diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1386.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1386.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1386.json.gz.jsonl" @@ -0,0 +1,358 @@ +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t54970-topic", "date_download": "2019-09-22T17:21:12Z", "digest": "sha1:5YQRUAJ7IBA36TOWG3ZAK3TLIQOIHT4T", "length": 13266, "nlines": 115, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nமின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\nடில்லி – சண்டிகர் இடையிலான, 250 கி.மீ., நெடுஞ்சாலையில்,\nஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளியில், மின் வாகனங்களை\nசார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்படும்.\nஇந்த மையங்கள், பசுமை திட்டத்தின் கீழ், சூரிய சக்தி மூலம்\nவாகனங்களுக்கு மின் சப்ளை செய்யும்.மின்சார வாகனங்களை\nதுரிதமாகவும், மெதுவாகவும் சார்ஜ் செய்யும் திறன்\nகொண்டதாக, இந்த மையங்கள் இருக்கும். இவ்வாறு அதில்\nமத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க,\nமின் வாகன தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. இதையொட்டி,\nநாடு முழுவதும் மின் வாகன சார்ஜ் நிலையங்கள் அமைப்பது\nஉள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம்\nபெல் நிறுவனம் ஏற்கனவே, டில்லி, உத்யோக் பவனில்,\nபாரம்பரிய முறையில், மின் வாகன சார்ஜ் மையம் அமைத்துள்ளது.\nஇது போல, நாடு முழுவதும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உ��கத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-22T16:33:05Z", "digest": "sha1:KL5VXSIRNBE34BSKCSHFQK4KCHRYIUVZ", "length": 12541, "nlines": 183, "source_domain": "pattivaithiyam.net", "title": "நிலக்கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே, Eating nuts daily is good health tips in tamil |", "raw_content": "\nநிலக்கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே, Eating nuts daily is good health tips in tamil\nகடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே ஏற்படுகிறது. 10 கிராம் அளவிற்கு அதிகமாக இதனை எடுத்து கொள்வது உகந்தது அல்ல. எனவே, நீங்களும் கடலை சாப்பிட்டு ஆரோக்கியத்தை பேணலாம்.\nகடற்கரைக்கு சென்றாலும், ஏதேனும் பஸ் நிலையங்களுக்கு சென்றாலும் நம் காதுகளில் இந்த சத்தம் விழும். “கடலை…, கடலை…“ என்று சிலர் கூவி விற்கும் சத்தம்தான் அது.\nஎப்போதாவது கடலை சாப்பிட்டாலே பல நன்மைகள் இருக்கும். ஆனால், தினமும் 5 முதல் 10 கடலை சாப்பிட்டால் இவற்றின் பலன் இரட்டிப்பாகி விடும். மற்ற உணவு பொருட்களை போன்றே நிலக்கடலையிலும் பல சத்துக்கள் உள்ளன.\nகடலை பற்றிய ஆராய்ச்சியில் பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். கிட்டத்தட்ட 1½ லட்சம் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் கடலையை சிறிதளவு எடுத்துக்கொள்வோர் நீண்ட காலம் நோய்களின்றி வாழ்வதாக கண்டறிந்தனர். தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்கக்கூடிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சி குழு கண்டறிந்து உள்ளது. இதய நோய், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களில் இருந்து அது நம்மை காத்துக் கொள்ளுமாம்.\nசீனர்கள் தங்களது உணவில் தினமும் கடலையை சேர்த்துக் கொள்கிறார்கள். வெறும் கடலை அல்லது கடலையால் தயாரிக்கப்பட்ட ஏதேனும் உணவு பொருட்களை தினமும் எடுத்துக் கொள்வார்களாம். இதுதான் சீனர்கள் நீண்ட காலம் நோயின்றி வாழும் ரகசியமாம்.\nசுவாச நோய்கள், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பாதிப்புகள் போன்றவை வரவிடாமல் கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் தடுக்கிறது.\nகடலை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதற்காக கடலையை அள்ளி அள்ளி சாப்பிடக்கூடாது. தினமும் 5 முதல் 10 கடலையே மிகச்சிறந்த அளவு என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதாவது 10 கிராம் அளவு கடலையை சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பலன் கிடைக்காதாம்.\nபலருக்கு இது ஆச்சரியமான தகவலாக தான் இருக்கும். ஏனென்றால், கடலை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறதாம். குறிப்பாக ரத்த நாளங்களில் ஏற்பட கூடிய நோய்களை இவை தடுக்கிறது. மேலும், மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களிலிருந்தும் இவை காக்கிறதாம். பொதுவாகவே ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடலமைப்பும் சற்றே வேறுபட்டிற்கும். அதனால், சாப்பிட கூடிய உணவு பொருட்கள் வெவ்வேறு விதத்தில் அவர்களின் உடலுக்கு நலனை தரும். ஆனால், தினமும் கடலை சாப்பிடுவதால் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் சம அளவில் இதன் பயன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபல ஆராய்ச்சியில் கூறுவது படி, கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே ஏற்படுகிறது. 10 கிராம் அளவிற்கு அதிகமாக இதனை எடுத்து ���ொள்வது உகந்தது அல்ல. எனவே, நீங்களும் கடலை சாப்பிட்டு ஆரோக்கியத்தை பேணலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-5-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-09-22T16:43:21Z", "digest": "sha1:PL5YZFTV3BVL2KVKLZH4KGWR5PG62CWG", "length": 14099, "nlines": 119, "source_domain": "varudal.com", "title": "ஆட்சி மாற்றத்திற்காக 5 மாதங்கள் கூட்டாக செயற்பட்ட மைத்திரியும், மஹிந்தவும்! | வருடல்", "raw_content": "\nஆட்சி மாற்றத்திற்காக 5 மாதங்கள் கூட்டாக செயற்பட்ட மைத்திரியும், மஹிந்தவும்\nNovember 3, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\n“சிறிலங்கா அதிபரின் விருப்பம் மற்றும் அழைப்பின் பேரிலேயே, எனது தந்தை நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.\nநாட்டில், பொருளாதார அரசியல் சமூக உறுதிப்பாட்டை கொண்டு வருவதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, கடந்த பல மாதங்களாகவே, அவர்கள் இருவரும் ஆராய்ந்து வந்தனர்.\nநாங்கள் அறிந்தவரை இந்த பேச்சுகள் கடந்த நான்கு ஐந்து மாதங்களாகவே இடம்பெற்று வந்தன.\nபழைய சகாக்கள் என்ற அடிப்படையில், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அவர்கள் தொடர்பில் இருந்தனர்.\nசிறிலங்���ா அதிபரைக் கொலை செய்வதற்கான சதி குறித்து குறித்து ரணில் விக்கிமசிங்க அப்போது அவர் எதையும் கூறவில்லை. இதனுடன் தொடர்புடைய பிரதி காவல்துறை மா அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். குரல் பதிவுகள் வழங்கப்பட்டன.\nஇந்தச் சதித்திட்டம் பற்றிய குற்றச்சாட்டு பாரதூரமானது. ஆனால் இதற்காக மாத்திரம் சிறிசேன ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு வேறு பல காரணங்களும் இருந்தன.\nசிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பணியாற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்பத்திலிருந்து வெற்றியளிக்கவில்லை.\n2015 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே, இந்த கூட்டணி வெற்றிபெறாது என்பது எங்களுக்குத் தெரியும்.\nஇருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள்,அவர்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கொண்டவர்கள், அவர்களின் பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளிற்கு இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.\nஆகவே இந்த விடயங்கள் ஒருபோதும் இணையாது.\nஆனால் துரதிஷ்டவசமாக அப்போது எனது தந்தையை தோற்கடிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் இதனை கருதினார்கள்.\nஇந்த கூட்டணியின் முழு நோக்கமும் தேர்தலாக இருந்ததே தவிர, இவர்களிடம் நாட்டை ஆட்சி செய்வதற்கான திட்டமிருக்கவில்லை.\nதற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களால் இந்தியா கவலையடைய வேண்டிய அவசியமில்லை.\nஎனது தந்தையோ அல்லது அவரது அரசாங்கமோ எடுத்த எந்த முடிவின் பின்னாலும், சீனஅரசாங்கமோ அல்லது வெளிநாடொன்றின் செல்வாக்கோ இருக்கவில்லை.\nகடந்த காலங்களில் இந்தியா – சிறிலங்கா இடையே புரிந்துணர்வின்மை காணப்பட்டது எமக்குத் தெரியும்.\nஇந்தியா கவலையடைய வேண்டியதில்லை, சிறிலங்காவின் அபிவிருத்தியில் இந்தியா பங்காளியாக விளங்கும்.\nபோரின் போது இந்தியா எனது தந்தைக்கு நெருக்கமாக இருந்தது, இந்தியா பயங்கரவாதத்தை தோற்கடிக்க உதவியது, நாங்கள் இந்தியாவின் போரையே முன்னெடுத்தோம்.\nராஜிவ் காந்தியை பிரபாகரன் படுகொலை செய்தார். எம் அனைவருக்கும் அது தெரியும். எனவே, எமக்கான போரை மாத்திரம், நாங்கள் நடத்தவில்லை. நாங்கள் இந்தப் பிராந்தியத்துக்கான அமைதியைக் கொண்டு வந்திருக்கிறோம். எனது தந்தை பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வந்தார்” என்றும் அவர் கூறியுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/08/gunnes-youngewomen.html", "date_download": "2019-09-22T16:24:18Z", "digest": "sha1:UBUOQH65ATPZS4BYQ73Q34WXLKM5JIUX", "length": 16663, "nlines": 300, "source_domain": "www.muththumani.com", "title": "கின்னஸ் சாதனை படைத்த இளம் பெண்..... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி » கின்னஸ் சாதனை படைத்த இளம் பெண்.....\nகின்னஸ் சாதனை படைத்த இளம் பெண்.....\nஇந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 31 மணிநேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nமத்தியபிரதேசத்தின் இண்டோர் மாநிலத்தை சேர்ந்தவர் சிரிஷ்டிபடிடார்(24). இவர் கடந்த திங்கள்கிழமை மதியம் 12.30 மணியில் இருந்து தொடர்ந்து செவ்வாய்கிழமை இரவு 8 மணிவரை டிரம்ஸ் வாசித்துள்ளார். இதற்கிடையில் இவர் மூன்று முறை மட்டும் இடைவேளை எடுத்துக்கொண்டார் என கூறப்படுகிறது.\nஇதன் மூலம் இவர் தொடர்ந்து 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nஇதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சோபியா 24 மணி நேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்தது கின்னஸ் சாதனையாக இருந்தது.\nஅவரது பயிற்சியாளர் பப்லு சர்மா கூறியதாவது, சிரிஷ்டிபடிடார் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார், மேலும் இச்சாதனையை கண்டு தான் மிகவும் பெருமை அடைவதாக தெரிவித்துள்ளார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193590/news/193590.html", "date_download": "2019-09-22T16:51:32Z", "digest": "sha1:X5WFPG6YL2OLSCTLJ54J4ADK5CXKYAC3", "length": 9622, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… ! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nகர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடையை வாங்கி அணிய வேண்டும். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கப்படும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு (பேடெட்) பிராவை தவிர்க்கவும்.\nஆலிவ் எண்ணெய்யை கொண்டு மார்பக காம்புகளை சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதற்கு சிறந்த வழியாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். கர்ப்ப காலங்களில் காம்புகளின் மீது சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மீறி அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும்.\nஅதனால் சோப்புக்கு பதிலாக மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது.இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந்தையில் விற்கப்படுகிறது. காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படும் வலியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும்.\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியால் துடிக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவியாக விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத்தில் ஐஸ் பேட் பயன்படுத்தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசுவாசப்படுத்தும்.\nமார்பக காம்புகளி���் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பக பேட்களை பயன்படுத்த வேண்டும். தொற்றுக்களை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nகவர்ச்சி தரும் நக அழகு\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\nமறந்து போன பாட்டி வைத்தியம்\nதமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samiwebdesign.com/p/vastu-shastra-in-tamil.html", "date_download": "2019-09-22T16:27:15Z", "digest": "sha1:EWUQ5ZSSP6225ZVHU7BXMWVIHKYKS32K", "length": 66238, "nlines": 387, "source_domain": "www.samiwebdesign.com", "title": "Website Designing Company here The Support Portal Namakkal Web Designers Team in Namakkal: வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nவாஸ்து என்பது மனிதனைக் குறிக்கும் ஒரு சொல். இதனால்தான் வாஸ்துக்குரியவனை வாஸ்து புருஷன் என்கிறோம். வாஸ்து ஒரு இடத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.\nவாஸ்து சாஸ்திரம் ஒரு மனித சாஸ்திரம். இது மனிதனை மையமாகக் கொண்டு மனிதர் பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழக்கூடிய இடங்களைக் கொண்டு கணிப்பது. மனித சாஸ்திரத்தை வீடு கட்டுவதற்கும், வீட்டில் குடியிருப்பதற்கும் பார்ப்பது சரியல்ல. வீட்டிற்கும் வீட்டின் அமைப்பிற்கும் பொருத்தமானது மனை விதி சாஸ்திரம்தான்.\nவாசகர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு.\nமனிதப் பிறப்பில் அவருடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர் எடுத்த கர்மா (பிறப்பு)வின் படி அந்த மனிதனின் வாழ்க்கை அமையும். இதுபற்றிக் குறிப்பிடுவதுதான் வாஸ்து சாஸ்திரம். இதற்குத் துணையாக இருப்பது மனை விதி சாஸ்திரம்.\nவாஸ்து புருஷ லட்சணம் என்பது மனிதனின் பாவ புண்ணியத்திற்கேற்ப கோள்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதை வாஸ்து நிர்ணயிப்பதில்லை. இணை விதி நிர்ணயிப்பது இல்லை.\nகோள்கள் வாஸ்துவை இயக்குகின்றன. கோள்கள் மனையை அமைத்துத் தருகின்ற��. இப்படித்தான் வாழ வேண்டும் என பிறப்பின் போதே கோள்கள் நிர்ணயித்து விடுகின்றன. மனிதன் இதை விடுத்து வேற்றிடங்களில் வாழ முடியாது. வீட்டை மாற்றினால் கோள்கள் நிலை மாறுமா ஏற்கனவே கோள்களின் நிலை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றி விடலாம் என நினைப்பது மனிதனின் அறியாமை ஆகும்.\n6 அடி- நன்மை ஏற்படும்\n7 அடி- தரித்திரம் பிடுங்கி தின்னும்\n8 அடி - முன்னேற்றங்கள், தெய்வ அருள் உண்டு.\n9 அடி- துன்பம் துயரம்\n10 அடி - யோகம் உண்டு.\n11 அடி - செல்வ நிலை உயரும்.\n12 அடி- துயரம் புத்திரசோகம்\n13 அடி- துன்பம் நோயினால் அவதி\n14 அடி- பொருள் இழப்பு, கவலை\n15 அடி- துன்பம் துயரம்\n16 அடி - செல்வாக்கு உண்டாகும்\n17 அடி - நிறைந்த வருமானம்\n18 அடி- வீடு அழியும்\n19 அடி- வறுமை உண்டு\n20 அடி - சிறப்பான லாபம்.\n21 அடி - பொன்னும பொருளும் சேரும்.\n22 அடி - மனதில் தைரிய உணர்வு\n23 அடி- கெடுதி ஏற்படும்\n24 அடி- வரவும் செலவும் சமம்\n25 அடி- மனைவிக்கு கண்டம்\n26 அடி - பொன்னும் பொருளும் சேரும்.\n27 அடி - பதவிகள் தேடிவரும்.\n28 அடி - எளிதாக வெற்றி கிட்டும்.\n29 அடி - மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.\n30 அடி - சிறப்பாக இருக்கும்.\n31 அடி - காரியசித்தி உண்டு.\n32 அடி - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்\n33 அடி- வாழ்க்கையின் நிலை உயரும்\n34 அடி- இடமாற்றம் ஏற்படும்\n35 அடி- திருமகள் அருள்\n36 அடி- சுகபோக வாழ்க்கை ஏற்படும்\n37 அடி- செய்தொழில் முன்னேற்றம்\n38 அடி- வறுமை, துன்பம்\n39 அடி- நல்ல வாழ்வு\n40 அடி- விரோதிகள் வலிமை பெறுவர்\n41 அடி- செல்வம் பெருகும்\n42 அடி- அஷ்டலட்சுமி வாசம்\n43 அடி- நன்மை ஏற்படாது\n44 அடி- பெரிய இழப்பு உண்டாகும்\n45 அடி- மக்கள் செல்வம் அதிகரிக்கும்\n46 அடி- வறுமை, நோய்\n47 அடி- பொருள் இழப்பு\n48 அடி- தீயினால் ஆபத்து\n49 அடி- தவறுகள், இழப்புகள்\n50 அடி- நன்மை உண்டாகாது\n51 அடி- வீண் தொல்லைகள்\n52 அடி- பொருள் அபிவிருத்தி\n53 அடி- பெண்களால் பொருள் நட்டம்\n54 அடி- அரசின் சீற்றம்\n55 அடி- உறவினர் விரோதம்\n56 அடி- குடும்ப விருத்தி\n57 அடி- சந்ததி நாசம்\n58 அடி- கண்டம் ஏற்படும்\n59 அடி- கவலைகள் வறுமை\n60 அடி- செய்தொழில் அபிவிருத்தி\nகிழக்கு - குடிநீர் ஆதாரம்\nதென் கிழக்கு .. சமையலறை\nதெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை\nமேற்கு .. சந்தததியர் படுக்கை அறை\nவடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை\nவடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்து அமைக்கவும்.\nவடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.\nஅலுவலக அறை வடமேற்கு திசை, புத்தக அறை தென்மேற்குத் திசை\nசமையல் அறை தென் கிழக்குத் திசை, உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை\nபடுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள், பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்\nகுளியல் அறை கிழக்கு திசை, சேமிப்பு அறை வடக்கு திசை, கழிவறை வட மேற்கு திசை.\nஎப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.\nகோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.\nஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும். வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வை��்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்.\nபூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.\nஅக்னி மூலை- தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.\nசமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.\nகுபேர (வடக்கு)மூலை செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர (வடக்கு)மூலை, நிருதி (தென்மேற்கு) மூலை\nநிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும், சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும்.\n.வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும், எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே, தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில்\nஅமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான, அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.\nகழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம்.\nகுளியலறை மற்றும் கழிப்பறையில் நரக���்தின் சக்தி இருப்பதால், இந்த அறை வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.\nநிருதியில் (தென்மேற்கில்) படுக்கையறையைில் அட்டாச்டு பாத்ரூம் வேண்டின் அந்த அறையின் தென்மேற்கு மூலையில் அமைக்கவும், முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது. படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் .தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.\nமையப் பகுதிவீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.\nவீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.\nமிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.\nவீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.\nவாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.\nவாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற்குவாசல் படி இருப்பின். கொல்லைப்புறம் வடகிழக்கு, தென்கிழக்காக அமைந்து ஈசாநமூலையும், அக்னி மூலையும் பலம் இழக்க பழுதுபட நேரிடும்,\nமனையடிப்படி, அறைகளின் அறைகளின் உட்கூடுஅளவுகளில் 7,9,12,13,14,15, கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். முழுமையான அளவுகளில் உட்கூடு அமைவுது அவசியம், இடம் வீணாகக்கூடது என8.5,7.5,10.5 போன்ற அளவுகளைத்தவிரக்கவும். மாடிப்படிகளுக்கு அடியில் இடத்தைப்பொருத்து சாமான் வைப்பறை வைக்கலாம். மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு,தென்கிழக்கு, கிழக்கு பக்கங்களை அடைக்கும் படிக்கட்டக்கூடாது. தெர்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் நலம்.\nதொழில் நிறுவனங்கள், கடைக்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமையின் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக கண்டுஉள்ளோம், அலுவலகத்தில் எந்த தைசையில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் என்று பார்ப்போம்.\nவாடிக்கையாளர்கள் உள்நூழையும் போது அவர்களுக்கு முதுகைக்காட்டியபடி அமரக்கூடாது, அடுத்து அவர்கள் வடக்கில் அமர்ந்து நாம் தெற்கே அமரக்கூடாது,\nதென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம், வடக்கில் இருந்து கிழக்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை, தெற்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம். நமக்குப்பின் நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு தாராளமாக வைக்கலாம். நமக்குப்பின்னே அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை வைக்கலாம்,நம் அலவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப்போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம். பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது. கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து பயன் படுத்தலாம், தெந்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கில் பீரோ வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.\nஈசான மூலையில் ( வடகிழக்கு) ச��றிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வைத்தல்.\nவண்ண மீன்தொட்டி வைத்தல். பசுமையான செடிகளை வளர்த்தல் (மணிக்கொடி போன்றவை)\nமஞ்சள் குழைத்து வீட்டுக்கதவு சன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை இடல்,\nமாவிலைத்தோரணம் கட்டல். அவ்வப்போது பஞ்சகவ்யத்தை (பசுவின்பால், தயிர், நெய், சாணம் ,கோமயம் ஆகியவற்றின் கலவை) வீட்டைச்சுற்றியும், உள்ளேயும் தெளித்து விடல்.\nஇனிமையாக ஒலிக்கும் \"வின்ட்செம்\"களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். பகுவாகண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டிவிடல். தகுந்த மூலைகளில் தக்க பொருட்களை மட்டும் வைத்தல்\nசுக்கிரனின் ஒளியானது கிழக்கே இந்திர மூலையிலும்,\nசெவ்வாயின் ஒளியானது தென் கிழக்கே அக்னி மூலையிலும்,\nகேதுவின் ஒளியானது தெற்கே ஏமன் மூலையிலும்,\nபுதனின் ஒளியானது தென் மேற்கே நிருதி மூலையிலும்,\nசந்திரனின் ஒளியினாது மேற்கே வருண மூலையிலும்,\nராகுவின் ஒளியானது வடமேற்கே வாயு மூலையிலும்,\nகுருவின் ஒளியானது வடக்கே குபேர மூலையிலும்,\nசனியின் ஒளியானது வடகிழக்கே ஈசான்ய மூலையிலும் பதிகின்றன.\nசூரியனின் ஒளியாகப்பட்டது, அண்டம் முழுவதும் பரவியிருக்கககூடியது. இந்த கிரகங்களின் ஒளியை தான் நாம் கிரக பார்வை ஏன கூறுகின்றோம்.\nவாஸ்து வீடு நுழைவாயில் பூஜையறை கதவு நுழைவாயில் கழிவறை எங்கு இருக்க வேண்டும்\nமுற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘ என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ அல்லது அந்த மனையிலோ வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள். இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.\n1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘ (எனெர்ஜி )யானது பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.\n2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.\n3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.\n4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.\n5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.\nமிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.\n6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின், வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.\n1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும். ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.\n2. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.\n3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.\n4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.\n5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.\nநாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.\n1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.\n2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு. வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.\n3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.\n4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.\n5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ் வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.\n.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம். வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.\n7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.\nநல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால், தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள். அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.\n1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும் அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.\n2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.\n3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.\n4. டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.\n5. சமைக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தபடி சமைக்கவேண்டும்.\n1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்க��ேண்டும். கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.\n2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.\n3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.\n4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.\n5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.\n6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.\n7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும், வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்துப்படி சிறப்பானது.\n8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.\n9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.\n10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது. சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.\n1. வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.\n2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.\n3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.\n4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.\n5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.\n6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.\nவாஸ்து சாஸ்திரம் பார்ப்பது சரியா\nஇன்று புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, வாடகை வீட்டுக்குப் போவதாக இருந்தாலும் சரி, வாஸ்து பார்க்கும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் இப்படி வாஸ்து பார்ப்பது சரியா வாஸ்துப்படி வீடு இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடுமா\nசந்திரன் - உடல், சூரியன் - ஆன்மா. இவர்கள் தெற்கு நோக்கி இருந்து மனிதர்களை இயக்குகிறார்கள்.\nவடக்கு - சுபிட்சம், குபேரன் - தெற்கு என்பது மனிதர்கள். மனிதர்கள் தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டிப் படுத்தால் சுபிட்சத்திற்குக் குறை இருக்காது. காரணம் என்ன அங்கே நேர் எதிரே குபேரன் சுபராக இருந்து சுபதன்மை பெறுகிறார்கள்.\nஇதில் எடுத்துச் செல்லும் ஆற்றல் எமதர்ம ராஜனுக்கு உண்டு. அதாவது தர்மத்தை நிலை நாட்டும் ஆற்றல் எமதர்மனுக்கே இருக்கிறது. மனிதர்களின் உள்ளே ஆன்மா புகுந்து கொண்டு எமதர்மரஜனை அதிகாரியாகக் கொண்டு விளையாடுகிறது.\nவடக்கு குபேரன் (சனி பகவான் வீடு). இங்கு ஏன் சனியைக் கொடுத்தார்கள். நீ குபேரனாக வேண்டுமானால் சனியைப் போல் உழைக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் முன்னேற்றமடைய சனி பகவான் போல் உழைக்க, கர்மா நன்றாக இருக்க வேண்டும்.\nகிழக்கு= இந்திரன், மேற்கு = வருணன்\nஅதாவது மனிதர்களின் இருபுறமும் இந்திரன், வருணன். எதிரே குபேரன். நமக்கு மேலே அக்னி, நமக்குக் கீழே நிருதி\nமேல் அக்கினி. கீழ் நிருதி.- நிருதி என்பது இருண்ட சூழ்நிலை (கர்ப்பத்தில் குழந்தை இருப்பது போல்). இந்த இடத்தில் ஆண்-பெண் உடல் உறவு கொள்ளக் கூடாது. இங்கு அக்கினியில் உடல் உறவு கொள்ளக் கூடாது.\nதென்மேற்கு நிருதி - இங்கு கர்பாதானம் கூடாது. இருண்ட சூழ்நிலை. பிறக்கும் குழந்தைகளுக்குத் துன்பம் நேரிடும்.\n1. கன்னி மூலை - இங்கு சப்த கன்னிகள் வாசம் செய்கிறார்கள். வீட்டின் கன்னி மூலையில் அடைப்பு வேண்டும். திறப்பு கூடாது. தப்பு மற்றும் துவேசம் ஏற்படும்.\n2. நிருதி (மீனம்) - அசுத்தம் கூடாது. கழிவு சேமிப்புக் குழி (செப்டிக் டேங்க்) அமைக்கக் கூடாது. இங்கு வேம்பு மரம் வைத்தால் குடும்பத்தில் குற்றங்கள் எதுவும் நிகழாது.\n3. வாயு (தனுசு) - இப்பகுதி திறந்து இருக்க வேண்டும். காற்று வந்து போக வேண்டும். கழிவுகளை வைக்க வேண்டும். தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.\n4. வடக்கு (மகரம்- கும்பம்) - வடக்கும், கிழக்கும் எப்பொழுதும் சுமை இல்லாமல் இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இப்பகுதியில் இருந்தால் ஏதோ மன வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.\n5. அக்னி மூலை (மிதுனம்) - வாயுவிலிருந்து அக்னி மூலைக்கு காற்று போக வேண்டும். அதே போல கன்னியில் இருந்து ஈசானம் போக வேண்டும். இந்த அக்னி வாயு மூலை இணையுமிடத்தில் படுக்கை அறை இருக்க வேண்டும்.\n6. வடமேற்கு (வாயு) [தனுசு] முதல் தென்மேற்கு (அக்னி) [மிதுனம்] - இங்கு காற்று தள்ள வேண்டும். காற்றின் வேகம் கர்��்பாதானதிற்குத் தள்ள வேண்டும் விந்துவை.தவசு என்ற வில் மைதூனம் (மிதுனம்) என்ற ராசிக்குக் கடக்கிறது. தனுசு மன்மதன் அதில்தான் குருவைக் கொடுத்து இருக்கிறார்கள். தனுசு (குரு) முதல் மிதுனம் (புதன்) ஆகிறது. இது கற்பனையல்ல. பொதுவாக தனுசுவிலேதான் பூலோக நட்சத்திரம் மூலம் இருக்கிறது. தனுசுவில் 3 டிகிரி அதாவது பாலியை வீதிகளுக்கான புவியீர்ப்பு சக்தி இருக்கிறது. மூலம் இல்லையென்றால் ஒன்றுமில்லை. இது தனுசு ராசியின் அமைப்பு.\nஅக்னியில் ஏன் அடுப்பு வைக்க வேண்டும் என்கிறோம்\nஇந்திரன் எமதர்மராஜன் இரண்டுக்கும் நடுவில் அக்னி. ஏன் இந்திரனுக்கு நேர் சமநிலையுடையவர்களுக்கு வருணன். வருணன் அனைத்து இடத்திலும் இவருடைய பங்களிப்பு தேவையாக உள்ளது. இந்த நிலைகள் எல்லாம் நிர்ந்தரமானது. இவைகளில் எக்காலத்திலும் மாறுதல்களில்லை.\nவாஸ்து புருஷன் ஈசானத்தில் தலை வைத்து நிருதியில் கால் நீட்டி அக்னியில் இடது கையை வைத்து வாயுவில் வலது கையை வைத்துப் படுத்து இருக்கிறார்.\nவாஸ்து புருஷன் தலை வைக்கும் இடத்தில் நாம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் ஈசானியம் என்பது முக்தியும் மோட்சமும் தரக்கூடிய இடம். அங்கு உன்னுடைய ஐம்புலன்களையும் அடகு வைக்க வேண்டும். எல்லாவிதமான முக்தி மோட்சத்திற்கும் இறை சிந்தனை வேண்டும்.\n ஞானிகளையும், பெரியவர்களையும் கன்னியில் நிறுத்திப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nவலது கை வாயு - அக்னி வாயு\nஇடது கை அக்னி - வாயு அக்னி\nஇதனால்தான் இடது கை பலம் குறைகிறது. வலது கை (வாயு) காற்று பலம் அதிகம்.\nஎப்பொழுதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றால் வாயுவை வணங்க வேண்டும். அருனள் தன்மை வாயுவுக்கு மட்டுமே உண்டு.\nவலது கை - வாயு மூலை\nஇடது கை - அக்னி மூலை\nஇந்தத் தகவல்கள் விக்கிரமாதித்தன் வாஸ்து சாஸ்திரச் சுவடியில் உள்ளது. இந்த சாஸ்திரப்படிதான் விக்கிரமாதித்த மன்னைன் தன் சிம்மாசனத்திற்குப் படிகளை அமைத்தான் என்று சொல்வதுண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/indiyavil-british-atchiyum-indiya-viduthalai-porattamum.htm", "date_download": "2019-09-22T16:40:01Z", "digest": "sha1:33C6RF6TLA6KYA5YFTIVTRUS3CUXELBL", "length": 5778, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - டாக்டர்.சங்கர ச��வணன், Buy tamil book Indiyavil British Atchiyum Indiya Viduthalai Porattamum online, dr.sankara saravanan Books, வரலாறு", "raw_content": "\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nதொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வே.ரா.மணியம்மையார்\nதென்னாட்டுப் போர்க்களங்கள் (புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் எழுதியது)\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 2)\nஅம்பேத்கரின் வழித்தடத்தில் வரலாற்று நினைவுகள்\nபுத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை\nஆண்மைக் குறைபாடு: உங்களால் முடியும்\nநீங்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம்\nசேதுக் கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f8p3250-forum", "date_download": "2019-09-22T17:23:01Z", "digest": "sha1:VNPSIX2QU6UUD2VG5MRFREPOX7TZLK7R", "length": 23567, "nlines": 409, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தினசரி செய்திகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளி��ி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇந்தியாவில் மிக அதிகப்படியாக பேசப்படும் பிரச்சினை ஊழல்: கருத்து கணிப்பில் தகவல்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nகேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது\nஅநுராத புரத்தில் 40அடி உயரத்தில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்\nபுதிய நிலா Last Posts\nகிழக்கு மாகாண வரலாற்று சான்றுகள் அழிக்கப்படுகின்றன: மேதானந்த தேரர்\nமுனாஸ் சுலைமான் Last Posts\nதமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதம்: தென் தமிழக மக்களோடு விளையாடாதீர்- ஸ்டாலின் எச்சரிக்கை\nஅச்சுதானந்தனுடன் இணைந்து பிரதமரை சந்திக்கும் சாண்டி-ஜெ., கருணாநிதிக்கு நெருக்கடி தர 'டிரிக்'\nஅரூர் அருகே சாலையில் ஓடிய சரக்கு ஆறு: குடிமகன்கள் குஷி\nசுவாமியை நீக்கயது ஹார்வேட் பல்கலைக்கழகம் ...........\nயாழில் மனித உரிமை தினப் பேரணி : பொலிஸ் - பொதுமக்கள் மோதல்\nகேரளாவில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்\nகள்ளக்காதலை கிண்டல் செய்ததால் 3 மகள்களுடன் பெண் தற்கொலை\n'டேம் 999' படத்துக்கு தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் வேளாங்கண்ணியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகாசு இல்லையாம்..பொங்கல் இலவச பொருள்கள் கிடையாது.. அரசு முடிவு\nதமிழக பெண் தொழிலாளிகளை கேவலமாக திட்டி, புடவை இழுத்து கேரளத்தவர் மானபங்கம்\nஉசார்; பெண்களை தடம் மாற்றும் குழந்தைகள்\nபல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு\nஉண்மைச்சபவம் - மனைவியை இழந்த நடிகர்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nகனிமொழி ஜாமீன் ரத்தாகலாம்- சூனா சாமி\nகவனிக்க ....... உடைகள் வாங்கும்போது ......\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை\nஇன்பத் அஹ்மத் Last Posts\nஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nகனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்\nஅரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து அறிக்கை வேண்டும்- ரணில் உத்தரவு\nசிரியா மீதான பொருளாதார தடையை கடுமையாக அமுல்படுத்த முடிவு\nஅடிம��களாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் - சரத் பொன்சேகா\nஇலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து அறிக்கை வேண்டும்- ரணில் உத்தரவு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தை\n2040 ஆண்டில் மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு நீரில் அமிழ்ந்துவிடும்\nபிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்\nஅகிம்சை பேசும் கசாப்புக்கடைக்காரன் கத்தி\nபுதிய தொலைபேசி இணைப்பு திட்டம் பதிவு கட்டணம் இல்லாமல் வழங்கப்படும்\nநாளை பகல் 12 மணிக்கு கனிமொழி சென்னை வருகிறார்.\nஇங்கிலாந்தில் இலங்கையரின் கொலை இனரீதியானதாக இருக்கலாம் என சந்தேகம்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nராஜ் ராஜரட்ணத்தின் பிணை மனு நிராகரிப்பு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nகுறைந்தளவு லஞ்சம் வாங்கும் நாடுகளில் இலங்கை 86வது இடம்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nநாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா\nகேரளாவின் முயற்சிகளைக் தடுக்க பிரதமரிடம் நேரில் ஜெ. முறையிட வைகோ கோரிக்கை\nவெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவ��றை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/02/dakshin-naushijaan.html", "date_download": "2019-09-22T16:17:39Z", "digest": "sha1:7JZANOXLO5524RFAW4Q4ARGAZP6ERM4O", "length": 15672, "nlines": 280, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - தக்‌ஷின் நவ்ஷிஜான் (Dakshin naushijaan) காந்திபுரம், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - தக்‌ஷின் நவ்ஷிஜான் (Dakshin naushijaan) காந்திபுரம், கோவை\nகோவை காந்திபுரம் கற்பகம் காம்ப்ளக்ஸ் எதிரில் இருக்கிற ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றால் இந்த ஹோட்டலை அடையலாம்.வீட்டினை ஹோட்டலாக மாற்றி இருக்கின்றனர்.வீட்டில் இருக்கின்ற அத்தனை பெட்ரூம் மற்றும் ஹால்களையும் தனித்தனி ரூம் ரூம் ஆக்கி டேபிள் போட்டு இருக்கின்றனர்...மெல்லிய இசை எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது..அத்தனை சுத்தமாக இருக்கிறது அனைத்தும்..\nநண்பர்களுக்கு ட்ரீட் தர வேண்டி நானும் நண்பர் கோவை ஆவி அவர்களும் அங்கு சென்றோம்...இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால் ஒன்று கூடினோம்...\nமெனு கார்டினை பார்க்க எல்லாம் புதிது புதிதாக இருந்தது.ஒவ்வொன்றாய் ஆர்டர் பண்ணினோம்...\nசிக்கன்ல நிறைய கபாப் இருக்கு..அதுல ஒண்ணு கல்மி டிக்கா கபாப்...பேரே வாய்ல நுழையமாட்டேன்குது..ஆனா சிக்கன் செம டேஸ்டா நுழையுது... எல்லாம் நார்த் இண்டியன் வகைகள்...அளவு குறைந்த பீஸ்கள்..ஆனால் டேஸ்ட் அதிகம்...அப்புறம் மொகலாய் பரோட்டா...இது செம சாஃப்ட்....சாப்பிட சாப்பிட நன்றாக இருக்கிறது...நம்மூர் புரோட்டா போல பிச்சி போட்டு குருமா விட்டு கலந்து கட்டி சாப்பிட முடியாது...தொட்டாலே பிய்ந்து வருகிறது அவ்ளோ சாஃப்ட்...செம டேஸ்ட்...\nசிக்கன் காந்தாரி கபாப்...சிக்கன் புதினா கபாஃப் என ஏகப்பட்ட மெனுக்கள்...அனைத்தும் நன்றாக இருக்கிறது....\nஇது மட்டன் களாவாட்டி கபாஃப்...என்ன பேருன்னு வாயிலயே நுழையில... மட்டன் வடை போன்ற அமைப்பில்...அவ்ளோ மெது மெதுன்னு...கையில் எடுக்கவே பிய்ந்து விழுகிறது..ஸ்பூனில் தான் எடுத்து சாப்பிட்டோம்...அவ்ளோ டேஸ்ட்..\nவெஜிடபிளில் ஒண்ணு ஆர்டர் பண்ணினோம்...ஹனி ஃபிங்கர் சிப்ஸ்...இது ஃபிங்கர் ஃபிரையை தேனில் பிரட்டி ஃபிரை பண்ணியிருந்தனர்...செம டேஸ்ட்...\nஇது சிக்கன் ரோல் போன்ற மெனு...ஏதோ சொன்னோம்...ஒரு ட்யூப் போன்று வடிவில் சிக்கன்..இதுவும் செம டேஸ்ட்...மெனுக்கள் அனைத்தும் புதிதாய் இருக்கிறது .சாப்பிட சுவையாய் இருக்கிறது...பில் வரும் வரை..\nஅதுக்கப்புறம் மட்டன் பிரியாணி, ரைஸ் புலாவ்..என அடுத்த அயிட்டம்....புலாவ் நன்றாக இருக்கிறது...மட்டன் பிரியாணி மட்டன் தனியாக ரைஸ் தனியாக இருக்கிறது...பாசுமதி ரைஸ் தான்....சுவை நம்மூர் பிரியாணி போன்று இல்லை...சாப்பிட்டு பார்க்கலாம்...\nசுவை அதிகம் ஈர்த்தது என்பதினாலும் நல���ல சூழல் அமைப்பினை கொண்டு இருப்பதாலும் தொடர்ந்து மூன்று முறை சென்றுவிட்டேன்...விலை கொஞ்சம் அதிகம் தான்..ஆயினும் சுவை நன்றாக இருக்கிறது.ஒவ்வொரு வார இறுதியிலும் பிரியாணி பபே, மற்றும் பஃபே திருவிழா இருக்கிறது....போனால் செம கட்டு கட்டலாம்...அதிக நான் வெஜ் வகைகள் பஃபே மெனுவில் இருக்கின்றன...\nLabels: Dakshin naushijaan, காந்திபுரம், கோவை மெஸ், தக்‌ஷின் நவ்ஷிஜான், ஹோட்டல்\nஇன்னும் இது போல் அறுபது பிறந்தநாள்\n//விலை கொஞ்சம் அதிகம் தான்..ஆயினும் சுவை நன்றாக இருக்கிறது//\nஇரு நண்பருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...\nஅட...கற்பகம் காம்ப்ளக்ஸ் அருகில்தான் என் நண்பனின் ஏரியா- அதாவது நான் தங்குவது. ஞாபகம் வெச்சு்க்கறேன் ஜீவா. நல்ல இடத்தை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி\nவாங்க சார்...ஒரு நாள் மீண்டும் சாப்பிடலாம்...\nஇருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\n(வேறு என்னத்தைச் சொல்லுறதாம்.... ரெண்டு பெரும் நல்லா சாப்பிட்டுவிட்டு வந்து எங்களுக்கு வெறும் படத்தையும் பில்லையும் போட்டுக் காட்டி....\n இப்போவே சாப்பிடனும் போல இருக்கே......\nகோவை சென்றால் கண்டிப்பாக நானும் சென்று பார்க்கிறேன் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே\nகோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவ...\nசினிமா - விஸ்வரூபம், இலக்கிய சந்திப்பு - 27\nகோவை மெஸ் – ஞானம் காபி பார், கும்பகோணம்\nகோவை மெஸ் - கடலை மிட்டாய் - கோவில்பட்டி\nகோவை மெஸ் - தக்‌ஷின் நவ்ஷிஜான் (Dakshin naushijaan...\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா - படங்கள்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45105", "date_download": "2019-09-22T17:14:39Z", "digest": "sha1:P7CFLUNW44ANTB3XHFTK2YYXFRDZQXCN", "length": 10404, "nlines": 76, "source_domain": "business.dinamalar.com", "title": "கச்சா உருக்கு உற்பத்தி: மே மாதத்தில் அதிகரிப்பு", "raw_content": "\nதொழில��நுட்ப துறை பிரதிநிதிகள் சந்திப்பு ... வரி சலுகைகளை நீட்டிக்க நாஸ்காம் அமைப்பு கோரிக்கை ...\nகச்சா உருக்கு உற்பத்தி: மே மாதத்தில் அதிகரிப்பு\n­புது­டில்லி:நாட்­டின், கச்சா உருக்கு உற்­பத்தி, மே மாதத்­தில், 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இது குறித்து, உருக்கு துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ள­தா­வது:\nமே மாதத்­தில், கச்சா உருக்கு உற்­பத்தி, 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்து, 9.24 மில்­லி­யன் டன் ஆக உள்­ளது. இதுவே, கடந்த ஆண்டு, மே மாதத்­தில், 8.78 மில்­லி­யன் டன் ஆக இருந்­தது. நடப்பு நிதி­யாண்­டின், முதல் இரு மாதங்­க­ளான, ஏப்­ரல் – மே மாதத்­தில், 18.02 மில்­லி­யன் டன் உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்­ளது.\nஇதுவே, கடந்த ஆண்­டில், இதே கால­கட்­டத்­தில், 17.43 மில்­லி­யன் டன், கச்சா உருக்கு உற்­பத்தி செய்­யப்­பட்­டி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ‘பினிஷ்டு ஸ்டீல்’ எனும், வர்த்­த­கத்­துக்கு தயா­ராக உள்ள உருக்கு உற்­பத்தி, ஏப்­ரல் – மே மாதங்­களில், 21.37 மில்­லி­யன் டன். இதுவே, கடந்த ஆண்­டில், இதே கால­கட்­டத்­தில், 21.16 மில்­லி­யன் டன் ஆக இருந்­தது. இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nமுதலிடத்தில் ரிலையன்ஸ் பின்தங்கியது டி.சி.எஸ்., ஜூன் 16,2019\nபுதுடில்லி: சந்தை மதிப்பில் முதலிடம் வகித்து வந்த, டி.சி.எஸ்., எனும், 'டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்' நிறுவனத்தை, ... மேலும்\nகார்ப்பரேட் வரி குறைப்பு: மொபைல் தயாரிப்பு கூடும் ஜூன் 16,2019\nபுதுடில்லி: நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், 2025ம் ... மேலும்\n'நிறுவனங்களின் கடன் தேவையில் பெரிய அளவு மாற்றமில்லை' ஜூன் 16,2019\nகோல்கட்டா: நாட்டின் பொருளாதாரம், 350 லட்சம் கோடி ரூபாய் கொண்டதாக மாற வேண்டுமென்றால், வங்கிகளின் கடன், 12 சதவீதமாக ... மேலும்\nஇனி சொந்த காலில் தான் நிற்கணும் ஜூன் 16,2019\nபுதுடில்லி : இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் ... மேலும்\nஅரசே உச்சபட்சம், ரிசர்வ் வங்கி ஓர் அங்கமே ஜூன் 16,2019\nபுதுடில்லி: அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பெரிதாக எந்த கருத்து மோதல்களும் இல்லை என, ரிசர்வ் வங்கி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போத���, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/sports/entertainment/india-sweeps-series-defeats-west-indies-by-6-wickets-in-3rd-t20i/", "date_download": "2019-09-22T16:59:25Z", "digest": "sha1:G3TX26UH25PY5UISX2QJZWGECGOOIS3D", "length": 7736, "nlines": 116, "source_domain": "www.cafekk.com", "title": "India Sweeps Series, defeats West Indies by 6 wickets in 3rd T20I - Café Kanyakumari", "raw_content": "\nதனது சொத்திலிருந்து 5000 கோடியை ஏழை மக்களுக்கு தானம் செய்த பிரபல நடிகர்\nஹாங் காங்கை சேர்ந்த பிரபல நடிகர் சவ் யுன் பெட், தனது சொத்துக்கள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, பில்கேட்ஸ் மற்றும் வாரன் .\nஅமெரிக்க பாப் இசை நட்சத்திரம் மைலி சைரஸ் தனது காதலர் நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை மணந்தார்\nபுகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரமும் நடிகையுமான மைலி சைரஸ் (வயது 26), தனது காதலரான ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) புதன் கிழமை டெக்ஸாஸில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். \"தி லாஸ்ட் சாங்\" .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/face-whiteing/", "date_download": "2019-09-22T16:24:35Z", "digest": "sha1:3WKOT74QRUDC3DTX4YSJLTX435TSR4NV", "length": 4716, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "face whiteing Archives - Cyber Tamizha", "raw_content": "\nமுகம் பொலிவு பெற வேண்டுமா \n4.9 11 நம் நாட்டின் நிறம் கருப்பு, உழைப்பாளி இன் நிறம் கருப்பு, கருப்பு தாங்க அழகு என பல பேர் சொன்னாலும் ,நாலு பெரு முன்னாடி\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=73142", "date_download": "2019-09-22T16:45:58Z", "digest": "sha1:E3LX4XVZX5XFXMB3ECCY53JCB2CGESHO", "length": 9290, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை ஆலயங்களில் நல்லைக்கந்தனுக்கு கிடைத்த தனிச் சிறப்பு…!! தங்கத்தினால் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம்….!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஇலங்கை ஆலயங்களில் நல்லைக்கந்தனுக்கு கிடைத்த தனிச் சிறப்பு… தங்கத்தினால் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம்….\nவரலாற்றுச் சிறப்பு மிக்க திருவருள் மிகு நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தங்கத்தில் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கார்த்திகை நட்சத்திர தினமான நேற்று பொற்கூரைக்கான ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது.காலை 06 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது.\nஅதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள் வீதியுலா வந்தார்.காலை 6.45 மணியளவில் வேத பாராயணம் ஓதி மங்கள இசை எழும்ப கலச அபிஷேகம் நடைபெற்றது. தென்னிந்தியாவில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் தலைமையிலான குழுவினர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.\nதமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி, ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்க���ில் தங்க விமானங்கள் உள்ளன.இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக நல்லூர் கந்தசுவாமி கோவில் நேற்று முதல் மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் தற்போது நடைபெற்று வரையில், இன்றைய தினம் பொற்கலச கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஎச்சரிக்கை – சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கும்\nNext articleயாழில் மேலும் பல இடங்கள் இந்த வாரம் படையினரால் விடுவிப்பு……\nசஜித் பிரேமதாஸாவிற்கு பெருகும் ஆதரவு… கதிகலங்கி நிற்கும் கோத்தபாய அணி.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு மரணம்..\nவந்துவிட்டது தேர்தல்…கட்சித் தாவல்கள் ஆரம்பம்..மஹிந்தவின் முக்கிய புள்ளி ரணிலுடன் இணைவு…\nபேரூந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து…பரிதாபமாக பலியான இளைஞன்…\nமனிதர்களை அச்சுறுத்தும் பயங்கரமான இரத்தக் காட்டேறிகள் பெரும் பீதியில் இரவுப் பொழுதைக் கழிக்கும் நகர வாசிகள்\nஇரவு தாமதமாக உறங்குபவர்களா நீங்கள் அப்படியானால் விரைவில் இந்த அபாய விளைவுகள் உங்களில் வெளிப்படுமாம்\nசஜித் பிரேமதாஸாவிற்கு பெருகும் ஆதரவு… கதிகலங்கி நிற்கும் கோத்தபாய அணி.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு மரணம்..\nவந்துவிட்டது தேர்தல்…கட்சித் தாவல்கள் ஆரம்பம்..மஹிந்தவின் முக்கிய புள்ளி ரணிலுடன் இணைவு…\nபேரூந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து…பரிதாபமாக பலியான இளைஞன்…\nமனிதர்களை அச்சுறுத்தும் பயங்கரமான இரத்தக் காட்டேறிகள் பெரும் பீதியில் இரவுப் பொழுதைக் கழிக்கும் நகர வாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T16:50:21Z", "digest": "sha1:FPI5IAMYTPXZS2VJVWV2USUEY6IV2ZZF", "length": 10503, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துஷ்பிரயோகம் | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\n15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - 20 வயது இளைஞர் கைது\nதிருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இ...\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற முதியவர் கைது ; மட்டுவில் சம்பவம்\nமட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்...\nசிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய திருமலை இளைஞர் கைது\nதிருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நப...\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தைக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின...\nஆளில்லா வீட்டில் சிறுமியை சீரழித்த 80வயது முதியவர்: தொலைக்காட்சி பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவலம்\nகாலி மாவட்டத்தின் அக்மீமன பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவர், துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்...\nபோதைவஸ்து துஷ்பிரயோகம், எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு சம்பந்தமான தொடர் நிகழ்ச்சிகள்\nபோதைவஸ்து துஷ்பிரயோகம் எச்.ஐ.வி./ எயிட்ஸ் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, சமுதாயத்திற்கு அறிவூட்டுதலின் அவசியத்தை உணர்...\n57 வயது பெண்ணை துஷ்பிரயோகப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த 57 வயதுடைய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட...\nசிறுமி துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் ; அதிபர் பதவி துறப்பதாக அறிவிப்பு\nவவுனியாவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்க...\nநான்கு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது\nநான்கு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவர்கள் கைது\nதமிழகத்தின் புதுவை அருகே மயக்க மருந்து கொடுத்து 9 ஆம் வகுப்பு மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய 3 இளைஞர்களை பொலிஸார் கைது செ...\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/195/", "date_download": "2019-09-22T16:52:31Z", "digest": "sha1:EWULQMD3CB4V5P6WNVLEYDD5LWVLWBWH", "length": 14946, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nநில்வளா கங்கை பெருக்கெடுப்பு: தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின\nஉத்தரதேவி ரயில் தடம் புரள்வு – வடக்கிற்கான சேவை பாதிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் கோர விபத்து – 26 பேர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்\nரேஸிங் காருடன் மோதிய வான் – தூக்கி வீசப்பட்டு சிறுவன் உயிரிழப்பு\nUPDATE: சஜித் – ரணிலுக்கிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அரச வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு\nஉறுப்புரிமை நீக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களிடமும் ஒழுக்காற்று விசாரணை\nடி.எம் சுவாமிநாதனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nதெரிவுக் குழுவில் முன்னிலையானார் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற... மேலும்\nஜம்மு-காஷ்மீர் சட்டமூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் – ரணில்\nஜம்மு - காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவு, அதன் உள்நாட்டு விவகாரம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திர... மேலும்\nபழிவாங்கல்களையும் இனவாதத்தையும் இல்லாதொழித்தாலேயே அபிவிருத்தி கிட்டும்: ரணில்\nஅரசியல் பழிவாங்கல் மற்றும் இனவாதத்தை இல்லாதொழித்தால், இலங்கையை இலகுவாக அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுச்செல்ல முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் மற்றும் திகன கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட... மேலும்\nஅச்சமான சூழ்நிலையை மாற்றுவதற்கு பெரும் தியாகங்களைச் செய்தோம்: மஹிந்த\nநாட்டில் நிலவிய அச்சமான சூழ்நிலை முழுமையாக மாற்றமடைய பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில்) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த மேலும் ... மேலும்\nமீளப்பெறப்பட்டது மின்சார திருத்தச் சட்டமூலம் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஅரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடியபோது குறித்த சட்டமூல... மேலும்\nதாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சாட்சியம்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெ... மேலும்\nயாருமே எதிர்ப்பாராத ஒரு சம்பவம் தேர்தலின்போது நிகழும்: வாசுதேவநாணயக்கார\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது, யாருமே எதிர்ப்பாராத ஒரு சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து நிகழப்போவதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவநாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளிய... மேலும்\nதனக்கு அதிகாரம் இல்லை என விக்னேஸ்வரன் கூறுவது அப்பட்டமான பொய் – தவராசா\nஅடிப்படை புரிதல் இல்லாமல் 13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருப்பது வெட்கக்கேடான விடயம் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில்... மேலும்\n4,286 தேசிய கல்வியியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\n4,286 தேசிய கல்வியியல் டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் மாதம் ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோரைக் கொண்டு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அ... மேலும்\nஐ.தே.க. உறுப்பினர்களுக்கு வேட்பாளர்கள் தொடர்பாக பேசத் தடை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பேசக்கூடாது என அக்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை இந்த அறிவு... மேலும்\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nகனமழை தொடரும்: தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விசேட அறிவிப்பு\nபேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் – ரஞ்சித்\nநில்வளா கங்கை பெருக்கெடுப்பு: தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின\nமக்களின் பணம் அரசியல்வாதிகள் வீடுகளிலேயே உள்ளது: பலத்தை தாருங்கள் நாங்கள் மீட்கிறோம் – அநுர\nமட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2700", "date_download": "2019-09-22T16:15:49Z", "digest": "sha1:2TU4EQ4DL7Z7QIQGQGRC5RUY2KSQO3GY", "length": 12670, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 22 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 52, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் ---\nமறைவு 18:14 மறைவு 12:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2700\nவியாழன், பிப்ரவரி 12, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1457 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ��ண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-09-22T16:57:32Z", "digest": "sha1:QOTF5U47WPBXC2XCPAV4WQVSUGKIFKFX", "length": 11063, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 22, 2019\nதேசிய குடிமக்கள் பதிவேட்டை.... 1ம் பக்கத் தொடர்ச்சி\nசமஸ்கிருத நிறுவனங்களுக்கு தேசிய பல்கலை. அந்தஸ்து\nதில்லியின் ராஷ்டிரிய சன்ஸ்கிருதி சன்ஸ்தான் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரியசன்ஸ்கிருத் வித்யாபீட், ஆந்திரா வின் திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரியசன்ஸ்கிருத் வித்யா பீடா, மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜை னியில் உள்ள மகரிஷி சண்டிபாணிராஷ்டிரிய வேதா வித்யாபிரதீஷ் தான் ஆகிய 4 கல்வி நிறுவனங்களை ....\nஅரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன்....\nதேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் பெற மோசடி முயற்சி\nபொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ எவ்வித தகவலும் தராமல் உடன்பாடான அல்லது மாற்றுக்கருத்து சொல்லமுடியாத நிலையில் உள்ள தனியார் கல்விநிலையங்களைச் சேர்ந்தவர்களையும் கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்துப் பேசிவிட்டு கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியதாக கணக்குக் காட்டப்படுகிறது. ...\nதேசிய கல்விக்கொள்கை : கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\nபொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படுகிறது\nதேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை....மாநில மொழிகளில் வெளியிடுக; ஆறு மாத கால அவகாசம் வழங்குக\nமாநில மக்களின் மொழியில் வரைவை தராமல் குறுகிய காலத்திற்குள் மக்களிடம் கருத்து கேட்பது நியாயமற்ற நடவடிக்கை...\nதேசிய க���்விக்கொள்கை வரைவை திரும்பப்பெற மத்திய அரசை வற்புறுத்துக\n3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு ஆகியவற்றிலும் கூட பொதுத்தேர்வுகளைக் குழந்தைகள் எழுத வேண்டும் என்கிறது வரைவறிக்கை. இது குழந்தைகளின் கற்றல் முனைப்பையும் ஆர்வத்தையும் கிள்ளி எறிவதாக இருக்கிறது....\nதேசிய கல்விக் கொள்கை : உள்ளே இருப்பது என்ன\nநவீன குளிரூட்டப்பட்ட அச்சுக் கூடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட அச்சு எந்திரங்களில், இறக்குமதி செய்யப்பட்ட புதிய வண்ண மைகளில், இறக்குமதி செய்யப்பட்ட தரமான தாளில் எவ்வளவு நேர்த்தியாக அச்சிட்டாலும் அதை அச்சிடுவது தனியார் என்றால் அது கள்ள நோட்டுதான். ....\nதேசிய வாலிபால் போட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடாகாடு முனிக்கோயில் பாலம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்-சரஸ்வதி தம்பதி.\nதேசிய வாலிபால் போட்டி : பேராவூரணி மாணவி சாதனை\nவாலிபால் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்ற பேராவூரணி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன\nகார் பந்தயம் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் பலி\nபாகிஸ்தான் பேருந்து விபத்தில் 22 பேர் பலி\nடிக் டாக் வீடியோ : ஆற்றில் மூழ்கிய வாலிபர்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ”டியூஷன் டீச்சர்” கைது\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகள் துன்புறுத்தல் - முன்னாள் சிஷ்யை\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளியுடன் ஆறுதல் - தீபக் பூனியா\nகாலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிடுக... தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nநிதியின்மையால் மூடப்படும் அரிஜன சேவா பள்ளிகள்\nரயில்வே வேலை வாய்ப்பு இளைஞர்களுக்கு இனி இல்லை\nஉ.பி.யில் என்.ஆர்.சி. வந்தால் யோகிதான் வெளியேற வேண்டும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/37057-2019-04-19-04-52-26", "date_download": "2019-09-22T17:08:35Z", "digest": "sha1:COSHY3JXFWJSIGAP4VYJVL7G56WCU2QL", "length": 35267, "nlines": 257, "source_domain": "www.keetru.com", "title": "'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு", "raw_content": "\n'அம்ம�� உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபெத்தவன் - நூலும் வாசிப்பும்\nபிரமராக்கி கிழவியின் கள் மணக்கும் முத்தம்\n\"உயிர் மழை பொழிய வா\" கவிதைத் தொகுப்பின் மீதான விமர்சனம்\nபவாசெல்லதுரையின் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து\nவைரமுத்து–வின் “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” (காதலும் வர்க்கமும்)\nகாலத்தின் பதிவுகள் - பொம்பூர் குமரேசனின் ‘அப்பாவின் வேட்டி’\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2019\n'பொசல்' சிறுகதைத் தொகுப்பு மீதான திறனாய்வு\nகவிதா சொர்ணவல்லி எழுதி இரண்டாம் பதிப்பாக 'டிஸ்கவரி புக் பேலஸ்' என்ற பதி்ப்பகத்தால் அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த புத்தக காட்சியில் வெளியிடப்பட்ட 'பொசல்' என்ற சிறுகதை தொகுப்பைப் பற்றி ஒரு வரியில் கூறுவதானால் சிறப்பாக இருக்கின்றன.\nபலர் சிறுகதைகளை எழுதினாலும் அதற்கேயுரிய வடிவத்தில் எழுதுவதில்லை. ஆனால் இச்சிறுகதை தொகுப்பானது சிறுகதை வடிவத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.\nநான் சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்தபோது சிறைச்சாலையின் நூலகத்திலிருந்த அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் 'ஓ ஹென்றி'யின் பெரிய ஆங்கில சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் வாசித்தேன்.\nஅமெரிக்காவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோதுதான் அவர் பல சிறுகதைகளை எழுதினார். அச்சிறுகதைகளை வாசித்த அமெரிக்க மக்கள் அக்கதைகளின் முடிவானது அவற்றின் ஓட்டத்திற்கு மாறாக எவரும் எதிர்பார்க்காததாக இருந்ததால் அவர்கள் \"ஓ\" ஹென்றி என வியந்து அழைத்தனர். நானும் அக்கதைகளை வாசித்து முடித்தபோது அவ்வாறே உணர்ந்தேன். இதுதான் சிறுகதை வடிவத்தின் வெற்றி.\nஅதுபோலவே இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடித்தபோது \"ஓ\" கவிதா\nஇத்தொகுப்பின் பல கதைகளின் முடிவுகள் சிறுகதை வடிவத்திற்கே உரியவாறு வாசகர்கள் எதிர்பாராமல் இருக்கையில் அதை அதிகப்படுத்தும் வகையில் கதை மாந்தர்கள் தாம் எதிர்கொள்ளப்போகும் நிலைமையை யூகிக்க முடியாததால்-அக்கதை மாந்தர்களின் பண்பிலிருந்து(characterisation)-அவர்களிடம் ஊசலாட���டம்(dilemma/vacillation) தோன்றுகிறது. இதனால் வாசகர்களிடமோ unpredictability எழுகிறது.\nகதை மாந்தர்களிடம் ஏற்படும் யூகிக்க முடியாமை, ஊசலாட்டம் ஆகியன கதைகளின்('மழையானவன்', 'கதவின் வெளியே மற்றொரு காதல்', 'நான் அவன் அது', 'எங்கிருந்தோ வந்தான்' 'டிரங்குப்பெட்டி புகைப்படப் பெண்' ஆகிய கதைகள்)முடிச்சுக்கு(knot) வலு சேர்க்கிறது.\nஇச்சிறுகதை தொகுப்பின் இன்னொரு அம்சம் என்னவெனில் நடந்திருக்க கூடியதை அல்லது நடக்கக்கூடியதை அல்லது நடக்க சாத்தியமுள்ளதை புனைவிலக்கிய வடிவத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுகதைகளில் அண்மைய ஆண்டுகளாக ஆதிக்கத்தைச் செலுத்தும் தன்னுணர்வோ இருத்தலியல் நெருக்கடியோ இருண்மை உணர்வோ இச்சிறுகதைகளில் வெளிப்படாதது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்ததாக, நிலவும் பண்பாட்டுச் சூழலின் மதிப்பீடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாகவே, நிலவும் கிராமச் சமூக மரபுகளுக்கு மாறானதாகவே இக்கதைகளின் முடிவுகள் இருக்கின்றன. நகரங்களில் நிலவும் பண்பாட்டு மதிப்பீடுகளுக்கே அதிர்ச்சியூட்டும் விதமாக கதைக் களங்களும் முடிவுகளும் நிறைந்ததாக இக்கதைகள் இருக்கையில் கிராமப்புற சமூகம் இவற்றை தாங்கிக் கொள்ளவே முடியாது.\n'கதவின் வெளியே மற்றொரு காதல்', 'நான் அவன் அது' ஆகிய கதைகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கிறது.\nமற்றொரு முக்கிய அம்சமானது என்னவெனில் தமிழக படைப்பிலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய, நிலவும் கிராமப்புற சமூகத்தின் மீதான nostalgia என்ற தொனியில் இக்கதைகள் இல்லை. மாறாக எதார்த்த நினைவுகளாகவே சரியாக உள்ளது. மேற்காண் nostalgiaவானது பிற்போக்கானது. அத்துடன் Utopiaஆகவும் இருக்கிறது.\nமுதன்மையாக பெண்களுக்கும் தலித்துகளுக்கும் அனைத்து சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தினருக்கும் விரோதமாக இருக்கும் கிராமப்புற கட்டப் பஞ்சாயத்து சமூகத்தை உன்னதப்படுத்துபவையாக இச்சிறுகதைகள் இல்லாதது பாராட்டத்தக்கது. நகர்ப்புறங்களில் நிலவும் போலி ஜனநாயகமும் கிராமப் புறங்களில் இல்லாத நிலையில் அத்தகைய கிராமப்புற சமூகத்தை படைப்பிலக்கியங்களில் உன்னதப்படுத்துவதானது முதன்மையாக பெண்களுக்கு பாதகமானது.\nஇந்நூலாசிரியர் வளர்ந்த கிராமச் சமூக (நூலாசிரியர் தனது 'என்னுரையில்' குறிப்பிடுகிறார்)பண்பாட்டுச் சூழலுக்கு மாறாகவே இக்கதைகளின் முடிவு���ள் இவ்வாறு அமைவதற்கு காரணம் என்னவெனில் தான் வளர்ந்துவந்த அல்லது வளர்ந்து வரும் புதிய சமூகத்தின் அல்லது பிற்காலத்தில் அவர் வாழப் போகும்/வாழ விரும்பிய சமூக கண்ணோட்டத்தி்ன் மதிப்பீடுகள் இவற்றில் வெளிப்படுகின்றன.\nஅவ்வகையில் இந்நூலாசிரியர் தான் வளர்ந்த கிராமச் சமூகத்தின் பெண் விரோத பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு துரோகம் செய்து புதிய சமூகத்தை வரவேற்று அதன் பிரதிநிதியாக இக்கதைகளின் களங்களிலும் முடிவுகளிலும் வெளிப்படுகிறார்.\nமற்றபடி அரசியல் கருத்துகளில் முற்போக்காக இருக்கும் தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் தமது படைப்பு என வரும்பட்சத்தில் கிராமப்புறத்தை உன்னதப்படுத்தவே செய்கிறார்கள். அவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பல ஆண்டுகள் வசித்தாலும். ஆனால் இந்நூலாசிரியர் அவ்வாறல்ல. அத்துடன் சென்னை போன்ற பெருநகரங்களை கதைக்களங்களாக வைக்கவும் செய்கிறார்.\n'எங்கிருந்தோ வந்தான்', 'டிசம்பர் பூ' ஆகிய கதைகள் அதற்கான எடுத்துக்காட்டுகள்.\nதமிழகத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கு முன் தென் மாவட்டங்களிீல் நடந்த சாதிய கலவரங்கள்(இந்நிகழ்வுகளை 'தலித் மக்களின் எழுச்சி' என்ற பரிமாணமாகவும் கொள்ளலாம்) என்ற பின்னணியில் இச்சிறுகதை தொகுப்பின் கடைசி கதை அமைந்துள்ளது. இக்கலவரங்கள் நிகழ்ந்து இருபதாண்டுகளுக்கு மேல் ஆனாலும் தமிழ்ப் படைப்புகளில் பதிவு பெரிதாக இல்லை அல்லது அறவே இல்லை எனலாம்.\nசொல்லப் போனால் இந்நிகழ்வுகளுக்குப் பின்தான் தமிழகத்தில் மாவட்டங்கள், அரசுப் போக்குவரத்து கழகங்கள் ஆகியவற்றின் பெயர்களே மாற்றப்பட்டன; அவற்றிற்கு இனிமேல் எத்தகைய பெயர் வைக்கப்படும் என்பதற்கான அளவுகோலும் முடிவானது. இந்த அளவுகோல்தான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. மாதக்கணக்கில் நடந்த இந்நிகழ்வுகள் பற்றி தமிழ்ப் படைப்புகள் பேசவே இல்லை. இந்நிகழ்வுகள் நடந்த மாவட்டங்களிலிருந்து பல படைப்பாளிகள் இதற்கு பின்பும் தோன்றியிருந்தாலும் இதுதான் நிலைமை. ஆனால் இந்நூலை திறனாய்பவர் அறிந்தவரையில் இந்நூலாசிரியர் ஒருவரே தனது இறுதி கதையை அப்பின்னணியில் எழுதியுள்ளார். இது குறிப்பிடத்தக்கது.\nகடந்த இருபதாண்டுகளாக அது போன்ற பெரிய நிகழ்வுகள் நடக்காவிட்டாலும் சாதிய பதட்டமானது தொடர்ந்து இருந்தே வருகிறது. மாணவர்கள் கல்வ�� நிறுவனங்களில் குறிப்பிட்ட சாதியினர் என்பதை குறிப்பதற்கு குறிப்பிட்ட நிறங்களில் கயிற்றை அணிந்து வரும் போக்கானது இதன் பின்னர்தான் தோன்றியது.\n\"......மஞ்சளும் ஊதாவுமாக கயிறுகட்டிய பள்ளி மாணவர்களை வளர்த்தெடுக்கும் ஊர் அது....\" என்ற வரிகளில் அது நன்றாக வெளிப்படுகிறது. இது இன்றைக்கும் கல்லூரி மாணவர்கள் இடையேயும் நிலவுகிறது. அவ்வாறு கயிற்றை கட்ட விரும்பாதோரும் அவ்வளவு எளிதாக வாழ முடியாது என்பதால் கணிசமான மாணவர்கள் தமது கையில் கயிற்றை கட்டியே கல்வி நிறுவனங்களுக்கு சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம்.\nஇப்போக்கு வலுவாக இருப்பதால் அண்மையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் இதற்கு எதிராக ஏதோ சொன்னாலும் ஏற்கனவே இருந்து வருவது நீடிக்கவே செய்கிறது.\nநூலாசிரியர் சின்னச் சின்ன விஷயங்கள் சாதிகளுக்கு இடையிலான மோதலாக பரிணமிப்பதன் வீரியத்தையும் ஒடுக்கப்படும் சாதியினர் இவற்றினால் உயிர்களையும் தமது கவுரவத்தையும் பலி கொடுக்கும் அவல நிலைமையை காட்டியுள்ளார். சிலர் தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு வேறு வழியின்றி காலங்காலமாக தாம் வாழ்ந்துவரும் தமது கிராமத்தை விட்டு மும்பை-தாராவிக்கு குடிபெயர்வதையும் காட்டுகிறார். வெறும் வேலை தேடி என்றில்லாமல் மேற்காண் நிர்ப்பந்தத்தினாலும் நெல்லையிலிருந்து தாராவிக்கு குடிபெயர்கின்றனர் என்பதும் இக்கதையின் வாயிலாகத் தெரிகிறது.\nநவீன சமூகம் தனது தேவைக்காக கல்லூரிக் கல்வியை வழங்கி அதனை பெற ரயில் பயணத்தையும் வழங்குகிறது. குறிப்பிட்ட நிகழ்வுப் போக்கில் இது ஒரு சிலரிடம் காதலையும் சேர்த்து வழங்குகிறது. ஆனால் இந்த நவீன சமூகம் மேலிருந்து திணிக்கப்பட்டதால் பட்டவர்த்தமான வாழ்க்கை நிலவும் கிராமச் சமூகமானது அதை(காதலை)பறிப்பதோடு உயிரையும் சேர்த்து பறிக்கிறது.\nஆதிக்கச் சாதியினைச் சேர்ந்த விடலைகளின் காலில் தலித் சாதியினைச் சேர்ந்த முதியோரும் விழ வேண்டிய அளவுக்கு சாதியாதிக்கம் நிலவுவதாக நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் கதையில் இருக்கின்றன. அப்படியாவது தம்மீதான தாக்குதல்கள் நிற்காதா என்பதன் எதிர்பார்ப்பே.\nசாதியை மீறிய காதலா அல்லது அதை பலியிட்டு தனது கிராமத்தை, குறைந்தபட்சம் தனது உறவினர்களை காப்பதா என்ற dilemmaவும் இக்கதையின் narratorஆல்(கதை சொல்லி) வைக்கப்படுகிறது. ஆ��ால் அவரும் நிலைமையின் போக்கில் சென்றுவிடுகிறார். Dilemmaவை விட concrete Condition வலிமையானது என அவர் நிரூபிக்கிறார். இறுதியில் கதை யதார்த்தவாதத்தில் முடிகிறது. காதலித்தவர் தற்கொலை செய்து கொள்கிறார்;\nஇச்சிறுகதை தொகுப்பிலேயே 'எங்கிருந்தோ வந்தான்' கதைதான் மிக அற்புதமாக அரசியல்ரீதியாக இருக்கிறது.\nபோராடுவது மீதுதான் காதல்; அக்காதலே போராடுவதற்கு தடையாக மாறுமானால் அக்காதலை கைவிட வேண்டியதுதான் என இக்கதை உரைக்கின்றது.\nஇன்று பல இயக்கவாதிகள் ஆளாகின்ற சிக்கல் இது. போராடுவதன் ஊடே அறிமுகமாகும் காதல் அவர்களை மேலும் போராட வைப்பதற்கு மாறாக அது விழுங்கும் அளவுக்கு அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கும் யதார்த்தத்தை காட்டுகிறது.\nஇக்கதையில் வரும் பெண் மாந்தர்தான் அரசியல்ரீதியாக உறுதியாக இருக்கிறார்; கதையில் இயக்கவாதியாக அப்பெண்ணுக்கு அறிமுகமாகுபவர் இயக்க வாழ்க்கையையும் காதல் வாழ்க்கையையும் சமநிலையில் வைக்க முடியாத ஊசலாட்டத்தி்ல் இருக்கிறார். ஏதாவது ஒன்றிற்குதான் அவரால் இடம் கொடுக்கும் அளவுக்கு தடுமாற்றத்தில் இருக்கிறார். இயக்கவாதியாக இல்லாமல் இருந்தாலும் போராடுவதன் பாத்திரத்தால் யதார்த்தமாக ஈர்க்கப்பட்ட பெண் கதை மாந்தர்தான் போராடுவதே முதன்மை எனவும் அதற்கு தடையாக காதலானது இருந்தால் அதை கைவிடுவது சரியே என்று அதை முறித்துக் கொள்வதாக நூலாசிரியர் முடிக்கிறார்.\nஇப்பெண் கதை மாந்தர் சராசரி பெண் போல் இல்லாமல் அரசியல்ரீதியாக ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார்.\nஇக்கதையில் மட்டும் அல்லாமல் இத்தொகுப்பில் உள்ள ஒரு கதையைத் தவிர அனைத்து கதைகளிலும் வரும் பெண் கதை மாந்தர்கள் அரசியல்ரீதியாகவோ ('எங்கிருந்தோ வந்தான்' என்ற கதை) சில பத்தாண்டுகளுக்கு முன்பேயே கல்லூரியில் பயின்றோராகவோ ('அம்மாவின் பெயர்' கதை), முந்நாளைய சோவியத் ஒன்றியம் இருந்தபோது 'ஸ்புட்னிக்' உள்ளிட்ட ரஷ்ய இலக்கியங்களை வாசித்தவராகவோ ('அம்மாவின் பெயர்', 'டிரங்குப்பெட்டி புகைப்படப் பெண்' ஆகிய கதைகள்) காதல் என்பதை ஒழுக்கவாதமற்றதாக காண்போராகவோ ('மழையானவன்', 'கதையின் வெளியே மற்றொரு காதல்', 'நான் அவன் அது', 'எங்கிருந்தோ வந்தான்' ஆகிய கதைகள்) இருக்கின்றனர். மொத்தத்தில் Independentஆக, Assertiveஆக இருக்கின்றனர். பெண்ணியவாதியாக இல்லாமல்.\nஅத்துடன் அம்மாவை நண்பியாகவும் பேரழகியாகவும் 'அம்மாவின் பெயர்' என்ற கதையில் காட்டுகிறார். இத்திறனாய்வாளர் அறிந்த வரையில் கதை மாந்தராக வரும் அம்மாவை பேரழகியாக சித்தரிப்பதும் அதிலும் அதை அழுத்தமாகவே சித்தரிப்பது இதுவே முதலாவதாகும். கதையின் கருவுக்கும் அந்த அழுத்தம் அவசியமாகிறது.\nஇவ்வாறு நூலாசிரியர் தனது முதல் சிறுகதை தொகுப்பிலேயே வடிவரீதியில் சிறுகதை வடிவத்திற்கே உரியவாறு கதையின் முடிவு உள்ளிட்ட உத்திகளோடு படைத்திருக்கிறார்; உள்ளடக்க அடிப்படையிலும் புதிய கருக்களையும் சரியான, முற்போக்கான முடிவுகளையும் வைத்திருக்கிறார். அவ்வகையில் இது நூலாசிரியரின் முதல் நூல் என்பது வியப்பானது. அதனால்தான் இரண்டாம் பதிப்பாகவும் வெளியாகியிருக்கிறது.\nஅவ்வகையில் நூலாசிரியர் 'கவிதா சொர்ணவல்லியும்' இந்நூலைப் பதிப்பித்த 'டிஸ்கவரி புக் பேலஸும்' பாராட்டுக்கு உரியவர்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_ponmozhikal37.htm", "date_download": "2019-09-22T16:47:47Z", "digest": "sha1:2P3Z7VM4PCHAPYX6XQY6TJTQNLPQ7KJJ", "length": 6353, "nlines": 26, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...பொன்மொழிகள்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஉழுதல், உரமிடுதல், களை எடுத்தல், முட்களை அப்புறப்படுத்துதல், மரம், செடி கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் முதலியவற்றின் மூலமாக நீங்கள் ஒரு தோட்டத்தில் பூ, பழம் முதலியவற்றை அபிவிருத்தி செய்யமுடிவதைப் போல பேராசை, சினம், கஞ்சத்தனம், மருட்சி, கர்வம் முதலிய அசுத்தங்களை அகற்றி தெய்வீக எண்ணங்களாகிய தண்ணீர் பாய்ச்சி மனமெனும் பூங்காவில் பக்தியெனும் மலரை நீங்கள் உற்பத்தி செய்யுங்கள்.\n மோட்ச சாம்ராஜ்யத்தி���ிருக்கும் கடவுளிடம் ஈடுபாடு கொள்வதால் மட்டும் அந்நிலை மனிதர்களுக்குக் கிடைத்து விடுமா மனிதனுக்குள்ளேயிருக்கும் கடவுளை உணர்ந்து அக்கடவுளிடம் ஈடுபாடு கொள்ளும் போது மட்டுமே புனிதம் பெறுகிறான். தெய்வீகநிலையைப் பெறுகிறான்.\nபால் நீருடன் கலக்கிறது. ஆனால் அதை வெண்ணெய்யாகக் கடைந்தெடுத்துவிட்டால் நீரில் மிதக்கும். அதில் கலக்காது. மனம் என்னும் பாலினின்று பக்தி, ஞானம், என்னும் வெண்ணெய்யை ஆத்ம் சாதனங்கள் மூலம் கடைந்தெடு. அதன் பிறகு உலகப்பற்று என்னும் நீரில் அது கலக்காது.\nநாம் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறோம். நம்மைக் குறித்து காரணம் ஏதுமில்லாமல் வசை மொழி பாடியிருக்கிறார்கள். சிறையிலடைத்து நம்மை சிதர்வதை செய்திருக்கிறார்கள். நாம் உணர்ச்சி வசப்பட்டு பழிக்குப்பழி என்கிற கொலை வெறியுடன் செயல்படக்கூடாது. கொடுமைப் படுத்தியவர்களுக்குக் கிடைக்க முடியாத அனுபவம் நமக்குக் கிட்டியிருக்கிறது. நாம் அனுபவசாலிகள். கஷ்டப்பட்ட ஆத்மாதான் வளர முடியும். சுகப்பட்ட ஆத்மா அனுபவ்ம் கிடைக்காத ஒரு ஏழை. நல்லவைகள் நிலைத்து நிற்கும்படியான ஒரு சூழ்நிலையைத் தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவித்தவர்களினால்தான் அமைத்துக் கொடுக்க முடியும்.\nகட்டுப்பாடுகள் என்பது மதத்தில் நன்மை கிடைப்பதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மதித்து நடப்பதுதான் தர்மம். அதுதான் கடைசியில் நன்மையைக் கொடுக்கும். அதை மீறி நடப்பதால் தற்காலிகமான லாபங்கள் கிடைக்கலாம். ஆனால் அவை நிலைக்கக் கூடியவை அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/tag/bodi/", "date_download": "2019-09-22T17:30:41Z", "digest": "sha1:ZEXMVGC26ME6NFVWWCCAX7NBLVCSEQTZ", "length": 3534, "nlines": 64, "source_domain": "bioscope.in", "title": "bodi Archives - BioScope", "raw_content": "\nகுரங்கணியில் மாணவிகள் செயலால், முகம் சுளித்த கிராம பொதுமக்கள் – புகைப்படம் உள்ளே\nஉடல் எறிந்த நிலையில், எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறிய சிறுவர்கள் – வீடியோ உள்ளே\nஇனி திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கிடையாது.\n1 ஜிபிபிஎஸ் அதிரவைக்கும் வேகம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம்.\nஇனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nபப்ஜியால் பக்கவாதத்தில் ��ாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/dictionary-words/english-tamil/mother", "date_download": "2019-09-22T16:22:03Z", "digest": "sha1:MRAEUWNOALRGC7KEVEKKD6P3LJRUP24H", "length": 4107, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "Mother Meaning in Tamil - Mother சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி", "raw_content": "\nஆங்கிலம் - தமிழ் அகராதி\nபுதிய mother சொல்லின் பொருள் / விளக்கம் ஆங்கிலம் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/paniyaara-mazhaiyum-paravaigalin-mozhiyum", "date_download": "2019-09-22T16:14:57Z", "digest": "sha1:2HPZYSF24GPWWXDVRM73QGEWFARZQ4KE", "length": 6800, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "பணியார மழையும் பறவைகளின் மொழியும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » பணியார மழையும் பறவைகளின் மொழியும்\nபணியார மழையும் பறவைகளின் மொழியும்\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும், கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள், கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2701", "date_download": "2019-09-22T16:10:05Z", "digest": "sha1:S2KYNO3RTUPJO6Q4KJAYDQIFTKXYFBBU", "length": 13198, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 22 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 52, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் ---\nமறைவு 18:14 மறைவு 12:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2701\nவியாழன், பிப்ரவரி 12, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1634 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/9991-2018-01-17-07-33-15?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-22T16:42:55Z", "digest": "sha1:LXVCFOZQHONXPUQWILNULEU4YQNPUXSC", "length": 6672, "nlines": 28, "source_domain": "www.4tamilmedia.com", "title": "குலேபகாவலி விமர்சனம்", "raw_content": "\nரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால�� கூட மன்னித்திருக்கலாம்.\nகுலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை. புதையலுக்கு அலைந்த நேரத்தில், புதுசாக ஏதாவது கதை கிடைக்குமா என்று அலைந்திருந்தால் ஐயோ பாவம்... மாஸ்டரின் மார்க்கெட்டில் மரியாதைக்கு ‘டேமேஜ்’ இல்லாமலிருந்திருக்கும்.\nவெள்ளைக்காரனிடம் கொள்ளையடித்த வைரத்தையெல்லாம் ஓரிடத்தில் புதைத்து வைத்திருக்கிற தாத்தா ஒருவரின் வாரிசுதான் மதுசூதனன். சாகிற தருவாயில் உண்மையை சொல்லிவிட்டு இறக்கும் அப்பாவை நம்பி, புதையல் எடுக்க ஆட்களை அனுப்புகிறார் மது. அவர்களில் இருவர்தான் பிரபுதேவாவும் ஹன்சிகாவும். நடுவில் ரேவதியும் சேர்ந்து கொள்ள, புதையல் கிடைத்ததா இல்லையா பொறுமையை சோதித்து அனுப்புகிறார் டைரக்டர் எஸ்.கல்யாண். படம் முழுக்க எல்லாருமே காட்டுக் கூச்சல் போடுவதால், பஞ்சோடு போவது காதுகளுக்கு நல்லது.\n‘தேவி’யில் பார்த்த பிரபுதேவாவுக்கும், ‘பகாவலி’ பிரபுதேவாவுக்கும் குறைந்த பட்சம் ஆறேழு வித்தியாசங்கள் இருக்கிறது. முக்கியமாக மிஸ்சாகியிருப்பது முக மலர்ச்சி. ஆனால் தூக்கத்தில் எழுப்பி ஸ்டெப் போடச் சொன்னாலும் பிசகாமல் போட்டுத்தள்ளும் அவரது டான்ஸ்சில் மட்டும் அவ்வளவு புத்துணர்ச்சி. பெரும் சுமை இன்னொன்று. படம் முழுக்க அவர் காமெடி செய்து கொண்டேயிருக்க வேண்டும். அங்குதான் திணறித் தீர்க்கிறார் மாஸ்டர்.\nஇளைத்து நூலாகிவிட்டார். ‘இஞ்சி இளைத்தால் கஞ்சிக்கும் தேறாது’ என்பதை போல, இவர் இளைத்தது எல்லா பிரேமுக்கும் மைனஸ். இந்த லட்சணத்தில் இவரை நள்ளிரவில் அம்மணமாக ஓட விடுகிறது துடிக்கிறது ஒரு ஊர். கிழக்கே போகும் ரயில் ரிலீசாகி முப்பது வருஷமாச்சு. இன்னும் அந்த நிர்வாண பெப், போகவில்லையோ சினிமாவுக்கு\nபடத்தில் முக்கிய ரோலை கைப்பற்றியிருக்கிறார் முன்னாள் ஹீரோயின் ரேவதி. குளோஸ் அப்பில் மட்டும் பதற வைக்கும் ரேவதி, நடிப்பிலும் நகைச்சுவையிலும் நன்றாகவே தேறியிருக்கிறார். இருந்தாலும், அந்த கேரக்டரை இன்னொரு நடிகைக்கு வழங்கியிருந்தால், கைதட்டி கொண்டாடியிருக்கலாம்.\nராமதாஸ், ஆனந்தராஜ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், மன்சூரலிகான் என்று தினப்படி நடிகர்களின் ராஜ்ஜியம்தான் படம் முழுக்க. ஒரு அடி முன்னேறவில்லை நகைச்சுவை\nவிவேக் மெர்வின் இசையில், சி�� பாடல்கள் பிரபுதேவாவின் டான்ஸ்சுக்காகவே போட்டது போல செம துள்ளல். பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது.\n‘இனிமே டைரக்ஷன் பண்றேன்ப்பா..’ என்று போனவரை, இழுத்துப்பிடித்து இஞ்சி மரபா கொடுக்கிறீங்களே... குலேபகாவலி கோவிலில் சபதம் எடுத்தாவது டைரக்ஷன் பக்கம் போங்க மாஸ்டர்\nஇந்த வலிக்கு அந்த வலியை கூட பொறுத்துக் கொள்ளலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=217581", "date_download": "2019-09-22T16:08:24Z", "digest": "sha1:HDMCTOZXSOOEYKZDHTHVASF63LHPFQFV", "length": 5503, "nlines": 60, "source_domain": "www.paristamil.com", "title": "ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம்?- Paristamil Tamil News", "raw_content": "\nரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம்\nதென் கொரிய மீட்புக் குழு கண்டுபிடித்துள்ள ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.\nஜப்பானியப் போர்க்கப்பல்களுடன் நடந்த சண்டையில், அந்த ரஷ்யக் கப்பல் 113 ஆண்டுகளுக்கு முன் மூழ்கியது.\nDimitrii Donskoi என அழைக்கப்படும் அந்தக் கப்பலில் தங்கக் கட்டிகளும் காசுகளும் இருப்பதாக Telegraph நாளேடு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.\nதென் கொரியாவின் Ulleungdo தீவின் அருகே கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆனால் அதில் தங்கம் இருக்கும் சாத்தியம் குறித்து சில நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nபோர்க்கப்பலில் எப்படி பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள தங்கம் இருக்க முடியும் என்று அவர்கள் கேட்கின்றனர்.\nகப்பலைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறும் Shinil Group நிறுவனத்தின் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.\nஇருப்பினும், புதையலில் ஒரு பகுதி, ரஷ்யாவிற்கும் கொரியாவிற்கும் இடையே ரயில் பாதை அமைக்கப் பயன்படும் என்றும் பாதிப் புதையல் ரஷ்ய அரசாங்கத்திடம் சேர்க்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nமேலும், அந்தப் புதையலில் 10 விழுக்காடு Ulleungdo தீவில் பயணத்துறையை மேம்படுத்துவதற்குச் செலவிடப்படும் எனவும் அது குறிப்பிட்டது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\nபறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி: எச்சரிக்கும் ஆய்வுகள்\nவிமானப் பயணத்தினால் முதுமையடைவது அதிகரிக்கும்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்��ுறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/tags/switzerland/bern/bern/tax/", "date_download": "2019-09-22T17:40:21Z", "digest": "sha1:5TA6OJAJYVL436EIMIKQNNUOO5UW5Z56", "length": 4396, "nlines": 131, "source_domain": "www.tamillocal.com", "title": "tax Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\n நாம் இந்த சேவை செய்கிறோம். ஆகையால் நீங்கள் உடன் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெற்று பலன் அடையவும். சுவஸ்சில் தலைசிறந்த காப்புறுதி ஸ்தாபனங்களில் செய்து தருகிறோம் அனைத்து விதமான இன்சூரன்ஸ்களும் தகுந்த ஆலோசனையுடன் செய்து தரப்படும். சுவிஸில் வசிக்கும் அனைவரும் காப்புறுதி செய்துள்ளமை நாம் அறிந்ததே அனைத்து விதமான இன்சூரன்ஸ்களும் தகுந்த ஆலோசனையுடன் செய்து தரப்படும். சுவிஸில் வசிக்கும் அனைவரும் காப்புறுதி செய்துள்ளமை நாம் அறிந்ததே ஆனால் அதன் சலுகைகளும் பரி நாமங்களும் பல்வேறுபட்டவை சில சமயம் நீங்கள் அதிகமான பணம் செலுத்தலாம். அல்லது அதன் சலுகைகள் குறைவாக இருக்கலாம். ஆகவே நீங்கள் அதன் விளக்கம் அறியவும் அதன் மூலம் உங்கள் செலவீனத்தைக் குறைத்துக் கொள்ளவும் உடன் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45107", "date_download": "2019-09-22T17:14:30Z", "digest": "sha1:DQUXQZVZYV2EMOG7RJL4EVQHZPBYUPC5", "length": 10665, "nlines": 76, "source_domain": "business.dinamalar.com", "title": "வரி சலுகைகளை நீட்டிக்க நாஸ்காம் அமைப்பு கோரிக்கை", "raw_content": "\nகச்சா உருக்கு உற்பத்தி: மே மாதத்தில் அதிகரிப்பு ... ஏற்றுமதி 3.93 சதவீதம் அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறையும் 6 மாதங்களில் ... ...