nவட- கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (1956-2008) அறிக்கையின் ஒரு சிறுகுறிப்புடன் அந்தக்கதையை சொல்கிறார் தமிழச்சி.\nவிடுமுறை காலத்தில் கிராமத்துக்குச்செல்லும்போது, அந்த அகதிமுகாம் பிரதேசத்தில் நடமாடிய தமிழச்சியை, அந்த ஈழத்து அகதிச்சிறுமி யுகாமினி கவர்ந்துவிடுகிறாள். தனது வீட்டுக்கு அவளை அழைப்பதற்கு தமிழச்சி பலதடவை முயன்றும் அவள் வரவில்லை. காரணமும் தெரியவில்லை.\nஒருநாள் யுகாமினியின் குடும்ப சூழ்நிலை பற்றி நன்கு தெரிந்துவைத்துள்ள தமிழச்சியின் ஊர்ச்சிநேகிதியான பெருமாளக்காவே அந்தப்புதிரை இப்படி அவிழ்க்கிறாள்.\n“ யுகாமினியோட குடும்பம் மொத்தமும் ஷெல் ஆமே, அதுல அடிபட்டுச்செத்துப்போச்சுது. அவளோட பாட்டிதான் சின்னவளா இருந்தவள இங்க கூட்டிவந்து வளர்த்துச்சுது. அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னால செத்துப்போச்சு. காலனி ஆளுகதான் அதுக்கப்புறம் அவள பார்த்துக்கறாங்க. கவர்மென்ட் கொடுத்த வீட்டுல தானே சமைச்சு இருந்துக்கிறா. ராத்திரிக்கு மட்டும் துணைக்கு அந்தக்கிருபாணியும் காலனி பெரிசுகளும் மாறி மாறி துணைக்குப் படுத்துக்குவாங்க. இப்ப தானே மீன் குழம்பு வைக்கிற அளவுக்கு தேறிட்டா. சாமி கைவிட்டப்புறம், சக மனுஷங்கதான துணை. ஆனா, ரொம்பச்சூட்டிகை. படிப்பு படம் வரையறுதுன்னு ஸ்கூலுக்கே செல்லப்பொண்ணு அவதான். போனவருசம் அவ பெரியவளானப்ப, டீச்சர்மாருக கூடப்படிக்கிற புள்ளகன்னு காலனியே விழாக்கோலம்தான். ஆகாசமும் கரிசல் மண்ணும்தான் அவளுக்கு இப்ப அப்பன் ஆத்தா.\nஇந்த ஆக்கத்தை தமிழச்சி இப்படி முடிக்கிறார்.\nயுகாமினி அந்தப்புதைகுழியில் அமிழாமல் இந்தக் கரிசலின் பருத்திப்பூவாய் மலரவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.\nஅவளிடமிருக்கின்ற ஞாபகத்தின் எச்சம் கிளராமல் நாளை என் சந்திப்பில் கவனமாக இருக்கவேண்டுமெனவும் தீர்மானித்துக்கொண்டேன். அதில் என் சுயநலமும் இருக்கிறது – என் குற்றவுணர்வை எதிரே இருக்கின்ற அந்தச்சுமைதாங்கிக்கல் மேல் முழுவதுமாக இறக்கிவைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அனாரின் கீழ்க்கண்ட கவிதை நினைவுக்குவர வீடு திரும்புகிறேன்.\n“இருள் என்னைக்கவ்வியபடி தூக்கிச்செல்கிறது ஒரு வேட்டை நாயென.”\n(அனார் – கிழக்கிலங்கையில் ��ாய்ந்தமருதுவில் வசிக்கும் கவிஞர்)\nதமிழச்சி, சொல்தொடும் தூரம் என்ற தனது தொகுப்பில் நாவல், கவிதை, நாடகம், காப்பியம், ஒப்பீடு தொடர்பாக எவ்விதமான பாரபட்சமுமின்றி, உள்நோக்கமுமின்றி எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.\nஇந்நூலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனையும் ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்‌ஸ்பியரையும் நேர்த்தியாக அழகியலோடு சுவாரஸ்யம் பொங்கும் வகையில் ஒப்பீடு செய்துள்ளார்.\nதான் எழுதிவரும் கட்டுரைகளை விமர்சனப்பாங்கில் எழுதினாலும் தன்னை இவ்வாறுதான் அடையாளப்படுத்துகிறார்.\n” கட்டுரைகளை, விமர்சகராகவேண்டுமென்ற நோக்கில் எழுதவில்லை. விமர்சகராக மாறவேண்டும் என்பது எனது ஆசையுமில்லை. பல விஷயங்கள் கவனப்படுத்தாதன் காரணமாக அழிந்துபோயிருக்கின்றன. நாம் பல விஷயங்களில் இன்னும் பல்வேறு காரணங்களினால் தயக்கத்துடனே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தயக்கத்தினால், கவனப்படுத்தவேண்டியதை கவனப்படுத்தாமலும் இருக்கிறோம். புறந்தள்ளவேண்டியதை முன்னிலைப்படுத்துகிற முரண்பாடான காரியங்களும் நடக்கின்றன. நான் அறிந்தவற்றை, முக்கியமென்று கருதியவற்றைக் கவனப்படுத்த விரும்பினேன்.”\nசொல் தொடும் தூரம் தொகுப்பில் இறுதியாக இடம்பெறும் கட்டுரை, மரண தண்டனைக்கு எதிரான அவருடைய கருத்துக்களை பதிவுசெய்கிறது. அதற்கு தமிழச்சி சூட்டியிருக்கும் தலைப்பு: “நீதியின் அளவுகோல்கள் – நியாயங்களைத் தீர்மானிப்பவை அதிகார மையங்களே”\nமீள் பிரசுரத்திற்கு தகுந்த பல கட்டுரைகளை இந்நூலில் தமிழச்சி வரவாக்கியிருக்கிறார்.\nதமிழச்சியின் படைப்புலகம் பற்றி பலரும் விரிவாகத்திறனய்வு செய்துள்ள காலமும் கவிதையும் என்ற நூலும் வெளியாகியுள்ளது. ஒரு படைப்பை உருவாக்க மட்டுமல்ல, ஒரு படைப்பை அணுகவும் பயிற்சி வேண்டும் எனச்சொல்லிவருபவர் தமிழச்சி.\nமெல்பனில், தமிழச்சி தங்கபாண்டியனுடனான சந்திப்பும் நிழல்வெளி நூல் அறிமுகமும் எதிர்வரும் 25 ஆம் திகதி (25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் வேர்மண்ட் தெற்கு சமூக இல்லத்தில் ( Karobran Dr, Vermont South VIC 3133 ) நடைபெறும். கலை இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.\nமெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடு���் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிடித்த சிறுகதை – 442. நந்தினி சேவையர்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் -நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி\nகானல் தேசம் — நடேசன் 1 பாலைவனத்து நடனம்(Unedited)\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் noelnadesan\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் சுப்ரமணிய பிரபா\nகானல் தேசம் — நடேசன் 1 ப… இல் Shan Nalliah\nநடேசனின் வண்ணாத்திக் குளம் இல் yarlpavanan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573098.0/wet/CC-MAIN-20190917161045-20190917183045-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}