\nவரி சலுகைகளை நீட்டிக்க நாஸ்காம் அமைப்பு கோரிக்கை\nபுதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கான வரிச் சலுகைகளை, 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது.\nதகவல் தொழில்நுட்பத் துறையின், தேசிய அமைப்பான, நாஸ்காம்.இது குறித்து, நாஸ்காம் அமைப்பின், மூத்த இயக்குனர், அஷிஷ் அகர்வால் கூறியதாவது:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை, 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகும் தொடர வேண்டும்.\nதகவல் தொழில்நுட்பத் துறையானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6.6 சதவீத பங்களிப்பை ��ெய்து வருகிறது. நேரிடையாக, 41 லட்சம், திறன் மிகுந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பை இத்துறை வழங்குகிறது. மேலும், ஆண்டுதோறும், 9.06 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அன்னியச் செலாவணியையும் ஈட்டி வருகிறது.இந்நிலையில், சலுகைகளை மேலும், 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில், முதலீடுகள் செய்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமுதலிடத்தில் ரிலையன்ஸ் பின்தங்கியது டி.சி.எஸ்., ஜூன் 16,2019\nபுதுடில்லி: சந்தை மதிப்பில் முதலிடம் வகித்து வந்த, டி.சி.எஸ்., எனும், 'டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்' நிறுவனத்தை, ... மேலும்\nகார்ப்பரேட் வரி குறைப்பு: மொபைல் தயாரிப்பு கூடும் ஜூன் 16,2019\nபுதுடில்லி: நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், 2025ம் ... மேலும்\n'நிறுவனங்களின் கடன் தேவையில் பெரிய அளவு மாற்றமில்லை' ஜூன் 16,2019\nகோல்கட்டா: நாட்டின் பொருளாதாரம், 350 லட்சம் கோடி ரூபாய் கொண்டதாக மாற வேண்டுமென்றால், வங்கிகளின் கடன், 12 சதவீதமாக ... மேலும்\nஇனி சொந்த காலில் தான் நிற்கணும் ஜூன் 16,2019\nபுதுடில்லி : இனி சொந்த காலிலேயே நின்று, தேவையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் வாகன துறையினர் இறங்க வேண்டும் ... மேலும்\nஅரசே உச்சபட்சம், ரிசர்வ் வங்கி ஓர் அங்கமே ஜூன் 16,2019\nபுதுடில்லி: அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பெரிதாக எந்த கருத்து மோதல்களும் இல்லை என, ரிசர்வ் வங்கி ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்���ள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-XM-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&id=1931", "date_download": "2019-09-22T17:12:29Z", "digest": "sha1:PYLQBGCZLVMLNB4SG2ZTIHT6VS5MPNLY", "length": 6153, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மாடல் இந்தியாவில் வெளியானது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மாடல் இந்தியாவில் வெளியானது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் XM மாடல் கார் இந்தியாவில் ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பது முக்கிய அம்சங்கள் நிறைந்த புதிய எடிஷன் பண்டிகை காலத்தை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது.\nடிகோர் XM மாடலில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ், எல்இடி ஃபியூயல் காஜ், ஃபுல் ஃபேப்ரிக் சீட், இன்டீரியர் மின்விளக்குகள் மற்றும் ஃபுல் வீல் கவர் கொண்டுள்ளது. புதிய மாடல் கார் செடான் ரக கார்களின் விற்பனையை ஊக்குவிக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு வித்தியாச அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.\nடிகோர் XM மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதிய மாடல் அனைத்து டாடா மோட்டார்ஸ் விற்பனை மையங்களிலும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய XM மாடலில் 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 84 HP மற்றும் 114 NM டார்கியூ செயல்திறன் மற்றும் லிட்டருக்கு 22 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய டாடா டிகோர் XE பெட்ரோல் மாடல் விலை ரூ.4.58 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் டாப்-ஸ்பெக் டீசல் XL (O) ட்ரிம் மாடல் விலை ரூ.6.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிகோர் மாடல் இந்தியாவில் ஹூன்டாய் அக்சென்ட், மாருதி டிசையர், ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோக்ஸ்வேகன் அமியோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.\nபண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகமாகியுள்ள டாடா டிகோர் XM விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை �...\nஅல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத�...\nகுழந்தைகளுக்கு விருப்பமான பீட்ரூட் மின�...\nகாலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/jesse/", "date_download": "2019-09-22T16:21:50Z", "digest": "sha1:EME5EYERNOMILCOKTECDAODVIMHTTA2Q", "length": 14769, "nlines": 228, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Jesse | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில��� இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.\nதற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:\nமுன்னாள் செயலர் காலின் பவல்:\nபவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்\nதுக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து\n‘சாரா பேலின் போல் எங்களுக்கும் ஆடை வேண்டும்\n‘இதுதான் பாபா முத்திரை – இப்போ மெகயினுக்கு காட்டுங்க பார்க்கலாம்\n‘ஒருத்தர் அஞ்சு தடவ எல்லாம் வாக்கு போடக் கூடாது\n‘எனக்கு மெகயின் இம்புட்டு நெருக்கம்\n‘ப்ளோரிடாவுக்குப் போயிட்டு டிஸ்னிக்கு வராம இருந்தா தீர்த்தக்கரை பாவியாயிடுவேனே\n‘வோட்டு கேட்க என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு\n‘கறுப்பர்கள் நிலை உயருமான்னு கேட்டா, ஏதோ ஜோக்கடிச்ச மாதிரி சிரிக்கிறானே\n‘இப்படித்தானே பில்லி சூனியம் வைக்க சொன்னா சின்டி…’\n‘உன்னாலே நான் கீழே விழ, நீ என்னைத் தடுத்தாட்கொண்ட மாதிரி போஸ் கொடுக்கறியா\n‘இந்த பொருளாதாரத்தில் இந்த வேலையாவது கெடச்சுதே\n‘அடுத்த Men in Black எடுக்கறீங்களாமே என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா\n‘இம்புட்டு பெரிய வெற்றி கிடைக்கும்னு சொல்றாங்க பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே\n‘இந்தப் பூசணிக்காய் எல்லாம் திருஷ்டி கழிக்கறதுக்கா இல்ல வாக்காளர் பதிவுக்கா\n‘அவர் எனக்குத்தான் வோட்டு போடுவாராம் கழுத்தில் சிவப்பு போட்டிருக்காரே\n‘என்னது இந்தியாவில் வெளிநாட்டினர் பிரதமர் ஆகலாமா இப்படித்தானே கைய காமிக்கணும்\n‘உலக நாயகனே பாட்டில் தசாவதானி இப்படித்தான் ஆடியிருக்கார்\n‘என்னைப் பார்; என் அழகைப் பார்\n‘அடுத்த வரி என்னன்னு சொல்லுங்க டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங் டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங்\n‘என்ன கேள்வி கேட்டீங்க… மெகயினுக்கு எவ்வளவு எலெக்டோரல் வாக்கு கிடைக்குமா\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/13231420/Keerthi-Suresh-explanation.vpf", "date_download": "2019-09-22T17:07:29Z", "digest": "sha1:UCO53DIP6S5VO47TQUO3EWSEFDRWDU6P", "length": 11267, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Keerthi Suresh explanation || ‘‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறாரா?’’ கீர்த்தி சுரேஷ் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n’’ கீர்த்தி சுரேஷ் விளக்கம்\n’’ என்பது பற்றி கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்தார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:30 AM\nநடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–\n‘‘சண்டக்கோழி–2 படத்தில் குறும்புக்கார கிராமத்து பெண்ணாக வருகிறேன். முதலில் இந்த படத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. டைரக்டர் லிங்குசாமி கதை சொன்னதும், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சாவித்திரியாக நடித்த நடிகையர் திலகம், சண்டகோழி–2 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி நடித்தேன். சாவித்திரியாக கனமான கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு சண்டக்கோழி இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் இதமான உணர்வு ஏற்பட்டது.\nநடிகையர் திலகம் படத்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் எனது கதாபாத்திரங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து கதைகளை தேர்வு செய்கிறேன். வணிக ரீதியிலான படங்களில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நா��் நடிக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையல்ல. இனிமேல் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன்.\nகாலத்துக்கும் பெயர் சொல்வது மாதிரி சாவித்திரி கதாபாத்திரம் எனக்கு அமைந்து விட்டது. அது போதும் என்று நினைக்கிறேன். விமானநிலையத்தில் முதியவர் ஒருவர் என்னை பார்த்து நீங்கள் சாவித்திரிதானே என்று கேட்டார். அந்த அளவுக்கு எல்லோரையும் அது கவர்ந்து இருக்கிறது.\nசண்டக்கோழி 3–ம் பாகம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். சமீபத்தில் ரூ.10 ஆயிரம் கடனுக்காக 10 வருடங்கள், 15 வருடங்கள் என்று கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களின் கதையை கேட்டு வேதனைப்பட்டேன். இப்படியும் நடக்குமா என்று எனக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர்களை மீட்டு கொண்டு வந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தேன். எனக்கு கவிதை எழுதும் பழக்கம் உள்ளது. படத்துக்கான கதை எழுதவும் ஆர்வம் இருக்கிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n2. கைது செய்ய வேண்டியவர்களை விட்டு விட்டு “சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீதோ பழி போடுகிறார்கள்” பட விழாவில் விஜய் ஆவேசம்\n3. சினேகாவை மணந்ததால் வாழ்வில் நல்ல மாற்றம் -நடிகர் பிரசன்னா\n4. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/43113", "date_download": "2019-09-22T16:49:53Z", "digest": "sha1:VEBBKKSSWE7BRGVHSV442M4TQVQER2OX", "length": 15859, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்க வேண்டியது அவசியமாகும் – ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\n��ாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்க வேண்டியது அவசியமாகும் – ஜனாதிபதி\nஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்க வேண்டியது அவசியமாகும் – ஜனாதிபதி\nஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்குவது தேசத்தினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானதாகுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nசட்டத்தின் மூலமோ சுற்று நிரூபங்களின் மூலமோ அல்லாது அதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளும் அனைவரும் அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇன்று (24) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் எட்டாவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅனைத்து பிள்ளைகளுக்கும் அறநெறி கல்வியை பெற்றுக்கொடுப்பது ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்பும் பணியில் அவசியமான நடவடிக்கையாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, சமூகத்தின் கௌரவத்தை பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும் இந்த சமூகப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவர் என தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nநாட்டின் இளம் தலைமுறையின் முன்னேயுள்ள சமூக சவால்களை அரசாங்கம் தனித்து வெற்றிகொள்ள முடியாதென்றும் இதற்க���க அனைவரும் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஆசிரியர் தொழிலின் கௌரவத்தையும் பெறுமதியையும் வேறு எந்தவொரு தொழிலுடனும் ஒப்பிட முடியாது என்றும் ஆசிரியருக்குரிய கௌரவத்தையும் பெறுமானத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியாக அர்ப்பணிப்புடன் உள்ளதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஅகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்களின் சங்கம் அரசாங்கத்துடன் இன்னும் நெருங்கிப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தொழில் வல்லுனர்கள் என்ற வகையில் அனைவரினதும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் தெரிவித்தார்.\nஅகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் வருடாந்த நினைவு மலர் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nசங்கத்தின் உறுப்பினர்களுக்கான நினைவுச் சின்னங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.\nஜனாதிபதிக்கும் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது.\nஅமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nவிஜயதாச ராஜபக்ஷ தயாசிறி ஜயசேகர ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் ஜனாதிபதி\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிக��், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55007-topic", "date_download": "2019-09-22T17:19:47Z", "digest": "sha1:PEZMXXI7WWZ6D4WHHNEFWKIN6462F2V3", "length": 14691, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நீண்ட வேலிடிட்டி வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விம���்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nநீண்ட வேலிடிட்டி வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nநீண்ட வேலிடிட்டி வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது விலை குறைந்த சலுகையை ரூ.49 விலையில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த சலுகை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரு சலுகைகளும் ஜியோபோன் பயன்படுத்துவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.594 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 168 நாட்கள் ஆ��ும்.\nரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nமுன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியானது. அதில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திக���்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/product/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F/?add-to-cart=132781", "date_download": "2019-09-22T17:16:32Z", "digest": "sha1:VLFQJ5YDSI5VNUZK7BDB25I3GGMYRRHX", "length": 8624, "nlines": 167, "source_domain": "ippodhu.com", "title": "ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம் - Ippodhu", "raw_content": "\nHome புத்தகங்கள் ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nஅரசியல், சமுதாயம், வரலாறு, சமயம், இலக்கியம் ஆகிய ஐந்து பெருந்துறைகளிலும் நடந்திருந்த, நடந்து கொண்டிருந்த, நடக்கப் போகின்ற மோசடிகளையும், இருட்ட்டிப்புகளையும் இனம் கண்டு யாவர்க்கும் விளங்குமாறு எடுத்து சொல்லிய அயோத்திதாசர் தாழ்த்தப்பட்டோர் வாழ்விற்காக இந்த ஐந்து களங்களிலும் போராட வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தவர். ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் பிணைக்கப்ப��்டு தமிழ் சமுதாயத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதைக் கண்டுகொண்ட அவர் தமிழ்க் குடிகள் வெல்ல வேண்டுமானால், ஆட்சி செய்யும் ஆங்கிலேயர்களின் துணை அவர்களுக்குப் பெரிதும் தேவையென்ற முடிவுக்கு வர நேரிட்டது\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nரெட்மீ 8A : ரிலீஸ் தேதி அறிவிப்பு\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=tsajb", "date_download": "2019-09-22T16:35:33Z", "digest": "sha1:ZTFWUAQAXCXCODNIRP7MV7Z5C3ELBECY", "length": 10692, "nlines": 179, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 22 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 52, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் ---\nமறைவு 18:14 மறைவு 12:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 266; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 701; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 10ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (30/3/2018) [Views - 768; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 09ஆம் நாள் நி��ழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2018) [Views - 727; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 13ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (12/4/2017) [Views - 1065; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 12ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (11/4/2017) [Views - 1189; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2702", "date_download": "2019-09-22T16:08:40Z", "digest": "sha1:XWSO4MYAEMNHQDOICAV4YFMRGSGS6RC5", "length": 15309, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 22 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 52, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் ---\nமறைவு 18:14 மறைவு 12:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2702\nவியாழன், பிப்ரவரி 12, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1651 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக ���ீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://varudal.com/category/uncategorized/", "date_download": "2019-09-22T16:04:24Z", "digest": "sha1:LIV3UQFNWHVYTDJUIVZUGO2MG5RE42SB", "length": 11979, "nlines": 145, "source_domain": "varudal.com", "title": "Uncategorized | வருடல்", "raw_content": "\nயாழ், நல்லூரில் மாடு களவு – கோரமாகத் தாக்கிய மனித மிருகங்கள்\nநல்லூரில் நேற்று முந்தினம் மாடு களவெடுத்த இளைஞனை..\nதிருமதி. செல்வமணி கந்தையா காலமானார்.\nமரண அறிவித்தல். யாழ். தெல்லிப்பளை கிழக்கைப்..\nதமிழீழத் தேசியத் தலைவரின் மைத்துனர் மரணம்\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின்..\nமவீரர் நாளில் – 21 தியாகிகள் நினைவுத் தூபி அமைவிடத்தில் மாவீரர் வணக்க நிகழ்வு\nமாவீரர் நாளான நவம்பர் 27 அன்று லண்டனில் உள்ள..\nவடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற..\nதேர்தலை முன்னிட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டும் டக்ளசும், கருணாவும்\nவடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றாமல் மீண்டும் இராணுவக் குவிப்பே இடம்பெறுகின்றது: ஜே.வி.பி\nயுத்தம் முடிவடைந்து நான்கு வருட காலமாகியும்..\nவவுனியா-வீரபுரம் கிராமத்தில் தமிழரின் 400 ஏக்கர் வதிவிடக் காணிகளில் சிங்களக் குடியேற்றம்\nசெட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுரம்..\nஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டால் தான் விடிவுகாலம் வரும் – முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்\nதமிழர் தேசியக் கூட்டமைப்பு என்ற நிறுவனத்தினால் பல..\nலண்டனில் நடைபெற்ற 2ம் லெப்ரினன் மாலதியின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதமிழீழ பெண்கள் ��ழுச்சி நாளையும், முதல் பெண் போராளி..\n28 இலங்கை அகதிகள் கடலூர் துறைமுகத்தில் வைத்து தமிழக பொலிஸாரால் கைது\nஅவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு..\nதி.மு.க தலைமையிலான “டெசோ” மாநாட்டை ஜனநாயக மக்கள் முன்னணி புறக்கணிப்பு:\nசென்னையில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள டெசோ..\nபாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்க அரைகுறை ஆடை அணியும் பெண்களே காரணம்; மேர்வின் சில்வா\nஅரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைச்..\nவிடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள் – அபிஷேகா\nபலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய..\nவட,கிழக்கு மாகானங்களில் இன்னும் 122 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்படாது உள்ளது: இராணுவ ஊடக பேச்சாளர்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலக் கண்ணிவெடிகள்..\nசவேந்திர சில்வாவை ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு பணிக்கு நியமித்ததில் ஆசிய நாடுகள் அதிருப்தி\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் ���ளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172338.html", "date_download": "2019-09-22T17:02:23Z", "digest": "sha1:YLULCYWZK5RATJG2XUEHHI6S6NLIKFXY", "length": 12395, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..!! – Athirady News ;", "raw_content": "\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..\nமாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதனையடுத்து சம்பவம் தொடர்பில் அங்கிருந்த ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.\n06 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பல் ஒன்றே கொள்ளையிட வந்துள்ளதாகவும், கொள்ளையிட வந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nகாயமடைந்தவர்களில் பொதுமகன் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொள்ளையிட வந்த ஏனையவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஞானசார தேரரின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு..\nஅரசு டாக்டர்கள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151625.html", "date_download": "2019-09-22T16:07:26Z", "digest": "sha1:RN2QPRXY6OKMVUYY2VK6ZXKLAISE5ODD", "length": 13708, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கேரளாவில் போல���ஸ் காவலில் வாலிபர் பலி – இன்ஸ்பெக்டர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் போலீஸ் காவலில் வாலிபர் பலி – இன்ஸ்பெக்டர் கைது..\nகேரளாவில் போலீஸ் காவலில் வாலிபர் பலி – இன்ஸ்பெக்டர் கைது..\nகேரள மாநிலம் ஆலுவாவை அடுத்த வராப்புழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வராப்புழா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஸ்ரீஜித் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஸ்ரீஜித்தை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு இறந்துவிட்டார்.\nஇது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலை சம்பவத்தில் தொடர்பு இல்லாத ஸ்ரீஜித்தை போலீசார் ஆள் மாறாட்டத்தில் கைது செய்ததாகவும் விசாரணை என்ற பெயரில் அவரை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\nவாலிபர் ஸ்ரீஜித் சாவு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரை கண்டித்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதை தொடர்ந்து போலீஸ் காவலில் வாலிபர் இறந்தது தொடர்பாக ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடந்தது.\nஇதை தொடர்ந்து வராப்புழா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.\nவாலிபர் ஸ்ரீஜித் இறந்த சம்பவத்தில் வராப்புழா போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்பின் சேம் 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று ஆலுவா போலீஸ் கிளப்பில் வைத்து அவரிடம் ஐ.ஜி. நேரடி விசாரணை நடத்தினார்.\nஅப்போது ஸ்ரீஜித் கைது தொடர்பான வழக்கில் சரியான முறையில் விசாரணை நடைபெறாததும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உரிய முறையில் இன்ஸ்பெக்டர் ஆய்வு செய்யாததும் தெரிய வந்தது.\nஇதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கிறிஸ்பின் சேம் அதிரடியாக கைது செய்யப்பட்டர். அவர், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.\nஅணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச க��ற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்…\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகோத்தாபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல்\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164418.html", "date_download": "2019-09-22T16:43:55Z", "digest": "sha1:Z4IXLMIJ3SHNKWCV6H7YYEVLSYCGVXHV", "length": 11220, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nகத்தியால் குத்தி பெண்ணொருவர் ��ொலை..\nகத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை..\nஇன்று (04) காலை 8 மணியளவில் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாராவத்த, கன்னன்தொட்ட பகுதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\n6 ஆம் இலக்க லயம் வீட்டில் உள்ள பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 118 என்ற இலக்கத்திற்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபாராவத்த, கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தங்கராஜ விஜயரானி எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொலை செய்பவம் தொடர்பில் குறித்த பெண்ணுடைய 39 வயதான கள்ளக் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nருவன்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதின விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகவுதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு..\nதிருப்பத்தூரில் வாட்ஸ்-அப்பில் குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிய மேஸ்திரி கைது..\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்…\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகோத்தாபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல்\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/21/62553.html", "date_download": "2019-09-22T17:36:44Z", "digest": "sha1:Z6XAKC3GTDX4AXB2QJEMDO6T7PXNWMLZ", "length": 17906, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "அய்யம்பாளையம் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் தீக்குழி இறங்கும் விழா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nஅய்யம்பாளையம் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் தீக்குழி இறங்கும் விழா\nபுதன்கிழமை, 21 டிசம்பர் 2016 திருச்சி\nமண்ணச்சநல்லூர் : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சா.அய்யம்பாளையம் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் தீக்குழி இறங்கி சபரிமலை யாத்திரை சென்றனர். ஐயப்ப பக்தர்கள் வருடந்தோறும் கார்த்திகை முதல் தேதி மாலையிட்டு விரதமிருந்து இரு முடி கட்டி தீ மிதித்து சபரிமலை செல்வது வழக்கம். அதன்படி 22வது ஆண்டாக இந்த ஆண்டு தீ மிதி சபரி மலை யாத்திரை நடைபெற்றது. இதற்காக அய்யம்பாளையம் கீழுர் மாரியம்மன் கோவில் முன்பாக தீ குண்டம் அமைக்கப்பட்டது. மாலை அணிந்த பக்தர்கள் அருகில் உள்�� ஒரு கோவிலில் அபிசேகம் செய்து பக்தர்கள் மேள தாளத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். மாரியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் வரிசையாக அய்யப்ப சரணகோசம் முழங்க தீ குழி இறங்கினர். பின்னர் மாரியம்மன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை குருசாமி தர்மலிங்கம் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n3வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிற...\n4அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/207", "date_download": "2019-09-22T16:09:53Z", "digest": "sha1:DLHO4PFKG6QRDXN7RQHFG75EDH3CLKZL", "length": 4881, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "திருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Wedding Day Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> திருமண நாள்\nதிருமண நாள் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்\n25 வது திருமண நாள்\n50 வது திருமண நாள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T16:26:05Z", "digest": "sha1:NGLFJJYDIBPJPWFOHGZZLY2WOGTZP634", "length": 9502, "nlines": 135, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "கருணை உள்ளம் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nதிருக்குறளின் நட்பு அதிகாரத்திலிருந்து ஒரு குறளை மேற்கோள் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதற்குச் சரியாக இருப்பது நம் பள்ளிகாலத்து நீதிக்கதை ஒன்று. ஒரு நண்பர்கள் கானகத்தின் வழி சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு கரடி குறுக்கிடுகிறது. மரம் ஏறத்தெரிந்தவன் சற்றும் தாமதிக்காமல் மரத்தில் ஏறித்தப்பிவிடுகிறான். மரம் ஏறத்தெரியாதவன் சமயோஜிதமாக யோசித்து மூச்சு விடாமல் படுத்துக்கொள்கிறான். அவனை முகத்தை முகர்ந்து பார்த்த கரடி, செத்தபோனவன் என்று நினைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடுகிறது. மரத்தின் மேலிருந்தவன் இறங்கி வந்து, கீழே [...]\nPosted in குறுநாவல்Tagged எனக்காக அழு, கருணை உள்ளம், ஜெயகாந்தன், யாருக்காக அழுதான்\nநெடுஞ்சாலை – க… on அஞ்சலை – கண்மணி குண…\nஇருட்கனி | ஜெயமோகன்… on வ���ய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\nமாற்றப்படாத வீடு | தேவதேவன்\nதீயின் எடை | ஜெயமோகன்\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/normal-petrol/", "date_download": "2019-09-22T16:12:11Z", "digest": "sha1:T236YCKDIEYW7R4GQHC4N7WPHB5G4AQY", "length": 4738, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "normal petrol Archives - Cyber Tamizha", "raw_content": "\nஸ்பீடு பெட்ரோல் vs சாதாரண பெட்ரோல்\n0.0 00 ஸ்பீடு பெட்ரோல் vs சாதாரண பெட்ரோல் : மனிதனின் வாழ்க்கையில் பெட்ரோல் அன்றாட தேவையாகிவிட்டது . பெட்ரோல் பங்க் ல பாத்தீங்கன்னா , நோர்மல்\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவ��� களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-baptism-mode.html", "date_download": "2019-09-22T17:13:49Z", "digest": "sha1:Q5OUOMTRI5ZUJURYJHKEMNTEVBHZEB54", "length": 6755, "nlines": 22, "source_domain": "www.gotquestions.org", "title": "ஞானஸ்நானம் கொடுப்பதற்கான சரியான முறை என்ன?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஞானஸ்நானம் கொடுப்பதற்கான சரியான முறை என்ன\nகேள்வி: ஞானஸ்நானம் கொடுப்பதற்கான சரியான முறை என்ன\nபதில்: இந்த கேள்விக்குரிய எளிமையான பதில் \"ஞானஸ்நானம்\" என்ற வார்த்தையின் அர்த்தத்தில் காணப்படுகிறது. இது கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, அதாவது \"தண்ணீரில் மூழ்கடித்து\" என்று பொருள்படுகிறது. ஆகவே, தெளிக்கப்படுவதன் மூலம் அல்லது ஊற்றுவதன் மூலம் ஞானஸ்நானம் என்பது ஒரு புத்திசாலித்தனமானது, மற்றும் சுய-முரண்பாடாகும். தெளித்தல் மூலம் ஞானஸ்நானம் என்பது \"நீரில் தண்ணீரை ஊறவைப்பதன் மூலம் தண்ணீரில் நீரை மூழ்கடிப்பதாகும்.\" அதன் உள்ளார்ந்த வரையறை மூலம், நீரில் மூழ்கும் செயல் இருக்க வேண்டும்.\nகிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றோடு ஒரு விசுவாசியின் அடையாளத்தை ஞானஸ்நானம் வெளிப்படுத்துகிறது. “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்” (ரோமர் 6:3-4). தண்ணீரில் மூழ்கிப்போவது, கிறிஸ்துவுடன் அடக்கம் செய்யப்படுவதையும், தண்ணீரிலிருந்து வெளியே வரும் செயல், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் விளக்குகிறது. இதன் விளைவாக, தண்ணீரில் மூழ்குதல் மூலம் ஞானஸ்நானம் எடுப்பது என்பது மட்டுமே, கிறிஸ்துவுடன் புதைக்கப்பட்டு, அவருடன் எழுப்பப்படுவதை விளக்குகிறது. குழந்தைக்கு ஞானஸ்நானம் அளிக்கப்படுவதற்கு நடைமுறையின் விளைவாக தெளித்தல் மற்றும் / அல்லது ஊற்றுவதன் மூலம் ஞானஸ்நானம் நடைமுறைக்கு வந்தது.\nதண்ணீரில் மூழ்கி எடுப்பதன் மூலம் ஞானஸ்நானம் கொடுத்தல், கிறிஸ்துவோடு அடையாளம் காண்பிப்பதற்கான மிகச்சரியான வேதாகம முறையாகும், இது இரட்சிப்புக்கு ஒரு முன்நிபந்தனை அல்ல. மாறாக, கீழ்ப்படிதல், கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட ஒரு பொது பிரகடனம் மற்றும் அவருடன் அடையாளம் காண்பது போன்றது ஆகும். நம்முடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு, ஒரு புதிய சிருஷ்டியாக (2 கொரிந்தியர் 5:17) மாறும் ஒரு சித்திரமாகும். மூழ்கியதன் மூலம் ஞானஸ்நானம் என்பது இந்த தீவிர மாற்றத்தை முழுமையாக விளக்குகிறது.\nஞானஸ்நானம் கொடுப்பதற்கான சரியான முறை என்ன\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/karu-jayasuriya/", "date_download": "2019-09-22T16:51:44Z", "digest": "sha1:IOASAJYA2IFWMCMJNGJG6QJ5PTH22SFF", "length": 18519, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "Karu jayasuriya | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nகோட்டாவை வெற்றியடை செய்வதற்காக வெளிநாட்டிலுள்ள 2 இலட்சம் இலங்கையர்கள் வருகை\nஇலங்கையை சிதைத்த ஈஸ்டர் தாக்குதல்: ஐந்தாவது மாத நினைவு தினம்\n25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் வேண்டுகோள்\nநிகாப், புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம்\nதமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு\nஇரசாயன - உயிர்கொல்லி ஆயுதங்களை பயன்படுத்த சரியான பயிற்சி அவசியம் - ராஜ்நாத் சிங்\nஇரண்டரை இலட்சம் சிறுவர்களைப் பராமரிக்கும் திட்டம் - ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு\nசர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் அணி\nமட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள்\nசாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்\nபூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பரில் விசாரணைக்கு\nமுன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். பதவியிலிருந்து தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியமைய... More\nஅரசியலமைப்புக்கு முரணான பிரதமர் நியமனம் குறித்து சபாநாயகர் கருத்து\nசபாநாயகர் கரு ஜயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் நியமிக்கப்பட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வேன் என சபாநாயகர் கரு ஜயசூ... More\nநாடாளுமன்றில் சர்ச்சை: நீதிபதிகளுக்கும் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சுடன் கலந்துரையாடியதா... More\nரணில் – கரு ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்: மங்கள சமரவீர\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்த வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியினால் வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்... More\nநாட்டின் பிரச்சினைகளை எதிர்காலத்திற்கும் கொண்டுச்செல்லக்கூடாது- சபாநாயகர்\nநாட்டின் தற்போதைய பிரச்சினைகளை எதிர்காலத்திற்கும் கொண்டுசெல்லாது உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு க... More\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் – சபாநாயகர் மீண்டும் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துட... More\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து முறையிட விசேட பிரிவு – சபாநாயகர் அறிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த முறைப்பாடுகளுக்காக விசேட பிரிவு ஒன்றை அமைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றில் அறிவித்தார். அவ்வகையில், பொலிஸ் தலைமையகத்தில் குறித்த விசேட பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்... More\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் : சபாநாயகர் அறிவிப்பு\nகட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட... More\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கைளிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட... More\nஇனவாத மோதல்களை தடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு: சபாநாயகர் தெரிவிப்பு\nஎதிர்காலத்தில் இனவாத மோதல்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தோற்றம் பெறாதிருப்பதற்கு விசாரணைகளை மேற்கொள்வதற்க... More\nநீராவியடிக்கு கொண்டு செல்லப்பட்டது பௌத்த மதகுருவின் உடல் – ஆலய வளாகத்தில் பதற்றம்\nபுலிகளுடனான முரண்பாட்டிற்கு காரணம் பாலசிங்கம் – கொழும்பில் விளக்கம் சொன்னார் சுவாமி\nமஹிந்த, ரணில் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் எதனையும் செய்யவில்லை – ஜே.வி.பி.\nடி.எம் சுவாமிநாதனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nநீராவியடியில் பௌத்த மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்காலத் தடை\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nசிறுமி மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் வவுனியாவில் கைது\nசிறுமிகளிடம் பாலியல் சேட்டை செய்த பாதிரியார் தலைமறைவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nகனமழை தொடரும்: தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விசேட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2703", "date_download": "2019-09-22T16:08:11Z", "digest": "sha1:LITJMIESVKWZS65VJO2A2RU5F4GS4QTC", "length": 14570, "nlines": 221, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 22 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 52, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் ---\nமறைவு 18:14 மறைவு 12:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2703\nவியாழன், பிப்ரவரி 12, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1677 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/diwali-recipes-in-tamil/", "date_download": "2019-09-22T16:18:03Z", "digest": "sha1:GPH4Y5PZT5EII7REWH5KVWSUH7RKQHTR", "length": 19409, "nlines": 216, "source_domain": "pattivaithiyam.net", "title": "Diwali Recipes in tamil |", "raw_content": "\nஜவ்வரிசி வடை (தீபாவளி சிறப்பு இனிப்புகள்), devali special sweet recipe in tamil\nதேவையான பொருட்கள்:- ஜவ்வரிசி – 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 வறுத்து பொடித்த கடலை – 6 tsp பொடியாக நறுக்கிய இஞ்சி & பூண்டு – 1 tsp சர்க்கரை – 1/2 tsp பச்சை மிளகாய் – 7 பூண்டு விழுது – 1 1/2 Tbsp கொத்தமல்லி இலை உப்பு – தேவைக்கேற்ப லெமன் ஜூஸ் – 1 tsp செய்முறை:- 1.முதலில் Read More ...\nதேவையான பொருட்கள் டபுள் டியர் சீரகசம்பா அரிசி 1/2 கப் நாட்டு மாட்டு பால் 1 1/2 லிட்டர் ( 6 கப் ) நாட்டு மாட்டு பால்கோவா 250 கிராம் ( சர்க்கரை போடாதது ) சர்க்கரை 3/4 கப் நாட்டு மாட்டு பசு வெண்ணை 1 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை முழு முந்திரி பருப்பு 15 ( நெய்யில் பொன்னிறமாக வறுத்தது ) Read More ...\nதேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் – 100 கிராம் வெங்காயம் – 2 (நறுக்கியது) உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசித்தது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) கடலைப்பருப்பு – 2 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் எள்ளு – 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை தண்ணீர் Read More ...\nதேவையான பொருட்கள் – மைதா மாவு-கால் கப் வறுத்த ரவை-கால் கப் சர்க்கரை-கால் கப் எண்ணெய்-பொரிப்பதற்கு செய்முறை – 1.மைதா மாவு, ரவை,சர்க்கரை இவை மூன்றையும் கொஞ்சம் தண்ணீரில் கலந்து,கட்டியில்லாமல் கரைத்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 2.அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் பாதியளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் நல்ல குழிவான கரண்டியால் பணியாரம் போல் ஊற்றவும்.இரண்டு பக்கமும் வெந்ததும் சூடாக பரிமாறவும். 3.அஸ்கா சேர்த்திருப்பதால் Read More ...\nபயத்தம் பருப்பு முறுக்கு|payatham paruppu murukku\nதேவையானப்பொருட்கள்: பச்சரிசி – 2 கப் பயத்தம் பருப்பு – 1/2 கப் வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: பச்சரிசியை 1 அல்லது 2 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, நிழலில் அரை மணி நேரம் காய வைத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளவும். அல்லதுகடைகளில் Read More ...\nதேவையானவை :- பச்சரிசி – 4 கப் வெள்ளை உளுந்தம்பருப்பு – 1 1/2 கப் உப்பு – 1 2 டீஸ்பூன் எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு. செய்முறை:- பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும்.பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும். வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பி பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்து தேவையான Read More ...\nசாமை முறுக்கு தேவையான பொருட்கள் சாமை மாவு – 1 1/4 கப் எள்ளு – சிறிது சீரகம் – சிறிது செக்கு கடலை எண்ணெய் உப்பு தேவைக்கேற்ப‌ பெருங்காயம் – சிறிது செய்முறை சாமை மாவு, கடலை மாவு, எள்ளு, சீரகம், சிறிது எண்ணெய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணிர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். முறுக்கு அச்சில் பிசைந்த மாவைப் போட்டு Read More ...\nதேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1 கிலோ பொட்டுக்கடலை – 300 கிராம் எள் – 25 கிராம் வர மிளகாய் – 4 பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – 1 லிட்டர் உப்பு – தேவையான அளவு செய்முறை 1. இட்லி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். 2. பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு (தண்ணீர் சேர்க்காமல்) நன்கு Read More ...\nபச்சரிசி& ஒரு கிலோ 600 கிராம் திரித்தது. பாசி பருப்பு& 200 கிராம் வறுத்தது திரித்தது வறுகடலை (அ) பொட்டுக்கடலை & 400 கிராம் திரித்தது வெண்ணெய்& 50 கிராம் கசகசா& 25 கிராம் உப்பு & தேவையான அளவு சிறுஞ்சீரகம்& 2 அல்லது 3 ஸ்பூன் எண்ணெய்& முறுக்கு பிழிவதற்குத் தேவையானது ரீபைண்டு ஆயில் பச்சரியை மாவு மிஷினில் திரித்து, பின் வறுத்த பாசிப் பருப்பு + பொட்டுக் Read More ...\nகேழ்வரகு மாவு – 1/4 கப், பச்சரிசி மாவு – 1/2 கப், சோயா மாவு அல்லது கடலை மாவு – கால் கப், உடைத்த கடலை மாவு – 1/4 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன், வறுத்த எள் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், தயிர் – 2 டீஸ்பூன், உப்பு – Read More ...\nமுறுக்கு : ஸ்விட் சுருள் முறுக்கு /மடக்கு தமிழ் நாட்டில் பட்டுக்கோட்டை, தஞ்சை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இப்பலகாரம் மிகவும் பிரசித்தம் தேவையானவை: பச்சரிசி மாவு-1 கப் உழுந்து வருத்து பொடி செய்தது-1/4 கப் பாசி பருப்பு வருத்து பொடி செய்தது-1/4 கப் வஸ்பதி/வெண்ணை-1 தேக்கரண்டி உப்பு-சிறிதளவு வெள்ளை எள்-1 தேக்கரண்டி சீனி பாகுக்கு: 1கப் சீனி தண்ணீர்-சீனி மூழ்கும் வரை பொறிபதற்க்கு: எண்ணெய் செய்முறை: பச்சரிசி மாவு, Read More ...\nபுழுங்கல்ரிசி& 800 கிராம் பொட்டுக்கடலை & 250 கிராம் உப்பு & தேவையான அளவு பெருங்காயம்& சுண்டைக்காய் அளவு வர மிளகாய்& 25 எண்ணெய்& முறுக்கு வேக வைப்பதற்கு தேவையானது அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் பெருங்காயம், ஊற வைத்த மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக ஆட்டவும். சூடான எண்ணெயை ஒரு கரண்டி மாவில் விட்டு பிசைந்து கொள்ளவும். Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1489-2018-12-11-15-19-26", "date_download": "2019-09-22T16:12:09Z", "digest": "sha1:5INTHBJRYP3D7KYBDSAGLCYHXNJFIXDP", "length": 8019, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹமதல்லாஹ் ஸைத் மற்றும் பலஸ்தீன் நாட்டின் பாதரிகளில் ஒருவரான தாலாத் ஸஹீன் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹமதல்லாஹ் ஸைத் மற்றும் பலஸ்தீன் நாட்டின் பாதரிகளில் ஒருவரான தாலாத் ஸஹீன் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்\n10.12.2018 அன்று பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹமதல்லாஹ் ஸைத் மற்றும் பலஸ்தீன் நாட்டின் பாதரிகளில் ஒருவரான தாலாத் ஸஹீன் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர். இதன் போது பல்ஸதீன் நாட்டினதும், பைத்துல் மக்திஸினதும் நிலமைகளை விவரித்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nபிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\t\"சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை\" விருது பெற்ற நூல் வெளியீடு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/03/southasia.html", "date_download": "2019-09-22T16:25:00Z", "digest": "sha1:LZJ22SXTI6EZQS3OYWO6JZGMC3UJE3BH", "length": 17853, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "தெற்காசியாவில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்ட நாடு எது தெரியுமா? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » தெற்காசியாவில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்ட நாடு எது தெரியுமா\nதெற்காசியாவில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்ட நாடு எது தெரியுமா\nதெற்காசிய பிராந்திய வலயத்தில் அதிகளவு விழிப்புலனற்றவர்களைக் கொண்டதாக இலங்கை திகழ்கின்றது.\nசுகாதார அமைச்சினால் 2016ம் ஆண்டுக்கான கண் சிகிச்சை குறித்த விசேட அறிக்கையில், தெற்காசியாவில் அதிகளவு பார்வையற்றவர்களைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் 1.7 வீதமான மக்கள் விழிப்புலனற்றவர்களாவர்.\nதெற்காசியாவின் ஏனைய நாடுகளில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை ஒரு வீதத்தை விடவும் மிகவும் குறைவானதாகும்.\nகண் சிகிச்சை நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமையே இவ்வாறான நிலைமை ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.\nகண் புரை நோயினால் அதிகளவான இலங்கையர்கள் பார்வையை இழக்கின்றனர்.\nபார்வையை இழக்கும் சுமர் 67 வீதமானவர்கள் கண் புரை நோயினால் பார்வையை இழக்கின்றனர்.\nகண்புரை சத்திரசிகிச்சை உரிய முறையில் மேற்கொள்ளப்படாமையினால் சத்திரசிகிச்சை செய்து கொள்ளும் 41 வீதமான நபர்கள் பழைய பார்வையை பெற்றுக்கொள்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் கண் சத்திரசிகிச்சை நிபுணத்துவ வைத்தியர்கள் குறைந்தபட்சம் ஆயிரம் பேர் இருக்க வேண்டும் என்ற போதிலும், 87 வைத்தியர்களே நாட்டில் தற்போது சேவையாற்றுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/category/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T17:10:22Z", "digest": "sha1:LJNWGX3QMGXJDDCR2J7525YRUIDCNMB4", "length": 15016, "nlines": 96, "source_domain": "anybodycanfarm.org", "title": "பூந்தோட்டம் Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nசிறிய வகை ரோஜாக்களை பராமரிப்பது எப்படி\nஇந்த பதிவில் சிறிய வகை ரோஜாக்களை எப்படி இன்னும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.\nசிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி\nரோஜா என்ற பெயரிலேயே ஒரு மென்மையும் வசீகரமும்நம் கண் முன் வந்து செல்ல தான் செய்கிறது. ரோஜாக்களில் 150க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா\nவேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_10 #தேனீ_ஆர்க்கிட்கள் #வேஷதாரி_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘தேனீ ஆர்க்கிட்கள்’. தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக இருக்கும் இந்த பூக்கள் இயற்கையாகவே வேஷதாரிகள் என்றால் நம்பமுடிகிறதா. தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக இருக்கும் இந்த பூக்கள் இயற்கையாகவே வே��தாரிகள் என்றால் நம்பமுடிகிறதா ஆம் இவற்றின் பெயருக்கேற்ப இத்தாவரத்தின் பூக்களை பார்க்கும்போது ஒரு பெண் தேனீயோ அல்லது பெண் குளவியோ இந்த பூக்களின் மேல் […]\nவீட்டில் வளர்க்க கூடிய மந்திர செடிகள்\nசில மாதங்களுக்கு முன் இணையம் முழுதுமே ஒரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது என்ன என்று பார்த்தால் ஹாரி பாட்டர் கதை வந்து 20 வருடங்கள் ஆனதாம். ஹாரி பாட்டர் என்றால் என்ன என்று புரியாத நண்பர்களுக்கு- இது ஒரு ஹை டெக் ஹாலிவுட் ஜீபூம்பா (HIGH TECH HOLLYWOOD JEEBOOMBAA)படம். இதைப் பார்த்ததும் நாம் ஏன் நமது வீட்டில் கொஞ்சம் மந்திரம் மாயம் கொண்டு வரகூடாது என தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு என தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு\nவெப்பமண்டல குடுவை செடிகள் – நேபென்தெஸ் இனங்கள்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_08 #வெப்பமண்டல_குடுவை_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வெப்பமண்டல குடுவை செடி’ ஒருவர் வெப்பமண்டல காடுகளுக்கு சென்றால் இவற்றில் குரங்குகள் தண்ணீர் குடிப்பதையும், ஏன் சில சமயம் எலிகள் இதனுள் பாதி செரிமானம் ஆகி கிடப்பதையும் பார்க்கலாம். அப்படி என்ன செடி தான்யா இது ஒருவர் வெப்பமண்டல காடுகளுக்கு சென்றால் இவற்றில் குரங்குகள் தண்ணீர் குடிப்பதையும், ஏன் சில சமயம் எலிகள் இதனுள் பாதி செரிமானம் ஆகி கிடப்பதையும் பார்க்கலாம். அப்படி என்ன செடி தான்யா இது என கேட்கிறீர்களா\nவிக்டோரியா அமேசோனிகா – பூதாகரமான அல்லி\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_06 #விக்டோரியா_அமேசோனிகா #பூதாகரமான_அல்லி இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘விக்டோரியா அமேசோனிகா’ இங்கிலாந்திலுள்ள விக்டோரியன் செடிகள் அருங்காட்சியகமான கியூ கார்டனில் இந்த வகை நீர் அல்லிகளின் வகைகள் நிறைய உள்ளது. இவ்வகை அல்லிகளின் இலைகள் 3 மீட்டர் வரை விட்ட அளவு கொண்டதாய் வளர்கின்றன. இவை ஒன்றின் மேல் […]\nஉலகின் மிக சிறிய பூக்கும் தாவரம் – வொல்ஃபியா இனங்கள்\n#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_05 #உ��கின்_மிகச்சிறிய_பூக்கும்_தாவரம் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வொல்ஃபியா’ என்ன இவை செடிகளா ஆம் இவை செடிகள் தான். சொல்லப்போனால் இவை தான் உலகிலேயே மிக சிறிய பூப்பூக்கும் செடிகள். இவற்றின் சராசரி அளவு தான் என்ன இந்த ‘o’விற்குள் இன்னும் இரண்டு சிறிய […]\nபாலைவனத்தின் வெங்காயம் – வெல்விட்சியா மிராபிலிஸ்\n#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_2 #பாலைவனத்தின் ‘வெங்காயம்’ #வெல்விட்சியா_மிராபிலிஸ் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி வெல்விட்சியா மிராபிலிஸ் பார்க்க வசீகரமாக இல்லாவிட்டாலும் நாம்பியாவை சொந்த ஊராக கொண்டுள்ள இந்த செடி, ஆயிரத்தில் ஒன்று தான். சொல்லப்போனால் இதை போன்று வேறு செடியே கிடையாது பார்க்க வசீகரமாக இல்லாவிட்டாலும் நாம்பியாவை சொந்த ஊராக கொண்டுள்ள இந்த செடி, ஆயிரத்தில் ஒன்று தான். சொல்லப்போனால் இதை போன்று வேறு செடியே கிடையாது வெல்விட்சியா மிராபிலிஸ் எல்லா செடிகளை போன்றும் கிடையாது இதில் […]\n​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)\nமல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும்.\nமல்லிகை நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மலர். அதனுடைய நறுமணம் மற்றும் அழகிய சிறிய வெள்ளை மலர்கள் அனைவரையும் கவரக்கூடியவை. இந்தியவில் பொதுவாக மூன்று வகையான மல்லிகை பூக்கள் உண்டு.\nசீதா பழம் மரம் வளர்ப்பது எப்படி\nகத்தரிக்காயை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி\nமணி பிளான்டை தண்ணீரில் வளர்ப்பது எப்படி பராமரிப்பது எப்படி\nஉலகின் மிக ஆபத்தான மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/66-voters-in-a-single-house-and-this-allahabad-house-votes-together-349950.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T16:30:03Z", "digest": "sha1:DW45PIHP5I2CYPBBI3PRHEGS6GQJVC5G", "length": 21859, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே வீடு.. 66 வாக்காளர்கள்.. ஓஹோன்னு ஓட்டு வேட்டையாடும் வேட்பாளர்கள்! | 66 voters in a single house and This Allahabad house votes together - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி: விண்ணை பிளந்த கோஷம்.. மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி- Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே வீடு.. 66 வாக்காளர்கள்.. ஓஹோன்னு ஓட்டு வேட்டையாடும் வேட்பாளர்கள்\nஅலகாபாத்: ஒரே வீட்டில் 66 வாக்காளர்கள் உள்ளதால் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் இந்த வீட்டை விட்டு வைப்பதில்லை. மொய்த்தெடுத்துக் கொண்டுள்ளனராம்.\nஇந்த சுவராசியமான குடும்பம் வசிப்பது அலகாபாத் தொகுதியில். பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் ஒரு குடும்பத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் மொத்தம் 82 பேர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இன்னமும் ஒற்றுமையாக உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.\nதனிக்குடும்பங்கள் அதிகரித்து வந்த சூழலில் இப்போது தனிதனி மனிதர்களாக கூட நாம் வாழப் பழகிவிட்டோம். இப்படிப்பட்ட நிலையில்தான் அலகாபாத் அருகே உள்ள பஹ்ரைச்சா கிராமத்தில் ராம் நரேஷ் புர்டியா(98) என்பவரது குடும்பம் பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள்.\nநல்லகண்ணு 94 வயது அரசியல்வாதி.. மாற்று வீடு ஒதுக்காமல் வெளியேற்றியது தவறு.. அரசியல் கட்சிகள் கண்டனம்\nஇது குறித்து கூறிய ராம் நரேஷ் தாங்கள் இன்னமும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம் அதிலும் ஒரே சமையல் அறையைத்தான் இன்னமும் பயன்படுத்துகிறோம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றாகவே சமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 20 கிலோ காய்கறி, 15 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை என சமையலுக்குப் பயன்படுத்துவதாகவும், சமையல் பணிகளை பெண்கள் கவனித்துக் கொள்வதாகவும் ராம் நரேஷ் கூறுகிறார். இவர்களில் இரண்டு பேர் மட்டும் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். மீதமுள்ளவர்கள் அனைவருமே விவசாயம் செய்து வருகிறார்கள்.\nஇந்த குடும்பத்தில் உள்ள 82 பேரில் 66 பேர் வாக்காளர்கள் என்பதால் அந்த தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுமே இந்த வீட்டுக்கு வர தவறுவதில்லை. ஒரே நேரத்தில் 66 வாக்குகளை அறுவடை செய்து விட முடியும் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் இங்கு வந்து வாக்கு சேகரிக்கின்றனர். நடைபெறவுள்ள 6 வது கட்ட தேர்தலில் இந்த குடும்பம் வாக்களிக்க உள்ளது.\nஇதில் 8 பேர் முதல் முறை வாக்காளர்கள். இந்த முதல் முறை வாக்காளர்கள் குறித்து கூறிய நரேஷ் \"எனது கொள்ளு பேரன் பேத்திகள் இந்த தேர்தலில் வாக்களிக்க பெரும் ஆர்வமாக உள்ளனர், நாங்கள் அனைவருமே மதிய நேரத்தில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்போம், வாக்குச் சாவடி அதிகாரிகள் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்\" என்று நரேஷ் கூறினார்.\n98 வயதான ராம் நரேஷின் குடும்பம் இன்னமும் மண் சுவர் கொண்ட வீட்டில்தான் வசிக்கின்றனர். ஆனால் மட்டற்ற மகிழ்ச்சியோடு வசிக்கின்றனர். தங்கள் குடும்பத்தைப் போலவே இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வசிக்க வேண்டும் என்று ராம் நரேஷ் கூறுகிறார்.\nஇது வட இந்தியாவ���ல் என்றால் நம்மூரிலும் இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி ஒன்றியத்தில் எட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 40 வாக்காளர்கள் ஒன்றாக வாக்களிக்கின்றனர். குண்டேகவுடு என்பவரது குடும்பம் பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது குடும்பத்தில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ளனர். பலர் வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இருந்தாலும் திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் என்றால் அனைவரும் ஒன்று கூடி விடுகின்றனர்.\nஇது குறித்து கூறிய குண்டே கவுடு எங்களது குடும்ப உறுப்பினர்கள் இன்னமும் ஒன்றாக வாழ்வது மகிழ்ச்சியை தருகிறது. வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கும் எங்களது குடும்ப உறுப்பினர்கள் திருவிழாக்கள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் என்றால் ஒன்று கூடி விடுவோம். தேர்தலும் திருவிழா போன்றதுதானே அதனால் இப்போதும் ஒன்று கூடி வாக்களித்தோம் என்று தெரிவித்தார். அந்த ஊரிலேயே தங்களது குடும்பம்தான் பெரிய குடும்பம் என்பதால் அந்த பகுதியில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைவருமே தங்களது குடும்ப நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கெடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.\nஇப்படிப்பட்ட குடும்பங்களைப் பற்றி கேட்கவே பெருமையாக உள்ளது. ஒற்றுமையுடன் வாழ்வது எப்படிப்பட்ட மகிழ்வு என்பது இந்த குடும்பங்களை பார்த்தாலே தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் uttar pradesh செய்திகள்\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nஉ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்\nவீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு தங்கப் புதையல்.. அள்ளிக்கொண்டு போன போலீஸ்\nசார் நான் செத்துட்டேன்.. லீவு வேணும்.. இதை விட அந்த எச்.எம் அப்ரூவல் கொடுத்தார் பாருங்க.. அதுதான்\nஅந்த பெண்ணை கூட்டிட்டு வாங்க.. அப்போதுதான் நம்புவோம்.. சாமியார் வழக்கில் உச்ச நீதிமன்றம் நெத்தியடி\nகாப்பாத்துங்க மோடி ஜி.. வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் மாய���ான பெண்.. சிக்கலில் பாஜக தலை\nகலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nமாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nகாங்கிரஸ் செய்த வரலாற்று பிழைகள். தமிழகம்.. உபி.. பீகார்.. ஆந்திராவை மொத்தமாக இழக்க 'ஷாக்' காரணங்கள்\nஅமேதியில் பயங்கரம்.. கும்பல்களால் முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் கொடூரமாக அடித்துக் கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lashkar-s-deadly-plan-north-east-revealed-290697.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T16:49:28Z", "digest": "sha1:EOUQLKZS2YMR4W6SFFM35BLSOHK24LUI", "length": 15240, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லை பதற்றம்: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதி! | Lashkar's deadly plan for North-East revealed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி: விண்ணை பிளந்த கோஷம்.. மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி- Live\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லை பதற்றம்: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதி\nசிலிகுரி: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைத்து நாட்டுக்கு எதிராக யுத்தம் நடத்துமாறு தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதி அமிர் ஹம்சா அழைப்பு விடுத்துள்ள ரகசிய வீடியோ அம்பலமாகியுள்ளது.\nபூடானின் டோக்லாம் பீடபூமியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை நமது ராணுவம் தடுத்துள்ளது. இதனால் சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் தீவிரவாதியும் லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதியுமான அமிர் ஹம்சா பேசிய ரகசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\nபாகிஸ்தானின் லாகூரில் ஜூலை 19-ந் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வீடியோ. டோக்லாம் பிரச்சனையை முன்வைத்து நாட்டுக்கு எதிராக சிக்கிம், பூட்டான் மற்றும் டார்ஜிலிங்கில் யுத்தம் நடத்துங்கள் என தீவிரவாதிகளுக்கு அதில் ஹம்சா உத்தரவிட்டு பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஒரு வங்கதேச தனிநாட்டை உருவாக்கியதற்காக நாம் வடகிழக்கின் 7 மாநிலங்களில் யுத்தம் நடத்துவோம். ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் இயக்கத்துடன் இணைந்து இந்த யுத்தத்தை நடத்துவோம் என ஹம்சா மிரட்டல் விடுத்திருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாக். துண்டு துண்டாக சிதைந்து போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங் வார்னிங்\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nவிக்ரம் லே��்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china pakistan lashkar e taiba north east இந்தியா சீனா பாகிஸ்தான் லஷ்கர் வடகிழக்கு தாக்குதல் வங்கதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/a-man-threw-a-3-year-old-girl-out-of-an-apartment-in-mumbai/articleshow/71035824.cms", "date_download": "2019-09-22T16:50:17Z", "digest": "sha1:P6QFNFKCI5XYO73EDIOHPTMUSSRTMOIF", "length": 17049, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "A man killed 3 year old girl: 3 வயது பெண் குழந்தையை வீட்டில் அடைத்து 7 வது மாடியில் இருந்து வீசிய கொடூரன்.! - a man threw a 3-year-old girl out of an apartment in mumbai | Samayam Tamil", "raw_content": "\n3 வயது பெண் குழந்தையை வீட்டில் அடைத்து 7 வது மாடியில் இருந்து வீசிய கொடூரன்.\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது நண்பனின் மூன்று வயது மகளை ஜன்னல் வழியாக வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n3 வயது பெண் குழந்தையை வீட்டில் அடைத்து 7 வது மாடியில் இருந்து வீசிய கொடூரன்.\nமும்பை மாநகரம் கொலாபாவில் உள்ள சங்கம் பவன் என்ற குடியிருப்பில் வசித்து வருபவர் ஹதிராமணி. இவருக்கு சனன்யா, ஸ்ரேயா, மற்றும் ஒரு மகனும் உள்ளனர். ஹதிராமணிக்கு அனில் சுக்கானி என்ற நண்பர் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அசோகா என்ற மற்றொரு குடியிருப்பில் ஏழாவது மாடியில் வசித்து வருபவர்.\nஹதிராமணியின் பள்ளிக்கால நண்பரான இவர் அடிக்கடி சனன்யா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அனில் சுக்கானி கடந்த சனிக்கிழமை அன்று ஹதிராமணி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரேயா, சனன்யா மற்றும் சகோதரன் ஆகியோரை இவர் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.\nதுப்பாக்கியால் சுட்ட போலீஸ் எஸ்.ஐ- மதுரையில் பரபரப்பு சம்பவம்\nஇதனையடுத்து மூவரும் தனது பாட்டியுடன் அனில் ச��க்கானி வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்குள் நுழைந்ததும் சற்றும் எதிர்பாராதவாறு அந்த கொடூரன் சனன்யாவை அழைத்துக்கொண்டு தனி அறைக்குச் சென்று கதவை சாத்தியுள்ளார். சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சனன்யாவின் பாட்டி கதவை திறக்கும்படி கூச்சலிட்டுள்ளார்.\nஆனாலும் அந்த கொடூரன் அனில் கதவை திறக்கவில்லை. உடனே சனன்யாவின் பாட்டி மற்ற இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். வீட்டை விட்டு வெளியே வந்த மூதாட்டி குடியிருப்பில் வசிப்பவர்களிடம் இது குறித்து கூறியிருக்கிறார்.\nபோலீஸ் வேடமணிந்த கொலையாளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவன்...சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு\nஇதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அனில் சுக்கானி சனன்யாவை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளான். 7 வது மாடியில் இருந்து விழுந்த சனன்யாவை கீழே இருந்தவர்கள் கார் பார்க்கிங் அருகே கண்டுபிடித்துள்ளனர். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பியும் உள்ளனர்.\nஆனால் சிறுமியின் உயிர் விழுந்த நேரத்திலே சென்றுள்ளது. இதனையடுத்து குற்றவாளி அனில் சுக்கானியை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். சனன்யாவின் தாயார் கர்பமாக உள்ளதால் அவர் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் தந்தை ஹதிராமணி வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nபோலீசார் அனில் சுக்கானியின் மீது கொலை வழக்கை பத்தி செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தியுள்ளனர். எனினும் இவன் எதற்காக சிறுமியை கொலை செய்தான் என்பதை குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nகணவனை விட்டுவிட்டு வாலிபருடன் கள்ளக்காதல். இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\n11 வயது சிறுமிக்கு தவறான பழக்கமா இப்படி கொன்னுட்டாரே கொடூர மாமா\nஆபாச வீடியோ எடுத்து நர்சிங் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\nவெளிநாட்டில் வேலை: இளைஞர்களே உஷார். நேக்கா பேசி பல லட்சம் மோசடி செய்த எச்.ஆர். மேனேஜர் கைது\nநிறுத்து... சைக்கிளில் வந்த சிறுவனுக்கு அதிர்ச்சி- போலீசார் செய்த காரியத்தை பாருங்க\nபேனர் விழுந்ததில் சுபஸ்ர��� பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nநாட்டு வெடிகுண்டுகளுடன் தற்கொலை மிரட்டல்: சாமர்த்தியமாக கையா...\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அடி, உதை கொட...\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு- அக் 21இல் வாக்க...\nஹெல்மெட் அணியாததால் அபராதம்- ஆத்திரத்தில் காவல் நிலையத்தின் ...\nமோடி... மோடி... உற்சாக கோஷத்துக்கு மத்தியில் மேடையேறிய பிரதமர்\nசீக்கிய இறைவணக்க பாடலுடன் தொடங்கிய \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nஓ...மீன் பிடிக்கிற படகுல இதையெல்லாம் கொண்டு வர ஆராம்பிச்சிட்டாங்களா\nநித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை: சிஷ்யை வாக்குமூலம்\nஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்\nமோடி... மோடி... உற்சாக கோஷத்துக்கு மத்தியில் மேடையேறிய பிரதமர்\nIND vs SA Highlights : தென் ஆப்ரிக்கா தெறி வெற்றி.. சமனில் முடிந்த டி-20 தொடர்\nQuinton de kock: துவைத்து தொங்கவிட்ட ‘டிகாக்’.. தொடரை சமன் செய்த தென் ஆப்ரிக்கா...\nசீக்கிய இறைவணக்க பாடலுடன் தொடங்கிய \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nஉலக சாதனையை உடைக்காட்டியும் ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘டான்’ ரோஹித்... \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n3 வயது பெண் குழந்தையை வீட்டில் அடைத்து 7 வது மாடியில் இருந்து வீ...\nதுப்பாக்கியால் சுட்ட போலீஸ் எஸ்.ஐ- மதுரையில் பரபரப்பு சம்பவம்\nபோலீஸ் வேடமணிந்த கொலையாளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவன்...சென்னைய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/03/02/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-09-22T16:28:37Z", "digest": "sha1:YIS6D2AQMOIULCJRJIL7PKGUA2ECPX5K", "length": 17109, "nlines": 239, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இ���் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\n‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா\nமக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஹிலாரி இறங்கியிருப்பதாக பராக் ஒபாமா குற்றம்சாட்டியிருக்கிறார்.\nஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒபாமாவும், ஹிலாரியும் கடுமையாக மோதிவருகின்றனர். இந்தப் போட்டியில் ஹிலாரியைக் காட்டிலும் சற்று முன்னிலையில் இருக்கிறார் ஒபாமா. வரும் 4-ம் தேதி ஓஹியோ, டெக்ஸாஸ் ஆகிய முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட���சியின் வேட்பாளர் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் ஹிலாரிக்கு தோல்வி ஏற்பட்டால் அதன்பிறகு அவர் போட்டியில் இருப்பதில் அர்த்தமில்லை.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை ஹிலாரி தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி முதலில் காட்டப்படுகிறது. தேசிய பாதுகாப்பு அவசர நிலை தொடர்பான தொலைபேசி அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிக்கக்கூடிய தகுதியானவர் யார் என்ற கேள்வியுடன் விளம்பரப்படம் முடிவடைகிறது.\nபெண்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதை கிண்டலடிக்கும் ஒபாமா ஆதரவாளரின் விமர்சனம்:\nசமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்ஸன் க்ளின்டனை ஆதரித்தார்; அந்த விளம்பரம்:\nடெக்ஸாஸில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா, தாம் இது போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பதாகவும், இது மக்களின் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சி எனவும் கூறினார்.\nஇந்தமுறை இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறப்போவதில்லை. யார் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் பிரச்னைக்கு எந்தமாதிரியான தீர்வை நீங்கள் தருவீர்கள் என்பதுதான் கேள்வி என்றார் ஒபாமா.\nதொடர்ந்து 11 மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள ஒபாமா டெக்ஸாஸ் மற்றும் ஓஹியோவில் வெற்றி பெற்றுவிட்டால் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.\nஇதற்கிடையே, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள், டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒபாமாவுக்கு 48 சதவீத வாக்குகளும், ஹிலாரிக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளன.\nஎனினும் கணக்கீட்டு தவறுகளால் 4 சதவீத வாக்குகள் மாறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nFiled under: ஒபாமா, ஜனநாயகம், விளம்பரம், ஹில்லரி |\n« ஜெயிக்கப் போவது யாரு – கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்றைய நியு யார்க் டைம்ஸ் – டெக்சாஸ், ஒஹாயோ களம்: ஜனநாயகக் கட்சி முதல் தேர்தல் கட்டம் »\nஒபாமா அதரவாளர்களின் கடி நல்லாக உள்ளது\n—ஒபாமா அதரவாளர்களின் கடி நல்லாக உள்ளது\nஎந்தப் புற்றில் எந்த கால்வாரலோ… குடியரசு அபிமானிகள் கூட இந்த விளம்பரத்தை உலவ விட்டிருக்கலாம் 😉\nகடந்த வாரம் - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் « US President 08, on மார்ச் 10, 2008 at 3:46 முப said:\n[…] மாந�…padma.arvind மேல் பெண்கள் வோ�…bsubra மேல் ‘மக்களைப�…bsubra மேல் பெண்கள் வோ�…mayooresan மேல் பெண்கள் […]\nஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள் « Snap Judgment, on மார்ச் 21, 2008 at 4:05 முப said:\n மூன்று மணிக்கு ஃபோன் சிணுங்குவதை நிற…; சிற்றஞ்சிறுகாலே மூன்று மணி […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/11.html", "date_download": "2019-09-22T16:29:16Z", "digest": "sha1:BCU67WHPEYSQFNQAWQKNNLRVLDFWSZ5J", "length": 9370, "nlines": 64, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: பாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு!", "raw_content": "\nபாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு\nபாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் பாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 வயது சிறுவன், இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபாராபாங்கி மாவட்டம் ராகேலாமு கிராமத்தை சேர்ந்தவர் ஷாவிராஜ் இவருடைய மகன் சிவா(வயது 11) சிவா பாராபாங்கியில் உள்ள பாடசாலையில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான்.\nசிவாவின் வகுப்பில் 3 மாணவர்கள் தங்களது பென்சில் மற்றும் ரப்பரை காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வகுப்பில் இருந்த மாணவர்களின் பைகள் அனைத்து பரிசோதனை செய்யப்பட்டது.\nஅப்போது சிவாவின் பையில் பென்சில் மற்றும் ரப்பர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து வகுப்பாசிரியர், ராகேலாமு அகடமியின் அதிபர் லாலித் வர்மாவிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து பாடசாலை அதிபர், சிறுவன் சிவாவை கொடூரமாக தாக்கிஉள்ளார் சிறுவன் மாலை வீட்டிற்கு சென்றதும் தனக்கு வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அதன் பின்னர் சிறுவன் இரத்த வாந்தியும் எடுத்துள்ளார்.\nஉடனடியாக சிவாவை அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் பாடசாலை அதிபர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்துள்ளத, சாஜீவன் என்பவரது மகன் சுதீரை பாடசாலை அதிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர் சிவா உயிரிழப்பு தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமாணவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அறிக்கை வந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/man-dies-of-electrocution-near-boothapandi/", "date_download": "2019-09-22T16:05:30Z", "digest": "sha1:U2EUH37KB4YV4BRDPUIA7X2F62NWUIXI", "length": 9063, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "பூதப்பாண்டி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! - Café Kanyakumari", "raw_content": "\nபூதப்பாண்டி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nபூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளத்தை சேர��ந்தவர் நாகராஜன், வயது 45. பெயிண்டர். வேலை பார்த்து வந்த இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டின் மாடியில் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்ற சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியின் அருகே சென்ற உயர்மின் அழுத்த கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇறந்த நாகராஜனுக்கு முத்து என்ற மனைவியும், கபிலா ஸ்ரீ என்ற மகளும், மஜித் என்ற மகனும் உள்ளனர். நடந்த சம்பவம் பற்றி பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nகன்னியாகுமரியில் மதுபோதையில் கல்லால் தாக்கி மனைவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, சிலுவைநகர் பகுதியை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). இவர் கன்னியாகுமரி கடற்கரையில் ஊசி, மாலை, சீப்பு போன்ற பொருட்களை .\n1ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை கைது\n1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் தாக்கிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதனால் குளச்சல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம், படுவாக்கரையை சேர்ந்தவர் வர்க்கீஸ், கொத்தனார். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 6). அந்த பகுதியில் உள்ள ஒரு .\nவேர்க்கிளம்பி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு\nவேர்க்கிளம்பியை அடுத்த செங்கோடி பகுதியை சேர்ந்தவர் தபசுமணி. இவரது மகள் சுயலாலி (30), இவருக்கும், கஞ்சிக்குழியை சேர்ந்த ஆல்வின் ஜெயசிங் (41) என்பவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்துள்ளது. .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பப��ரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108711", "date_download": "2019-09-22T16:13:30Z", "digest": "sha1:EUMV2D4EY4DHNMFQHHFPVKGN7KB2HV6G", "length": 58393, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-37", "raw_content": "\nநிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் »\nதென்னகத்து விறலியின் கரிய கன்னங்களில் அருகிருந்த விளக்குகளின் ஒளி மின்னியது. அவள் உடல் எண்ணை பூசப்பட்ட கருங்கல் சிலை என மின்னியது. வெண்விழிகளும் வெண்பற்களும் பெரிய வட்ட முகத்தில் மின்னித்தெரிந்தன. சிறிய மூக்கில் அணிந்திருந்த ஏழு வெண்கற்கள் பதிக்கப்பட்ட மூக்குத்தி அம்மின்னொளிகளுடன் இணைந்துகொண்டது. வண்டு முரலுதல்போல கீழ்சுதி நிலையில் நின்றாள். குறுமுழவென எழுந்த குரல் உச்சங்களில் சிறகசைக்காமல் நீந்தும் பருந்தெனச் சுழன்றது. இறகென தழைந்தது.\nஅவள் உடலில் இருந்து விழிகளை விலக்க இயலவில்லை. அவள் குரல் செவிகளில் ஓயவில்லை. பாட்டை நிறுத்திவிட்டு அவள் நீர் அருந்தியபோதும், ஏட்டுக்கட்டுகளைப் பிரித்து அடுத்த பாடலுக்கான வரிகளை நோக்கியபோதும், பின்னால் அமர்ந்திருந்த அவள் கணவன் குடயாழின் சுதி அமைக்க பொழுது எடுத்துக்கொள்ள அவள் காத்திருந்தபோதும்கூட அவள் குரல் திரௌபதிக்���ுள் ஒலித்தபடியே இருந்தது. அவளருகே அன்னை அமர்ந்திருந்தாள். பகல் முழுக்க அவைச்செயல்களில் உழன்று களைத்திருந்தமையால் அவள் பெரிய இமைகள் எடைமிகுந்து மெல்ல சரிந்துகொண்டிருந்தன. சேடியரும் அரைத்துயிலில் இருந்தனர். இசைக்கூடத்திற்குள் விறலியும் அவளும் மட்டுமே இருந்தனர் எனத் தோன்றியது.\n“மனுவின் மைந்தர் பிரியவிரதர். அவருக்கு அக்னீத்ரன் என்னும் மைந்தர் பிறந்தார். அக்னீத்ரன் பூர்வசித்தியை மணந்து நாபி, கிம்புருஷன், ஹரி, இளாவிரதன், ரம்யகன், ஹிரண்மயன், குரு, பத்ராஸ்வன், கேதுமாலன் எனும் ஒன்பது மைந்தரை பெற்றார். அக்னீத்ரன் வாழ்நாளெல்லாம் வேள்விகளை செய்துகொண்டிருந்தார். நூல்கள் நவிலும் ஒன்பது கொடைவேள்விகளை அவர் நூறுமுறை இயற்றினார். வேள்விகளை பெரிதாக நிகழ்த்துவது ஆணவம். பழுதற நிகழ்த்துவது அர்ப்பணிப்பு. தன்னை முழுதீந்து நிகழ்த்தியமையால், பெற்றது எதையும் கொள்ளாமையால் அக்னீத்ரன் முழுமையான பயன்களை அடைந்தார்.\nதவவாழ்வு நிறைவுற்று அவர் விண்ணேகியபோது தன் ஒன்பது மைந்தரையும் அழைத்து அவர்களுக்கு தன் தவச்செல்வத்தை அளிப்பதாகவும், அவர்கள் உகந்த முறையில் அதை மாற்றிக்கொள்ளலாம் என்றும் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் நெற்றிப்பொட்டில் கைவைத்து தன் தவத்தை அளித்தார். நாபி அச்செல்வத்தை நீண்ட வாழ்நாளாக பெற்றுக்கொண்டார். கிம்புருஷன் அதை அறிவுத்தொகையாக, ஹரி அதை பெருஞ்செல்வமாக, இளாவிரதன் அதை காமமாக, ரம்யகன் அதை மக்கட்பேறாக, ஹிரண்மயன் அரசாக, குரு வெற்றியாக, பத்ராஸ்வன் புகழாக அதை பெற்றுக்கொண்டனர். இறுதி மைந்தனாகிய கேதுமாலன் “எந்தையே, நான் அதை அழகென பெற்றுக்கொள்கிறேன்” என்றான்.\nஇளமையிலேயே அழகின்மேல் பித்துகொண்டவனாக காடுமலை என அலைந்த அவனைப்பற்றி மூத்தவர்கள் ஏளனம் கொண்டிருந்தனர். கலைகளில், இயற்கையில் அவன் தேடுவதென்ன, மகிழ்வது எதனால் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்தனர். அவன் தந்தையே அவனை நோக்கி “மைந்தா, நீ கேட்பது என்னவென்று புரிந்திருக்கிறாயா” என்றார். “ஆம் தந்தையே, எனக்கு அழகன்றி வேறேதும் பெரிதென்று தோன்றவில்லை” என்றான் கேதுமாலன்.\n“அழகென ஏதும் இப்புவியில் இல்லை. அது நம் உளம்கொள்ளும் ஒரு நிலைதான். கூழாங்கற்களும் அழகெனத் தோன்றும் தருணங்களும��� உண்டு” என்று தந்தை சொன்னார். “அவ்வுளநிலை அமைந்தால் அனைத்தும் அழகே. மைந்தா, அழகென்பது ஒரு செல்வமல்ல. அது காற்றுபோல், நீர்போல், ஒளிபோல் மானுடருக்கு தெய்வங்கள் அளவிலாது வழங்கியது. கணக்கிட முடியாதது. கணக்கிடுதலும் கூடாது. அழகை எவரும் உரிமைகொள்ளக்கூடாது. காற்றை நீரை ஒளியை உரிமைகொள்ளலாகாதென்பதுபோல்.”\n“செல்வமென்பது உரிமையாவது, நம்மால் ஆளப்படுவது. செல்வம் அளிக்கும் பேரின்பம் என்பது அதை நாம் உரிமைகொண்டிருகிறோம் என்னும் பெருமிதமே. அழகு தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் உரிமையானது. மானுடர் உடைமைகொள்ளும் செல்வத்தை கேள்” என்று தந்தை அவனிடம் சொன்னார். “செல்வத்தை அடைபவன் அதில் மகிழவேண்டும், திளைக்கலாகாது. பெருமிதம் கொள்ளலாம், ஆணவம் கொள்ளலாகாது. ஒருபோதும் ஒரு செல்வத்தையும் முழுதடைய எண்ணலாகாது. மானுடன் கனவுகாணும் எல்லைகளிலெல்லாம் தெய்வங்கள் நின்றுள்ளன.”\nகேதுமாலன் “எனக்கு அழகன்றி அனைத்தும் வீணென்றே தோன்றுகிறது, தந்தையே. அழகிலா வாழ்நாள் வெற்றுக் காலம். அழகிலா செல்வம் வெறும் குப்பை. அழகிலாத அறிவு வெறும் சொற்குவை. அழகிலா காமம் வெறும் உடற்திளைப்பு. அழகிலாத வெற்றி ஆணவமன்றி வேறல்ல. அழகிலா அரசு சிறையே. அழகிலாதபோது மைந்தர் வெற்று உறவுகள் மட்டுமே. அழகிலாதோன் பெறும் புகழ் இளிவரலாகவே எஞ்சும்” என்றான். தந்தை பெருமூச்சுடன் “ஆம், உன் விழைவு அத்தனை வலியதென்றால் நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றார். தந்தையிடமிருந்து அழகைப்பெற்ற கேதுமாலன் உடன்பிறந்தாரிடம் விடைபெற்றுச் சென்றான்.\nஒவ்வொரு அடிக்கும் அவன் பேரழகுகொண்டவனானான். பொன் மின்னிய உடலுடன், வைரங்கள் என மின்னிய விழிகளுடன், இளங்காலை முகிலென ஒழுகும் அசைவுடன் அவன் ஜம்புதீவென்று அன்று அழைக்கப்பட்ட பாரதப் பெருநிலத்தின் எட்டு நிலங்களைக் கடந்து சென்றான். அவனைக் கண்டதும் தங்களை மறந்து பெண்கள் அவனுடன் சென்றனர். இளமைந்தர் அவனை பித்தர்களெனத் தொடர்ந்தனர். அழகிலாதோர் அவனைக் கண்டதுமே கூசி அஞ்சி ஒளிந்துகொண்டனர். விழிகளை மூடி உடல்சுருட்டி பதுங்கினர். ஆகவே அவன் அழகை மட்டுமே கண்டான். அழகோர் மட்டுமே அவனை கண்டனர். அழகோர் மட்டும் இயலும் ஓர் உலகில் அவன் சென்றுகொண்டிருந்தான்.\nஅவர்கள் தங்கள் அழகிய பொருட்களை எல்லாம் உடன் எடுத்துக்கொண்டனர். பட்டும், பூண்களும், மலர்களும், கலைப் பொருட்களும் கொண்டு சென்றனர். அழகிய பொருட்களெல்லாம் மானுடர்மேல் ஏறிக்கொண்டு அவனை தொடர்ந்தன என்றனர் கவிஞர். அவர்கள் எட்டு நிலங்களை துறந்து மேதமலையின் மேற்கே ஆளில்லா விரிவென காடு நிறைந்துகிடந்த ஒன்பதாம் நிலத்தை அடைந்தனர். அவர்கள் அங்கே சென்றதும் அது மலர்பெருகிப் பொலிந்தது. பறவைகளின் இன்னிசையும், மலையிழியும் அருவிகளின் ஒளியும், இளமழையின் குளிரும் என அழகு மட்டுமே கொண்ட நிலமென்றாயிற்று. விண்ணில் எப்போதும் பொன்முகில்கள் சூழ வானவில் நின்றது.\nகேதுமாலன் அங்கே அமைத்த அரசு கேதுமாலம் என அழைக்கப்பட்டது. அங்கே கேதுமாலபுரி என்னும் பெருநகர் உருவாகியது. கேதுமாலத்தின் புகழ் பரவவே பாரதவர்ஷத்தின் அனைத்துச் சிற்பிகளும், கலைஞர்களும் அங்கே சென்று சேர்ந்தனர். அவர்கள் கூடி அமைத்த மிகச் சிறந்த நகர் என்பதனால் மண்ணில் மானுடர் அமைத்தவற்றிலேயே பேரழகு கொண்டதாக அது உருக்கொண்டது. கவிஞர்களும் இசைஞர்களும் ஆட்டர்களும் அங்கே சென்றமைந்தனர். அழகு சூழ்ந்திருந்தமையால் சொற்களெல்லாம் அழகுகொண்டு கவிதையாயின. அழகிய சொற்களிலிருந்து அழகிய பொருட்கள் உருவாயின. விண்ணிலிருந்து அழகு ஊறிஎழும் சுனை அது என்றனர் கவிஞர்.\nஅருமணிகள், அழகிய பூண்கள், பொன்னூல் பின்னிய பட்டுகள், சிமிழ்கள், செதுக்கு கலங்கள் என எங்கு எவை அழகென எண்ணப்பட்டனவோ அவையெல்லாம் காலப்போக்கில் அங்கே வந்து சேர்ந்தன. புவியிலுள்ள அழகிய பொருளனைத்தும் கேதுமாலத்திற்கு செல்ல விழைகிறது. தன்னைத் தொடும் கைகளில் ஏறிக்கொண்டு கேதுமாலம் நோக்கிய பயணத்தை தொடங்குகிறது என்று சூதர் பாடினர். அழகுப்பொருட்கள் தங்கள் பல்லாயிரம் வடிவங்களை அங்கே அடைந்தன. கேதுமாலம் அழகு முளைத்துப்பெருகும் நிலமாகியது.\nஅழகே அங்கே அனைத்துமென்றாகியது. கேதுமாலத்தின் அழகுப்பொருட்களுக்காக பாரதவர்ஷத்தின் அரசர்கள் கருவூலங்களை அள்ளி நிகர்வைத்தனர். அழகுப்பொருள் கொள்ள நாளும் வணிகர்கள் வந்தனர். கேதுமாலத்தில் செல்வம் பெருகியது. செல்வம் அங்கிருந்தோருக்கு நோயிலா வாழ்க்கையை அளித்து நீள்வாழ்வு கொண்டவர்களாக்கியது. அவர்கள் எண்ணியதையெல்லாம் வெற்றியாக்கியது. எட்டு திசையும் புகழ் பரவச்செய்தது. காமம் அங்கே காதலென பெருகியது. மைந்தர்ச் செல்வமாகியது. அறிவு காவியமென��று விரிந்தது. எட்டு செல்வங்களும் அழகென்பதன் மாற்றுருக்களே என கேதுமாலம் காட்டியது.\nஅழகு தன்னை புகழும் சொற்களை நாடுகிறது. அச்சொற்களை அது உருவாக்குகிறது. புகழ்மொழிகள் மெல்ல ஆணவமென்றாகின்றன. கேதுமாலன் தன் நாட்டின் அழகைக் குறித்த பெருமிதம் கொண்டிருந்தான். அதை சூதரும் புலவரும் ஆணவமாக்கினர். ஆணவம் பிறிதை தாங்கிக்கொள்வதில்லை. பிறிதொன்றிலாமையே அழகின் உச்சம் என கேதுமாலன் எண்ணலானான். நுண்மாறுபாடுகளால் பிறிதுபிறிதெனப் பெருகுவதே அழகின் இயல்பு என்பதை அவன் உணரவில்லை. தன் நாட்டை புவியில் பிறிதொரு நாடு இலாதபடி அழகு முழுமைகொண்டதாக ஆக்கவேண்டும் என்று எண்ணினான். எங்கெல்லாம் அழகென்று எஞ்சியிருக்கிறதோ அதுவெல்லாம் அங்கே வந்தமைய வேண்டுமென விழைந்தான்.\nஅவன் விழைவை அங்கிருந்தோர் அனைவரும் தலைக்கொண்டனர். ஒவ்வொரு நாளும் கணமும் என கேதுமாலம் அழகுகொண்டபடியே சென்றது. மைந்தர் அழகும் மகளிர் அழகும் மலரழகும் மாளிகை அழகும் நுணுகி நுணுகி உச்சம் சென்றன. பழுதற்ற மணிகளும் மங்காத பொன்னும் இணைந்த அணிகள் மலர்களின் வடிவங்களை மிஞ்சின. முழுமைக்கு ஒரு படி முன்பாக கேதுமாலம் சென்றடைந்தபோது அதை விண்ணவனின் அமராவதி என தேவர்கள் மயங்கினர். அங்கு செல்லவிழைந்த கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் கேதுமாலத்தில் வந்திறங்கினர். அமராவதியின் மீது மட்டுமே கவிந்திருக்கும் வெண்குடை முகில் கேதுமாலத்தின்மேல் எழுந்தது.\nசினம்கொண்ட இந்திரன் நாரதரை அழைத்து கேதுமாலனிடம் மானுடருக்குரிய எல்லைகளைக் குறித்து சொல்லும்படி கோரினான். அறிந்திருந்தாலும் ஐயம்கொண்டவர்போல் “முழுமைகொண்டமைதல்தானே மானுடனுக்கு பிரம்மத்தின் ஆணை” என்று நாரதர் கேட்டார். “அடைதலும் இழத்தலும் கற்றலும் கடத்தலும் என நிகர்கொண்டு இன்மையின் முழுமையை அடைவதே மெய்மையின் வழி. கொண்டு அடைந்து மானுடர் முழுமையை அடையமுடியாது. அவனிடம் சொல்க” என்று நாரதர் கேட்டார். “அடைதலும் இழத்தலும் கற்றலும் கடத்தலும் என நிகர்கொண்டு இன்மையின் முழுமையை அடைவதே மெய்மையின் வழி. கொண்டு அடைந்து மானுடர் முழுமையை அடையமுடியாது. அவனிடம் சொல்க\nநாரதர் ஒரு பொன்வண்டாக மாறி கேதுமாலனின் அறையை அடைந்தார். அங்கிருந்த பொன்வண்டுப் பதுமைகளின் நடுவே அவர் பொருந்தா குறையழகு கொண்டிருந்தார். அவரை நோக்கி முகம்சுளித்த கேதுமாலன் அணுகி நோக்கியபோது தன்னுரு கொண்டு நின்றார். அவனிடம் “அரசே, முழுமைநோக்கிச் செல்லும் வழி இதுவல்ல. போதுமென்று நிறைவுறுக” என்றார். “என் வழி அழகு. அதை முற்றாக அடைவதொன்றே வாழ்வின் இலக்கு” என்றான் கேதுமாலன்.\n“அதை தேவரும் தெய்வங்களும் விரும்புவதில்லை. அவர்களுக்கு விடப்படும் அறைகூவலென்றே கொள்வார்கள்” என்றார் நாரதர். “என் பாதையில் அழிவதும் எனக்கு வீடுபேறே” என்றான் கேதுமாலன். “அரசே, நீ செய்த முதற்பிழை அழகை செல்வமென்று எண்ணியது. அழகு எவருக்கும் உடைமையல்ல. எனவே செல்வமும் அல்ல” என்று நாரதர் சொன்னார். “அழகு பிரம்மத்தின் ஆனந்த வடிவம். பிரம்மம் முழுமை கொண்டதென்பதனால் அதன் ஒவ்வொரு துளியும் முழுமையே. அம்முழுமையில் தன்னை அளித்து ஆழ்வதொன்றே மானுடர் செய்யக்கூடுவது.”\nகேதுமாலன் “அழகைக் கண்டபின் எவரும் அப்பாலென்று நிற்பதில்லை. அதை அணுகுவதற்கும் அகலாதிருப்பதற்கும் உரிய வழி அதை அடைதலே. அழகிலாடுவோன் அதை தானென்று கொள்கிறான்” என்றான். “என்மேல் தெய்வங்கள் சினம்கொண்டாலும் அஞ்சமாட்டேன். அழகை அடைந்து, அழகிலாழ்ந்து இருப்பதொன்றே என் வழி.” நாரதர் நெடுநேரம் அவனிடம் சொல்லாடிவிட்டு சலித்து திரும்பிச்சென்றார். இந்திரனிடம் “தேவர்க்கரசே, கேதுமாலன் அழகின் முழுமையை அன்றி எதையும் வேண்டவில்லை” என்றார்.\nஇந்திரன் பேரழகுகொண்ட வெண்குதிரையாக மாறி கேதுமாலக் காட்டில் நின்றிருந்தான். காட்டில் மலர்நோக்கி உலவிக்கொண்டிருந்த கேதுமாலன் அந்தக் குதிரையை கண்டான். “அதுவே நான் தேடிய குதிரை. பிழையற்றது, முழுமையை அழகெனக் கொண்டது… அதைப் பிடித்து கொண்டுசெல்வோம்” என்று கூவியபடி அதை துரத்தினான். வெண்புரவியின் விரைவு நிகரற்றதாக இருந்தது. நூறு கால்களால் ஓடுவதென அது காற்றில் கடுகியது. துரத்திச்சென்ற ஒவ்வொருவராக அமைய கேதுமாலன் மட்டும் சலிக்காமல் அதை தொடர்ந்து சென்றான்.\nஒரு சுனையின் கரையில் பரி களைத்துப்போய் மூக்கிலிருந்து ஆவியும், வாயிலிருந்து நுரையும் எழ நின்று உடல்சிலிர்த்தது. அதை அணுகிய கேதுமாலன் தன் கையிலிருந்த வடத்தைச் சுழற்றி எறிந்து அதை பிடிக்க முயன்றபோது “நில்” என்றது. “நான் மண்ணுலகின் புரவி அல்ல, தேவர்களுக்குரியவன். என்னை மானுடர் பேண முடியாது” என்றது. “தேவர்க்குரிய��ானாலும் அழகுதிகைந்த எதுவும் எனக்குரியதே” என்றான் கேதுமாலன்.\n“உன் கொட்டிலில் ஆயிரம் அழகுக் குதிரைகள் உள்ளன. இன்னுமொன்று சேர்ந்தால் என்ன பெறப்போகிறாய்” என்று குதிரை கேட்டது. “அக்குதிரைகளில் குறைவதென்ன என்று உன்னைக் கண்டதும் உணர்ந்தேன். அக்குறையை நிகர்செய்யவே உன்னை வெல்ல வந்தேன்” என்றான் கேதுமாலன். “ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு துளி குறையும். குறைவிலாதது பிரம்மம் ஒன்றே” என்றது குதிரை. “அவ்வண்ணமென்றால் பிரம்மத்தை அடைவதே என் இலக்கு” என்றான் கேதுமாலன்.\n“அரசே, என்னில் நீ கண்டு நிறைந்த அக்குறை என்ன என உன் உள்ளத்தில் தொகுத்துக்கொள்” என்று குதிரை சொன்னது. “அது என்னிலுள்ளது என்றால் நான் உன்னுடன் வருகிறேன்.” கேதுமாலன் தன் உள்ளத்தைக் குவித்து அக்குறைவிழுமியத்தை தன்னுள் திரட்டிக்கொண்டான். “அதை இங்கிருக்கும் மலர்களில் ஒன்றென ஆக்கி என்னிடம் தருக” என்றான் இந்திரன். அருகே நின்றிருந்த நீலச்சங்கு மலர் ஒன்றை தொட்டு “இது” என்றான் கேதுமாலன். அது ஒரு வண்ணத்துப்பூச்சியாகி சிறகடித்தது. அதை கையிலெடுத்துக் கொண்டு இந்திரன் சிறு புள் என ஆகி பறந்து வானிலகன்றான்.\nஅந்த வண்ணத்துப்பூச்சியை கொண்டுசெல்லும்போது வானில் நின்று அதன் நிழலை மண்ணில் வீழ்த்தி ஒரு கரிய பட்டாம்பூச்சியாக ஆக்கினான். பின்னர் அமராவதி சென்று தன் தோட்டத்தில் முடிவிலாது மலர்ந்துகொண்டிருக்கும் பாரிஜாதத்தில் விட்டான். அதைச் சுற்றி காவலர்களாக கந்தர்வர்களை அமர்த்தினான். நிழல்பட்டாம்பூச்சி பறந்து கேதுமாலனின் அரண்மனையை அடைந்தது. அவனைச் சூழ்ந்து அது பறக்கலாயிற்று. அது பறந்து செல்லும் இடமெல்லாம் விழுந்த அதன் நிழல் அங்கேயே கறையெனப் படிந்தது.\nகேதுமாலனின் மாளிகை எங்கும் கரிய கறை படிந்தது. அவன் திரைச்சீலைகளில், அணிகளில், ஆடைகளில் அந்தக் கரி படிந்தது. அவன் சினத்துடன் தன் வீரர்களிடம் அதை பிடித்துத் தரும்படி சொன்னான். “அரசே, அது வெறும் நிழல்” என்றார்கள். ஆனால் எங்கும் அது நிறைந்திருந்தது. சில நாட்களிலேயே கேதுமாலனின் அரண்மனை முழுமையாகவே கருமையாகியது. கேதுமாலபுரி கருவண்ணம் படிந்தது. கேதுமாலமே அக்கரியால் எரிபரந்தெடுத்தல் முடிந்த நிலமென்றாகியது. உளம் சோர்ந்து தனித்த கேதுமாலன் நோயுற்றான். அதுவரை அவனிடமிருந்த அழகு மறைந்தது. முதுமை��ொண்டு மெலிந்து சருகுபோல் ஆனான். ஒவ்வொரு நாளும் அவன் இறந்துகொண்டிருக்க அவன் நாடும் நகரமும் அதைப்போலவே இறந்துகொண்டிருந்தன.\nகேதுமாலபுரிக்கு நாரதர் மீண்டும் வந்தார். கருகி அழிந்துகொண்டிருந்த நகரின் மீது அந்தக் கரிய பட்டாம்பூச்சி சிறகடித்துச் சுற்றிவந்தது. ஒவ்வொரு பொருளையும் அதன் நிழல்படாமல் காப்பதன்பொருட்டு மக்கள் அவற்றை பதுக்கியும் புதைத்தும் வைத்திருந்தமையால் அழகுள்ள எதுவும் அவர் விழிகளுக்குப் படவில்லை. அரசனின் அரண்மனைக்கு வந்த அவரை அவனுடைய நோய்ப்படுக்கைக்கு அழைத்துச் சென்றனர். பேசவும் இயலாது கிடந்த கேதுமாலனின் அருகே அமர்ந்த நாரதர் அவன் கைகளை பற்றிக்கொண்டார்.\n“நான் முன்னரே சொன்னேன், அரசே” என்றார் நாரதர். “அந்தக் கரிய பட்டாம்பூச்சி… அதை வெல்லவேண்டும்… அதை வெல்லாது இந்நகர் வாழமுடியாது” என்றான் கேதுமாலன். “அதை வெல்ல ஒரே வழி அதன் நிழல்படிந்த அனைத்தையும் துறப்பதுதான். வருந்தாமல் உளம்நிறைந்து அவற்றை கொடையளியுங்கள். கொடையினூடாக அவை கறைநீங்கக் காண்பீர்கள்” என்றார் நாரதர். “இந்நகரில் அரும்பொருளென எதுவுமே எஞ்சாதல்லவா” என்றான் கேதுமாலன். “எஞ்சும், அவையே கறைபடியாதவை, கொடுக்கவும் முடியாதவை” என்றார் நாரதர்.\nகேதுமாலன் அனைத்தையும் இரவலருக்கும் பாணருக்கும் கவிஞருக்கும் வேதியருக்கும் முனிவருக்கும் கொடுக்கத் தொடங்கினான். பெற்றுக்கொண்டவர்கள் அந்தக் கறையை காணவே இல்லை. அவர்களின் வாழ்த்துக்களால் நகரம் நிறையும்தோறும் அங்கே படர்ந்திருந்த நிழல் அகன்றது. நோய்கொண்டிருந்தவர்கள் நலம்பெற்று அழகுகொண்டனர். அனைத்துப் பொருட்களையும் அவன் கொடையளித்தான். அரண்மனையின் சுவர்களன்றி எதுவும் எஞ்சவில்லை. மானுடர் உரிமைகொள்ளும் எப்பொருளும், மானுடர் சமைத்த எப்பொருளும் அங்கே எஞ்சியிருக்கவில்லை. இறுதி அரும்பொருளும் நகர்நீங்கியபோது அந்த நிழல்பட்டாம்பூச்சியும் உடன் சென்றது. கேதுமாலன் மீண்டும் பேரழகனாக ஆனான். அந்நகரமும் நாடும் ஒளிகொண்டு துலங்கின.\nகேதுமாலத்தில் அதன்பின் அழகென எஞ்சியவை மலர்கள், தளிரிலைகள், செடிகள். நிலமெங்கும் பரவியிருந்த கூழாங்கற்கள். வண்ணச்சிறகுகள் கொண்ட பல்லாயிரம் பறவைகள், ஒளியேயான பூச்சிகள். விழிகள் மின்னும் மான்கள், முகில்வடிவ யானைகள், பட்டொளிர் பசுக்கள், ��னல்வண்ணப் புலிகள். ஒவ்வொருநாளும் அந்நிலத்தின் அழகு புதிதாகப் பிறந்தது. ஒவ்வொருகணமும் அது வளர்ந்தது. அதை வெல்ல தேவர்களாலும் இயலவில்லை.\nகேதுமாலன் ஒருநாள் தன் அரண்மனைக்கு வெளியே குறுங்காட்டில் நின்றிருந்தபோது தன்னைச் சூழ்ந்திருக்கும் பேரழகை கண்டான். அவன் விழிகள் நிறைந்து வழிந்தன. கைகளைக் கூப்பியபடி நின்றான். பின்னர் வலக்கையால் தன் தலைமுடியை பிடித்திழுத்துப் பறித்து மழிதலையனானான். இடக்கையால் தன் ஆடையை விலக்கினான். தெருவிலிறங்கி நடந்து காட்டுக்குள் நுழைந்தான். அவன் செல்லும் வழியெங்கும் மக்கள் கைகூப்பி நின்றனர்.\nகேதுமாலத்தின் எல்லையில் இருந்த கேதுகிரி என்னும் மலைமீது ஏறி நின்றான். விண்ணிலிருந்து அழகிய பட்டாம்பூச்சி ஒன்று சிறகடித்து வந்து அவன் தோளில் அமர்ந்தது. ஆனால் அவன் அதை காணவில்லை. அனைத்து அழகுகளையும் துறந்தவர் மட்டுமே காணும் அழகை அவன் கண்டான். அவன் காலடியில் தேவர்கள் வந்து வணங்கினர். அவன் தலைக்குமேல் விண்ணின் வெள்ளை யானை வந்து நின்றது. அதில் வந்த இந்திரன் அவனை அழைத்து தன்னுடன் கொண்டுசென்றான். அந்த மலைமேல் ஏழு நாட்கள் விண்வில் ஒளியுடன் நின்றிருந்தது.\nஅவன் அமர்ந்து உடலுதிர்த்த மலைமேல் அவனுடைய இரு கால்களையும் வரைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் அவனை வணங்கும்பொருட்டு கேதுமாலத்தின் அனைத்து மக்களும் மலையேறிச் சென்றனர். அங்கே மலரிட்டு வணங்கி மீண்டனர். பின்னர் சூழ்ந்திருந்த நாடுகளனைத்திலிருந்தும் மக்கள் வரலாயினர். அழகர் என்றே அவரை நூல்கள் குறிப்பிட்டன.\nவிறலி “அழகோன் பாதங்களை வணங்குவோம். அவன் விழிகள் விண்ணில் துலங்குக அவை இங்குள்ள அனைத்தையும் அழகுறச் செய்க அவை இங்குள்ள அனைத்தையும் அழகுறச் செய்க” என்று சொல்லி கைகூப்பினாள். யாழ் முரலொலி எழுப்பி ஓய்ந்தது. விறலி எழுந்தபோதுதான் திரௌபதி தன்னுள் இருந்து மீண்டெழுந்தாள். சூழ நோக்கியபோது அன்னையும் சேடியரும் செவிலியரும் துயில்கொண்டிருப்பதைக் கண்டாள். எழுந்து சிற்றாடையை பற்றிக்கொண்டு விறலியை அணுகி தன் கழுத்திலிருந்த அருமணி மாலையைக் கழற்றி அவளுக்கு அணிவித்தாள். அதை எதிர்பாராத பாணர்குழுவின் முகங்கள் மலர்ந்தன.\nவிறலி “பேறுபெற்றேன், இளவரசி” என்றாள். திரௌபதி “கேதுமாலபுரி இன்றுள்ளதா” என்றாள். “ஆம் அரசி, இது அந்நகரின் தொல்கதை.” திரௌபதி “அது எப்படிப்பட்ட நகர்” என்றாள். “ஆம் அரசி, இது அந்நகரின் தொல்கதை.” திரௌபதி “அது எப்படிப்பட்ட நகர்” என்றாள். “அதுவும் பிற நகர்களை போலத்தான். ஆனால் வட்டவடிவமான கோட்டை ஒன்று நகருக்குள் உள்ளது. அதுவே பழைய நகரம். பிற்காலத்தில் தெருக்கள் கோட்டைக்கு வெளியிலும் விரிந்து பரந்துவிட்டன” என்று விறலி சொன்னாள். “அந்நகர் இக்கதைகளில் வருவதுபோல் அழகு கொண்டதா” என்றாள். “அதுவும் பிற நகர்களை போலத்தான். ஆனால் வட்டவடிவமான கோட்டை ஒன்று நகருக்குள் உள்ளது. அதுவே பழைய நகரம். பிற்காலத்தில் தெருக்கள் கோட்டைக்கு வெளியிலும் விரிந்து பரந்துவிட்டன” என்று விறலி சொன்னாள். “அந்நகர் இக்கதைகளில் வருவதுபோல் அழகு கொண்டதா” என்று திரௌபதி கேட்டாள்.\nபாணன் சிரித்து “இளவரசி, இது கதையல்லவா என்றேனும் அவ்வண்ணம் ஒரு பெருநகர் மண்ணில் இருந்திருக்கிறதா என்று கேட்டால் எங்கள் முதுசூதர் சிரிப்பார்கள். நூற்றுக்கணக்கான பெருநகர்களின் கதைகள் இங்குள்ளன. மானுடர், நாகர், அரக்கர், அசுரர் ஒவ்வொருவரும் தங்கள் தொல்மூதாதையர் அமைத்த பெருநகரிகளைப் பற்றிய கற்பனைகளை விரித்துக்கொண்டிருக்கிறார்கள். அது என்றுமிருக்கும் ஒரு கனவு. அக்கனவை எண்ணியே மண்ணில் அனைத்து நகரங்களும் அமைக்கப்படுகின்றன” என்றான்.\n“அவ்வண்ணம் ஒரு நகரம் இன்று புவியில் இல்லையா” என்று அவள் கேட்டாள். “இளவரசி, தொல்நகர் தென்மதுரை, காஞ்சி, விஜயபுரி, ராஜமகேந்திரபுரி, மாகிஷ்மதி, ராஜகிரி, அஸ்தினபுரி என இந்நாட்டின் அனைத்துப் பெருநகர்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். அவை அனைத்தும் மாண்பும் அழகும் கொண்டவையே. ஆனால் கதைகள் சொல்லும் சீர்மை எவற்றுக்கும் இல்லை” என்றான் பாணன். “ஏன்” என்று அவள் கேட்டாள். “இளவரசி, தொல்நகர் தென்மதுரை, காஞ்சி, விஜயபுரி, ராஜமகேந்திரபுரி, மாகிஷ்மதி, ராஜகிரி, அஸ்தினபுரி என இந்நாட்டின் அனைத்துப் பெருநகர்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். அவை அனைத்தும் மாண்பும் அழகும் கொண்டவையே. ஆனால் கதைகள் சொல்லும் சீர்மை எவற்றுக்கும் இல்லை” என்றான் பாணன். “ஏன்” என்றாள் திரௌபதி. “ஏனென்றால் சீர்மை முழுமைபெற தேவர்கள் ஒப்புவதில்லை. மானுடரின் விழைவில் புகுந்துகொண்டு சீர்மையை குலைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்து நகர்களும் காடுகளைப்போல தங்கள் எல்லைகளை கட்டற்று விரித்து வடிவிலாது பெருகியவையே.”\n“கேதுமாலனின் இடத்தில் நான் இருந்திருந்தால் அந்நகரியை இந்திரனுக்கே அளித்திருப்பேன். தன் நகரம் முழுமையழிவதை அவன் ஒப்பமாட்டான்” என்று திரௌபதி சொன்னாள். விறலி சிரித்தாள். “அந்நகரின் மையத்தில் இந்திரனுக்கு பேராலயம் ஒன்று எழவேண்டும். ஒவ்வொருநாளும் இந்திரன் வணங்கி வாழ்த்தப்படவேண்டும். இந்திரனே அந்நகருக்குக் காப்பாக நிலைநிறுத்தப்படவேண்டும். அதை தேவர்கள் வெல்ல முடியாது” என்றாள் திரௌபதி. விறலி “அவ்வண்ணமொரு நகர் தங்கள் ஆணைப்படி எழுக, அரசி” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள்.\nஅன்னை எழுந்து “என்ன ஆயிற்று பாடல் முடிந்துவிட்டதா” என்றாள். சேடியர் விழித்து எழுந்து “ஆம், சற்றுமுன் முடிந்துவிட்டது, அரசி” என்றார்கள். “பரிசில்கள் எங்கே” என்றாள் அரசி. திரௌபதி “நானே அளித்துவிட்டேன்” என்றாள். “ஆம் பேரரசி, மதிப்புமிக்க பரிசு. இனி பிறிதொரு பெரும்பரிசு நாங்கள் பாரதவர்ஷத்தில் பெறுவதற்கில்லை. பிறிதொரு பேரரசியை பார்ப்பதற்கும் வாய்ப்பில்லை” என்றான் பாணன்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44\nTags: இந்திரன், கேதுமதி, கேதுமாலன், கேதுமாலம், திரௌபதி, நாரதர்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 71\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூ���்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/pilot-whales-rescued-on-us-east-coast-2071752?ndtv_nextstory", "date_download": "2019-09-22T17:15:49Z", "digest": "sha1:VKX3EZIZYG3SFKGWXDNUFBJZMAMZV4I3", "length": 9125, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Watch: Beachgoers Help Save Pod Of Pilot Whales On Us East Coast | கரைக்கு ஒதுங்கிய 50 குட்டித் திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பிய பொதுமக்கள்! வைரல் வீடியோ!!", "raw_content": "\nகரைக்கு ஒதுங்கிய 50 குட்டித் திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பிய பொதுமக்கள்\nஅமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திற்கு உட்பட்ட புனித சைமன்ஸ் தீவுகளில் குட்டி திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இயல்பாக அவை கரையில் இருந்து 160 கிலோ மீட்டர் உள்ளே��ான் வசிக்கும்.\nசைமன்ஸ் தீவுகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் கரைக்கு ஒதுங்கிய 50 குட்டித் திமிங்கலங்களை கரையில் இருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து கடலுக்குள் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nஜார்ஜியா மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புனித சைமன்ஸ் தீவுகளில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கின்றது. இங்கு கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்த்தவர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். அவை அளவில் சிறியதாய் இருப்பதையும், அலை காரணமாக கடலுக்குள் செல்வதில் சிரமம் அடைந்ததையும் மக்கள் பார்த்தனர்.\nஇதையடுத்து நீண்ட நேரம் முயற்சி செய்து குட்டி திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பி வைத்தனர். இருப்பினும் கரைக்கு வந்த 50 திமிங்கலங்களில் 3 திமிங்கல குட்டிகள் உயிரிழந்து விட்டன.\nபைலட் வகையை சேர்ந்த இவை 7 மீட்டர் நீளம் வரைக்கும் வளருமாம். பொதுவாக இவை கரையில் இருந்து 160 கிலோ மீட்டர் உள்ளேதான் வசிக்கக்கூடியவை.\nஆனால் தற்போது இவை என்ன காரணத்திற்காக கரை ஒதுங்கின என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்ற திமிங்கலங்கள் ஏதேனும் கரைக்கு வருகிறதா என்பது குறித்து ஹெலிகாப்டரில் ரோந்து மேற்கொண்டனர்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n‘’சீனாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ : அமெரிக்கா\n‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்\n'ஹவுடி மோடி' - அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி\nசொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்\n'காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு நேருதான் காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு\nதிருவான்மியூரில் நீல நிறத்தில் மின்னிய கடல் அலைகள்: ஆச்சர��யத்துடன் ரசித்த பொதுமக்கள்\nநீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை- மக்கள் ஆச்சர்யம்… விஞ்ஞானிகள் கவலை\nநாயை குளிப்பாட்டும் இரண்டு மனித குரங்குகள் - வைரல் வீடியோ\n'ஹவுடி மோடி' - அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி\nசொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்\n'காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு நேருதான் காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு\n'புதிய காஷ்மீர் உருவாக்கப்படும்' - பண்டிட் சமூக மக்களிடம் பிரதமர் மோடி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025746.html", "date_download": "2019-09-22T16:55:33Z", "digest": "sha1:A3H4UMIREXMKMOYDU5JC5JYTCZ3DH32X", "length": 5702, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: வாழ்தல் இனிது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவாழ்தல் இனிது, ஆத்மார்த்தி, Yaavarum Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nTemples Of Tamilnadu மூலநோய் முதல் மூட்டுவலி வரை மூலிகை மருந்துகள் ஆழி பெரிது\nஒலிப்புத்தகம்: புதுமைப்பித்தன் சிறுகதைகள் பெளத்தமும் திருக்குறளும் எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு\nதமிழ்வழி கற்றல் - கற்பித்தல் புதிய உத்திகள் - 1 தமிழ் யாப்பியல் உயராய்வு / மொழிபெயர்ப்பு ஜலதீபம் - II\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/212538?ref=popular", "date_download": "2019-09-22T16:27:06Z", "digest": "sha1:GWMHWOGTV4VUXCNJAN7MSXBCBLPB2D5Q", "length": 9701, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! ஈழ அகதிகளுக்கும் பாதிப்பா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nமனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் பலருக்கு நெருப்புக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், அகதிகள் இருவர் Port Moresby வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nமேலும் 15-20 அகதிகள் இந்த நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.\nஉயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல இந்தக்காய்ச்சல் ஏனைய அகதிகளுக்கும் பரவிவிடாத வகையில், அகதிகள் தங்குமிடங்கள் அனைத்தும் இரசாயன ரீதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நெருப்புக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு அகதி அண்மையில் மனுஸ்தீவு வைத்தியசாலையொன்றுக்கு அழைத்து சென்ற போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு ஒருகோடி 60 லட்சம் பேர் நெருப்புக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகுவதாகவும் இவர்களில் 16 ஆயிரம் பேர் ஆண்டொன்றுக்கு மரணிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இலங்கையிலிருந்து புகலிடம் கோரி சட்டவிரேதமாக அவுஸ்திரேலியா சென்ற பலர் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அவர்களுக்கும் நெருப்புக்காய்ச்சல் ஏற்பட்டிருக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-22T16:49:38Z", "digest": "sha1:5EVQCLPESL3BMOK4PLVEP442YP3OMYGE", "length": 10528, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "பாரதத்தில் நட்பு…. | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nமகாபாரதக்கதை யாவரும் அறிந்த ஒன்றே..இந்த கதையில் உயர்ந்த நட்பு எது என்று கேட்டால் துரியோதனன்-கர்ணன் நட்பு என்பதே உடன் பதிலாக அமையும். ஆம் கர்ணன் நட்புக்கு ஈடாகுமா என்பர் பலர். துரியோதனன் நட்புக்கு நிகராகுமா என்பர் சிலர். இதற்கு பல விளக்கங்களையும் கூறலாம். கர்ணன்- துரியோதனன் நட்பே மகாபாரதத்தில் சிறந்த நட்பு என்போர் உணர்ச்சிவசப்பட்டோர் என்பேன் நான்.\nகர்ண-துரியோதனன் நட்பை விடவும் சிறந்த நட்பு மகாபாரதத்தில் உண்டு என்கிறேன். இது எனது பார்வையில்…\nஆம்…. மாகாபாரத கதையில் கண்ணன்- அர்ஜூனன் நட்பை உயர்ந்த நட்பாக பார்க்கலாம். கண்ணன் தெய்வமாக போற்றப்படுபவன். இவன் தனது நண்பனுக்காக தோரோட்டி ஆகின்றான்.\nநண்பன் விரும்பினான் என்பதற்காக அனைத்தையும் அவன் செய்து கொடுக்கவில்லை. எது தேவையோ எது சரியானதோ அதனையே செய்து கொடுக்கின்றான். அதன்படியே வழிநடத்தினான். தர்மம் எதுவோ அதனை போதித்தான். நண்பன் அகந்தை கொண்டபோது அடக்கினான். சோர்வடைந்த போது தூக்கிச் சுமந்தான்.\nஅர்ஜூனனும் நட்புக்காக தன்னை முழுமையான அர்ப்பணித்தான் என்றே கூறலாம். மகாபாரதப் போரில் ஒரு அக்ரோணிச் சேனையை விடவும் கண்ணனே பெரிது என்றான். இதில் அர்ஜூனனின் சுயநலம் கலந்திருப்பதை நான் உணரவில்லை.\nஆனால் கர்ணன்- துரியோதனன் நட்பில் சுயநலத்தை காணலாம். ஆம் எந்த சூழ்நிலையில் கர்ணனை துரியோதனன் தூக்கி நிறுத்தினானோ அந்த சூழ்நிலையில் கர்ணனிடம் வேறு வழி ஒன்றும் இருக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் துரியோதனனுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் கர்ணன் இருந்தான். இதுவே கர்ணனின் மிகப்பெரிய தவறாக இருந்தது.\nஒரு நண்பன் என்ற முறையில் கர்ணன் சரியாக சிந்திக்கவில்லை என்றே தோன்றுகின்றது. கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியையும் துரியோதனன் கர்ணனின் உயர்வையும் மாத்திரமே சிந்தித்தனர். அதுதவிர சுற்றியிருந்த வேறு எதையும் இருவரும் சிந்திக்க தவறிவிட்டனர். இதனால் கர்ணன் துரியோதனனின் அழிவுக்கும் துரியோதனன் கர்ணனின் அழிவுக்கும் காரணமாகினர்.\nதுரியோதனன் தவறான அதர்மத்தின் பாதையில் செல்கிறான் என்று தெரிந்தும் அதனை புரிய வைப்பதற்கு தர்மாத்மாவாகிய கர்ணன் தவறினான். வஞ்சத்தில் திரௌபதி ஜெயிக்கப்பட்டு கூந்தல் பிடித்திழுத்து சபை நடுவில் துயிலுரியப்படும் போது எதிர்க்க வேண்டிய கர்ணன் வார்த்தைகளால் வஞ்சிக்கிறான்.\nஇங்கு இடித்துரைத்தல் என்ற ஒரு நல்ல நண்பனின் கடமை தவறப்பட்டுள்ளது. ஒரு நல்ல நண்பன் தன் நண்பனை நல்வழியில் கொண்டு செல்பவனாகவே இருக்க வேண்டும். நண்பனின் சிந்தனைகளையும் செயல்களையும் நல்லதாக அமைத்துக் கொடுப்பவன். இதனை கருத்தில் கொள்வதாலேயே கர்ணன்- துரியோதனன் நட்பை சிறந்தது என்று எடுத்துக் கொள்ளமுடியவில்லை.\nஎன் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்பவன் என்பது ஆதிக்க மனப்பாண்மை. என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது அடிமைத்தன்மை. இதனையே கர்ணன்- துரியோதனன் நட்பில் காண்கிறோம்…\nநட்பு குறித்து பேசுபவர்களில் பலர் இதனை உணர மறுக்கின்றனர். நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே அமைந்துள்ளது. இவன் ஆசைக்கு அவனும் அவன் ஆசைக்கு இவனும் என இருவரும் அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.\nஒரு நட்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை திருவள்ளுவரின்\n‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\n‘அழிவினவை நீக்கி ஆறுய்ந்து அழிவின்கண்\nஅல்லல் உழப்பதாம் நட்பு’ என்ற குறள்கள் உணர்த்தி நிற்கின்றன.\nகாதல் வானில் கண்கள்தான் கௌரவத்துக்குரியவை\nபுத்தகப் பிரியன் அனலனின் காதல்…\nஒற்றைப் பாதை நீண்ட தூரப் பயணப்பட்ட கால்கள் ஓய்வு த...\nபுத்தகப் பிரியன் அனலனின் காதல்…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/so-cute-kamal-haasan-mixes-up-chitra-with-chitra/", "date_download": "2019-09-22T16:47:36Z", "digest": "sha1:QJUCNOYR5M6JLTGXDYMQFN3HSIYMBJH6", "length": 10116, "nlines": 179, "source_domain": "dinasuvadu.com", "title": "இவ்வளவு அழகா படுவாங்களா? சின்னக்குயில் சித்ராவுடன் இணைந்து கலக்கும் கமல்ஹாசன்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nINDvsSA:தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சு..\nபாஜக நாங்குநேரி தொகுதியில் போட்டியாஅமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nஅப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா \n பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்\nINDvsSA:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..\nநடிகர் விஜய் கூறியது தான் சரி – திமுக இளைஞரணி செயலாளர்\nதமிழரின் பெருமையை உணர்த்தும் கீழடி\nஅட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…\nINDvsSA:தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சு..\nபாஜக நாங்குநேரி தொகுதியில் போட்டியாஅமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nஅப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா \n பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்\nINDvsSA:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..\nநடிகர் விஜய் கூறியது தான் சரி – திமுக இளைஞரணி செயலாளர்\nதமிழரின் பெருமையை உணர்த்தும் கீழடி\nஅட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…\n சின்னக்குயில் சித்ராவுடன் இணைந்து கலக்கும் கமல்ஹாசன்\nin சினிமா, பிக் பாஸ்\nஉலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகர் மட்டுமல்லாது, இயக்குனரும் ஆவார். தற்போது இவர் அரசியலில் தடம் பதித்து, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியும் துவங்கியுள்ளார். இவர் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன், சின்ன குயில் சித்ராவுடன் இணைந்து, உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஏதுமில்லை என்ற பாடலை மாறி மாறி பாடியுள்ளனர். இவர்களது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,\nஅப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா \n பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்\nநட��கர் விஜய் கூறியது தான் சரி – திமுக இளைஞரணி செயலாளர்\nஜடேஜா மைதானத்தில் போராடும் போது இந்த புத்தகத்தை படித்த கோலி ..என்ன புத்தகம் அது ..\n பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் ட்வீட்\nINDvsWI :இஷாந்த் சர்மா பந்து வீச்சில் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2704", "date_download": "2019-09-22T17:06:23Z", "digest": "sha1:F3INLTXI6POA2A4XQ5XLH4LXERRDRRWP", "length": 13530, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 22 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 52, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் ---\nமறைவு 18:14 மறைவு 12:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2704\nவியாழன், பிப்ரவரி 12, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1975 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=219", "date_download": "2019-09-22T16:38:43Z", "digest": "sha1:6B4EQQZOPEQ2WX4HALCGWXMKMXMGC7FO", "length": 9424, "nlines": 355, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nமூன்று நாட்களில் தொடர்ச்சியாக 17 உயிரிழப்பு சம்பவங்கள்\nரொறொன்ரோ நகரின் டவுன் ரவுன் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் தொடர்ச்சியாக 17 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார...\nஎட்மனில் போதைப் பொருட்கள் மீட்பு\nஎட்மண்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் முறியடிப்பு நடவடிக்கையில், சுமார் 4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான போதை ம...\nசரக்கு கொள்கலனில் வந்த 4 ஜோர்ஜியர்கள் விடுதலை\nகப்பல் மூலமான சரக்கு கொள்கலனில் கனடாவுக்குள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ஜோர்ஜியாவை சேர்ந்த நால்வர் தடுப்புக் காவலில் இருந...\nகனடாவில் தமிழர் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு\nகனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...\nநாஜிப் படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரின் குடியுரிமை பறிப்பு\nநாஜிப் படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரின் குடியுரிமையை கனேடிய அரசாங்கம் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 93 ...\nகனடாவின் பொருளாதாரம் அதிகரித்துச் செல்கின்றது\nகனடாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வேகமான அதிகரித்துச் செல்வதாக கூறப்படுகின்றது. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்...\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் லிபரல் கட்சித் தலைவர் பதவி விலகுகின்றார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் லிபரல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிறிஸ்டி கிளார்க் அறிவித்துள்ளார். நேற்று வெள்ள...\n40 ஆண்டுகளாக தனித்து வாழும் பெண்\nகனடா அருகே அமைந்துள்ள 26 மைல்கள் நீளம் கொண்ட சாபெல் தீவில் கடந்த 40 ஆண்டுகளாக பெண்மணி ஒருவர் தனித்து வாழ்ந்து வருவதாக கூறப...\nகம்லூப்ஸ் பகுதிக்கு கிழக்கே காட்டுத் தீ பரவல்\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் பகுதிக்கு கிழக்கே உள்ள மொன்ரே லேக் பகுதி காடுகளில் தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்ததை அடுத்த...\nகாணாமல் போயுள்ள ஆளில்லா விமானம் தேடப்படுகின��றது\nகாணாமல் போயுள்ள ஆளில்லா விமானம் ஒன்றை கண்டுபிடிப்பதற்கு ஒன்ராறியோ மாகாண பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மிக...\nஆட்கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் விடுவிப்பு\nகனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த இலங்கையை சேர்ந்த நால்வரை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. எம்.வி.ஓசிய...\nஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு\nஒன்ராறியோ நெடுஞ்சாலை 48 இல் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோரமான வாகன மோதலில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்...\nகாட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ பார்வையிடுவார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ அடுத்த வாரம் அங்கு ...\nநோர்த் யோர்க் பகுதி தீவிபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு\nரொறன்ரோவின் வடக்கே நோர்த் யோர்க் பகுதியிலுள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். ...\nகாஸ்பே தீபகற்பத்தில் இரு சடலங்கள் மீட்பு\nகிழக்கு கியூபெக்கின் காஸ்பே தீபகற்பத்தில் முன்னர் செப்பு சுரங்கமொன்று இயங்கிவந்த இடத்திலிருந்து இருவரின் சடலங்க...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=215351", "date_download": "2019-09-22T16:26:55Z", "digest": "sha1:Y4CFXATDB3K6WQD7TPPQDYBGSU7RWMIS", "length": 20472, "nlines": 80, "source_domain": "www.paristamil.com", "title": "எண் 9 -ல் பிறந்தவர்கள் தொடர்பான இந்த இரகசியம் தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎண் 9 -ல் பிறந்தவர்கள் தொடர்பான இந்த இரகசியம் தெரியுமா\nஎண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம் எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு.\nஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியச��லிகள் எனலாம்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப்பெற்றிருப்பார்கள். கலா ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் தமக்குத் தெரிந்த விஷயம் போலவே காட்டிக் கொள்வார்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். எதையுமே தனக்கு பிடித்த மாதிரிதான் செய்ய வேண்டுமென்ற பிடிவாத குணம் இருக்கும். வெகுளியாகவும் கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவார்கள்.\nவாத பிரதிவாதங்களில் திறமையோடு வாதித்து தனது அபிப்ராயத்தை அங்கு நிலைநாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து அவர்களுக்கு உதவி செய்வார்கள். தனது அந்தஸ்துக்கும் புகழுக்கும் பழுது ஏற்படாத பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். மன அமைதியை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் அதை பிறருக்கு தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயற்கையிலேயே அஞ்சா நெஞ்சமும் தைரியமும் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் காரியவாதிகள். ஆதலால் வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். இவர்களது சுயேற்சையான சுபாவத்தையும், அகங்கார குணத்தையும் கண்டு இவர்களை நேசிப்பவர்கள் கூட சில சமயம் வெறுப்படைந்து விடுவார்கள். பெரியவர்களிடத்தில் மரியாதையும், சிறியவர்களை அடக்கியாளும் குணமும் இருக்கும். மற்றவர்களின் குற்றம் குறைகளை கண்டு பிடித்து அம்பல மாக்குவதில் தனிக்கவனம் செலுத்துவார்கள். இவர்களை துணையாக கொண்டால் எந்தக் காரியத்திலும் எதையும் சாதித்த வெற்றி பெறமுடியும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், சுருட்டையான தலைமுடியும் இருக்கும். பார்ப்பதற்கு வெகுளியாகக காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். நீண்ட மூக்கும் அடர்த்தியான பல் வரிசை��ும் கொண்டவர்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாதலால் இவர்களுக்கு பெரும்பாலும் உடலில் காயங்கள், இரத்தக் கசிவுகள் போன்றவை ஏற்படக்கூடும். உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். முடிந்தவரை மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்தால் உடல் நிலை சிறப்பாக அமையும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதில் பாதிப் பேருக்கு சுகமான சுபிட்சமான வாழ்க்கையும், வாழ்க்கை துணையால் முன்ன«ற்றங்கள் போன்றவை அமைந்தாலும் பாதிப்பேருக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களும் குழப்பங்களும் உண்டாகிறது. இதனால் விரக்தியான மனோநிலைகளும் ஏற்படுகிறது.\nஇதனால் எதையும் சிந்தித்து சரியான முறையில் அனுசரித்து நடந்தால் மட்டுமே நற்பலனைப் பெற முடியும். ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தாயின் ஆதரவு அவ்வளவாக கிடைப்பதில்லை. உடன் பிறந்தவர்கள் மீது இவர்களுக்கு பாசம் அதிகம் இருந்தாலும் அவர்களால் ஒரு பிரயோசனமும் உண்டாவதில்லை. இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்ப வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் சகல வசதிகளையும் பெற்று சுக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு தேவைக்கேற்ப பணவசதி ஏற்படுமே தவிர சேமிக்கும் அளவிற்கு இருக்காது. வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும். வாழ்க்கையின் முற்பாதியில் பொருளாதார நிலையில் சங்கடங்கள் இருந்தாலும் பிற்பாதியில் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒரு சிலருக்கே பொருளுதவிகள் கிடைக்கும். வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்யக்கூடிய வாழ்க்கை இணை அமைந்த போதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தங்களுக்கு தேவைற்ற கடன்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். பெரும்பாலும் தங்களுடைய கௌரவத்தையும், அந்தஸ்தையும் உயர்த்தி கொள்ள எப்பாடுபட்டாவது சம்பாதித்து முன்னேறி விடுவார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழிலை ஏற்றுக் கொண்டாலும் அதை திறம்பட நிர்வாகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய உயர் பதவிகளை கிடைக்கும். பலர் ஆயுதங்களை தாங்கி பணி செய்யக்கூடிய மிலிட்டரி, போலீஸ் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மற்றும் தீயுடனும், மின்சாரத்துடனும் தொடர்பு கொண்டதுறைகளிலும் பணிபுரிவார்கள்.\nபோர்க்கலைகள், மல்யுத்தம், மலையேறுதல், விளையாட்டுத் துறைகளில் பயிற்றுவிக்கும் பணி போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய பணியாக இருந்தாலும் துணிச்சலுடன் செய்வித்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்று விடுவார்கள். சிலர் மருத்துவ துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்குவார்கள்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் வீரத்தின் சின்னமாக விளங்குகிறார்கள். இவர்களுக்கு அதிகார தோரணையும்,பிறருக்கு ஆடிபணியாத குணமும் இருக்கும் என்றாலும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய குணமும் உண்டு. இவர்களது அதிகார குணம் மற்றவர்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் போற்றுவதற்கு பதில் தூற்றுவற்குரியதாக இருக்கும். என்றாலும் இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் இவர்கள் அவ்வளவு எளிதில் மயங்கி விடுவதில்லை. இவர்களுக்கு 1,2,3 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். 4,5,7 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் ஒத்தப்போகமுடியாது.\nமார்ச் மாதம் 21ம் தேதி முதல் ஏப்ரல்19ம் தேதி வரையிலும், அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரையிலும் செவ்வாயக்குரிய காலமாகும். இந்த எண்ணில் உள்ளவர்கள் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்தால் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள். இரவில் வலிமை கொண்டவன் செவ்வாய். செவ்வாய்க்குரிய நாள் செவ்வாய் கிழமையாகும். குறுகிய கால அளவில் ஒருநாள் செவ்வாக்குரிய காலமாகும். செவ்வாய் ஓரையில் இயந்திரங்கள், நெருப்பு சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.\nசெவ்வாய்க்குரிய திசை தெற்கு, சமையல் அறை, கசாப்பு கடை, போர்க்களம் போன்றவை செவ்வாயக்குரிய இடங்களாகும்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் அதிக்கத்திற்குரியவர்கள். ஆதலால் அவர்கள் அணிய வேண்டிய கல் பவளமாகும். மிகச் சிறந்த பவளம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்று இருக்கும். பவளத்திற்கு அடுத்து ப்ளட் ஸ்டோன் என்ற கல்லையும் அணிந்து கொள்ளலாம்.\nஒன்பதாம் எண்ணில் பிறந்��வர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் கொண்டவர்கள். ஆதலால் முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாகும். சஷ்டி விரதங்களும் மேற்கொள்ளலாம். கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நற்பலன்கள் உண்டாகும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\nபறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு வீழ்ச்சி: எச்சரிக்கும் ஆய்வுகள்\nவிமானப் பயணத்தினால் முதுமையடைவது அதிகரிக்கும்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_156963/20180415095710.html", "date_download": "2019-09-22T16:13:07Z", "digest": "sha1:4JZG6DLSEQFZMD7JGV3BBNXNYLKFHLYY", "length": 9974, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "சிரியாவில் அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல்: ரஷ்யா எச்சரிக்கை", "raw_content": "சிரியாவில் அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல்: ரஷ்யா எச்சரிக்கை\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசிரியாவில் அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல்: ரஷ்யா எச்சரிக்கை\nசிரியாவில் அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்றும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர். இந்த மூன்று தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிழக்கு கட்டா பகுதியில் இருந்த டூமா நகரை சிரியா அரசுப் படைகள் கடந்த வாரம் மீண்டும் கைப்பற்றின. இதையொட்டி கடந்த 7-ம் தேதி சந்தேகத்திடமான வகையில் ரசாயன குண்டுகளை வீசி சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து, சிரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா ரசாயான ஆயுதத் தாக்குதலை தடுக்கவில்லை, ஆதரவாக இருக���கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். சிரியாவில் உள்ள ரசாயான ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.\nஇதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. சிரியா மீது நடத்தும் இந்தத் தாக்குதலில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடாது. சிரியாவுக்கு ஆதரவாகவும் களமிறங்கக்கூடாது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரான்சு, இங்கிலாந்து பிரதமர் தெரசாமே ஆகியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள ரஷ்யா, கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஈரான் மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடை: அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய பிரதமர் மோடியின் விமானம்\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது: இந்தியா அறிவிப்பு\nஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 17 வரை நீட்டிப்பு: லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nவிக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை: ‍ நாசா அறிவிப்பு\nஇந்தியாவுடன் கச்சா எண்ணெய் விநியோக ஒப்பந்தங்கள் தொடரும் - சவூதி அரேபியா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/dinesh-karthik-controversy/", "date_download": "2019-09-22T17:30:49Z", "digest": "sha1:PQ3NF52SQVRNUZKOEZFYEECGI5DKCSHG", "length": 12521, "nlines": 84, "source_domain": "bioscope.in", "title": "எப்படி அங்கே போகலாம் ?சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.! தினேஷ் கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசசிஐ.! - BioScope", "raw_content": "\nHome விளையாட்டு எப்படி அங்கே போகலாம் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம். தினேஷ் கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசசிஐ.\n தினேஷ் கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசசிஐ.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தான் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் நடத்தி வரும் டி20 தொடரின் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் உடை மாற்றும் அறையில் இருந்தார் என்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குலன் உடன் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகின்றது. இதனால் பல நெட்டிசன்கள் தினேஷ் கார்த்திக்கு அங்கே என்ன வேலை\nபிசிசிஐயின் விதிமுறைகள் படி இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆடக்கூடாது. இந்த விதியை மறந்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். 2019 ஆம் நடந்த ஐபிஎல் தொடரில் இந்த அணி ஐந்தாம் இடத்தை பிடித்தது.இது குறித்து கொல்கத்தா கேப்டன் மீது பல்வேறு சர்ச்சைகள் மக்களிடையே நிலவின. கரீபியன் பிரீமியர் லீக்கில் நைட் ரைடர்ஸ் அணியின் உடையை அணிந்து இருந்தாலும், அவருடன் நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இதன்மூலம் இந்த இரண்டு அணிக்கும் பிரெண்டன் மெக்குலன் தான் பயிற்சியாளர் என சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். அவருடன் தான் தினேஷ் கார்த்திக் ஆலோசனை செய்து இருந்தார் என்ற தகவல் வெளியானது.\nஇதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தினேஷ் கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவர் அந்த தொடரில் வீரராக பங்கேற்கவில்லை என்றாலும்… எதற்காக நைட் ரைடர்ஸ் அணியின் உடையில் அங்கு இருந்தார். இந்த வெளிநாட்டு டி20 தொடரில் யுவராஜ் சிங்குக்கு மட்டும் தான் விளையாட அனுமதி ப���ற்ற ஒரே இந்திய வீரர் என்றும் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்தது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் அனுமதி பெறாமல் அங்கு சென்றிருப்பது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்கள்.\nமேலும் இவர் வீரராக பங்கேற்பதற்கு தான் தடை தவிர அந்த அணியுடன் இருப்பது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் இணையங்களில் பரவி வருகிறது. இதன் மூலம் இவரை கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் காரணமாக அடுத்த தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருப்பேனா என்ற பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் காரணமாக அடுத்த தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருப்பேனா என்ற ஆலோசனையில் தான் பயிற்சியாளரிடம் பேசி கொண்டிருந்தேன் என்றும் தெரியவந்தது.\nஇதுகுறித்து கிரிக்கெட் வாரியம் கேட்டபோது , கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி ராகுல் நோட்டீஸ் அனுப்பியது உண்மைதான் என்று கூறினார் .மேலும் வெளிநாட்டு அணியுடன் விளையாட தடை விதித்ததைத் தவிர அணியுடன் இருப்பதற்கு தடை இல்லை என்றும் கூறினார்.அடுத்த ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக தொடர்வது குறித்து தான் தன்னுடைய புதிய பயிற்சியாளர் உடன் ஆலோசனை கேட்டுக் கொள்ளத் தான் கரீபியன் பிரீமியர் லீக்கு சென்றுயிருந்தார் என்று சில கருத்துக்களும் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரை கொல்கத்தா அணியின் அடுத்த தொடரிலும் கொல்கத்தா அணியின் தலைவராக தொடரலாம் என்றும் தெரிவித்தார்கள்.\nPrevious articleவிக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம்.\nஹிட்லரையே தன் விளையாட்டால் ஈர்த்த மேஜர் தியான் சந்த் பிறந்த தினம்.\nவங்கதேச அணியின் பயிற்சியாளரானார் இந்திய அணியின் டெஸ்ட் வீரர்.\nஐபிஎல் – 2020 தொடரில் இணையும் இரண்டு புதிய அணிகள். csk-வில் இருந்து விலகுவாரா தோனி \n தினேஷ் கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசசிஐ.\nவிக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம்.\nஎல்லாரும் உங்க கிட்ட அபராதம் வசூலிக்க முடியது. அந்த அதிகாரம் இவங்களுக்கு மட்டும் தான்.\nநிலவில் தரையிறங்க போகிறது சந்திராயன்-2. இந்தியாவின் வரலாற்று சாதனை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/news/cinema-news-kollywood-news/category.php?catid=2", "date_download": "2019-09-22T17:12:47Z", "digest": "sha1:6AZNXMCX5O5QMEGVO42PHMZL4MUYOYNC", "length": 16361, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nபார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன்\nஎகிப்தில் தமிழ் எழுத்துக்கள் - ரோமைய அரசுகளுடன் வணிகம்\nகழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,5, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-09-2019 07:47 PMவரை\nயோகம்: வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nவிண்மீன் (Star): மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D---%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1778", "date_download": "2019-09-22T17:05:23Z", "digest": "sha1:MQ7GVP2IKWEHEUWG6P2TCBPQ34J57XOM", "length": 10630, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nமலர்களின் தோரணமாய் - ஷிக்கன்காரி சேலைகள்\nமலர்களின் தோரணமாய் - ஷிக்கன்காரி சேலைகள்\nஇந்தியா முழுவதும் ஆடை வடிவமைப்புக்கு என பல பெயர்களும், தொழில்நுட்ப அம்சங்களும் பரவி கிடக்கின்றன. ஒவ்வொரு பிராந்திய கைநுணுக்க மற்றும் கலைநய வேலைபாட்டில் புகழ்பெற்ற முறைகள் இன்றளவும் தனிச்சிறப்பு பெருமையுடன் நிலைத்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற கலை அம்ச ஆடைகள் தனி மெருகுடன், கூடுதல் வனப்புடன் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய சிறப்புவாய்ந்த சேலைகள் தான் ஷிக்கன்காரி சேலைகள், ஷிக்கன்காரி என்பது ஓர் எம்பிராய்டரி தான். ஆனால் அதன் வடி��மைப்பு உத்திகள், உருவாக்கம், இணைப்பு முறைகள் போன்றவை அதற்கென தனித்துவத்தை தருகின்றன.\nஇந்தியாவில் லக்னோவை பிறப்பிடமாக கொண்ட ஷிக்கன்காரி வேலைப்பாடு குறித்த குறிப்புகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே கிடைக்கின்றன. இதன் சீரிய வளர்ச்சி என்பது 17-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் மனைவி நுர்ஜஹான் அறிமுகப்படுத்திய பின் தான் நடந்தேறியது. ஷிக்கன் என்பதன் அர்த்தமும் எம்பிராயிடரி என்பது தான். பழங்காலத்தில் மெல்லிய மஸ்லின் துணிகளில் வெள்ளை நூலால் எம்பிராயிடிரி செய்யப்பட்டதே ஷிக்கன்காரி. இன்றைய நாளில் பலதரப்பட்ட துணிவகைகள் மற்றும் வண்ணங்கள், பிரபலமான அச்சுகள் சேர்ந்தவாறு உருவாக்கப்படுகின்றன.\nபூக்களாய் மலர்ந்த ஷிக்கன்காரி வேலைப்பாடு :\nபெர்ஷியன் கலை வடிவ பின்னணியில் அழகிய பூக்கள் வடிவமைத்தலே இப்பிரிவின் சிறப்பம்சம். அதாவது ஷிக்கன்காரி வேலைப்பாட்டில் உருவாகும் பூக்கள் துணியோடு ஆண்டுகள் பலவானாலும் நீடித்து நிலைத்திருக்கும். பலதரப்பட்ட பூக்கள் மற்றும் தண்டு பகுதி, இலைகள், பய்ஸலே வடிவங்கள் போன்றவை அழகுற வடிவமைக்கப்படுகின்றன.\nமெல்லிய மஸ்லின் ஒற்றை நிற துணியில் வெள்ளை மற்றும் வெள்ளை நூல்கள் கொண்டு அழகுற பூக்கள் எம்பிராய்டரி செய்யப்படும்.\nஷிக்கன் காரி வேலைபாட்டின் சிறப்புகள் :\nஷிக்கன் காரி தொழில்நுட்பம் என்பது மேலோட்டமாக பார்க்கும் போது 2 பகுதிகள் கொண்டதாக தான் தெரியும். ஆனால் எம்பிராய்டரி பகுதிகள் மட்டுமே 36 வகையான மின்னல்களை உள்ளடக்கிய தயாரிப்பு பணிகளை கொண்டது. இதில் மூன்று அடிப்படை உருவாக்க பணிகள் என்பது அச்சிடல், எம்பிராய்டரி, துவைத்தல் போன்றவையிடும்.\nமரத்தினால் செய்யப்பட்ட அச்சுகள் மூலம் நீலநிற மை கொண்டு துணியின் மீது அச்சிடப்படும்.\nஇந்த அச்சு வடிவத்தின் மீது சிறிய பிரேம்கள் கொண்டு ஊசியால் பின்னப்பட்டு எம்பிராய்டரி செய்யப்படுகின்றன. பின்னர் எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள் அந்த அச்சு நிறங்கள் போக வைப்பதற்கு ஏற்ப துவைக்கப்படுகின்றன தண்ணீரில் நனயை வைத்து அச்சு நிறம் போன பின்பு துணி விறைப்புதன்மை உடன் இருப்பதற்கு ஸ்ட்ராச் சேர்த்து உயர்த்தப்படுகிறது.\nஷிக்கன்காரி தையல்கள் என்பதில் ஜலி, டெப்சி, முக்ரி, ஹோல், ஜன்ஜீரா, பாக்யா என பலதரப்பட்ட தையல் முறைகள் உள்ளன.\nஷிக்கன்காரி சேலைகளும், வண்ண பூக்களும்...:\nஒற்றை வண்ண துணியில் வெள்ளை நூலால் உருவான ஷிக்கன்காரி ஆடைகள் தற்போது பல வண்ண நூல்கள் பயன்படுத்தவாறு அழகிய சேலைகள், குர்தில், டூயுனிக்ஸ், குர்தா, அனார்கலி என பல ஆடைகளாய் உலா வருகின்றன. வடிவமைப்பு உத்தியான ஷிக்கன்காரி வேலைபாட்டுடன் நவீன ஆடை வடிவமைப்பு உத்திகள் இணைந்து புதிய ஆடைகளாய் வருகின்றன.\nஉலக பிரசித்திபெற்ற உயர் சிறப்பு ஷிக்கன்காரி வேலைபாட்டு சேலைகள் வண்ண பூக்கள் மலர்ந்தவாறு வருகின்றன. ஒரு ஷிக்கன்காரி வேலைபாட்டை சேலையில் உருவாக்க சுமார் பத்துநாட்கள் பிடிக்கின்றன. அதற்கேற்ப அந்த எம்பிராய்டரிகள் காலம்காலமாய் நிலைத்து நிற்கின்றன. வெளிர்நிற சாயல், துணி வகையில் வெள்ளை நில பூ பின்னணி கொண்ட ஷிக்கன்காரி சேலைகள் சாதாரண பெண்கள் முதல் பிரசித்தி பெற்ற பெண்கள் வரை விரும்பி வாங்கும் சேலைகளாக உள்ளது.\nகேரளா வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்�...\nசருமத்தில் சேரும் கறைகளை போக்கும் கடலை ம...\nஹூவாய் ஹானர் 6சி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமு�...\nபெண்கள் மனங்கவரும் வண்ணமயமான ஹேண்ட்பேக�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/viral-news/6-hitler-hidden-facts-hitler-unknown-facts/", "date_download": "2019-09-22T16:30:56Z", "digest": "sha1:LWCOQNLZGEIQFZQWWTYCRFJYMR5OXWMQ", "length": 11243, "nlines": 128, "source_domain": "www.cybertamizha.in", "title": "Hitler ஐ பற்றி மறைக்கப்பட்ட 6 விஷயங்கள் - Hitler Facts! - Cyber Tamizha", "raw_content": "\nHitler ஐ பற்றி மறைக்கப்பட்ட 6 விஷயங்கள் – Hitler Facts\nவணக்கம் தமிழா, ஹிட்லர் ஐ பற்றி நாம் பல விஷயங்களை சிறு வயதில் படமாக படித்து இருப்போம். நாம் படித்தது அனைத்தும் ஒரு சிறு பகுதி தான் என்னும் பல அதிரவைக்கும் விஷயங்கள் மறைக்க பட்டு உள்ளன. இந்த பதிவில் நான் ஹிட்லர் ன் அந்த மறைக்கப்பட்ட 6 மர்மத்தை பற்றி சொல்ல போகிறேன். முழுதாக இந்த பதிவை படிக்கவும். hitler history in tamil.\n1. ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி அவர் இரக்கம் இல்லாதவர் என்று நாம் அனைவர்க்கும் தெரியும். ஆனால் எப்படி கோடி கணக்கான மக்களை கொன்ற இந்த ஹிட்லர் ஒரு சைவ விரும்பி (pure vegetarian). அவர் ஒரு முட்டைகூட சாப்பிடமாட்டார். ஒரு சைவம் சாப்பிடும் ஆள் எப்படி எவ்வளவு கொடூரமான மனிதனாக இருந்தார் என்று உங்களுக்கு தோன்றுகிறதா ஆனால் அது தான் உண்மை. இனி சைவம் சாப்புட்றவங்க மென்மையானவங்கனு நினைக்காதீங்க.\nகாற்றை மட்டும் சுவாசித்து பல ஆண்ட���களாக உயிர் வாழும் அதிசிய மனிதர்.\n2. ஹிட்லர் மிக அதிகமான போதை பழக்கம் உள்ளவர். சமீபத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட்டது அப்போது அவர் ஒரு நாளைக்கு 24 வகையான போதை பொருட்களை உட்கொண்டது தெரிய வந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.\n3. ஹிட்லர் ஐ கொல்ல 42 முறை முயற்சி செய்தும் அவரை யாராலும் கொள்ள முடிய வில்லை. இறுதியில் அவரின் முடிவை அவரே தேடி கொண்டார் என்பது தான் மிகவும் வேதனையானது.\n4. தன் சிறு வயதில் ஆற்றில் தவறி விழுந்த ஹிட்லர் ஒரு பத்திரியரால் (father) காப்பாற்றபட்டார். அதன் பிறகு தன்னை காப்பாற்றிய பாதர் ஐ போல நானு ஆகா வேண்டும் என நினைத்த ஹிட்லர் பிறகு ராணுவ வீரனாக மாறிவிட்டார். அவர் பாதர் ஆகா இருந்து இருந்தால் இன்று ஹிட்லர் என்ற ஒரு சர்வாதிகாரி உருவாஜ் இருக்க மாட்டார்.\n5. ஹிட்லர் மிக கொடூரமான மனிதராக கூறப்பட்ட போதிலும் அவர் ஒரு பெண்ணை காதலித்தார் என்ற செய்தி நம்மை ஆச்சர்ய பட வைக்கிறது. கல்லுக்குள் ஈரம் என்றது போல இந்த மனிதரின் மனதிலும் காதல் வந்துள்ளது.\n6. உலகையே தன் கைக்குள் அடக்க நினைத்த ஹிட்லர் எந்த வாகனத்தையும் ஓட்ட தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்துள்ளார்.\nஇதுவே ஹிட்லர் பற்றிய சில ஆச்சர்யமான விஷயங்கள் இது உங்களுக்கு புடித்து இருந்தால் இதை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். ஹிட்லர் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள comment box இல் பகிருங்கள்.\n← நிரந்தரமாக மூட்டுவலி நீங்க எளிய வழிமுறைகள்(knee pain treatment in tamil)\nஅந்தரங்க தகவல்களை திருடும் Track View தப்பிப்பது எப்படி\nஉனக்கு அப்பன் டா இவன் -ரஸ்ஸல் ,பாண்டியா\nApril 22, 2019 ram paaps Comments Off on உனக்கு அப்பன் டா இவன் -ரஸ்ஸல் ,பாண்டியா\nமச்சி இந்த வருஷமாச்சு கோவா போவமா \n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கி��ைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/58809-18-month-old-rescued-from-60-feet-haryana-borewell-after-two-days.html", "date_download": "2019-09-22T17:32:27Z", "digest": "sha1:GFB6FZFCGSZUDACKJC5FH36ST467AFVO", "length": 11418, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்! | 18-month-old rescued from 60-feet Haryana borewell after two Days", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\nஹரியானா மாநிலத்தில், 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது சிறுவன், 48 மணிநேர போராட்டத்துக்கு பிறகு இன்று மாலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். அச்சிறுவன் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாகவே அப்பகுதி மக்கள் உணர்ச்சிப்பெருக்குடன் கூறியப்படி அவனை கொண்டாடி வருகின்றனர்.\nஹரியானாவின் ஹிசார் மாவட்டத்துக்குட்பட்ட பல்சமாத் என்ற கிராமத்தில், தனது வீட்டின் முன் நதீம் கான் என்ற ஒன்றரை வயது சிறுவன் நேற்று முன்தினம் மாலை விளையாடி கொண்டிருந்தான்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் நதீம் தவறி விழுந்தான். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ நிபுணர்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nஅதலபாதாளத்தில் சிக்கித்தவித்த சிறுவன் சுவாசிக்க, பிராணவாயு செலுத்தப்பட்டு வந்தது. மருத்துவ குழு ஒன்றும் மீட்புப் பணியை முழுவீச்சில் மேற்கொண்டது. கிட்டத்தட்ட 48 மணிநேர போராட்டத்துக்குப் ப���றகு, சிறுவன் இன்று மாலை உயிருடன் மீட்கப்பட்டான்.\n\"அறம்\" திரைப்பட பாணியில், ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட சிறுவனை, பாதாளத்திலிருந்து மறுபிறவி எடுத்த வந்த அதிசய சிறுவனாகவே அந்த ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஆழ்துளை கிணற்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளதால், அச்சிறுவன் தற்போது பரிசோதனைகளுக்காக அக்ரோஹா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கிய ஆர்ஜேடி\nஓலா டேக்சியின் உரிமம் ரத்து\nசிவசேனா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமஹாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணியை முறிக்க திட்டமிடும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி\nஹரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கும் பாஜக\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் அக்.21 தேர்தல்\nமஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=63293", "date_download": "2019-09-22T16:20:47Z", "digest": "sha1:YNVGTG5KXLZAYD4FDYXZFPHFRQJ5M66X", "length": 10983, "nlines": 93, "source_domain": "batticaloanews.com", "title": "கிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் ஓய்வு! | Batticaloa News", "raw_content": "\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் ஓய்வு\nகிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் சின்னதம்பி மனோகரன் தனது 60ஆவது வயதில் இன்று(3) திங்கட்கிழமை ஓய்வுபெறுகின்றார்.\nமட்டக்களப்பு செட்டிபாளையத்தைச் சேர்ந்த அவர் 34வருடகால கல்விச்சேவையிலிருந்து இன்று (3.12.2018) ஓய்வு பெறுகிறார்.\nஇவர் தனது மொத்த 34வருட அரச கல்விச்சேவையில் 19வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 15வருடங்கள் ஆசிரியசேவையிலும் அளப்பரிய பணியாற்றியுள்ளார். இயல்பாகவே மென்மையான சுபாவம்கொண்ட திரு.மனோகரன் அனைவருடன் அன்பாகப்பழகும் பண்பைக்கொண்டவர்.\nஇலங்கை கல்வி நிருவாகசேவை தரம் 1 நிருவாகியான திரு மனோகரன் 27.12.1984இல் ஆசிரியராக அரசசேவையில் கால்பதித்தவர். முதல் நியமனம் குருநாகல் நிக்கவரட்டிய வலயத்திலுள்ள பல்பாலன முஸ்லிம் வித்தியாலயத்திலாகும்.\n1983இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பொருளியல் பாடத்தில் விசேடபட்டம் 2ஆம் உயர்நிலையில் பெற்றார்.\nஅதனால் 16.04.1986 இல் பட்டதாரி ஆசிரியராக அப்போதைய பட்டிருப்புவலய அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் நியமனம்பெற்றார்.\nஅவரது பொருளியல் விசேடபாட பட்டத்தை பயன்படுத்த எண்ணிய அப்போதைய கல்விப்பணிப்பாளர் கே.தியாகராஜா இவரை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கு 1.2.1987 முதல் இடமாற்றம் செய்தார்.\nஅதன்படி திரு மனோகரன் சிவானந்தாவில் தொடர்ந்து 12வருடகாலம் உயர்தரத்திற்கு பொருளியல் பாடத்தை எடுத்தார்.\nஅந்தக்காலப்பகுதியில் சிவாநந்தாவிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை சுட்டிக்காட்டமுடியும்.\nரு மனோகரன் 04.01.1999.ல் இலங்கை கல்வி நிருவாகசேவை பரீட்சையில் சித்திபெற்று முதலில் பட்டிருப்புவலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக நியமனம்பெற்றார். அங்கு 10வருடங்கள் சிறப்பாக கடமையாற்றினார்.\nஅவரது திறயையையுணர்ந்து அவரை திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் சேவைக்காக 19.08.2010 ல் அழைத்தது.\nஅங்கு அவர் முதல் 3 வருடங்கள் அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் பின்னர் 01.02.2013 முதல் இன்றுவரை மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றிவந்தார்.\nஇவர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் விசேட பட்டத்தைப்பெற்று பின்னர் திறந்தபல்கலைக்கழகத்தில் கல்விடிப்ளோமா பட்டப்பின்படிப்பை பூர்த்திசெய்தார். யாழ்பல்கலைக்கழகத்pல் கல்விமுதுமாணி பட்டப்படிப்பைபூர்த்திசெய்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமுகவியலில் முதுகலை மாணி பட்டத்தையும் பெற்றார்.\nஇவருடையசிறப்பு என்னவெனில் இலங்கை ஆசிரியர் சேவையிலும் இலங்கை கல்விநிருவாகசேவையிலும் முதலாந் தரத்தில் இருப்பது.\nஅவருடைய பரிபூரண திருப்தி ஆசிரியத்தொழிலில் மட்டுமே இருந்ததாகவும் ஆசிரியர்பணி புரியவே விரும்புவதாகவும் கூறுகிறார்.\nதற்போது திறந்தபல்கலைக்கழகம் தேசியகல்விநிறுவகம் மற்றும் புளுஸ்கை கெம்பஸ் பொன்ற நிறுவனங்களில் கல்வித்தறை பகுதிநேரவிரிவுiராயளராக சேவையாற்றிவருகிறார்.\nஇவரது துணைவியார் திருமதி திலகவதி மனோகரன் மட்டு.வலயத்தில் சமயபாட ஆசிரியஆலோசகராக கடமையாற்றுகிறார். ஒரேயொருமகன் இலங்கைவங்கியில் பணியாற்றுகிறார்.\nஇவர் ஓய்வுபெறும் இவ்வேளையில் அவராற்றிய அர்ப்பணிப்பான சேவைக்காக கல்விச்சமுகம் பாராட்டுகிறது.\nPrevious articleதிருகோணமலை வடக்கு எல்லையில் உள்ள தென்னமரவாடி என அழைக்கப்படும் தென்னவன் மரபு அடிக்கிராமத்தில் உள்ள கந்தசுவாமி மலையில் கட்டுமானப்பணிகளை தொல்பொருட்திணைக்களம்\nNext articleக.பொ.த. சா.தரப்பரீட்சை வரலாற்றில் இன்று முதல் புதிய நடைமுறை வாசித்துவிளங்குவதற்கு 10நிமிடங்கள் நேர ஒதுக்கீடு\nஇறையின்ப பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம்\nஅகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்.\nசிரேஸ்ர ஊடகவியலாளர், வாழ்நாள் சாதனையாளர், கலாபூசணம் ‘சின்னையா குருநாதன்’\nஆரையம்பதி அருளம்பலத்திற்கு கலைமுத்துப் பட்டமும், தேசாபிமாணி விருதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-09-22T17:07:50Z", "digest": "sha1:WTEZQGQT5FXBLXQYHMAMTRT25P6E4IUM", "length": 11171, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "வேட்பாளர்களை மிரட்டவே வருமான வரித்துறையினர் சோதனை- மு.க.ஸ்டாலின் | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nவேட்பாளர்களை மிரட்டவே வருமான வரித்துறையினர் சோதனை- மு.க.ஸ்டாலின்\nவேட்பாளர்களை மிரட்டவே வருமான வரித்துறையினர் சோதனை- மு.க.ஸ்டாலின்\nதேர்தல்களில் களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே வருமான வரித்துறை சோதனைகள் இடம்பெறுவதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.\nசென்னையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் தெரிவித் அவர், “வருமான வரித்துறையினர் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அச்சுறுத்தல்களுக்கு தி.மு.க அஞ்சாது. சமீபத்தில் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற சோதனைகள் குறித்து எவ்வித தகவலுமே இல்லை.\nஅதேநேரம், வழைப்பழத்திற்காக பணம் தந்ததாக ஊரை ஏமாற்றுகின்றார் முதலமைச்சர். பழத்திற்கு ஏன் இரகசியமாக பணம் கொடுக்க வேண்டும். வெளிப்படையாகவே கொடுக்கலாம்” எனக் கூறினார்.\nநாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் என்பன நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் மோசடிகளை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nபிரான்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஏற்கெனவே செய்துள்ள ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் போர் விமானங்களை இந்\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைத���\nஇந்தியாவில் சதி வேலைக்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும் அல்-குவைதா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒர\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nபஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்ற விரும்பும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டுள\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nகடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணத்திற்கு என்ன நடந\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைந்து ஆட்சியை அமைக்க தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nதொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக மாணவி 4 மாதம் கர்ப்பமடைந்த சம்பவம் பெரிய நீலாவண\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முட\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளவேண்\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி பொது\nகிறிஸ் மனிதன், வெள்ளை வான் வந்திடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது – சத்தியலிங்கம்\nமீண்டும் வெள்ளை வேன் வருமா, கிறிஸ் மனிதன் வருவானா என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளதாக முன்னா\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/every-movie-songs-very-importent-music-director-sathya-told/", "date_download": "2019-09-22T16:51:14Z", "digest": "sha1:Y2P4DMOALNQ4K6X77UWKOZPJ5QQVYVVJ", "length": 23611, "nlines": 308, "source_domain": "cinemapokkisham.com", "title": "ஒரு படத்தோட முகவரியே.. பாடல்கள் தான்-இசையமைப்பாளர் சி.சத்யா பேட்டி.. – Cinemapokkisham", "raw_content": "\nHome/செய்திகள்/ஒரு படத்தோட முகவரியே.. பாடல்கள் தான்-இசையமைப்பாளர் சி.சத்யா பேட்டி..\nஒரு படத்தோட முகவரியே.. பாடல்கள் தான்-இசையமைப்பாளர் சி.சத்யா பேட்டி..\nஒரு படத்தோட முகவரியே.. பாடல்கள் தான்-இசையமைப்பாளர் சி.சத்யா பேட்டி..\nநாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் ‘தீதும் நன்றும்’. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார்.\n‘எங்கேயும் எபோதும்’ புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே கொடுத்தாலும் துள்ளலான இசையால் ரசிகர்களை மகிழ்விக்கும் வித்தை தெரிந்தவர் இசையமைப்பாளர் சி.சத்யா. தற்போது இசையமைத்துள்ள ‘தீதும் நன்றும்’ படம் குறித்த தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.\n“பொதுவாக நாளைய இயக்குனர் மாதிரி டீம் எல்லாம் புது டெக்னீஷியன்களா தான் ஒரு கூட்டணி அமைப்பாங்க.. இந்தப்படத்தோட இயக்குனர் ராசு ரஞ்சித் என்கிட்டே வந்து, இது சின்ன பட்ஜெட் படம்.. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொள்வீர்களா என கேட்டபோது, இந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டேன்.. அதற்கு அவர் இந்தப்படத்தின் கதை கொஞ்சம் அழுத்தமான, ஆழமான கதை.. அதனால் உங்களை தேடிவந்தோம் என கூறினார்.. எனக்கும் புது ஆட்களுடன் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவந்தது. கதையும் எனக்கு பிடித்திருந்தது.. அவர்கள் எதிர்பார்ப்பை ஓரளவு ஈடுசெய்துள்ளதாகவே நினைக்கிறேன்..\nஇயக்குனர் ராசு ரஞ்சித்தின் பாடல்கள் குறித்த ஆர்வம் எனனை ஆச்சரியப்படுத்தியது.. பாடல்கள் கமர்ஷியலாகவும் அதே சமயம் க்ளாஸாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு இசையமைப்பாளரிடம் எப்படி வேலை வாங்கவேண்டும் என்கிற விஷயம் தெரிந்தவராகவும் இருக்கிறார்.\n“பொதுவாக நாளைய இயக்குனர் மாதிரி டீம் எல்லாம் புது டெக்னீஷியன்களா தான் ஒரு கூட்டணி அமைப்பாங்க.. இந்தப்படத்தோட இயக்குனர் ராசு ரஞ்சித் என்கிட்டே வந்து, இது சின்ன பட்ஜெட் படம்.. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொள்வீர்களா என கேட்டபோது, இந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டேன்.. அதற்கு அவர் இந்தப்படத்தின் கதை கொஞ்சம் அழுத்தமான, ஆழமான கதை.. அதனால் உங்களை தேடிவந்தோம் என கூறினார்.. எனக்கும் புது ஆட்களுடன் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவந்தது. கதையும் எனக்கு பிடித்திருந்தது.. அவர்கள் எதிர்பார்ப்பை ஓரளவு ஈடுசெய்துள்ளதாகவே நினைக்கிறேன்..\nரீரெக்கார்டிங் முடித்துவிட்டு படத்தை பார்த்தால், படம் ரொம்பவே விறுவிறுப்பாக இருக்கிறது.\nஇந்தப்படம் கமர்ஷியலா ஹிட்டாகிறதுக்கு உண்டான பல அம்சங்கள் இதுக்குள்ள இருக்கு.. ஏ,பி,சின்னு மூணு தரப்பு ஆடியன்ஸுக்கும் இந்தப்படம் பிடிக்கும். இந்தப்படத்தில் ‘பட்டு ரோசா’ன்னு ஒரு பாடல் மெலடியுடன் கூடிய குத்துப்பாட்டாக உருவாகியுள்ளது. அழகான வரிகளை கொடுத்துள்ளார் பாடலாசிரியர் முத்தமிழ்.. மற்ற பாடல்களும் கதைக்கு தேவையான இடத்தில் தான் அமைந்திருக்கிறது.\nபாடல்கள் தேவையா என சிலர் கேட்கிறார்கள்.. பாடல்கள் தான் ஒரு படத்தோட முகவரியே.. அதனால் தான் படம் ரிலீஸாவதற்கு முன்பாக அவற்றை யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கி, அவர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் வேலையை எளிதாக்குகிறது.. படம் பார்க்கும் ரசிகர்கர்களுக்கு ரிலாக்ஸ் தருவதும் அதுதான்.. சில பாடல்கள் கதையை மீறி படத்திற்குள் திணிக்கப்படும்போது, ரசிகர்களுக்கு போரடிப்பது தவிர்க்க முடியாதுதான். எதிர்காலத்தில் பாடல்களை மட்டும் யூடியூப்பில் வெளியிட்டுவிட்டு, படத்தில் அவற்றை கட் பண்ணிவிடுகின்ற நிலை கூட வரலாமோ என்னவோ..” என ஒரு புதிருடன் பேட்டியை முடிக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.\nவிஸ்வரூபம் 2- சினிமா விமர்சனம்.,\n'சிண்ட்ரல்லா' வுக்குள் புகுந்து கொண்ட லட்சுமி ராய்..\nபிரபல நடிகர் பண்ணையில் பிணம்…… போலீஸ் விசாரணை..\n3 பிரிவுகளில் பானுப்ரியா மீது வழக்கு பதிவு..\nடிசம்பர் மாதம் நயன்தாராவிற்கு திருமணம்..\nஎதிரியாக இருந்தாலும் மதிப்பவர் எம்ஜிஆர்-விஜய் பேச்சு..\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nசிவாஜி கணேசனின் ‘வசந்தமாளிகை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nசிவாஜி கணேசனின் ‘வசந்தமாளிகை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nபழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் மரணம்..\nஎம்.ஜி.ஆரின் “இதயக்கனி” படப்பிடிப்பு நடந்த இடத்தில் “ கும்கி -2″-படப்பிடிப்பு..\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chief-minister-palanisamy-will-pay-rs/", "date_download": "2019-09-22T16:50:34Z", "digest": "sha1:VHTJ2CHMBY5JG2NI5CZNFEQ5QEGBRLWJ", "length": 10003, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் !!வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்!!முதலமைச்சர் பழனிசாமி | Dinasuvadu Tamil", "raw_content": "\nINDvsSA:தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சு..\nபாஜக நாங்குநேரி தொகுதியில் போட்டியாஅமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nஅப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா \n பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்\nINDvsSA:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..\nநடிகர் விஜய் கூறியது தான் சரி – திமுக இளைஞரணி செயலாளர்\nதமிழரின் பெருமையை உணர்த்தும் கீழடி\nஅட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…\nINDvsSA:தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சு..\nபாஜக நாங்குநேரி தொகுதியில் போட்டியாஅமை���்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nஅப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா \n பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்\nINDvsSA:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..\nநடிகர் விஜய் கூறியது தான் சரி – திமுக இளைஞரணி செயலாளர்\nதமிழரின் பெருமையை உணர்த்தும் கீழடி\nஅட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…\nஇந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்\nஇந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வழக்கப்பட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், குடிநீர் பிரச்சினையை கண்டறிந்து, அதனை தீர்க்க 3 ஒன்றியங்களுக்கு ஒரு துணை ஆட்சியர்கள் நியமனம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.\nஇந்த மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து, நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதேபோல் இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பணம் கிடைக்கும்.60 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபாஜக நாங்குநேரி தொகுதியில் போட்டியாஅமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nதமிழரின் பெருமையை உணர்த்தும் கீழடி\nஇன்று (பிப்..,13) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..\nஎல்.கே.ஜி படம் வெற்றி பெற கபில் தேவ் வாழ்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/09/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-09-22T16:42:02Z", "digest": "sha1:MRI3BMTUJIZ76QRBPFZCF5CMGW4YGIH2", "length": 9232, "nlines": 177, "source_domain": "pattivaithiyam.net", "title": "உங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி!, kollu healthy tips in tamil |", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nஅல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது.\nசிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.\nகொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.\nகுதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. எனவே அதை வைத்து உடனே மனிதர்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற மனநிலைக்கு வரவேண்டாம். தொடர்ந்து ஒருவர் கொள்ளு ஏதாவது ஒரு முறையில் சாப்பிட்டு வந்தால் அவருக்கு எந்தவித நோயும் வராது. எதிர்காலத்தில் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=23", "date_download": "2019-09-22T17:21:35Z", "digest": "sha1:FJHZHWWJRD5O2GSBGZECRVC5LFDBWGP2", "length": 4511, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை ��ாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nமூன்றாவது டி-20 போட்டி: இந்திய அணியை 9 விக்கெட்கள் வித்யாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி\nபிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார்\nஅடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும்: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா\nவாழைப்பழ, வால்நட் மில்க் ஷேக்\nடிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக்\nஅவகேடோ (அ) பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்\nடோஸ்டட் மார்ஷ் மெல்லோ மில்க் ஷேக்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gtawriters.com/2019/07/blog-post.html", "date_download": "2019-09-22T17:04:30Z", "digest": "sha1:QPOUOURMPGV5IEV52SFHHAPHTZ4YKLQZ", "length": 5084, "nlines": 78, "source_domain": "www.gtawriters.com", "title": "ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்: இராஜ ராஜ சோழன் வரலாறு", "raw_content": "\nஇராஜ ராஜ சோழன் வரலாறு\nஇராஜ ராஜ சோழன் வரலாறு\nதிரு.திருமதி.வ.சிவராசா தம்பதிகளின் இரு நூல்கள் வெள...\nசுந்தராம்பாள் பாலச்சந்திரன் அவர்களின் கந்தலோகக் கலாபம் நூல் வெளியீடு\nபாராட்டுவதும் ஊக்குவிப்பதும் வாழ்த்துவதும் தமிழர்களின் பழமையான மரபாக எம்மோடும் உணர்வோடும் கலந்துதொடர்ந்து வருவது புதுமையல்ல. பாராட்டுகளு...\nகாலத்தால் அழியாத காட்சிப் படிவங்கள்\nயேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கலைஞர் கௌரவிப்பு\nயேர்மனியில்......... யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கலைஞர் கௌரவிப்பு 'குதிரை வாகனம்' நாவல் அறிமுகம்..... 14.10.2017...\nஇரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு\nஉயிரினில் பாதி, மனிதரில் எத்தனை நிறங்கள் இரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் ...\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார்கள்\nஇற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னமே புகழ்பெற்ற பல பெண்பாற் புலவர்கள் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவையாற்றியுள்ளார்கள். சங்ககாலத்த...\nயேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பினை நாம் 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்துக் கொண்டோம். இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் காலப்பகுத...\nகீத்தா பரமானந்தன் அவர்களின் சுவடுகள், முகவரி என்னும் இரு நூல்கள் வெளியீடு\nஎழுத்தாளரை பிரதம விருந்தினர் கௌரவிக்கின்றார் பிரதம விருந்தினரை எழுத்தாளர் கௌரவிக்கின்றார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/09/63688.html", "date_download": "2019-09-22T17:24:52Z", "digest": "sha1:DM623YQSDWATZG27SEJFT4PD2N6KQ6S5", "length": 22993, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "சித்தர்கள் காட்டிய எட்டு 8 வடிவ நடை பயிற்சி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nசித்தர்கள் காட்டிய எட்டு 8 வடிவ நடை பயிற்சி\nதிங்கட்கிழமை, 9 ஜனவரி 2017 வாழ்வியல் பூமி\nஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.\nபயிற்சியும் செய்முறையும் : மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.\nநடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (யஅ ழச pஅ). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.\nநடைப்பயிற்சி முடியும்வரை மௌனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிரான முத்திரையில் நடக்கலாம். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்து வாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.\nபலன்கள் : இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70 வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nகண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.\nகாலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கரவண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.\nதினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூ��� மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nசித்தர்கள் 8 வடிவ நடை பயிற்சி synthesis 8-shaped walk\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின�� மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n3வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிற...\n4அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/08/29/77530.html", "date_download": "2019-09-22T17:40:15Z", "digest": "sha1:CR74HN7L4XF6XQGRPI4N26G2O54YC4VV", "length": 41054, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆசைக்கு தேவை அளவுகோல்...!", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nசெவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017 மாணவர் பூமி\nஒரு விடயம் தேவை என்று எண்ணும் எண்ணமே ஆசைக்கு வித்தாகும். பொதுவாக தன்னிடம் இருக்கும் பொருட்களின் தன்மையும் தன்னிடம் உள்ள பணத்தின் அளவினையும் பொறுத்து தனது ஆசைகளை உருவாக்கிக் கொள்வர் அல்லது வளர்த்துக் கொள்வர். ஆசைகள் அளவில்லாதது இருப்பினும் தன்னிடம் உள்ள பொருளின் அளவிற்கு ஒரு வரைமுறை இருப்பதால் மக்கள் தாம் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அடைய இயலாது.\nஎனினும் அவர்கள் வாழ்வில் நன்றாக வாழ பல வகையான மாற்றுப் பொருட்களை தகுதியான ஆசையால் அடைவதிலும் ஆசை கொண்ட பொருட்களை அத்தியாவசியமானவையாக இல்லாவிடினும் நன்றாக வாழ உதவும் பொருட்கள் என்பர். இவ்வாறான பிரிவினை பற்றிய அறிவினை வைத்து எவ்வாறு சந்தையில் பொருட்களை விற்பதென்று ஆளுமை ஆய்வாளர்கள் முடிவெடுத்து வெற்றியும் அடைவர்.\n எனக்கு அப்போதே தெரியும், வேண்டாம்னு தான் தோனுச்சு… என் கெட்ட நேரம் பாருங்க, அதிலே போய் மாட்டிக்கிட்டேன்”. இப்படி பலர், கஷ்டத்தில் சிக்கிக் கொண்டு, கலங்கிப் பேசுவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.\nஅறிவு எச்சரித்தும், ஆசை இழுத்த இழுப்பிற்குச் சென்றதால் தான் கஷ்டமே. ‘முணு சீட்டு’ போன்ற சாலையோர சூதாட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள். குறிப்பிட்ட சீட்டில் காசை வைத்து ஜெயித்தால் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாய் பரிசு என்கிறார்கள். குதிரைப் பந்தயத்திலும் அப்படி, லாட்டரி சீட்டு விற்பனையிலும் அப்படி, மனிதர்கள் ஏன் இதில் போய் விழுந்து ஏமாறுகிறார்கள். ஒரு ரூபாய் செலவில், உழைப்பில்லாமல் பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் என்று கிடைக்கிறதே என்கிற நப்பாசை தான்.\nபத்தாயிரம் பணம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வட்டி���ும், ஆண்டு இறுதியில் முதலீடு செய்த பத்தாயிரம் ரொக்கமும் முழுமையாக வழங்கப்படும் என்று கூறி பல பேரிடம் பல கோடி ரூபாயை வசூலித்துக் கொண்டு தலைமறைவாகி விடும் சீட்டு கம்பெனிக்காரர்கள் பலர். பணத்தைக் கொண்டு ஏமாந்தவர்களில் பலபேர் மனம் உடைந்து மனநோயாளிகளாகவும், சிலர் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கிறோம்.\nஉழைப்பின் மூலம் நேரிய வழியில் வரக்கூடிய பணமே சரிவர வராமல் இழுத்தடிக்கப்படுகிற இந்த உலகில், உழைப்பில்லாமல் குறுக்கு வழியில் ஏராளமாக பணம் கிடைக்கும் என்று யாராவது ஆசை காட்டினால் அது நிச்சயம் சூது - சூழ்ச்சி – தானே தவிர, வேறல்ல. உழைத்து, சேமித்து, எங்கும் ஏமாறாமல் வைத்திருக்கிற பத்தாயிரம் பணம் எப்போதும் அவனை விட்டுப் போவதில்லை. குறுக்கு வழியில் திடீர் பணக்காரனாக பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்கிறவன், கடைசியில் பத்து ரூபாய் கூட இல்லாத பரதேசி ஆகிவிடுகிறான்.\nசில விஷயங்களில் நாம் தீவிர ஆசைப்பட்டு அது கிடைத்து விட்டாலும் ஆபத்து. காரணம், நாம் தீவிரமாக ஆசைபட்டு அது ஆசைப்பட்டதை அடைய நம் மனசு சதாகாலமும் அதற்கான சூழ்நிலையை உண்டாக்குகிறது. நாம் தீவிரமாக விரும்புவது நமக்கு நேர்மையான பலன் தருவதாக இருக்க வேண்டும்.\nஒரு சூதாட்ட கிளப் ஆரம்பிக்க வேண்டும் என்பதை எதிர்கால ஆசையாகக் கொண்டு, அதே எண்ணம், முயற்சி இவற்றில் ஒருவன் மனம் தீவிரமாக ஈடுபடுமானால், விரைவிலேயே அவன் ஒரு சூதாட்ட கிளப் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கலாம்.\nவாங்கிய பிறகு, சூதாட்ட கிளப்பில் தகராறு, ரவுடிகள் மாமூல் வசூல், போலீஸ் கெடுபிடி என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி, அடிதடி, போலீஸ் கேஸ் என்றெல்லாம் ஆகி, வழக்கு, சிறை என்றெல்லாம் செலவாகி, கடனாளி ஆனதோடு, மானம், மரியாதையும் போய்விடும். காரணம் அவர் ஈடுபட விரும்பியது சமூகத்திற்குப் பயனுள்ள தொழில் அல்ல் மதிப்பு மரியாதைக்குரிய தொழில் அல்ல.\nஎனவே ஆசைப்படுவதை அடைவது எப்படி என்று அறிந்து கொள்ள ஆர்வம் கொள்ளும் போது, எதை அடைய ஆசைப்படுகிறீர்கள் என்பதையும் ஆராய்ந்து, நல்லதை, நாலு பேர் நேர்மையான வழியில், பயன்பெறுவதை, சமூகம் மதிப்பதை மட்டுமே நோக்கமாக கொள்ளுங்கள்.\nஇதற்கு வெள்ளை யானை பரிசுக் கதை ஒன்று சொல்வார்கள். அந்த நாளில் ராஜாக்கள் தனக்கு பிடிக்காத ஒருவரை மீள முடியாத சங்கடத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று நினைத்தால், விருந்துக்குக் கூப்பிட்டு, நல்ல சாப்பாடு போடுவார்களாம். கடைசியில் ஒரு வெள்ளை நிற யானையை பரிசாகக் கொடுத்து விடுவார்களாம். வெள்ளை நிற யானை அபூர்வமானது; கிடைப்பதற்கு அரிதானது. கறுப்பு நிற யானையை எங்கும் பார்க்கலாம். எனவே, அபூர்வமான வெள்ளை நிற யானையை வாங்கிக் கொண்டு போகிறவர்கள், மிகுந்த பெருமையோடு செல்வார்கள்.\nஅதைக் கொண்டு போய் கட்டி வைத்து பராமரிப்பு செய்ய எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்வார்கள். பணம் விரயமாகும். சொத்து கரைந்து போகும். இறுதியில் யானை மட்டுமே மிஞ்சும். கடைசியில் அவர் ஒன்றுமில்லாதவராக நடுத்தெருவுக்கு வந்து விடுவார். ராஜா விரும்பியதும் அதைத்தானே நாம் கொள்ளும் ஆசைகளும் பல சமயங்களில் வெள்ளை யானை வளர்த்த கதையாகவே இருக்கிறது. வாழ்க்கை நமக்காக பல வெள்ளையானைகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது. அவற்றைக் கொண்டு வந்து வளர்க்கும் ஆசையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதில் தான் நம்முடைய விவேகம் புலப்படுகிறது.\nஇதை இன்னொரு கோணத்தில் சொல்வது என்றால் சிலவற்றை அடைய ஆசைப்படுவதை விட, சரியானவற்றைத் தீர்மானிக்கும் அறிவு நுட்பத்துக்காக நாம் ஆசைப்படலாம். அப்படி ஆசைப்படுவது நமக்குப் பாதுகாப்பானது. பிறரது சங்கடங்களையும், இழப்புகளையும் பார்த்து நாம் திருந்துவதற்கு அது தேவையான அறிவைக் கொடுக்கும். நாமே அதுபோன்ற ஒரு நிலையில் அகப்பட்டுக் கொண்டு பிறருடைய அனுதாபத்துக்கு ஆளாகாமல் இருக்க அது பயன்படும்.\n‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்பார் வள்ளுவர். அறிவு, ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் கருவி என்கிறார். ஆம், அறிவு என்பது ஓர் விளக்கு. தவறு என்னும் ஆபத்தை அது நமக்கு அடையாளம் காட்டுகிறது. சரியான வழியில் செல்லும் முறையையும் நமக்கு அது சுட்டிக் காட்டுகிறது. நாம் ஆசைப்படுவது எப்படி நமக்கு நன்மையைத் தரத் தேவைப்படுவது எது நமக்கு நன்மையைத் தரத் தேவைப்படுவது எது இந்த இரண்டையும் பாகுபாடு செய்து புரிந்து கொள்ளும் விவேகத்தைத் தருவது தான் அறிவு. நாம் ஆசைப்படுவதை அடைய உடனே துடிப்போம். நமக்குத் தேவையானதைப் புரிந்து கொள்ள நிதானமும் அனுபவமும் தேவை.\nஇந்த இரண்டுக்கும் உள்ள இடைவெளி, நமக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கச் செய்யும் வழியாக அமைந்து விடுகிறது. ஒரு கணம் யோசித்து பாருங்கள். குழந்தை விரும்புவதை எல்லாம் அடைய பெற்றோர் இடம் கொடுத்தால் என்னவாகியிருக்கும். குழந்தை மண் தின்ன முயலும்; சாக்பீஸ் தின்ன முயலும், கீழே கிடக்கும் எதை வேண்டுமானாலும் எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும், நாணயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும், பெற்றோர் அதைக் கண்டு பதறி, குழந்தையின் வாயில் விரலை விட்டு அதை வெளியே எடுக்கிறார்கள். இல்லையேல், அவை குழந்தையின் வயிற்றுக்குள் சென்றால் என்ன ஆபத்து நேரும் என்பது குழந்தைக்குத் தெரியாது, ஆனால் பெற்றோருக்குத் தெரியும்.\nஅதனால் தான் அவர்கள் குழந்தையின் தவறான ஆபத்தான – ஆசைக்கு குறுக்கே நிற்கிறார்கள். குழந்தை எரிகிற விளக்கை தொடப் போகிறது; வெந்நீர் பாத்திரத்தில் கை விடப்போகிறது. இதெல்லாம் குழந்தைக்கு விபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் தான், அதைத் தடுக்கிறோம். நாம் குழந்தையாக இருந்த போது நம்முடைய போக்கின்படி நம் பெற்றோர் விட்டிருந்தால், விளைவுகள் விபரீதமாகத்தான் போயிருக்கும். இதற்கு சுவாமி சின்மயானந்தர் ஒரு அழகான கதை சொல்லுவார்.\nபெரிய புற்றில் ஒரு பாம்பு இருந்தது. தினமும் அது வெளியே செல்லும். இரை தேடி உண்டுவிட்டு, புற்றுக்கு திரும்பும். அது ஒரு அறிவுள்ள பாம்பு. எங்கும் யாரிடமும் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும். அது புத்திசாலியாக இருந்ததால் அதன் வாலுக்கும் ‘புத்தி’ ஏற்பட்டு விட்டது. அது தன் ‘வால்’ தனத்தைக் காண்பிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் அதற்கு ஒரு யோசனை தோன்றியது; ‘நாம் ஏன், நம் தலை காட்டுகிற பக்கமாகவே போய்க் கொண்டிருக்க வேண்டும் நாம் காட்டுகிற பாதையில் ஏன் தலை தொடர்ந்து வரக்கூடாது நாம் காட்டுகிற பாதையில் ஏன் தலை தொடர்ந்து வரக்கூடாது\nஅந்த ஆசையை செயல்படுத்தவும் துணிந்தது. தான் நினைத்தபடி அது தன் உடம்பை வால் பக்கமாக இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. ஆனால் இந்த விஷயம் தலைக்குத் தெரியாது. வழக்கம் போல அது தலைப்பகம் இழுத்துக் கொண்டு போயிற்று. அதனால் வயிறு நடுப்பகுதியில் மாட்டிக்கொண்டது. இரண்டு பக்கங்களிலிருந்து இழுத்தபோது, அதற்கு சொல்ல முடியாத வேதனை ஏற்பட்டது. வயிற்றின் வேதனை மூளைக்குத் தெரியும் அல்லவா மூளைக்கு அந்த அறிவிப்பு கிடைத்ததும், தலை உணர்ந்து கொண்டது; ஆனால் வாலினால் உணர முடியவில்லை. “ஏன் அழுகிறாய் மூளைக்கு அந்த அறிவிப்பு கிடைத்ததும், தலை உணர்ந்து கொண்டது; ஆனால் வாலினால் உணர முடியவில்லை. “ஏன் அழுகிறாய்” என்று வயிற்றுப் பகுதியைக் கேட்டது தலை. “நீ ஒரு பக்கம் இழுக்கிறாய்.\nவால் இன்னொரு பக்கம் இழுக்கிறது. நான் நடுவில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடுகிறேன். என்ன செய்வது அதனால் அழுகிறேன்” என்றது வயிறு. வாலினால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அது சிரித்தபடியே இருந்தது. தலை, வாலை பார்த்துக் கேட்டது, “ஏன் இப்படிச் செய்கிறாய் வயிறு படும் வேதனையைப் பார்த்தாயா வயிறு படும் வேதனையைப் பார்த்தாயா உனக்கு அதன் துன்பம் புரியவில்லையா உனக்கு அதன் துன்பம் புரியவில்லையா” என்று வாலுக்குப் புரியத்தான் இல்லை. ஆனால் தன்னுடைய செயலால் ஏதோ துன்பம் ஏற்படுகிறது என்பதை மட்டும் அது உணர்ந்து கொண்டது. ஆனால் அது விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை\n“நீ ஒப்புக்கொண்டால் வயிறு துன்பப்படாமல் காப்பாற்றலாம்” என்று வால் சொன்னது. தலைக்கு அது புரியவில்லை. ஆனால் துன்பம் தீருமானால் அந்த வழியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தது. “என்ன செய்யவேண்டும், சொல்லு” என்று வால் சொன்னது. தலைக்கு அது புரியவில்லை. ஆனால் துன்பம் தீருமானால் அந்த வழியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தது. “என்ன செய்யவேண்டும், சொல்லு” என்று வாலைப் பார்த்துக் கேட்டது. “நானே வழி காட்டுகிறேன். நான் முன்னால் இழுத்துக் கொண்டு போகிறேன். நீ பின்னால் தொடர்ந்து வா, இவ்வளவு நாளும் நீ சென்ற வழியில் நான் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன். இன்று, நான் போகும் வழியில் நீ, பின் தொடர்ந்து வா, பார்க்கலாம்” என்று வாலைப் பார்த்துக் கேட்டது. “நானே வழி காட்டுகிறேன். நான் முன்னால் இழுத்துக் கொண்டு போகிறேன். நீ பின்னால் தொடர்ந்து வா, இவ்வளவு நாளும் நீ சென்ற வழியில் நான் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன். இன்று, நான் போகும் வழியில் நீ, பின் தொடர்ந்து வா, பார்க்கலாம்\nஇது விபரீதமான ஆசையாக தலைக்குத் தோன்றியது.“உன்னால் சிந்திக்க முடியாதே என்னால் தானே சிந்திக்க முடியும் என்னால் தானே சிந்திக்க முடியும்” என்றது வால். “உன்னால் பார்க்க முடியாதே. என்னால் தானே பார்க்க முடியும்” என்றது வால். “உன்னால் பார்க்க முடியாதே. என்னால் தானே பார்க்க முடியும் கண்கள் என்னிடம் தானே இருக்கின்றன கண்கள் என்னிடம் தானே இருக்கின்றன” என்று மறுபடியும் கேட்டது தலை. “அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. இத்தனை நாளும் நான் நகர்ந்து, ஊர்ந்து பார்த்த வழிதானே” என்று மறுபடியும் கேட்டது தலை. “அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. இத்தனை நாளும் நான் நகர்ந்து, ஊர்ந்து பார்த்த வழிதானே புதிதாகப் பார்க்க என்ன இருக்கிறது புதிதாகப் பார்க்க என்ன இருக்கிறது உனக்கு இஷ்டமிருந்தால் வா, இல்லாவிட்டால் நான் என்னுடைய வழியில் போகிறேன் உனக்கு இஷ்டமிருந்தால் வா, இல்லாவிட்டால் நான் என்னுடைய வழியில் போகிறேன்” என்றது. தலை, பாம்பின் வயிற்றைப் பார்த்தது. “ஐயோ” என்றது. தலை, பாம்பின் வயிற்றைப் பார்த்தது. “ஐயோ நான் படும் துன்பம் உனக்குத் தெரியவில்லையா நான் படும் துன்பம் உனக்குத் தெரியவில்லையா பேசாமல் வால் கூறும் யோசனைக்கு ஒப்புக்கொண்டு விடேன் பேசாமல் வால் கூறும் யோசனைக்கு ஒப்புக்கொண்டு விடேன்” என்று கெஞ்சியது. வயிறு. அது படும் கஷ்டத்தைப் பார்க்க தலைக்குப் பாவமாக இருந்தது.\nசரியான விஷயங்களை பார்க்கவும், கவனித்து புரிந்து கொண்டு வழி காட்டவும் தன்னால் தான் முடியும் என்று அதற்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது வால் ஒப்புக் கொள்ளவில்லையே வால் போகிற வழியில் விட்டுவிட்டது “எங்கேயாவது போய் வால் அடிபடும், நசுங்கிப் போகும். அப்புறம் புத்தி வரும். நான் சொன்ன வழியே சரி என்று அதற்குப் புரியும். அது வரையில் இஷ்டப்படி திரியட்டும் “எங்கேயாவது போய் வால் அடிபடும், நசுங்கிப் போகும். அப்புறம் புத்தி வரும். நான் சொன்ன வழியே சரி என்று அதற்குப் புரியும். அது வரையில் இஷ்டப்படி திரியட்டும்” என்று விட்டு விட்டு, வால் முன்னால் போக, அது வாலைத் தொடர்ந்தது. வால் மனம்போன படியெல்லாம் போயிற்று. அதனால் வழியை சரிபார்த்துச் சொல்ல முடியவில்லை. தலை பின்புறம் இருந்தது அல்லவா” என்று விட்டு விட்டு, வால் முன்னால் போக, அது வாலைத் தொடர்ந்தது. வால் மனம்போன படியெல்லாம் போயிற்று. அதனால் வழியை சரிபார்த்துச் சொல்ல முடியவில்லை. தலை பின்புறம் இருந்தது அல்லவா எனவே வரப்போவதை அதனால் பார்க்க இயலவில்லை. ஆனால் தலை, வழிநெடுகத் தான் தவறவிட்டு விட்ட, நல்ல விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் ���ிருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆசைக்கு தேவை அளவுகோல் Wanting criterion desire\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n3வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிற...\n4அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T16:42:22Z", "digest": "sha1:FIMVMWXAM7ZTNL4AXYQXMX33RD6SE35C", "length": 11602, "nlines": 149, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "ஸ்ரீரங்கம் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nTEMPLES OF TAMILNADU - WORKS OF ART ஆசிரியர் – தேவமணி ரஃபேல் பதிப்பு – Fast Print Service (pvt) ltd, 1996 பிரிவு – கலை http://www.amazon.com/Temples-Tamil-Nadu-works-art/dp/9559440004 சிறப்ப��ன ஒரு Coffee Table Book. சுதர்சனம் கலை கலாச்சார மையத்தில் பணிபுரிந்தபோது ஆசிரியர் ரஃபேலைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் கையொப்பமிட்ட இந்தப் புத்தகமும். தமிழகத்தின் தன்னிகரில்லா சொத்துக்களாக மதிக்கப்படும் கோவில்களைப் பற்றிய ஆசிரியரின் காமிரா பார்வை இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுகிறது. பக்கத்துக்குப் [...]\nPosted in வரலாறுTagged அழகர்கோயில், ஆவுடையார்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், குடுமியான்மலை, கொடும்பாளூர், சிதம்பரம், தஞ்சாவூர், தமிழ்நாட்டுக் கலைக் கோயில்கள், தாராசுரம், திருச்சி, திருச்செங்கோடு, திருபுவனம், திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருவாரூர், திருவெற்றியூர், தேவமணி ரஃபேல், நார்த்தாமலை, புதுக்கோட்டை, புள்ளமங்கை, மதுரை, மாமல்லபுரம், மூவர் கோயில், ராஜராஜீஸ்வரம், ஸ்ரீரங்கம், D Raphael, TEMPLES OF TAMILNADU\nவீடு விட்டு வேறு இடம் எதையும் விரும்பாத வீட்டுப்புழுக்களில் நானும் ஒருவன். விதி வேறு மாதிரி விளையாடி பணி பணம் என்று தற்சமயம் சென்னையில் ஜாகை கொண்டாலும் சொந்த இடம் தேடிப்போகும் நாளுக்காக ஒவ்வொரு மணித்துளியும் காத்திருப்பவன். அதில் தவறு இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சக நண்பர்களுக்கும் அந்த நினைப்புகள் இருந்தவண்ணம் இருக்கின்றன என்பதே உண்மை. கொசுவத்தி சுத்துவது இருக்கட்டும். இந்தப் பழமை பதிவு திருவரங்கம் பற்றியது. கொஞ்சம் 18 வருடங்கள் பின்னால் செல்லலாம். பழங்கதைன்னா [...]\nPosted in பழங்கதைTagged மாணாக்கர் படை, ஸ்ரீரங்கம்\nநெடுஞ்சாலை – க… on அஞ்சலை – கண்மணி குண…\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\nமாற்றப்படாத வீடு | தேவதேவன்\nதீயின் எடை | ஜெயமோகன்\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தார�� சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalirssb.blogspot.com/2018/04/", "date_download": "2019-09-22T16:53:04Z", "digest": "sha1:SCOEVMSTPX5BNTXZZK4EECJEGEPCRGDU", "length": 21824, "nlines": 402, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: April 2018", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (77)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇன்றைய தினமணி கவிதை மணி இணையதளத்தில் வெளியான எனது கவிதை\nஓடிக்கொண்டிருந்த ஓர் நதி இன்று\nநீரோடிய இடங்களில் எல்லாம் சீமைக் கருவேல\nநதி பெருக்கெடுத்து நுரைததும்ப ஓடிய நாட்கள்\nஆடிப்பெருக்கில் மக்கள் கூடி நின்றபோது\nஆர்பரித்து ஓடிய நதியலைகள் ஓய்ந்து போகவில்லை\nபசங்களோடு உள் நீச்சல் ஆடிய நதி\nகாலமான பெருசுகளை கரைசேர்த்து முழுகி\nபாசனம் தந்த பாசமிகு நதி\nஊர்த்தாகம் தீர்த்து வைக்க ஊருணியாக\nஐப்பசி கார்த்திகை அடைமழையில் ஆர்பரித்து\nபொங்கி வெள்ளம் வடித்த நதி\nசித்திரை வெயிலில் திருவிழா மைதானமாகி\nமரணித்த நதிக்கரையில் இன்னும் ஜீரணிக்கவில்லை\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி\nLabels: வார இதழ் பதிவுகள்\nதினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்\nதினமணி கவிதைமணியில் கடந்த வாரமும் இந்தவாரமும் வெளியான எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு\nநிழலில் தேடிய நிஜம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு\nநிழல்களில் சில நிஜங்கள் சுடவும் செய்யும்\nநிஜத்தில் சில நிழல்கள் ஒளிந்தும் போகும்\nநினைவுகளில் பதிந்த நிஜங்களை நிழலாக்கி\nந��னைவே இனிமை என்பதால் நிழல் தரும்\nநினைவுகளில் மூழ்கி நிஜத்தினை தொலைக்கின்றனர்\nநிஜத்தில் தொலைத்த கனவுகளுக்கு நிழல்\nஓடையிலே நீர் இருக்கும்வரை வடிகாலில்\nநிழலின் பிம்பமும் சரிந்து போகின்றது\nஉள்ளத்தின் கட்டளைக்கேற்ப நிஜம் நடக்கின்றது\nநிஜங்களை படம்பிடித்து நிழலில் காட்டுகையில்\nரசம் சேர்த்து சிறிது ருசி கூட்டுகையில்\nபொய் பிம்பங்கள் அலங்கரித்து ஆடுகையில்\nமெய் பிம்பம் மவுனத்தால் வெல்கின்றது\nமாந்தரே மக்களின் மனதை வெல்லலாம்\nஅலைபாயும் மனதினிலே: நத்தம் .எஸ்.சுரேஷ்பாபு\nமுளைவிடும் முன்னே மாறும் எண்ணங்களாலே\nகலைந்து போகும் மேகக்கூட்டம் போல\nமணலதினில் மழலைகள் கட்டும் வீடுபோல\nதிடமில்லா மனதினிலே உதிக்கும் எண்ணங்கள்\nதடமில்லா பாதையில் செல்லும் ஊர்திபோல\nஉறுதியான எண்ணங்களே உன்னை உயர்த்தி\nகாற்றிலாடும் இலைபோல கலங்கிடுமே வாழ்க்கை\nகலையாது உன் கனவு வாழ்க்கையே\nLabels: வார இதழ் பதிவுகள்\nகுமுதம் வார இதழில் என் ஒரு பக்க கதை\n11-4-18 ம் தேதியிட்ட குமுதம் வார இதழில் எனது ஒருபக்க கதை ஒன்று இடம்பெற்று என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. விவரம் தெரிவித்த தமிழக எழுத்தாளர் குழு நண்பர் ஏந்தல் இளங்கோ மற்றும் ரேகா ராகவன் சாருக்கும் தமிழக எழுத்தாளர் குழும அனைத்து நண்பர்களுக்கும் குமுதம் குழுமத்திற்கும் நன்றி\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nLabels: வார இதழ் பதிவுகள்\n பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே\nதினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்\nகுமுதம் வார இதழில் என் ஒரு பக்க கதை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n பகுதி 6 1. டாக்டர் என் ஆயுள் ரேகை ரொம்ப கெட்டியா இருக்கு நீங்க என்கிட்ட வந்த பிறகு போய் பார்த்தீங...\nலிட்டருக்கு 240 கிமீ மைலேஜ் செல்லும் கார்: பெங்களூர் மாணவர்கள் கண்டுபிடிப்பு\nபெட்ரோல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 240 கிமீ மைலேஜ் தரும் புதிய கான்செப்ட் காரை பெங்களூரை சேர்ந்த எஞ்...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nபிதுர் தோஷம் போக்கும் செதலப்பதி முக்தீஸ்வரர்\nபிதுர் தோஷம் போக்கும் செதலப்பத��� முக்தீஸ்வரர் ஆன்றோர்கள் பலர் அவதரித்த ஞானபூமியாம் பாரதத்தில் ஆலயங்கள் பலவுண்டு.ஒவ்வோர் ஆலயமும் ஓர் ...\nசுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க\nசுகாதாரமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தூய்மையான சுற்றுப்புறம் மட்டுமல்லாது தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்தும...\nதயா என்னும் (ரத்த) ஆறு..... (பயணத்தொடர், பகுதி 145 )\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமுத்தன் பள்ளம்\" - \"கண்ணீரும் கனவுகளும்\"\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2018/01/7.html", "date_download": "2019-09-22T16:28:10Z", "digest": "sha1:IIKKIYOOL3HKSJITLENEZCTXLPMG3U5E", "length": 24556, "nlines": 218, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: குடகு மலைக் காற்றினிலே 7", "raw_content": "\nகுடகு மலைக் காற்றினிலே 7\nதலக்காவிரி, பாகமண்டலாவிலிருந்து திரும்பும்போது கவனித்த விஷயம் பல இடங்களில் காவிரி இரண்டாகப் பிரிந்து ஓடிப் பின் இணைந்து தீவுக் கிராமங்களை உருவாக்கியிருக்கிறது என்பதையும் அதனால் பல இடங்களில் அந்தக் கிராமங்கள் ஒரு தொங்கு பாலங்களால் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும். வெள்ளக்காலங்களில் பரிசல் விபத்துக்க:ளைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஒரு பாலத்தில் நடந்து மறுகரையிலிருக்கும் கிராமத்துக்குப் போகிறோம். நடைப்பாதைப் பாலத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்ற போர்டை கடந்து வரும் அவைகள் நம்மைப் பயமுறுத்தாமல் மெல்ல உரசி செல்லுகின்றன. கரும்பு செழித்து வளர்ந்து வெட்டுப்பட உடலை வளைத்து நிற்கின்றன.\nகுஷால்பூர் மெடிக்கேரி மலையடிவாரத்திலிருக்கும் சின்ன நகரம். பல எஸ்டேட் உரிமையாளார்களீன் வீடுகளும் அலுவலகங்களும் இருப்பதால் நகரம் பெரிய வீடுகள் ஆடம்பர அலுவலக கட்டிடங்கள் என்று மெ���்ல பணக்கார சாயலைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒரு திபேத்தியர்களின் பெளத்த மடத்தைப் பார்க்க விரும்பி நாம்டொரிலிங் மானஸ்ட்ரிக்கு (Namdroling Monastery) வழி கேட்கிறோம். ஓ; தங்க புத்தர் கோவிலா எனக்கேட்டு வழி சொல்லுகிறார்கள். எளிமைப்போதித்த புத்தரை அடையாளம் காட்டுவது அவர் மீதிருக்கும் தங்கம்\nபுத்தர் நிர்வாணம் அடைந்தபின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் ஏற்பட்ட மாறு பட்ட கருத்துக்களினால் புத்தமதத்தில். 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும் மேல் திபெத்தில் பிறந்தவை. அதில் ஒன்று தான் நாம்டொரிலிங் பிரிவு. சீன ராணுவத் தாக்குதலால் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு அகதிகள் அந்தஸத்தை அளித்து இந்தியாவின் சிலபகுதிகளில் இடமும் வாழும் வசதியையும், கொடுத்தது அன்றைய அரசு. அப்படி இங்கு வந்துசேர்ந்த அகதிகளில் ஒரு புத்த பிட்சு இந்த மடத்தின் 11 வது தலைவர். அவருடன் வந்த 10 பேருடன் ஒதுக்கபட்ட காட்டுப்பகுதியில் முதலில் மூங்கிலால் உருவாக்கபட்ட கோவில் இன்று தங்கபுத்தர் கோவிலாக வளர்ந்திருக்கிறது.\nஉள்லே நுழைந்தால் எல்லாமே பிரம்மாண்டமாகயிருக்கிறது. பெரிய முற்றத்தை சுற்றி ப வடிவில் கல்லூரி ஹாஸ்டல் மாதிரி 3 மாடி கட்டங்கள். உள்ளே பசுமையான புல்வெளீயின் நுனியில் கோயில்கள். முதல் கோயிலின் முகப்பில் நிறுவியவரின் பெரிய ஸைஸ் படம். அவர் தெய்வ நிலையை அடைந்துவிட்டதால் வழிபடத் தக்கவாராம். அதன் அருகே ஒரு. பெரியதியட்டர் சைசில் இருப்பது தான் புத்தர் கோவில்.அதில் அவரும் அவரது குருவும் தங்கமயமாக இருக்கிறார்களாம். வரும் பிப்பரவரி திருவிழாவிற்காகப் புத்தர் புதிய தங்க மூலாம்பூச்சில் குளித்துக்கொண்டிருப்பதால் பார்க்க முடியாது என்றார்கள்.\nஅங்குள்ள கட்டடங்களின் உள்ளும் புறமும், ஜன்னல், தூண்கள் கதவு மேற்கூரை எல்லாம் ஒரு அங்குலம் விடாமல் அழுத்தமான வண்ணங்களில் திபேத்திய- சீனப்பாணி படங்கள் கலை வடிவங்கள், மிக அழகாக நம்மைக்கவர்கிறது. சுவர்களில் பெரிய அளவுப் படங்கள். அவை ராமாயணத்தின் அடையாளம் காட்டுவது போல இருந்தாலும் பெளத்தில் ஏது இராவணன் எனக் குழம்புகிறோம். கண்ணில் படும் துறவிகளும் நமக்குப் பதில் சொல்லுவதில்லை, மெளன விரதமோ, மடத்துவிதியோ, ஆங்கிலம் தெரியதோ என நினைத்துக்கொள்கிறோம்.\n1963ல் துவக்கப்பட்ட மடம் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்க உள்பட 10 நாடுகளில் கிளைகளுள்ள மடத்தின் தலமையகம் இது. அவர்களின் மதக்கல்வி பெற உலகின் பல இடங்களிலிருந்து துறவிகள் வருகிறார்கள். சுமாராக 3000 பேர் 800 பெண் துறவிகள் உள்பட இங்கே இருக்கிறார்கள். புத்த மதத்துறவி பயிற்சிக் கல்லூரி, துறவியாகப் போகும் மாணவர்களுக்கான பள்ளிக்கூடம், மருத்துவமனை எல்லாம். என்று ஒரு வசதியான ஹை டெக் கிராமே இந்தக் கோட்டைக்குள் இயங்குகிறது\n நன்கொடைகள் என்கிறார்கள், மேலும் இங்கு பயிற்சி பேரும் துறவிகளுக்கான கட்டணத்தை அந்தந்த நாட்டிலிருக்கும் செல்வந்தர்கள் ஏற்கிறார்கள் என்கிறார்கள். நூலகம்-- மருந்துக்கூட ஒர் ஆங்கிலப்புத்தகம் இல்லை. எல்லாம் திபேத்திய சீனப்புத்தகங்கள். வளாகத்தினுள்ளே திபெத்தில் இவர்கள் மடம் இருந்த இடமான இமயமலைக் கிராமம் இருந்த இடத்தின் மாடலை வைத்திருக்கிறார்கள்\nநாட்டுமக்களின் எல்லா மதங்களும் சமமானவை என்ற சார்பற்ற கொள்கைக் கொண்டிருப்பது நமது அரசியல் அமைப்புச் சட்டம். அந்தக் கெளரவத்தை வந்த அகதிகளின் மத்த்துக்கும் வழங்கி அதையும் வளர்க்க வழி செய்திருப்பதைப் பார்க்கும்போது, பெருமையாகவும், இதைப்புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்யப்படுவதைக் குறித்து வருத்தமாகவும் இருந்தது.\nவளாகத்தின் ஒரு முனையில் பிரார்த்தனை, கலைப்பொருட்கள், புத்தர் வடிவங்கள் விற்கும் கடை. சிக்கிம் பூடானில் கிடைக்கும் பொருட்கள் கூடக் கிடைக்கிறது. விற்பவர்கள் துறவிகள். ஆங்கிலம் பேசுகிறார்கள். பேரம் பேசமுடிகிறது.கார்ட் ஏற்கும் வசதியில்லை. வாங்கிய பொருளுக்கு எவ்வளவ ஜிஎஸ்டி என்று கேட்டேன். எங்களுக்கு விலக்கு இருக்கிறது ஆனால் பில் கிடையாது என்றார் துறவி. வரி விலக்கு உண்மைதானா- அந்தப் புத்தருக்குதான் வெளிச்சம்.\nமறுநாள் மைசூரிலிருந்து திரும்பும் பயணம். சதாப்தி மதியம் தான் என்பதால் 'சுக- வனம்' என்ற கிளிகள் காப்பகத்துக்குப் போனோம். சத்திதானந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்திலிருக்கிறது அது. அழகான தோட்டம் முழுவதும் மிகப்பெரிய கொசுவலைக்குள். உள்ளே சிறிதும் பெரிதுமாகக் கூண்டுகள். அவற்றினுள்ளும் , வெளியிலும் உலகின் பல நாட்டு வண்ணக் கிளிகள். நாம் தபால்தலைகளில் பார்க்கும் அழகான வண்ணக்கிளிகள். பல ச���ஸ்களில். சில கிளிகள் என்று நம்பமுடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஒரே இடத்தில் பல இனக்கிளிகள்: இருக்குமிடம் என கின்னஸ் இதைச் சாதனையாகச்சொல்லுகிறது.\nஅழகாக இருந்தாலும், ஆசாபசங்களை கடந்து விடுதலைப்பெற மனிதர்களுக்கு வழி சொல்லும் ஆசிரமத்தில் ஏன் இவைகளை இப்படி சிறையிட்டுவைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இறைவனிடமிருந்து ஸ்வாமிகளுக்கு என்ன கட்டளையோ நமக்குத் தெரியாது. என்று எண்ணிக்கொள்கிறோம்.\nஇன்று இரவிலிருந்து குடகுமலைக்காற்றை மறந்து “நம்ம’ சென்னைக்காற்றுதான்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nராஜன் 17 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:45\nநீங்கள் ரயில் ஏறியபோதே இந்த தொடர் முடிந்தது என்று புரிகிறது. ஆனால் சில இடங்கள் பற்றிய குறிப்புகள் விடுபட்டுள்ளன .\n1. சுகவனம் போன நீங்கள் சாமுண்டிஸ்வரி கோவிலுக்கும் சென்றிருக்கலாம்,. நிறைய மாற்றங்கள் இப்போது, கார்களை 2 கீமீ முன்னரே நிறுத்தப்பட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும் . கார்பார்கிங்கிலேருந்து செல்லும் பாதை , திருப்பதி மலைப்பாதையை நினைவுபடுத்தும் . சிறப்பு தர்சன டிக்கட்டுக்கு லட்டு பிரசாதம் என்பது கூடுதல் செய்தி.\n2. சுகவனம் அருகில் , ததாராயே கோவிலும், தியான மனடபமும் பார்க்கவேண்டியவை.\n3. குஷால்பூர், புத்த விஹரை முழுமையாக பார்க்கமுடியமற்போனது வருத்தமமே. கடந்த இரண்டு மாதக்களுக்கு முன் நான் எடுத்த புத்தர் படங்களை இத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=37805", "date_download": "2019-09-22T17:00:40Z", "digest": "sha1:F4ES7YQAUPQJOUPMGXOTRE7XBSNBPXYV", "length": 8321, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "எதிர்பார்த்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு கிடைக்காத விரக்தியில் மாணவன் தற்கொலை முயற்சி!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஎதிர்பார்த்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு கிடைக்காத விரக்தியில் மாணவன் தற்கொலை முயற்சி\nஉயர்தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் மனவிரக்தியடைந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.\nஇதன்போது அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வணிக பிரிவில் பரீட்சை எழுதிய குறித்த மாணவர் நேற்று மாலை இவ்வாறு விஷமருந்தியுள்ளார்.அவர் தனது நண்பர்களை விடவும் குறைவான சித்தி பெற்றமையினால் மிகவும் கவலையடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் நேற���று மாலை மாணவனின் அறையில் இருந்து சத்தம் ஒன்று கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்க்கும் போது அவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததாக மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.அவர் அருந்திய விஷம் ஆபத்தானது அல்ல என்பதனால் மாணவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.வடமராட்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஉயர்தரப் பரீட்சையில் யாழ் இந்து மாணவர்கள் சாதனை\nNext articleவடக்கு கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் வருடாந்த ஒளிவிழா\nசஜித் பிரேமதாஸாவிற்கு பெருகும் ஆதரவு… கதிகலங்கி நிற்கும் கோத்தபாய அணி.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு மரணம்..\nவந்துவிட்டது தேர்தல்…கட்சித் தாவல்கள் ஆரம்பம்..மஹிந்தவின் முக்கிய புள்ளி ரணிலுடன் இணைவு…\nபேரூந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து…பரிதாபமாக பலியான இளைஞன்…\nமனிதர்களை அச்சுறுத்தும் பயங்கரமான இரத்தக் காட்டேறிகள் பெரும் பீதியில் இரவுப் பொழுதைக் கழிக்கும் நகர வாசிகள்\nஇரவு தாமதமாக உறங்குபவர்களா நீங்கள் அப்படியானால் விரைவில் இந்த அபாய விளைவுகள் உங்களில் வெளிப்படுமாம்\nசஜித் பிரேமதாஸாவிற்கு பெருகும் ஆதரவு… கதிகலங்கி நிற்கும் கோத்தபாய அணி.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு மரணம்..\nவந்துவிட்டது தேர்தல்…கட்சித் தாவல்கள் ஆரம்பம்..மஹிந்தவின் முக்கிய புள்ளி ரணிலுடன் இணைவு…\nபேரூந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து…பரிதாபமாக பலியான இளைஞன்…\nமனிதர்களை அச்சுறுத்தும் பயங்கரமான இரத்தக் காட்டேறிகள் பெரும் பீதியில் இரவுப் பொழுதைக் கழிக்கும் நகர வாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-09-22T16:09:13Z", "digest": "sha1:NY75ZZ6K5GDC6BAV2CBDASAXLH767ZBD", "length": 21544, "nlines": 436, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்���ை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கலந்தாய்வு\nவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி\nவிக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- புதுச்சேரி\nபனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொகுதி\nபனை விதை நாடும் திருவிழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nதலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: ஜூலை 07, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், பவானிசாகர், ஈரோடு மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019070110 |நாள்: 07.07.2019\nதலைவர்\t–\tவி.முருகன்\t– 12416864637 துணைத் தலைவர்\t–\tபொன் பிரகாசு –\t10416776590\nதுணைத் தலைவர்\t–\tபொன்.நந்தகுமார்\t–\t10416478188\nசெயலாளர்\t–\tமா.ஜெய்சந்திரன்\t–\t10416333240\nஇணைச் செயலாளர்\t–\tகி.சந்தோஷ்குமார் –\t10416330781\nதுணைச் செயலாளர்\t–\tநா.ஹரிஸ்குமார்\t–\t10416056871\nபொருளாளர்\t–\tமு.மகேசுவரன்\t–\t10416689280\nசெய்தித் தொடர்பாளர்\t–\tகா.பாரத்\t–\t17070106186\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பவானி சாகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதலைமை அறிவிப்பு: கோபிச்செட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கலந்தாய்வு\nவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி\nவிக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி\nஅறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கல…\nவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி\nவிக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி\nசுற்றுச்சூழல் விழிப்���ுணர்வு பொதுக்கூட்டம்- புதுச்ச…\nபனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் …\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2706", "date_download": "2019-09-22T16:47:14Z", "digest": "sha1:UKWS4GD7N5YWVCRO2YMG7XMASZN6V647", "length": 13057, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 22 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 52, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் ---\nமறைவு 18:14 மறைவு 12:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2706\nவியாழன், பிப்ரவரி 12, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1668 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைக��்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/news-review/2296-2016-10-11-07-36-07", "date_download": "2019-09-22T16:02:30Z", "digest": "sha1:ZSW5DUPQCXPXVYIH3DIH7JZJM2JM56SY", "length": 12694, "nlines": 145, "source_domain": "www.4tamilmedia.com", "title": "புதிய அரசியலமைப்பு எனும் பெயரில் ரணில் ஆடும் சித்து விளையாட்டு!", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு எனும் பெயரில் ரணில் ஆடும் சித்து விளையாட்டு\nPrevious Article ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வழங்குதல் அடிப்படை அறமாகும்\nNext Article 'எழுக தமிழ்' வெற்றி சொல்லும் செய்திகள்\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கின்றார்.\nபுதிய அரசியலமைப்பினை வரைவது தொடர்பில் அரசியலமைப்பு வழிநடத்தல் குழு முன்னிலை வகிக்க ஆறு உபகுழுக்களும் அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியலமைப்பு தொடர்பிலான முதல் அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தானது பெரும் சர்ச்சையை தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது.\nபுதிய அரசியலமைப்பு நாட்டில் தொடரும் இனமுரண்பாடுகளுக்கும், இன ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீர்வு வழங்க வேண்டும் என்பதே தமிழ் முஸ்லிம் மக்களின் பாரிய எதிர்பார்ப்பு. அப்படிப்பட்ட நிலையில், பௌத்த சிங்கள மேலாதிக்க வாதத்தினை மீளவும் உறுதிப்படுத்தும் முனைப்புக்களில் நல்லாட்சி அரசாங்கமும், அதன் தலைமைப்பீடத்தில் இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஈடுபட்ட�� வருகின்றனர்.\nஅரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது என்பது அடிப்படையிலேயே பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுவது மாத்திரமல்லாமல், ஏனைய மதங்கள்- மார்க்கங்களுக்கான சுதந்திரத்தினை இரண்டாம் நிலையில் வைத்து அணுகும் முறையாகும். இவற்றுக்கும் எதிராகவே கடந்த காலத்தில் தமிழ் மக்கள் போராடி வந்திருக்கின்றார்கள்.\nஅப்படிப்பட்ட நிலையில், நியாயமான இணக்கப்பாடுள்ள அரசியலமைப்பினை அமைக்க வேண்டிய தேவையை நாடு எதிர்கொண்டு நின்கின்றது. ஆனால், அதனைப் புறந்தள்ளும் நடவடிக்கைகளானது, நாட்டில் எதிர்காலத்தின் மீது கேள்விக்குறிகளை வைத்துச் செல்வதாகும்.\nரணில் விக்ரமசிங்கவின் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை எனும் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வினையாற்றியிருக்கின்றது.\nகூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், “புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கியிருக்கவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. தேர்தல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் அதிகார பகிர்வு குறித்து மாத்திரமே இதுவரை பேசப்பட்டுள்ளது. மதச் சார்பற்ற ஒரு நாடாகவும், அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கும் வகையிலுமே புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இவ்வாறான நிலையில் எமக்கு உடன்பாடில்லாத விடயத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றுரைத்திருக்கின்றார்.\nஏற்கனவே, ஒற்றையாட்சி வடிவத்துக்குள்ளேயே புதிய அரசியலமைப்பு வரையப்படும் என்று தென்னிலங்கை ஆணித்தரமான அறிவித்துள்ள பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தத்தளித்து நிற்கின்றது. இந்த நிலையில், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப இணங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளமையானது, ரணில் விக்ரமசிங்கவின் சித்து விளையாட்டின் ஒருபகுதியாகவே இருக்கும். இது, தமிழ் மக்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ���ணக்கமான அரசியலையும் புறந்தள்ளும் நடவடிக்கைகளாகும்.\nPrevious Article ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வழங்குதல் அடிப்படை அறமாகும்\nNext Article 'எழுக தமிழ்' வெற்றி சொல்லும் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-apr18", "date_download": "2019-09-22T16:34:16Z", "digest": "sha1:ZWZOHGFEXFMARNLONGSGBSGLUH2SX73U", "length": 9394, "nlines": 206, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு - ஏப்ரல் 2018", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - ஏப்ரல் 2018 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதிருமணங்களில் பெண்ணின் சம்மதத்தைக் கட்டாயமாக்கு\nகிழித்த கோட்டைத் தாண்டாத கதாநாயகிகளும் வில்லிகளும் எழுத்தாளர்: அபிநய சக்தி\nஅரசியலில் பக்தி அல்லது தனிநபர் வழிபாடு, சீரழிவுக்கும் சர்வாதிகாரத்துக்கும் இட்டுச் செல்லும்\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள் எழுத்தாளர்: அதிஅசுரன்\nதலித் வசந்தம் எழுத்தாளர்: காஞ்சா அய்லயா\nஇது தான் இராமராஜ்யம் எழுத்தாளர்: இராவணன்\nநிர்பயாக்கள் முதல் நிர்மலா வரை… எழுத்தாளர்: பூ.மணிமாறன்\nB.Tech முடித்தவுடன் ISRO-வில் விஞ்ஞானியாக… எழுத்தாளர்: யாழ்மொழி\nகாட்டாறு ஏப்ரல் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199545/news/199545.html", "date_download": "2019-09-22T17:16:32Z", "digest": "sha1:CKUP6SNSD3722IXHTYCSELTWTMFCMM3J", "length": 3624, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்? (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\nPosted in: செய்திகள், வீடியோ\nதமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nகவர்ச்சி தரும் நக அழகு\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199806/news/199806.html", "date_download": "2019-09-22T16:58:16Z", "digest": "sha1:56MVLRMCQUWAIN52D4LJHJZWSY4KNI6V", "length": 5903, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ் சினிமாவில் அனுஷ்கா ஷர்மா? (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் அனுஷ்கா ஷர்மா\nபிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.\nஇந்நிலையில் பாலிவுட் வரவான நடிகை அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அனுஷ்கா ‌ஷர்மா இந்தியில் தயாரித்து நடித்த, ‘பரி’ திகில் படம் ஹிட்டானது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் அனுஷ்கா ‌ஷர்மாவையே நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனை நடக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் கோலியை காதலித்து மணந்த அனுஷ்கா சர்மா இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல் பரவியதால் தற்போது பாலிவுட்டில் அவரது மவுசு குறைந்திருக்கிறது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார் அனுஷ்கா ‌ஷர்மா.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nகவர்ச்சி தரும் நக அழகு\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\nமறந்து போன பாட்டி வைத்தியம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/28/33559/", "date_download": "2019-09-22T17:14:32Z", "digest": "sha1:OZZNYQMA2XCZ4L2FUNQ7FIDS4VELCIWV", "length": 9827, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "3 rd std FA(B) All subjects worksheets.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article“எமிஸ்’ இணையதளத்தில் விடுபட்ட தகவல்கள்: ஜூலை 31-க்குள் பதிவு செய்ய உத்தரவு.\nமுதல் பருவம் மூன்றாம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீட்டு மாதிரி வினாத்தாள்கள் (T/M).(E/M).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 23-09-2019.\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி.\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\n5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏன்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 23-09-2019.\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி.\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமாதாந்திர பாடத்திட்டம் – ஜூன் – 2018 – 12 STD – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nabard-recruitment-2019-apply-online-for-91-development-assistant-posts-at-nabard-005242.html", "date_download": "2019-09-22T17:00:40Z", "digest": "sha1:RT2XAWRBYAE75VXAKFYAGNIRBZ6UNIYL", "length": 16494, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "NABARD Recruitment 2019: நபார்டு வங்கியில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க | NABARD Recruitment 2019: Apply Online for 91 Development Assistant Posts nabard.org - Tamil Careerindia", "raw_content": "\n» NABARD Recruitment 2019: நபார்டு வங்கியில் பணியாற்ற ஆசையா\nNABARD Recruitment 2019: நபார்டு வங்கியில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nNABARD Recruitment 2019: நபார்டு வங்கியில் பணியாற்ற ஆசையா\nஇப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நபார்டு வங்கி நிர்வாகம் மத்திய அரசிற்கு உட்பட்ட ஓர் அமைப்பாகும். இந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nabard.org ஆகும்.\nடெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் மற்றும் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் (ஹிந்தி) ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஹிந்தி துறைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஹிந்தி அல்லது ஆங்கிலத்துறையில் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரு பணியிடங்களுக்கும் 18 முதல் 35 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஎத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன\nடெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் துறையில் 83 காலிப் பணியிடங்களும், டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் (ஹிந்தி) துறையில் 09 காலிப் பணியிடங்களும் உள்ளன.\nடெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் மற்றும் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் (ஹிந்தி) ஆகிய இரு பணியிடங்களுக்குமே 32,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nஅறிவிப்பு வெளியான நாள் : 9 செப்டம்பர் 2019\nவிண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 14 செப்டம்பர் 2019\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3 அக்டோபர் 2019\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வானது மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்பணியிடத்தில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.nabard.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ.400 மற்றும் + 50 ரூபாய் எனவும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் 50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு நபார்டு வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தைக் காணவும்.\nஅரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை..\nநபார்டு வங்கியில் அதிகாரி பணிகள்...108 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\nவேலூர் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகிராம சுகாதாரச் செவிலியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.\nNHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி வேலை- டிஎன்பிஎஸ்சி\nபட்டதாரி இளைஞர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\n1 day ago ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\n1 day ago ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago தமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n1 day ago அண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nNews பாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nஅண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/answers/", "date_download": "2019-09-22T16:17:49Z", "digest": "sha1:A7A76YW22POEXBZHYIFBTJD6QCP3B3W7", "length": 64831, "nlines": 356, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Answers | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nவாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா\n1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்த���ா எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா\n அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல கதவை சாத்தாத குறை நொந்து நூலாய் போனதான் மிச்சம் நல்ல மற்றும் புதிய அனுபவம்\nநிறைய வீடுகளில் நாயும் மற்றும் பூனையும் இருந்தது என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது\n2. ஒபாமாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததா புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால், ‘ஒரு கேள்வி கேட்கலாம்’ என்றால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன வினா/பிரச்சினை/கேள்வி தங்கள் மனதில் தொக்கி நிற்கிறது\n ஓபாமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை அப்படி அவரை பார்க்க கிடைத்தால் அவரிடம் மிகவும் பிரியமாக கேட்க விரும்பும் கேள்வி மூன்று.\nகேள்வி ஓன்று : உங்களுக்கு அரசியல் வானில் மிகவும் பிடித்த எழுச்சி பேச்சாளர் யார்\nகேள்வி இரண்டு : நீங்கள் ஏன் ஹில்லாரி கிளிண்டனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கவில்லை அப்படி எடுத்து இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோணவில்லையா\nகேள்வி மூன்று : நீங்கள் அதிபர் ஆனவுடன் (ஆகிவிட்டால்) ஈழ மக்கள் மிகவும் ஏங்கும் நேசிக்கும் “தமிழ் ஈழத்தை” வாங்கி தருவீர்களா\n3. ஒபாமாவின் திட்டங்களினுள் எந்த கொள்கை தங்களை வசீகரிக்கவில்லை எவ்வாறு அதை மாற்றியமைத்தால் தங்களை மேலும் கவர்ந்திருக்கும்\nஅவருடைய எல்லா கருத்தகளிலும் முழு உடன்பாடு உண்டு\n4. சாதாரணமாக மாதத்திற்கொருமுறை சீட்டாட்டம், வருடத்திற்கொருமுறை பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று ஊர்சு��்ற கிளம்பினாலே வீட்டில் புகம்பம் வெடிக்கும். களப்பணியினால் குடும்பத்தில் குழப்பம் வந்ததா\nஅரசியல் பணி / சமூகப் பணி / தமிழ்ச் சங்க பணி / வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை பணி/ எல்லாம் என் மனதிற்கு மிகவும் பிடித்த விசயம். என் வாழ்க்கை துணை இவை எல்லாவற்றிக்கும் முழு ஆதரவு தருகிறார் என்றும் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது\n5. 2008க்கான ப்ரைமரி தேர்தலில் எவரையாவது ஆதரித்தீர்களா இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா அல்லது பஞ்சப்படியாக ‘ஒபாமா தேர்வுக்குழு’ ஏதாவது தருவதுண்டா\n2008 பிரைமரி தேர்தலில் நான் ஹில்லாரியை ஆதரித்தேன், காரணம் அவர் தந்தைப் பெரியார் சொன்னப் படி பெண்கள் எல்லாப் பொறுப்பிற்கும் வர வேண்டும். மேலும் ஹில்லாரி கடந்த வந்த பாதையில் அவர் அடைந்த துயரங்கள் அதிகம் அவருடைய கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு\nஓபாமா தேர்தல் பணிக்கு சென்ற பொழுது பைசா காசு செலவில்லை மனமும். நேரமும் வேண்டும் அவ்வளவுதான்\n(ஓபாமாவிற்காக ஒருநாள் – பதிவு)\nதேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்\nதென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.\n1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா\nசோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த நிலைக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த நாடுமே இனிபோகாது. காம்யூனிசம் செத்தது செத்ததுதான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீளப்போவதில்லை..\nமுதலிய கொள்கை எனப்படும் சுதந்திர பொருளாதார கொள்கை மனிதனுக்கு என்று ஆசை மனதில் தோன்றியதோ அன்றே தோன்றிவிட்டது. கொலம்பசை கப்பலில் ஏறி இந்தியாவை தேட வைத்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பியதும், எட்ட முடியாத பனிமலைகளை மனிதனை ஏறிக்கடக்க வைப்பதும் அதே ஆசைதான்.\nஆசையும் சுயநலமும் இல்லையென்றால் மனித இனமே கிடையாது.மீண்டும் அவன் மிருகநிலைக்கு தாழவேண்டியதுதான்.\nடாட்டாவின் சுயநலம் லட்சம் ரூபாய் காராக மலர்ந்தது.\nநாராயணமூர்த்தியின் சுயநலம் இந்தியாவை டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு சென்றது.\nலாரி பேஜின் சுயநலம் கணிணி இருப்பதே எழுத்தாளனாவதற்கு தகுதி என்ற நிலையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொண்டுவந்தது.\nதனிமனிதனின் சுயநலத்தை பொதுநலத்துக்கு பயன்படுத்துவதே ஒரு நல்ல அரசின் கடமை.\n2. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா\nஒபாமாவின் வருமான வரிக்கொள்கை ஓட்டுக்களை பெற்றுத்தருமே அன்றி வேலைகளை பெற்றுத்தராது. கம்பனிகளுக்கு வருமானவரியை அதிகரித்தால் அவை வேறு தேசத்துக்கு போய்விடும். இது எல்லைகள் இல்லாத உலகம்.\nவருமானவரி விலக்கு கிடைக்கும் என்றதும்\nஐ.சி.சி தான் பிறந்த லண்டனை விட்டுவிட்டு துபாய்க்கு ஜாகையை மாற்றிவிட்டது.\nடாட்டா நானோவை மேற்குவங்கம் துரத்தினால் குஜராத் கைநீட்டி வரவேற்கிறது.\nஒபாமாவின் கொள்ககளால் பீதியடைந்த வால்மார்ட் ஒபாமாவுக்கு எதிராக தனது தொழ்லாளிகளிடம் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க தொழில்துறை முழுவதும் ஒபாமாவுக்கு எதிராக மெக்கெய்னுக்கு நிதியுதவி அளிக்கின்றது. தொழிலகங்கள் இல்லாவிட்டால் தொழிலாளியே கிடையாது என்பதை டெமக்ராட்க் கட்சியினர் புரிந்துகொள்வது நல்லது\nதென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி\nமுந்தைய பதிவு – தென்றல்\n3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா\nConsumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…\n4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா\nஆண்டிற்கு 250,000 டாலர்க்கு மேல் வாங்கும் குடும்பங்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்பது ஒபாமா தரப்பு திட்டம். அதுவும் மெக்கெய்னின் தரப்பு கூறப்படுகின்ற ‘வசதியுள்ள பெருங்குடி மக்களுக்கு’ கொடுக்ககூடிய வரி சலுகைகளைதான் ஒபாமா எதிர்கிறார்.\nஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் பெரும்பான்மையான வரிபணம் கிடைப்பது அந்த குறைவான சதவீதமுள்ள ‘பெருங்குடி மக்களிடமிருந்து’ தான் என்று அரசாங்க குறிப்பு சொல்கிறது. ‘அதனால் அவர்களின் வரிச்சுமையை 3-4% குறைத்தால் என்ன’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி\nஒபாமாவின் திட்டம் பெரும்வாரியான குடும்பங்களின் வரிச் சுமையை ஓரளவு தளர்த்த உதவும். அதனால் ஒபாமா திட்டம் சிறந்ததாகவே (எனக்கு) தோன்றுகிறது.\n5. முதியவர்களுக்கான வரி: (An Updated Analysis of the 2008 :: Presidential Candidates’ Tax Plans – Tax Policy Center and Urban Institute) அறுபத்தைந்து வயதைத் தாண்டியோர் $50,000த்திற்கு குறைவாக சம்பளம் ஈட்டினால், முழுமையான வருமான வரிவிலக்கு தருவதாக ஒபாமாவின் கொள்கை தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தை குட்டியோடு உழலும் சாதாரணக் குடிமக்கள் குடும்பம் இந்த சலுகைக்கு உகந்தவர்கள் இல்லையா ஏற்கனவே முதியவர்களுக்கு பல்வேறுவிதமான தள்ளுபடி கிடைக்கும் இன்றைய நிலையில் இது போன்ற கேரட்களும் தேவைதானா\n“அரசியல இதலாம் சகஜம்தான்” னாலும் மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வரவேற்கதக்கதே\nஅமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்\n2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்\nஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க\nசமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை ….\nஇந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை..\n5, 6 வருடத்திற்கு முன், கேக்குறவுங்களுக்கு எல்லாம் கடன். ஒரு சென்ட்கூட கையில் இருந்து குடுக்காம வீடு வாங்கலாம். அதுவும் 3-4 வருடத்திற்கு, interest only loan. ‘ஆடி/சிறப்பு தள்ளுபடி’யா 3.5% வட்டி விகிதம் வருசத்திற்கு 40000, 50000 டாலர் சம்பாதிக்கிறவன், ஆரம்பத்தில மாசத்துக்கு 2000 mortgage கட்டினா போதும். வாங்குறவனுக்கு தெரியாத என்ன, ‘3-4 வருசத்திற்கு அப்புறம் வட்டி கூடும், அதிகமா வட்டி கட்ட வேண்டி வரும்..நம்ம வரம்புக்கு மீறி எப்படி கட்டுறது’னு.. அவன் கணக்கென்ன, ‘3-4 வருசத்தில வீட்டோட விலை அதிகமாச்சினா, நல்ல இலாபத்துக்கு வித்துட்டு போயிடலாம்.’\nவங்கிகள், நிதி நிர்வாகங்களின் கணக்கு 3-4 வருடத்தில் வீட்டின் விலை கூடும், வட்டி கூடும்….. நல்ல வசூல்\nமூன்று வருடத்தில். 3.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 6, 6.5. சதவீதமானது. மாசத்துக்கு 2000 mortgage கட்டியவன் இப்பொழுது 3500 கட்ட வேண்டும். வீட்டை விக்கலாம்னா, வாங்கின விலையை விட கம்மி அதுவும் வாங்க ஆளில்லை\nஅந்தப் பக்கம், ஃபேனி மே, ஃபிரெட்டி மேக், லெஹ்மன் பிரதர்ஸ் ..திவால்\nஇதற்கு வங்கிகள், நிதி நிர்வாங்களின் விதிமுறைகள், சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.\nதிவால் ஆகிற நிதி நிர்வாங்களை அரசாங்கம் காப்பதறதுண்ணா. நாளைக்கு Ford, GM, Staples () க்கும் இதே மாதிரி நிலைமை வந்தா அரசாங்கம் ஓடி வருமா\nசரி.. இந்த நிலையில் இருந்து நிமிர யார் தேவை…\nஓபாமா நல்ல பேச்சாளர். ஆனால் ராஜ தந்திரியா… இப்போதைக்கு தெரியாது\nசெனட்ரா இருந்து அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடப் படவில்லை\n இப்பொழுது அவருக்கு பக்க பலமாக இருக்கும் அவருடன் இருப்பவர்களும் அப்படியே ஓபாமா, இதுவரை lobby பண்ணி சாதிச்சதா ஒண்ணுமில்லை.\nஅப்புறம் அவருடைய அனுபவமின்மை….எதிர்காலத்தில் இதுவே பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், ஜோ பிடன் தேர்வு விவேகமானது\nபெரிய நிர்வாகங்களை (eg: Exxon-Mobil) லாம் பிடி பிடினு பிடிக்கிறார். இப்படி அவர் ‘தைரியமா’ பேசுவதற்கு காரணம், பெரிய பெரிய பணசுனாமிகளின் தாக்கம் இவர் மேல் நேரிடையாக இல்லை. எட்டு வருடம் இவருடைய கட்சி அதிகாரத்தில் இல்லாததும் இவருக்கு ப்ளஷ்.\nஅந்தப் பக்கம், மெக்கெய்ன்… நல்ல அனுபசாலி இருபது ஆண்டுகள் செனட்டில் இருந்த அனுபவம், பல திட்டங்கள��ல் ஒருங்கிணைத்த விதம், பணமுதலைகள், யூதர்கள், கிருஸ்தவர்களின் பக்க பலம்…… இதலாம் சேர்த்து அவரை ஒரு நல்ல lobbyist உருவாக்கி இருக்கிறது. அதனால், மெக்கெய்ன் வந்தால் நல்லது\n3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா\nதேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்\nஅமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.\nதேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.\nஇந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:\n(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்\n1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது ஏன்\nஇப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.\n‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….\nவருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.\n$80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு\nகல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு\nராணுவச் செலயை குறை��்பதற்கான வழிமுறைகள்\nஎல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்\n… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…\nவேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வரி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்\nSingle Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்\nகோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு\nஇதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…\n2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி\n1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை\nஇரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.\n2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா\n1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் மட்டுமே. அமெரிக்காவில் கொள்கைகளைப் பற்றி அலசுதல் அதிகம். மக்களுக்கு சற்றே அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது.\n2. தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும்பாலும் டம்மிகள். தலைவர்களைப் பொருத்தும், கூட்டணி பலத்தைப் பொருத்துமே வெற்றியும், தோல்வியும். அமெரிக்காவில் உள்ளதே இரண்டு கட்சிகள்தான். கூட்டணி கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த இடத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதைப் பொருத்தும்தான் ஜெயம்.\n3. தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பொறுக்கிகள், ரவுடிகள், என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகளின் மனைவிகள் என்று மணி மணியான வேட்பாளர்கள் களத்தில் நிற்பது சகஜம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லமுடியாது.\n4. தமிழக தேர்தல் பிரசாரக் ���ூட்டங்களில் மக்கள் ஜே ஜே என்று கூடுவார்கள். நிறைய நேரம் காத்திருந்து, அம்மாவோ, அய்யாவோ கையசைத்து நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பார்கள். அமெரிக்காவில் கன்வென்ஷன் தவிர வேறு எங்கும் கூட்டம் சேரும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.\n5. அமெரிக்காவில் தேர்தல் செலவுக்கு எப்படிப் பணம் வசூலாகிறது என்று ஓரளவுக்கு டிராக் செய்யமுடியும். தமிழகத்தில் சான்ஸே இல்லை. ஆனால், பெட்டி பெட்டியாக பணம் மட்டும் செலவாகிறது.\n6. ஆனால் ஒன்று… மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழகத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.\n3. இலவச கலர் டிவி போல் ஒபாமாவும் ‘வறியவர்களுக்கு வரி விலக்கு’, ‘வீட்டின் விலைமதிப்பு குறைந்ததற்கேற்ப வங்கிக்கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசி வருகிறார். ‘NAFTAவை மீண்டும் பேரம் பேசுவேன்’ போன்று கட்சிக்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தலில் ஒரு மாகாண வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு; அதே நாளில் இன்னொரு மாகாணம் சென்றால் முரணாண மற்றொரு பேச்சு. இன்னும் ஒபாமாவை நம்புகிறீர்களா\nஒருமித்த கொள்கைகளை முன்வைப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு இல்லை. ஆனால் தேர்தலில் ஜெயிக்க அனைவரது – அல்லது பெரும்பான்மையினரது – வாக்குகள் தேவை. எனவே சில இடங்களில் மழுப்பவேண்டியுள்ளது. ஒபாமா இதனைச் செய்கிறார். மற்றவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள். இதெல்லாம் நியூட்ரல் வாக்காளர்களை எப்படியாவது கவர்வதற்கான வழி.\nஇது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா, மெக்கெய்னை விட 100 மடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து.\n4. பச்சை பார்ட்டி, ரால்ஃப் நாடர், பாப் பார் என்று இன்னும் சிலர் கூட அமெரிக்க அதிபராக முயற்சிக்கிறாங்களே… அவங்களப் பத்தி உங்க எண்ணங்களை சொல்லுங்களேன். இவர்களை ஏன் நீங்க ஆதரிக்கவில்லை\nஇவர்கள் எல்லாம் ஒருவகையில் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள். அமெரிக்கத் தேர்தல் முறையில் இவர்கள் யாருமே ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த முறையை மாற்றுவதற்கான வழிமுறையில் இறங்காமல் கையில் இருக்கும் காசைக் கொட்டி வீணாக்கி, கோமாளியாகத் தோல்வியடைபவர்களை வேறு என்ன சொல்லலாம் இவர்களை நான் அதற்கு ஆதரிக்கவேண்டும்\n5. திடீரென்று தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்\nஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, அவரது நிறம், பல கருப்பர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர்.\nதமிழ்ப்பதிவர்களினூடே மிக அதிக காலம் அமெரிக்காவில் வசித்தவர் யார் என்றால் அது வாசனாகத்தான் இருக்கவேண்டும்.\nவாசன் அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. மெக்சிகோவின் அருகில் உள்ள நியு மெக்சிக்கொவில் வசிப்பதால் அமெரிக்காவினுள் அத்துமீறி குடிபுகுபவர்களால் ஏற்படும் சிக்கல்களையும் நேரடியாக உணரமுடியும் நிலையில் இருப்பவர்.\n1. உங்க ஊரில் நிலைமை எப்படி இருக்கிறது உங்க மாகாணத்தில் யார் வெல்லக்கூடும் உங்க மாகாணத்தில் யார் வெல்லக்கூடும்\n40% மெக்கெய்னுக்கும், 45% ஒபாமாவுக்கும் வாக்களிப்பார்கள் என்கிறது.\n14% இன்னும் முடிவு செய்யவில்லை\nஇதே கணிப்பு தங்களுடைய (வாக்காளர்கள்) கொள்கைகளுடன் ஒத்து போகிற வேட்பாளர் யார் என கணித்ததில்:\n7% க்கு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை\n4% க்கு இரண்டு பேர்களுமே இல்லை\n2. மிக முக்கியமான ஊராச்சே… எத்தனை தடவை இது வரை ஒபாமாவும் மகயினும் வந்து போயிருப்பார்கள் என்ன சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள் என்ன சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள் எதை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்\nஅல்புகர்க்கி அல்லது மாநிலத்திற்கு எத்தனை தடவைகள் என்பது உடன் ஞாபகத்திற்கு வரவில்லை. 2 அல்லது 3 தடவைகள் இருக்கலாம்.\nமெக்கெய்னும் சேரா பெலினும் down town Albuquerque யில் கூட்டம் நடத்திய போது நிறைய மக்கள் வந்திருந்தார்கள்; பலர் சேராவை நேரில் பார்க்கணும் என்பதற்காக வந்திருப்பார்கள் என்றன உள்ளூர் நாளிதழ் மற்றும் திறனலை (am) வானொலி. நாளிதழில் படித்தவரை கூட்டத்தில் வேட்பாளர்கள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை.\nஒபாமா 3 வாரங்களுக்கு முன்பு கடைசியாக வந்து சென்றிருக்கலாம். ம���த்தம் 4 தடவையோ..\nவட நியு மெக்ஸிக்கோ ஊர்களான எஸ்பய்னோலா மற்றும் பெர்னலியோ ஆகிய ஊர்களில் ஒபாமா கூட்டங்களுக்கு உற்சாகமான மக்கள் கூட்டம் வந்திருந்ததென சொன்ன ஊடகங்கள். இவரும் அடித்தள மக்களுக்கு காக்காய் பிடிக்கிற மாதிரி சொன்னதையே சொல்லியதாக ஞாபகம்.\n‘வட நியு மெக்ஸிக்கோ’ வறுமையின் பிடியில் பல ஆண்டுகளாக இருந்து வருவது – (தலைநகரம் சேந்த ஃபே தவிர்த்து) – 65% க்கு 35 % விழுக்காடு என்பதாக ‘வாக்களிக்க பதிவு செய்தவர்கள்’ ஜனநாயக கட்சியினராக உள்ள பகுதி.\nபல உள்ளூர் தேர்தல்களில் குடியரசு கட்சியினருக்கு வேட்பாளர் கிடைப்பது அரிது.\n3. உங்க வோட்டு யாருக்கு\nஇக்கணத்தில் எனது வாக்கு யாருக்கும் இல்லை.\nஎனது கணிப்பில் இரு வேட்பாளர்களும் கிட்டதட்ட பல விடயங்களில் ஒத்து போகிறார்கள். (தேவை இருந்தால் இது பற்றி விவரித்து எழுதலாம், nfl முடிந்த பின்\nகருத்துத் தெளிவு என்பது இதுவரை கானல் நீராகத்தான் உள்ளது – இந்த தேர்தல் கூத்தாட்டத்தில்.\n4. சென்ற தேர்தல்களில் வாக்களித்தவர்களில் எவர் உங்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்தார்கள்\nஅதிபர் தேர்தலில் ஜான் கெர்ரிக்கு துளியும் விருப்பமில்லாமல் வாக்களித்தேன். 2000 ல் டூப்யா வுக்கு வாக்களித்த போது இருந்த ஆர்வம் போலில்லை என்பதாக அர்த்தம் கொள்ளவும்.\nமாநில தேர்தல்களில், congress க்கு குடியரசு கட்சியின் ஹெதர் (உ)வில்சனுக்கு வாக்களித்தேன். ஏனோ தானோ உள்ளது அவரது தற்போதைய இந்த ஆட்சி காலம்(). மறு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. காலியான செனெட் க்கு அவரது கட்சியின் சார்பாக போட்டியிட, கட்சியின் முன் தெரிவு தேர்தலில் வாய்ப்பினை இழந்தார்.\nஆளுநர் போட்டியில் பில் ரிசற்ட்சனுக்கு வாக்களித்தேன். எதிர்த்து நின்ற குடியரசு கட்சிக்காரருக்கு அவருடைய கட்சி வாக்குகளில் 58% தான் கிடைத்தது. “ஸால்ஸா கிடைக்காத ஊருக்கு கிடைத்த உறைப்புச் சட்னி” மாதிரிதான் பில்லுக்கு போட்ட வாக்கு.\nகடந்த தேர்தலில் செனெட்டுக்கு தேர்தல் இல்லை. தற்போது உண்டு. 36 வருடங்களாக செனெட்டராக இருந்த பீற் டொமினிச்சி இடத்தை காலி பண்ணுகிறார்.\n5. பில் ரிச்சர்ட்சன் எப்படி இருக்கிறார் 2012 /16இல் தேர்தல் வேட்பாளராக வாய்ப்பு கிட்டுமா 2012 /16இல் தேர்தல் வேட்பாளராக வாய்ப்பு கிட்டுமா ஒபாமாவுடன் ஒப்பிட்டால் எவ்வாறு இவர் வேறுபடுகிறார்\n2012-16 ல் என்��� நடக்கும் என யாருக்குத் தெரியும்..\nஇவர் இங்கு ஆளுநராக இருந்த காலத்தில் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆயினும், “மக்கள்” அரசாங்கத்தை நம்பியே வாழும் போக்கினை மாற்றிட ரிசற்ட்சன் ஏதும் செய்துவிடவில்லை.\nஒபாமாவின் பெரிய நம்பிக்கையாளர்களில் ஒருவர் ரிசற்ட்சன். வேறுபாடுகள் அவ்வளவாக இல்லை, துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைகளை தவிர்த்து.\nNRA ரிசற்ட்சனை நண்பனாக கருதுகிறது.\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108868", "date_download": "2019-09-22T16:10:20Z", "digest": "sha1:DSZHWPKS6EILVURPY6SX3LBLNYMKZOV2", "length": 12562, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "யாருடைய சொத்து- கடிதங்கள்", "raw_content": "\n« டாக்டர் கே,அ.முத்துலிங்கம், சு.வில்வரத்தினம்\nசாம் ஹாரிஸ் -அறிவியலின் மொழிபு »\nயாருடைய சொத்து ஒரு முக்கியமான கட்டுரை. இலக்கியக்கட்டுரையாக இருந்தாலும் பொதுவான கேள்விகளைக் கேட்டுச்செல்கிறது. விதவைத்திருமணம் மிகப்பெரிய பிரச்சினையாக இங்கே சினிமாவிலும் இருந்திருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் விதவைத்திருமணம் என்ற பிரச்சினையை சினிமா எடுத்துப்பேசியபின்னாடிதான் விதவை திருமணம்செய்துகொண்டாலே தப்பு என்ற எண்ணம் அடித்தளமக்களிடையே உருவானது. என் சாதியில் மறுமணம் சாதாரணம். என் அம்மாக்கூட மறுமணம் செய்துகொண்டவர்தான். ஆனால் இன்றைக்கு அது கிடையாது. மிகக்குறைவு. அது பெரிய தப்பு என நினைக்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்த பையன் இருந்தால் பெண்களே திருமணம் செய்துகொள்ள கூச்சப்படும் நிலை உருவாகியிருக்கிறது. பிராமணர்களில் சமூகசீர்திருத்தம் செய்யப்போய் மற்றசாதிகளை பிராமணர்களின் நம்பிக்கை ஆசாரங்களை நோக்கி இழுத்துவிட்டுவிட்டார்கள். இதைப்பற்றி யாராவது ஆராய்ச்சிகள் பண்ணி எழுதலாம்\nவிதவை மறுமணம் குறித்துப் பேசும்போது இரண்டு முக்கியமான திரைப்படங்களை விட்டுவிட்டிர்கள்.. 1) நாயகன் 2) தளபதிநாயகனின் கமல் ஒரு விபச்சாரியை கட்டிக்கொள்கிறார்.. ஆனால், அதை மிக இயல்பாக மணிரத்னம் காட்டி இருப்பார்.. அதை ஒரு காதலாகத் தான் காட்டியிருப்பார், தியாகமாக அல்ல..\nஅதனிலும் தளபதி ஒரு படி மேல் – ஏனென்றால், அதில் நடித்தது ரஜினி.. ரஜினி அடிவாங்கினால் கூட ரசிகர்கள் பொங்கி எழும் ஒரு காலக்கட்டிடத்தில் ரஜினி திருமணமாகி ஒரு குழந்தையுடன் இருக்கும் பானுப்ரியாவைக் கல்யாணம் செய்து கொள்வார்.. இதிலும் அது தியாகமாகக் காடடப்படாமல், ரஜினியின் குற்ற உணர்வுக்குப் பரிகாரமாகத் தான் காடடப்பட்டிருக்கும்.. இந்தப் படம் வந்தபோது சில ரசிகர்கள் அதை எதிர்த்தனர்.. ஆனாலும் படம் பெருவெற்றி பெற்றது.. பெரிய அளவில் மக்கள் சலனப்படவில்லை..\nசத்ரியன் தோற்றதற்கு வேறு காரணம் என்று நம்புகிறேன்.. அது பெரிதும் மணிரத்னத்தின் நகலாக இருந்தது – செயற்கையான நகலாக..\nகுறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு படம் – அந்த 7 நாடுகள்.. 90களின் இறுதியில் என் கல்லூரி நண்பன் ஒருவன் இந்தப் பட உச்ச காட்சியை பெரிதும் உணர்ச்சிவசப்பட்டு பாராட்டி பேசினான்.. 20 வருடம் கழித்து இந்தக் காட்சி ஒரு காமெடியாகப் பார்க்கப்படும் என்று அவனிடம் சொன்னேன்.. பார்க்கப்படுகிறதா என்று தெரியவில்லை..\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 11\nஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\nஇந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்\nநூறுநிலங்களின் மலை - 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இ��்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t54968-topic", "date_download": "2019-09-22T17:21:36Z", "digest": "sha1:32M4ISKSTXHDYC22CAT3TWGHIJYJWLYS", "length": 14174, "nlines": 104, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nநடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nநடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\nமகாராஷ்டிராவில் நடன பார்களுக்கான சட்டத்தின் சில பிரிவுகள் பற்றி நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. இதில், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் பார் அறைகளில் ஆபாச நடனம் மற்றும் மகளிர் கண்ணியம் பாதுகாப்பு (பணியில் இருப்போர்) சட்டம், 2016-ன் சில பிரிவுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில், சி.சி.டி.வி.க்களை கட்டாயம் நிறுவும் சட்ட பிரிவு, பார் அறைகள் மற்றும் நடன தளங்களுக்கு இடையே தடுப்பு இருப்பது கட்டாயம் என்ற சட்ட பிரிவு ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.\nஇதேபோன்று நடனம் ஆடும் பெண்களுக்கு டிப்ஸ் (பணம்) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நடன பார்களில் பெண்கள் மீது கரன்சி நோட்டுகளை மழை போல் பொழிவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇதனுடன் மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவை கடந்து நடன பார்கள் அமைய வேண்டும் என்ற கட்டாய பிரிவு தள்ளுபடி செய்யப்பட்டது.\nநடன பார்கள் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரையே செயல்படலாம் என்று வழங்கப்பட்டு இருந்த அனுமதியை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்��ோம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமை���்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=1&news_id=2380", "date_download": "2019-09-22T16:51:27Z", "digest": "sha1:7YTFTZHNUIPFY2PANKCZB356CMBFK6UC", "length": 7548, "nlines": 167, "source_domain": "www.mysixer.com", "title": "செல்வராகவனுடன் இணையும் சூர்யா", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஜோக்கர் மற்றும் காஷ்மோரா படங்களைத் தயாரித்த 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' சூர்யாவின் 36வது படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்காக, சூர்யாவுடன் முதல்முறையாக இணைக்கின்றார் இயக்குநர் செல்வராகவன்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் 2018 பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது. அதனை தொடர்ந்து, \"சூர்யா 36\" படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது. இப்படம் 2018 தீபாவளிக்கு வெளியாக கூடும் என்று அறிவித்துள்ளனர்.\nமேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.\n'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்குப் பிறகு செல்வராகவன், சந்தானம் வைத்து இயக்கப்போவது குறிப்பிடத்தக்கது.\nநீர்ப்பறவைக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பாராட்டு\n12-12-12 முத்திரையுடன் தங்கமோதிரம் பரிசு\nவரலாறு படைக்கும் நீதானே என் பொன்வசந்தம்\nராதாவின் மகள் துளசி, கடலின் கதாநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27560.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2019-09-22T16:25:13Z", "digest": "sha1:MJVELX4DVKQGSFSXJGAIPO5MUKDR6QOF", "length": 9966, "nlines": 20, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்றொரு நாள்: ஜூலை 6 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அன்றொரு நாள்: ஜூலை 6\nஅன்றொரு நாள்: ஜூலை 6\nகற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். எனக்கென்னெமோ கற்றோர்களும் சான்றோர்களும் சென்ற இடங்கள் சிறப்பு பெறுகின்றன; சுத்தி அடைகின்றன; புனித தலங்கள் ஆகி விடுகின்றன என்று தோன்றுகிறது. மேலும், அவர்கள் நினைத்த மாத்திரம் ஆஜர் ஆகிவிடுகின்றனர், ப்ராக்ஸி கொடுத்தாவது பாருங்களேன் நான் எழுத நினைத்தது தாதாபாய் நெளரோஜி அவர்களை பற்றி. அவரோ சிஷ்யபிள்ளை ராமகிருஷ்ண கோபால பண்டர்கார் மூலமாக தரிசனம் தருகிறார்\n6 ஜூலை 1837: ஒரு எளிய சரஸ்வத் பிராமின் குடும்பத்தில் ராமகிருஷ்ண கோபால பண்டர்கார் சுப ஜெனனம். மராட்டிய பூமியில் சரஸ்வத் பிராமணர்களும், சித்பாவன் பிராமணர்களும், பல துறைகளில் தலைமை வகித்து, சமுதாயத்தின் பூஷணங்களாக விளங்கினர். கணக்கு சாத்திரத்தில் தொடங்கி, சம்ஸ்க்ருத மொழி விற்பன்னராகி, பள்ளி உபாத்யாயராக வாழ்க்கையை தொடங்கி, பேராசிரியாகி, துணை வேந்தராகி, அரசு ஆலோசகராக மேன்மையுடன் பணியாற்றி, 1911ல் ‘ஸர்’ விருது, இவர் மீது அணிகலனாகி தன்னை கெளரவித்துக்கொண்டதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 1885ல் கொட்டிஞ்சன் பல்கலைக்கழகம் இவருக்கு உவந்தளித்த முனைவர் பட்டமும், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்து விருதுகள் இவரிடம் வந்து குவிந்ததை பார்த்தால், ‘கற்றோர்களும் சான்றோர்களும் சென்ற இடங்கள் சிறப்பு பெறுகின்றன; சுத்தி அடைகின்றன; புனித தலங்கள் ஆகி விடுகின்றன.’ என்ற என் கூற்றை ஒத்துக்கொள்வீர்கள்.\nஇவரது தனிச்சிறப்புக்கள்: => கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை எல்லாவற்றிலும் முழுமை, பொருத்தம், பரந்த ஞானம், திறந்த ஆய்வு. மேற்கத்திய தத்துவ அணுகுமுறைக்கும், கிழக்கு பிராந்திய தத்துவ அணுகுமுறைக்கும் பாலம் இணைத்த பெருமைக்கு உரியவர், இவரே நூறு, நூற்றைம்பது வருடங்களுக்கு முன். 1876ல் அவர் லண்டனுக்கு ஒரு ஆய்வு கட்டுரை அனுப்ப, அப்போதிலிருந்தே, பட்டங்களும் விருதுகளும் வந்து குவிய தொடங்கின. அவருடைய வேதாந்த நூல்களும், இலக்கண நூல்களும், சமயம் சார்ந்த நூல்களும் உலகமுழுதும் போற்றப்படுகின்றன.\nபிரார்த்தனா சமாஜ் என��று கேள்விப்பட்டுருப்பீர்கள். அதன் ஸ்தாபகர், இவர் தான். சமுதாய சீர்திருத்தத்தில் இவரது ஆர்வமும், ஈடுபாடும் இணையற்றது எனலாம். 1853ல் மாணவராக இருந்த போதே, சாதி வேற்றுமையை எதிர்க்கும் பரம்ஹம்ஸ சபை என்ற ரகசிய மன்றத்தில் சேர்ந்தார். 1867ல் கேஷுப் சந்திர சென் அவர்கள் பம்பாய் வந்ததன் பலனாக, பிரார்த்தனா சமாஜத்தை தொடங்கினார் இவர். கிருத்துவ பிரச்சாரத்தை ஆதரிக்காத பண்டர்க்கார் அவர்கள், ஹிந்து தத்துவங்கள் மேற்கத்திய தத்துவ விசாரணையால் பெரிதும் மதிக்கப்படுவதை குறிப்பிட்டு, அதை உதாசீனம் செய்வது பெரு நஷ்டம் என்று உரைத்தார்.1912ம் வருடம், நசுக்கப்பட்ட மக்கள் சபையில், தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும்; கழிவிரக்கத்தால் அல்ல: நாம் பிழைத்து இருக்க, அது ஒழியவேண்டும் என்றார். சம்ஸ்கிருத மொழி வல்லுனரான இவர், சம்பிரதாயம் வேறு, முட நம்பிக்கைகள் வேறு, சமய ஆதாரங்கள் வேறு என்று ஆணித்தரமாக சொன்னார். சாத்திரக்கூறுகள் மூலமாகவே பெண்மையின் மேன்மையை எடுத்துரைத்தார்.\nபண்டார்க்கர் அவர்கள் ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தவர். அவருடைய கவலை: நாம் பழைய ஒற்றுமையில்லாத வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். நமக்கு போலி கெளரவம் ஜாஸ்தி. கூடி இயங்கும் தன்மை குறைவு. புரிகிறதோ, 2011ல்\nஅவரது சதாபிஷேக பரிசில்: பண்டார்க்கார் கிழக்குக்கலாச்சார ஆய்வு களம், நண்பர்களிடமிருந்து. தனது 88 வயது வரை உழைத்த இந்த சான்றோன் ரிஷி பஞ்சமி அன்று (24 ஆகஸ்ட் 1925) தேக வியோகமானார்.\n‘Festshrift’ என்பார்கள். புலவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மற்ற புலவர்களின் அருமையான கட்டுரைகளை (பல ஆய்வுகள்) சமர்ப்பணம் செய்வார்கள். இவருக்கு சமர்ப்பணம் செய்ய்ப்பட்ட 400 பக்க நூல் இணையத்தில் உள்ளது. இணைப்பு கொடுத்திருக்கிறேன். ஒரிசா பாலுவிடம் சொல்லுங்கள். திரு. ராதா குமுத் முக்கர்ஜியின் இறுதி கட்டுரை கடல் வணிகம் பற்றி.\nஇவரின் இலக்கண நூல்கள், முதல் பதிப்பிலிருந்து, பல பதிப்புகள் என்னிடம் இருந்தன. இவ்வருடம், அவற்றை கொடுத்து விட்டேன். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_157031/20180416190816.html", "date_download": "2019-09-22T16:21:24Z", "digest": "sha1:BBE3YG5E44OPRCJHWJP6FIWR5C5S2CTT", "length": 8059, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை வீடு புகுந்து கைது", "raw_content": "கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை வீடு புகுந்து கைது\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை வீடு புகுந்து கைது\nகல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.\nகல்வியையும், நல் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய பேராசிரியரே இதுபோன்று பேசியிருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.இதனை தொடர்ந்து பேராசிரியை கண்டித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவரை கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்த நிலையில் இன்றிரவு வீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேராசிரியை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: ஜி.கே.வாசன் அறிவிப்பு\nஇடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிப்பு: சீமான் பேட்டி\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 24‍ம் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்\nநடுவானில் பறந்த விமானத்தில் புகை: விமானி சாமர்த்தியத்தால் 128 பேர் உயிர் தப்பினர்\nமதுரையில் கடனுக்காக நிலம் பறிப்பு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது\nநாங்குநேரியில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : நெல்லைஆட்சியர், மாவட்டஎஸ்பி., பேட்டி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை முதல் விருப்ப மனு: அதிமுக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2019-09-22T16:24:07Z", "digest": "sha1:2UZOHJSRHSOWYHBYUZ4DJ7YIPHFXBUD4", "length": 9676, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமை கூடாரத்தில் தக்காளி ஆண்டுக்கு ரூ.20 லட்சம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை கூடாரத்தில் தக்காளி ஆண்டுக்கு ரூ.20 லட்சம்\nதேனி அருகே தாடிச்சேரியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வில் உள்ளார்.\nவிவசாயத்தில் நாட்டம் கொண்டு தனது 50 சென்ட் நிலத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் பசுமை கூடாரம் (பாலிஹவுஸ்) அமைத்தார். தோட்டக்கலை சார்பில் 9 லட்சம் ரூபாய் மானியம் கிடைத்தது.\nகுஜராத் தக்காளி விதைகளை (விதை ஒன்று 5.50 ரூபாய்) வாங்கினேன். குளித்தட்டு மூலம் நாற்றுகள் எடுத்து 5,000 செடிகளை பயிரிட்டேன்.\n2 ஏக்கர் விளை நிலத்தில் பயிரிடுவதை, 50 சென்ட் பரப்பில் அமைத்த பசுமை கூடாரத்தில் பயிரிட்டு அதே விளைச்சல் எடுக்கலாம்.\nவயல்களில் பயிரிடும் செடிகளில் இருந்து விளையும் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பட்சத்தில், பசுமை கூடாரத்தில் விளையும் தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nவெப்பத்தை ஒரே சீராக வைத்திருக்கும். அதிகவெப்பம், பனி மற்றும் மழை காலங்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nபூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மழைக்காலத்தில் மழைநீர் உள்ளே செல்லாமல், பசுமை கூடாரம் மூலம் கிணற்றில் மழைநீரை சேமிக்கலாம். இதனால் செடிகளில் நோய் தாக்குதல் இருக்காது. மருந்து அடிக்க தேவையில்லை.\nஅழுகல், சூம்பி போதல் என ஒரு தக்காளி கூட வீணாகாது. தக்காளி செடிகளுக்கு அருகே களைச்செடிகள் வளராது.\nசெடிகள் நடப்பட்ட 75வது நாளில் இருந்து தக்காளி பறிப்பிற்கு தயாராகி விடும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பறிக்கலாம். ஓராண்டு வரை பராமரித்து தொடர்ந்து தக்காளிகளை பறிக்கலாம்.\nவெளியில் நடப்படும் தக்காளி செடிகள் 5 மாதங்கள் கூட தாங்குவது இல்லை. ஒரு தக்காளி செடியில் இருந்து 6 கிலோ தக்காளி மட்டுமே கிடைக்கிறது.\nஆனால் பசுமை கூடாரத்தில் கொடியாக வளர்க்கப்படும் தக்காளி செடியில் 25 கிலோ வரை கிடைக்கிறது.\nபசுமை கூடாரத்தில் கலாஸ், பிங்க் ராக், ஜேக்கப் வகை தக்காளிகளை பயிரிடுவது உகந்தது.\n50 சென்ட் அளவிலான பசுமை கூடாரத்தில் பயிரிடப்படும் செடிகளில் குறைந்தபட்சமாக 50 டன், அதிகபட்சமாக 125 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.\nஇதன் மூலமாக ஆண்டிற்கு சராசரியாக 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாம் ஆயிலும் சுமத்ரா புலியும் →\n← மூலிகை பயிர் சாகுபடி: லாபம் தரும் விவசாயம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/news/cinema-news-kollywood-news/category.php?catid=5", "date_download": "2019-09-22T17:08:23Z", "digest": "sha1:5WSZ4SXSUTJLEQJQZ75KWJTDTNPPUZUZ", "length": 16460, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nமின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா\nஇந்திய அறிவியலாளர்களின் 2018 ஆண்டின் கண்டுபிடுப்புகள்\nஊடுருவலாளர்களை தடுக்க செயற்கை அறிவாற்றல்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்க��\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,5, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-09-2019 07:47 PMவரை\nயோகம்: வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nவிண்மீன் (Star): மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/there-are-so-many-medical-benefits-to-this-fruit-119083000033_1.html", "date_download": "2019-09-22T16:36:37Z", "digest": "sha1:HAVS7L5GP54KIY54IOEASEU4J24AC6XZ", "length": 13326, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்த ஒரு பழத்தில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா...!! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 22 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்��‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த ஒரு பழத்தில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா...\nமாதுளைப்பழம் வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் செரிமானத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்சைம்களை உற்பத்தி செய்வதில் மாதுளை முக்கியப் பங்கினைக் கொண்டுள்ளது. மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், தலைசுற்றுதல், களைப்பு மற்றும் சோர்வினைக் குணப்படுத்துகிறது.\nமாதுளைப்பழத்தில் வைட்டமின் ‘கே’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் முடிக்கு உகந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன. இவை முடி வளர்ச்சிக்கும், முடியின் வேர்க்கால்களை வலிமை அடையச் செய்கிறது. மேலும் வைட்டமின் ‘ஏ’ உச்சந்தலையினை அதிக முடியினைத் தயாரிப்பதற்காக ஊக்குவிக்கிறது.\nமாதுளைப் பழச்சாறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது.\nமுகத்தின் தோலிற்கு மாதுளைப் பழத்தினை முகத் தேப்பானாகக் கூடப் பயன்படுத்தலாம். செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட முகத்தேய்பான்களை விட மாதுளம் பழத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முகத் தேய்ப்பான் மிக நல்ல பயன்களைக் கொடுப்பதோடு எந்தவித பக்கவிளைவுகளையும்தருவதில்லை.\nமூல வியாதிக்கான சிகிச்சையில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிச்சயமாகத் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்குத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில் உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக மூல நோயின் தீவிரம் குறையும்.\nமாதுளைப் பழங்களில் உள்ள அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள்உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையினைக் குணப்படுத்துகிறது.\nமாதுளைப் பழமானது புரோஸ்டேட் தோல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்று நோய்களுக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nவெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்ன தெரியுமா...\nஅனைத்து பாகங்களும் மருத்துவ நன்மைகள் கொண்ட எருக்கன் செடி...\nகர்ப்பக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் பழங்கள் எது தெரியுமா...\nஎளிதில் கிடைக்கும் செம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா...\nஅன்றாடம் சாத்துக்குடி சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/45530-imran-khan-calls-india-s-statement-cancelling-talks-arrogant-his-minister-makes-another-offer.html", "date_download": "2019-09-22T17:31:48Z", "digest": "sha1:A54UPNUZSX5IMYLURF4GLQFZEI7OO4S5", "length": 13570, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா அகங்காரமாக செயல்படுகிறது: இம்ரான் கான் விமர்சனம் | Imran Khan calls India’s statement cancelling talks ‘arrogant’, his minister makes another offer", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nஇந்தியா அகங்காரமாக செயல்படுகிறது: இம்ரான் கான் விமர்சனம்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான வெளியுறவத்துறை மட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்தியாவின் அகங்காரத்தையும், எதிர்மறையான பதிலாகவும் இந்த முடிவு திகழ்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்தது தொடர்பாக, 'பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானின் உண்மையான முகம் என்ன என்பது தெரிந்துவிட்டது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின் பாகிஸ்தானின் கொடுமையான திட்டம் என்பதை அறிந்து கொண்டோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.\nஇதற்குக் கண்டனம் தெரிவித்தும், பேச்சுவார்த்தையை ரத்து செய்தது குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது தனது ட்விட்டர் ப���்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர், ''இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு என்னுடைய அழைப்பின் பெயரில், வேண்டுகோளின் பெயரில் தொடங்க இருந்த நிலையில், இந்தியாவின் அகங்காரமான, எதிர்மறையான செயல்பாடுகள் என்னை வேதனைப்படுத்துகிறது.\nஎப்படியாகினும், தொலைநோக்குப் பார்வை இல்லாத எதையும் மிகப்பெரிய அளவில் சிந்திக்க இயலாத, அற்ப மனிதர்கள் மிகப்பெரிய பதவிகளில் இருப்பதை நான் என்னுடைய வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கிறேன், அதைக் கடந்துதான் வந்திருக்கிறேன்'' என விமர்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅடுத்த வாரத்தில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா சபைக்கூட்டதின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்திருந்தன. இதனால், 2016-ல் நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க இருந்தது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே காஷ்மீரில் போலீஸார் 3 பேரை வீட்டில் இருந்து கடத்திச் சென்ற ஹிஸ்புல் தீவிரவாதிகள் அவரைச் சுட்டுக்கொலை செய்து வீசிவிட்டுச் சென்றனர்.\nஅதோடு இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியைப் புனிதப்படுத்தி இஸ்லாமாபாத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த கசப்பான சம்பவங்களால் மத்திய அரசு நியூயார்க்கில் அடுத்தவாரம் நடக்க இருந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவித்தது.\nதொடர்புடையவை: இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து: வாய்ப்பை நழுவவிட்டதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்\nஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு: 25 பேர் பலி, பலர் படுகாயம்\nசில்மிஷம் செய்த இந்தியர்: உதட்டை கடித்து அனுப்பிய தாய்லாந்து பெண்\nதான்ஸானியா படகு விபத்து: பலி 136 ஆக உயர்வு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரி���்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'குட் மார்னிங் ஹூஸ்டன்' : பிரதமர் மோடி உற்சாக பேச்சு\n3வது டி -20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nஇந்தியாவை புகழ்ந்த அமெரிக்க தலைவர்கள்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்..\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/380", "date_download": "2019-09-22T17:00:15Z", "digest": "sha1:46EW5NSUVDUNFU3YVP7FX575WRXB67Q7", "length": 7362, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜின் 90 ஆவது பிறந்தநாள் வைபவம்..! | Photo Galleries | Virakesari", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற ம��யன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nமுன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜின் 90 ஆவது பிறந்தநாள் வைபவம்..\nமுன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜின் 90 ஆவது பிறந்தநாள் வைபவம்..\nகோப்பியோ அமைப்பின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பி.பி.தேவராஜின் 90 ஆவது பிறந்தநாள் அண்மையில் தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.\nஅந்நிகழ்வில் கோப்பியோ அமைப்பின் தலைவர் கெளசிக் உதேசி, எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பஸ் சிலோன் பிரைவட் லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், பிரதி உயர்ஸ்தானிகர் Shilpak N.Ambulle, கோப்பியோ அமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் , கோப்பியோ அமைப்பின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பி.பி.தேவராஜ், முன்னாள் பிரதி அமைச்சரும் கோப்பியோ அமைப்பின் உப தலைவர் பி.இராதாகிருஸ்னண் ஆகியோர் உரையாற்றுவதையும் கோப்பியோ அமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் பி.பி.தேவராஜை கெளரவிப்பதனையும் நிகழ்வில் கலந்துகொண்ட கோப்பியோ அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களையும் முக்கியஸ்தர்களையும் படங்களில் காணலாம்.\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=64808", "date_download": "2019-09-22T16:20:59Z", "digest": "sha1:LXHFVW754R6DTAI7ADTENSTTZQMWFOKZ", "length": 4700, "nlines": 77, "source_domain": "batticaloanews.com", "title": "வாராந்த சந்தை நடைபெறாது. பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை | Batticaloa News", "raw_content": "\nவாராந்த சந்தை நடைபெறாது. பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை\nவாரந்த சந்தை நடாத்துவதை தவிர்த்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மண்முனை தென்மேற்க��� பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் பொது நிகழ்வுகளை தவிர்ப்பது எனவும், பொது இடங்கள், சேவை நிலையங்கள், பிரதான கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nபொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரச திணைக்களங்களின் தலைவர்கள்,காவல்துறை பொறுப்பதிகாரி, ஆலய தலைவர்கள என பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleபாடசாலை அருகில் கைக்குண்டு மீட்பு\nNext articleதற்கொலை குண்டுதாரியின் பள்ளிவாசல் காத்தான்குடியில் முற்றுகை.\nஇன்றைய விவசாய செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் இரத்து\nசந்தேகத்தில் இருவர் கைது. கொக்கட்டிச்சோலையில் சம்பவம்\nவாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது\nகொக்கட்டிச்சோலையில் உளநல மேம்பாடு விருத்தி செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=26", "date_download": "2019-09-22T17:24:08Z", "digest": "sha1:YZGYVWHZTDRAHAF2TJTJWBDGJZCGFCQ2", "length": 4455, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nஆந்திராவில் பெண் வேடமணிந்து உதவி கேட்பது போல் நடித்து வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்து வந்த 4 பேர் கைது\nகடந்த 3 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் தீவிரவாதத் தடுப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த அல்கொய்தா தீவிரவாதி கைது\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் நாளை விருப்ப மனு விநியோகம்\nஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல்\nகருப்பு உளுத்தம் பருப்பு வடை\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வ��டியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199360/news/199360.html", "date_download": "2019-09-22T16:30:31Z", "digest": "sha1:NETKWMQCZ6VOXCSIXDMSKPFCXSAN52ZZ", "length": 16268, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹேப்பி ப்ரக்னன்ஸி!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபிரசவ கால கைடு – 2\nகர்ப்பம் என்றால் என்ன என்றும் மருத்துவ அறிவியல் அதை மும்மாதங்களாகப் பிரித்திருப்பது பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். முதல் மும்மாத (டிரைமஸ்டர்) பராமரிப்புக் குறித்துப் பார்க்கும் முன் கர்ப்பத்துக்குத் தயாராவது குறித்து ஒரு குயிக் வ்யூ பார்ப்போம். ஏனெனில், முறையான கர்ப்ப கால பராமரிப்பு என்பது கர்ப்பம் அடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே, அதாவது கர்ப்பத்துக்குத் திட்டமிடுவதில் இருந்தே தொடங்கிவிடுகிறது. கர்ப்பத்துக்கு தயாராவது என்றால் என்ன அதற்கு எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை விளக்குகிறார், சந்தோஷ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி முரளி.\nபொதுவாக, பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டைகள், இயல்பான மாதவிலக்கு உள்ளவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சி நின்ற இரண்டாவது வாரத்தில் முதிர்ச்சி அடைகின்றன. மாதவிலக்கு சுழற்சி நின்ற முதல் ஐந்தாறு நாட்களும் மீண்டும் சுழற்சி ஏற்படுவதற்கு முன்பான ஐந்தாறு நாட்களும் உறவுகொள்ளும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆனால் இரண்டாவது வாரத்தில், குறிப்பாக மாதவிலக்கு சுழற்சி நின்ற 12ம் நாளில் தொடங்கி 18வது நாளுக்குள் உறவு கொள்ளும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.\nகர்ப்பம் தரிப்பதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் வாழ்க்கைமுறையும் மிகவும் அவசியம். கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புகள், நுண்ணூட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என அனைத்தும் நிறைந்த சமச்சீர் உணவுகளை சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nகாலை உணவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கக் கூடாது. இரவு முழுதும் உண்ணாமல் இருப்பதால், பசி உருவாகி உணவைச் செரிப்பதற்கான அமிலங்கள் தயார் நிலையில் இருக்கும். காலை உணவை தவிர்க்கும்போது, இவை செ��ிமானத்தை பாதிக்கும். அதே போல ஒவ்வொரு வேளை உணவையும் குறித்த நேரத்தில் உண்ண வேண்டியது அவசியம். அவசியம் எனில் ஓர் உணவியல் நிபுணரை ஆலோசித்து உங்களுக்கான பிரத்யேகமான டயட்டை சார்ட் ஒன்றை தயாரித்துக்கொண்டு அதைப் பின்பற்றலாம்.\nஆரோக்கியமான வாழ்க்கைமுறையே சிக்கலற்ற குழந்தைப் பேறுக்கு அஸ்திவாரம். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஜாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம். தினமும் காலையில் எழுந்து அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஓசோனைஸ்டு காற்று உடலுக்குக் கிடைக்கிறது. இது மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கும்.\nடென்ஷன், பதற்றம், மனச்சோர்வற்ற மனநிலை மிகவும் முக்கியம். மனதுக்கு இனிமையான விஷயங்களைப் பேசுவது, கேட்பது மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வது முக்கியம். டி.வி. சீரியல் பார்ப்பது, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் எந்நேரமும் உழன்றுகொண்டிருப்பது போன்ற மனதைப் பாதிக்கும் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது போன்றவை மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும். மேலும், இரவு உணவு உண்டதும் சிறிது நேரம் கழித்து\nபடுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே டி.வி, கம்ப்யூட்டர், மொபைல் உள்ளிட்ட அனைத்து வகையான எலெக்ட்ரானிக் ஒளிர்திரைகள் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள். இவை கண் நரம்புகளைப் பாதித்து ஆழமான தூக்கத்தைக் கெடுக்கின்றன. ஆழ்ந்த உறக்கத்தில்தான் மெலட்டோனின் என்ற உடலுக்கு முக்கியமான ஹார்மோன் சுரக்கிறது. மேலும், உடலின் வளர்சிதைமாற்றப் பணிகள் நடப்பதும் உறக்கத்தில்தான். உறக்கம் கெடும்போது உடல் நலமும் கெடுகிறது. எனவே, உறக்கத்தைக் கெடுக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். தினமும் பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும் அவசியம்.\nகர்ப்பத்துக்குத் திட்டமிடும் பெண்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளையும் இரும்புச்சத்து மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். இன்று பல பெண்களுக்கு வைட்டமின் பி குறைவாக உள்ளது. இதனால், உடல் பலவீனம், ரத்தசோகை ஏற்படுவதோடு, மக���்பேறு பிரச்னைகளும் உருவாகின்றன. குறிப்பாக, கரு உண்டாவதில் பிரச்னை, கருத் தங்கலில் பிரச்னை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களை பல பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.\nஇந்தப் பிரச்னைகளை தவிர்க்கவே, மருத்துவர்கள் வைட்டமின் பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்கும், கருவுறப்போகும் பெண்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள். பொதுவாக, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கர்ப்ப காலத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், திருமணம் நிச்சயமான உடனேயே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. திருமணம் ஆன உடன் குழந்தை பெறும் திட்டம் இல்லை என்றால், குழந்தைப்பேறுக்குத் திட்டமிடத் தொடங்கும்போது எடுத்துக்கொள்ளத் தொடங்கலாம்.\nஃபோலிக் ஆசிட் உள்ள உணவுகள்\nபசலைக் கீரை, முருங்கைக் கீரை போன்ற அடர்பச்சைக் கீரைகள், பீன்ஸ், கேரட், பிரக்கோலி, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள், அவகடோ, திராட்சை, வேர்க்கடலை, பாதாம் போன்ற உணவுகளில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. அடுத்த இதழில், முதல் மும்மாதத்துக்கான பராமரிப்பு பற்றியும் முதல் மும்மாதத்தில் ஏற்படும் சந்தேகங்கள் பற்றியும் பார்ப்போம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\nமறந்து போன பாட்டி வைத்தியம்\nதமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா\nதேர்தல் நேரத்தில் பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.infosrilankanews.info/search/label/interviews", "date_download": "2019-09-22T16:56:23Z", "digest": "sha1:C7VF7YYKZQJAWVSTY2RHRC7PSSUAKFX2", "length": 5223, "nlines": 60, "source_domain": "www.tamil.infosrilankanews.info", "title": "Info Sri Lanka News | Tamil: interviews", "raw_content": "\n65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்\nவடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெய��் விபரங்கள்...\nஇடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது\nமே மாதம் 2ம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 15% ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ​முன்னதாக,...\nமுதலாவது போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 30...\nபுலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி\nபுலம் பெயர்ந்தவர்களிடமிருந்து, நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் என்றும், இவர்கள் ...\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் மறைவு\nமுன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 93. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவ...\nதிமுக தலைவர் கருணாநிதி சற்று முன்னர் காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானதாக தகவல்கள...\nஇடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது\nமுதலாவது போட்டியில் இலங்கை வெற்றி\n65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்\nபுலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_167975/20181108160410.html", "date_download": "2019-09-22T16:17:36Z", "digest": "sha1:MNAI2ILXASPFANLC4Z6T6FF7G56KY3FC", "length": 7349, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "அத்வானியின் 91வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து", "raw_content": "அத்வானியின் 91வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅத்வானியின் 91வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து\nபாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் 91வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி செய்திருக்கும் பணியானது சிறந்த வகையில் நினைவுக்கூர���்தக்கது. அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்த போது அவர் எடுத்த கொள்கைகளும், அவரது செயல்பாடுகளும் பாராட்டத்தக்கது என்றும் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபாஜகவின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தப் பெருமையும், அடல் பிகாரி வாஜ்பாயி ஆட்சி காலத்தில் துணைப் பிரதமராக பதவியேற்று சுயநலமற்ற மற்றும் கடமையுணர்ச்சியோடு பணியாற்றியவர் என்றும் அத்வானியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுபோல் மத்திய அமைச்சர்கள், பாஜக கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜார்க்கண்டில் அல்கொய்தா பயங்கரவாதி கைது\nஅனுமதியின்றி வீட்டில் யானை தந்தங்கள் : நடிகர் மோகன்லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் மீது வழக்குப்பதிவு: தேவாலயப் பணியிலிருந்து நீக்கம்\nபுளிக்கு ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கம், கிரைண்டருக்கு வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் : சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி உயர்வு\nஆம் ஆத்மி கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவிய அல்கா லம்பாவின் எம்எல்ஏ பதவி பறிப்பு\nகேரளத்தில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2013/07/", "date_download": "2019-09-22T16:19:34Z", "digest": "sha1:6CPXX6Z2IP6CVXG2YUIVWDHWKFG2M552", "length": 66774, "nlines": 262, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: July 2013", "raw_content": "\nஅமெரிக்கவாழ் இந்தியர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் இப்போது மெல்ல அமெரிக்க சமூக,அரசியல், கலாசார வாழ்க்கையில் நன்கு பின்னி பிணைந்து கலக்கி கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வந்து வாழ்க்கையை ���ுவக்கியவர்களில் பலர் அவர்களின் துறைகளில் உயர்ந்து தங்கள் அடையாளங்களை பதித்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களாக அறியப்படும் இவர்கள் பெரிய கார்ப்ரேட்களில், அரசியல் கட்சி, பொறுப்புகளில், மாநில அரசுகளின் உயர்ந்த பதவிகளில், மாநில கவர்னராக கூட இருக்கிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் இடம்பெற்றிருப்பவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்.அமெரிக்காவின் இரண்டாவது பெரியஉயர் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமாவால் நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க நீதிமன்ற முறை நம்முடையதிலிருந்து சற்று மாறுபட்டது.. தேசம் 13 நீதி மண்டலங்கள் அதன் கீழ் பல நீதி மாவட்டங்கள்.என பிரிக்கபட்டிருகின்றன.. இங்குள்ள வழக்குகளை மேல்முறையீடு செய்ய 13 அப்பீல் கோர்ட்டுகள். அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒர் ஆண்டுக்கு 100 வழக்குகளுக்கு மேல் எடுத்துகொள்வதில்லை என்பதால் இந்த அப்பீல் கோர்ட்டுகள் நமது உயர்நீதி மன்றங்களைவிட வலிமையானது. மாநில. பெடரல் சட்டபிரச்சனைகளைகூடவிசாரிக்கிறது.அத்தகைய கோர்ட்களில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கோர்ட். வாஷிங்டனிலிருக்கிறது. அதில் தான் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன். நீதிபதியாக நியமிக்கபட்டிருக்கிறார். மாவட்ட நீதிமன்றங்கள் இரண்டில் இந்தியர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் ஒரு உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாக அமெரிக்க அதிபரால் நியமிக்க படும் முதல் இந்தியர் மற்றும் ஆசியரும் இவரே.\nசண்டிகரில் பிறந்த ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீனிவாசனும் அம்மாவும் படிக்க அமெரிக்கா சென்னறவர்கள். பின்னால இருவருக்கும் கன்ஸாஸ் பலகலகழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாதால் அங்கேயே தங்கிவிட்டனர். அதனால் உயர்நிலைப் பள்ளிபடிப்பை அமெரிக்காவில் தொடர்ந்து அங்கேயே வளர்ந்தவர். பள்ளியிலும் கல்லூரியிலும் பேஸ்கட்பால் வீரர். இவருடைய லாரன்ஸ் பள்ளி டிம் மேட்கள் இன்று தேசிய சாம்பியன்கள். இன்றும் வாரம் ஒருமுறை பேஸ்பால் விளையாடுகிறார்.புகழ் பெற்ற ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழத்தில் எம்பிஏ வும் சட்டமும் படித்தவர் சட்டம் முதுகலைப் படிப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். சில காலம் ஹார்வர்ட் பல்கலகழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nஇவரது ஓரே சகோதரி ஸ்ரீநிஜா யாஹூ நிறுவனம் துவங்கபாடபோது சேர்ந்த முதல் ஐவரில் ஒருவர். 15 ஆண்டுகள் அதனுடன் வளர்ந்து பல உயரங்களைத் தொட்ட பின் இப்போது தனி நிறுவனம் துவக்கியிருக்கிறார். நாட்டின் சிறநத அறிஞர்களை... தேர்ந்தெடுக்கும் வெள்ளை மாளிகையின் குழுவில் ஒருவராக நியமித்திருக்கிறார்\nஅமெரிக்கஅரசுக்காகவும் அதற்குஎதிராக தனியார் நிறுவனங்களுக்காகவும் \\ வாதாடியவர் ஸ்ரீநிவாஸ் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் 20 வழக்குகளூக்கு மேல் வென்று புகழ் பெற்றவர்எதிர்கட்சியை சேர்ந்த அதிபர் புஷ் அவர் காலத்தில் அரசின் உதவி ஸொலிட்டராக அமர்த்தபட்டஒருவரை. ஒபாமா நீதிபதியாக அறிவித்தபோது அவரது கட்சியில் சின்ன சலசலப்பு.நான் ஒரு வழக்கறிஞரென்ற முறையில். ஸ்ரீகாந்த்தின் திறமமையை நன்கு அறிவேன். அவரைப்போன்ற திறமைசாலிகள் அமெரிக்க நீதித்துறையில் இருப்பது நாட்டுக்கு கெளரவம் என சொல்லியிருக்கிறார். 43 வயதாகும் ஸ்ரீகாந்த்துக்கு இது ஆயூட்கால பதவி. எட்டே நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வருங்காலத்தில் அமரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.\n“ஸ்ரீ“ என நண்பர்களால் அழைக்கபடும் ஸ்ரீகாந்த் சட்டபடிப்பு முடிந்தபின் அமெரிக்க முறைப்படி ஒரு வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் பினஅதன் தலைவருமாக வளர்ந்தவர்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nசிங்கப்பூர் வசந்தம் டிவி செய்தியில் ஓளிபரபான மாலனின் பேட்டி\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமோடியின் எதிர்கால கனவுகளும், என்கவுண்ட்டர்களும்\nஅதிகாரபூர்வமாக அறிவிக்கபடாவிட்டாலும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளாரக அறியபட்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்சியில் முறைத்து கொள்ளும் மூத்த தலைவர்கள், உதறிவிட்டுபோகும் கூட்டணிகட்சிகள் போன்ற பிரச்சனைகளுடன் இப்போது சேர்ந்திருக்கும் புதிய தலைவலி 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு என்கவுண்ட்டர்.\n2004ஆம் ஆண்டு ஜூன் 15ந் தேதி அகமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குஜராத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண் இஷ்ரத் ஜகானுடன் பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இதில் இஷ்ரத் ஜகான் 19 வயது கல்லூரி மாணவி. பீகாரை சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள குருஞானக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார் இவருக்கு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு என்றும், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இளைஞர்கள் மூவருடன் இஷ்ரத் இணைந்து செயல்பட்டார் என்றும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்த என்கவுண்ட்டரை நடத்தியது டி.ஐஜி வன்சார என்பவர், இவர் பல என்கவுண்ட்டர்களை நடத்தியிருக்கும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கொல்லபட்ட நால்வரும் ல்ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும் முதல்வரை கொல்ல சதி செய்தற்கான ஆதாரங்களும் இருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், இஷரத் ஜகான் குடும்பத்தினரும், பிர்னேஷ் பிள்ளையின் தந்தையும் “இது என்கவுண்ட்டரே அல்ல. திட்டமிட்ட படுகொலை” என்றனர். மனித உரிமை அமைப்பினரும் குஜராத் எதிர்க்கட்சியினரும்,பத்திரிகைகளும் இதே குற்றச்சாட்டை எழுப்பின.\n5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு 2009ல், “இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் என்கவுண்ட்டரில் கொல்லப்படவில்லை. போலீஸ் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது” என்றார் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட். அவர் தனது நீண்ட 243 பக்க அறிக்கையில் பதவி உயர்வுக்கும், மெடல்களுக்கும், பாதுகாப்பாற்ற நிலையிலிருக்கும் முதல் அமைச்சரை காப்பாற்றியதைபோல நல்ல பெயரை வாங்கவும் இந்த படுகொலையை போலீஸ் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்று தீர்ப்பளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் அரசு தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில். அப்பீல் செய்தது. கொலை, திட்டத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தீவீரவாதிகளைப்பற்றிய தகவலை தந்தது மத்திய உளவுத்துறையினர்தான். என்றும் அதை போலீஸ் செயலாக்கியிருக்கிறது. என்றும் மனுவில் சொல்ல பட்டது.\nஉண்மை நிலையை அறிய உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.. குழுவும் விசாரணை தொடர்ந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்���ில், 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த மனுவில், “இது முறைப்படி நடந்த என்கவுண்ட்டரே அல்ல. என்கவுண்ட்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்பாகவே இஷ்ரத் ஜகான் உள்பட நால்வரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தது. அதாவது, நால்வரும் போலீசாரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு, போலீசின் கஸ்டடியிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை.இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் ஐகோர்ட்டு இந்த போலி என்கவுண்ட்டர் பற்றி உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தகவல்களை கோர்ட்டுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோர்ட்டு நேரடியாக கண்காணித்து வந்தது. கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாதை கண்டித்து இரண்டு வாரத்திற்குள் குற்றபத்திரிகை தாக்கல்செய்யபடவேண்டும் என சிபிஐக்கு கட்டளையிட்டது. இந்த நால்வர் கொலை செய்யப்பட்ட என்கவுண்ட்டரிலும் சம்பந்தபட்டிருந்த டிஐஜி வன்சாரா சிறையிலிருக்கிறார். காரணம் 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், அவரும் மோடியை கொல்லத் திட்டமிட்டார் என்று ‘என்கவுண்ட்டர்’ பாணியில் குஜராத் போலீஸ் தீர்த்துக் கட்டியிருந்தது. இந்த என்கவுண்ட்டரை முன்னின்று நடத்தியவரும் டி.ஐ.ஜி வன்சராதான். ஷொராபுதீன் என்கவுண்ட்டர் நடந்த இரண்டாவது நாளில் அவரது மனைவி கவுசர்பீ, டி.ஐ.ஜி.வன்சராவின் சொந்த கிராமத்திற்கு அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் .இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, கவுசர்பீ கொலைதான் செய்யப்பட்டார் என்பதை குஜராத் அரசின் வழக்கறிஞரே சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஷொராபுதீன் ‘என்கவுண்ட்ட’ரும் போலியானதே என்பது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் டி.ஐ.ஜி வன்சரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவரிடம் கோர்ட் அனுமதியுடன் ஜெயிலில் விசாரணை நடத்தியபின் சிபிஐ குற்றபத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. “சாம்பல் தாடியும் கறுப்பு தாடியும் இந்த ‘என்கவுண்ட்டருக்கு’ ஒப்புதல் கொடுத்த பிறகுதான் எங்கள் பிடியில் இருந்த அந்த 4 பேரையும் தீர்த்துக் கட்டினோம்” என்று சிபிஐயிடம் சொல்லியிருக்கிறார் டி.ஐ.ஜி. வன்சரா. என்பது சிபிஐ தரப்பிலிருந்து கசியும் செய்தி. இந்த அடையாளாங்கள் குஜராத் முதல்வரையும், உள் துறை அமைச்சராகயிருந்த அமித் ஷாவையும் குறிப்பிடுகிறது அத்துடன், இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு முன்பாக இரண்டு முறை அமித் ஷாவிடம் வன்சரா பேசியிருப்பதாகவும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.பதிவு செய்யபட்டிருக்கும் இந்த வாக்குமூலம் கோர்ட்டில் உறுதி செய்யபட்டால் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிரச்சனை ஏற்படும்.\nஆனால் பல போலீஸ் அதிகாரிகளை குற்றபத்திரிகையில் பட்டியிலிட்டிருக்கும் சிபிஐ அமைச்சர்களை சேர்க்கவில்லை. தொடர்ந்து சமர்பிக்கபடும் கூடுதல் குற்றபத்திரிகைகளில் அமித் ஷாவின் பெயர் சேர்க்கபடும் வாய்ப்பு இருக்கிறது. இது மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.\nமேலும் குற்றபத்திரிகையில் சிபிஐ வெடிகுண்டாக ஒரு டேப்பை இணைத்திருக்கிறது, அதில் மாநில கல்வி, சட்ட, உள்துறை அமைச்சர், முதல்வரின் செயலாளர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் அதில் குஜராத் அட்வகேட் ஜெனரல் திரிவேதி “சிறப்பு புலனாய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில், இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான் என்று சொன்னால், நாம் ”அரசுக்கோ அதிகாரிக்கோ எந்த சிக்கலும் இல்லாமல் முறியடிக்கவேண்டும் அதுதான் முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார். . தடய அறிவியல் துறையால் பரிசோதிக்கபட்டிருக்கும் இந்த டேப்பை ரகசியமாக பதிவு செய்தவர் அந்த கூட்டத்தில் பங்குகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி.\nமற்றொரு அதிர்ச்சியான தகவல் மத்திய உளவுத்துறையினர் இதில் சம்பந்தபட்டிருப்பது. ஐபி என்பது மத்திய உள்துறைஅமைச்சகத்தின் ஒரு அமைப்பு. இவர்களுக்கு சட்டரீதியான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் மிக வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் ஒரு சின்னபிரிவு இயங்கும். மாநில போலீஸுக்கு முக்கிய ரகசியங்களையும் அவர்களைப்பற்றி மத்திய அரசுக்கு தகவல்களையும் தருவது இவர்கள் பணியில் ஒன்று. குஜராத்தில் அப்படி இருந்த மூத்த ஐபி அதிகாரி ராஜேந்திர குமார். இவர் மோடியுடன் மிக ���ெருக்கமாகயிருந்த அதிகாரி. இவர் தந்த தவறான தகவலினால்தான் இந்த என்கவுண்ட்டர் என்பதை இப்போது சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ முயற்சிக்கிறது. அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருக்கிறது. இப்படி மத்திய உளவுதுறையின் மீது வழக்கபோட முயற்சிப்பது இதுதான் முதல் முறை. எந்த சட்டபிரிவின் கீழும் வராத அந்த அமைப்பின் மீதுவழக்குபோடமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகயிருந்தாலும், அரசு இயந்திரத்தின் இரு அமைப்புகள் இப்படி மோதிக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா என்பது தான் இப்போது எழும் முதல் கேள்வி. உளவுத்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் விடப்பட்டால் பலன் பெறப்போவது மோடிதான். என்பதை உணர்ந்திற்கும் காங்கிரஸ் அரசு இதை எப்படி கையாளாளப்போகிறது என்பதை சிபிஐ, ஐபி இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும் கூர்ந்து கவனித்துகொண்டிருக்கின்றனர்.\nசிபிஐக்கு வெற்றி வாய்ப்புள்ள, குஜராத் அரசுக்கு எதிரான இந்த போலிஎன்கவுண்ட்டர் வழக்கு மோடியின் பிரதமர் கனவு பலிப்பதை பாதிக்குமா\nநிச்சியமாக இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் இமேஜ் சரிகிறது என்பது நிஜம். அவர் இமேஜை பாதிக்கும் விஷயங்களாக பட்டியலிடபட்டிருக்கும், கேப்டலிஸ்ட்,தீவிரமதவாதி,சிறுபான்மையினருக்கு எதிரானவர், போன்றவகைளோடு போலீஸையும் உளவுத்துறையையும் சுயநலத்திற்காக கையாளுபவர் என்ற லேபிலும் சேர்வதை தவிர்க்கமுடியாது\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n , அரசியல் , நிகழ்வுகள்\nகஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே\nகஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே\nஸோம்நாத் என்று உலகம் முழுவதும் அறியபட்டடிருக்கும் அந்த ஊரின் பெயர் வெராவெல். ஒரு கடற்கறை கிராமம். இந்த கோவிலை தவிர வேறு முக்கிய இடங்கள் எதுவும் கிடையாது. மிக சிறிய வயதிலிருந்தே இதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இப்போதுதான் நிறைவேறியது, Thanks to Meera துவராகை கிருஷ்னனை பார்க்க இந்த சிவனின் அருளும் வேண்டும். ஸோம்நாத கோவிலை பற்றி சொன்னாலே கஜினியின் 17 முறை படையெடுப்பு நினைவிற்கு வருமே எங்களுக்கும் வந்தது. இங்குபார்த்த குறிப்புகளில் எங்குமே 17 தடவைகள் என சொல்லபடவே இல்லை. கி.பி.1300 –ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியாலும் தாக்கப் பட்ட இந்த ஆலயம் ஜுனாகட் மன்னனால் கட்டப் பட்டது. மீண்டும், மீண்டும் முந்நூறு ஆண்டுகளில் நான்கு முறை ஆலயம் திரும்பத் திரும்ப இடிக்கப் பட்டது. முசபர்ஷா, மகமது பெக்டா, இரண்டாம் முசபர் ஷா, கடைசியில் 1701-ம் ஆண்டில் ஒளரங்கசீப் ஆகியோராலும் ஆலயம் இடிக்கப் பட்டிருக்கிறது. . பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தோர் ராணி அகல்யா பாய் என்பவள் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்போது, இந்தப் பழைய சோமநாதர் ஆலயத்துக்கு எதிரே ஒரு புது சோமநாதர் ஆலயம் கட்டினாள். ஆனால் பின்னர் ஜுனாகத் ஆட்சி நிர்வாகம் முகலாயர்களின் கைக்கு வரவே அப்போது உள்ள நவாபோ, அல்லது ஆங்கிலேய அதிகாரிகளோ கி.பி. 1820-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரை எந்தவிதப் புனர் நிர்மாணத்துக்கு அனுமதிக்கவில்லை. இந்திய சுதந்திரத்தின் போது இந்த பகுதி ஜுனாகத் நவாப் பாகிஸ்தானோடு இணையப் போவதாய் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். கத்தியவார் மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததோடு அல்லாமல், அர்சி ஹுக்குமத் அல்லது ஜுனாகத் தாற்காலிக அரசு என்ற அமைப்பைக் கொண்ட மக்கள் சபை அமைக்கப் பட்டது. நவாபுக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். பின்னர் படேல் அவர்களால் ஜுனாகத் இந்தியாவோடு இணைக்கப் பட்டது. நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் துணைப் பிரதமராய் அப்போது இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்து இந்திய அரசே ஆலயத்தை மீண்டும் கட்டும் என அறிவித்தார்.\nசோமநாதருக்கென புதிய ஆலயம் உருவாக்கப் பட்டது. பழைய கோயிலின் மாதிரிகள் மிகவும் கஷ்டத்துடன் சேகரிக்கப் பட்டது. இதில் முனைந்து பணியாற்றியவர் திரு கே.எம். முன்ஷி அவர்களும், சர்தார் படேலுமே ஆவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எங்கே ஆலயம் நின்றதோ அதே இடத்தில் கட்டப் பட்டு அதே கருவறையில் அதே பீடத்தில் சோமநாத ஜ்யோதிர்லிங்கம் அப்போதைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. சோமநாத ஆலயத்தின் புனருத்தாரண சிற்பிகளில் முதன்மையானவர் ஆன படேல் ஆலயத்தின் திறப்பு விழாவைக் காணாமலேயே 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி ���ாலமானார்\nஎனினும் திறப்பு விழா கோலாகலமாய் நடந்தது. சுதந்திரம் கிடைத்து மூன்று மாதங்களிலேயே சர்தார் படேல் இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தருவதாய் அறிவித்தார். நாலே வருஷங்களில் சோமநாதர் அப்போதைய குடியரசுத் தலைவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அதன் பின்னர் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள் முயன்று இந்தக் கோயில் கட்டப் பட்டது. மஹாத்மா காந்தி அரசு செலவு செய்யக் கூடாது என்று சொன்னதை மதித்து இந்தக் கோயில் முழுக்க முழுக்க நன்கொடைகளாலேயே கட்டப் பட்டது. அரசிடமிருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற வில்லை. 1965-ம் வருஷம் மே மாதம் 13-ம் நாள் 21 துப்பாக்கிகள் வணக்கம் செய்ய சோமநாதர் கோயிலின் 155 அடி உயரக் கோபுரத்தில் துவஜஸ்தம்பமும், அதன் மேல் காவிக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவிலேயே கடந்த 800 ஆண்டுகளில் இத்தகையதொரு கோயில் இன்று வரையிலும் கட்டவில்லை என்று சொல்லபபட்டது. .\nஅப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம். நுழையும் போதே பெரிய எல்சிடியில் சனனதியி அபிஷெகம் தெரிகிறது/ ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு காலத்தில் தங்க தூண்காலாக இருந்த இடத்தில் இன்று பளபள்க்கும் கோல்டு பெயிண்ட். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது அலங்காரம் ஜொலிக்கிறது.\nஅபிஷகத்திற்கு பக்கதர்கl கொடுக்கும் பாலும் நீரும் சன்னதி முன்னால் ஒரு துவாரத்தில் விட்டால் அது லிங்கத்தின் மீது 24 மனி நேரமும் நீர் சொட்ட தொங்கும் குடத்தில் டூயூப் வழியாக சேரும்படி ஒரு அமைப்பு.\nபிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது.\nஅதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூ��் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்பக்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர்.\nசர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. செக்யூரிட்டி தெய்வங்கள் படம் எடுக்க போட்டடிருக்கும் கோட்டிருக்குள் அவர் இருப்பதால் அங்கிருந்து அவரையும் கோவிலையும் படம் எடுக்க கூடாது என்கிறார்கள். தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும்இருக்கிறது. புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது.\nஇரவு ஒரு ஓலிஓளிகாட்சி. ஹிந்தியில் கதை. ஒம்பூரியின் வாய்ஸ் ஆனால் சகிக்காத மியூஸிக். கதை புரியாதால் கோபுர மாடத்தில் இருக்கும் அத்தனை புறாக்களும் எப்படிஅதன் மீது இந்த வெளிச்ச வெள்ளத்தில் பயப்படாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்றுஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன்.\nதங்கியிருந்த ஹோட்டல் ஒரு கிராமத்தின் ஹைவேயில். பெரிய புல்வெளி. நல்ல ரூம். காட்டேஜ்கள் வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில்.\nபயணபடங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டைரி , பயணங்களில் பார்த்தது\nகொடி என்பது ஒரு நாட்டின்,அரசின், அல்லது இயக்கத்தின் தனித்துவத்தை கம்பீரமாக வெளிப்படுத்தும் சின்னம். தனிச்சிறப்புகளைச்சொல்லும் அதன் வண்ணங்களும், அதில் உள்ள சின்னங்களும் உன்னதமானவைகளாக போற்றப்படுபவை.நம் தேசம் முழுவதும் எல்லா மதத்தினரின் கோவில்களிலும்வழிபட்டுதலங்களிலும் கொடி என்பது விழாக்காலங்களின் அடையாளமாக அறியபட்டவை.\nஆனால் குஜராத் மாநிலத்தில் மேற்கு கோடியில் கடலோரமாக இருக்கும் புகழ் பெற்ற துவாரகா நகரிலிருக்கும் கண்ணன் ���ோவிலில் தினசரி கொடிகள் தனிநபர்களின் பிரார்த்தனையின்வெளிப்பாடாக ஏற்றப்படுகிறது. மதுராவிலிருந்து இங்கு வந்த கண்ணன் கடல் அரசனிடம் கேட்டு அவன் ஒதுங்கி வழி விட்ட இடத்தில் துவாரகா நகரை நிர்மாணித்து ஆட்சி செய்த தேசம் இது, இந்த கோவில் அவரது அரண்மனை என்கிறது இதிகாசம், 16ம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டபட்ட கோவில் என்று யூனஸ்கோ இதை பாதுகாக்கபடவேண்டிய உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. போல பளபளக்கும் பல வண்ணங்களில் உடலைபிடிக்கும் மன்னர்களின் உடைகளைபோல் பட்டு சட்டை அணிந்த பண்டிட்களும் கண்ணனும் எப்ப்போதும் பிசியாக இருக்கும் இந்த கோவிலுக்கு சதாரண நாட்களில் 5000 பேர் வருகிறார்கள். சன்னதியில் பளபளக்கும் கறுப்பு பளிங்கில் கோவர்த்தனாக கண்ணன் காட்சி தரும் இந்த கோவிலின் கோபுரத்தில் கொடி தினசரி 4 முறைகளும் வியாழன் அன்று 5 முறைகளும் வெவ்வேறு வண்ணங்களில் ஏற்றபடுகிறது. 170 அடிகள் உயரமான கோபுரத்தின் உச்சியில் பறக்கும் இந்த கொடி மிக பிரமாண்டமானது. நகரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிறது. 52கஜ நீளத்தில் நீண்ட முக்கோண வடிவத்தில் பட்டு துணியில் விசேஷமாக தயாரிக்கபடும் இந்த கொடிகள் பக்தர்கள் பிராத்தனை செய்து விரும்பவதை வேண்டிக்கொண்டு ஏற்றபடுவது. 52 சிறிய கொடிகளாக தயாரிக்க பட்டு நீண்ட கொடியாக இணைக்க படுகிறது. அதென்ன 52 கஜம் என்ற கணக்கு .. 27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரஹங்கள், 4 திக்குகள் – என்ற வற்றைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையின்படி 52 கஜம் நீளமுள்ள கொடி இது என்கிறார் திரு வேளுக்குடி கிருஷ்ணன். கொடிகள் கோவிலால் அனுமதிக்க பட்டவர்களால் மட்டுமே தயாரிக்கபடுகிறது.\nசிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை காவி, வானவில்லின் அத்தனை வண்ணங்களும் இணைந்தவை போன்ற பலவண்ணங்களில் கொடிகள்.எந்த வண்ணமாக இருந்தாலும் அதில் சூரியன் சந்திரன் சின்னங்கள். திருமணம், தொழில்வெற்றி, நீண்டஆயுள், செல்வம் மேன்மை போன்றவைகளை அடைய அவைகளை குறிப்பவைகளாக அறியபட்ட வண்ணகொடியை பிரார்த்தனையாக ஏற்ற பக்தர்கள் முன்பதிவு செய்தது காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு முழுவதற்கும் இப்போதே முன்பதிவு செய்யபட்டுவிட்டது. 25000ரூபாய் பணம் கட்டி புக் செய்திருப்பவர்களின் குடும்பத்தினர் அவர்க��ுக்காக ஒதுக்கபட்ட நாளில் ஒரு பெரிய பந்தாக சுருட்டபட்டிருக்கும் அந்த கொடியை மலர்களுடன்\nஒரு மூங்கில் கூடையில் தலையில் சுமந்து வீதிகளிலும் கோவிலின் பிராகாரத்திலும் வாத்தியங்களும் பாடல்களும் ஒலிக்க நடனமாடி(சூப்பர் குதாட்டம்) வலம் வந்து கிருஷ்ணரின் சன்னதியில் பாதத்தில் வைத்து பூஜை செய்து 52 படிகள் ஏறி கோபுரத்தின் முதல் தளத்திற்கு எடுத்துசெல்லுகிறார்கள். அதற்கு மேல் இந்த கொடியை கோபுரஉச்சிக்கு எடுத்து சென்று ஏற்றும் உரிமை பெற்றவர்கள் ஒரு சில யாதவ குடும்பத்தினர் மட்டுமே. பின்குடுமி வைத்திருக்கும் இவர்கள் ஜீன்சும் சட்டையும் அணிந்திருக்கிறார்கள், கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு அருகில் ஒரு சிறியமர மேடை. அது புடவை போன்ற நீண்ட இரண்டு துணிகளினால் கலசத்துடன் இணைக்கபட்டிருக்கிறது. மேலே ஏற எந்த வசதிகளும் இல்லாத அந்த கோபுரத்தின் உச்சியில் அந்த துணியைபிடித்து மேடையில் ஏறுகிறார்கள் இந்த ஜோடியினர். ஒருவர் மேடையின்மீது நிற்கும் 25 அடி உயர கொடிகம்பத்தை அதன் இடத்திலிருந்து எடுத்து கொடியைமட்டும் உருவி எடுத்துகொண்டபின் கம்பத்தை மட்டும் மற்றொருவரிடம் கொடுகிகிறார். அவர் அதில் புதிய கொடியை நுழைத்து திருப்பிக் கொடுக்க புதுக்கொடி மேடையில் நிறுத்தபடுகிறது. பாதங்களின் விரல்கள் வினாடி தவறினால் விபரீதம்\nஎன்ற நிலையில் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத அந்த உயரத்தில் இரண்டுபேர் மிக அனாசியமாக 10-15 நிமிடங்களில் அவ்வளவு பிரமாண்டமான கொடியை மாற்றிவிட்டு பணம் கட்டியவர்களுக்காக தலையால் மரத்தை தொட்டு பிராத்தனை செய்துவிட்டு இறங்கி விடுகிறார்கள் கொடி ஏற்றும்போது இவர்கள் பத்திரத்திற்காவும் நாம் பிரார்த்திக்கிறோம்.(கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்).\nஅடுத்து என்ன வண்ணத்தில், எதைகுறித்தபிராத்தனைக்காக கொடி ஏற்றபடும் என்பதுமுன்பே தெரியாதால், மாறும் இந்த கொடிகளின் வண்ணங்கள் ஒரு சகுனமாக மற்றபக்கதர்களால் பார்க்கபடுகிறது. தரிசனத்திற்கு வரும் பத்தர்கள் தங்கள் வேண்டுதல் இந்த கொடியின் வண்ணத்தில் பிரதிபலித்தால் அதை ஒரு நல்ல சகுனமாகவும் கிருஷ்ணனின் அனுமதியாகவும் எடுத்துகொள்கின்றனர்.\nஐஸ்வர்யா, அபிஷேக் திருமணத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தின் சார்பில் இங்கு பிராத்தனை செய்து கொடிஏற்றபட்டிருக்கிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/381", "date_download": "2019-09-22T16:50:55Z", "digest": "sha1:XFYJDC6F5SRGU7B3WA75HTGCRYO3RR6X", "length": 8604, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "‘பிர­தீப பிர­ணம’ வாழ்நாள் சாத­னை­யாளர் விரு­துப் பெற்ற கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நா­த­னுக்கு பாராட்­டு­ விழா | Photo Galleries | Virakesari", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\n‘பிர­தீப பிர­ணம’ வாழ்நாள் சாத­னை­யாளர் விரு­துப் பெற்ற கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நா­த­னுக்கு பாராட்­டு­ விழா\n‘பிர­தீப பிர­ணம’ வாழ்நாள் சாத­னை­யாளர் விரு­துப் பெற்ற கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நா­த­னுக்கு பாராட்­டு­ விழா\nஅதி­யுயர் விரு­தான ‘பிர­தீப பிர­ணம’ வாழ்நாள் சாத­னை­யாளர் விரு­தினைப் பெற்­ற­வரும், அருஸ்ரீ கலை­ய­கத்தின் பணிப்­பா­ள­ரு­மான கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நா­தனைப் பாராட்டும் விழா, கொழும்பு சுவாமி விவேகாந்த கலாசார நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி மாலை சிறப்­பாக நடை­பெற்­றது.\nவிழாவில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன், மனிதநேய மன்­றத்தின் தலைவி திரு­மதி அபி­ராமி கைலா­சப்­பிள்ளை, எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் சிலோன் (பிரைவேட்) லிமிட்­டெட்டின் பிரதம செயற்பாட்டு அதி­காரி எம்.செந்­தில்­நாதன் ஆகியோர் மங்­கள விளக்­கேற்­று­வ­தையும், நிலையப் பணிப்­பாளர் ராஜஸ்ரீ பெஹெர, திரு­மதி அபி­ராமி கைலா­சப்­பிள்ளை ஆகியோர் அருந்­த­திக்கு மலர்­மாலை அணி­விப்­ப­தையும், செல்வி அம்­பிகா தொடக்­க­வுரை ஆற்­று­வ­தையும், திரு­மதி ராஜஸ்ரீ பெஹெர, முன்னாள் ஐ.நா. அதி­காரி திரு­மதி செல்வி சச்­சி­தா­னந்தன், பிர­பல அறி­விப்­பாளர் அப்துல் ஹமீட் ஆகியோர் உரை­யாற்­று­வ­தையும் விழாவில் லக் ஷ்மி, (ஆசி­ரியர், ரெம்பிள் ஒவ் ஆட்ஸ்), செல்வி துவா­ரகா, செல்வி. ஷர்­மிலா சுப்­பி­ர­ம­ணியம் ஆகியோர் நடன விருந்­த­ளிப்­ப­தையும் கலாநிதி அருந்­ததி ஸ்ரீரங்­க­நாதனின் மாணவர்கள் அவருடன் சேர்ந்து நிற்பதையும் படங்களில் காணலாம்.\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-09-22T16:55:32Z", "digest": "sha1:ABS4FJPSPGCLVLIBEVFW2SGQCGA6OTS3", "length": 10904, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "சற்ரன் நகரசபை | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nகோட்டாவை வெற்றியடை செய்வதற்காக வெளிநாட்டிலுள்ள 2 இலட்சம் இலங்கையர்கள் வருகை\nஇலங்கையை சிதைத்த ஈஸ்டர் தாக்குதல்: ஐந்தாவது மாத நினைவு தினம்\n25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் வேண்டுகோள்\nநிகாப், புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம்\nதமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு\nஇரசாயன - உயிர்கொல்லி ஆயுதங்களை பயன்படுத்த சரியான பயிற்சி அவசியம் - ராஜ்நாத் சிங்\nஇரண்டரை இலட்சம் சிறுவர்களைப் பராமரிக்கும் திட்டம் - ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு\nசர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் அணி\nமட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு\nகாயத்ரி ��ந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள்\nசாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்\nவெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன்\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய விரும்பினால் 6 மாத இலவச வீசா மற்றும் தங்குமிடம் போன்ற ஒழுங்குகளைச் செய்து தருவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுந... More\nசற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது\nசற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர... More\nநீராவியடிக்கு கொண்டு செல்லப்பட்டது பௌத்த மதகுருவின் உடல் – ஆலய வளாகத்தில் பதற்றம்\nபுலிகளுடனான முரண்பாட்டிற்கு காரணம் பாலசிங்கம் – கொழும்பில் விளக்கம் சொன்னார் சுவாமி\nமஹிந்த, ரணில் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் எதனையும் செய்யவில்லை – ஜே.வி.பி.\nடி.எம் சுவாமிநாதனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nநீராவியடியில் பௌத்த மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்காலத் தடை\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nசிறுமி மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் வவுனியாவில் கைது\nசிறுமிகளிடம் பாலியல் சேட்டை செய்த பாதிரியார் தலைமறைவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nகனமழை தொடரும்: தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விசேட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/le-grand-rex-theatre-to-ban-tamil-films/", "date_download": "2019-09-22T17:01:13Z", "digest": "sha1:SXNGOFNGY3TPHOWQB4JSOLDDVI5BRGT4", "length": 6442, "nlines": 149, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Le Grand Rex theatre to ban Tamil films?", "raw_content": "\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது\n“ நானும்சிங்கள்தான் ” இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்துவந்தவர்.\nமலையாளத்தில் மெயின் வில்லனாக சர்ப்ரைஸ் கொடுத்த பிரஜின்\nPrevious Postபொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம் Next Postஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nதுருவா மற்றும் மாமாவாக வரும் ஷாராவுடன் இணைந்து...\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஜிவி பிரகாஷும், லிஜோ மோல் இருவரும் பெற்றோர்...\nமகாமுனி’ விமர்சனம் (Rating 3.8 / 5)\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/six-more-supreme-court-judges-appointed-as-permanent-judges", "date_download": "2019-09-22T16:53:10Z", "digest": "sha1:ZRSABIQIXUZQ4IVHYKQODEZ4QXWHIJOW", "length": 5016, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 22, 2019\nசென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 6பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 17 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 6பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மாத உதவி தொகை வழங்க கோரிக்கை\nதஹில் ரமணி ராஜினாமா ஏற்பு\n���ார் பந்தயம் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் பலி\nபாகிஸ்தான் பேருந்து விபத்தில் 22 பேர் பலி\nடிக் டாக் வீடியோ : ஆற்றில் மூழ்கிய வாலிபர்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ”டியூஷன் டீச்சர்” கைது\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகள் துன்புறுத்தல் - முன்னாள் சிஷ்யை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=1&news_id=2382", "date_download": "2019-09-22T16:40:40Z", "digest": "sha1:CQKRQR2FPKFPUEA27QEAW6ZKBYWASA7A", "length": 7526, "nlines": 170, "source_domain": "www.mysixer.com", "title": "தமிழனின் முத்த உரிமையும் பறிபோகிறதா..?", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதமிழனின் முத்த உரிமையும் பறிபோகிறதா..\nஅஸ்கி மீடியா ஹட் ஷங்கர் தியாகராஜன் தயாரிப்பில் 6 இயக்குநர் களின் குறும்படங்களின் கோர்வையாக உருவாகி இருக்கிறது 6 அத்தியாயம்.\nஇந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கேபிள் ஷங்கர், \" தமிழர்களின் வாழ்வாதாரங்கள் மொத்தமாகப் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில், அவனது முத்த உரிமையும் பறிபோய்விடுமோ என்கிற பயம் எழுந்துள்ளது.\nஹிந்தி சினிமாவில் முத்தக்காட்சி வைத்தால் U சான்றிதழ் கொடுக்கிறார்கள்.\nஅப்படியே ஆந்திராவில் முத்தம் கொடுத்தால் U/A ஆக்குகிறார்கள்.\nஆனால், தமிழ்ப்படங்களில் முத்தக் காட்சி வைத்தால் A சான்றிதழ் தான் தருவோம் என்கிறார்கள்.\nதமிழனின் முத்தம் மட்டும் எப்படி ஆபாசமாகும்..\nமொத்த உரிமையும் போதாதென்று முத்த உரிமையையும் பிடுங்கிவிடுவார்கள் போல...\" என்று தணிக்கை அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கையைச் சாடி���ார்.\n12-12-12 முத்திரையுடன் தங்கமோதிரம் பரிசு\nவரலாறு படைக்கும் நீதானே என் பொன்வசந்தம்\nராதாவின் மகள் துளசி, கடலின் கதாநாயகி\nமனோபாலாவிற்குக் கேக் ஊட்டிய விஜய்&விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_167978/20181108163844.html", "date_download": "2019-09-22T16:12:41Z", "digest": "sha1:VIUVGFIOEW2GZL4C3VTYC2WWJNKRDNRE", "length": 9061, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "ஆர்பிஐ-யிடம் ரூ.3.6 லட்சம் கோடியை கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு", "raw_content": "ஆர்பிஐ-யிடம் ரூ.3.6 லட்சம் கோடியை கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஆர்பிஐ-யிடம் ரூ.3.6 லட்சம் கோடியை கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஆர்பிஐ-யிடம் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nகடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டு, இப்போது அதனை சரி செய்வதற்காக மத்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கோரியுள்ளது இந்த சூழ்நிலையில் ஆர்பிஐ கவர்னர் தைரியமாக எழுந்து நின்று மோடிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்; தேசத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் மேலும் கூறியிருப்பதாவது: தங்களுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், முடிவுகளாலும் மத்திய அரசு நாட்டின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டது. இப்போது, அதனைச் சமாளிப்பதற்காக ரூ.3.6 லட்சம் கோடியை ஆர்பிஐ அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது ஆர்பிஐ வைத்துள்ள ரொக்க இருப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். இப்படி ஆர்பிஐ-யிடம் இருந்து கட்டாயப்படுத்தி பணத்தைப் பெற நினைப்பதால்தான் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே பிரச்னை ஏற்படுள்ளது.\nமத்திய அரசு தவறான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டு, அதனை சரி செய்ய ஆர்பிஐ பணத்தை கோருவது எத்தகைய முடிவு என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஆர்பிஐ கவர்னர் துணிவுடன் பிரதமர் மோடியின் ��ெயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அவர் தேசத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று ராகுல் தனது பதிவில் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜார்க்கண்டில் அல்கொய்தா பயங்கரவாதி கைது\nஅனுமதியின்றி வீட்டில் யானை தந்தங்கள் : நடிகர் மோகன்லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் மீது வழக்குப்பதிவு: தேவாலயப் பணியிலிருந்து நீக்கம்\nபுளிக்கு ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கம், கிரைண்டருக்கு வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் : சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி உயர்வு\nஆம் ஆத்மி கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவிய அல்கா லம்பாவின் எம்எல்ஏ பதவி பறிப்பு\nகேரளத்தில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/no-need-to-carry-original-license/", "date_download": "2019-09-22T17:31:18Z", "digest": "sha1:LHVFCPKPR3YYHJHJWAY6FVY2XJDQWSXR", "length": 8379, "nlines": 93, "source_domain": "bioscope.in", "title": "ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை. - BioScope", "raw_content": "\nHome செய்திகள் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\nவாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஒரிஜினஸ் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சுகுமார் என்பவரும் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில், சட்டம் பிரிவு 139ன்கீழ் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டியது கட்டாயம் இல்லை என்று��், இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்திருந்தார். ஆகையால் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் தேவை என்ற நடைமுறைக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என்றார்.\nநீதிபதி துரைசாமி அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அசல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்கச் சொல்வதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நீதிபதி, மோட்டார் வாகன சட்டப்படி அசல் லைசென்ஸை வைத்திருப்பதை கட்டாயப்படுத்த முடியாது என்றார், மேலும் இதில் பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, வருகிற செப்டம்பர் 5ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்த ஒரிஜினஸ் லைசென்ஸ் நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக கூறினார். ஆகையால் செப்டம்பர் 5ம் தேதி வரை வாகன ஓட்டில் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை அன்று விதுசாரிக்க நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.\nPrevious articleபாம்பு விஷம் மூலம் போதை ஏற்றிய இளைஞர்.. அதிர்ந்த டாக்டர்கள்\nNext articleயார் இந்த அனிதா \nஇனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை சேர்த்த முகேஷ் அம்பானி.\nஇனி திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கிடையாது.\n1 ஜிபிபிஎஸ் அதிரவைக்கும் வேகம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம்.\nஇனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nபப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-09-22T16:22:34Z", "digest": "sha1:IZJ2ZLZF3RO4HC3B63COYXFDSWMY5OOZ", "length": 6705, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "எண்ணூர் திரவ பெட்ரோலிய வாயு முனைய பொது விசாரணை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎண்ணூர் திரவ பெட்ரோலிய வாயு முனைய பொது விசாரணை\nஎண்ணூர் துறைமுகத்தில் உள்ளே வர இருக்கும் திரவ பெட்ரோலிய வாயு முனையதிற்கு (Liquified Natural Gas terminal) பொது விசாரணை\n(Public Hearing) நேற்று (செப்டம்பர் 13 2012 ) அன்று முடிந்தது\nபெரிய அளவில் சுற்று சூழல் பாதிக்க படும் திட்டங்களுக்கு மதிய அரசின் சட்ட படி திட்டம் செயல் படுத்த படும் ஊரில் பொது விசாரணை (Public hearing) நடத்த பட வேண்டும்\nஇப்படி எண்ணூர் துறைமுக திட்டத்திற்கு நேற்று பொது விசாரணை நடந்து முடிந்தது. எண்ணூர் அருகில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்\nஇவர்கள் “இந்த திட்டம் இப்போது இருக்கும் துறைமுகத்தின் உள்ளேயே செயல் படும் என்று சொல்வதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று நம்புகிறோம்” என்றனர்.\nஇப்போது இந்த திட்டம் மதிய அரசின் சுற்று சூழல் அனுமதி கேட்டு மனு செய்து உள்ளனர்\nஇந்த திட்டத்தின் மதிப்பேடு Rs 4,320 கோடியாகும்\nநன்றி: ஹிந்து பிசினஸ் லைன்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஊட்டியின் பயங்கர முகம் – Part 2 →\n← வேலியே பயிரை மேய்வது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/news/cinema-news-kollywood-news/category.php?catid=7", "date_download": "2019-09-22T17:11:13Z", "digest": "sha1:K26WA4YZQFYQ32Z3VNUSXPWJQWOCWV25", "length": 16433, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nG மெயில் வரும் பெரும்பாலான அஞ்சல்களை தேவையற்றது என குறிப்பிடுகிறதா\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக (பேச்சாக) மாற்ற\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அர��ியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nஆமை பொம்மையை வீட்டினுள் வைக்கலாமா\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,5, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-09-2019 07:47 PMவரை\nயோகம்: வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nவிண்மீன் (Star): மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட ��ெய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-22T16:42:01Z", "digest": "sha1:OGFKL6XZMDT4ZKXIEG4G3AMOKUZYBUPB", "length": 46050, "nlines": 322, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "செய்தி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஅமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.\nஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.\nசெனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.\nதற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.\nநாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் பெருமளவில் இருக்கின்றன என்று ஷிகாகோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள ஒபாமா அவர்கள், தற்போது அரிசோனா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஜேனட் நேபோலிட்டானோ அவர்களை உள்நாட்டு பாதுகாப்புதுறை செயலராகவும், நேட்டோவின் ஓய்வு பெற்ற தலைமை தளபதியான ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.\nஅவரது நீண்ட கால ஆலோசகரான சூசன் ரைஸ், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nகாலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.\nஇப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்\nஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.\nநான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.\nஇப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்\nஅதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.\nஇந்த மாதிரி வேலைநீக்கம் செய்யப்பட்ட பாட்டாளிகளை கவனிப்பதற்கு இரண்டு பில்லியன் வரை செலவழிக்கும் நிறுவனங்கள், ந��தியமைச்சரிடம் தங்களுக்கும் பிச்சை போடுமாறு கையேந்திருக்கின்றன.\nமிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகருக்கு அருகே மூன்று மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.\nஜி.எம் – ஜெனரல் மோட்டார்ஸ்\nஇவர்கள் தவிர ஹோண்டா, நிஸான், டொயோட்டா, ஹூண்டாய், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற மகிழுந்து தயாரிப்பாளர்களும் அலபாமா, கென்டக்கி, மிஸிஸிப்பி, ஒஹாயோ, டெனிஸீ, தெற்கு கரோலினா போன்ற மாநிலங்களில் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள்: America’s Two Auto Industries – WSJ.com: “Government Aid to GM, Ford, Chrysler Could Preserve Old Way of Building and Selling Cars”\nஹோன்டா, டொயொடா போன்றவர்கள் கார் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க கூடிய கட்டுமானங்களை வைத்திருக்கிறார்கள்.\nஆனால், முதல் மூவரோ இன்னும் பழைய நுட்பங்களைக் கடைபிடித்து, எரிபொருளையும் தாராளமாக குடிக்கும் கார்களை சந்தையில் விடுவதால் விற்பனை சரிவு, வாடிக்கையாளர் எண்ணத்திற்கேற்ப நெளிந்து செல்ல முடியாமை என்று பல சிக்கல்களில் மாட்டியுள்ளார்கள்.\nகுடியரசு கட்சியும் ஜார்ஜ் புஷ்ஷும் முதலீட்டாளர்களின் நலனை முன்னிறுத்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கி சந்தைப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.\nஒபாமாவும் மக்களாட்சி கட்சி தொழிற்சங்கத் தோழமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைநிலை பாட்டாளியின் கவனத்தைக் கோரி, பொதுமக்களின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.\nஇன்றைய நிலையில் வெள்ளை மாளிகை முதல் அனைத்து அரசு அதிகாரத்திலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியே பெரும்பானமை கொண்டிருக்கிறது.\nஇதை முன்பே யூகித்து ஒபாமாவிற்கு தேர்தல் நிதியளித்த Cerberus Capital போன்ற வணிகர்களும், காலங்காலமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தரும் யூனியன் தோழர்களும் இப்பொழுது ஜோடி சேர்ந்து ஜார்ஜ் புஷ்ஷிடம் உதவி கோரி இருக்கிறார்கள்.\nமேலே சொன்ன மாதிரி ஆள் குறைப்பு செய்தால், அவர்களுக்கு காலா காலத்திற்கும் பஞ்சப்படி அளிக்க அரசின் உதவி.\nஹோண்டா, டொயொட்டா மாதிரி தங்களுடைய ஆலைகளையும் நவீனமாக்க பொருளுதவி.\nபாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் மருத்துவ காப்பீட்டை அந்தந்த மாநிலமே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநீக்கப்பட்டவர்களுக்கு அன்றாட உணவுக்குண்டான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஆனால், அதிபர் புஷ்ஷோ, கொலம்பியா, தென் கொரியா, பனாமாவுடன் ஏற்கனவே ஒப்பந்தாமாகியுள்��� சுதந்திர வர்த்தகத்திற்கு ‘காங்கிரஸ்’ (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ்) ஒப்புக்கொண்டால்தான் டெட்ராய்ட்காரர்களுக்கு பணப்பெட்டி திறக்க வேண்டும் என்கிறார்: Obama’s Lame Duck Opportunity – WSJ.com: “Let Bush take the free-trade heat.”\nஇந்த ஒப்பந்தம் சட்டமானால் கனரக எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்.\n50,000த்திற்கு மேற்பட்டோருக்கும் வேலை கொடுக்கும் காட்டர்பில்லர், கனடா போன்ற நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிட முடியும்.\nCorporate Average Fuel Economy (CAFE) போன்ற கதைக்குதவாத குழப்ப விதிமுறைகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, அதிக பெட்ரோல் உபயோகித்தால் அதிகமாக வரி கட்ட வேண்டும் போன்று எளிமையாக்க வேண்டும்.\nஹோண்டா/டொயொட்டாவிற்கு நேராத பிரச்சினைகள் எவ்வாறு டெட்ராய்ட் மூவருக்கு மட்டும் நிகழ்கிறது\nஉழைப்புக்கேற்ற ஊதியம் தராமல், எவ்வாறு இவ்வளவு அதிக சம்பளம் தரவேண்டிய நிலை வந்தது 1930ல் இயற்றப்பட்ட வாக்னர் (Wagner) சட்டத்தைக் கேளுங்கள். அதுதான், வரம்புக்கு மீறிய வருமானங்களை வரவைத்தது.\nஒரு வேலைக்கு ஏன் இரட்டிப்பு ஊழியர்கள் தொழிற்சங்க ஒப்பந்தங்களைப் பாருங்கள். நாகரிக எந்திரங்கள் வந்தாலும், ஆட்குறைப்பு செய்யமுடியாத நிலை.\nஒரே நிறுவனத்திலிருந்து வரும் ஒரே மாதிரி கார் மாடலுக்கு ஏன் இவ்வளவு பெயர்கள் ஐம்பதாண்டுகள் பழமையான “Dealer day-in-court clause” சட்டம் மாறவேண்டும். சந்தைப்படுத்தலும் எளிமையாகும்\nஆசியாவின் டெட்ராய்ட்டான சென்னையில் சல்லிசான விலையில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாமே பெரும்பாலான கார்களை உள்ளூர் தொழிற்சாலைகளில் தயாரிக்காவிட்டால் விற்கமுடியாது என்பது தொழிற்சங்கங்களைத் திருப்தி செய்ய 1970களில் சட்டமாக்கப்பட்டது.\nசரி; அப்படியானால் ஃபோர்ட், ஜி.எம். திவாலாக விடுவிடலாமா\nஅமெரிக்காவின் இரயில் நிறுவனங்களுக்கு இப்படித்தான் எழுபதுகளில் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் விரயம். எண்பதுகளில் திவால் ஆகும் நிலை ஏற்பட்ட பின், திறந்த மய பொருளாதாரப் போராட்டத்தின் இறுதியில்தான் விடிவுகாலம் பிறந்தது.\nஇப்பொழுது இடைக்கால நிதியுதவி செய்து கை கொடுத்தாலும், விடியலுக்கான பாதையில் செல்லும் எந்த அறிகுறியும் இவர்கள் காட்டவில்லை. மிக முக்கியமாக, உழைப்பில்லா ஊதியத்தை ஊக்குவிக்கும் போக்குகளை கைவிடப் போவதில்லை\nஎந்த நிறுவனத்தின் காரை நீங்கள் வாங்குவீர்கள் நாளை காணாமல் போகும் நிறுவனமா நாளை காணாமல் போகும் நிறுவனமா நிதிநிலை ஸ்திரமாக உள்ள ஹோன்டாவா நிதிநிலை ஸ்திரமாக உள்ள ஹோன்டாவா – இந்தப் பாதை ஜியெம், போர்டுக்கு மரண அடியாக அமையும்\n55 ஆலைகளில் வேலை பார்க்கும் 600,000 பேரின் ஓய்வூதியத்தையும் நடுவண் அரசு பொறுப்பேற்க வேண்டி வரும். அல்லது அறுபதுகளைத் தொடும் தொழிலாளிகள் அனைவரும் பென்சன் பணத்தை இழந்து சமூக சிக்கல்களைக் கொண்டு வரும்.\nஒரேயொரு டெட்ராய்ட் கார் கம்பெனி நொடிப்புநிலைக்கு (bankruptcy) செல்வதன் மூலம் $175 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செவழிக்க வேண்டி வரும் என்று கணக்கு காட்டுகிறார்கள். அதற்கு பதிலாக, கிட்டத்தட்ட அதே பணத்தை மூன்று நிறுவனங்களிலும் முதலீட்டாக்கி, லாபம் கண்டபின் கழன்று கொள்வது சமயோசிதம்.\nமோசமான முடிவுகளை எடுத்த மேலாளர் குழு மாற்றப்பட வேண்டும்.\nஅதிக சம்பளம் வாங்குபவர்களின் ஊதியம் மட்டுப்படுத்த வேண்டும்.\nபங்குதாரர்களுக்கு நயாபைசா கொடுக்கக் கூடாது.\nதொழிற்சங்கம் முதல் உதிரிபாகம் தருபவர் வரை உள்ள ஹைதர் அலி காலத்து பழைய ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தற்காலத்திற்கேற்ப பேச்சுவார்த்தைக்குப் பின் மாற்றியமைக்க வேண்டும்.\nமக்களின் வரிப்பணத்தை கொன்டு தனியார் நிறுவனங்களுக்கு தீனி போட வேண்டுமென்றால், அதற்கேற்ற விளைவுகளுக்கு தயாராக இருக்கவேண்டும்.\nஅலசல், செய்தி, பின்னணி, கருத்து:\nFiled under: செய்தி, பொது, மெக்கெய்ன் | Tagged: சாரா பேலின், மெக்கெய்ன் |\tLeave a comment »\nஒபாமா சொல்லிய 106 வயதுப் பெண்மணியும், சொல்லாத 114 வயதுப் பெண்மணியும்\n44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, தனது பேச்சில், ஜியார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 106 வயதான ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’ எனும் கறுப்பின மூதாட்டி இன்று வாக்களித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார். மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ‘செல்மா’, அலபாமாவில் 1965இல் நிறவெறிக்கெதிராக நடத்திய போராட்டத்தில் உடனிருந்திருக்கிறார் ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’.\nஆன் நிக்ஸன் கூப்பரிலும் வயதில் மூத்த 114 வயதுக் கறுப்பின பெண்மணியும் இன்று ஒபாமாவிற்காக வாக்களித்திருக்கிறார். லாஸ்ஏஞ்சலஸ் நகரில் வசித்துவரும் ‘கெர்ட்ரூட் பெயின்ஸ்'(Gertrude Baines) உலகின் மூன்றாவது வயது முதிர்ந்தவரான ( அமேரிக்காவின் இரண்டாவது வயது முதிர்ந்தவர்) இவரின் ப��ற்றோர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டிருந்தவர்கள். மேலே படிக்க http://www.latimes.com/news/local/la-me-baines5-2008nov05,0,1853339.story\nஓபாமா வெற்றி – தேர்தல் முடிவுகள் வெளியானது\nபுதுப்பிக்கப்பட்டடது: 10.10 AM (IST)\nஅமெரிக்க சனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளது. இதுவரை செனட்டர் ஓபாமா 338 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் மக் கெயின் 155 இடங்களுடன் உள்ளார்.\nவெற்றி பெற 270 இடங்களை தம்வசமாக்க வேண்டும். அதன் படி ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின சனாதிபதி ஆகின்றார். மக்கெயின் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். ஒபாமாவின் பேச்சு ஒன்று இப்போது நடைபெற உள்ளது. அனைவரும் அதை எதிர்பார்த்து ஆர்வத்துடன் உள்ளனர்.\n1960ம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் அதிகளவான அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளார்கள்.\nஅமெரிக்காவில் நிகழ்ந்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை நாங்களும் இருந்து நேரடியாகப் பார்க்க கிடைத்தமை எமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.\nஜனாதிபதி பராக் ஒபாமா – வாழ்த்துகள்\nஉலக நாயகர் – அமெரிக்க அதிபர் குறித்த பன்னாட்டு ஊடக தலைப்பு செய்திகள்\nதேர்வர்கள் பேரவை (electoral college) – இறுதி முடிவு\nஆசை தோசை அப்பளம் வடை\n‘Ballot Measures’ அல்லது குடிமக்கள் குடவோலை\nஅமெரிக்க தேர்தலில் கவனிக்கத்தக்க ஒரு அம்சமாக இருப்பது Ballot Measures என வழங்கப்படும் தேர்தல் மூலம் சட்டங்களை உருவாக்கும் முறை. வாக்குச் சீட்டில் வெறும் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமன்றி அந்த மகாணத்தில் சில புதிய சட்டங்களை உருவாக்குவதில் வாக்காளர்களுக்கு விருப்பு மறுப்புகளை தெரிவிக்க வசதி செய்யப்படும். பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவை சட்டமாக இயற்றப்படும்.\n2008 தேர்தலில் 33 மகாணங்கள் மொத்தம் 150 சட்டங்களை தேர்தல் முறையில் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. கருக்கலைப்பு, இட ஒதுக்கீடு, ஓரினத் திருமணங்கள், விலங்கு உரிமைகள் என சில முக்கிய சமூகப் பிரச்சனைகளை ஒட்டி உருவாகும் பல சட்டங்களும் இதில் அடக்கம்\nகாலராடோ மகாணத்தில் மனிதக் கரு உருவாகியதிலிருந்தே அதை ஒரு ஆளாகக்(Person) கருத வேண்டுமா இல்லையா எனும் கேள்வி வாக்கெடுப்புக்கு வந்துள்ளது. ஆம் என அதிகம்பேர் வாக்களித்தால் கருக்கலைப்பு கொலைக் குற்றத்துக்கு சமமானத��க கருதப்படலாம்.\nசவுத் டக்கோட்டா மகாணத்தில் தற்போது 24வாரங்கலாகிய கருவை கலைக்கும் உரிமை உள்ளது. அதை நீக்கி முற்றிலும் கருக்கலைப்பை ஒழிக்கும் சட்டத்துக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nகலிஃபோர்னியாவில் கருக்கலைப்பை பெற விரும்பும் மைனர்களின் பெற்றோருக்கு தகவல் வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nஅமெரிக்காவில் Affirmative Action என வழங்கப்படும் பெண்கள் உட்பட்ட சிறுபான்மையிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளது. அரசு வேலைகளை வழங்குவதில் இதை தொடர வேண்டுமா வேண்டாமா எனும் கேள்வி காலராடோவிலும் , நெபராஸ்கா மகாணத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை அல்லாதவர்களுக்கும், சட்டபூர்வ அனுமதி பெறாதவர்களுக்கும் தெரிந்தோ தெரியாமலோ வேலை வழங்குவதை தடுக்கும் சட்டம் அரிசோனா மகாணத்தில் வாக்கெடுக்குப்பு விடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா தன் குடியுரிமை சட்டத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த வாக்காலர்களின் சம்மதத்தை கேட்கிறது. மிசௌரி மகாணத்தில் ஆங்கிலத்தை மாநில அதிகாரபூர்வ மொழியாக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு சம்மதம் கேட்கிறது. ஆரகான்(Oregon) மகாணத்து அரசு பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாணவருக்கு ஆங்கிலமல்லாத மொழியில் பயிற்றுவிப்பதை தடை செய்யும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nதற்பால் அல்லது ஓரினத் திருமணங்களை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் முடிவை அரிசோனா, கலிஃபோர்னியா , ஃப்ளோரிடா மகாணங்கள் முன்வைத்துள்ளன. ஆர்கன்சாஸ் மகாணத்தில் தற்பால் ஈர்ப்புடையவர்களோ அல்லது திருமணத்திற்கப்பால் சேர்ந்து வாழும் தம்பதிகளோ தத்தெடுப்பதை தடுக்கும்/அனுமதிக்கும் சட்டம் வாக்கெடுப்பில் உள்ளது.\nகலிஃபோர்னியாவில் அரசின் ஆலைகள் மீள்பயன்(Renewable) எரிசக்தி உற்பத்தியை 2020க்குள் 40%மாகவும் 2025க்குள் 50%மாகவும் உயர்த்தும் சட்டமும், மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க அரசு Bondகள் மூலம் நிதி திரட்டும் நடவடிக்கையும் வாக்கெடுப்பிலுள்ளன.\nகாலராடோவில் எண்ணை மற்றும் எரிவாய்வு (oil and gas) கம்பெனிகளுக்கு வரி உயர்த்தும் சட்டமும், மிசௌரியில் மீள்பயன் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் சட்டமும் வாக்கெடுப்பில் உள்ளன.\nபல மகாணங்களிலும் லாட்டரியை உருவாக்கவும், சூதாட்டங்களை தடை செய்யவும், ���ட்டுப்படுத்தவும் முறைப்பட்டுத்தவுமான சட்டங்கள் வாக்கெடுப்பின் மூலம் இயற்றப்படவுள்ளன.\nதேர்தல் முறைகளை சரிசெய்வது, தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு நிதி வழங்குவதை முறைப்படுத்துவது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியை அனுமதிப்பது , கண்ணியமான முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது என பல விதமான சட்டங்களும் மக்களின் முடிவுக்கு விடப்படுகிறது.\nகலிஃபோர்னியா மகாணம் உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளை குறுகிய கூண்டுகளில் அடைத்து வைப்பதை தடுக்கும் சட்டம் ஒன்றை வாக்கெடுப்பில் விட்டிருக்கிறது.\nஇந்த சட்டங்கள் இயற்றப்படுவதை ஆதரித்தும் எதிர்த்தும் பல தன்னார்வ அமைப்புகளும் பிரச்சாரங்களில் இறங்குவதுண்டு.\nவாக்கெடுப்பின் மூலம் சட்டம் இயற்றுவது பல நாடுகளிலும் இருந்துவரும் பழக்கமாகும்.\nBallot Measures என்பதை தமிழில் எப்படிச் சொல்வது என்ற என் வெகுளியான கேள்விக்கு கீழ்கண்ட மிரட்டலான பதில்களை தந்து உதவியவர் பாஸ்டன் பாலா…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-22T16:51:40Z", "digest": "sha1:T5Y4AR5KMXHQD5U6BEYGHRSWWIEGS2GT", "length": 11877, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "‘நான் திரும்பி வரப்போவதில்லை பெற்றோரை பார்த்துக்கொள்’ – குண்டுதாரியின் கடிதம்! | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\n‘நான் திரும்பி வரப்போவதில்லை பெற்றோரை பார்த்துக்கொள்’ – குண்டுதாரியின் கடிதம்\n‘நான் திரும்பி வரப்போவதில்லை பெற்றோரை பார்த்துக்கொள்’ – குண்டுதாரியின் கடிதம்\n‘நான் திரும்பி வரப்போவதில்லை. பெற்றோரை கவனமாக பார்த்துக்கொள்’ என குண்டுதாரி ஒருவர் தாக்குதலுக்கு முன்னதாக தனது சகோதரனுக்கு கடிதம் எழுதியதாக குறித்த குண்டுதாரியின் மைத்துனர் சாட்சியம் அளித்துள்ளார்.\nகொச்சிக்கடை அந்தோனி��ார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதன்போது தற்கொலைக் குண்டுதாரியான, அகமட் முகத் அலாவுதீனின் மைத்துனர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்கும்போதே குறித்த கடிதம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு குண்டுதாரியின் தாயும் தந்தையும் முன்னிலையாகியதோடு, பயங்கரவாதியின் தலை தனது மகனான அகமட் முகத் அலாவுதீனுடையதென்றும் சாட்சியம் வழங்கியுள்ளனர்.\nதனது கணவனும் மகனும் வேலையை இழந்த பின்னர், தனது குடும்பத்தை, அலாவுதீனும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக்கொண்டதாக தாயார் இதன்போது கூறியுள்ளார்.\nமேலும் இதன்போது, சட்டமருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன் குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nபிரான்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஏற்கெனவே செய்துள்ள ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் போர் விமானங்களை இந்\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nஇந்தியாவில் சதி வேலைக்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும் அல்-குவைதா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒர\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nபஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்ற விரும்பும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டுள\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nகடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணத்திற்கு என்ன நடந\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைந்து ஆட்சியை அமைக்க தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nதொடர்மாடி குடியி���ுப்பில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக மாணவி 4 மாதம் கர்ப்பமடைந்த சம்பவம் பெரிய நீலாவண\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முட\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளவேண்\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி பொது\nகிறிஸ் மனிதன், வெள்ளை வான் வந்திடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது – சத்தியலிங்கம்\nமீண்டும் வெள்ளை வேன் வருமா, கிறிஸ் மனிதன் வருவானா என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளதாக முன்னா\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4272", "date_download": "2019-09-22T16:26:51Z", "digest": "sha1:QTCM3L5RW736I26YVNH6YTU6P5GNKGL6", "length": 8970, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "இந்திய அணிக்கு காலிறுதி வாய்ப்பு * சொல்கிறார் ரவிசாஸ்திரி |", "raw_content": "\nஇந்திய அணிக்கு காலிறுதி வாய்ப்பு * சொல்கிறார் ரவிசாஸ்திரி\nவரும் பிப். 27ல் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டி, இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்,” என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nபத்தாவது உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் வரும் பிப். 27ல் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது. இதுகுறித்து buy Amoxil online ரவிசாஸ்திரி கூறியது.\nதற்போதுள்ள இந���திய அணி சிறப்பாக <உள்ளது. வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும். தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில், காலிறுதி வாய்ப்பை அநேகமாக உறுதி செய்து விடலாம். அதன்பின், எவ்வித “ரிஸ்க்கும்’ இல்லாமல் விளையாடலாம். எனவே, இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.\nபோட்டிகளில் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுங்கள். எவ்வித நெருக்கடிக்கும் இடம் தரவேண்டாம். உங்களது வேலை என்ன என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப திறமை வெளிப்படுத்துங்கள். இது தான் வெற்றிக்கான வழி.\nஇவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.\nஇங்கிலாந்து-ஆஸி., பலப்பரீட்சை: இன்று ஆஷஸ் 5வது டெஸ்ட் துவக்கம்\n * இன்று நெதர்லாந்துடன் மோதல்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%202019/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/former-prime-minister-manmohan-singh-has-been-elected-as-rajya-sabha-mp-from-rajasthan", "date_download": "2019-09-22T16:49:59Z", "digest": "sha1:CX3ZGK25GPC4HDHI4G3RX5WVDPUULBVW", "length": 6309, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 22, 2019\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யபட்ட பாஜக உறுப்பினரான மதன் லால் சைனி மரணமடைந்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவார் என்று கட்சி அறிவித்தது.\nஅதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மன்மோகன் சிங் (86) ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசட்டப்பேரவையில் தங்களுக்கு போதிய எண்ணிக்கை இல்லாத காரணத்தால் பாஜக வேட்பாளர் யாரையும் அறிவிக்கவில்லை. எனவே மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் திங்களன்று நிறைவடைந்த நிலையில், மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு\nசமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. மர்ம மரணம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு\nகார் பந்தயம் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் பலி\nபாகிஸ்தான் பேருந்து விபத்தில் 22 பேர் பலி\nடிக் டாக் வீடியோ : ஆற்றில் மூழ்கிய வாலிபர்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ”டியூஷன் டீச்சர்” கைது\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகள் துன்புறுத்தல் - முன்னாள் சிஷ்யை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Aswn/pageborder1", "date_download": "2019-09-22T16:29:19Z", "digest": "sha1:FXCOCCHE2HQ72TESZS4WML5LMOJUTOQG", "length": 4944, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Aswn/pageborder1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் ���ருந்து.\nஇந்தப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள் and 5 மாதங்கள்.\nஇந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்த பயனாளர் தமிழில் இடைப்பட்ட அளவில் பங்களித்து உதவமுடியும்.\nஇப்பயனர் கூகிள் குரோம் பயன்படுத்துகிறார்\nஇந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.\nஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.\nஇப்பயனர் லிங்கின் பார்க்கின் ரசிகராவார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/architects-for-villas/", "date_download": "2019-09-22T17:18:01Z", "digest": "sha1:JMYY5PISU6WGLF5WBOCEGZXQW63BDJM7", "length": 12874, "nlines": 323, "source_domain": "www.asklaila.com", "title": "Top Architects For Villas in Chennai | Charges Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇஞ்செஸ் ஆர்கிடெக்ட்ஸ் எண்ட் பிலேனர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடி.ஜி. ஆர்கிடெக்ட் சேண்ட் கோந்ஸ்டக்ஷ்ன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீடு கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குநர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடிஜைன் குபெ ஆர்கிடெக்ட்ஸ் எண்ட் இண்டிரியர்ஸ்\nஉள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அலங்காரம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீடு கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குநர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகெலெரிடி ஆர்கிடெக்ட்ஸ் எண்ட் இண்டிரியர் டிஜைனர்ஸ்\nஉள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அலங்காரம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரியேடிவ் ஆர்கிடெக்ட்ஸ் எண்ட் இண்டிரியர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீடு கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குநர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீடு கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குநர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷில்பா ஆர்கி���ெக்ட்ஸ் பிலேனர்ஸ் டிஜைனர்ஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅமர் & ஆனி ஆர்கிடெக்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபி.எஸ். கோவீந்திராவ் ஆர்கிடெக்ட்ஸ் & கந்சல்டெண்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுஜாதா ஆர்கிடெக்ட்ஸ் & இண்டிரியர் டிஜைனர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/full-spectrum-led-grow-lights/54346104.html", "date_download": "2019-09-22T16:59:00Z", "digest": "sha1:44BZXBJBA2JHTLCJTNMVITE7ONXSIUNP", "length": 16996, "nlines": 217, "source_domain": "www.philizon.com", "title": "மல்டி ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி உட்புற தாவரங்கள் விளக்குகள் வளர China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:மல்டி ஸ்பெக்ட்ரம் லைட்ஸ் க்ரோ லைட்ஸ்,மல்டி ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட்ஸ் லைட்ஸ் லைட்ஸ்,மல்டி ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட்ஸ்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > LED லைட் க்ரோட்ஸ் > முழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர > மல்டி ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி உட்புற தாவரங்கள் விளக்குகள் வளர\nமல்டி ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி உட்புற தாவரங்கள் விளக்குகள் வளர\n இப்போது அரட்டை அடிக்கவும்\nமல்டி ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி உட்புற தாவரங்கள் விளக்குகள் வளர\nமல்டி ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. க்ரோ லைட்ஸ் , 200pcs 10watt சூப்பர் பிரைப்ட் இரட்டை சில்லுகள் எல்.ஈ.எஸ், 90/120 டிகிரி கலந்த LED கோணம், அதிக PAR / Lumen வெளியீடு மற்றவர்களை விட வாட், ஹைட்ரோபொனிக்ஸ் கிரீன்ஹவுஸ் நீர்வாழ் உட்புற செடிகள் வளர்ந்து, அதிகரிக்கும் வளர்ச்சி.\nமாறக்கூடிய VEG / BLOOM சேனல் - VEG நாற்று வளர்ச்சிக்கு க்ளோரோபைல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது, ப்ளூம் பழங்கள் மற்றும் மலர்களுக்காக தாவரங்கள் முழுவதும் ஒட்டுமொத்த வளர்ச்சியை தூண்டுகிறது.\nவேல் / ப்ளூம் இன்னும் சிவப்பு / நீல கனரக வெளியீடு கொண்டுள்ளது.\nபிளக்: AU JP யு.எஸ். யூரோ அல்லது தனிப்பயனாக்கம்;\nநிறம்: சிவப்பு நீலம் அல்லது தனிப்பயனாக்கப்பட்டது;\nவேலை அதிர்வெண்: 50 ~ 60 ஹெர்ட்ஸ்;\nஇயக்க வெப்பநிலை வரம்பு: -30 ~ 40ºC;\nமல்டி ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட்ஸ் குறிப்புகள் பயன்படுத்தி\n1. ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, கிரீன்ஹவுஸ் ஏற்றது\n2. வளரும் தாவரங்கள் பொருத்தமான, பூக்கும் மற்றும் பழம்தரும்\n3. விளக்கு நேர அமைப்பு: காய்கறி நிலை: 12-14 மணி நேரம்; பூக்கும் நிலை: 9-12 மணி. பழம்தரும் நிலை: 7-8 மணி\n4. தாவரங்கள் மேலே தூரம் பரிந்துரைக்கின்றன: 1.5-2.5 மீ\nஎங்களது முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. லைட் வளர்ச்சியுடன் நீங்கள் என்ன தாவரங்களை வளர்க்க முடியும் \nதாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களிலும், மற்றும் தண்ணீர் தீர்வு கலாச்சாரம் மற்றும் மண் கலாச்சாரம் நன்றாக வேலை. வீட்டு தோட்டத்தில், பானை கலாச்சாரம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, bonsai.garden, பச்சை வீடு, விதைப்பு , இனப்பெருக்கம், பண்ணை, கிரீன்ஹவுஸ் சாகுபடி, நீர் கரையக்கூடிய இனப்பெருக்கம், கிரீன்ஹவுஸ் சாகுபடி, குழாய் சாகுபடி மற்றும் பல.\n2. அனைத்து வகையான உட்புற தாவரங்கள் மற்றும் கீரைகள், தக்காளி, மிளகு, ரோஸ், மிளகு மற்றும் பிற தாவரங்கள்.\n3. அனைத்து வகையான மூலிகைகள் மற்றும் காய்கறிகளும்: லெப்டஸ், போக் சோய் போன்றவை.\n4. உட்புற தோட்டம் அல்லது உட்புற பூசப்பட்ட நிலப்பரப்பு.\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் தேர்வு செய்யலாம்\nஃபியோயோன் எல்.ஈ. ஜி.ரோ லைட்ஸில் கவனம் செலுத்துகிறது எல்.ரீ.ரீ அக்வாமியம் லைட் பல வருடங்களாகவும், எப்போது வேண்டுமானாலும் நம் நிறுவனத்திற்கு விஜயம் செய்ய வரவேற்கவும், நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுப்போம்.\nஎங்கள் முழு ஸ்பெக்ட்ரம் பற்றிய மேலும் விவரங்கள் லைட் வளர வழிவகுத்தது, எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களை அழைக்கவும் நன்றி.\nதயாரிப்பு வகைகள் : LED லைட் க்ரோட்ஸ் > முழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஹைட்ரோபொனனிக்ஸ் உட்புற தாவரங்கள் வளர்ச்சிக்கு லெட் க்ரோ லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் லுமென் 550W உட்புற தோட்டம் லெட்ஸ் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponic வளரும் அமைப்புகள் மொத்த எல்.ஈ. இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிவப்பு / நீல / வெள்ளை / UV / IR 550W LED லைட் க்ரோ இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nமல்டி ஸ்பெக்ட்ரம் லைட்ஸ் க்ரோ லைட்ஸ் மல்டி ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட்ஸ் லைட்ஸ் லைட்ஸ் மல்டி ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட்ஸ் இரட்டை ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் க்ரோஸ் லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் COB லைட் க்ரோ லைட்ஸ் இரட்டை ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைவ் 250W முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nமல்டி ஸ்பெக்ட்ரம் லைட்ஸ் க்ரோ லைட்ஸ் மல்டி ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி லைட்ஸ் லைட்ஸ் லைட்ஸ் மல்டி ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட்ஸ் இரட்டை ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் க்ரோஸ் லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் COB லைட் க்ரோ லைட்ஸ் இரட்டை ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைவ் 250W முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/03/king-cobra-ophiophagus-hunnah-rajanagam-tamil..html?showComment=1553868182633", "date_download": "2019-09-22T16:03:39Z", "digest": "sha1:WTLV7N334GYBPSQCJPJTVB2PI27MTTNC", "length": 17217, "nlines": 155, "source_domain": "www.scientificjudgment.com", "title": "ScientificJudgment.: இராஜ நாகம் - கருநாகம் [King Cobra]", "raw_content": "\nஇராஜ நாகம் - கருநாகம் [King Cobra]\nதாயகம் :- தென்கிழக்கு ஆசியா.\nஅறிவியல் பெயர் :- Ophiophagus hannah [ஓபியோபாகஸ் ஹன்னா]\nஆயுள் :- 20 ஆண்டுகள்.\nஉடலமைப்பு :- விஷப்பாம்புகளில் உலகிலேயே மிக நீளமான பாம்பு வகை இதுவே. சுமார் 7 மீட்டர்.(22 அடி).\nஇதில் உடலில் சிற்சில மாற்றங்களுடன் சில இனங்களும் இருக்கின்றன. இவைகளில் சிலமஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலான பட்டைகளை கொண்டுள்ளது. சில வகைகள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலான பட்டைகளை கொண்டுள்ளது. இவை 20 ஆண்டுகள் உயிர் வாழும்.\nஇவைகள் 300 அடிக்கு அப்பாலுள்ள இரையின் சிறு அசைவைக்கூட பார்க்கும் திறன் படைத்தது. அந்த அளவிற்கு கண்பார்வை கூர்மையானது. பெண் இனத்தைவிட ஆண் பாம்புகள் தடிமனாகவும், நீளமாகவும் இருக்கின்றன. நல்லபாம்பைப்போல இதுவும் படமெடுக்கும். ஆனால் நல்ல பாம்பின் படம் மிக அகலமாக இருக்கும் இதனுடைய படம் அகலம் குறைவாக இருக்கும்.\nநாம் சாதாரணமாக குறிப்பிடும் ''நாகப்பாம்பு '' என்பது வேறு, ''இராஜந��கம்'' என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.....இரண்டிற்குள்ளும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இராஜநாகம் ஆப்பிரிக்காவிலுள்ள ''மாம்பா '' என்னும் கொடிய விஷம் கொண்ட பாம்பினத்தின் வம்சாவழியைச் சேர்ந்ததாகும்.\nஇது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. . ஜனவரி, பிப்பிரவரி, மார்ச் மாதங்களில் இனச்சேர்க்கையும் ஏப்ரல், மே மாதங்களில் முட்டையும் இடுகின்றன.\nஅதிகப்படியாக 30 முட்டைகள் வரை இடும். காய்ந்த இலைகளை கூடு போல அமைத்து அதற்குள் முட்டையிட்டு அடைகாக்கின்றன.\n28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் முட்டைகள் அடைகாக்கப்படுகின்றன.\nவாழிடம் :- அடர்ந்த காட்டுப்பகுதியிலும், மூங்கில் புதர்கள் நிறைந்துள்ள பகுதிகளிலும் வசிக்கின்றன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.\nஉணவுமுறை :- இவைகள் பெரும்பாலும் பாம்பினங்களையே உணவாக உட்கொள்கின்றன. அரிதாகவே பிற உயிரினங்களை உணவாக உட்க்கொள்ளும்.\nகொடிய விஷமுள்ள பாம்புகளைக்கூட தாக்கி அழித்து ''ஸ்வாகா'' செய்துவிடும். எனவேதான் நாகங்களுக்கெல்லாம் இராஜாவாக இதை அங்கீகரித்து ''இராஜ நாகம்'' (king Cobra) என்று பெருமையாக அழைக்கிறோம். இது ஒருமுறை உணவு உட்கொண்டால் அதன்பின் பலநாட்கள் உணவு இல்லாமல் வாழும் திறன்படைத்தது.\nவிஷத்தன்மை :- மிகக் கொடிய விஷம் கொண்டது. இதன் விஷமானது ஆப்பிரிக்க ''கறுப்பு மாம்பா'' பாம்புகளைவிட 5 மடங்கு வீரியமானது. தொட்ட நீ செத்த......\nவிஷப்பாம்புகளில் இவர்தான் ''ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ மகா கனம் பொருந்திய குலோத்துங்க இரண்டாம் புலிக்கேசி''. ஏனெனில் இது விஷத்தன்மை வாய்ந்த ஏனைய அனைத்து பாம்பு வகைகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது.\nபிற கொடிய விஷப்பாம்புகளின் விஷத்தை விட இதன் விஷம் வீரியம் கொஞ்சம் குறைந்ததுதான் என்றாலும் ஒருதடவை தீண்டும்போது அதிக அளவு குறிப்பாக 6 முதல் 7 மில்லி விஷத்தை உட்செலுத்தும் திறன் படைத்தது என்பதால் இதன் விஷம் உயிருக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கிறது.\nஇதுகடித்த சிலநிமிடங்களிலேயே மனிதன் இறக்கும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் யாரையும் இவைகள் தேவையில்லாமல் தீண்டுவதில்லை. ஆபத்து வரும் காலங்களில்.... தான் ஆபத்தானவன் என்பதை படம் எடுத்தும், குரலெழுப்பியும் உணர்த்துகிறது. இந்த எச்சரிக்கையையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கினால், தன் உ���ிருக்கு ஆபத்து என்று உணரும் பட்சத்தில் கடைசியாகவே விஷத்தை பிரயோகிக்கின்றன.\nஇதன் விஷம் நரம்புமண்டலத்தை மிக கடுமையாக பாதிக்கும். கடித்த சில நிமிடங்களிலேயே மயக்க நிலைக்கு கொண்டுசென்று விடும்.\nபாம்பு தீண்டி இறப்பவர்களின் பெரும்பாலானோர் அதாவது 75 சதவீதம் பேர் இராஜநாகம் என்று சொல்லப்படும் கருநாகம் தீண்டுவதாலேயே இறக்கின்றனர். மேலும் இப்பாம்பினால் தீண்டப்பட்டவர்கள் பிழைப்பது மிக கடினம். 75 சதவீதம் பேர் மரணத்தையே தழுவுகின்றனர் என்றாலும் அதில் 25% பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இருப்பதால் மனம்தளராமல் உடனடியாக சிகிச்சையை தொடரவேண்டும்.\n//ஆபத்து வரும் காலங்களில்.... தான் ஆபத்தானவன் என்பதை படம் எடுத்தும், குரலெழுப்பியும் உணர்த்துகிறது//\nவலிமை பிறரை வருத்தாது என்பது நிதர்சன உண்மை...\nகட்டுரை அருமை.நாகம் அதுவும் கருநாகம் ஆயுள் அதிகம் போலும்\nyes, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nChokkan Subramanian .... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல...\nநல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...\nமெயில் ID தாங்க ... பதிவுகள் அனுப்புகிறோம்\nநமது சூரியகுடும்பத்தில் ஐந்தாவதாக அமைத்துள்ளது வியாழன் கோள். நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்களில் மிகப் பெரியது இதுவே. &#...\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nஅறிவியல் பெயர் :- டபோயா ரசெல்லி.[Daboia russelii] தாயகம் :- இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா, சீனா, தைவான். வரிசை :- Squamata. ...\nபூமி அறிவியல் - Earth Science.\nநமது சூரியகுடும்ப வரிசையில் மூன்றாவது இடத்தில் அமைத்துள்ள கோள் நமது பூமி. நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் பல்கிப்பெருக...\nஇன்று யோகாசனப் பயிற்சியானது உலக மக்களிடையே தனிக்கவனம் பெற்று வருகிறது. பல இளம் வயதினர் அழகை மேம்படுத்தவும் ஆரோக்கியத்தை பே...\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nதாயகம் :- இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஈரான், நேபாளம். விலங்கியல் பெயர் :- Eryx johnii. குடும்பம் :- Boidae. துணைக்குடும்பம் :...\nTranslate [மொழி தேர்வு ]\nவிண்வெளி அறிவியல் - Space Science\nதமிழ் அறிஞர்களின் தத்துவங்கள் - அப்துல்கலாம். tami...\nசயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்-The scientific judgment ho...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - அரிஸ்டாட்டில்...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள்-சார்லி சாப்ளின்...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-m...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை-மூலிகைகள் சுத்தி-moo...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - காரம் சாரம் உப்பு ...\nசீமை அகத்தி - வண்டு கொல்லி.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள்-அன்னை தெரசா.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - சுவாமி விவேகானந்த...\nஇராஜ நாகம் - கருநாகம் [King Cobra]\nசாரைப் பாம்பு - rat snake.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/383", "date_download": "2019-09-22T17:02:31Z", "digest": "sha1:B6OP76EWLQ4GW7S5O6H6OS6FR4XQVQCG", "length": 9105, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி ஊடக விருது - 2018 : 3 விருதுகள் வீரகேசரிக்கு | Photo Galleries | Virakesari", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nஜனாதிபதி ஊடக விருது - 2018 : 3 விருதுகள் வீரகேசரிக்கு\nஜனாதிபதி ஊடக விருது - 2018 : 3 விருதுகள் வீரகேசரிக்கு\nஅதி சிறந்த ஊடக கலாசாரத்திற்கான ஜனாதிபதி ஊடக விருது 2018 இல் வீரகேசரி 3 விருதுகளை தட்டிச்சென்றது.\nஉயர் ஊடக கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்கும் நோக்கில் ஊடகவியலாளர்களினால் ஆற்றப்படும் பணி மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலான 'ஜனாதிபதி ஊடக விருது விழா\" ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதில் ஆண்டின் சிறந்த பத்தி அறிக்கைக்கான விருது வீரகேசரி வார இதழின் ஆர்.ராம்குமாருக்கு கிடைத்தது.\nஆண்டின் சிறந்த கேலிச்சித்தி��த்திற்கான விருது எஸ். தர்மதாஸிற்கு வழங்கப்பட்டது.\nஇணையத்தள பிரிவில் ஆண்டின் சிறந்த பல்லூடக பயன்பாட்டுக்கான இணையத்தளத்திற்கான விருது வீரகேசரி இணையத்தளம் சார்பில் வீ. பிரியதர்சனுக்கு கிடைத்தது.\nபத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் ஆகிய நான்கு ஊடகங்களிலும் மும்மொழிகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்பட்டன.\nகடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை வெளியான ஆக்கங்கள் இவ்விருது வழங்கலுக்காகப் பரிசீலிக்கப்பட்டன.\nஅந்தவகையில் 4 ஊடகப்பிரிவுகளும் உள்ளடங்கலாக மும்மொழிகளிலுமாக மொத்தம் 47 விருதுகளும், வாழ்நாள் விருதுகள் நான்குமாக மொத்தம் 51 விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும் வாழ்நாள் விருதுகள் பத்திரிகைத் துறையில் ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாஸவுக்கும் வானொலி ஊடகத்தில் ஊடகவியாலாளர் கருணாரத்ன அமரசிங்கவுக்கும் தொலைக்காட்சி ஊடகத்தில் லுஷன் புலத்சிங்கள மற்றும் இணைய ஊடகத்தில் ஊடகவியலாளர் லக்ஷ்மன் ஜயவர்தன ஆகியோருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1627", "date_download": "2019-09-22T16:26:55Z", "digest": "sha1:OSOHQ6YFAVWGYM3ZLMJ6M2T6AWQ7Y3EZ", "length": 10115, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது நில மோசடி புகார்! |", "raw_content": "\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது நில மோசடி புகார்\nவாழும் கலை அமைப்பின் தலைவரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது வெளிநாட்டு இந்தியர் ஒருவர் நில மோசடி புகார் கொடுத்துள்ளார்.\nபால் என்பவர் கூறியுள்ள இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:\nகனகபுரா பகுதியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆஸ்ரமத்திற்கு அருகில் இருந்த 15 ஏக்கர் நிலத்தை மோகன் என்ற விவசாயிடமிருந்து, 12 வருடங்களுக்கு முன்பு ரூ.1.2 கோடி கொடுத்து வாங்கினேன். அந்த விவசாயி எனக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தார். முறையான பதிவு செய்வதற்கு முன்னால் மோகன் இறந்து போனார்.\nமோகனின் மகனான விஜய்யுடன் பேசிப் பார்த்தேன். நிலத்தை என்னிடம் ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக நான் நீதிமன்றம் சென்றேன். அதற்கு முன்பாக விஜய் அந்த நிலத்தை ரவிசங்கரின் ஆஸ்ரமத்திற்கு விற்றுவிட்டார். இந்த நில விவகாரத்தை முடித்து தருவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு Doxycycline online முன்னர் ரவிசங்கர் உறுதி அளித்தார். ஆனால் இப்போதோ அந்த நிலத்தை மறந்து விடு என்கிறார். அரும்பாடுப்பட்டு நான் சம்பாதித்த பணத்தில் வாங்கிய நிலம் அது. அதை மீட்டு தாருங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.\nபெங்களுர் குமார சாமி லேஅவுட் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு முன்பாக பால், அக்னி ஸ்ரீதர் என்பவர் மூலம் ரவிசங்கரின் ஆஸ்ரம நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால், அதில் முடிவு எதுவும் ஏற்படவில்லை என்பதால் தற்போது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.\nமுன்னதாக, பணம் கேட்டு சிலர் போனில் மிரட்டுவதாக ரவிசங்கரின் ஆஸ்ரமம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமெழுகுவர்த்தி ஒளியில் சிசுவுக்கு கருவறையிலேயே கல்லறை நிர்ணயித்த மின்தடை\nகடலூர் சின்னாபின்னமானது. மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 40 பேர் பலி\nஅமெரிக்கா வீணாக்கும் உணவின் மதிப்பு – 9 இலட்சம் கோடி ரூபாய்\nகடையநல்லூரில் இ.யூ.முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு விழா மற்றும் கொடியேற்று தின விழா\nலாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்: 41 பேர் பலி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் ��ரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/knbharathi/page/2/", "date_download": "2019-09-22T16:39:29Z", "digest": "sha1:VZUHP6IFSWQSCZPAYLX6VSHIYTF5ALJF", "length": 10476, "nlines": 134, "source_domain": "tamilthiratti.com", "title": "Nagendra Bharathi, Author at Tamil Thiratti - Page 2 of 6", "raw_content": "\nஆணுறை இல்லையா கட்டு அபராதம் \nதல தோனியின் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு\nகடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை, அதிர்ச்சி தரும் அதிரடி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் ரூ.200 கோடி முதலீடு: ஒகினவா நிறுவனம் அறிவிப்பு\nஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்கலாம்…அசத்தலாக அறிமுகமாகும் புதிய டாடா டிகோர்..\nயாராலும் முடியாத புதிய மைல்கல் எட்டிய ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெறும் பத்து மாதங்களில் 15,000 யூனிட்கள் விற்பனை…\nடாடா நெக்ஸன் மற்றும் அல்ட்ரோஸ் எலக்ட்ரிக் கார்கள் ஜிப்டிரான் பவர்டிரெய்ன் டெக்னாலஜியுடன் அறிமுகமாகிறது..\nமின்சார வாகனங்களை நோக்கிய தமிழகத்தின் பயணம்…ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nடாடா மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய இ.வி. பவர்டிரெயின் தொழில்நுட்பம் ‘ஸிப்ட்ரான்’ டெக்னாலஜியை வெளியிட்டது..\nதீபாவளியை முன்னிட்டு அறிமுகமாகும் 6 புதிய கார்கள்…\nஅனைவருக்கும் ஏற்ற விலையில் புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 62,995\nபோக்குவரத்து விதிமீறலுக்காக உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்…இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்\nஎம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியீடு\nபஜாஜ் டோமினார் பைக்குகளின் விலை 10,000 ரூபாய் வரை அதிரடி உயர்வு..\nமதிப்பீட்டுப் பேச்சு – தமிழூற்று bharathinagendra.blogspot.com\nமதிப்பீட்டுப் பேச்சு – தமிழூற்ற���\nநாகேந்திர பாரதி : 66 – நகைச்சுவைக் கட்டுரை bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : 66 – நகைச்சுவைக் கட்டுரை\nநாகேந்திர பாரதி : தமிழூற்று வாழ்த்து bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : தமிழூற்று வாழ்த்து\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nநாகேந்திர பாரதி: இருப்பும் இயக்கமும் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி: இருப்பும் இயக்கமும்\nநாகேந்திர பாரதி : நிழல் நடமாட்டம் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : நிழல் நடமாட்டம்\nதிருவிழாக் காலம் – முடிவுரை – யூடியூப்பில் bharathinagendra.blogspot.com\nதிருவிழாக் காலம் – முடிவுரை – யூடியூப்பில்\nதிருவிழாக் காலம் – முன்னுரை – யூடியூப்பில் bharathinagendra.blogspot.com\nதிருவிழாக் காலம் – முன்னுரை – யூடியூப்பில்\nவேற்றுமையில் ஒற்றுமை – முடிவுரை – யூடியூப்பில் bharathinagendra.blogspot.com\nவேற்றுமையில் ஒற்றுமை – முடிவுரை – யூடியூப்பில்\nவேற்றுமையில் ஒற்றுமை – முன்னுரை – யூடியூப்பில் bharathinagendra.blogspot.com\nவேற்றுமையில் ஒற்றுமை – முன்னுரை – யூடியூப்பில்\nநகைச்சுவை – 2 – கவிதைகள் – யூடியூப்பில் bharathinagendra.blogspot.com\nநகைச்சுவை – 2 – கவிதைகள் – யூடியூப்பில்\nகாதல் – கவிதைகள் – யூடியூப்பில் bharathinagendra.blogspot.com\nகாதல் – கவிதைகள் – யூடியூப்பில்\nநகரம் – கவிதைகள்- யூடியூப்பில் bharathinagendra.blogspot.com\nநகரம் – கவிதைகள்- யூடியூப்பில்\nகிராமம்- கவிதைகள்- யூடியூப்பில் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : ஞாபகம் இருந்தால் .. bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : ஞாபகம் இருந்தால்\nநாகேந்திர பாரதி: மொழிப் பற்று bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி: மொழிப் பற்று\nநாகேந்திர பாரதி : முத்தமிழ்க் கலைஞர் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : முத்தமிழ்க் கலைஞர்\nநாகேந்திர பாரதி : முகமூடி மனிதர்கள் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : முகமூடி மனிதர்கள்\nநாகேந்திர பாரதி : காலக் கணக்கு bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : காலக் கணக்கு\nநாகேந்திர பாரதி: நேர்முறை நிகழ்வு bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி: நேர்முறை நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T16:49:14Z", "digest": "sha1:HNT33MKOVKTAHBWCEMEP776A74OI3UTA", "length": 10387, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, செப்டம்பர் 22, 2019\nஇலவச மடிக்கணிணி கொடுத்தது போல் புகைப்படம் எடுத்துக்கொண்டு வழங்காமல் அலைக்கழிப்பு மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nமடிக்கணிணி கொடுத்தது போல் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு இதுவரை லேப்டாப் வழங்காமல் பள்ளி நிர்வாகம் அலைக்கழிப்பதாக கதிரிமில்ஸ் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளித்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கையேடுகளை (நோட்ஸ்) பயன்படுத்தாமல் இருக்கும் வகையில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.\nகிருஷ்ணகிரி பாரத் பள்ளி மாணவர்கள் சாதனை\nபத்தாம் வகுப்பு பொது தேர்விலும் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.\nசிபிஎஸ்இ மாணவர்கள் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்\nசிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nநீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் மாணவர்கள் புகாரை ஏற்க முடியாது: முதன்மை கல்வி அலுவலர்\nபள்ளிக் கல்வித்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி திருப்பூர் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nமூலங்குடி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்\nகுடவாசல் அருகே உள்ள மூலங்குடி சென்ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nமாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்ணையும் எடுத்துக் கொள்க\nகல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தல்\nமாணவர்கள் ஆலோசனை பெற சேவை மையம்\nதமிழகம் முழுவதும் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் திங்களன்று(ஏப்.29) வெளியானது.\nதஞ்சாவூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nதஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது.\nஅமெரிக்க நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்ற ஏவிசி கல்லூரி மாணவர்கள்\nமயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ��ரண்டு துறைகளை சேர்ந்த 21 மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது\nகார் பந்தயம் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் பலி\nபாகிஸ்தான் பேருந்து விபத்தில் 22 பேர் பலி\nடிக் டாக் வீடியோ : ஆற்றில் மூழ்கிய வாலிபர்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ”டியூஷன் டீச்சர்” கைது\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகள் துன்புறுத்தல் - முன்னாள் சிஷ்யை\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளியுடன் ஆறுதல் - தீபக் பூனியா\nகாலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிடுக... தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்\nநிதியின்மையால் மூடப்படும் அரிஜன சேவா பள்ளிகள்\nரயில்வே வேலை வாய்ப்பு இளைஞர்களுக்கு இனி இல்லை\nஉ.பி.யில் என்.ஆர்.சி. வந்தால் யோகிதான் வெளியேற வேண்டும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1607-2019-04-17-06-37-41", "date_download": "2019-09-22T16:01:58Z", "digest": "sha1:XXY7ERDZGZM2FNJ5X5UXRSUEB4AUCVFM", "length": 7048, "nlines": 116, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி சிட்டி கிளையின் ஏற்பாட்டில் தற்காலப் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம்\n06.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம் தல்கஸ்பிடிய பெம்மேகட பள்ளி வாயலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் பஹ்மி ஸஹ்ரி தலைமையில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடைய��று விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் பொதுக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141045.html", "date_download": "2019-09-22T16:06:31Z", "digest": "sha1:LC3WDOALXQAIWQ64QRCZRX2HZ37O2WYN", "length": 13177, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வலி கிழக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது..!! – Athirady News ;", "raw_content": "\nவலி கிழக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது..\nவலி கிழக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது..\nவலி கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று (04) புதன்கிழமை பிற்பகல் 02 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது.\nதவிசாளர் தெரிவுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தியாகராசா நிரோஸ் இனையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சண்முகராஜா ஸ்ரீகுமரனையும் பிரேரித்தது.\nதவிசாளர் தெரிவு பகிரங்கமாகவாக இரகசியமாகவா நடத்தப்படவேண்டும் என உறுப்பினர்களிடம் கோரப்பட்டபோது பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என 34 உறுப்பினர்கள் கோரினர். இரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என எவரும் கோரவில்லை.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.\nஇந்நிலையில் 38 உறுப்பினர்களை கொண்ட சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 06 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களுமாக 24 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தியாகராசா நிரோஸ்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 06 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்திருந்த சண்முகராஜா ஸ்ரீகுமரனுக்கு வாக்களித்தனர்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழுவின் O4 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான சி.நவபாலன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.\nதொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ம.கபிலன் உப தவிசாளராக போட்டியின்றி தெரிவானார்.\nவல்வை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு..\nஅமெரிக்காவில் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை..\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்…\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக��களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகோத்தாபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல்\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1145412.html", "date_download": "2019-09-22T17:02:18Z", "digest": "sha1:EVY4BXY6SCY2XWV7M2HYMJZ26K6VU376", "length": 12961, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அரசாங்கத்தில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை! – அமைச்சர் மனோ..!!! – Athirady News ;", "raw_content": "\nஅரசாங்கத்தில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை\nஅரசாங்கத்தில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை\nஅரசுடன் உடன்படிக்கை செய்வதில் நம்பிக்கையில்லை. காரணம் அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது” இவ்வாறு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் மனோ, யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅண்மையில் பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்திருந்தது. அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரமே கூட்டமைப்பு பிரதமரை ஆதரித்ததாக தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த மனோ, கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அதில் கூட்டமைப்பு ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்களையே மீளவும் நினைவுறுத்தியதாகவும் மனோ சுட்டிக்காட்டினார்.\nஅத்தோடு, அரசுடனான உடன்படிக்கைகளில் தமக்கு நம்பிக்கையில்லையெனக் குறிப்பிட்ட மனோ, தமது கூட்டணியும் அரசுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்யவில்லையெனக் கூறியுள்ளார்.\nஇதுவரை செய்யப்பட்ட உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றும், அவற்றை நிறைவேற்ற அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லையென்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎன்ன ஆட்டம் டா சாமி.. வலைதளத்தில் வைரலாகும் அதா சர்மாவின் டான்ஸ் வீடியோ..\nஅரசியல் கைதியின் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படவில்லை: கஜேந்திரன் ஆதங்கம்..\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149317.html", "date_download": "2019-09-22T16:39:48Z", "digest": "sha1:UACN3COFJO2Z7MLGOUSI2PJNB2QYGD3J", "length": 12759, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "H-4 விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய பிரச்சினை: 70,000 பேர் பாதிக்கப்படலாம்..!! – Athirady News ;", "raw_content": "\nH-4 விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய பிரச்சினை: 70,000 பேர் பாதிக்கப்படலாம்..\nH-4 விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய பிரச்சினை: 70,000 பேர் பாதிக்கப்படலாம்..\nH-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணி புரிவதற்கு அனுமதிக்கும் வகையில் முந்தைய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அறிமுகப்படுத்தப்பட்ட H-4 விசா முறையை ரத்து செய்ய தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nமெரிக்காவில் வாழும் பிற நாட்டவர்களை முக்கியமாக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n100,000க்கும் அதிகமான H-4 விசா வைத்திருப்பவர்கள் இதுவரை ஒபாமாவால் அறிமுகப்படுத்தப்பட்ட H-4 விசா முறையால் நன்மை பெற்று வந்தார்கள்.\nதற்போது டிரம்பின் முடிவால் 70,000 பேர் வரை பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.2015ஆம் ஆண்டு ஒபாமா அறிமுகப்படுத்திய விதி ஒன்று H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணி புரிவதற்கு அனுமதிக்கிறது.\nடிரம்ப் நிர்வாகம் இந்த முறையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த கோடைக்கால இறுதிக்குள் வரும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் துறையின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்தார்.\nஜூன் 2017 வரை 71,287 பேருக்கு பணி புரிவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் 94 சதவிகிதம்பேர் பெண்கள், அவர்களில் 93 சதவிகிதத்தினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 4 சதவிகிதத்தினர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்\nகணவரின் குடும்பத்திடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி: வியப்பில் நீதிமன்றம்..\nபௌத்தர்களின் புனித நாளான வெசாக்கை தமிழ்தேசிய கூட்டமைப்பு உதாசீனம் செய்யவில்லை.- துரைராஐசிங்கம்..\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்���ிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்…\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகோத்தாபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல்\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1166125.html", "date_download": "2019-09-22T16:49:02Z", "digest": "sha1:OWAQKBLMNW3XQKFVFLBLTW7H52DYXFLO", "length": 17070, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ.8,500 கோடி நிதி: மத்திய மந்திரி சபை ஒப்புதல்..!! – Athirady News ;", "raw_content": "\nசர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ.8,500 கோடி நிதி: மத்திய மந்திரி சபை ஒப்புதல்..\nசர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ.8,500 கோடி நிதி: மத்திய மந்திரி சபை ஒப்புதல்..\nசர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\nநாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் நெருக்கடியில் உள்ளன. சர்க்கரைக்கான தேவையை விட உற்பத்தி அளவு அதிகரித்து உள்ளதால், சர்க்கரை ஆலைகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.9 வரை இழப்பை சந்திக்கின்றன.\nசர்க்கரை விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.20 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பாக்கி வைத்து உள்ளன.\nஇந்த பிரச்சினைகளில் இருந்து சர்க்கரை ஆலைகள் மீண்டு வருகிற வகையில் சர்க்கரை இறக்குமதி மீதான வரியை 100 சதவீத அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்றுமதி வரியை ரத்து செய்தது. சர்க்கரை ஆலைகள் 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யுமாறு மத்திய அரசு கூறி உள்ளது.\nஇந்தநிலையில், சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்டி, மறுவாழ்வு வழங்குகிற வகையில் ரூ.8 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு தீட்டி உள்ளது.\nஇதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை வழங்கியது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி வசதி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\n* சர்க்கரை ஆலைகளில் புதிதாக எத்தனால் உற்பத்தி வசதியை ஏற்படுத்தவும், இருக்கிற வசதியை விரிவுபடுத்தவும் வழங்குகிற கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் வகைக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கப்படுகிறது.\n* கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி தொகையை செலுத்த உதவும் வகையில் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய மந்திரிசபை தீர்மானித்தது. இதன்படி சர்க்கரை உற்பத்தி அடிப்படையில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு ரூ.1,540 கோடி ஒதுக்கப்படும்.\n* சர்க்கரை கையிருப்பை அதிகளவில் வைத்திருப்பதற்காக ரூ.1,200 கோடி வழங்கப்படும்.\nசர்க்கரையில் இருந்து எடுக்கப்படுகிற எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களை இயக்க முடியும். எத்தனால் கலந்தால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஞ்சல் துறையில் பணியாற்றி வருகிற ஜி.டி.எஸ். என்று அழைக்கப்படுகிற க��ராமப்புற தபால் அலுவலக ஊழியர்களின் சம்பளம், அலவன்சுகள் உயர்த்தப்படுகின்றன. கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்கள் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி என்று இரு பிரிவின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.\nஇவர்களது சம்பளம், அலவன்ஸ் உயர்த்துவதால் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,257 கோடியே 75 லட்சம் செலவு பிடிக்கும். இதன்மூலம் 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் பலன் அடைவர்.\nநலிவு அடைந்த, நஷ்டத்தில் இயங்குகிற அரசு நிறுவனங்களை குறித்த காலத்தில் மூடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\nவிண்வெளித்துறையில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டங்களை தொடர்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ரூ.6 ஆயிரத்து 131 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.\nநாடு முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குகிற 3 லட்சம் தெரு விளக்குகளை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.\nசீக்கிய குருத்வாரா மீதும் தாக்குதல் – இங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு..\nபிபா உலகக் கோப்பை 2018… இதுவரை கோப்பையை வென்றது யார் யார் தெரியுமா..\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகளங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது – தமிழ் மக்கள் பேரவை\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32532/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-22T17:15:46Z", "digest": "sha1:RKJE63FFBOR2M567KIP2ZLJ3EH7CEP65", "length": 13761, "nlines": 171, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தை கையாண்டு வருகின்றோம் | தினகரன்", "raw_content": "\nHome பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தை கையாண்டு வருகின்றோம்\nபாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தை கையாண்டு வருகின்றோம்\n*வீண் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்\n*ஆரம்பித்த வேலைகளை தொடர கால அவகாசம் தேவை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை சுட்டிக்காட்டியே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தைக் கோருவதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகங்கள் தொடர்பான அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேநேரம், பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தைக் கையாண்டு வருகின்றோம். இதில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி எல்லா விடயங்களை யும் மீண்டும் குழப்பத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கீழான தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.\nஅரசாங்கம் இதுவரை முன்னெடுத்த விடயங்களைச் சுட்டிக்காட்டியே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் கோருகிறது. ஆரம்பித்த வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவை. இது தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தத் தேவையில்லை.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மின்சாரக் கதிரைக்குத் தன்னை கொண்டு செல்லப்போகின்றனர் எனக் கூறியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசாரங்களை மேற்கொண்டார்.\nஎனினும் தற்பொழுது பணம் கொடுத்துக்கூட மின்சாரக் கதிரை பற்றி எவரும் கதைக்க முடியாதளவுக்கு நிலைமைகளை மாற்றியுள்ளோம்.\nஇந்த நாட்டில் உள்ள சகல இனத்தவர்களும் சமமான பிரஜைகளாகவும், சமமான பொறுப்பைக் கொண்டவர்களாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்கு சேதமடைந்த வீதிகள் புனரமைப்பு, பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை அபிவிருத்தி துறைமுகங்கள் அபிவிருத்தி, மற்றும் இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களையும் கிழக்கில் வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை அபிவிருத்தியையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஉயர் தரம் கற்க சனாதிபதி நிதிய புலமைப்பரிசில் விண்ணப்பம்\n2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முதல் தடவையாகத் தோற்றி...\nஎத்தனை கட்சி வந்தாலும் எந்தளவு நன்மை என்பதை மக்கள் அறிய வேண்டும்\nபுதிதாக எத்தனை அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றாலும் அக்கட்சிகளின் கொள்கைகள்...\nபானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nஆந்திர மாநில சிறுமியை பணியில் அமர்த்தி சித்திரவதை செய்ததாக நடிகை...\n13 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் அதிதிராவ்\nதமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த...\nதெரிவுக்குழுவின் கோரிக்கைக்கு அமையவே ஊடகங்கள் வரவில்லை\nஜனாதிபதிக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும்...\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்ஷி வெளிப்படுத்த வேண்டும்\nதில்ருக்ஸி டயஸின் ஒளிநாடாவில் குறிப்பிட்டுள்ள விதத்தில் தவறான முறையில்...\nநிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பது அன்றும் இன்றும் எனது கொள்கையே\nபிரதமரின் தேவைக்கமையவே அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டதுநிறைவேற்றதிகார...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் சூலவன்ச ஸ்ரீலால் காலமானார்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் பி.ஏ. சூலவன்ச ஸ்ரீலால் தனது 68ஆவது வயதில் நேற்று (21)...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.infosrilankanews.info/2018/09/39.html", "date_download": "2019-09-22T17:12:11Z", "digest": "sha1:6LZQQ6HDZDHTWM5PQMPZEOSENKWIPF6M", "length": 7408, "nlines": 75, "source_domain": "www.tamil.infosrilankanews.info", "title": "39ஆவது ஒசுசல கிளை பேரதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு - Info Sri Lanka News | Tamil", "raw_content": "\nHome news 39ஆவது ஒசுசல கிளை பேரதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு\n39ஆவது ஒசுசல கிளை பேரதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு\nஅரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 39ஆவது ஒசுசல கிளை பேரதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை திறக்கப்படவுள்ளது.\nசுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.\nஇலக்கம் 1157, கெட்டம்பே, பேராதனை என்ற இடத்தில் இந்த ஒசுசல கிளை அமைக்கப்பட்டுள்ளது.\nஅரச மருந்தகக் கூட்டுத்தாபனம் இதுவரையில் 38 ஒசுசல விற்பனை கிளைகளை நடத்தி வருகின்றது. 103 முகவர் ஒசுசல கிளைகளும் கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்டுள்ளது. தம்புள்ளை, கேகாலை ஆகிய நகரங்களிலும் ஒசுசல கிளைகள் திறக்கப்படவுள்ளன.\n65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்\nவடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள்...\nஇடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது\nமே மாதம் 2ம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 15% ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ​முன்னதாக,...\nமுதலாவது போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 30...\nபுலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி\nபுலம் பெயர்ந்தவர்களிடமிருந்து, நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் என்றும், இவர்கள் ...\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் மறைவு\nமுன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 93. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவ...\nதிமுக தலைவர் கருணாநிதி சற்று முன்னர் காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானதாக தகவல்கள...\nஇடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது\nமுதலாவது போட்டியில் இலங்கை வெற்றி\n65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்\nபுலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/who-is-this-anitha/", "date_download": "2019-09-22T17:33:37Z", "digest": "sha1:3YX3RBQL2F77JSP6IXK53LUWUM7JKI7N", "length": 20912, "nlines": 101, "source_domain": "bioscope.in", "title": "யார் இந்த அனிதா ? - BioScope", "raw_content": "\nHome செய்திகள் இந்தியா யார் இந்த அனிதா \nகடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பெற்றோர்களுக்கு எரிச்சலை தந்த வார்த��தை நீட். அனிதாவின் மரணத்திற்குப்பின் அதுவே திகிலான வார்த்தையாக மாறியிருக்கிறது இப்போது.\nஅரியலுார் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வாழும் மூட்டைத்துாக்கும் தொழிலாளியின் மகள் அனிதா. படிப்பில் படுசுட்டி. குழுமூர் எனும் அந்த பேருந்தை பார்க்காத கிராமத்தில் அனிதாவின் வீடு ஒரு ஓட்டு வீடு. அங்குள்ள கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளியில்தான் உயர்நிலைக் கல்வி பயின்றார். மகள் மருத்துவராவேன் என அடிக்கடி சொல்லிவந்ததை ஆரம்பத்தில் உளறளாகப் பார்த்தார் அந்த ஏழைத்தந்தை. ஆனால் 10 ம் வகுப்பில் 478 மதிப்பெண் பெற்றதோடு இரு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு எடுத்தது, அனிதாவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது அந்த தந்தைக்கு. மகள் மருத்துவராவார் என அவர் பெரிதும் நம்பினார்.\nமழைநாளில் ஒழுகும் வெயில் நாட்களில் சூரியனின் வெளிச்சம் விழும் கழிவறை கூட இல்லாத அந்த ஓட்டு வீட்டிலிருந்துதான் தன் மருத்துவக்கனவை மனதில் வளர்த்தெடுத்தார் அனிதா. மற்ற மாணவிகள் போல் அல்லாமல் எந்நேரமும் புத்தகமும் கையுமாகவே திரிந்தார். அதன்பலனாக கடந்த வருடம் நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார் அவர். இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194, கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண் என, ப்ளஸ் டூ-வில் அவர் பெற்ற மதிப்பெண்ணால் ஊரே பெருமை கொணட்து. தங்கள் ஊர்ப்பெண் மருத்துவராக மருத்துவமனை செல்வார் என நம்பியிருந்தது குழுமூர் கிராமம். ஆனால் இன்று அவரது உடல்தான் துரதிர்ஸ்டவசமாக மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சென்றிருக்கிறது.\nஅனிதாவின் மருத்துவக்கனவை சிதைத்து அவரை கொன்று பழிதீர்த்தது நீட் நுழைவுத்தேர்வு. வழக்கம்போல் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால், அனிதா பெற்ற மதிப்பெண்ணுக்கு தலைநகரிலேயே மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கும். அவரின் கட் ஆஃப் மதிப்பெண் 196.5. ஆனால் நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் பெற்ற மதிப்பெண் வெறும் 86. இதனால் அவரது மருத்துவக்கனவு நனவாகிற வாய்ப்பை இழந்தார். மருத்துவம் கிடைக்காததால் கலந்தாய்வில் கடந்த வாரம் கால்நடை மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் மருத்துவம் என்பதையே குறிக்கோளாக கொண்டிருந்த அனிதா இதனால் மனம் உடைந்து காணப்பட்டதாக சொல்கிறார்கள்.\nஅம்மா இறந்து பல வருடங்களாகிவிட்டன. அப்பா கூலித்தொழிலாளி. இந்த குடும்ப சூழலிலும் வறுமையின் இடையிலும் துவளாமல் தன் மருத்துவக்கனவை நனவாக்கப் போராடிப் படித்த அந்த அனிதா மருத்துவம் கிடைக்காததால் வேதனையும் விரக்தியுமாக இன்று தற்கொலை முடிவெடுத்திருக்கிறார்.\nமருத்துவக்கல்வியில் இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு நுழைவுத்தேர்வாக நீட் மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டது. சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய பாடத்திட்டம் இன்னும் முழுமையாக இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்படாத நிலையில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் படித்துவரும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத்தேர்வை அமல்படுத்தினால் அவர்களின் மருத்துவக் கனவு மரணித்துப்போகும் என சமூக ஆர்வலர்கள் அபாய சங்கு ஊதினார்கள் அப்போதே. பல மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்புக்குரல் எழுந்தது. இட ஒதுக்கீட்டை மறுக்கும்படியான மறைமுக நடவடிக்கை என்றும் இதுபற்றி சமூக ஆர்வலர்கள் விமர்சித்தனர். பாராளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா நீட் தேர்வுக்கு தேவைப்படும் மாநிலங்கள் விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என அப்போதே தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு விடாப்பிடியாக நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியது.\nதமிழகத்தில் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு கடந்த காலத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அடுத்துவந்த எடப்பாடி அரசு அந்த எதிர்ப்பை மழுங்கடித்தது. அதிமுக பிளவிற்கு இடையில் அதிகமான அழுத்தத்தை மத்திய அரசிடம் முன்வைக்கவில்லை. தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் தங்களால் முடிந்ததை செய்வோம் என உறுதியளித்தது மத்திய அரசு. அதன்படி அவசர சட்டத்தை இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது கைவிரித்தது மத்திய அரசு. மாநில அரசுக்கு கொடுத்த உறுதிமொழியை மறந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது சரியாக இருக்காது என சொல்லி தமிழகத்தில் நீட் தேர்வை புகுத்திவெற்றிகண்டது மத்திய அரசு. அந்த வெற்றிக்கு விருந்தாகத்தான் இன்று அனிதாவின் உயிரைக்குடித்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது மத்தி��� அரசு.\nஅனிதாவின் மரணம் குறித்து நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திர நாத்திடம் பேசினோம். “அனிதாவின் மரணத்திற்கு காரணம் மத்திய அரசு. இதில் மாநில அரசுக்கும் பெரும்பங்கிருக்கிறது. அவசர சட்டம் கொண்டுவந்தால் ஆவண செய்வோம் என மாநில அரசிடம் உறுதிமொழி அளித்தது மத்திய அரசு. அதன்படி சட்டம் இயற்றப்பட்டு அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதன் எதிரொலியாக நீட் தொடர்பாக தமிழகத்திற்கு சாதகமான எந்த முடிவும் எடுக்கப்படாததால் இன்று அனிதாவை இழந்திருக்கிறோம். தமிழகத்தின் நீட் தேர்வின் பாதிப்பின் ஓர் அடையாளம்தான் அனிதா. இன்னும் பல அனிதாக்கள் தங்கள் பாதிப்பை வெளிப்படுத்த முடியாத மன அழுத்தத்தில் உள்ளார்கள். இதற்கு முழுக்க முழுக்க மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்கவேண்டும். கொடுத்த உறுதிமொழியின்படி இந்த ஆண்டு அவசரசட்டத்தின்படி விலக்கு கிடைத்திருந்தால் ஒரு உயிர் பறிபோயிருக்காது.\nநீட் விவகாரத்தில் தமிழக அரசு விலக்கு பெறும் முயற்சிகளின்போது மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்துவதுபோன்று தோற்றம் தெரிந்ததே தவிர, முறையான அழுத்தத்தை மாநில அரசு தரவில்லை. மாநிலத்தில் உள்ள அரசியல் சூழலும் அதற்கு ஒரு காரணம். அனிதாவின் மரணத்திற்குப் பிறகாவது மாநில அரசு இந்த விஷயத்தில் தீவிரத்தை உணரவேண்டும்.\nஇனிமேலாவது தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் மருத்துவ படிப்பில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும். நீட் தேர்வில் விலக்குப்பெற ஆந்திர மாநிலமே நமக்கு முன்மாதிரி. அரசியலமைப்புச் சட்டத்திலேயே 32 வது திருத்தமான amendment of 371 D in 1974 அரசியலமைப்புச்சட்டத்திருத்தத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்கள் அந்த மாநிலத்திற்கே உரியது என உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தமிழக அரசும் பெற முயற்சிக்கவேண்டும்.\nமருத்துவப்படிப்பு கிடைக்காதபோது அதற்கு அடுத்த படிப்புகள் மாணவர்களுக்கு கிடைக்கும். அதை தேர்வு செய்து படிக்கலாம். மருத்துவம் கிடைக்கவில்லை என்பதற்காக மாணவர்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்கக்கூடாது. பிள்ளைகளுக்கு இன்னொரு படிப்பு கிடைக்கும். பெற்றோர்களுக்கு இன்னொரு பிள்ளை கிடைக்கமாட்டார்கள்.” என்றார் சோகமான குரலில்.\nPrevious articleஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\nNext articleகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nவிக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம்.\nஎல்லாரும் உங்க கிட்ட அபராதம் வசூலிக்க முடியது. அந்த அதிகாரம் இவங்களுக்கு மட்டும் தான்.\nநிலவில் தரையிறங்க போகிறது சந்திராயன்-2. இந்தியாவின் வரலாற்று சாதனை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.\nவிக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம்.\nஎல்லாரும் உங்க கிட்ட அபராதம் வசூலிக்க முடியது. அந்த அதிகாரம் இவங்களுக்கு மட்டும் தான்.\nநிலவில் தரையிறங்க போகிறது சந்திராயன்-2. இந்தியாவின் வரலாற்று சாதனை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.\nவாகனங்களில் இனி இது போன்ற ஸ்டிக்கர்களை ஓட்டினாலும் அபராதம் தான்.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-22T16:40:11Z", "digest": "sha1:MTNQI7GNOJDHEWRTEB4QEVKGQCBHKAL4", "length": 7647, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுக��் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:40, 22 செப்டம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி டுவிட்டர்‎; 04:56 -135‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nடுவிட்டர்‎; 04:50 +135‎ ‎2409:4072:629a:b518::1852:f0b0 பேச்சு‎ Added Tamil word. அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/17031037/470-school-inspections-throughout-the-district.vpf", "date_download": "2019-09-22T16:55:24Z", "digest": "sha1:74MSSRVHUP2G3T5VWZ3AEBQCOVXPJS52", "length": 14704, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "470 school inspections throughout the district || மாவட்டம் முழுவதும் 470 பள்ளி வாகனங்கள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டம் முழுவதும் 470 பள்ளி வாகனங்கள் ஆய்வு\nதிண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 470 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.\nகோடை விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப���படுகிறது. அதன்படி திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பள்ளிகளின் வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டன. இதனை கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅப்போது பள்ளி வாகனம் ஒன்றை கலெக்டர் டி.ஜி.வினய் ஓட்டி பார்த்து ஆய்வு செய்தார். பள்ளி வாகனங்களில் பிரேக், படிக்கட்டுகள், இருக்கைகள், கதவு மற்றும் அவசரகால கதவு ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார். இதேபோல் வாகனங்களில் முதலுதவி பெட்டிகளை திறந்து மருந்துகளை பார்வையிட்டார். அப்போது ஒவ்வொரு மருந்தின் பயன்பாடு குறித்து தெரிந்து வைத்திருக்கும்படி டிரைவர்களிடம் அறிவுறுத்தினார்.\nதீயணைப்பு கருவிகளை இயக்க தெரியுமா என்று டிரைவர்களிடம் கேட்டார். சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். அதிவேகமாகவோ அல்லது செல்போனில் பேசியவாறோ வாகனங்களை ஓட்டி செல்லக்கூடாது. பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக போலீஸ் நிலையம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை வாகனத்தில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nமேலும் தீயணைப்பு கருவிகளை இயக்குவது குறித்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு, தீயணைப்புத்துறையினர் விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தினார். இதற்கிடையே ஒருசில வாகனங்களில் சில குறைபாடுகள் இருந்ததை கண்டுபிடித்தார். அந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்னர், மறுஆய்வு செய்யும்படி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார்.\nதிண்டுக்கல்லில் 119 பள்ளிகளை சேர்ந்த 259 வாகனங்களும், வேடசந்தூரில் 20 பள்ளிகளை சேர்ந்த 69 வாகனங்களும், வத்தலக்குண்டுவில் 83 பள்ளிகளை சேர்ந்த 117 வாகனங்களும், நத்தத்தில் 10 பள்ளிகளை சேர்ந்த 25 வாகனங்களும் என நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 470 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.\nஇதேபோல் பழனி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பழனி மற்றும் ஒட்டன்சத்திரத்தில் ஏற்கனவே 32 பள்ளிகளை சேர்ந்த 200 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\n1. சென்னை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு\nகோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.\n2. ராசிபுரத்தில் 150 பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு\nராசிபுரத்தில் 150 பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில் 4 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப் பட்டது.\n3. சங்ககிரி, எடப்பாடி, மேட்டூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு\nசங்ககிரி, எடப்பாடி, மேட்டூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.\n4. நாமக்கல், பரமத்தி வேலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு டிரைவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்\nநாமக்கல், பரமத்தி வேலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வாகன டிரைவர்களுக்கான கண் பரிசோதனையும் செய்யப்பட்டது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/15970", "date_download": "2019-09-22T16:50:35Z", "digest": "sha1:7F4IY5V5LB2OZOBWC6FU5NQFYBO3HG4H", "length": 71166, "nlines": 157, "source_domain": "www.virakesari.lk", "title": "அத��கார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்.? | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nஅதிகார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்.\nஅதிகார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்.\n01. மேஷ ராசி பலன்கள்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் இராசி அறியாவதவர்கள் பலன் அறிய:\nசு, செ, சே, சோ, சொ, சை, ல, லி, லு, லோ, அ, ஆ, ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக்க் கொண்டவர்களும் சித்திரை மாத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்.\nவான மண்டலத்தில் உள்ள ராசிகளில் முதல் ராசியான நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்த கிரகமான செவ்வாயின் வீட்டிற்கு உரியவரான மேஷராசி நேயர்களே யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும் உடையவர்கள் ஆவீர்கள்.\nஉங்கள் ராசிநாதனாக செவ்வாய் பகவான் விளங்குவதால் எதிலும் முதன்மையானவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் வல்லமையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் இழக்கத்தயாராகவும் இருப்பீர்கள். எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் தைரியமும் வீரமும், விவேகமும் உடையவர்கள்.\nஉழைப்பு என்ற சொல்லுக்கு உதாரணமாக இருப்பவர் நீங்கள். அதே சமயம் அதிகமான கோபமும், படபடப்பும் யாரையும் தூக்கி எறிந்து பேசும் கர்வம் உடையவர்கள். எதிரிகளை தேடிச் சென்று பலி தீர்க்கும் சுபாவம் உடையவர்கள். பலி தீர்க்��ும் எண்ணத்தையும் கோபத்தையும் விட்டொழித்தால் வாழ்க்கையில் உயர்நிலை அடைவீர்கள். என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில் உங்களது ராசியில் தான் சூரிய பகவான் உச்சம் பெறுகிறார். ஆக சூரியன் உச்சம் பெற்ற ராசிக்கு உரியவரான நீங்கள் அரசு அதிகாரம், செல்வம் செல்வாக்குடன் வலம்வர வாய்ப்புகள் ஏராளம். அதனால் நிதானத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் உயர்நிலையை அடையலாம்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இதுகாரும் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். சனி பகவானுடன் உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயும் சேர்ந்து கடந்த 6 மாதங்களாக சொல்லெனாத் துன்பங்களை கொடுத்து வந்தார்.\nஇப்பேர்ப்பட்ட சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகவும் நற்பலன் என்று தான் கூற வேண்டும். 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை உண்டுபண்ணுவார். மேலும் உங்களது ராசிக்கு ராகுபகவான் – 5ம் இடத்திலும், குருபகவான் – 6ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் சஞ்சரிப்பது ஓரளவு நற்பலன் ஆகும்.\nசனிப்பெயர்ச்சியால் இதுகாறும் உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். மற்றவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமில்லாமல் உங்கள் நட்பை விரும்பி போற்றுவர். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள்.\nபேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களைப் பற்றிய செய்திகள் பரவலாக பரவும். அவை நல்லவிதமாக அமையும்.\nஅடிக்கடி பயணங்கள் ஏற்படும். நீண்ட தூர பிரயாணங்கள் ஏற்படும். வீடு, இடம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுப்புது விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nதாயாரின் அன்பும் ஆதரவும் இக்காலங்களில் நன்கு அமையும். மேலும் ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், நிறைய வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்க வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும். மேலும் அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில், சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.\nவிருந்து கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் சற்று பொறுமையுடன் இருத்தல் வேண்டும். உங்களுடைய 5 ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் விருந்து கேளிக்கைகளில் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இருப்பினும் கடும் போராட்டத்திற்கு பின் புத்திர பாக்கியம் ஏற்படும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு புத்ர தோஷத்தை உருவாக்குவார். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.\nவேலை தேடுபவர்களுக்கும், இது காறும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். சந்தர்ப்பங்களும் சேர்த்து வரும். நல்ல வேலையாட்களால் நன்மை ஏற்படும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும்.\nசுய தொழில் செய்ய வாய்ப்பும், தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பங்களும் வந்து சேரும். பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். முன்னோர்களது சொத்துகள் கிடைக்கும். அடிக்கடி ஸ்தல யாத்திரையும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பும். வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு 2வது திருமணமும் நடைபெற வாய்ப்பும் அமையும்.\nபார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு முதலாளிகளாக உருவாகும் வாய்ப்பு அமையப்பெறும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் நன்மைகள் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். அவர்களால் நன்மையும் எற்படும். வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமும் திறமையும் ஒரு சிலருக்கு அமையும்.\nகார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், மோகினி, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்\nஇ, ஈ, உ, எ, ஞ, வ, வா, வி,வீ, வு, வே, வை ஆகிய எழுத்துக்களை முதலில் பெயர் எழுத்துக்களாக உள்ளவர்களும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட படும் பலன் கள் ஓரளவு பொருந்தும்.\nவான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் 2வது ராசியாக நவகிரகங்களில் சகல சுகங்களையும் அனுபவிக்க வல்ல கிரகமான சுக்ரன் வீட்டிற்கு உரியவரான ரிஷபராசி நேயர்களே யாரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன் எதிர்கொண்டு வரவேற்பவர்கள்.\nமற்ற கிரகங்களைக் காட்டிலும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் மற்றும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்ரபகவான் உங்கள் ராசிநாதனாக உள்ளார். அவர் நல்ல படிப்பிற்கும், பேச்சுக்கும், பணப் புழக்கத்திற்கும் சகல சௌபாக்கியத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பதற்கு காரணமாக உள்ளார். அப்படிப்பட்ட சுக்ரபகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு / உங்களது ராசிக்கு இதுவரிய இதுவரை 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்த சனி பகவான் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலன் தான் என்றே கூற முடியும்.\nஇதுவரை 7ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக நம்மை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.\nஉங்களது ராசிக்கு 8ம் ராசியான தனுசுராசி சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை என்று ஒரு ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள���ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.\nதேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதே சமயம் உங்கள் ராசிக்கு 2ம் அதிபதியாக புதன் வருவதால் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு பொருள்வரவு மற்றும் மனைவி மூலம் தனவரவு ஒரு சிலருக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் எதிர்பாராத நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்களை பிரிய நேரிடும்.\nபயணங்கள் அடிக்கடி அமையும். அதனால் அலைச்சல்களும் வேதனைகளும் தான் மிஞ்சும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய இடத்தை கொடுத்து புதுமனை வீடு வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் போராட்டங்கள் ஏற்பட்டு இறிதியில் வெற்றி கிட்டும்.\nதாயாரால் எதிர்பாராத நனமைகள் கிட்டும். தாயாரின் அன்பும் ஆதரவும் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும் அதனால் நனமையும் விருந்து கேளிக்கைகளில் ஈடுபட மனம் விரும்பும் சுற்றுலா விருந்து விழாக்களில் கலந்து கொண்டாலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.\nகுழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வந்து மறையும். குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்த்து வருதல் அவசியம். அவர்களின் செயல்பாடுகளை நன்கு கண்காணித்து வருதல் வேண்டும்.\nவழக்குகள் தேவையற்ற மனச்சஞ்சலங்களை உண்டு பன்னிக் கொண்டிருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் அரசாங்க விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து கொண்டு அதன் பின் எதிர்பார்த்த வேலைக்கு முயற்சி செய்யவும் நல்ல வேலை கிடைக்கும். வேலைக்காரர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையும் உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில் அதிக கட்டுப்பாடு அவசியம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும்.வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நனமையே ஏற்படும். தாய்மாமங்களின் உறவு நன்கு அமையும்.\nசுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி அளிக்கும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டாலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முயற்சி என்ற ஒன்றை விடாமல் மேற்கொள்ளல் வேண்டும்.\nவேலையில் போட்டி பொறாமைகள் நிறைய தடைகள் மற்றும் விருப்பமில்லாமல் இருந்தாலும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டமசனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.\nஅரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்புவர்கள் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. ஆபரேஷன் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன்பின் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும்.\nமிருக சீரிஷம் 3-4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம், 1,2,3ம் பாதம்\n(உங்கள் ரசி எ��ு என்று தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தாக கா, கி, கு, கூ, க, ங, ச, சே, கோ, கை, ஹை மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட பலன்கள் பொருந்தும்)\nவான மண்டலத்தில் 3வது ராசியாக வலம் வரும் மிதுனராசியில் பிறந்த உங்கள் ராசி நாதன் புதன் ஆவார். இவர் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும் அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால் உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள். பலருடைய சவால்களையும் பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாராகவே இருந்து வரும்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதும் இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக இருந்தது பலன் தருவார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் இல்லாமல் இல்லை. அதே சமயம் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் அதனுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் முதல் என்று சொன்னால் அது மிகையாகாது.\nசனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர் குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். உங்கள் ராசிக்கு சனி 8ம் அதிபதி என்றாலும் அவரே 7ம் அதிபதியாக இருந்து அவர் 7ல் பலம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் சிலசமயம் வந்து சேரும்.\nஎனென்றால் 8ம் இடம் என்பது கஷ்டத்தை பற்றி சொன்னாலும் அதிர்ஷ்டத்திற்கு 9ம் இடமாகும். இரண்டுக்கும் அவரே அதிபதியாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலங்களில் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று ���லகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். அந்த பணங்கள் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.\nகுடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிய நேரிடும்.\nதன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.\nஇதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.\nவேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளல் வேண்டும். வேலையாட்களால் நன்மையும். அதே சமயம் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்சனையும் வந்து சேரும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. விரதங்களை தவிர்ப்பது நன்று. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் குறிப்பாக காதல் திருமணங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகள் இழுபறியாகவே இருந்தாலும் இறுதியில் வெற்றி கிட்ட வாய்ப்பு அதிகம். அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன் மற்றும் வட்டி கட்ட வேண்டி வரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுயதொழில் கூட்டுத் தொழில் ஓரளவு சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை.\nஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்யோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். வேலையில் அதிக கவனம் தேவை. சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் வந்து சேரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.\n(புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\n(ஹி – ஹூ – ஹே – ஹோ – ட – டி – டு – டெ – டோ – கொ – கௌ – மெ – மை போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)\nவான மண்டலத்தில் 4வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதன் சந்திரன் ஆவார். நவக்கிரகங்களில் சந்திரன் ஒருவர் மட்டுமே வளர்ந்து தேய்ந்து வலம் வருபவராக இருப்பார். ஊரோடு சேர்ந்து வாழ்ந்து பழகும் இயர்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும் அதை செயல்படுத்துவதில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். அதற்காக முயன்று முயற்சி அடைந்து வெற்றி பெறப்படுவீர்கள். எதற்கும் ஆசைப்படாத உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனியாத ஆர்வம் உடையவர்கள்.\nபுனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தை உடைய உங்கள் கடகராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடமான வெற்றி, ருண, ரோக, சத்குரு எதிரி கடன் ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். இதுவ��ை போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியின் அருமையை உணர வேண்டிய தருணம் வந்து விட்டது. இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன விஷயங்கள் எளிதில் வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும்.\n6ம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உருவாக்குவார். வேலையில் முன்னேற்றமும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவார். இதுவரை அடிக்கடி வேலை மாறிய அல்லது பார்த்த வேலையை விட்டுவிடக் கூடிய சூழ்நிலையில் இருந்த நீங்கள் இனிமேல் உங்களுக்கு பிடித்த வேலையில் அமரும் வாய்ப்பு அமையும். அதிக மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமும் உங்களைச் செயல்பட வைப்பார். இதுவரை நிலுவையில் இருந்த பணம், பொருள் வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதியமும் அதற்கேற்ப உங்களுக்கு ஊதிய உயர்வும் ஏற்படும். வேலையில் மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படும்.\nஉங்களுடைய கௌரவம் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் எடுக்கும் காரியங்களில் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாகவும் சகாயமாகவும் வந்து சேரும். புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறப் பாடுபடுவீர்கள். பேச்சு வார்த்தைகளில் எதிர்பாராத லாபம் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். இதுவரை வராமல் இருந்த வந்த சொத்து பத்துக்கள், நகைகள், பணங்கள் இனி தானாக வந்து சேரும்.\nசகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியம் நடக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர்கள் வருகை நன்மையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வந்து சேரும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு வண்டி வாகனம், வீடு, இடம், மனை போன்றவைகள் அமைய வாய்ப்புகள் வந்து சேரும்.\nகுழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.\nவேலையாட்களால் நன்மை ஏற்படும். தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். புது புதுப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.\nகாதல் விஷயங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சாதகமாகவும் இருந்து வரும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து அல்லது எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். அரசாங்கத்தால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி இவற்றில் அதிக எச்சரிக்கைகள் தேவை. விசா, பாஸ்போர்ட் இவைகள் எளிதாக வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிட்டும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.\n(மகம், பூரம், உத்தரம் – 1ம் பாதம்\n(மா – பி – மு – மே – மோ – மௌ – ட – டி – டே) போன்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு – இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)\nவான மண்டலத்தில் 5வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசி நாதன் ஆகிய சூரியபகவான் நவக்கிரகங்களில் முதலாவது கிரகமாகும். உலக உற்பத்திக்கும், உயிர்கள் வாழ்வதற்கும் சீராக தன்னுடய கதிர்களை வாரி வழங்கும் வல்லமை பெற்ற சூரியன் கிரகங்களில் நம்முடைய கண்களுக்கு தெரியும் முதல் கிரகமும் ஆகும், மற்றும் எல்ல கிரகங்களுக்கு தலைமையாக உள்ள சூரிய பகவான் ராசி நாதனாக பெற்ற சிம்ம ராசியில் மகம், பூரம் உத்திரம் என்ற 3 நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டது.\nநவக்கிரகங்களில் முதன்மையானது சூரிய���் ஆகும். அதுபோல் அரசாளும் யோகமும், எதிலும் முதன்மையாகவும் விளங்க விருப்பமுடையவர்கள். நீங்கள் பொன்னையும் பொருளையும் பெரிதாக மதிக்கும் இவ்வுலகில் புகழுக்காக இவ்வுலகில் எதையும் துணிந்து செயல்படுவீர்கள். நிர்வாகத் திறமை ஆட்சி அதிகாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு உரியவரான நீங்கள் எதையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள் இக் குணநலன்கள் உடைய உங்களுக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து சஞ்சாரம் செய்து அளிக்ககூடிய பலன்களை பார்க்க இருக்கிறோம்.\nஉங்களது ராசிக்கு 5ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெற கூடிய வாய்ப்பாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பாகும். சனிபகவான் பாபக்கிரகம் என்பதால் உங்களது ராசியின் 5ம் இடமான புத்தி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது புத்தியின் தன்மைகேற்ப செயல்படுவீர்கள், சிலசமயம் நல்ல அறிவும் ஆற்றலுடன் சிந்திக்கும் குண்முடைய நீங்கள் சில சமயங்களில் மறதியும், கவனச் சிதறலும் உடையவராக இருப்பீர்கள்.\nஉடல் ஆரோக்யம் சீராகி மகிழ்ச்சியாக இருக்கும் காலம். தீர்க்க முடியாத பிணி மற்றும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும் பேச்சில் சாமர்த்தியம் நன்மை உண்டாக்கும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்யம் காணப்படும்.\nவண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை இவையெல்லாம் கிட்டும். குழந்தைகளால் பிரச்சனை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழல் ஏற்படும். அதே சமயம் நன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ ��ிருடு போகவோ வாய்ப்பிருக்கிறது. விருந்து கேளிக்கைகளில் நாட்டம் குறையும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விலகும். பூஜை, புனஸ்காரங்கள், கோவில், குளம், பக்தி பிரார்த்தனைகள் இவற்றில் அதிக ஈடுபாடு ஏற்படக் கூடிய காலமாக உள்ளது.\nகாதல் விஷயங்கள் உற்சாகமாக இருந்து வரும். காதல் கை கூடி திருமணத்தில் ஒரு சிலருக்கு முடியும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். வழக்குகள் ஜெயிப்பது போல் தோன்றினாலும் எதிரி வலுவாக இருக்க வாய்ப்புண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம்.\nரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். விரதம் போன்ற விஷயங்களைக் கைவிட்டு உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். நண்பர்களால் தேவையற்ற வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வலுவான போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்யம் அமையும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும்.\nதிருமால் சனி பகவான் மிதுன ராசி கடக ராசி பலன்கள் புனர்பூசம் குழந்தை பாக்யம்\nகிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி\nயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வீட்டின் முன்னாலுள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.\n2018-08-30 15:41:55 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிணறு\n\"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு அதி­ருப்தி இருக்க வேண்­டி­யது அவ­சியம்: அதுதான் அவ­னு­டைய அடுத்த படைப்­புக்கு வித்து”\n09.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 26 ஆம் நாள் புதன்­கி­ழமை.\n2018-05-09 10:25:54 கிருஷ்­ண­பட்ச நவமி அவிட்டம் நட்­சத்­திரம்\n\"நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப்பொருளை திரட்டி நான் ஒரு புத்தகத்தை எழுதுகின்றேன்\"\n05.05.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 22 ஆம் நாள் சனிக்கிழமை.\n2018-05-05 10:32:40 நூல் நிலையம் சித்திரை மாதம் சனிக்கிழமை\nபிறக்கும் விளம்பி வருடம் உங்களுக்கு எப்படி.\nவிளம்பி வருடம் சித்­திரை மாதம் 01 ஆம் நாள் அதா­வது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை வாக்­கியப் பஞ்­சாங்­கப்­படி\n2018-04-08 14:27:44 விளம்பி வருடம் சித்­திரை\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா....\nசனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால்,\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/03/blog-post_4.html", "date_download": "2019-09-22T16:11:14Z", "digest": "sha1:2VYLC53TBSLGDB5FNTGT3WKYSTHXCN6J", "length": 8398, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "அனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி! - VanniMedia.com", "raw_content": "\nHome சினிமா அனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி தான் பெறுகிறார்.\nஅவரின் நீண்ட நாள் கனவு சூப்பர் ஸ்டாருக்கு இசையமைக்க வேண்டும் என்பது தான், அதுவும் பேட்ட படத்தின் மூலம் அவருக்கு நிறைவேறிவிட்டது. அடுத்தடுத்தும் இவர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நேரத்தில் அனிருத்தை குஷிப்படுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார். எப்படி என்றால் அனிருத் இசைக்குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் ��ருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/category/news/video-news/", "date_download": "2019-09-22T16:41:06Z", "digest": "sha1:ML4IO7R3UPT4GSOHAXHCTCW3OGQAVNBJ", "length": 10669, "nlines": 158, "source_domain": "cinemapokkisham.com", "title": "Video News – Cinemapokkisham", "raw_content": "\nசினிமா பத்திரிகையாளர் மேஜர்தாசனின் வீடியோ பேட்டி..\nஅன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்…கடந்த 20-6-2019-வியாழக்கிழமை காலை 7.30-க்கு தூர்தர்ஷன்-“பொதிகை” தொலைக்காட்சியில்”நம் விருந்தினர்”-நிகழ்ச்சியில் எனது பேட்டியினை ஒளிபரப்பினார்கள். நிகழ்ச்சியில் என்னை பேட்டி கண்டவர் பாண்டிச்சேரி தமிழ்வாணன்.எனது பேட்டி யூடியூபில்(YOUTUBE.COM)….உங்கள்…\nஜீவா, நிக்கி கல்ரானி நடித்த ‘கீ’ படத்தின் மினி டிரெயிலர்-kee-movie-mini-trailer\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘எழுத்தாளர், இயக்குநர், ‘சித்ராலயா’ கோபு..(வீடியோ)..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘எழுத்தாளர், இயக்குநர், ‘‘சித்ராலயா’ கோபு..(வீடியோ)..\nதிரையிசைத் துறையில் ராயல்டி பற்றிய பிரசனைகளுக்கு விளக்கம்..\nதிரையிசைத் துறையில் ராயல்டி பற்றிய பிரசனைகளுக்கு விளக்கம்..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘ஊர்வசி’சாரதா..(வீடியோ)..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘ஊர்வசி’சாரதா..(வீடியோ).. கடந்த 30 -11 -2018 -அன்று “இந்து தமிழ்”தினசரி இதழ் நடத்திய “சிம்மக்குரலோன் 90 – விழாவில்..சிவாஜிகணேசன் பற்றி ‘ஊர்வசி’சாரதா…\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘வெண்ணிற ஆடை”நிர்மலா..\nசிம்மக்குரலோன் 90 விழா..சிவாஜிகணேசன் பற்றி ‘வெண்ணிற ஆடை”நிர்மலா..(வீடியோ).. கடந்த 30 -11 -2018 -அன்று “இந்து தமிழ்”தினசரி இதழ் நடத்திய “சிம்மக்குரலோன் 90 – விழாவில்..சிவாஜிகணேசன் பற்றி…\nசாதனை படைத்த ‘விஸ்வாசம்’ டிரைலர் – (ViswasamTrailer)\nசாதனை படைத்த ‘விஸ்வாசம்’ டிரைலர் – (ViswasamTrailer) சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலரை நம்மாழ்வார் மறைவையொட்டி படக்குழு 30-12-2018 …\n பேட்ட படத்தின் ட்ரைலர் 28 -12 -2018 அன்று காலை 11 மணிக்கு வெளியாகி யூ ட்யூபில் 30 -12 -2018…\nஇளையராஜாவின் அதிரடி நடவடிக்கை..(வீடியோ பேச்சு)\nஇளையராஜாவின் அத���ரடி நடவடிக்கை..(வீடியோ பேச்சு)\n“உத்தரவு மகாராஜா” படம் பற்றி நடிகர் உதயாவின் …மனம் திறந்த பேட்டி..(வீடியோ)\n“உத்தரவு மகாராஜா” படம் பற்றி நடிகர் உதயாவின்…. மனம் திறந்த பேட்டி.(வீடியோ)\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nசிவாஜி கணேசனின் ‘வசந்தமாளிகை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nசிவாஜி கணேசனின் ‘வசந்தமாளிகை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nபழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் மரணம்..\nஎம்.ஜி.ஆரின் “இதயக்கனி” படப்பிடிப்பு நடந்த இடத்தில் “ கும்கி -2″-படப்பிடிப்பு..\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2019-09-22T16:17:23Z", "digest": "sha1:OLS5CZLYN5EE7ITVNH3SPBPWVHVSWLOG", "length": 10711, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "மட்டன் கிரேவி செய்வது எப்படி?, mutton gravy recipe in tamil, tamil samayal kurippu |", "raw_content": "\nமட்டன் கிரேவி செய்வது எப்படி\nஇறைச்சி உணவு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள், வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் பிரபலமானவை ஆகும்.\nஅதில் தற்போது மட்டன் கிரேவி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.\nமட்டன் – 1 /2 கிலோ\nபெரிய வெங்காயம் – 1\nகறிவேப்பில்லை – 2 கொத்துகள்\nஇஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்\nதனியா தூள் – 3 டேபிள் ஸ்பூன���\nஉப்பு – தேவையான அளவு\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nதக்காளி – 1 (பெரியது)\nதேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்\nசெட்டிநாடு மசாலா தூள் செய்ய\nதனியா – 2 டேபிள் ஸ்பூன்\nமிளகு – 2 டேபிள் ஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nசோம்பு – 1 டேபிள் ஸ்பூன்\nபிரிஞ்சி இலை – 1\nகல் பாசி – 2\nகறிவேப்பிலை – 5 கொத்துகள்\nகாய்ந்த மிளகாய் – 6 (அல்லது காரத்திற்கேற்ப)\nவெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமட்டனை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் தனியா தூள், உப்பு சேர்த்து 5 – 6 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.\nசெட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்துக்கொண்டு, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.\nகிரேவிக்கு கொடுத்துள்ள பொருள்களை, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு விழுது நன்றாக வதக்கிய பின், அரைத்து வைத்த கிரேவியை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு, வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து, நன்றாக கிளறவும்.\nபிறகு, அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா தூளை சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீரும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைக��ுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-22T17:08:50Z", "digest": "sha1:NLLU4KPM4MK2TAK6HIJC35HC4CS7DQY2", "length": 31882, "nlines": 123, "source_domain": "hemgan.blog", "title": "கொலை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\n“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.\nரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.\nரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.\nமூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்��ில் காண்பித்துக் கொள்வது.\nநிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா\nஅலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஉறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்��ு வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.\nதன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.\nஅகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா எந்த கதை உண்மை பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.\nதிரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.\nThis entry was posted in Uncategorized and tagged உண்மை, ஒற்றுமை, கண்ணோட்டம், கதை, கத்தி, கொலை, சத்தம், துணி, நிகழ்வு, நிழல், பௌத்தர், மழை, மாறுபாடு, முடிவு, ரஷமோன், வாயில், விறகுவெட்டி, வெயில் on February 28, 2015 by hemgan.\nபலன் வினையைச் சார்ந்தது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மிக சட்டங்களுக்கு உட்பட்டது. இவ்விரண்டு கூற்றுக்களும் உண்மையெனில், தனி மனிதன் நிஜமாகவே சுதந்திரமானவனா சுதந்திரமும் இவ்விரண்டு கூற்றுக்களும் வெவேறானவை அல்ல.\nவினையை தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அதே சமயம், நமது தெரிவுக்கு நாமே பொறுபேற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.\nமலையிலிருந்து குதிக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அப்படி குதித்தால் எலும்பு நொறுங்கி இறக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவியல் உண்மை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.\n“அது எனக்கு தெரியும். தெரிந்தே குதித்து பார்க்கும் ஆசை எனக்கு இருக்கிறது” என்று எவனாவது ஒருவன் சொல்வானே ஆனால், தற்கொலையை அனுமதிக்காத, சமூகவியல் சட்டத்தை மதிக்காதவனாக ஆகிவிடுகிறான். அவன் குதிக்கப் போகிறான் என்று காவல் துறையினருக்கு தெரிய வருகிறது என்றால், அவன் கைது செய்யப்படுவான்.\nகாவல் துறையினருக்கு தெரியாத பட்சத்தில், அவன் மலை உச்சிக்கு செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் மலையுச்சியை அடைகின்றபோது, ஓர் ஆங்கிலேயரை சந்திக்கிறான். உடம்பில் கயிறைக் கட்டிக்கொண்டு, ஓர் இழுவை மூலம் குதிப்பவரைக் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு, குதித்து, பறந்து, அந்தரத்தில் தொங்கும் சாகச ஆனந்தத்தை அளிக்கும் “Bungee Jumping” என்று சொல்லப்படும் விளையாட்டை அவர் சில இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கும் காட்சியை காண நேர்கிறது. அப்போது அவன் அடைய நினைத்த இலக்கு அல்லது பலன் என்ன என்று சரிவர புரிய வருகிறது. அவன் சாகவோ, காவலரால் கைது செய்யப்படவோ ஆசை படவில்லை. அவனது தேவை “சுதந்திரம்” என்ற இயற்க்கை உணர்வை சாகச விளையாட்டின் மூலம் அனுபவிப்பது. தன்னை பற்றியும் தன்னுடைய அவாவை பற்றியும் ஓர் ஆழமான தெளிவை அந்த மலைக்காட்சி அவனுக்கு அளிக்கிறது. அந்த ஆங்கிலேயரிடமே அவ்விளையாட்டை கற்றுத்தேர்ந்து நம்பிக்கை மிகுந்த bungee jumper ஆக மாறுகிறான். சில வருடங்களில் அதே இடத்தில அவன் ஒரு சாகச விளையாட்டு கேந்திரத்தை நிறுவினானேயானால், அறிவியல் மற்றும் சமூகவியல் சட்டங்களுக்குட்படாத அவனது விசித்திர ஆசை வழியாகவே (மனிதருக்கு எளிதில் புரிபடாத) ஆன்மீக சட்டம் இலக்குக்கு அவனை வழி நடத்தி இருக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும்\nமலையிலிருந்து குதிக்கும் உதாரணம் என்னவோ மிகையானதுதான். ஆனாலும் ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஆழ்மன ஆசையை உதாசீனபடுத்த்தினா���், உண்மையான, நிம்மதி கலந்த மகிழ்ச்சியை வாழ்வில் அடைய முடிவதில்லை. பெரும்பாலான தொழிற்சம்பநதப்பட்ட அதிருப்திகள் ஆழ்மன ஆசையை அங்கீகரிக்காததால் நிகழ்வன.\nஒவ்வொரு மனிதனின் தொழில் சம்பந்தப்பட்ட விருப்புக்கள் அவனுடை ஆழ்மன ஆசையை தொட்டனவாகவே இருக்கின்றன. சிலர் கேட்கலாம் -“அப்படியானால் ஒரு கொலைகாரன் அவன் ஆழ்மன ஆசையை அடையும்போது ஏன் குற்றவாளி என்று கருதப்படுகிறான்\nஇதற்கு இரண்டு விடைகள். ஒன்று, பலன் அறிவியல் சட்டங்களுக்கும் சமூகவியல் சட்டங்களுக்கும் உட்பட்டன. சமுகம் கொலை செய்யும் அதிகாரத்தை யாருக்கும் கொடுக்கவில்லை. இரண்டு, அந்த மனிதன் ஆழ்மன ஆசையை சரியாக உணர்ந்து அறிந்தானா குற்றவியல் நிகழ்வுகள் பெரும்பாலும் சிலகணங்களின் நிதானமிழப்பினால் ஏற்படுபவை. கோபம் மற்றும் அளவுக்கு மீறிய வெறி அம்மனிதனை சில நிமிடங்களுக்கு மிருகமாக்கி இருக்கலாம். கொலை செய்த பிறகு நிதானம் திரும்பிய பிறகு, தன்செயலின் தீவிரம் அவனை உலுக்கியிருக்கும். சமுகத்தில் தனது நிலை தாழ்ந்துவிடும் என்ற உண்மை அவனை அக்கொலையை மறைக்கும் முயற்சிகளிலும், ஓடி ஒளியும் தற்காப்பு சம்பந்தப்பட்ட வினைகளிலும் தூண்டி இருக்கும்.\nஆழ்மன ஆசையை ஒருவன் சரியாக உணர்ந்து அறிவது எங்ஙனம் இதற்கேதும் சுருக்கு வழி உண்டா என்றால் இல்லை. கிரேக்க தத்துவஞானிகள் சொன்ன மாதிரி, தன்னை அறிவதை தவிர வேறு வழியில்லை.\nதன்னை அறியும் முயற்சிகள் பல வகைபட்டன. ஹிந்து மதமும் மற்ற மதங்களும் தன்னை இப்பிரபஞ்சத்தை அறியும் பல்வேறு வழி முறைகளை ஆன்மீக ரீதியாக போதிக்கின்றன. தன்னை அறியும் முயற்சியில்தான் சாமியார்களும், ஆன்மீகவாதிகளும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் விழைவை பற்றி நாம் பேசப்போவது இல்லை. இச்சமுகத்தில் வாழ்ந்து பொருளிட்டும் பொறுப்பு வாய்ந்த ஒவ்வொரு குடிமகனும் கூட தன்னை நன்கு ஆழமான அளவில் அறிவது இன்றியமையாதது.\nதன்னை அறியும் முயற்சியில் முதற் கட்டமாக இருப்பது சிந்தனை உலகம் என்று சொல்லப்படும், நம் உள்ளுலகில் உறைந்திருக்கும் அல்லது அவ்வப்போது எழும் உணர்வுகளை முழுக்க உணர்வது அல்லது மனக்கண்ணால் உற்று நோக்குவது.\nஓர் உணர்வை தன்னில் தானே உற்று நோக்கும் தருணத்தில் அவ்வுணர்வின் வலிமையைப பொறுத்து அவ்வுணர்வு தொடர்ந்து வளருமா அல்லது சீக்கிரமே மடிந்து போ��ுமா என்பது தெளிவுற தெரிகிறது. வலிமையற்ற உணர்வுகள் கணநேர ஆயுள் மட்டுமே பெற்றவை. நம்முடைய உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ளாத வரை, இத்தகைய உணர்வுகள் நம்முள் இருக்கின்றன என்ற பிரக்ஞ்சை இல்லாதவரை நாம் முழு தெளிவில்லாத வினைகளிலேயே ஈடுபடுகிறோம். இத்தகைய வினைகளின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பது அறிவியலின், சமுகத்தின் விதிமுறைகளை ஒட்டியே அமைகிறது.\nமலையிலிருந்து குதிக்க ஓடியவனுக்கு தான் செய்ய நினைத்திருக்கும் காரியத்தின் அறிவியல் விளைவும் தெரியும். காவலர்கள் கைது செய்வார்கள் என்றும் தெரியும். இருந்தாலும் அவன் உள்ளுலகின் உந்துதலால் மலை உச்சிக்கு போனான். ஓர் எதிர்பார்ப்பு. அங்கு எதுவோ நிகழப் போகிறது என்ற உள்ளுணர்வு. – இவ்விரண்டின் காரணத்தால் மலையில் கண்ட கட்சி அவனுக்கு முழு தெளிவை அளித்தது. இந்த தெளிவை அடைவதில், அவனுடைய திறந்த, விரிந்த எண்ணப்பாங்கும் ஒரு காரணம். மூடிய எண்ணவோட்டம் உள்ளவர்கள், பெரும்பாலும் முக்கிய தருணங்களில் தெளிவை இழந்து விடுகிறார்கள்.\nஅவன் இன்னொரு குணத்தையும் மலைகாட்சியை காணும் நேரத்தில் வெளிபடுத்தினான். அதுதான் நிகழ்காலத்திலேயே சஞ்சரிக்கும் குணம். சஞ்சரிப்பது என்பது வெறும் நடப்பது மட்டும் அல்ல. எண்ணவோட்டம், பிரக்ஞ்சை மற்றும் தன்னை சுற்றி நடப்பவற்றில் முழு ஈடுபாடு. நம்மில் பலர் பல சமயங்களில் நிகழ்காலததிலேயே இருப்பதில்லை. நடந்து முடிந்த சம்பவங்களை பற்றிய குற்ற உணர்வும் வரப்போகும் சம்பவங்களை பற்றிய கவலையிலும் பொழுதைக் கழிக்கிறோம்.\nநிகழ் காலத்தின் முழு விழிப்புணர்வும் உள்ளோடும் உணர்ச்சிகளின் தெளிவுமே, ஆன்மீக சட்டத்தின் மௌனமான நடைமுறைகளை அறிய உதவுகிறது. வாழ்வில் வெல்ல உதவுகிறது.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nகொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை - தேவ்தத் பட்டநாயக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-09-22T16:26:16Z", "digest": "sha1:YRFZRHTLHM6ILEJSZ3KYRZSJMU6PYZXG", "length": 50303, "nlines": 355, "source_domain": "hemgan.blog", "title": "பறவை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nவெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ;\nஉறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு\nசுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்���த்தின் பின்னணியில்\nகாகிதப் பக்கங்களில் ஒட்டிக் கொண்டு\nஏரி – கவிஞர் சல்மா\nநீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்\nஉன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்\nநமது உறவின் முதலாவது பிசகு\nஇன்னும் என் உடலில் மறைக்கப்பட\nஅச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை\nதன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு\nயாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற\nகூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு\nதூங்க ஓரிடம் தேடினால் என்ன\nநம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல\nஇந்த இரவை விடியாமல் செய்ய\nவிபத்திலிருந்து மீண்ட நாளின் உடை\n(இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)\nநம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி\nதமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது.\nஇன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவருக்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும்.\nஅறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.\nஅயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது\nஇனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். ���னுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.\nஅ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஇத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை.\nபெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது.\nபெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர்.\nபெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்த��� வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள்.\nஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nபெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு.\n“அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்”\nஉணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார்.\nஇதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.\nபெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திரங்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன.\nசூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீத�� இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை.\nமுகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது.\nஅவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது.\n”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.\n‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’\nகராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக் கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது.\nநாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்ற��ய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.\n“அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”\n”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு.\nமொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது.\n“நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான்.\n“ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர.\nநாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழ���்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம்.\nமழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான்.\nஇரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை\nமார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். ப��்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது.\nதம்பதிகளுக்கிடையே ஏற்படும் சுவையான பாலியல் அரசியலை அழகுறச் சொல்லும் ”ஐந்தாவது கதிரை”\nவெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய் தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.\nமகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்\nபுத்தகம் : மகாராஜாவின் ரயில் வண்டி\nவெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்\nமாயை – ராம் சின்னப்பயல்\nநண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.\nஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,\nஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,\nஎதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்\nவெகு உயரே பறக்கும் ஒரு பறவை\nஎங்கு சென்றாலும் எதோ ஒன்று\nஎன் அனுமதியின்றி நடந்து கொண்ட���தானிருக்கிறது.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nகொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை - தேவ்தத் பட்டநாயக்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/mobile/applications/category.php?catid=2", "date_download": "2019-09-22T17:10:05Z", "digest": "sha1:O2BW5KQLFG56UI7PSRJNBKZ3CN3EKMHK", "length": 16298, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nபார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன்\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொப���ல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nவியாழன் தசை - தசா புக்த��� பலன்கள்\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,5, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-09-2019 07:47 PMவரை\nயோகம்: வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nவிண்மீன் (Star): மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-22T17:25:34Z", "digest": "sha1:JYTF4CALJRNWBPTP2REBZZ3IFYFSAZ5Q", "length": 5969, "nlines": 104, "source_domain": "manidam.wordpress.com", "title": "நானும் காதலிப்பேன் | மனிதம்", "raw_content": "\nTag Archives: நானும் காதலிப்பேன்\nகாதலையும் காமத்தையும் பிரிக்க முடியுமானால்…\nகற்பனைகளும் கனவுகளும் தோன்றா விட்டால்…\nகாலமும் கடல்அலையும் கரையாமல் இருந்தால்…\nகவலையும் கண்ணீரும் காணாமல் போனால்…\nகடலையும் கடற்கரையும் தீர்ந்து விட்டால்…\nகண்களும் மௌனமும் பேசாமல் இருந்தால்…\nஎன்னையும் காதலிக்க ஒரு “பெண்” கிடைக்குமானால்…\nகுறிச்சொற்கள்: கடல், கண், காதல், காமம், நானும் காதலிப்பேன், பெண், மௌனம்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வ��ட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2018/11/blog-post_38.html", "date_download": "2019-09-22T16:14:53Z", "digest": "sha1:UJ3UIPAPNIBD2UEET36PCV5Z5WD6WTUK", "length": 42460, "nlines": 232, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: நம்மை அழைக்கும் நாச்சியார் மாளிகை", "raw_content": "\nநம்மை அழைக்கும் நாச்சியார் மாளிகை\n\" மென்னடை யன்னம் பரந்து விளையாடும்\nஎன்று தன் பிறந்த ஊரான ஶ்ரீவில்லிபுத்துரை பெருமையுடன் நாச்சியார் திருமொழியிலும்\nவிரி குழல் மேல் நுழைந்த வண்டு\nஎன்று பெரியாழ்வாரும் அ/றிமுகப்படுத்தும் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு நாச்சியார் திரு மாளிகை என அழைக்கப்படும் ஆண்டாள் கோவிலைக்காண பயணித்துக் கொண்டிருக்கிறோம் இந்தக் கோவில் தமிழகப் பழமையான கோவில்களில் ஒன்று. பரவலாக அது ஆண்டாள் கோவில் என்று அறியப்பட்டாலும் உண்மையில் அந்தக்கோவில் வடபத்ரசயனர் கோயில். இந்தப் பெருமாளுக்குத் தான் ஆண்டாள் தன் மாலையைச் சூடிக்கொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இந்த வடபத்ரசயனர் கோவிலின் ராஜகோபுரம் மிகப்பெரியது. நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம். . தமிழகக் கோவில்களின் கோபுரங்களிலியே மிக உயரமானது .\nஇந்த ராஜகோபுரம் பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாகவும்,. இந்தக் கோபுரத்தின் விமானம் முற்காலப் பாண்டியர் முதல் பிற்காலத்தில் வந்த மதுரை நாயக்கர் வரை தொடர்ந்து திருப்பணி செய்துள்ளதற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் பேசுகின்றன..\n.கவிச்சக்கரவர்த்திக் கம்பன் இந்தக் கோபுரத்தை மேரு மலைக்கு இணையானது என்று பாடியிருக்கிறார். அந்தப் பாடலின் கல்வெட்டும் இங்கு இருக்கிறது.\nகோபுரம் அண்மையில் நடந்த கும்பாபிஷகத்தினால் பலவண்ண எனாமல் பெயிண்ட்டில் மின்னுவதால் அதன் தொன்மையைச் சற்று இழந்து நிற்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது.\nஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றைத் துரத்தி செல்கிறான். அவனைப் புலி கொன்று விடுகிறத���. இதை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். பின்னர்த் தாம் இங்குக் 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் \"வடபத்ரசாயி\" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கப்போவதாகவும் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். சிறிய கோவிலாக ஒரு குளத்தின் நடுவில் எழுந்த அதற்கு, பின்னாளில் ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையான பெரியாழ்வார் தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்றுசொல்லுகிறது ஸ்தல புராணம்.\n. அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிக் கொண்டு, தாம் பெற்ற பொன் முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம். இதன் அடிப்படையில் அவர், இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாகச் சொல்கிறார்கள். .\nஇந்த வடபத்ரசயனர் கோவிலுக்கும் அதன் ஒரு பகுதியாக இப்போது ஆண்டாள் சன்னதி இருக்கும் கோவிலுக்கும் இடையிலிருந்த நந்தவனத்தில் தான் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு. பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள் கோதை. பெருமாளுக்குச் சாற்றப்படும் மலர் மாலையை, அவள் ஒவ்வொரு முறையும் அணிந்து அழகு பார்த்ததற்குப் பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு அந்த மாலையைச் சாற்றுகிறார். ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதைத் தவிர்த்து வேறு மாலையைச் சூட்டினார்.\n கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்குச் சூட்டு” என்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்குச் சாத்தப்படுகிறது.\nராஜ கோபுரத்தின் வழியே நுழைந்தவுடன் வலது புறம் இருப்பது வடபத்ரசயனர் போவில் நேர் எதிரே இருப்பது ஆண்டாளின் சன்னதி. அது நேர் எதிரில் கண்ணில் பட்டதால் எல்லோரும் செய்வது போல நாமும் அங்கு தான் முதலில் செல்கிறோம��.\nநுழையும் பந்தல் மண்டபத்தின் மேற்கூரை மூங்கில்களினால் எழுப்பி அதன் மீது ஓலைக்கூரை வேய்ந்ததைப் போலவே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது நம்மைப் பிரமிக்கச்செய்கிறது. மிக நுட்பமான சிற்ப வேலைப்பாடு. எத்தனைபேர் எவ்வளவு காலம் உழைத்தார்களோ\nஅந்த மண்டபத்தின் முழுவதும் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள். எல்லாவற்றையும் ரசித்துப் பார்க்க முடியாமல் கடைகளின் ஆக்கிரமிப்பு...\nபந்தல் மண்டபத்தைக் கடந்து கல்யாணமண்டபத்திற்குள் நுழைகிறோம். கம்பீரமாகப் பிரம்மாண்ட உயரமாக நாயக்கர்கால இராமாயண ஓவியங்களுடன் பெரிய யாழித்துண்களுடனும் இருக்கிறது. இங்குதான் பங்குனி மாதத்தில் ஆண்டாளுக்குக் கல்யாணவைபவம் கொண்டாடப்படுகிறது.\nதொடர்ந்து நுழையும் துவஜஸ்தம்ப மண்டபம் என்ற கொடிமர மண்டபத்தில் கொடிமரம் தங்க முலாமுடன் மின்னுகிறது. அதில் பதிக்கப்பட்டிருக்கும் ராஜ கோபுரத்தின் சிறிய வடிவம் நம்மை நிறுத்துகிறது. .கொடிமர மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் தூண்களிலிருக்கும் கலை நயம்மிக்க பெரிய ராம லஷ்மண, சரஸ்வதி. வேணு கோபாலன், மோகினி சிற்பங்கள் ஒவ்வொன்றும் நம்மை மாளிகைக்குள் அழைக்கின்றன.\nஇந்த மண்டங்களைகடந்து சன்னதிக்குள் நுழையும் நம்மை வரவேற்பது தங்க வண்ணத்தில் பளிச்சென்று மின்னும் வெள்ளிக்குறடு என்ற ஊஞ்சல் மண்டபம். வெள்ளி தோறும் ஆண்டாள், தரிசனம் கொடுக்குமிடம். அதன் பின்னே அர்த்த மண்டபத்தில் குறுகிய வாயிலுடன் கர்பகிரஹம். உற்சவ மூர்த்திகள் பெரிய அளவில் பிரமாதமான அலங்காரத்தில் முன்னால் இருப்பதால் மூலவரைச் சட்டென்று முழுவதுமாகக் காண்பது சற்றுச் சிரமாகயிருக்கிறது ஆனால் அதற்குத் தீபாரதனை காட்டும் போது செங்கோல் ஏந்திய ரங்கமன்னாரின் வலது புறம், தன்இடது தோளில் கிளியுடனும் சாய்ந்த கொண்டையுடனும் ஆண்டாளும் அருகில் கருடாழ்வாரும் மின்னும் தங்ககவசங்களில் ஜொலிக்கிறார்கள். கண்டது சில நிமிடங்கள் என்றாலும் அந்தக் கம்பீரமான காட்சி கண்ணை விட்டு அகல வெகுநேரமாகிறது. இந்தக் கோயிலில் மட்டும் தான் பெருமாளுடன் கருடாழ்வார் ஆண்டாளுக்குப் பக்கத்தின் நின்றுகொண்டு காட்சியளிக்கிறார்..\nசன்னதியை விட்டு வெளியே வரும் போது ஆண்டாள் நீரில் தன்னை அழகு பார்த்துக்கொண்ட கிணறு. இப்போது தங்களை அதில் பார்க்க விரும்புகிறவர்க���் எட்டிப்பார்த்து காசுகளை வீசி எறிந்து பாழ் பண்ணுவதால். கிணற்றைகண்ணால் மூடி அதைச்சுற்றி அருகில் போட்ட காசு தெரிய ஒரு கண்ணாடி உண்டியலை அமைதிருக்கிருக்கும் நிர்வாகத்தின் சாதுரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.\nஇந்த ஆண்டாள் கோவிலை நாச்சியார் திருமாளிகை என்று\nஅழைக்கிறார்கள். அண்மையில் நடந்த ஆண்டாள் கோவில் திருப்பணிகள் ஒன்று தங்கவிமானம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவிமானத்தைவிடப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு உள்ளது. நின்று இதை நன்றாகப் பார்த்து தரிசிக்கப் பிரஹாரத்தில் தரையில் ஒர் இடம் குறித்திருக்கிறார்கள்.. பளிச்சென்ற சூரிய ஒளியில் தகதகக்கும் தங்க கோபுர தரிசனம்.\nஇந்தக்கோவில் தனியாகபிரசித்திப் பெற்றிருப்பதுடன் மற்ற பல முக்கிய வைணவத்தலத்தின் வழிபாடுகளிலும் இணைந்திருக்கிறது. திருப்பதி பெருமாளுக்குப் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்குச் சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்குத் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார். அவர் வைகையாற்றில் இறங்கும் போது அணியும் வண்ண வஸ்திரம் இங்கிருந்து தான் போகிறது.\nஆண்டாள் கோவிலில் இருந்து வெளியே வந்து ராஜ கோபுரத்துகருகிலிருக்கும் வடபத்திரசயனர் சன்னதிக்குச் செல்லுகிறோம். மற்ற வைஷ்ண கோவில்களிலிருந்து இது சற்று மாறுபட்டிருக்கிறது. கோவிலின் தரைதளத்தில் நம்மாழ்வாரும் இராமானுஜரும் இடது புறமும், பெரியாழ்வார் வலதுபுறமும் இருக்கச் சன்னதியில் நரசிம்மர். அருகில் அதன் வழவழப்பில் பதிந்த பலகோடி பாதங்களின் அடையாளத்தையும், காலத்தையும் சொல்லும் படிகளேறி முதல் தளத்தை அடைந்துதான் மூலவரைத் தரிசிக்க வேண்டும். பெருமாள் சயனக்கோலத்தில் ஶ்ரீ தேவி பூதேவியுடன் தரிசனம் தருகிறார். சுற்றிலும் நிறையச் சுதையிலான உருவங்கள்\nசன்னதியின் வெளியே வந்து நாம் நிற்குமிடம் வசந்த மண்டபம். இந்த இடத்தில் தான் ஆண்டுத் தோறும் அரையர் சேவை என்ற வழிபாடு நடைபெறுகிறது. ஒரு பழைய தேரிலிருந்து எடுக்கப்பட்ட அற்புதமான மரச்சிற்பங்களை அழகாகப் பொருத்திச்செய்யப்பட��ட மேற்கூரையுடைய பெரிய கூடம் அது.\nஅங்கு . அரையர் பரம்பரையின் இன்றைய அரையரான பாலமுஹூந்தாச்சாரியார் ஸ்வாமிகளைச் சந்திக்கிறோம். பிரபந்தங்களையே எப்போதும் சுவாசிக்கும் அவரிடம் அரையர் சேவை பற்றிக் கேட்கிறோம்.சிவந்த மேனி நல்ல உயரம். மெல்லிய குரல்\n“நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ராகத் தாளத்தோடு ஆடிப் பாடி வழிபடுவது தான் அரையர் சேவை. பலநூற்றாண்டுகளாக 108 திவ்ய தேசங்களிலும் நடைபெற்று வந்த இந்த விசேஷ வழிபாடு இப்போது ஶ்ரீவிலிபுத்தூர்,ஆழ்வார் திருநகரி, ஶ்ரீரங்கம் ஆகிய மூன்று கோவில்களில் மட்டுமே நடைபெறுகிறது. இது ஆடல் பாடல் வழி பாடுதான் என்றாலும் எல்லோரும் இதைச் செய்ய முடியாது. இதனைப் பரம்பரையாகச் செய்துவரும் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே செய்யமுடியும். இதன் தாளங்களும், நடன முத்திரைகளும் பாவங்களும் சாஸ்திரிய நடனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. விரும்பினாலும் நாங்கள் மற்றவர்களுக்குக் கற்று கொடுக்கும் வழக்கமில்லை.\nதிருமதி அனிதா ரத்தினம் கூட இங்கு வந்து இதை ஆராய்ந்தார். . ஆனால் அவர் விரும்பியபடி அதை முறையாகக் கற்றுக்கொடுக்க இயலவில்லை. கமலஹாசன் தன்னுடைய தசாவதாரம் படத்தில் அரையர் காட்சிகளைப் புகுத்த விரும்பி என்னை நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நல்ல சன்மானம் தரமுடியும் என்றும் அணுகினார். நான் ஏற்கவில்லை. இது பணத்துக்காகச் செய்யும் கலையில்லை. பகவானுக்குச் செய்யும் வழிபாடு.. கோவிலில் கூட நாங்கள் ஊழியர்களோ அர்ச்சகர்களோ இல்லை. எங்களுக்குக் கோவிலிலிருந்து சம்பளமோ சன்மானமோ கிடையாது. பரம்பரையாக நாங்கள் செய்யும் இறைப்பணி இது. நான் எங்கள் பரம்பரையில் 49வது தலைமுறை இதை எனக்குப் பின் என் பிள்ளை தொடர்வார்\nஇதே மண்டபத்தில் பல நூற்றாண்டுகளாகப் பகல் பத்து என்ற உற்சவத்தின் போது பக்தர்கள் இருபுறமும் உட்கார்ந்திருக்க நடுவில் எங்கள் முன்னோர்கள் பாசுரத்தை அபிநயங்களுடன் பாடியிருப்பதைப் போலவே இன்றும் நாங்கள் செய்கிறோம். மைக், விசேஷலைட் எதுவும் கிடையாது. ஊசிவிழுந்தால் ஓசை கேட்கும் அளவுக்கு அமைதிகாத்துக் கேட்பார்கள். என்கிறார் அரையர் ஸ்வாமிகள்\nவருமானத்துக்காகக் கோவில்கள் வணிகமயமாகிவரும் இந்த நாளில் வருமானம் எதுவும் பெறாமல் தெய்வப்பணியாகத்தான் இதைச்செய்கிறோம் என்று சொல���லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இவர்.. இந்தச் சேவையின் போது இவர்கள் துணியாலான ஒரு விசேஷ கீரிடம் அணிகிறார்கள். மற்ற நேரங்களில் அது அவர் வீட்டில் பூஜையில் வைத்து வழி படப்படுகிறது என்பதிலிருந்தே அதன் புனிதம் புரிகிறது.\nஇந்தக் கோவிலின் தேரோட்டம் மிகப்பழமையானது. அதைப்பற்றி இந்த நகரில் பலஆண்டுகளாக வாழும் பக்தர் திரு ரத்தின வேல் அவர்களிடம் பேசிய போது\n“ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. முன்னால் ஓடிக்கொண்டிருந்த பழைய தேரில் சாலிவாஹன் சகாப்தம் 1025 என்று பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பழமையானது. கலைநயமிக்கப் பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்குச் சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்பக் கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடங்களும் இருக்கும். தேரோட்டத்தின் போது சுற்றுவட்டாரத்தில் 5 மைல் வரை தேர் எந்த ரதவீதியில் நிற்கிறது என்று தெரியும்.\nதேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர முடியாதபோது தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர்.(நெம்பு தடி) எண்ணைத் தடவிய கனமான மர சற்றுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வார்கள்.. முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி இழுத்து நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும்.\nகாலப்போக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிகச் செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்றாகச் சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரைச் சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்குச் சாரம், கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்ப்பலி நேர்ந்தது. அதனால் பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிச்சட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்துத் தேர் நவீனப்படுத்தப்பட்டது.\nஇப்போது தேரை உந்தித் தள்ள ஜேசிபிக்கள் பயன்படுத்துகிறது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே) என்று சொல்லும் திரு. ரத்தின வேல் இப்போது தேர் நாளில் பெருமளவில் இளைஞர்கள் வருவது மகிழ்ச்சியாகியிருக்கிறது என்கிறார்.\nசெங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும். இங்கு ஸ்ரீஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கிறது. ஏன் கிளி ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும் ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும் என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் சொல்லுகிறது.\n“இந்தக் கிளி ஆண்டாளுக்கு அணிகலகனில்லை. மாலைகளைப் போலத் தினமும் புதிதாகச் செய்யது அணிவிக்கப்படுகிறது . . கிளியின் மூக்கு – மாதுளம் பூ, மரவள்ளிக்கிழங்குச்செடியின் இலையில் கிளியின்உடல்;, – நந்தியாவட்டை இலை,பனைஓலையில் இறக்கைகள் கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் பயன் படுத்தியும், கிளியின் கண்களுக்குப் பளபளக்கும் மைக்கா துண்டுகளைப் பயன்படுத்தியும். கிளியைத் தினசரி மாலை நேர பூஜைக்காக ஒரு குடும்பத்தினர் உருவாக்குகின்றனர்.. இந்தக் கிளியை மறுநாள் காலை பூஜைகள் முடிந்தவுடன் அகற்றிப் பிரசாதமாக வழங்குவார்கள்” என்கிறார் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வரும் பக்தரும் , கோவிலிலும், நகரிலும் பலரை அறிந்திருப்பவருமான திரு. அழகர் ராஜா\nதிரும்பும் பயணத்தில் நீண்ட நேரம் கண்ணில் தெரிந்துகொண்டிருந்த அந்தக் கம்பீரமான கோவில் மெல்ல மறைகிறது. ஆனால் நாடு முழுவதும் மார்கழி காலைகளில் ஒலிக்கும் இனிய திருப்பாவையை அருளிய ஆண்டாளை அவரது மாளிகையிலேயெ கண்குளிர தரிசித்தது மனதில் மறையாமல் நிற்கிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/58046/", "date_download": "2019-09-22T16:26:38Z", "digest": "sha1:POL7G745ENFN6URGYO6ET2NSNTAC7QIS", "length": 9345, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "முன்னாள் பிரதி அமைச்சர் நிமால் லன்சா கூட்டு எதிர்க்கட்சியில் இணைவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பிரதி அமைச்சர் நிமால் லன்சா கூட்டு எதிர்க்கட்சியில் இணைவு\nமுன்னாள் பிரதி அமைச்சர் நிமால் லன்சா கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். ஐக்���ிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா இன்றைய தினம், கூட்டு எதிர்க்கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்து கொண்டார்.\nஉள்விவகார பிரதி அமைச்சராக கடமையாற்றி வந்த லன்சா கடந்த வாரம் சில காரணங்களைக் காண்பித்து தனது பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் வெள்ளப்பெருக்கினால் பாதிப்பு:-\nதமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு…\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b87bafbb1bcdb95bc8-baabc7bb0bbfb9fbb0bcd", "date_download": "2019-09-22T17:02:33Z", "digest": "sha1:XXNTYBD4EMVPBVASSGCFLQ3DK7BDIND5", "length": 11120, "nlines": 176, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இயற்கை பேரிடர் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி- கருத்து பகிர்வு / இயற்கை பேரிடர்\nஇயற்கை பேரிடர்களின் தாக்கம் மற்றும் அதிலிருந்து தம்மை காத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளை இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nதடுக்கும் வழிமுறைகள் by இ.சக்கி No replies yet இ.சக்கி February 08. 2019\nதமிழக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்\nபிளாஸ்டிக் - தேவையற்ற பயன்பாடுகள்\nநீர் நிலைகளின் இன்றையை நிலை\nதூய்மை இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nஎரிசக்தி திறனை மேம்படுத்தும் நுட்பங்கள்\nஎரிசக்தி சேமிப்பிற்கான அரசாங்க உதவி\nஎரிசக்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகள்\nஎரிசக்தியை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள்\nமாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 26, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/eight-stations-have-ro-drinking-water-facilities-217050.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T16:12:49Z", "digest": "sha1:KSTYLXRHF4Z2B77OJGMTSN3QZ4TSW44U", "length": 17495, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை, திருப்பதி ரயில் நிலையங்களில் சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ வாட்டர்: லோக்சபாவில் தகவல் | Eight stations to have RO drinking water facilities - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி தொடங்கியது.. ஹூஸ்டனில் இந்தியர்கள் வெள்ளம் - Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை, திருப்பதி ரயில் நிலையங்களில் சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ வாட்டர்: லோக்சபாவில் தகவல்\nடெல்லி: மதுரை, திருப்பதி உள்ளிட்ட நாட்டின் 8 ரயில் நிலையங்களில் சுத்தீகரிக்��ப்பட்ட ஆர்ஓ குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று லோக்சபாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.\nலோக்சபாவில் இன்று எழுத்துப்பூர்வமான கேள்வியொன்றுக்கு பதிலளித்து மனோஜ் சின்கா கூறியுள்ளதாவது: ரயில் நிலையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறதா என்பதை ரயில்வே அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து பார்த்து வருகின்றனர். சுத்தமான குடிநீரை அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைக்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nசுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் வினியோகத்தை ரயில் நிலையங்களில் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, மதுரை, திருப்பதி, பாட்னா, ஹஸ்ராத் நிஜாமுதீன், குவகாத்தி, கதக், துவுரகா, போபால் ஆகிய 8 ரயில் நிலையங்களில் ஆர்ஓ வாட்டர் சப்ளை செய்யப்படும். வெள்ளோட்ட அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதன் வெற்றியை பார்த்து பிற ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.\nரயில் நிலையங்களில் கூடுதல் விலைக்கு குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படக் கூடாது. ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ.15க்கு மிகாமல்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்ப்டடுள்ளது. ரயில் நீர் என்ற பெயரில் ரயில்வே துறையும் குறைந்த விலையில் மினரல் வாட்டர் பாட்டில்களை சப்ளை செய்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nவீட்டுக் காவலில் வைப்பதால் எங்களை அடக்கிவிட முடியாது.. போராட்டம் தொடரும்.. சந்திரபாபு நாயுடு\nஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு திட்டம்- மாஜி அமைச்சர் சிந்தா மோகன்\nதிருப்பதியில் தீவிரவாத அச்சுறுத்தல்.. உளவுத்துறை எச்சரிக்கையால் ரெட் அலர்ட் அறிவிப்பு\nஆந்திராவில் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேமித்து.. சாகும் போது லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர்\nதண்டவாளத்தில் சிலிண்டர்.. வேகமாக வந்து மோதிய ரயில்... யூடியூப்பில் பணம் சம்பாதிக்க விபரீத செய���்\nபடுபயங்கரம்.. கழுத்து அறுத்து 8 வயது சிறுவன் கொலை.. ஹாஸ்டல் பாத்ரூமில் நடந்த கொடூரம்\n\"நான் யார் தெரியுமா.. எங்க அப்பா யாருன்னு தெரியுமா\".. ரூல்ஸ் பேசிய எம்எல்ஏ மகன்.. உள்ளே வைத்த போலீஸ்\nமுதலில் ஜெருசலேம்.. அடுத்து அமெரிக்கா... முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதற்காக போகிறார் தெரியுமா\nசேகர் ரெட்டிக்கு 'லட்டு' மாதிரி வாய்ப்பு.. திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு பிரதிநிதியாகப் போறாராம்\nதேவியை டோலி கட்டி தூக்கி சென்று பிரசவம்.. 5 கி.மீ தூரத்திற்கு நடந்த அவலம்.. ஆந்திராவில்\nகுளிக்க சென்ற விஜயலட்சுமி.. பாய்ந்து தாக்கிய கரடி.. திருப்பதி மலையில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrailway stations water madurai tirupati ரயில் நிலையங்கள் குடிநீர் மதுரை திருப்பதி\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/case-filed-against-school-hm-beating-6th-std-boy-yawning-323382.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T16:06:24Z", "digest": "sha1:FIGK6XFNKOACDXUUNW64DUXKLVXD2AK3", "length": 14945, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொட்டாவி விட்டதற்காக 11 வயது சிறுவனின் கன்னத்தில் \"பளார் பளார்\"... தலைமை ஆசிரியை மீது வழக்கு | Case filed against school HM for beating 6th std boy for yawning - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\n���.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொட்டாவி விட்டதற்காக 11 வயது சிறுவனின் கன்னத்தில் \"பளார் பளார்\"... தலைமை ஆசிரியை மீது வழக்கு\nதானே: மகாராஷ்டிர மாநிலம் தானேவில் ஒரு பள்ளியில் கொட்டாவி விட்டதற்காக 11 வயது சிறுவனின் கன்னத்தில் தலைமை ஆசிரியர் அறைந்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதானேவில் மிரா சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு கடந்த 22-ஆம் தேதி காலை இறை வணக்கம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் (11). இவர் கொட்டாவி விட்டதாக கூறப்படுகிறது.\nஇதை தலைமை ஆசிரியை பார்த்து விட்டார். உடனே அந்த சிறுவனை அழைத்து இறை வணக்கத்தின் போது இதுபோல் செய்யலாமா என கேட்டு கன்னத்தில் அறைந்துள்ளார்.\nஇதுகுறித்து தகவலறிந்த சிறுவனின் தந்தை, தலைமை ஆசிரியையை சந்தித்து கேட்டார். அதற்கு அவரோ இதுபோல் மாணவர்கள் குறும்பு செய்தால் அவர்களை நாங்கள் தண்டிப்போம் என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதலைமை ஆசிரியை இன்னும் கைது செய்யப்படவில்லை. எனினும் விசாரணை நடைபெற்று வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nநீதிமன்ற அறையில் ப.சிதம்பரத்துக்கு கம்பராமாயணம் புத்தகத்தை அளித்தார் மனைவி நளினி சிதம்பரம்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nதோனியை நெருக்குகிறதா பாஜக.. அம்ரபலி முறைகேடு வழக்கு மூலம் லாக் செய்ய திட்டம்.. என்ன காரணம்\nதோனி மட்டுமல்ல சிஎஸ்கேவிற்கும் தொடர்பு உள்ளதா அம்ரபலி முறைகேட்டில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்\nரூ.43 கோடி மோசடி நிகழ்ந்துள்ளது.. தோனியை விசாரிக்க வேண்டும்.. அம்ரபலி வழக்கில் புதிய பரபரப்பு\nஎன்ன இவருக்கும் தொடர்பு இருக்கிறதா அம்ரபலி ரியல் எஸ்டேட் மோசடி.. சிக்கலில் மாட்டுகிறார் தோனி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி.. தமிழகத்தை சேர்ந்த மூவர் மீது என்ஐஏ வழக்கு பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncase thane school வழக்கு தானே பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-police-comissioner-imposed-goondas-act-on-nathuram-his-associates-315476.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T16:25:36Z", "digest": "sha1:5WQAQXYE5OSMPFXVXEMKYJDDIY4ZQVJ3", "length": 15242, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை கொளத்தூர் நகைக்கொள்ளையன் நாதுராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! | Chennai police comissioner imposed Goondas act on Nathuram and his associates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி: விண்ணை பிளந்த கோஷம்.. மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி- Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்���படி செய்த ஸ்டாலின்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை கொளத்தூர் நகைக்கொள்ளையன் நாதுராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nசென்னை: சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராம் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.\nசென்னை கொளத்தூரில் நகைக்கடையின் மேல்சுவரை துளையிட்டு தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைகளை கொள்ளையடித்தவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.\nகடந்த டிசம்பர் மாதத்தில் கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தானுக்கு மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் சென்றனர். நாதுராமை பிடிக்க சென்ற போது காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார், பெரியபாண்டியனை சுட்டது சக காவல் ஆய்வாளர் முனிராஜ் என்று ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.\nஆனால் நாதுராம் தான் பெரியபாண்டியனை சுட்டான் என்று சென்னை போலீஸ் சந்தேகிக்கிறது. இதனிடையே கொள்ளையன் நாதுராம் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டான். அவன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. நாதுராமின் கூட்டாளிகள் பத்தாராம், தினேஷ் சவுத்ரியையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் goondas act செய்திகள்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nலஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது\nகுண்டர் சட்டம் முதல் ரத்து வரை... திருமுருகன் காந்தியின் 5 மாத சிறைப்பயணம்\nசினிமா பைனான்சியர் ‘கந்து வட்டி’ போத்ராவுக்கு குண்டாஸ்\nஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் ஏன்-போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம்\nதிருமுருகன் காந்தியுடன் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்ற நிர்வாகிகள்\nதலித் சிறுமி நந்தினி கொடூர கொலை: இந்து முன்னணி மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது\nமெரினாவில் பைக் ரேஸ்... கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேர் கைது\nமுதல் முறையாக பெண் மீது பாய்ந்த குண்டாஸ்.. சேலம் ஆள் கடத்தல் கும்பல் தலைவி கைது\nசசிகலா புஷ்பாவின் 'பாடிகார்ட்' ஹரிநாடார் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்\nவினுப்பிரியா தற்கொலை வழக்கு... கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு- வீடியோ\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை: கவுசல்யாவின் உறவினர்கள் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-devotee-dies-as-murugan-temple-wall-collapses-thiruchendur-304992.html", "date_download": "2019-09-22T16:07:02Z", "digest": "sha1:T7WXJBYLQTPZO4MU5NI5QGWXK64WUWZC", "length": 19606, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி- பரிகார பூஜை | Woman devotee dies as Murugan temple wall collapses in Thiruchendur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி தொடங்கியது.. ஹூஸ்டனில் இந்தியர்கள் வெள்ளம் - Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி- பரிகார பூஜை\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி- வீடியோ\nதூத்துக்குடி: திருச்செந்தூரில் சுப்ரமணியசாமி கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஏராளமான பக்தர்கள் சிக்கினர். இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்னர் கோவில் திறக்கப்பட்டது.\nஅறுபடை முருகன் கோவிலில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினசரியும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.\nகார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து வந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் முருகன் கோவில் பிரகாரங்களில் தங்கி இளைப்பாறியிருந்தனர்.\nதிருச்செந்தூர் முருகன் கோவில் நீண்ட பிரகாரங்களைக் கொண்டது. வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த மண்டபம் இன்று காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது.\nபிரகாரத்தில் ஒய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்கள் உள்ளே சிக்கினர். இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை. பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணியில் பலர் ���டுபட்டுள்ளனர்.\nகட்டிட இடிபாடுகளுக்குள் பக்தர்கள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அங்கு கோவில் நிர்வாகிகள் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபெண் பக்தர் கோவிலுக்குள் மரணமடைந்த காரணத்தால் கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது.\nகார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பார்கள். பிரகார மண்டபத்தில் உருள்வலம் வருவது வாடிக்கை. இன்று மண்டபம் இடிந்து விழுந்துள்ளதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nபரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு\nபிரகாரம் இடிந்து பெண் பக்தர் உயிரிழந்த காரணத்தால் கோயிலில் நடைபெறவிருந்த அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடந்த பின்னரே கோவில் நடை திறக்கப்படும். கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு\nபிரகாரம் இடிந்து பெண் பக்தர் உயிரிழந்த காரணத்தால் கோயிலில் நடைபெறவிருந்த அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டது. பரிகார பூஜை நடந்த பின்னரே கோவில் நடை திறக்கப்படும் என கூறப்பட்டது. இரண்டு மணிநேரங்கள் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் என்பதால் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மும்மூர்த்திகளாய் அருள்பாலித்த திருச்செந்தூர் சுப்ரமணியர்\nதிருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம் - 29ல் தேரோட்டம்\nதமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்\nநீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை\nஞானமும் கல்வியும் தரும் வைகாசி விசாகம்- முருகனை வழிபட துன்பங்கள் நீங்கும்\nவைகாசி விசாகம் திருவிழா.. திருச்செந்தூர் உட்பட முருகன் திருத்தலங்களில் குவிந்த பக்தர்கள்\nமாசித்திருவிழா 2019: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் - 19ல் தேரோட்டம்\nதிருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் - அரோகாரா முழக்கமிட்ட பக்தர்கள்\nகந்த சஷ்டி: திருச்செந்தூரில் மாமரமே வளராது காரணம் தெரியுமா\nகந்த சஷ்டி 2018: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள் - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிருச்செந்தூர் முருகனை மச்சான் சாமி என்றழைக்கும் மீனவர்கள் ஏன் தெரியுமா\nசிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் சிங்கார வேலர் - முகத்தில் துளிர்க்கும் வியர்வை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruchendur temple திருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/booth-management-has-been-the-core-to-the-success-of-the-bharatiya-janata-party-341014.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-09-22T16:45:31Z", "digest": "sha1:TKZKOOXHEY4YY2H7N2EC2BE2SVXBQYXZ", "length": 8876, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுபான்மையினர் வாக்குகளை பெற பாஜக போடும் திட்டம் - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறுபான்மையினர் வாக்குகளை பெற பாஜக போடும் திட்டம்\nஅமித்ஷா தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து பூத் மேலாண்மை என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கான ரகசியமாக இருந்து வருகிறது.\nசிறுபான்மையினர் வாக்குகளை பெற பாஜக போடும் திட்டம்\nகர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nபாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவை வெல்வோம்..உத்தவ் தாக்கரே-வீடியோ\nலிங்கம் எங்கே..விசாரணையில் குதித்த போலீஸ்..சிக்கலில் நித்யானந்தா-வீடியோ\nபிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை பெற்றது இந்தியா\n..காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு-வீடியோ\nநிலாவில் குளிர் காலம் ஆரம்பம்..விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்\nசிறுமியை அடித்து காயப்படுத்திய ஆசிரியை கைது\nதொடர் குற்றங்கள்: சேலத்தில் இருவர் மீது குண்டர் சட்டம்\nலாரிகள் வேலைநிறுத்தப்போராட்டம் | தமிழக - கர்நாடக மாநில எல்லையில் வெறிச்சோ���ிய பண்ணாரி சோதனைச்சாவடி\nமகாராஷ்டிரா தேர்தல்: சரிபாதி தொகுதி பங்கீடு , சிவசேனா நிபந்தனை\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு-வீடியோ\n2ஜி வழக்கு...ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27843", "date_download": "2019-09-22T16:08:52Z", "digest": "sha1:M6TBOZIBARNX4BOSLDIDP5MRH7FAUDXP", "length": 83486, "nlines": 206, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலாச்சார இந்து", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36 »\nஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\nவணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது தர்க்க புத்திதான்.\nஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் உண்டு. கும்பிடும் வேளை ஒரு மன அமைதி கிடைத்தாலும், நீ பெறுவது ஒரு போலிப் பாதுகாப்பு உணர்வுதான் என்று எனது தர்க்க மனது விழித்துக்கொள்ளும்.எனது உறவினர்களின், தெரிந்தவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக அவதானித்த வரை அவர்கள் மலைபோல் சந்தித்த துன்பங்களை எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டு இலகுவாக கடந்துவந்திருப்பதனை அறிவதனால் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரு முனைவுகளுக்கு அப்பால் இறை நம்பிக்கை தனிமனிதனைப் பொறுத்தவரை பயனுடையது என்றே எண்ணுகின்றேன்.\nஇக்காரணத்தால் நான் கடவுள் நம்பிக்கையாளர்களிடம் எனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக பிரச்சாரம் செய்வது கிடையாது. யாராவது என்னை நீங்கள் நாத்திகனா என்று வினவும்போது அவர்களுக்குத் தக்கபடி “நான் அப்படிச் சொன்னேனா” என்றோ அல்லது “அது நீங்கள் எவ்வாறு கடவுளை வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது” என்றோ கூறி நழுவிவிடுவேன்.\nநான் என்னை ஒரு இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்த விரும்பாமைக்கு அது என்னை எனது மரபில் இர��ந்து துண்டித்து விடுகின்றதோ என்ற எச்சரிக்கை உணர்வும் இன்னுமொரு முக்கியகாரணம்.\nசைவ சித்தாந்தம் போன்ற தத்துவச்சாதனைகளையும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களையும், பண்ணிசையில் இருந்து வளர்ந்த கர்நாடக சங்கீத்தையும், இன்றும் ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிநிற்கும் கோயில் ஒவியங்களையும், அற்புதமான சிற்பங்களையும், கட்டிடப் பொறியியலின் சாதனைகளாக நின்றுகொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களையும் மேலை நாட்டவர்களுக்கு சில நூறாண்டுகளுக்கு முன்பே ஆயிரம்,ஆயிரம் மைல்களைக் கடந்து கடற்படை அனுப்பி வெற்றிபெற்ற ராஜராஜன்,ராஜேந்திரன் போன்ற பெருமன்னர்களில் இருந்து இறை நம்பிக்கையாளர்களான எனது எளிய உறவினர்கள் வரையிலானவர்களையும் கொண்ட எனது மரபை மறுத்து ஒரு பண்பாட்டு சுடுகாட்டிலும் நான்தான் புத்திசாலி என்ற ஆங்காரத்தின் உச்சியிலும் நாத்திகவாதி என்ற அடையாளம் என்னை கொண்டுபோய் சேர்த்துவிடுமோ என்ற அச்சம் எனக்குண்டு.\nஆயினும் எனது அடிப்படையான இயல்பின்படி நான் மதநம்பிக்கையை ஏற்றுக்கொண்டவனும் கிடையாது. சமூகத்தில் எமக்கு இனம் சார்ந்து, மதம் சார்ந்து, சாதி சார்ந்து நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடையாளங்கள் அமைந்துவிடுகின்றன.ஆனால் நாம் எம்மை எப்படி அடையாளப்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது என்று நினைக்கிறேன். என்னை எப்போதும் தமிழன் என்று மட்டுமே அடையாளப்படுத்தி வந்துள்ளேன்.\nஆனால் எவராலோ குறிப்பாக எனது மத அடையாளம் கேட்கப்படும்போது பதில் அளிப்பது சிக்கலாகிவிடுகின்றது.இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்தவும் விரும்பவில்லை. அதேவேளை நெறி சார்ந்து இந்து என்றோ துறை சார்ந்து சைவம் என்றோ அடையாளப்படுத்துவது மேலதிக விளக்கங்கள் அளிக்கப்படாதவிடத்து பின்பற்றும் ஒருவர் என்ற போலி அடையாளத்தை தோற்றுவிப்பதாகிவிடுகின்றது.\nஅண்மையில் ஒரான் பாமுக்கைப் (Orhan Pamuk) பற்றி வாசிக்கும்போது அவர் தன்னை ஒரு பண்பாட்டு முஸ்லிம் (Cultural Muslim) என்று விபரிப்பதை அறிந்தேன். பண்பாட்டு முஸ்லிம் என்பது ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றாவிட்டாலும் அம்மதத்துடன் வரலாற்று மற்றும் கலாச்சாரரீதியான தொடர்பை கொண்டிருகின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றதென்று தெரிந்தது.இதற்கு இணையாக பண்பாட்டுக் கிறிஸ்தவர் என்ற சொல்லாடலும் இருக்கின்றது. ஆனால் பண்பாட்டு இந்து என்ற சொல்லாடல் இல்லை.\nநடைமுறைத் தளத்தில் பண்பாட்டு இந்து என்பது பயனுடையதாக இருக்ககூடும் எனினும், ஆழ்ந்த நோக்கில், இந்துமதம் என்பதே இவ்வாறான பலவகையான போக்குகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பதால் தனியான பண்பாட்டு இந்து என்ற சொல்லாடல் பொருத்தமற்றதாகவும் உள்ளது. அச்சொல் காணப்படாமைக்கு இது ஒரு காரணமாக இருக்கக்கூடும். எனினும் தெளிவான வரையறை கொண்ட சைவம் போன்ற உட்பிரிவுகளைப் பொறுத்தவரை பண்பாட்டுச் சைவர் போன்ற சொற்பதங்கள் குழப்பமளிக்கக் கூடியவையல்ல.\nஎனக்கிருந்த அடையாளப்பிரச்சனையை ஒரான் பாமுக் தீர்த்துவிட்டார் என்று மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் தீரவில்லை போன்றுள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஒரு விஷயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். சென்ற பல வருடங்களில் உங்களைப்போல இத்தனை ஆழமான அடிப்படையான வினாக்களைக்கொண்ட கடிதங்களை மிகக் குறைவாகவே பெற்றிருக்கிறேன். ஆகவே உங்களுடைய கடிதங்கள் ஒவ்வொன்றுமே மிக முக்கியமானவை என நான் ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.\nஆகவே நான் உங்கள் வினாக்களுக்கு ஒரு விவாதத் தரப்பு என்ற நிலையில் என் பதில்களைச் சொல்கிறேன். என்னுடைய எல்லா பதில்களையும் அப்படித்தான் சொல்கிறேன் என்றாலும் உங்களிடம் இன்னும் அழுத்தமாக இதைச் சொல்ல நான் விரும்புகிறேன். உங்கள் சொந்தத் தேடல், சொந்த சிந்தனையில் நீங்கள் முன்னகரும்போது என்னுடைய வாதங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். அது மட்டும் போதும்.\n‘கலாச்சார இந்து’ என்ற சொல்லாட்சிக்கு நாம் ஓரான் பாமுக் வரை செல்லவேண்டிய தேவை இல்லை. இந்து மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லப்படும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அதற்கிணையான எண்ணங்கள் இந்தியாவில் உருவாகிவிட்டன.\nமுதலில் அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் அந்த மனநிலைகளையும் பார்ப்போம். வெள்ளையர்களுடன் இணைந்து வாழ்ந்த மேல்தட்டு, படித்த இந்துக்கள் ஒரு தர்மசங்கடத்தை அடைந்தார்கள். இந்துமதத்தை உதறவும் முடியாமல் தக்கவைக்கவும் முடியாமல் ஒரு பெரும் சிக்கலில் இருந்தார்கள்.\nஇந்துமதத்தின் ஆசாரங்களும், வழிபாட்டுமுறைகளும் அன்று வெள்ளையர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. கிறித்தவ மதமாற்ற அமைப்புகளின் பிரசாரம் உச்சகட்டவேகத்தில் இருந்தது அன்று. கல்விக்கூடங்களிலேயே அந்த விமர்சனங்களை கேட்டு வளர்ந்தவர்களாகவே அன்றைய படித்த இந்துக்கள் இருந்தார்கள்.\nஅந்த விமர்சனங்களை மதப்பிரசாரம் என்று எடுத்துக்கொள்ள படித்த இந்துக்கள் பழகினார்கள். அதைப்பற்றிய பல குறிப்புகளை நாம் அக்காலகட்டத்தைச் சித்தரிக்கும் வாழ்க்கைவரலாறுகளில் காணலாம். தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கிறித்தவம் நிகழ்த்திய மாபெரும் மானுட இன அழித்தொழிப்புகளைச் சுட்டிக்காட்டி அவர்களை எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் ஐரோப்பிய நவீன தாராளவாத சிந்தனைகள், நவீன பகுத்தறிவுச் சிந்தனைகளின் வினாக்களை எதிர்கொள்ள முடியவில்லை.\nஏனென்றால் அவர்களுக்கு நவீன ஐரோப்பா மீது பெரும் ஈடுபாடும் பக்தியும் இருந்தது. அவர்களின் ஆதர்ச புருஷர்களெல்லாமே அங்குதான் இருந்தார்கள். நவீன ஐரோப்பியச்சிந்தனைகளை அவர்கள் முறையாகக் கற்கவும் செய்தார்கள். மறுபக்கம் இந்து மரபின் சிந்தனைகளோ அவர்களுக்கு சரியாக அறிமுகமாகியிருக்கவில்லை. அவை வெறும் ஆசாரங்கள், நம்பிக்கைகள், புராணங்களாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தன. இந்துமதத்தில் அன்றிருந்த மானுடவிரோதமான ஆசாரங்களும் மூடத்தனமான சடங்குகளும் அவர்களுக்கு பெரும் சங்கடத்தை அளித்தன.\nஅன்றிருந்த படித்த வெள்ளையர்கூட இந்தியர்களை பழமையில் தேங்கிய மூட வழிபாடுகள் கொண்ட மக்களாகவே சித்தரித்தார்கள். குலக்குறி வழிபாடு [Totemism], மிருகவழிபாடு [Animism], பிரபஞ்சவழிபாடு [Pantheism], பலதெய்வ வழிபாடு [Polytheism], மாந்த்ரீகவழிபாடு [Shamanism] உருவ வழிபாடு [Idolatry] போன்று தங்களுக்கு முன்னரே தெரிந்த அபத்தமான அரைகுறையான சொல்லாட்சிகளால் இந்துமதத்தை அடையாளப்படுத்தினர். [இன்றும் கூட அந்தப் போக்கு அப்படியே தொடர்கிறது. இங்குள்ள பல ‘அறிவுஜீவிகள்’ அங்குள்ளவர்கள் எழுதிய நூல்களில் இருந்து பெற்ற இச்சொற்கள் வழியாகவே தங்கள் தந்தையரின் மதத்தை புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.]\nஇந்த படித்த இந்துக்கள் அவற்றிலிருந்து தங்களை விலக்கிக் காட்ட விரும்பினர். வெள்ளையர்களின் கண்ணில் தங்களை நவீன மனிதாபிமான, ஜனநாயக, விழுமியங்கள் கொண்ட புதிய மக்களாக காட்டிக்கொள்ள்வேண்டிய தேவை அவர்களுக்கிருந்தது. ஆகவே அவர்கள் இந்து மதத்தை தங்கள் கோணத்தில் இரண்டாகப் பகுத்துக்கொள்ள முனைந்தார்கள். வெள்ளையர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்து ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகள், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை அவர்களும் நிராகரித்தார்கள். இவை அல்லாத ஓர் இந்துமதத்தை இந்து மரபுக்குள் இருந்து உருவாக்கிக்கொள்ள முயன்றார்கள்.\nஅக்காலகட்டத்தில் இந்துஞானநூல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. உண்மையிலேயே இந்துமதத்தைப் புரிந்துகொள்ள முயன்ற ஒருசில ஐரோப்பியரின் கடும் முயற்சி அவற்றுக்குப் பின்னாலிருந்தது. அம்மொழியாக்கங்கள் ஐரோப்பாவின் அறிவார்ந்த சிறு வட்டத்தில் புகழ்பெற்றன. அவற்றை ஆங்கிலம் வழியாகப் படித்த இந்துக்களுக்கு தங்கள் மரபின் வீச்சும் ஆழமும் புரிந்தது. ஆகவே அவற்றை மையமாகக் கொண்டு பிறவற்றை நிராகரித்து ஓர் இந்துமதத்தை உருவாக்க முற்பட்டார்கள்.\nஇந்த மனநிலையில் இருந்தே இந்து சீர்திருத்த இயக்கங்கள் ஆரம்பித்தன. மிகச்சிறந்த உதாரணமாக நாம் பிரம்ம சமாஜத்தைச் சொல்லலாம். பிரம்ம சமாஜம் உருவாக்க முயன்றது நவீன ஐரோப்பிய நோக்குக்கு உகந்த ஒரு இந்துமதத்தைத்தான். இந்து மதத்தின் அடிப்படையான தத்துவ விவாதங்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்கமுழுக்க கிறித்தவ பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு மதம்தான் பிரம்ம சமாஜம்.\nபிரம்மசமாஜம் அன்று கல்கத்தா உயர்குடிகள் நடுவே பிரபலமாக இருந்திருக்கிறது. வெள்ளையர்களுடன் பழகுவதற்கு பிரம்ம சமாஜம் சிறந்த உபாயம் என்ற எண்ணம் இருந்தது. பிரம்மசமாஜிகள் ஆலயவழிபாடு, துறவு, பண்டிகைகள் போன்ற இந்துமத வழக்கங்களை எல்லாம் கடுமையாக நிராகரித்தார்கள். ஆங்கிலம் கற்ற இளைஞர்கள் பிரம்ம சமாஜத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டினர்.\nஆகவே பிரம்மசமாஜத்தில் தங்கள் பிள்ளைகள் சேர்ந்துவிடுவார்களோ என்ற கிலி வங்காளப் பெற்றோர்களை ஆட்டிவைத்தது. பாரதியின் ஆறில் ஒருபங்கு போன்ற கதைகளில் இந்த அச்சத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.\nபிரம்மசமாஜம் போன்ற அமைப்புகள் இந்து மதத்தின் பகுதிகள் என்று சொல்லப்பட்ட பல மூடநம்பிக்கைகள் களையப்படுவதற்கும் தவறான ஆசாரங்கள் தடைசெய்யப்படவும் காரணமாக அமைந்தன என்பது உண்மை. ஆனால் ஒரு கட்டத்தில் இந்துமதத்தின் தனித்தன்மைகள் அனைத்தையுமே பிரம்மசமாஜம் அழிக்கிறதா என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. ஆகவ��� அதற்கு எதிரான சிந்தனைகள் உருவாயின. பிரம்மசமாஜம் அதன் எதிர்விளைவாக தீவிரமான மரபுவழிபாட்டு நோக்கை உருவாக்கியது. இதை நாம் தாகூரின் கோரா நாவலில் காணலாம்.\nபின்னர் ஒரே ஒருநபர் தன் தனித்த ஆன்மீக வல்லமையால், மேதைமையால் பிரம்மசமாஜம் எழுப்பிய எல்லா வினாக்களுக்கும் பதில் சொன்னார். பிரம்மசமாஜம் என்ற அமைப்பு முழுமையாகவே மறையக் காரணமானார்– ராமகிருஷ்ண பரமஹம்சர்\nராமகிருஷ்ணர் பிரம்மசமாஜம் உருவாக்கிய அந்தத் துடிப்பான படித்த இளைஞர்களையே தனக்கு சீடர்களாக ஆக்கினார். அவர்களில் மாணிக்கம் விவேகானந்தர்தான். அவர் பிரம்மசமாஜத்தின் மொழியில் பேசிய வேதாந்தி. பிரம்மசமாஜம் விவேகானந்தரை உக்கிரமாக எதிர்த்தது. அதன்பிரதிநிதியான மஜும்தார் என்பவர் அமெரிக்காவில்கூட விவேகானந்தரைப்பற்றி அவதூறுகளைப்பரப்ப அரும்பாடுபட்டார் என்பது வரலாறு. அதைமீறி இந்து மரபின் ஞானமும் பண்பாடும் அதன் ஆசாரங்களிலும் நம்பிக்கைகளிலும் இல்லை என்பதை விவேகானந்தர் நிறுவினார். இந்து மதம் அதன் அடிப்படைகள் ஏதும் சிதையாமலேயே நவீன உலகுக்குரியதாக முன்னால் வந்து நிற்க முடியும் என்று காட்டினார்.\nராஜா ராம்மோகன் ராயின் காலகட்டத்தில் இந்துப் பண்பாட்டை இந்து மதத்தில் இருந்து பிரித்துக் காண்பதற்கான முயற்சிகள், அது சம்பந்தமான விவாதங்கள் பல நிகழ்ந்துள்ளன. ஒருவன் இந்து மதத்தின் எந்த ஆசாரங்களையும் பின்பற்றாத இந்துவாக இருக்க முடியுமா என்ற வினா அன்று முக்கியமாக இருந்துள்ளது. கோரா நாவலை இது சமபந்தமான விவாதத்திற்கான தொடக்கமாக வாசித்துப்பார்க்கலாம்.\nஅதன்பின் அந்த வினாவை நாம் ஜவகர்லால் நேருவின் எழுத்துக்களில் காண்கிறோம். என் நினைவு சரியென்றால் கலாச்சார இந்து என்ற சொல்லாட்சியையே நான் நேருவின் எழுத்துக்களில் வாசித்திருக்கிறேன்.\nநேரு தன்னை நாத்திகர் என்று உணர்ந்தவர். அவரது நாத்திகமென்பது ஐரோப்பிய தாராளவாதச் சிந்தனைகளில் பின்புலம் கொண்டது. அவர் அன்று ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த கிறித்தவ மதமறுப்புவாதத்தை தனக்கு மிக நெருக்கமானதாக உணர்ந்தார். குறிப்பாக அவரிடம் பெர்ட்ரன்ட் ரஸ்ஸலின் பாதிப்பு அதிகம். கூடவே நேருவுக்கு ஐரோப்பிய இயற்கைவழிபாட்டு [Naturalism] மரபுகளிலும் ஈடுபாடு இருந்தது.\nஆனால் இந்தியப் பண்பாட்டின் துளியாகவே நேரு எப்போதும் தன்னை உணர்ந்தார். இந்தியப்பண்பாட்டின் தத்துவச்சிந்தனைகள், அழகியல், உணர்வுநிலைகள் ஆகியவற்றுடன் அவர் பின்னிப்பிணைந்திருந்தார். அவை அடிப்படையில் இந்துப்பாரம்பரியம் சார்ந்தவை என்றும் அவர் அறிந்திருந்தார். அவற்றை நிராகரிக்க தன்னால் முடியாது என அவர் உணர்ந்தார்.\nஅதன்பொருட்டு அவர் கண்டடைந்த அடையாளமே கலாச்சார இந்து என்பது. அதாவது இந்துமதம் பல்லாயிரமாண்டு காலமாக உருவாக்கிய எல்லா சாதகமான பண்பாட்டுக்கூறுகளுக்கும் தன்னை வாரிசாக வைத்துக்கொள்ளுதல். அதே சமயம் கடவுள், ஆலயவழிபாடு, ஆசாரநம்பிக்கைகள் போன்றவற்றில் இருந்து முழுமையாகவே விலகியிருத்தல் என அதை வரையறுக்கலாம்.\nநேரு யுகத்தின் பல முக்கியமான சிந்தனையாளர்களும் கலைஞர்களும் தங்களை அப்படித்தான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். க.நா.சு. தன்னை கலாச்சார ரீதியாக மட்டும் இந்து என்று சொல்வதுண்டு. நான் முதன்முதலில் க.நா.சு.வை சந்தித்த கூட்டம் விஜில் என்ற இந்து அமைப்பால் நடத்தப்பட்டது. அதில் க.நா.சு. தன்னை கலாச்சார இந்து என சொல்லிக்கொண்டதைக் கேட்டுதான் அச்சொல்லையே நான் அறிந்துகொண்டேன்.\nக.நா.சு.வைப்போலவே சுந்தர ராமசாமியும் தன்னை பண்பாட்டு அடிப்படையில் மட்டுமே இந்து என முன்வைத்தவர். நானறிந்து சுந்தர ராமசாமிக்கு இறைநம்பிக்கையோ மதப்பிடிப்போ இருந்ததில்லை. பி.கெ.பாலகிருஷ்ணன் அவரது கட்டுரைநூலில் தன்னை கலாச்சார இந்து என்கிறார். இந்தியச்சூழலில் டாக்டர் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற பலரை சுட்டிக்காட்ட முடியும். இன்றும் கூட இந்த அடையாளத்தை தனக்கெனக் கொண்ட பல சிந்தனையாளர்களைக் காணலாம்.\nதமிழில் இந்து என்ற சொல்லை கலாச்சாரம் சார்ந்த பொருளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என திட்டவட்டமாக முன்வைத்து வாதிட்டவர் என ஜெயகாந்தனைச் சொல்லலாம். ‘நான் நாத்திகன், ஆனால் இந்து’ என்று அவர் மேடைகளில் முழங்கியிருக்கிறார். கலாச்சார இந்து என்ற கருத்தை ஜெயகாந்தன் வெவ்வேறு கோணங்களில் விளக்கியிருக்கிறார்.\nஆகவே பண்பாட்டு இந்து என்ற கருத்துநிலை புதியதல்ல. குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு கொண்டது அது. இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் உருவாகி தொடர்ச்சியாக வளர்ந்து இன்றும் புழக்கத்தில் இருக்கும் ஒரு கருத்து நிலைப்பாட��� அது. அதை நாம் பாவிக்கையில் எதற்காக, எந்தச் சூழலில் அதற்கான தேவை வருகிறது என்ற புரிதல் நமக்குத்தேவை.\nபிரம்மசமாஜம் இந்துமதத்தை இரண்டாகப்பிரித்துக் காண்பதற்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது அன்றைய ஐரோப்பா தன் பார்வையில் இந்துமதம் என்ற ஓர் அமைப்பை உருவகித்துக்கொண்டது. அவர்கள் நோக்கில் அது பலதெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, சாதி தீண்டாமை உயிர்ப்பலி முதலிய சமூக ஆசாரங்கள், பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள், பல்வேறு மூடநம்பிக்கைகள், பலவகையான மடங்கள், தீவிரமான பக்தி ஆகியவற்றாலான ஒரு ஒற்றை மதம்.\nஐரோப்பியர் அறிந்திருந்த மதங்கள் எல்லாமே ஒற்றைப்படையான ஒழுக்குள்ளவை, திட்டவட்டமான கட்டமைப்புள்ளவை. இந்துமதத்தையும் அவர்கள் அப்படி உருவகித்துக்கொண்டார்கள். அவர்கள் இந்துமதத்தை ஆராய ஆரம்பித்த பதினெட்டாம் நூற்றாண்டில் இந்துமதம் அதன் இயல்பான பன்மைத்தன்மை கொண்டதாக, நெகிழ்வானதாகவே இருந்தது. ஐரோப்பியர் உருவகித்துக்கொண்ட அந்த ஒற்றைப்படையான இந்துமத உருவகத்தை அவர்களிடமிருந்தே நவீனக்கல்விபெற ஆரம்பித்த இந்துக்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதுதான் நாம் இன்று அறியக்கூடிய இந்துமதம் உருவானது.\nஐரோப்பியர்களில் பெருவாரியானவர்களின் நோக்கில் இந்துமரபின் எல்லா கூறுகளும் ஒரே பேரமைப்பின் பகுதிகள். ஒன்றுடனொன்று இணைந்து இயங்கக்கூடியவை. அதாவது வேதாந்த தத்துவமும் உடன்கட்டை ஆசாரமும் ஒரே மதத்தின் இரு அம்சங்கள். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. உடன்கட்டை ஆசாரம் காட்டுமிராண்டித்தனமானது. ஆகையால் வேதாந்தமும் காட்டுமிராண்டித்தனமானதே. உடன்கட்டை போன்ற ஆசாரங்களை உருவாக்கி நிலைநாட்டுவது வேதாந்தத்தின் தத்துவமையமே. ஆகவே இந்துமதம் நிராகரிக்கப்படவேண்டும்.\nஇந்த ஒற்றைப்படையாக்கலை இந்து ஆசாரவாதிகள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர்களின் ஆசாரத்துக்கு இது மத அங்கீகாரத்தை அளிக்கிறது. ஆனால் இந்த உருவகத்தை இந்துமதத்தை எதிர்க்கும் நாத்திகர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிரானது. ஆசாரம் பேசும் இந்து பழமைவாதிகளும் நாத்திகம் பேசும் இந்துமத எதிர்ப்பாளர்களும் இந்து மதம் பற்றியும் இந்து மரபு பற்றியும் கொண்டிருக்கும் உருவகம் ஒன்றே. அது ஐரோப்பியர்களால் அவர்களுக்க��� அளிக்கப்பட்டது.\nஇந்து பழமைவாதிகள் இந்துஞான மரபு என்பது வைதீக மரபே என வாதிடுவார்கள். அந்த வைதீகமே வேதாந்தம் என்பார்கள். வைதீக மரபின் எல்லா ஆசாரங்களுக்கும் வேதாந்தமே அடிப்படை என்பார்கள். தீண்டாமை உட்பட அனைத்து ஆசாரங்களையும் இந்துமததின் பிரிக்கமுடியாத பகுதிகள் என்பார்கள். வேதாந்தமும் அதில் அடக்கம் என்பார்கள். அதாவது இந்துமதம் என்ற அமைப்பின் உள்ளியக்கங்களை நிராகரித்து அதை தங்களுக்குச் சாதகமான ஒற்றைஅமைப்பாக முன்வைப்பார்கள். முன்னோர் சொன்ன ஒரு நெறி என இந்துமதத்தை வரையறை செய்வார்கள்.\nஅச்சு அசலாக அதையே இந்துமத விரோதிகளும் சொல்வார்கள். அவர்களுக்கும் வைதீக மரபே இந்துமதம். அதன் எல்லா ஆசாரங்களும் இந்துமதத்தில் இருந்து பிரிக்கமுடியாதவை. அதன் ஒருபகுதியே வேதாந்தம். அதன் ஆசாரங்களுக்கும் தத்துவங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே முரண்பாடுகளே இல்லை. அவை ஒன்றே இவ்வாறு எளிமையான ஒரு எதிர்தரப்பு கிடைத்ததால்தான் நம்மூர் நாத்திகர்களால் விவாதிக்கமுடிகிறது.\nஆனால் உண்மையில் இந்து மரபு என்பது ஐரோப்பியர்களால் கட்டமைக்கப்பட்டதுபோல ஒற்றைப்படையானது அல்ல. அது ஒன்றுடன் ஒன்று மறுத்து வாதிட்டு வளர்ந்த பல்வேறு ஞானத்தரப்புகளின் பெருந்தொகை. பன்மைத்தன்மையே அதன் அடையாளம். அதில் எந்த தத்துவத்தரப்புக்கும் மைய இடம் கிடையாது. அதன் அடிப்படை ஆசாரங்களோ, நம்பிக்கைகளோ, சடங்குகளோ அல்ல. அது மறுத்தும் ஏற்றும் பிளந்தும் இணைந்தும் தன் முரணியக்கம் மூலம் முன்னகரும் ஒரு ஞானவெளி.\nமார்க்ஸிய ஆய்வுமுறையை முறையாகக் கடைப்பிடித்த வெகுசிலர் இந்த இயக்கத்தைச் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். முக்கியமானவர் கெ.தாமோதரன். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் ஓர் எல்லைவரை. முரணியக்கம் என்ற கருதுகோள் அதற்கு அவர்களுக்கு உதவியிருக்கிறது. நம்மூரில் மார்க்ஸியதத்துவம் அறிந்த எவரும் இல்லை. அது இங்கே ஒரு கட்சிநம்பிக்கை மட்டுமே. இங்குள்ள மார்க்ஸியர் திராவிட இயக்கத்திடமிருந்து சித்தாந்தத்தை கற்றுக்கொள்பவர்கள் — தீப்பொறி ஆறுமுகத்திடமிருந்து குறிப்பாக.\nஇந்துஞானமரபு என்பது ஒட்டுமொத்தமாக அந்த விவாதக்களத்தையே சுட்டுகிறது.அதன் மிகப்பெரிய தரப்பாக இருப்பது வேதாந்தம். வேதாந்தத்தின் வளர்ச்சியடைந்த வடிவங்களே பிற்கால வே���ாந்தங்களான அத்வைதம் முதலியன. அவையே இந்து தத்துவமரபின் சிகரங்கள். அவை ஆசாரங்களையோ வழிபாட்டுமுறைகளையோ அல்லது நம்பிக்கைகளையோ சார்ந்தவை அல்ல. இந்து மதத்தைச் சேர்ந்ததாக அறியப்படும் எந்த வழிபாட்டு மரபின் துணையும் இல்லாமல் நிற்க வேதாந்தத்தால் முடியும்.\nவிவேகானந்தர் வழியாக இந்திய நவீனச் சிந்தனைக் களத்தில் ஆணித்தரமாக இந்தக் கருத்து பதிவானதுமே ஒற்றைப்படையான இந்துமரபை உருவகித்திருந்த தரப்புகள் பின்வாங்க ஆரம்பித்தன. இந்துமதத்தை ‘சீர்திருத்தி’ மறுதொகுப்பு செய்து அதற்கு வெளியே இருந்து ஓர் ‘அறிவார்ந்த அமைப்பை’ உருவாக்க வேண்டியதில்லை என்ற கருத்து வலுப்பட்டது. அந்த அமைப்பு என்றுமே இந்துமரபுக்கு உள்ளேயே இருந்துவந்துள்ளது. இந்துமரபுக்குள் மேலும் அத்தகைய அமைப்புகளை உருவாக்குவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்பது உறுதிப்பட்டது. பிரம்மசமாஜம் உதிர்ந்தழிந்தது.\nவிவேகானந்தரின் குரலில் உள்ள பன்மைத்தன்மைக்கு இன்னும் அழுத்ததை அளித்தது நாராயணகுருவின் இயக்கம். அதுவும் வேதாந்தத்தையே முன்வைத்தது. ஆனால் இந்து மதத்தின் தீண்டாமை உள்ளிட்ட எல்லா பழமையான ஆசாரங்களுக்கு எதிரான பெரும் சக்தியாகவே அது வேதாந்தத்தை உபயோகித்தது.\nஇத்தகைய பன்மைநோக்குள்ள இந்துமதத் தரப்பை எதிர்கொள்ள நம்முடைய சம்பிரதாயமான இந்து எதிர்ப்பாளர்களால் முடிவதில்லை என்பதைக் காணலாம். அவர்கள் இந்தத் தரப்பையும் ஆசாரவாதத் தரப்பாக சித்தரித்துக்கொள்ளத்தான் முழுமூச்சாக முயல்வார்கள். அதன்பின் ஆசாரவாதத்திற்கு எதிரான எல்லா தாக்குதல்களையும் அவன் மேல் சுமத்துவார்கள்.\nஉதாரணமாக ஒருவர் தன்னை வேதாந்தி என்றும் இந்து என்றும் சொல்கிறார். வேதாந்த நோக்கில் நின்று அவர் இந்துமதத்தின் ஒட்டுமொத்த ஆசாரவாதத்தையும், அதன் நம்பிக்கைகளையும் முழுமையாக நிராகரிக்கிறார். நம் இந்து எதிர்ப்பாளர்கள் என்ன சொல்வார்கள் அவரை எதிர்கொள்ள அவர்களால் முடியாது. இந்து மதம் மீது அவர்கள் சொல்லும் எந்த விமர்சனமும் அவருக்குப் பொருந்தாது.\nஆகவே அவர்கள் அவரை பொய்வேடம் போடும் ஆசார இந்து என்று அவதூறு செய்வார்கள். அவர் சாதிப்பிரிவினையை, மூடநம்பிக்கைகளை, மனிதாபிமானமற்ற அனைத்தையும் முற்றாக எதிர்த்து அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிர���ந்தால்கூட அவரை சாதிவெறியர், மூடநம்பிக்கைகளைப் பரப்புபவர், மனிதாபிமானத்துக்கு எதிரான பழமைவாதி என்று முத்திரையிட்ட பின்பே அவரை விமர்சிப்பார்கள். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். நாராயணகுரு உட்பட.\nஇப்போது உங்கள் வினாவுக்கு வருகிறேன். நீங்கள் ஏன் பண்பாட்டு இந்து என ஓர் அடையாளத்தைத் தேடுகிறீர்கள் விடை இதுதான். இந்து ஆசாரவாதிகளாலும் இந்து எதிர்ப்பாளர்களாலும் ஒருங்கே ஏற்கப்பட்டுள்ள ஒற்றைப்படையான இந்துமதம் என்ற உருவகத்தை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். அந்த இந்துமதத்துக்குள் இருக்க வேண்டுமென்றால் இந்துமதத்தின் எல்லா நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் ஏற்றாகவேண்டும் என நீங்களும் நம்புகிறீர்கள்.\nஅது உங்களால் முடியாத காரியம். காரணம் உங்கள் தர்க்கபுத்தி, உங்கள் மனிதாபிமானம். ஆகவே இந்துமரபின் பண்பாட்டு அம்சங்களை மட்டும் வெளியே எடுத்து அவற்றை மட்டும் உங்களுடையதாகக் கொள்ள நினைக்கிறீர்கள். அவற்றை மட்டுமே கொண்டு உங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள்.\nஐரோப்பியர்களால் நம் மீது சுமத்தப்பட்ட அந்த ஒற்றைப்படையான இந்துமத அடையாளத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தச் சிக்கலே எழாது. இந்துமரபு என்பது ஒரு மாபெரும் விவாதக்களம். ஒரு பண்பாட்டுவெளி. அதில் நீங்கள் எந்தத் தரப்பையும் எடுத்துக்கொள்ளலாம். எதை எடுத்தாலும் நீங்கள் இந்துவாகவே இருக்கிறீர்கள்.\nமுழுமுற்றான ஆசார மறுப்புக்கு, முழுமையான நாத்திகவாதத்துக்கு இந்து மரபுக்குள் இடமிருக்கிறது. அதாவது நீங்கள் இந்து மதத்துக்கு ‘வெளியே’ போய் உருவாக்கிக்கொள்ளும் அந்தப் பண்பாட்டு அடையாளம் இருக்கிறதே அதற்கும் இந்து மதத்துக்குள் இடமிருக்கிறது. அந்தப் ‘பண்பாட்டு இந்து’வாக நீங்கள் உள்ளேயே இருக்க முடியும்.\nஅதாவது இந்துமதத்தின் இன்றுள்ள எந்த நூல்களையும் ஏற்காமல், எந்த அமைப்புக்குள்ளும் செல்லாமல், எந்த வழிபாட்டுமுறையையும் கடைப்பிடிக்காமல், எந்தக் கடவுளையும் நம்பாமல், எந்த ஆசாரங்களையும் ஒப்புக்கொள்ளாமல்கூட நீங்கள் இந்துவாக நீடிக்கமுடியும். இந்த மாபெரும் விவாதக்களத்தில் உங்களுக்கான ஒரு தரப்பை உருவாக்கிக்கொண்டால் போதும். அதற்கு பலநூறு உதாரணங்கள் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் ராமலிங்க வள்ளலார். அவர் இந்துதானே அவர் உருவாக்கிய சோதிவழிபாடு இந்துமதத்தின் அதுவரையிலான எல்லா தரப்பையும் முழுமையாக நிராகரித்து உருவானது அல்லவா\nஇறுக்கமான தீர்க்கதரிசன மதங்களுக்குள் இந்த இடம் இல்லை. பாமுக் தன்னை ஒரு பண்பாட்டு முஸ்லீம் என ஏன் சொல்ல நேர்கிறது இஸ்லாம் என்பது திட்டவட்டமான எல்லைகள் கொண்ட ஒரு மதம். அதனுள் இருப்பவர் அல்லாவை, முகமதுவை, குரானை ஏற்றாகவேண்டும். இல்லையேல் அவர் இஸ்லாமியர் அல்ல. இல்லை என்னால் அந்த முழு விசுவாசத்தை அளிக்கமுடியாது, அதேசமயம் இஸ்லாம் கடந்த பதினைந்து நூற்றாண்டுகளில் உருவாக்கிய பண்பாட்டுமரபை என்னால் துறக்கவும் முடியாது என அவர் உணரும் நிலையில் தன்னை பண்பாட்டு முஸ்லீம் என்கிறார். அப்படி ஒரு கட்டாயம் ஓர் இந்துவுக்கு எங்கே இருக்கிறது\nஇந்து என்ற அடையாளத்தை விடுங்கள். சைவத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம். அதுவே ஒரு ஞானப்பரப்புதானே ஒழிய ஒருங்கிணைக்கப்பட்ட மதம் அல்ல. சைவ வழிபாட்டாளர்களிலேயே இன்று எத்தனை வகையானவர்கள் இருக்கிறார்கள் தினம் திருவிளையாடல்புராணம் வாசித்து லிங்கபூசை செய்யும் சைவரும் உண்டு, சிவோஹம் [சிவம்அஹம் – நானே சிவன்] என உணர்ந்து தியானத்தில் அமரும் சைவரும் உண்டு இல்லையா தினம் திருவிளையாடல்புராணம் வாசித்து லிங்கபூசை செய்யும் சைவரும் உண்டு, சிவோஹம் [சிவம்அஹம் – நானே சிவன்] என உணர்ந்து தியானத்தில் அமரும் சைவரும் உண்டு இல்லையா இருவேறு எல்லைகள் சைவத்துக்கு ஆறு அகச்சமயங்கள் – சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என அறிந்திருப்பீர்கள். ஆறு சிவன்கள்\nவரலாற்று நோக்கில் சைவத்தை பொதுவாக மூன்றாக பிரிக்கலாம். ஒன்று, சைவ வழிபாட்டுமுறை. அதில் சிவலிங்கபூசை, உள்ளிட்ட பல சடங்குகள் உள்ளன. மிகத்தொன்மையானது அது. இரண்டு, சைவப்பெருமதம். கிபி நான்காம் நூற்றாண்டுவாக்கில் உருவாக ஆரம்பித்த மதம் இது. பல்வேறு தெய்வங்களை உள்ளிழுத்துக்கொண்டு சிவனின் எல்லா வடிவங்களையும் ஒன்றாகத் தொகுத்துக்கொண்டு இது வளர்ந்து வந்தது. பக்தி வழிபாட்டுமுறை இதன் மையப்போக்கு. நாம் இன்று சைவமென அறியும் பேரிலக்கியங்களும், கலைகளும், ஆலயங்களும் எல்லாம் இதன் ஆக்கங்கள்.\nசைவசித்தாந்தம் காலத்தால் பிந்தியது. பத்தாம் நூற்றாண்டுவாக்கில்தான் அதன் தெளிவான வடிவங்கள் உருவாக ஆரம்பித்தன என்��ு சொல்லலாம். சைவசித்தாந்தத்தின் உயர்தத்துவதளம் என்பது மேலும் சில நூற்றாண்டுகள் கழித்தே உருவானது.\nசைவர்களில் சைவச்சடங்குகளில் வாழ்பவர்கள் ஓர் எல்லை என்றால் தூய சித்தாந்திகள் இன்னொரு எல்லை. சைவசித்தாந்தத்தின் தூயநிலையில் ஒரு சம்பிரதாயச் சைவனின் எந்த சடங்கையும், எந்த ஆசாரத்தையும், எந்த நம்பிக்கையையும் மேற்கொள்ளாமல் நீங்கள் இருக்கமுடியும். ஆம், ‘கடவுள்’ என்ற நம்பிக்கை இல்லாமலேயே கூட நீங்கள் இருக்கமுடியும்.\nஒரு சிவபக்தருக்கு சிவன் என்றால் என்ன பிரபஞ்சநாயகனாகிய இறைவன். உலகை ஆக்கி நடத்தி அழிப்பவன். அவனைப்பணிந்து அவனை இறைஞ்சி நல்வாழ்க்கையும் வாழ்க்கைநிறைவும் அடையலாம். ஆனால் ஒரு தூய் சைவசித்தாந்திக்கு சிவம் என்றால் என்ன பிரபஞ்சநாயகனாகிய இறைவன். உலகை ஆக்கி நடத்தி அழிப்பவன். அவனைப்பணிந்து அவனை இறைஞ்சி நல்வாழ்க்கையும் வாழ்க்கைநிறைவும் அடையலாம். ஆனால் ஒரு தூய் சைவசித்தாந்திக்கு சிவம் என்றால் என்ன அவன் நோக்கில் பிரபஞ்சம் என்ற பேரில் அறியக்கிடைப்பது ஆற்றலின் முடிவற்ற வெளி. அதை அவன் சக்தி என்கிறான். அந்த சக்தியை செயல்தன்மை கொண்டதாக, படைப்புத்தன்மை கொண்டதாக, ஆக்கக்கூடிய பிரபஞ்ச சாரமான கருத்துநிலை ஒன்றுள்ளது. அதுவே சிவம்.\nஅந்த சிவத்தை அவன் வழிபட வேண்டியதில்லை. அதனிடம் அவன் இறைஞ்சவேண்டியதில்லை. அதற்கு உருவம் ஏதும் கற்பிக்கவேண்டியதில்லை. அந்த சிவத்தின் அலகிலா பெருநடனத்தை பிரபஞ்சத்திலும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியிலும் அவன் அறிந்துணர்ந்தால் போதும். அதுவே அவனுடைய நிறைநிலை. அவனுடைய விடுதலை. இங்கே மதநம்பிக்கை எங்கே வந்தது இது ஒரு உயர்தத்துவ விவாதம் மட்டுமே. ஒட்டுமொத்த தரிசனம் நோக்கிச் செல்வதனால் இது ஆன்மீகம். இந்த தளத்தில் இருப்பவனும் சைவனே.\nசைவனாக இருந்தால் திருநீறு பூசவேண்டும், தேவாரம் பாடவேண்டும், சிவபூசை செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள். அவற்றை முழுநம்பிக்கையுடன் செய்யமுடியாதென்பதனால் சைவத்தின் பண்பாட்டுக்கூறுகளை மட்டும் தக்கவைக்க நினைக்கிறீர்கள். அது சைவம் அளிக்கும் வெளியை அறியாததனால் தோன்றுவது என்பதையே சொல்லவந்தேன். அவை எதையுமே செய்யாமல் தூய தத்துவநிலையிலேயே நீங்கள் சைவனாக இருக்கமுடியும்.\nசரி, சைவத்தின் இந்த தரிசனத்தை நிராகரித்து முழுமுற்றான நாத���திகக்கொள்கை நோக்கிச் சென்றால் சைவமரபு புறச்சமயம் என வகுக்கும் லோகாதய மதத்துக்குச் சென்று சேர்கிறீர்கள். அதற்குள்ளும் பல தரப்புகள் உள்ளன.\nஇப்படிச் சொல்லலாம். ஒரு கோட்டை இருந்தால் நீங்கள் அதற்கு வெளியே வீடு கட்டிக்கொள்ளலாம். இது இயல்பாக உருவான ஓர் ஊர். ஊருக்கு வெளியே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டினால் ஊர் உங்கள் வீட்டையும் சேர்த்து பெரிதாகிறது அவ்வளவுதான்.\nஅதாவது இன்று நீங்களிருக்கும் நிலையில் உங்களுக்கு கலாச்சார இந்து போன்ற அடையாளங்கள் தேவை இல்லை. அப்படி உங்களை வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லை. உங்களுக்குச் சைவமதம் மரபாக வந்திருக்கிறது. அதன் அன்றாடவழிபாட்டுத் தலத்துடன், கடவுள் உருவகத்துடன் நீங்கள் முழுமையாக இயைய முடியவில்லை என்பதற்காக அதை விட்டு வெளிவந்து கலாச்சார இந்து என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை. அதற்குள்ளேயே அந்த அன்றாட மத-ஆசார-வழிபாட்டுத் தளங்களை மீறி நீங்கள் மேலும் மேலும் முன்னகர இடமிருக்கிறது. ஒரு சிவபக்தர் சைவசித்தாந்தி ஆவது என்பது மண்ணிலிருந்து விண்வரைக்குமான தூரத்தை கடப்பதற்குச் சமம்.\nஅந்த உச்ச எல்லைக்குச் சென்றும் நீங்கள் நிறைவடையவில்லை என்றால், நீங்கள் சைவமோ இந்துமதமோ அளிக்கும் எல்லா ஆன்மீக-தத்துவ விளக்கங்களையும் முழுமையாகக் கற்று நிராகரித்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் உங்களை நாத்திகர் என்று முழுமையாகவே உணர்கிறீர்கள் என்றால், அதேசமயம் இந்துஞானமரபுக்குள் உள்ள சார்வாகம் முதலிய நாத்திகத் தரப்புகளையும் முழுக்க நிராகரிக்கிறீர்கள் என்றால் மட்டும் நீங்கள் வெளியே செல்லலாம். கலாச்சார இந்து என்று சொல்லிக்கொள்ளலாம்.\nஆனால் ‘கலாச்சார இந்து’ என்ற சொல்லாட்சிக்கு ஒரு முக்கியமான இடமுண்டு என்றே நான் நினைக்கிறேன். இரு காரணங்கள்.\nஇந்தியாவில் இருந்து உருவான சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற எல்லா மதங்களையும் ஒரே பண்பாட்டு வெளியைச் சேர்ந்தவையாக அணுகமுடியும். இம்மதங்களின் தொன்மங்கள், அடிப்படை நம்பிக்கைகள், குறியீடுகள் போன்றவை இந்துப்பண்பாடு என நாம் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு பொதுத் தொகுப்பில் இருந்து வந்தவை.\nஅவர்களை பௌத்தர்கள் சமணர்கள் சீக்கியர்களாக இருந்தாலும் பண்பாட்டு ரீதியாக இந்துக்கள் என்று சொல்லமுடியும். சூபி வழிபாட்டுமுறைகள��யும் அப்படிச் சொல்லலாம். குணங்குடி மஸ்தான் சாகிபு அல்லது பீர்முகமது அப்பா அல்லது உமறுப்புலவரின் பாடல்களின் குறியீடுகள், தொன்மங்கள் போன்றவை மேலே சொன்ன இந்துப்பண்பாட்டுத்தொகுப்பில் இருந்து வந்தவையே.\nஇங்கே இந்துப்பண்பாடு என்ற சொல்லை, பேதங்களை உருவாக்குவதாக அல்ல, பேதங்களைக் களைவதாகவே பயன்படுத்தவேண்டும். அது எவருக்கும் சொந்தமானதல்ல. எவர் கட்டுப்பாட்டிலும் உள்ளதும் அல்ல. இந்த மண்ணில் உள்ள நதிகளைப்போல மலைகளைப்போல காடுகளைப்போல இங்கே பிறந்த அனைவருக்கும் சொந்தமானது. ஜெயகாந்தன் ஒரு மேடையில் சொன்னது இது.\nஇரண்டாவதாக, ஒருவர் இந்துமரபின் எல்லா சிந்தனைகளுக்கும் அப்பால் முழுமையாகவே மேலைநாட்டுச் சிந்தனைகளைச் சார்ந்து தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றால், அதேசமயம் இந்துப் பண்பாட்டுக்கூறுகளை இழக்கவும் விரும்பவில்லை என்றால் அவர் தன்னை கலாச்சார இந்து என அடையாளம் காட்டிக்கொள்ள முடியும்.\nஎப்படியானாலும் அது வசதியான சொல்லே. அதிலுள்ள முக்கியமான வசதி என்னவென்றால் இந்து என்ற சொல்லுக்கு எதிராக இங்கே மதமாற்ற அமைப்புகளாலும் அவர்களின் கூலிப்படையாலும் உருவாக்கப்பட்டிருக்கும் கடுமையான வெறுப்புக்கு அது ஒரு பதிலாக அமையும். ஓரான் பாமுக் தன்னை பண்பாட்டு முஸ்லீம் என்று சொன்னால் அதை முற்போக்கானதுதான் என்பவர்கள், சிவேந்திரன் தன்னை பண்பாட்டு இந்து என்று சொல்லும்போது கொஞ்சம் யோசித்தாக வேண்டுமல்லவா அந்த வாய்ப்பை ஏன் தவறவிடவேண்டும் அந்த வாய்ப்பை ஏன் தவறவிடவேண்டும்\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் ஜூன் 20102\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஅலகிலா ஆடல் – சைவத்தின் கதை\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: இந்து ஞானமரபு, இந்து மதம், உருவ வழிபாடு, ஓரான் பாமுக், கடவுள் நம்பிக்கை, சைவம், ஜெயகாந்தன், நாராயண குரு, பிரம்மசமாஜம், ராஜா ராம்மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர்\nநாத்திகம், இலக்கணம் » எழுத்தாளர் ஜெயமோகன்\nகலாச்சார இந்து « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து ���ொகுத்தது […]\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/47114-to-get-kubera-wealth-read-this.html", "date_download": "2019-09-22T17:29:04Z", "digest": "sha1:3QDRI2WBSSHIQOJEB5KUEGG3OAGTXXXI", "length": 16748, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள் | To get kubera wealth, read this", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்���ஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nகுபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\nவிதயாரண்யர் ஒரு மகாபுத்திமான். மனைவியும் – நிறைய குழந்தைகளும் பெற்றிருந்த அவரிடம், அவர்களைக் காப்பாற்ற பணமில்லாமல் இருந்தது. ”உங்களிடம் புத்தியிருந்தால் மட் டும் போதாது எங்களைக் காப்பாற்ற பணமும் வேண்டும் . அதற்கான வழி செய்யுங்கள் . குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றன…” என்று மனைவி வருத்தத்துடன் கெஞ்சினாள். குடும்பத்தைக் காப்பாற்றும் கடமையிலிருந்து தவறி விட்டோமே என்று மனம் வருந்தி, நிறைய பணம் வேண்டி மகாலட்சுமியைத் தியானம் செய்தார் வித்யாரண்யர்.\n”இந்த ஜென்மத்தில் அதற்கான அருள் உனக்கில்லை. அடுத்த ஜென்மத்தில் தான் உண்டு \" என்று தேவி அருள் வாக்கருளினாள்.\nமகாபுத்திசாலியான வித்யாரண்யர், ஆதிசங்கரர் துறவு பூண்டு மீண்டும் ஒரு பிறவி எடுத்ததுபோல், துறவு கொண்டு, தேவியை மீண்டும் தியானித்தார். ”மகாலட்சுமி தேவி துறவரம் பூண்டதால் மீண்டும் ஒரு பிறவி எடுத்து விட்டேன் துறவரம் பூண்டதால் மீண்டும் ஒரு பிறவி எடுத்து விட்டேன் தயைகூர்ந்து எனக்கு வரமளிப்பாய் \" என்று வேண்டினார். லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிட்டியது தயைகூர்ந்து எனக்கு வரமளிப்பாய் \" என்று வேண்டினார். லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிட்டியது பொன்னும், பொருளூம் மழையென பொழிந்தாள் கருணைக்கடலாம் மகாலட்சுமி.\nஎத்தனைப் பெரிய புத்திமானாக இருந்தாலும் சிற்சில நேரங்களில் அவசரப்பட்டு தமது புத்தியை இழந்து விடுவதுபோல், வித்யாரண்யரும் பணமும் பொருளும் கேட்டுப் புத்தியை இழந்து விட்டார்...’சன்யாசியான பின்பு இவ்வளவு பொன்னும், பொருளும் நமக்கெதற்கு அவசரப்பட்டுப் பொருளாசைக்கு அடிமையாகி விட்டோமே அவசரப்பட்டுப் பொருளாசைக்கு அடிமையாகி விட்டோமே\nஅப்போது, மாலிக்கபூர் என்ற துருக்கியர் ஒருவர் இந்தியா முழுவதும் படை யெடுத்து நமது கோயில்களைச் சூறையாடிக் கொண்டிருந்தார். இந்துக்களின் அன்றாட வாழ்க்கைக்கே ஆபத்து ஏற்பட்ட து.\nவித்யாரண்யருக்கு ஒரு யோசனை தோன்றியது . ‘ இவ்வளவு பெரிய ���ம்பத்தைக் கொண்டு இந்து சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, இந்துமதத்தைக் காப்பாற்றி விடலாம் ’ என்று தீர்மானித்தார். மகாலட்சுமியின் அருளால் இந்து தர்மத்தைக் காத்திட சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவினார். அன்னியரின் படையெடுப்பைத் தகர்த்தெறிந்தார். இந்துமதம் தழைத்தது.\nமகாலட்சுமியின் அருளால் நமக்குக் கிடைக்கும் பொருளைக் கொண்டு நல்ல காரியங்களில் மட்டும்தான் ஈடுபட வேண்டும்.\nபலவித துர்மார்க்கங்களில், மனம்போன போக்கில் நாம் இந்த செல்வத்தை விரயம் செய்வோமானால், ஸ்ரீதேவி நம்மைவிட்டு அகன்றுபோய், நாம் மீளாத் தரித்திர நிலையில் மூழ்கி விடுவோம்.\nஎல்லாவித சௌபாக்கியங்களும் பெற்று, இனிதான வாழ்க்கையை நல்லமுறையில் நடத்திட ஸ்ரீமகாலட்சுமியை சரணடைய வேண்டும். பரிபூரணமாகச் சரண் அடைந்து பின்பு அவளது அனுக்கிரஹத்தைப் பெறவேண்டும். ஸ்ரீஸுக்தத்திலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட இரண்டு சுலோகங்களும் முறையே சரண் அடையவும் - பலன் பெறுவதற்காகவும் ஆவன ….\n'ஆதித்ய வர்ணே தபஸோதி ஜர்தோ\nவனஸ்பதி தவ வ்ருகோத பில்வ\nதஸ்ய பலாநி தபஸா நுதந்து\n நினது அனுக்கிரஹத்தாலேயே விருஷராஜன் எனப்படும் வில்வ மரம் உண்டாயிற்று. அம் மரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும்; ஜம்புலன்களாலும் உண்டான பாவங்களை நீக்கட்டும்\n\"உபைதுமாம் தேவஸக கீர்த்திஸ்ச மணிநாஸஹ\nப்ராதுர்பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மித் கீர்த்திம் ருத்திம் ததாது மே\n தேவி ஸகாயனான மாதவன் எனக்கு அருள் புரியட்டும். கல்வியாலும், செல்வத்தாலும் எனக்குப் புகழ் உண்டாகட்டும் . இவ்வுலகில் பிறந்து விட்டேன் . உன்னையே வேண்டுகிறேன். உன் அனுக்கிரஹத்தால் செல்வக் கோமான் குபேரன் என் நண்பனாகட்டும் புகழ்க்கன்னி என்னைச் சேரட்டும் சிந்தித்ததெல்லாம் தரும் சிந்தாமணி என்னுடையதாகட்டும்\"\nமேலும் சகல சௌபாக்கியங்களுக்கும் அதிபதி கிரகமான சுக்ரனை மனதால் நினைத்து - கோலமிட்டு, அவருக்கான சுலோகத்தையும் பாராயணம் செய்தால் தேவியின் அனுக்கிரஹத்தைப் பரிபூரணமாகப் பெறலாம் .\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \nசீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nசரஸ்வதி பூஜை மற்று���் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n4. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவீட்டில் பணம் கொழிக்க சொர்ணாகர்ஷண பைரவரை இந்த நாளில் வழிபடுங்கள் \nஉலகிலேயே செல்வ வளம் மிக்க கோவில் எது தெரியுமா\nகுறைவில்லா செல்வம் பெற யாரை வணங்கினால் சிறப்பு\nதினம் ஒரு மந்திரம் – நாளை கார்த்திகை மஹா தீபம். விளக்கேற்றும் போது இதை சொல்லுங்கள்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n4. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47623-rajinikanth-discussion-with-their-executives.html", "date_download": "2019-09-22T17:33:06Z", "digest": "sha1:QH2P4XMSAU2NWC4YWLEZ326EFBWE3RLT", "length": 10816, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை! | Rajinikanth discussion with their executives", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் ��ுவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nசென்னையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nரஜினி மக்கள் மன்றத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஊடக விவாதங்களில் பங்கேற்ற 15 பேரை நீக்கம் செய்து உத்தரவிட்டார் ரஜினி. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் தனது பார்வைக்கு வந்த பின்னரே செயல்பாட்டுக்கு வருவதாகவும், அரசியலில் மாற்றம் ஏற்படுத்தவே தாம் அரசியலுக்கு வருவதாகவும், பதவி,பணத்தை எதிர்பார்ப்பவர்கள் தன்னிடம் வரவேண்டாம் என்றும் அதிரடியாக அறிவித்தார்.\nஇதையடுத்து, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த், தனது மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாமா என்ற அடிப்படையில் ஆலோசனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅலோக் வர்மா மீதான விசாரணையை 10 நாட்களில் முடிக்கவும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகடைகளில் வேலை செய்பவர்கள் அமரலாம்: கேரள அரசு சட்டம் இயற்றியது\nபாலியல் வன்முறைகளை நிகழ்த்தும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்\n17 படங்கள் 17 இயக்குநர்கள்: கலக்கும் கார்த்தியின் தேவ் ஃபர்ஸ்ட் லுக்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினிகாந்த் நினைப்புதான்: அர்ஜுன் சம்பத்\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது - ரஜினிகாந்த்\n’தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது: ரஜினிகாந்த்\nஅண்ணா கருத்தை தனது பாணியில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்: அமைச்சர் செல்லூர் ராஜூ\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-led-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.html", "date_download": "2019-09-22T16:30:45Z", "digest": "sha1:AHOIGHEFNTMKGPREDZBX6GJ4SPXRYTYT", "length": 39994, "nlines": 482, "source_domain": "www.philizon.com", "title": "Led ஒளி வர்த்தக வளர", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > Led ஒளி வர்த்தக வளர (Total 24 Products for Led ஒளி வர்த்தக வளர)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன�� மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nLed ஒளி வர்த்தக வளர\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான Led ஒளி வர்த்தக வளர உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை Led ஒளி வர்த்தக வளர, சீனாவில் இருந்து Led ஒளி வர்த்தக வளர முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nஉட்புற ஆலைக்கு வர்த்தக LED லைட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலைக்கு வர்த்தக LED லைட் க்ரோ லைட்\nஉட்புற ஆலைக்கு வர்த்தக LED லைட் க்ரோ லைட் மேலும் வளர சிறிய இயற்கை வெளிச்சத்தை பெறும் பகுதியில் உங்கள் தாவரங்கள் இருக்கிறதா சிறிய இயற்கை வெளிச்சத்தை பெறும் பகுதியில் உங்கள் தாவரங்கள் இருக்கிறதா கூடுதல் UV / IR லைட்டிங் சேர்ப்பதன் மூலம் உங்கள் தாவரங்கள், பூக்கள் அல்லது மூலிகைகள் அதிக மகசூல் பெறவும். இனி எந்த...\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை ���ட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். பிளைசோன் ஒரு...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nLed ஒளி வர்த்தக வளர LED ஒளி வர்த்தக வளர ஒளி விளக்கு வளர வர்த்தக எல்.ஈ. LED லைட் வெள்ளை வளர 400W LED லைட் பார்ஸ் வளர LED லைட் சிஸ்டம்ஸ் வளர Cob LED லைட் விற்க வளர\nLed ஒளி வர்த்தக வளர LED ஒளி வர்த்தக வளர ஒளி விளக்கு வளர வர்த்தக எல்.ஈ. LED லைட் வெள்ளை வளர 400W LED லைட் பார்ஸ் வளர LED லைட் சிஸ்டம்ஸ் வளர Cob LED லைட் விற்க வளர\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhelen.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-09-22T16:33:08Z", "digest": "sha1:6OPYPLLIZYZZFUJ3MN2QHRGXRDDIU62X", "length": 7118, "nlines": 27, "source_domain": "muhelen.com", "title": "என்னைப் பற்றி – Muhelen.com", "raw_content": "\nவணக்கம் என்பதில், முகிலன் முருகன்\nவணக்கம் என்பதில், செந்தலை ந.கவுதமன்\nஎனது பெயர் MUHELEN என்று மலேசிய பிறப்பு ஆவணத்தில் என்கணியியல் நம்பிக்கையில் பெற்றோர் (அம்மா : மல்லிகா, அப்பா : முருகன்) பதிந்துள்ளனர். அப்பா பெயரின் மு எழுத்தை தொடக்கத்தில் வைக்க எண்ணி பல பெயர்களைப் பட்டியலிட்டு தமிழில் முகிலன் என இறுதியில் பெயரிட்டுள்ளனர். இதுவே எனது முதல் அடையாளமாகிறது. கூடவே இனம் இந்தியனாகவும் மதம் இந்துவாகவும் குறிப்பிட்டுள்ளது எனது அடுத்த அடையாளங்களாகின்றன.\nஇராசி, இலக்கினம் எல்லாம் பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் பிறந்த நாள் (ஆங்கில ஆண்டின்) அடிப்படையில் ஏதோ கூட்டி 6 வரவேண்டி வைத்த பெயர். ஏன் 6 வரவேண்டும் என்று இன்றுவரை எனக்குத் தெளிவில்லை. இந்தப் பெயரை யார் முதலில் முன்மொழிந்தார் என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முதலில் இப்பெயரை கூப்பிடுவதில் தடுமாற்றம் இருந்ததாக ஆங்கிலவழிக் கல்வி கற்றிருந்த அம்மா கூறியிருக்கின்றார். பிறகு ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு என்னை அழைக்கத் தொடங்கியிருக்கின்றார். அப்பாவும் ஆங்கிலவழிக் கல்விதான் என்றாலும், தமிழைத் தானாகவே கற்றுக் கொண்டுள்ளதால் (ம.கோ.இராமச்சந்திரனுக்கு நன்றி – இதைப் பற்றி வேறு ஒரு பதிவில் பதிகின்றேன்) அவருக்கு அச்சிக்கல் வந்திருக்க வாய்ப்பில்லை.\nவீட்டில் பேசுவது தமிழ் மொழிதான். எனது மழலை சொற்களை அப்பா ஒலிவடிவில் சேமித்துவைத்துள்ளார். தமிழில் தான் பேசியிருக்கின்றேன். எனக்கு நினைவில் இருக்கும் காலம் தொடங்கித் தமிழில்தான் பேசிவருகின்றேன். அம்மாவுக்குத் தமிழ் எழுத படிக்கத் தெரியாமல் போனாலும், தமிழ் மொழியில் பேசுவதில் சிக்கலில்லாமல் போனதால், தமிழே தாய்மொழியாகியது. இருந்தாலும் தமிழ் எனும் சொல்லை நான் முதலில் கேட்டது தமிழ்ப்பள்ளியில் சேரும்போதுதான்.\nமொழியைத் தவிர்த்து எனது இளமைக்கால நினைவில் இருக்கும் வேறு அடையாளம் இறைவனை வணங்குதல் (சாமி கும்பிடுதல்). எங்கள் வீட்டு வரவேற்பறையின் ஓரத்தில் காணப்படும் சிறிய மேடையில் ஒரு சாமிப்படம் இருக்கும். அதில் திருநீறு இருக்கும். விளக்கு இருந்த நினைவில்லை. ஒவ்வொரு மாலையும் குளித்த பிறகு அப்படத்தின் முன் நின்று கைக்கூப்பி வணங்கி திருநீற்றை நெற்றியில் சிறியளவு வைப்பதுதான் அன்றாடச் செயல். தூங்கும்போதும் இதனைச் செய்வதுண்டு. பள்ளிக்குச் சென்ற பின்பு, காலையிலும் இது தொடர்ந்தது. அச்சாமிப்படத்தில் சாமி குடும்பமாக அமர்திருப்பதும் கூடவே மாடு, சேவல், மயில், எலி, பால், பழம் இருப்பதைப் பார்த்தவுடன் கண்னை மூடிக்கோண்டு “கடவுளே நான் நல்லா இருக்க வேண்டும், எந்த நோயும் வரக்கூடாது, நல்லா படிக்க உதவ வேண்ட��ம்” என்று சொல்லிக்கொடுத்ததைத் தவறாமல் ஒப்புவிப்பது ஒவ்வொரு நாள் செயலாக ஊறிப்போனது. அந்தப் படம் தான் பின்னாளில் ஏன் எதற்கு எனும் கேள்விகள் என் மனதில் எழுவதற்கு அடிப்படையாகவும் அறியாமையறிந்து மெய்ப்பொருள் தேடலுக்கும் வழிவகுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2010/06/blog-post_4648.html", "date_download": "2019-09-22T17:06:06Z", "digest": "sha1:75Y4JHHTTIL3THRWMOMBX2VKOR4F5QCD", "length": 37796, "nlines": 665, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views", "raw_content": "\nசனி, 5 ஜூன், 2010\nஇலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் கருணாநிதி: விஜய.டி. ராஜேந்தர்\nசென்னை, ஜூன் 4: ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று கூறினார் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர். தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு குறித்த அறிவிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழர் ஆட்சி மாநாடு ஆளும் கட்சியின் மாநாடு. ஆனால் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் மாநாடோ தமிழர்களுக்காக நடத்தப்படும் தமிழர் மீட்சி மாநாடாகும். தெலங்கான பிரச்னை என்றால் தெலங்கான பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. காவிரி விவகாரம் என்றால் கன்னடர் என்ற உணர்வோடு கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. இது போன்ற அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்தபோதுகூட இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை. இலங்கையில் தமிழர்கள் பகுதி சுடுகாடாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடா தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நான் எதிர்க்கவில்லை, ஏனென்றால் அது என் மொழி மாநாடு. கருணாநிதி 5-வது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவரால் தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியவில்லை. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகிவிட்டது. இப்போதும் இதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் ராஜேந்தர்.\nமக்கள் நலத்திட்டங்களை மிகுதியாகச் செயல்படுத்திய பெருமை எந்த அளவிற்குக் கலைஞருக்கு உண்டோ அந்த அளவிற்கு ஈழத்தமிழின அழிப்பில் பங்கேற்ற பழியும் உண்டு.இதனை அவரும் அறிவார்.இப்பழியைத் துடைக்க அவர் கட்சியையும் குடும்பத்தையும் காங்கிரசையும் இந்தியத்தையும் மறந்து மனிதத்தைப் போற்றினால் தமிழ் உணர்வுடன் செயல்பட்டு தமிழ் ஈழ விடுதலைக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வழி காண்பார். அவர் நினைத்தால் இது முடியும். கனல் கக்கும் நடைக்குச் சொந்தக்காரர் எழுதுகோல் ஒன்றே போதும் வெற்றியை அடைய எனவே, பழி போக்க ஆவன செய்வாரா எனவே, பழி போக்க ஆவன செய்வாரா அவரால் வளர்க்கப்பட்டவர்களாலும் அவரை மதிப்பவர்களாலும் சுமத்தப்படும் பழியிலிருந்து மீளத் தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழனுக்கு முதன்மையும் கிடைக்கும் வண்ணம் விரைந்து செயல்பட்டால் உலகில் தமிழ் உரிமையுடன் திகழும். தமிழுக்கு உரிமை கிடைத்தாலே தமிழனின் கை விலங்குகளும் உடைக்கப்படுமே அவரால் வளர்க்கப்பட்டவர்களாலும் அவரை மதிப்பவர்களாலும் சுமத்தப்படும் பழியிலிருந்து மீளத் தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழனுக்கு முதன்மையும் கிடைக்கும் வண்ணம் விரைந்து செயல்பட்டால் உலகில் தமிழ் உரிமையுடன் திகழும். தமிழுக்கு உரிமை கிடைத்தாலே தமிழனின் கை விலங்குகளும் உடைக்கப்படுமே தமிழரின் தாயகம் தன்னுரிமையுடன் திகழுமே\nபிறந்த நாள் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்\n நான் ஒரு இலங்கைத்தமிழன். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் நிகழும் போதெல்லாம்(1958, 77, 81, 83) தமிழகத்தில் இருந்து ஒரு குரல் எழும். அதற்காகவே இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழினமும் திருச்சி வானொலி செய்திக்காக வானொலி அருகே தவமிருக்கும். ஏனெனில் அப்போது திருச்சி வானொலிதான் இலங்கையில் தெளிவாகக் கேட்கும். தமிழகத்தில் இருந்து ஒரு குரல் ஓங்கி ஒலிக்கும், தமிழர் மீதான அடக்குமுறை உடனே நிற்கும். அந்த குரலுக்கு சொந்தக்காரன் யாரென்பதை உலகே அறியும். அதன் பின்பே இந்திய மத்திய அரசு செயற்படத் தொடங்கும். எனக்கு கலைஞர் மீது நிறையவே விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் 'நன்றி மறப்பது நன்றன்று'.\nRavi நீர் கூறும் ஆதாரங்கள் பச்சோந்தி ஒன்று அந்த இடத்தில் நின்றது என்றால் வரலாறாகிவிடாது. பச்சோந்தி எதற்காக அந்த இடத்தில் நின்றது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீ எதோ கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் பிறந்த நினைப்புடன் வரலாற்ரை திருவுபடுத்தி எழுதினால் உண்மையாகிவிடாது. நீ தமிழனாக இருந்தால் முதலில் தமிழினத்திற்காக பாடுபடு அதைவித்து ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதது என்ற கதையில் நீ பச்சோந்தி யாக இருந்து ஓநாய் வேசம் போடாதே குள்ள நரிபயலே.\n 'கடல் நீர் ஏன் உவர்ப்பாக இருக்கின்றது, அது கடல்கடந்த தமிழர்கள் விடும் கண்ணீர்' என்றார் 50க்களில் அறிஞர் அண்ணா. அந்தக் கூட்டத்தில் கலைஞரும் இலங்கைத்தமிழருக்காக பேசினார். அதாவது இந்தச் செய்திக்குரிய ஆசாமி பிறப்பதற்கு முன்பு. வரலாறு தெரியாவிட்டால் பரவாயில்லை. விமர்சனம் எழுதவேண்டும் என்று எதையாவது எழுதிக்கொண்டிருக்க வேண்டாம்.\nஇந்த நபருக்கு இலங்கைத்தமிழர் பிரச்சனையும் தெரியாது, அதில் கலைஞரின் பங்களிப்பும் புரியாது. இலங்கைத்தமிழருக்காக கலைஞர் போராடியபோது இந்த ஆசாமி பிறந்தே இருக்கமாட்டார். இங்கு பலர் யானையைப் பார்த்த குருடர்கள் போல் இலங்கைபற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனக்கும் கலைஞர் மீது விமர்சனம் உண்டு. ஆனால் அதையும் மீறி அந்தக்கிழட்டுச் சிங்கம் இலங்கைத்தமிழருக்கு நிறையவே செய்திருக்கின்றது. இன்னமும் செய்யும். இதனை வரலாறு பகரும்.\nஉண்மையை கக்கிய விஜய ராஜேந்தர் அவர்களுக்கு நன்றி. இவர் ஒரு திமுக அனுதாபியாக இருந்தாலும் நியாயத்தை சொல்வதால் எனது நன்றி உரித்தாகுக. அந்த செம்மொழி மாநாடு சுடுகாடானால் இறந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆன்ம சாந்தி அடையும். ரோம் எரியுது; நீரோ பிடில் வாசிக்கிறான். தமிழன் செத்து முள் வெளியில் நாறுகிறான்; இவனுக்கு மக்களை திசை திருப்பும் செம்மொழி மாநாடு ஒரு கேடா \nஉண்மையை கக்கிய விஜய ராஜேந்தர் அவர்களுக்கு நன்றி. இவர் ஒரு திமுக அனுதாபியாக இருந்தாலும் நியாயத்தை சொல்வதால் எனது நன்றி உரித்தாகுக. அந்த செம்மொழி மாநாடு சுடுகாடானால் இறந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆன்ம சாந்தி அடையும். ரோம் எரியுது; நீரோ பிடில் வாசிக்கிறான். தமிழன் செத்து முள் வெளியில் நாறுகிறான்; இவனுக்கு மக்களை திசை திருப்பும் செம்மொழி மாநாடு ஒரு கேடா \nஇவரைவிட இலங்கை தமிழர்கள் மீது பற்று கலைஞருக்கு அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்த பஜ்ஜி மஜ்ஜி டைரக்டருக்கு அவ்வளவு எட்டாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் *பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் பொன்.சிவக்குமரன்...\nஇராகுல் காந்தி சென்னை வரு...\nடெபிட் கார்ட் மூலம் ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.1 ...\nசமூக வேதனையின் வடிகால்தான் எனது கார்ட்டூன்கள்: மதி...\nபாமக-வுடன் கூட்டணி: திமுக முடிவு ...\nதிமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம்: பா.ம....\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/tataharrier/", "date_download": "2019-09-22T16:34:19Z", "digest": "sha1:X4I4CWLVT5IHVUMAKUJTH5UQJRUZQGQY", "length": 7386, "nlines": 63, "source_domain": "tamilthiratti.com", "title": "TataHarrier Archives - Tamil Thiratti", "raw_content": "\nஆணுறை இல்லையா கட்டு அபராதம் \nதல தோனியின் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு\nகடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை, அதிர்ச்சி தரும் அதிரடி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் ரூ.200 கோடி முதலீடு: ஒகினவா நிறுவனம் அறிவிப்பு\nஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்கலாம்…அசத்தலாக அறிமுகமாகும் புதிய டாடா டிகோர்..\nயாராலும் முடியாத புதிய மைல்கல் எட்டிய ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெறும் பத்து மாதங்களில் 15,000 யூனிட்கள் விற்பனை…\nடாடா நெக்ஸன் மற்றும் அல்ட்ரோஸ் எலக்ட்ரிக் கார்கள் ஜிப்டிரான் பவர்டிரெய்ன் டெக்னாலஜியுடன் அறிமுகமாகிறது..\nமின்சார வாகனங்களை நோக்கிய தமிழகத்தின் பயணம்…ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nடாடா மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்���ான புதிய இ.வி. பவர்டிரெயின் தொழில்நுட்பம் ‘ஸிப்ட்ரான்’ டெக்னாலஜியை வெளியிட்டது..\nதீபாவளியை முன்னிட்டு அறிமுகமாகும் 6 புதிய கார்கள்…\nஅனைவருக்கும் ஏற்ற விலையில் புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 62,995\nபோக்குவரத்து விதிமீறலுக்காக உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்…இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்\n5 புதிய வசதிகளுடன் வெளியாகிறது டாட்டா ஹாரியர் autonews360.com\nடாட்டா ஹாரியர் கார்கள் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ளது. இந்த கார் குறித்து அதிகளவிலான டீசர்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த கார்கள் ஐந்து புதிய வசதிகளுடன் வெளியாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் இந்த கார் குறித்து தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.\nமல்டிபிள் டிரைவிங் மோடுகளுடன் வெளியாகிறது புதிய டாட்டா ஹாரியர் autonews360.com\nபுதிய டாட்டா ஹாரியர் கார்கள் குறித்து சமீபத்தில் வெளியான டீசரில், ரோடு மோடு (நார்மல்), ரெயின் மோடு மற்றும் கிராவல் அல்லது ஆப்-ரோடு மோடு என மூன்று மோடுகள் உள்ளதை காட்டுகிறது.\nவெளியானது 2019 டாட்டா ஹாரியர் கார்களின் இன்டீரியர் டீசர் autonews360.com\nதற்போது வெளியாகியுள்ள டாட்டா ஹாரியர் கார்களின் டீசர் வீடியோவில், டூயல்-டோன் டாஷ்போர்டுகளுடன் 8.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டமும் இடம் பெற்றுள்ளது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி…..வாட்சப் ஆத்தா என்று……..அழைக்கப்படுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-09-22T16:05:41Z", "digest": "sha1:7JZ7JI7AFMH3CGVRYATJFXK7KDU5RWRM", "length": 9091, "nlines": 105, "source_domain": "varudal.com", "title": "கனடாவில் – தமிழ் பெண் அடித்துக் கொலை – கணவர் கைது! | வருடல்", "raw_content": "\nகனடாவில் – தமிழ் பெண் அடித்துக் கொலை – கணவர் கைது\nDecember 15, 2017 by தமிழ்மாறன் in உலக செய்திகள், செய்திகள்\nயாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nScarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nபெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதள���தி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/01/", "date_download": "2019-09-22T16:16:02Z", "digest": "sha1:WFVKCM5CWG4ZJCCXGJV3X74SLXDQWCPQ", "length": 6585, "nlines": 166, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: January 2011", "raw_content": "\nசும்மா போர் அடிக்குதேன்னு எங்கயாவது போலாம்னு நினைச்சு கோவை கொண்டாட்டம் போனோம். அங்க போனா இன்னும் மோசம் ....காத்து வாங்குது ...\nஅப்புறம் என்ன பண்றது ...வந்ததுக்கு குளிப்போம் அப்படின்னு வாட்டர் கேம்ஸ்ல விளையாட ஆரம்பிச்சோம் ....அப்புறம் 1 மணிக்கு மேலதான் கூட்டம் வர ஆரம்பிச்சது ....4 மணிக்கு கிளம்பிட்டோம் ...ஒரே பசி .திண்டுக்கல் வேணு பிரியாணி போனா அங்க ஒரே கூட்டம் ...அடப்பாவிகளா ...4 மணிக்கு மேலயும் சாப்பிட றாங்களே ..இது எப்போ செரிச்சு ஜீரணம் ஆகுறது , ராத்திரி எப்போ சாப்பிடுவாங்க .. அப்படின்னு நினைச்சி பேசிட்டு இருந்தோம் ..டேபிள் காலி ஆச்சு உள்ள புகுந்துட்டோம் ...நம்மள மாதிரித்தான் இவங்களும் எங்கயாவது போயிருக்கும் .....என்ன கோலா உருண்டை இல்லாம போய்டுச்சு ...பிரியாணி , வறுவல் சாப்பிட்டு வந்தோம்.\nLabels: கொண்டாட்டம், கோவை, பயணம்\nஇன்று முதல் இனிதாய் ஆரம்பம் ......\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/06/", "date_download": "2019-09-22T16:23:57Z", "digest": "sha1:PT6BGAQ46GEY72C5LCDDPZNY6RCZZJUR", "length": 46695, "nlines": 301, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: June 2016", "raw_content": "\nஉறியடி...செமயா உரிச்சி தொங்க விட்டுட்டாங்க...செம படம்...சாதிவெறியை அப்பட்டமாக உர���ச்ச படம்.இடைவேளை சண்டைக்காட்சி செம மாஸ்.அதுவும் சண்டை போட்டுகிட்டே இருக்கும் போது தீடீர்னு சிகப்பு நிற பேக்ரவுண்டில் இடைவேளை போடுவதும், அந்த மியூசிக்கும் பட்டாசு...\nபடத்தினை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஹேட்ஸ் ஆஃப் இயக்குநர் விஜயகுமார்.தமிழுக்கு நல்ல படத்தினை தந்தமைக்கு...\nபட்டுக்கோட்டையில் ஒரு வாரம் பணியின் காரணமாக தங்கியிருந்தேன்.அப்போதான் ஐயா படம் ரிலீஸ் ஆனது.முதல் நாள் காலைக்காட்சி போனேன்.சரத்குமார் படம், ஹரி இயக்குநர் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.தியேட்டரில் படத்தின் போஸ்டர்கள் ஒரு சில மட்டும் ஒட்டப்பட்டிருந்தன.எந்த ஒரு பெரிய பிளக்ஸ் பேனரும் நடிகருக்கோ இயக்குநருக்கோ இல்லை.ஆனால் ஒரே ஒருத்தருக்கு மட்டும் வைத்திருந்தனர்.அவர் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.\nபட்டுக்கோட்டை மைந்தனை வாழ்த்தி அவரது ரசிகர்கள் பட்டுக்கோட்டை காரர்கள் வைத்திருந்தனர்.\nபட்டுக்கோட்டை பிரபாகரின் ஊஞ்சல் நாவல்கள் மூலம் அவரது எழுத்துக்கள் பரிட்சயம் ஆனது எனது பள்ளிக்காலங்களில்.அவரின் பரத் சுசிலா கதை மாந்தர்கள் பிடித்த போன ஒன்றாகும்.\nஊஞ்சல் இதழுக்கு வருட சந்தா கட்டி படித்த காலங்கள் உண்டு.\nபட்டுக்கோட்டை பிரபாகரை நேரில் சந்திக்க ஆவல் இருந்தது அவரின் நாவல்களை படிக்கும் போது.பத்து பதினைந்து வருடம் கழித்து பதிவர் சந்திப்பில் அவரை நேரில் பார்த்ததோடு சரி..அவரின் கதை வசனத்தில் ஐயா படம் சூப்பராக இருந்தது.பரபரவென சாமி படத்தை கொடுத்த ஹரி இந்தப்படத்தில் அகேலா கிரேன் இல்லாமல் படம் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்..\nஒவ்வொரு காட்சியும் மனதை ஈரப்படுத்தியது.எத்தனை தடவை பார்த்தாலும் கண்கலங்க கூடிய வகையில் வசனங்கள், காட்சிகள் இருக்கும்.படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று நினைவில் இல்லை..நாயகன் சரத்..அடிதடியில் பார்த்து பழக்கப்பட்டு போன சரத்குமார் அமைதியாய் இரு வேடங்களில் நடித்து மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.\nஅடுத்து நம்ம ஹீரோயின்.இந்த படத்தில் தான் அறிமுகம்.நயன்தாரா.பள்ளி விட்டு வரும் மாணவியாய் நடித்த நயன்தாரா திடிரென்று யூனிபார்மை உருவிவிட்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் தோன்றி பாடல் காட்சியில் ஆடிப் பாடியவுடனே..எனது கண்களும் மனதும் நிறைந்து போனது..அன்றில் ஆரம்பித்த நயன்தாரா மோகம் இன்னும் வரை தீரவில்லை.கொழுக் மொழுக்கென்று இருந்த நேரத்திலும் பிடித்த நயன்ஸ் இன்று சிலிம்மாகி ஒல்லியாகிப் போனாலும் பிடிக்கிறது..நான் வயதாகி போனாலும் நயன் இன்னும் பிடிக்கும் என்றே தோணுகிறது..\nஒரு வார்த்தை கேட்டு என்ற பாடலில் நயனின் ஆடலும், பாடலின் வரிகளில் பொதிந்துள்ள அர்த்தமும் இன்னமும் ரசிக்க கூடியவை..வருடங்கள் பல கடந்து போனாலும் நயன்தாராவின் அழகு இன்னமும் பிரமிக்க வைக்கிறது...\nஇன்று கே டிவில் ஒளிபரப்பான ஐயா திரைப்படத்தை பார்த்ததும் ஏற்பட்ட ஞாபக சிதறல்கள்..\nஇன்னிக்கு கொஞ்சம் நேரத்திலேயே எழுந்தாகிவிட்டது.நேரம் என்றால் மணி நான்கு.பேஸ்ட்டும் ப்ரஷ்ஷுமாய் வீட்டை திறந்து வெளியே வந்தால் காற்று ஜில்லிட அடிக்கிறது.சுத்தமான ஆக்சிஜன் சுவாசிக்க கிடைக்கிறது.தெருவிளக்குகள் அணைவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.சுற்றுப்புற வீடுகளில் இன்னும் எழுந்திரிக்கவில்லை.ஐந்தரை ஆகியிருந்தால் இந்நேரம் பக்கத்து வீடுகள், எதிர் வீடுகள் ஆளுக்கொரு விளக்கமாற்றையும் வாளியையும் கொண்டு வீதியில் கொஞ்சமும் வீட்டில் கொஞ்சமும் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு கொண்டிருப்பர்.\nமணி நான்கானதால் என்னவோ இன்னும் எழுந்திரிக்கவில்லை போலும்.அதிகாலை கனவுகள் பலிக்கும் என்பதினால் யார் யாருடன் டூயட் பாடிக்கொண்டிருந்தனரோ இல்லை மற்ற கனவுகள் ஏதாவது கண்டு கொண்டிருப்பார்களோ என்றும் தெரியவில்லை.\nசுற்றும் முற்றும் பராக் பார்த்தபடி இருக்கையில் இரண்டு வீடுகள் தள்ளி உள்ள எதிர்வீட்டில் லைட் ஒளிர்ந்தது.கதவை திறந்தபடி வீட்டுக்காரர் வந்தார்.பகலாய் இருந்தால் ஒரு வணக்கம் கிடைத்திருக்கும்.வண்டியை தள்ளி வாசலில் நிறுத்தினார்.அதற்குள் அவரது இல்லாளும் வாசல் பெருக்க கூடிய சாதனங்களுடன் வந்து வீதியை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, அவர்களது மகள் பள்ளி யூனிபார்மில் கிளம்பி வெளியே வர, தந்தை மகளின் புத்தக பையை வண்டியில் மாட்டிவிட்டு இருவரும் கிளம்ப ஆரம்பித்த போது மணி நான்கரைக்கும் மேல் ஆகியிருந்தது..\nஅப்பொழுது தான் ஞாபகம் வந்தது.ஓ..அந்த பெண் ஒன்பதாம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாள் என்று.\nதன் குடும்பத்தினரின் ஆசையை தீர்க்க அதிகாலையிலேயே ட்யூசனுக்கு செல்கிறாள்.ஒரு டாக்டராக���ோ எஞ்சினியர்..(இது ஒரு படிப்புன்னு இந்த எண்ணம் இனியும் வராது) ஆகவோ ஆக ரெடியாகிக்கொண்டிருக்கிறாள்..\nபாவம்..படிப்பு ஏற வேண்டும், மார்க் வாங்க வேண்டும் என்கிற ஆசையில் தன் சுக துக்கங்களை இழக்கிறாள்..எப்படி இந்தக்குளிரில் ரெடியாகி, காலையில் சாப்பிடாமல் போய், மதிய சாப்பாடு மட்டும் சாப்பிட்டு விட்டு மாலை மற்றுமொரு ட்யூசனை முடித்து விட்டு வரும் இவளின் நிலைமை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.\nபெற்றோரின் நிறைவேறாத ஆசைகளுக்கு பிள்ளைகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்..\nஅந்த பள்ளி மாணவியின் நிலை இன்று கஷ்டப்பட்டாலும் நாளை ஒரு நல்ல நிலைமைக்கு வரலாம் என்பதும் உண்மைதான்.இருந்தாலும் ஒரு வித ஆதங்கம் ஏற்படுகிறது..\nவெளியே வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது..பறவைகளி்ன் கீச்சுக்குரல்கள் ஆரம்பமாகின்றன...இரை தேடி செல்லும் பறவைகள் வெறும் வாயோடு வருவதில்லை...\nLabels: உறியடி, ஐயா, கரம், பார்த்தது, ருசித்தது\nபுதிதாய் எங்களது கம்பெனியிலிருந்து சர்வீஸ் மட்டும் ஆரம்பித்து இருக்கிறோம்.சின்ன சின்ன வேலைகள் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை.அதனால் நாங்களே பகுதி நேர அடிப்படையில் பிளம்பிங், எலக்ட்ரிக்கல், கார்பெண்ட்ரி, பெயிண்டிங்க், மற்றும் வாட்டர்ப்ரூஃப் பணிகள் செய்ய முனைந்துள்ளோம்.\nமிஸ்டர் லேபரை எங்களது ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இணைய தளத்தின் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.\nமொபைல் எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.\nகூகுள் பிளே ஸ்டோரில் Mr labour ஐ டவுன்லோட் செய்யவும்.\nஎங்களது சேவை தற்போது கோவை மாநகரில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.விரைவில் ஒவ்வொரு நகரிலும் விரிவு படுத்தப்படக்கூடிய எண்ணம் இருக்கிறது.\nதொடர்புக்கு : 95665 30046\nஎங்களது இணைய தள முகவரி :www.mrlabour.com\nகோவைக்கு புதுசு - மல்டி லெவல் கார் பார்க்கிங் (Multi level car parking) - குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கோவை (GKNM hospital, coimbatore)\nகடந்த ஞாயிறு அன்று அவினாசி ரோட்டில் அமைந்துள்ள குப்புசாமி நாயுடு (GKNM) மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.எனது சித்தப்பா அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அங்கு அட்மிட் ஆயிருந்தார்.அவரை பார்த்து விட்டு வருவதற்காக சென்றிருந்தேன். அவினாசி ரோட்டில் இருந்து அந்தப்பக்கம் இருக்கிற ரோடு வரை மருத்துவமனை பரந்து விரிந்து இருக்கிறது.காரில் சென்றதால் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மருத்துவமனை பார்க்கிங்கில் நுழைய முயல, அங்கிருந்த செக்யூரிட்டி, அந்த பார்க்கிங் போங்க என்று சொல்லவும், வண்டியை மருத்துவமனைக்குள் திருப்பினேன்.ஒரு லெஃப்டும் ரைட்டும் போட்டு உள்ளே நுழைய ஒரு பணியாளர், சார்…ஒட்டுநர் மட்டும் உள்ளே போங்க ..மற்றவர்கள் இங்கேயே இறங்கிக்கொள்ளுங்கள் என்றார்.\nவண்டியில் இருந்தவர்கள் இறங்கிக்கொள்ள, நான் மட்டும் உள்ளே நுழைந்தேன்.டோக்கன் கொடுக்க ஒரு பூத் இருக்க, அதற்கு முன் வண்டியை நிறுத்த, உள்ளிருந்தவர் வண்டி எண் எல்லாம் செக் செய்து விட்டு டோக்கன் ஒன்றினை கொடுத்தார்.கூடவே A 16 ல் நிறுத்துங்க என்றார்.சரி என்றபடியே வண்டியை கிளப்பினேன்.ஒரு பெரிய ஷெட்…கார்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தபடி இருக்க, எனது வாய் ஆ வென ஆச்சர்யத்தில் பிளந்தது.\nகீழ் வரிசையில் பல கார்களும், மேல் வரிசை, அதற்கும் மேல் வரிசை என நான்கு வரிசைகள் இருக்க, அனைத்திலும் கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. A , B, C என மூன்று தளங்கள்.ஓவ்வொரு தளத்திலும் ஐந்து வரிசைகள்.கார்கள் செங்குத்தாக மேல் செல்கின்றன.கிடை மட்டமாகவும் செல்கின்றன.அனைத்தும் லிஃப்ட் வசதியில் நடக்கின்றன.ஆச்சர்யப்பட்டுக் கொண்டே எனக்கான இடத்தில் வண்டியை நிறுத்தினேன்.பக்கத்தில் கார்கள் கீழிறங்குவதும் மேல் ஏறுவதுமாக இருந்தன.\nஅருகில் இருந்த பணியாளரை ஆர்வத்துடன் கேட்க, கிட்டத்தட்ட 350 கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்திவைக்கலாம் என்றும், எந்த வரிசையில் இருந்தாலும் 10 நிமிடங்களுக்குள் காரை வெளியே எடுத்து விடலாம் என்றும் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.\nஇந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் நிச்சயம் கோவைக்கு புதுசு.டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் இந்த வசதிகள் இருக்கின்றன என்பதை கேள்விப்பட்டும், ஒரு சில திரைப்படங்களில் பார்த்தும் இருக்கிறேன்.ஆனால் முதன் முறையாக கோவையில் இந்த வசதியினை உபயோகப்படுத்தி பார்த்து இருக்கிறேன்.குறிப்பிட்ட மணி நேரம் வரைக்கும் ரூ 30, அதிக நேரம் என்றால் ரூ 60 மட்டும் வசூலிக்கின்றனர்.காரில் வரும் டிரைவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க, ஒரு தனி அறை ஒன்றினை அமைத்திருக்கின்றனர்.\nஇந்த மல்டிலெவல் கார்பார்க்கிங் வசதியை மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கார்களை பாதுகாப்பாக ஒரே இடத்தில் நெருக்கடி இன்றி நிறுத்தவும், கார்கள் வெயில் மழை போன்ற இயற்கை சூழல்களால் பாதிப்படையாமல் இருக்கவும், மிகப்பெரும் இடவசதியை சுருக்கி, குறைந்த இடத்தில் நிறைய கார்களை நிறுத்தும் அமைப்பினை ஏற்படுத்திக் கொடுத்த குப்புசாமி நாயுடு மருத்துவமனை நிர்வாகத்திற்கு மிகப்பெரும் நன்றி.\nஇந்த மாதிரி நகரத்தில் நிறைய மல்டி லெவல் கார் பார்க்கிங் இருந்தால் ரோட்டில் நன்கு இடவசதி கிடைக்கும்.காரை கன்னாபின்னாவென்று நிறுத்திவிட்டு ஷாப்பிங் செல்ல மாட்டார்கள்.அதே போல் அதிக கார்கள் நிற்கக்கூடிய இடத்தின் தேவையும் குறையும்.\nஇதெல்லாம் முடித்து விட்டு அடுத்த விஸிட் ஆக கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள கங்கா மருத்துவமனைக்கு சென்றேன்.கோவிலை வலம் வருவது போல் ஒரு முறை சுற்றி வந்தவுடன், அங்கிருந்த செக்யூரிட்டி, பக்கத்து காலி இடத்தில் எங்களது கார்பார்க்கிங் இருக்கிறது அங்கே நிறுத்திக் கொள்ளுங்கள் என்றார்.அங்கே போனால் கார்கள் வெட்டவெளியில் நிற்கின்றன.ஒருவர் காரை முன்னும் பின்னும் எடுக்க முயன்று கொண்டிருந்தார்.அவர் முயற்சி முடிந்து காரை நிறுத்தியவுடன், பிறகு நான் முயன்று கொண்டிருக்க ஆரம்பித்தேன்.ஒருவழியாய் காரை நிறுத்தி விட்டு வெளியே வர, ரூ 10 ஐ தந்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன்…\nகோவையில் குப்புசாமி மருத்துவமனையில் மல்டி லெவல் ஆட்டோமேடிக் கார்பார்க்கிங் ஐ நிறுவியுள்ள நிறுவனம் SIEGER.\nகார் இருக்கிறவங்க சும்மா ஒரு ட்ரிப் போய்ட்டு வாங்க...மருத்துவமனைக்கு....... நோயோடு அல்ல........காரோடு.......\nLabels: GKNM hospital, குப்புசாமி நாயுடு, கோவை, மருத்துவமனை, மல்டி லெவல் கார் பார்க்கிங்\nசமையல் - அசைவம் - வாத்துக்கறி குழம்பு\nஎங்க ஊர் கரூர்...காவிரியும் அமராவதியும் ஓடற ஊர்.காவிரியின் ஓரப்பகுதிகளில் நன்செய் புன்செய் வயல்கள் உண்டு.அதனாலேயே இங்க வாத்துகள் அதிகம்.வாத்து வளர்ப்பவர்களும் அதிகம்.காவிரியின் ஓரமாக உள்ள வயல்களில் வாத்துக்கள் எப்போதும் மேய்ஞ்சிட்டு இருக்கும்.நெல் அறுத்த வயல்களில் தண்ணீர் இருக்கும் போது வாத்துகள் மேய்ஞ்சிட்டு இருக்கும்.சிறுவயதில் வயல்காட்டில் வாத்துக்களை துரத்தி விளையாடுவோம்.மேஞ்சிட்டு இருக்கும் போதே வாத்து முட்டை போட்டுடும்.அதை மேய்க்கறவங்களுக்கு தெரியாம எடுத்துவந்து வீட்டில் அவிச்சோ ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம்...\nசாப்பிட்ட பத்தாவது நிமிசத்தில் நம்ம வீட்ல கண்டுபிடிச்சிருவாங்க....வாத்து முட்டை தின்றிருக்கான் என்று...அவ்ளோ கவிச்சி அடிக்கும்.அப்படி கவிச்சி அடிச்சாலும் அதுல ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கு.சளிக்கு ரொம்ப நல்லது.\nவாத்துக்கறின்னாலே கொஞ்சம் கவிச்சி அடிக்கும்னு சொல்வாங்க.ஆனாலும் அதன் சுவையில் சூப்பராக இருக்கும்.\nவாத்தினை கோழி வெட்டுவது போல் அதன் கழுத்தை அறுக்ககூடாது.திருகி போடனும்.பின் அதை நன்கு கொதிக்க வைத்த குண்டாவில் போட்டு முக்கனும்.பிறகு அதன் இறகை பிய்த்து எடுக்கவேண்டும்.பிறகு கொஞ்ச நேரம் நெருப்பில் வாட்டி மிச்சமிருக்கிற சிறு சிறு முடிகளை பொசுக்க வேண்டும்.பின் மஞ்சள் போட்டு நன்கு கழுவி வெட்ட ஆயத்தமாகனும்.ரத்தம் வேஸ்டாகாமல் வெட்டி துண்டுகள் போடனும்.\nஒரு சிலர் கறியை நன்கு கழுவி விடுவர்.இருந்தாலும் டேஸ்ட் இருக்கும்.ஆனால் ரத்தத்தோடு சமைக்கிற வாத்துக்கறி இன்னும் டேஸ்டாக இருக்கும்.\nவாத்து - 1 (நல்லா மஞ்சள் போட்டு கிளீன் பண்ண கறி )\nசி - வெங்காயம் - 200 கிராம்\nதேங்காய் - ஒரு மூடி அரைத்தது\nபூண்டு - 10 பல்\nபட்டை, கிராம்பு, - 2 எண்ணம்\nமல்லித்தூள் - ஒரு ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nகொ.மல்லி - தேவையான அளவு\nமுதலில் வாத்தினை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.( வாத்தினை அதன் ரத்தத்தோடு சமைப்பது நல்ல ருசியை தரும் )\nவாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.பின் அதை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.தேங்காயை துருவி நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.பூண்டு, இஞ்சி அரைத்துக்கொள்ளவும்.தக்காளி அரிந்து கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணைய் விட்டு இஞ்சி பூண்டு விழுதை நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.பின்பு சுத்தம் செய்த வாத்தினை போட்டு நன்கு வதக்க வேண்டும்.இரண்டு டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து வதக்கவும்.வாத்திலிருந்து எண்ணைய் நிறைய பிரியும்.அவ்வாறு பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.பிறகு அரிந்து வைத்திருக்கிற தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.\nநன்கு வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கிற தேங்காய், வெங்காய கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து குக்கர் மூடி போட்டு எட்டு முதல் பத்து விசில் வரை விடவும்.(புளி வேண்டுமென்பவர்கள் கொஞ்சம் கரைச்சு ஊத்திக்கொள்ளலாம்)\nபின் விசில் இறங்கியவுடன் கொத்தமல்லி தழை போட்டு மூடிவிடவும்.சுவையான வாத்துக்குழம்பு தயார்.குக்கரில் வேண்டாம் என்பவர்கள் அரை மணி நேரம் வாணலியில் கொதிக்க வைத்தால் சுவையான குழம்பு ரெடி....\nஇதையே கொஞ்சம் சுண்ட வைத்தால் வாத்து வறுவல் ரெடி...\nகுழம்பில் என்னதான் மஞ்சளும் மிளகாயும் சேர்த்தினாலும், குழம்பின் நிறம் கொஞ்சம் கருப்பாகவே இருக்கும்.அதுதான் வாத்துக்கறியின் சுவை....\nகாலையில் சூடாய் இட்லிக்கு சாப்பிட்டால் செமயாக இருக்கும்.வாத்துக்கறி கொஞ்சம் எலும்பாகத்தான் இருக்கும்.ஆனால் சாப்பிட சூப்பராக இருக்கும்.\nLabels: அசைவம், கோவை மெஸ், சமையல், வாத்து, வாத்து கறி\nஇப்போது சென்னை போல் மாறிக்கொண்டிருக்கிறது கோவை.கோவையின் அனைத்து ரோடுகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்வே ஆக்கி வைத்து இருக்கின்றனர்.மேம்பால பணிகளும், மின்கம்பி பதிப்பு வேலைகளும் நடப்பதால் நிறைய இடங்களில் பள்ளங்கள் தோண்டி வைத்து இருக்கின்றனர். எல்லா ரோடுகளிலும் மிகுந்த ட்ராபிக் ஏற்படுகிறது.வாகனப்பெருக்கம் வேறு அதிகமாகி விட்டதால் ஒவ்வொரு சிக்னலிலும் பல நிமிட நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம்.ரோடே வெள்ளக்காடாக ஆகி வாகனங்கள் மிதந்தபடியே செல்லும்.இப்போது மழைக்காலம் வேறு ஆரம்பித்து இருப்பதால் கோவை நகரம் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்க போவது உறுதி.\nமாலை நேரத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கிற இந்த சிக்னல்ல, கொஞ்ச நஞ்ச நேரத்தில் நிற்கிற வாகன ஓட்டிகளின் நாசியானது நிச்சயம் ஒரு சுவையான, வாசனை மிகுந்த மணத்தினை உணர்வார்கள் கூடவே பசியையும்.. அதுவும் மழைக்காலத்தில் வாசனை ஊரைக்கூட்டும்.\nகாரணம் சிக்னலின் இருபுறமும் தள்ளுவண்டிக்கடை இருக்கிறது.சுடச்சுட போண்டா, பஜ்ஜி, வடை முட்டைப்போண்டா, பக்கோடா ன்னு விதவிதமா போட்டுத்தள்ளுவாங்க.\nகடலை எண்ணையின் வாசத்துடன் மாவு எண்ணையில் பொரிகிற வாசமும் ஊரைக்கூட்டும்.\nஅதுவும் வெங்காய பக்கோடா செம வாசமா இருக்கும்.சாப்பிட்டா அப்படியே நாக்கு நரம்புகளை உசுப்பேத்தும்.அவ்ளோ டேஸ்டா இருக்கும்..\nசிக்னல் அருகே எதிர் எதிர் இரண்டு கடைகள் இருக்கின்றன. காந்திபுரம் செல்லும் வழியில் சிக்னல் அருகே இருக்கும் கடை செம டேஸ்ட்..\nஇப்போதெல்லாம் தியேட்டருக்கு போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டன.ஆனாலும் மொபைலில், டிவிடியில் படங்களை பார்த்து கொண்டிருக்கிறேன்.எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கிறேன்.\nசமீபத்தில் மருது பார்த்தேன்.பழைய கதை..ஒன்றும் சுவாரஸ்யமில்லை. இந்தப்படத்தையே முழுதாய் பார்க்க மூன்று நாட்கள் ஆனது.\nமலையாளத்தில் மகேஷிண்ட பிரதிகாரம், டார்விண்டே பரிணாமம்,ஆக்சன் ஹீரோ பிஜி பார்த்தேன்.இதுல ஆக்சன் ஹீரோ பிஜி தான் நல்லா இருந்தது.\nசமீபத்தில் இடக்கை, வலம் வாசித்தேன்.இரண்டும் வரலாற்று நாவல்கள்.இதில் இடக்கையை விட வலம் மிக நன்றாகவே இருக்கிறது.நரிவேட்டை பற்றின குறிப்புகள் மிகுந்த ஆர்வத்தையும், ஆச்சர்யத்தையும் தருகின்றன.படிக்க சுவராஸ்யமான நாவல் வலம். இதன் எழுத்தாளர் விநாயக முருகன்.\nஇடக்கையை பொறுத்த வரை ஒளரங்கசீப் வரலாற்று கதை.மன்னர் இறந்ததுக்கு அப்புறம் ஏற்படும் பிரச்சினைகள், குருட்டுத்தனமான அதிகாரம் கொண்ட மன்னனின் ஆட்சியின் அவலங்கள்,சாதாரண குடிமகனான இடக்கை பழக்கம் கொண்ட ஒருவனின் கதையோடு வரலாற்று கதை.இதன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.\nஇப்போது புதிதாக ஆங்கில நாவல்களை வாசிக்கலாம் என்றிருக்கிறேன்.Dongri to Dubai, The Taj conspiracy, RIP, The page 3 murders, இப்படி நான்கு நாவல்களை வாங்கியிருக்கிறேன். எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.\nLabels: கரம், நாவல், புத்தகம், வலம்\nகோவைக்கு புதுசு - மல்டி லெவல் கார் பார்க்கிங் (Mu...\nசமையல் - அசைவம் - வாத்துக்கறி குழம்பு\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/tanjore-man-protects-sparrows/", "date_download": "2019-09-22T17:34:33Z", "digest": "sha1:KA2773MEDLEF7HBLXEFO23FXWJ2GS53R", "length": 17684, "nlines": 92, "source_domain": "bioscope.in", "title": "அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை இரண்டு வருடமாக காக்கும் இளைஞர்.! - BioScope", "raw_content": "\nHome செய்திகள் அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை இரண்டு வருடமாக காக்கும் இளைஞர்.\nஅழிந்து வரும் சிட்டுக் குருவிகளை இரண்டு வருடமாக காக்கும் இளைஞர்.\nதஞ்சாவூரிலுள்ள நெசவாளி ஒருவர் தற்போது சில ஆண்டுகளாகவே அழிந்து கொண்டே வரும் சிட்டுக்குருவி இனங்களை காத்துவரும் பணியில் தீவிரமாக ஆர்வம் கொண்டு வருகிறார். இதனால் குருவிகளின் எண்ணிக்கை பெருகி வருவதாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் மக்கள் அவரை சிட்டுக்குருவிகளின் காவலன், சிட்டுக்குருவிகளின் காதலன் என பல பெயர்களைக் கொண்டு பாராட்டி வருகிறார்கள். சிட்டுக்குருவிகள் பல வருடங்களாகவே அழிந்து கொண்டிருக்கின்றன என சில ஆய்வின் மூலம் தெரிய பட்டது. சிட்டுக்குருவிகள் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டும், மரங்களில் உட்காரும் காட்சிகளும் பார்ப்பதற்கு தற்போது அரிதாக உள்ளது .\nதஞ்சாவூர் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் சாவடி அருகே ரமேஷ் என்பவர் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.மேலும் அந்த சலவைத் தொழிலாளி கடந்த இரண்டு வருடங்களாக சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைத்தும் அவற்றை பராமரித்தும் வருகிறார்.அதற்கு ஏற்றவாறு தீவனங்கள் வைத்தும் அதனை தன்னுடைய குழந்தைகள் போல காத்தும் வருகிறார். இதன் மூலம் குருவிகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக பெருகிக்கொண்டும் வருகிறது என்று கூறப்படுகிறது.இதன் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்கும் வகையிலும், அதன் உடைய எண்ணிக்கையை பெருக்கும் முயற்சியிலும் தீவிரமாக செய்துகொண்டு வருகின்றார். இதனால் பார்வையாளர்கள் அவரை சிட்டுக்குருவியின் காதலன், காவலன் என்று பெருமிதமாகக் கூறுவார்கள்.\nஅவர் துணிக்கடை அமைந்துள்ள இடத்தில் வரிசையாக பத்துக்கும் மேலாக வீணாக உள்ள அட்டை பெட்டிகளை கொண்டு, குருவிகள் நுழையும் வரையில் அந்தப் பெட்டியை தயார் செய்து குருவிகள் காணக்கூடிய இடத்தில் கட்டி தொங்க விட்டார். இதனால் சிட்டுக்குருவிகள் அந்த பெட்டிக்குள் தானாக வந்து கூடு கட்டியும் , குஞ்சுகள் பொறித்தும் வாழ்ந்து வந்தன .இதனால் சில தினங்களிலேயே நூற்றுக்கும் மேலான சிட்ட��க்குருவிகள் வரும் எண்ணிக்கை அதிகமாயிற்று. மேலும் 50க்கும் மேலான சிட்டுக்குருவிகள் அங்கேயே தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்த குருவிகளுக்கு உணவுகள் வைப்பதும், குளிப்பதற்கு தண்ணீரையும், குடிப்பதற்கு தண்ணீரும் வைத்து அதை தன்னுடைய குழந்தைகள் போல கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். இங்கு வரும் வாடிக்கையாளர்களும், சுற்றியுள்ளவர்களும் சிட்டுக்குருவிகளை காப்பதற்கு அவருக்கு துணையாக நின்றார்கள்.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் ரமேஷிடம் கேட்டபோது, அவர் நான் சில வருடங்களுக்கு முன்பு மூன்று நாட்கள் கடையை பூட்டிவிட்டு சொந்த வேலையாக வெளியூருக்கு போயிருந்தேன். மீண்டும் நான் ஊருக்கு திரும்பி வந்து கடையை திறக்கும்போது கதவின் மேல் பக்கத்தில் குருவிக்கூடு இருந்ததை நான் கவனிக்கவில்லை. கதவை திறக்கும்போது அந்த குருவிக்கூடு கீழே விழுந்துவிட்டது .கொஞ்ச நேரத்தில் அந்த கூட்டிற்கு வந்த சிட்டுக்குருவிகள் கீழே விழுந்திருந்த கூட்டைப் பார்த்து ஏக்கத்துடனும், கவலையுடனும் சத்தமிட்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தன. இந்த நிகழ்வை கண்டவுடன் என் மனதை உலுக்கியது. யாருமே இல்லை என்று நினைத்து தானே குருவிகள் கூடுகட்டியது . ஆனால் தற்போது அந்த கூட்டை இடித்து விட்டார்களே என்று அந்தக் குருவிகள் அலறிக்கொண்டு கூறுவதுபோல என்னை உலுக்கியது.\nஉடனே என் மனது தாங்காமல் அந்த குருவிகள் தங்கும்படி வகையிலான ஒரு அட்டைப் பெட்டி ஒன்றை கொண்டு அந்த பெட்டியில் ஓட்டையிட்டு மேலே தொங்கவிட்டு வைத்தேன்.குருவிகள் நான் செய்த செயலை புரிந்துகொண்டு எங்கும் செல்லாமல் நான் செய்து கொண்டிருந்த அட்டைப்பெட்டி கூட்டு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தனர். கூட்டில் இருந்து கீழே விழுந்த நாற்றுகளை எடுத்து அட்டை பெட்டிக்குள் வைத்து புதிய கூண்டு ஒன்றைத்தயார் செய்து அவர்கள் வசிக்கும் வகையில் கொடுத்தேன். அந்த இரண்டு குருவிகளும் அந்த புதிய கூட்டிற்குள் வசிக்கத் தொடங்கினாலும் தங்களுடைய குஞ்சுகளையும் பொறிக்க தொடங்கி, அவை வளர்ந்து பெரிதாகி விட்டது.\nஅப்போது மீண்டும் நான் ஒரு யோசனை செய்து ஒரு பெட்டி மட்டும் அதுகளுக்கு பத்தாது என்று நிறைய பெட்டிகளை செய்ய தொடங்கினேன். பல பெட்டிகள் செய்து வைத்தேன் .அதை பார்ப்பதற்கு வீட்டில் உள்ள அறைகள் ப���ல காட்சி தந்தனர். இதனால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளடைவில் பெருகத் தொடங்கின. சிட்டுக்குருவிகள் சாப்பிடுவதற்கு நெல், அரிசி போன்ற தானிய வகைகளை வைப்பதோடு,அதுகள் குடிப்பதற்கு தண்ணீரும் வைப்பதுமட்டுமில்லாமல் ஆனந்தமாக குளித்து விளையாட ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைப்பேன்.அங்கு வரும் மக்கள் இதை அதிசயத்துடன் பார்த்து செல்வார்கள்.அதில் சில பேர் சிட்டுக்குருவிகளுக்கு தீவனங்களையும் வாங்கிக் கொண்டு வருவார்கள்\nநான் சிறு வயதில் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகளை பார்க்கும் போது நாங்கள் சுறுசுறுப்பாக இருப்போம். தற்போது நிலைமை மாறி உள்ளது. சிட்டுக்குருவியை பெறுவதன் மூலம் நம் சோர்வையும் நீக்கலாம். மேலும் சிட்டுக்குருவிகளை பார்க்கவே இப்போது அரிதாக உள்ளது.முதலில் சாலைக்கு அருகில் அதாவது வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய இடத்தில்தான் சிட்டுக்குருவிகள் அதிகமாக வசிக்கின்றன, இனப்பெருக்கமும் செய்கின்றன. ஆனால் அது உகந்த இடம் அல்ல .நாம் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கும் சரியான சூழலும் இடமும் செய்து தரும் சிறிய முயற்சியில் ஈடுபட்டால் சிட்டுக்குருவிகளின் அழிவிலிருந்து நாம் அவற்றை காக்கலாம். இதனால் நம் மனது சந்தோஷத்தில் நிரம்பி வழியும் இப்படி சாதாரணமாக செய்யத் தொடங்கிய செயல் இன்று அனைவரும் பாராட்டும் வகையில் வந்து நின்றது. இந்த குருவிகளை பார்ப்பதன் மூலம் என் மனதில் தினம் ஒரு உற்சாகமும், சந்தோஷமும் தோன்றுகிறது என்றார்.\nPrevious articleCam scanner வச்சிருக்கீங்களா. உடனே டெலீட் செய்யுங்க.\nNext articleநீரழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை சேர்த்த முகேஷ் அம்பானி.\n அதிகபட்சம் 29,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.\nஇனி திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கிடையாது.\n1 ஜிபிபிஎஸ் அதிரவைக்கும் வேகம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம்.\nஇனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nபப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/49875/cinema/Kollywood/Shruti-denied-there-is-miff-between-her-and-Gouthami.htm", "date_download": "2019-09-22T16:57:29Z", "digest": "sha1:3RGIMRCTI2EM7PAHCRCZQJQOFQEUGUMT", "length": 14149, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் மோதலா: ஸ்ருதி தரப்பு மறுப்பு - Shruti denied there is miff between her and Gouthami", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் தமிழில் அட்டகத்தி நந்திதா | நாடோடிகள்-2வை எதிர்பார்க்கும் பரணி | ராமாயணம் 3டி படத்தில் சீதா வேடத்தில் ஸ்ரத்தா கபூர் | தமிழை இனி யார் காப்பான்.. சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் | நண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா பவானி சங்கர் | லண்டனில் தர்பார் படபிடிப்பு | காப்பான் பட வசூல் எவ்வளவு சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் | நண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா பவானி சங்கர் | லண்டனில் தர்பார் படபிடிப்பு | காப்பான் பட வசூல் எவ்வளவு | அட்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., | ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் படம் | தனுஷுடன் போட்டி போடும் ஜி.வி.பிரகாஷ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஸ்ருதிக்கும் கவுதமிக்கும் மோதலா: ஸ்ருதி தரப்பு மறுப்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஸ்ருதியின் ஆடை விவகாரத்தில் கவுதமி தலையிடுவது ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை, என்றும் ஸ்ருதிக்கும், கவுதமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஸ்ருதி தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...\nதனக்கென்று ஒரு தனி ஸ்டைல்... தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தி���் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம். தன்னுடைய தந்தையின் சபாஷ் நாயுடு\" படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கவுதமி.\nஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல், கதாப்பாத்திரத்தோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கவுதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும், பாத்திர படைப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்து செயல்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதேப்போல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்.\nசினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி, கவுதமி இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதி மற்றும் கவுதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கவுதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது...\"\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஎந்த கதையிலும் நடிக்க தயார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nராமாயணம் 3டி படத்தில் சீதா வேடத்தில் ஸ்ரத்தா கபூர��\nமாப்பிள்ளை தேவை: அடா சர்மா போடும் நிபந்தனைகள்\nமவுனி ராய் காரில் விழுந்த கல்; மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது ஆத்திரம்\n'அருந்ததி' - ஹிந்தி ரீமேக் நாயகி யார் \nஅமீர்கானுக்கு ஆவலை தூண்டிய சைரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் தமிழில் அட்டகத்தி நந்திதா\nதமிழை இனி யார் காப்பான்.. சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த ...\nநண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா பவானி சங்கர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகாதலரை கட்டித் தழுவச் சொல்லும் ஸ்ருதிஹாசன்\nகேங்ஸ்டர் கேரக்டரில் ஸ்ருதி ஹாசன்\nஸ்ருதிஹாசன் படப்பிடிப்புக்கு வந்த சரிகா\nவிஜய் படத்தின் ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்\nமீண்டும் பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் : புதிய படம் ஆரம்பம்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/20/32822/", "date_download": "2019-09-22T16:24:52Z", "digest": "sha1:P6PU7IPSGSSE3UPMTBFH6DIIAMFNMT5Z", "length": 15441, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் நாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.\nநாள் முழுக்க ஃபிட்டாக இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.\nதினமும் காலையில் எழுந்ததும் யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி, நடைபயிற்சி அல்லது மெல்லோட்டம் செய்வது நல்லது. இத்துடன் உணவு உட்கொள்ளும் முறைகளிலும் சிறு மாற்றங்கள் கொண்டுவந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு பரபரப்பான நாளில் பெரும்பாலானவர்கள் தங்கள் உணவில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.\nகிடைப்பதை சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஓடுவதுதான் அனைவரது தினசரி வாழ்க்கையாக உள்ளது. இது தவறு. ஒரு நாள் முழுவதும் உங்கள் உடலில் ஆற்றல், புத்துணர்ச்சி நீடித்து இருக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அவசியம். ஆரோக்கியமான உணவுகளுக்கு நாம் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. நாம் தினமும் உட்கொள்ளும் உணவையே வேளைகேற்ப ஒழுங்கு படுத்தினாலே போதுமானது.\nகாலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும்.\nகிரீன் டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். எனவே காபி, டீ குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீ அருந்தலாம்.\nபாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலை 11 மணியளவில் ஒரு டம்ளர் பால் அல்லது மில்க் ஷேக் அருந்துவது.\nகோடைகாலங்களில் காலையில் எழுந்ததும் தாகமாக இருக்கும். எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜூஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதோடு, கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nமுளைகட்டிய பயிர் அல்லது முழுதானியத்தில் சுண்டல் செய்து மாலை சாப்பிடலாம். இது உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பது மட்டுமல்லாமல் அரோக்கியமான மாலை நொறுக்கித் தீ னியாகவும் உள்ளது.\nNext article3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம் செய்ய வேண்டியதில்லை – இயக்குநர் செயல்முறை.\nஇதயநோயாளிகள் பச்சை வாழை சாப்பிடலாமா.\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nதூங்கும்போது ஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் தெரியுமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 23-09-2019.\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி.\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\n5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏன்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 23-09-2019.\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி.\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nசிறுகுறிஞ்சான் – மருத்துவ பய��்கள்\nசிறுகுறிஞ்சான் – மருத்துவ பயன்கள் சிறுகுறிஞ்சான் இலை, பித்தம் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும்; வாந்தியுண்டாக்கும்; நஞ்சு முறிக்கும். வேர், வாந்தியுண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்; நஞ்சு முறிக்கும்; பசியைத் தூண்டி சூட்டைத் தணிக்கும்; நரம்புகளைப் பலப்படுத்தும். இதனுடைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/?page=6", "date_download": "2019-09-22T16:58:14Z", "digest": "sha1:FOKFEZFAWNYDMASZ4JEIEMP3WSTNNCXW", "length": 4709, "nlines": 49, "source_domain": "news.tamilbm.com", "title": "Tamil BM News", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஈழ இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள செய்தி\nபல்கலைகழகத்தில் தமிழ் மாணவர் தற்கொலை: இறப்பதற்கு முன் பேராசிரியருக்கு அனுப்பிய மின்னஞ்சல்...\nவீட்டை விட்டு அடித்து துரத்திய கணவன்... உடனடியாக வேறு நபரை மணந்த மனைவி... வெளியான பின்னணி\nஇலங்கையில் பிரதான அரசியல் கட்சிக்குள் ஊடுருவிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்\nபத்து நாட்களுக்கு முன்னரே தோண்டப்பட்ட குழி... கணவர், குழந்தையை கொன்று புதைத்த இளம் மனைவி வழக்கில் பகீர் தகவல்\nஅவர்கள் மீண்டும் வந்து என்னுடன் விளையாடுவார்கள்... இலங்கை குண்டுவெடிப்பில் இறந்தவர்களை நினைத்து தவிக்கும் சிறுவன்\nகணவரையும், குழந்தையையும் கொன்று புதைத்த இளம் மனைவி... அதிரவைக்கும் அவரின் வாக்குமூலம்\nபரப்புரைக்கு அனுமதி மறுப்பா... இதோ என் பரப்பரை... கமல் வெளியிட்ட உருக வைக்கும் வீடியோ\nஉலகளவில் அதிகளவு மது குடிப்பவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா\nஇனி இந்த நாட்டில் ஆணும், ஆணும்... பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்யலாம்: புதிய சட்டம் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/532.html", "date_download": "2019-09-22T17:06:33Z", "digest": "sha1:FHQQGOVNOLABYWAR6TGOX5O4KDIMSSK4", "length": 7412, "nlines": 54, "source_domain": "news.tamilbm.com", "title": "அதிர்ச்சியில் மீளாத துயரம்! - ஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்...", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n - ஆசையாக பெற்றெடுத்த குழந்தையை அவதானித்த தாய்...\nஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி பிரிசில்லா மல்டனாதாஸ் (25) என்ற பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எல்லோரும் தனக்குக் குழந்தை பிறந்தால் மகிழ்வார்கள் ஆனால் இப்பெண் மிகவும் சோகம் ததும்பும் முகத்துடன் காணப்படுகிறார்.\n இவருக்குப் பிறந்த குழந்தையானது துரதிஷ்ட வசமாக அவரது குழந்தையின் பிஞ்சு உடலில் மேல் தோலின்றி இக்குழந்தை பிறந்துள்ளதே இதற்குக் காரணம்.\nதாய் பிரிசில்லாவுக்கு முதலில் குழந்தையைக் காட்டவில்லை. ஏன் குழந்தை ஆணா, பெண்ணா, எத்தனை கிலோ எடை என்பது கூட இவருக்குத் தெரிவிக்கவில்லை. அதற்குப் பின்னர் தான் அடம்பிடித்து தன் குழந்தையைப் பார்த்துள்ளார் பிரிசில்லா.\nஅப்போதுதான் ஐசியூவில் தன் குழந்தைக்கு உடல் முழுவதும் பேண்டேஜ் சுற்றப்பட்டுள்ளதைக் கண்டார். இதில் குழந்தைக்கு மேல் தோலில்லாமல் இருப்பதைத் தெரிந்து கொண்டு வேதனையடைந்தார்.\nஇதுபற்றி மருத்துவர்கள் அவரிடம் கூறியதாவது, குழந்தைக்கு மரபணு கோளாறு காரணமாக இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், குழந்தைக்குத் தலையிலும் தோலில்லாததால் மண்டை ஓடும் நன்றாகவே தெரிகிறது என்றும் கூறியுள்ளனர்.\nதற்போது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பெற்றோர்களான பிரிசில்லா - ஜாப்ரி கடுமையாகப் போராடி வருகின்றனர். பலரும் பாதிக்கப்பட்ட இக்குழந்தைக்கு உதவி செய்துவருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.\nகிணற்றில் சடலமாக மிதந்த புதுப்பெண்... அவர் தமிழில் எழுதியிருந்த கடிதம்\nஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்பவரா நீங்கள் இந்த அதிர்ச்சி தகவலை முதலில் படியுங்கள்\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத மருத்துவர்: இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்\nசடலமாக கிடந்த தந்தை.. அதை மறைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்த அண்ணன்.. மனதை உருக்கும் சம்பவம்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2019/05/", "date_download": "2019-09-22T17:00:53Z", "digest": "sha1:LCK4Y2J2RSKFALYTNPS7JADAN7RJFEZS", "length": 20250, "nlines": 212, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "May | 2019 | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nஜெயமோகன் எனும் தொடரும் ஆச்சரியம்\nபலப்பல வாரங்களுக்குப் பின், இன்று அவர் தளத்திற்குச் சென்றேன். தவறு செய்துவிட்டேன். :-( Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், ஊர்சுற்றிப் புராணம், எனக்குநானே (அ) நமக்குநாமே, ஊர்சுற்றிப் புராணம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, politics\nநாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி\nஆம், உண்மைதான். இது நடந்தேறுவதற்கு, நாம் நம் தமிழகக் குட்டையில் ஊறிக்கொண்டிருக்கும் மட்டைகளை அகற்றவேண்டும், காயடிவைக்கவேண்டும்… ஆனால் – அதற்கு முன்னர், அழுகும் மட்டற்ற மட்டையர்களின் படுமட்டப் பிராந்தியமாக, நாம் ஏன் மாறினோம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், ஊர்சுற்றிப் புராணம், எனக்குநானே (அ) நமக்குநா��ே, ஊர்சுற்றிப் புராணம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், யாம் பெற்ற பேறு...., வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, politics, protestwallahs, Twistorians\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, ஊர்சுற்றிப் புராணம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, ஊர்சுற்றிப் புராணம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\n என்னை விட்டுவிடுங்கள். எனக்கு முடியவில்லை. :-( Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், புத்தகம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry, Twistorians\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் ��-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\nஎன் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\n…இப்டீயே தொடர்ந்து கண்டமேனிக்கும் அட்ச்சிவுடுவதற்கு\nநம் தமிழிலக்கியத் தம்பிரான்களுக்குத்தான் அடிப்படைக் கணிதம், பொதுஅறிவு, வரலாற்றறிவு, இலக்கியம் பற்றியெல்லாம் பிரச்சினை என்று நினைத்தேன். ஆனால்…\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nவெ. ராமசாமி on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\ndagalti on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nElango on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nMaheshC. on குழந்தைகள் (மழை, (இலைகள் + பூக்கள் + விதை நெற்றுகள் + மண்நிலம்), கற்பனை) = டிஎன்ஏ இரட்டைச் சுருள் வடம்\nவெ. ராமசாமி on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nRC on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அன���்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2) 18/09/2019\nஒரு சலிப்புக் கோரிக்கை 17/09/2019\nஇரண்டாம் குருஷேத்திரம்: கௌரவபாண்டவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய அதிரடி கமேண்டோ தாக்குதல்\nகாலச்சுவடு, காதுச்செவிடு, புண்ணாக்குத்தவிடு, அமெரிக்கப் படிப்பாளி, ‘இரண்டாம் எஸ்ரா’ அரவிந்தன்கண்ணையனார் 12/09/2019\n) பற்றி நமக்கு ‘வெண்முரசு’ கொடுக்கும் பதின்மூன்று படிப்பினைகள் 10/09/2019\nசிவகங்கை சின்னப்பையன் ‘கதர்ப்பதர்’ ப சிதம்பரம், சிஐடிகாலனி சின்னப்பெண் – குறிப்புகள் 24/08/2019\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள் 17/08/2019\nபுலம்பெயர்ந்த அமெரிக்கஇந்திய அன்பரின் அறிவுரையும், கொஞ்சம் தன்னிலை விளக்கமும் (2/2) 16/08/2019\nபுலம்பெயர்ந்த அமெரிக்கஇந்திய அன்பரின் அறிவுரையும், கொஞ்சம் தன்னிலை விளக்கமும் (1/2) 16/08/2019\n“குதிரையும் கழுத்தையும் இணைந்தால் சந்ததி உருவாக்காத கோவேறு கழுதை உருவாவதைப் போல” 12/08/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/a-man-who-married-2-women-and-attempted-to-marry-a-third-beaten-by-2-wives/articleshow/71076817.cms", "date_download": "2019-09-22T17:14:13Z", "digest": "sha1:VDRKXX65LWYFL7RQT33C5H3SJLDOHX3R", "length": 15119, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "crime news: 26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்!! - A man who married 2 women and attempted to marry a third beaten by 2 wives | Samayam Tamil", "raw_content": "\n26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்\nகோவையில் இரண்டு மனைவிகளை கட்டியும் ஆசை தீராமல் மூன்றாவது திருமணம் செய்ய முயற்சித்தவருக்கு இரண்டு மனைவிகளும் இணைந்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.\n26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்\nகோவை மாவட்டத்தில் சூலூர் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் எஸ். அரங்கன் என்ற தினேஷ். வயது 26. ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇவர் 2016ல், திருப்பூர் மாவட்டத்தில் கணபதியாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணி என்பவரை திருமணம் செய்தார். அடிக்கடி மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததால், அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு பிரியதர்ஷிணி சென்றுவிட்டார்.\nஇதையடுத்து மேட்ரிமோனியல் மூலம், கரூரைச் சேர்ந்த விவகாரத்து பெற்ற, 2 வயது குழந்தைக்கு தாயான அனுப்ரியாவை திருமணம் செய்தார். இவரையும் தினேஷ் கொடுமை செய்து, வரதட்சணை கேட்டு வந்தார். இவரது கொடுமை தாங்காமல், அனுப்ரியா அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nஇதையடுத்து மேட்ரிமோனியல் மூலம் மூன்றாவது திருமணம் செய்ய தினேஷ் முயற்சித்து வந்தார். இதையறிந்த அவரது இரண்டு மனைவிகளான பிரியதர்ஷிணி, அனுப்ரியா இருவரும் அவர் பணியாற்றி வரும் ராசிபாளையம் தனியார் நிறுவனத்துக்கு சென்றனர். தினேஷை வெளியே அனுப்ப தனியார் நிறுவனம் மறுத்துவிட்டனர்.\nஆதலால், தினேஷ் வெளியே வரும் வரை நிறுவனத்துக்கு வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். அவர் வெளியே வந்தவுடன், இருவரும் இணைந்து தினேஷை செருப்பால் தாக்கினர். அவர்களது மனைவிகளின் உறவினர்களும் சேர்ந்து கொண்டு தாக்கினர்.\nஇதையடுத்து சூலூர் காவல் நிலையம் தினேஷ் மீது புகார் பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதிமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\nChennai Weather Today: பொளந்து கட்டப் போகும் பெருமழை- 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nபள்ளி வளாகத்திலேயே இளம்பெண்ணுடன் உல்லாசம். சிக்கிய ஆசிரியர்.. புரட்டியெடுத்த கிராம மக்கள்..\nசுபஸ்ரீ மரணம்: பேனரை ஏன் பன்னீர் செல்வம் கண்டுகொள்ளவில்லை\nமேலும் செய்திகள்:விவாகரத்து|தமிழ்நாடு|கோவை செய்திகள்|குற்றம் செய்தி|Tamil Nadu news|divorce|crime news|Coimbatore news\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nநாட்டு வெடிகுண்டுகளுடன் தற்கொலை மிரட்டல்: சாமர்த்தியமாக கையா...\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அடி, உதை கொட...\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு- அக் 21இல் வாக்க...\nஹெல்மெட் அணியாததால் அபராதம்- ஆத்திரத்தில் காவல் நிலையத்தின் ...\nமோடி... மோடி... விண்ணை பிளந்த கோஷம்... உற்சாகமாய் மேடையேறிய பிரதமர்\nசீக்கிய இறைவணக்க பாடலுடன் தொடங்கிய \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nஓ...மீன் பிடிக்கிற படகுல இதையெல்லாம் கொண்டு வர ஆராம்பிச்சிட்டாங்களா\nநித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை: சிஷ்யை வாக்குமூலம்\nஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்\nமோடி... மோடி... விண்ணை பிளந்த கோஷம்... உற்சாகமாய் மேடையேறிய பிரதமர்\nIND vs SA Highlights : தென் ஆப்ரிக்கா தெறி வெற்றி.. சமனில் முடிந்த டி-20 தொடர்\nQuinton de kock: துவைத்து தொங்கவிட்ட ‘டிகாக்’.. தொடரை சமன் செய்த தென் ஆப்ரிக்கா...\nசீக்கிய இறைவணக்க பாடலுடன் தொடங்கிய \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nஉலக சாதனையை உடைக்காட்டியும் ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘டான்’ ரோஹித்... \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்ட...\nவேடிக்கை மிகுந்த வினோதம் - முதல்வரை கிண்டலடித்த மு.க.ஸ்டாலின்\nCauvery Water: கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்திற்கு பெருக்கெ...\nகோவையில் பிறந்த குழந்தையின் தொடையில் சிக்கிய ஊசி: நர்ஸ் அலட்சியம...\nஇன்று முதல் சோதனை ஓட்டம்; 7 ஆண்டுகளுக்குப் பின் இருவழிப் பாதை ஆக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T17:04:34Z", "digest": "sha1:6R2OSYFTYKO3K3YYH2IMINKKUHWFBYPG", "length": 84892, "nlines": 387, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பொருளாதாரம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: ���றிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nபத்மா அர்விந்த் (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு) கொடுக்கும் பருந்துப் பார்வை\nபொதுப்பள்ளிகள் இயங்கும் முறை குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாளாகவே ஒரு எண்ணம் உண்டு. ஜனவரி மாதம் மாற்றலாகி வந்தாலும், எந்த வித தடங்கலும் இன்றி இந்த ஊரில் வசிப்பவர் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால், பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, பாடபுத்தகங்கள், இசை குழுவில் சேர்ந்தால், கருவி, பள்ளி செல்ல பேருந்து என அனைத்தும் வரிசைக்கிரமமாக நடக்கும்.\nஇத்தனை ஒழுங்கு இருந்தாலும், பள்ளிகள் நடக்கும் செயல்பாடு வெளியே பலருக்கும் தெரிவதில்லை. அமெரிக்காவில் எதையும் பொதுப்படையாக சொல்ல முடியாது. மாநிலங்கள் இடையே, மாவட்டங்கள் இடையே நகரசபைக்களுக்குள் என திட்டங்கள், சட்ட முறைகள், பள்ளிவிடுமுறைகள் என பலவும் வேறுபடும். இங்கே மாணவர்களுக்கு என்று சில உரிமைகள் உண்டு.\nநியுஜெர்சியில் பள்ளி ஆசிரியராக அரசாங்க அங்கீகாரம் உள்ள சான்றிதழ் வேண்டும்.அந்த சான்றிதழ் வருடா வருடம் நீட்டிக்க தேவையான CEs (continued education credit) வேண்டும்.\nஅதே போல பள்ளி தகுதிக்கான சான்றிதழ் பல காரணிகள் கொண்டு தீர்மானிக்கப்படும். உதாரணமாக பள்ளியின் தொழில் நுட்பம், ஒவ்வொரு மாணவனுக்கும் எத்தனை பொருள் செலவு செய்யப்படும், பாடம் தவிர்த்து மற்ற செயல்பாடுகள் (activities), எத்தனை சதவிகிதம் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் (diversity) எத்தனை சதவிகிதம் மாணவர்கள் advanced placement இல் இருக்கிறார்கள், எத்தனை சதவிகிதம் ஒழுங்குமுறைக்காக பள்ளியைவிட்டு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது போல பலவும் அடங்கும்.\nபள்ளிகள் நடக்க வருமானம் எங்கிருந்து வருகிறது\nமத்திய அரசிடம் இருந்து வரும் நிதி,\nபள்ளிகள் தரக்கூடிய (விற்க கூடிய bonds),\nபெற்றோர்கள் அமைப்பு திரட்டக்கூடிய நிதி,\nகடைகள் போன்ற சொத்து வரி (property tax),\nசில மாநிலங்களில் தனியாக கட்டும் school district tax போன்றவை\nமுக்கியமான வருமான தளங்கள் ஆகும்.\nகீழே உள்ள ஒரு மாதிரி திட்டத்தை கவனியுங்கள். சொத்துவரியில் பாதிக்கு மேல் பள்ளிக்காக ஒதுக்கப்படுகிறது.\nநீங்கள் வசிக்கும் பள்ளி, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாழும் இடத்தில் இருந்தால், பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, அதற்கேற்ப அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொழில் நுட்பங்கள் குறைவு.\n1.4 % விவசாய நில பாதுகாப்பு, வீடு வாங்கும் முன் நகரசமையால் அங்கே நடப்படும் மரங்கள், பூங்கா போன்றவை பராமரிக்க\nஇது ஒரு அடிப்படை பட்ஜெட். ஒவ்வொரு முனிசிபாலிட்டியும் தங்களின் கல்வி பட்ஜெட்டை சமர்ப்பிக்க, மேயர், நகரசபை உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கூடுதல் நிதி தேவையானால், மாவட்டம், மாநிலத்திற்கு விண்ணப்பிக்கப்படுகிறது.\nஇங்கேயே நிரந்தரமாக தங்காதவர்கள், தாயகம் திரும்பி செல்கிறவர்கள் தங்களின் பள்ளி வரியை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.\nபட்ஜெட் குறைக்கப்படும் போது முதலில் விளையாட்டு அல்லது கல்வியல்லாத மற்ற செயல்பாடுகள் (Extra curricular) குறைக்கப்படும். இதற்கும் உறுப்பினர்கள் அங்கீகாரம் தேவை. யார்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அதே போல யார் வேண்டுமானாலும் பாடதிட்ட குழுவில் சேர்ந்து பரிந்துரைக்கலாம்.\nமாவட்ட இணைய தளத்தீற்கு சென்றால் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் இன பங்கீடு (racial distribution), ஆசிரியர்களின் கல்வி, எத்தனை மாணவர்களுக்கு எத்தனை கணினி, ஆய்வக வசதி, பள்ளியின் இணைய தொடர்பு போன்றவை, எத்தனை மாணவர்கள் ஒழுங்காக வந்தனர் போன்ற விவரங்கள் இருக்கும். ஒரு மாணவனுக்கு சராசரியாக எவ்வளவு செலவழிக்கப்படுகிறது போன்ற விவரமும் இருக்கும்.\nமாணவர்கள் பள்ளி விதிகளுக்கு உட்படாமல் இருந்தால் முதலில் எச்சரிக்கப்படுகிரார்கள். மூன்று எச்சரிக்கைகளுக்கு பிறகு detention க்கு அனுப்படுவார்கள். அதற்குள் பெற்றோருடன் பேசுவார்கள். மூன்று detention க்கு பிறகு தற்காலிகமாக நீக்கப்படுவார்கள். குறைகள் சரிசெய்யப்பட்டபின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.\nசில பள்ளிகளில் மாணவிகளால் restraining order வாங்கப்பட்ட மாணவர்கள் சந்திக்காமல் இருக்க சிரமப்பட்டு வகுப்பு பீரியட்கள் கவனமாக திட்டமிடுவதும் உண்டு.\nமாணவர்கள் பேச கலந்தாலோசிக்க நம்பிக்கை உள்ள கவுன்சிலர் உண்டு. மனநல ஆலோசகர்கள் உண்டு.\nபெற்றோர்கள் விவகாரத்தால் தாயோடு அல்லது தந்தையோடு மட்டும் இருக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தால் பள்ளியிலும் மற்ற பெற்றோர் வந்து பார்க்காமல் இருக்க வேண்டிய கவனம் தரப்படும். இல்லை என்றால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிய முடியும்.\nஇதே போல சில மாணவர்கள் பாலியல் தொடர்பான நோயுற்றிருந்தால், இல்லை பாலுறவில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் அனுமதி இல்லாமல் பெற்றோரிடம் சொல்ல முடியாது.\nஅதேபோல பல பள்ளிகள் zero tolerance விதியை செயல்படுத்துவதால் துப்பாக்கி, வன்முறை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தினாலும் வீட்டுக்கு அனுப்ப முடியும். இது போன்ற பள்ளிகளின் கொள்கை நகரசபைக்கு நகரசபைக்கு இடையே கூட மாறுபடும்.\nஇந்த கொள்கைகள் தீர்மானிக்கப்படும் குழுவில் பெற்றோர்கள் செயல்பட அனுமதி உண்டு. இது மட்டும் அல்லாமல் பள்ளி பாடதிட்டங்கள் நிர்மாணிக்க கூட பெற்றோர்கள் பங்கு கொள்ளலாம்.\nநியுஜெர்சியில் மாவட்டம் வாரியாக ச���ல உருப்பினர் உண்டு. இவர்கள் மாநில அரசுக்கும் county (மாவட்ட) அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் சூப்பிரெண்டன்ட்டிடம், அவர் மாவட்ட சேர்மன் (இங்கே freeholder) இடம் தங்கள் பணி குறித்து விவரம் அளிப்பார்கள். Freeholder தன் தலவரிடம் சொல்ல, அது மாதம் ஒருமுறை கூடும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nஎடிசனில் ஒரு சர்தார் மாணவன் டர்பன் அணிந்ததால் ஹெல்மெட் போட முடியாமல், விளையாட்டு குழுவில் சேர்த்துக் கொள்ள மறுத்ததும், அந்த பெற்றோர்கள் நீதிமன்றம் போய் டர்பன் அணிந்ததால், ஹெல்மெட் அணிய தேவையில்லை என்றும் மாணவனை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறும் அனுமதி பெற்று வந்தனர். இந்த வழக்குகள் உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கப்படும்.\nஉடல்நல குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமும் உண்டு. இதையெல்லாம் மீறி குறைபாடுகள் நடப்பதும் உண்டு. ஆனால் அது கட்டுரையில் சொல்லி இருப்பதை போல இல்லை.\nசில பள்ளிகளில் நிறைய சதவிகித மாணவர்கள் பொறுத்தே விடுமுறைகள் தீர்மானிக்கப்படும். இதே போல no child is left behind, free breakfast, health clinic பற்றி தனிதனியாகவே நிறைய எழுதலாம். குறைகள் இருப்பதும், மாநிலங்களுக்கு மாநிலம் கலவி முறை மாறுபடுதலும் உண்டு என்றாலும் விகடன் கட்டுரை போல மோசம் இல்லை.\nஅமெரிக்காவில் கல்வித்துறை எதிர்நோக்கும் சமகால சர்ச்சை குறித்த என்னுடைய பதிவு: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்\nஅரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்\nமத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.\nஅமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.\nஇத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.\nஇது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.\n28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.\n“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவர��த் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.\nதேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.\nதேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.\n1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.\n1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல���ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.\nஇவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.\nஉழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.\nரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.\n“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.\nஎன்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.\nஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.\nசெப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.\nஇதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம் மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்\nஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன\nஅதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.\n1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்��ள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.\n1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.\n2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன\nகுடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.\nமக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.\nபொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்\n1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.\nஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.\n– மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.\nFiled under: இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன் | Tagged: 1980, Analysis, அரசியல், அலசல், இரான், ஒபாமா, கட்டுரை, கருத்து, கார்டர், கார்ட்டர், கிளிண்டன், குடியரசு, க்ளின்டன், சமூகம், சரித்திரம், ஜனநாயகம், நிதிநிலை, பில், புஷ், பெட்ரோல், பொருளாதாரம், மகயின், மக்களாட்சி, மெகயின், ரீகன், ரேகன், வரலாறு, விலைவாசி, Bush, Carter, Economy, Elections, Fear, Finance, GWB, History, Iran, Mccain, Obama, Politics, Polls, President, Regan, Wars |\t2 Comments »\nதேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்\nதென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.\n1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா\nசோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த நிலைக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த நாடுமே இனிபோகாது. காம்யூனிசம் செத்தது செத்ததுதான். ஆண்டாண்டு காலம�� அழுது புரண்டாலும் மாண்டார் மீளப்போவதில்லை..\nமுதலிய கொள்கை எனப்படும் சுதந்திர பொருளாதார கொள்கை மனிதனுக்கு என்று ஆசை மனதில் தோன்றியதோ அன்றே தோன்றிவிட்டது. கொலம்பசை கப்பலில் ஏறி இந்தியாவை தேட வைத்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பியதும், எட்ட முடியாத பனிமலைகளை மனிதனை ஏறிக்கடக்க வைப்பதும் அதே ஆசைதான்.\nஆசையும் சுயநலமும் இல்லையென்றால் மனித இனமே கிடையாது.மீண்டும் அவன் மிருகநிலைக்கு தாழவேண்டியதுதான்.\nடாட்டாவின் சுயநலம் லட்சம் ரூபாய் காராக மலர்ந்தது.\nநாராயணமூர்த்தியின் சுயநலம் இந்தியாவை டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு சென்றது.\nலாரி பேஜின் சுயநலம் கணிணி இருப்பதே எழுத்தாளனாவதற்கு தகுதி என்ற நிலையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொண்டுவந்தது.\nதனிமனிதனின் சுயநலத்தை பொதுநலத்துக்கு பயன்படுத்துவதே ஒரு நல்ல அரசின் கடமை.\n2. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா\nஒபாமாவின் வருமான வரிக்கொள்கை ஓட்டுக்களை பெற்றுத்தருமே அன்றி வேலைகளை பெற்றுத்தராது. கம்பனிகளுக்கு வருமானவரியை அதிகரித்தால் அவை வேறு தேசத்துக்கு போய்விடும். இது எல்லைகள் இல்லாத உலகம்.\nவருமானவரி விலக்கு கிடைக்கும் என்றதும்\nஐ.சி.சி தான் பிறந்த லண்டனை விட்டுவிட்டு துபாய்க்கு ஜாகையை மாற்றிவிட்டது.\nடாட்டா நானோவை மேற்குவங்கம் துரத்தினால் குஜராத் கைநீட்டி வரவேற்கிறது.\nஒபாமாவின் கொள்ககளால் பீதியடைந்த வால்மார்ட் ஒபாமாவுக்கு எதிராக தனது தொழ்லாளிகளிடம் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க தொழில்துறை முழுவதும் ஒபாமாவுக்கு எதிராக மெக்கெய்னுக்கு நிதியுதவி அளிக்கின்றது. தொழிலகங்கள் இல்லாவிட்டால் தொழிலாளியே கிடையாது என்பதை டெமக்ராட்க் கட்சியினர் புரிந்துகொள்வது நல்லது\nதென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி\nமுந்தைய பதிவு – தென்றல்\n3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்கள��� பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா\nConsumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…\n4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார் உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா\nஆண்டிற்கு 250,000 டாலர்க்கு மேல் வாங்கும் குடும்பங்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்பது ஒபாமா தரப்பு திட்டம். அதுவும் மெக்கெய்னின் தரப்பு கூறப்படுகின்ற ‘வசதியுள்ள பெருங்குடி மக்களுக்கு’ கொடுக்ககூடிய வரி சலுகைகளைதான் ஒபாமா எதிர்கிறார்.\nஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் பெரும்பான்மையான வரிபணம் கிடைப்பது அந்த குறைவான சதவீதமுள்ள ‘பெருங்குடி மக்களிடமிருந்து’ தான் என்று அரசாங்க குறிப்பு சொல்கிறது. ‘அதனால் அவர்களின் வரிச்சுமையை 3-4% குறைத்தால் என்ன’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி\nஒபாமாவின் திட்டம் பெரும்வாரியான குடும்பங்களின் வரிச் சுமையை ஓரளவு தளர்த்த உதவும். அதனால் ஒபாமா திட்டம் சிறந்ததாகவே (எனக்கு) தோன்றுகிறது.\n5. முதியவர்களுக்கான வரி: (An Updated Analysis of the 2008 :: Presidential Candidates’ Tax Plans – Tax Policy Center and Urban Institute) அறுபத்தைந்து வயதைத் தாண்டியோர் $50,000த்திற்கு குறைவாக சம்பளம் ஈட்டினால், முழுமையான வருமான வரிவிலக்கு தருவதாக ஒபாமாவின் கொள்கை தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தை குட்டியோடு உழலும் சாதாரணக் குடிமக்கள் குடும்பம் இந்த சலுகைக்கு உகந்தவர்கள் இல்லையா ஏற்கனவே முதியவர்களுக்கு பல்வேறுவிதமான தள்ளுபடி கிடைக்கும் இன்றைய நிலையில் இது போன்ற கேரட்களும் தேவைதானா\n“அரசியல இதலாம் சகஜம்தான்” னாலும் மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வரவேற்கதக்கதே\nஅமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்\n2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்\nஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க\nசமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை ….\nஇந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை..\n5, 6 வருடத்திற்கு முன், கேக்குறவுங்களுக்கு எல்லாம் கடன். ஒரு சென்ட்கூட கையில் இருந்து குடுக்காம வீடு வாங்கலாம். அதுவும் 3-4 வருடத்திற்கு, interest only loan. ‘ஆடி/சிறப்பு தள்ளுபடி’யா 3.5% வட்டி விகிதம் வருசத்திற்கு 40000, 50000 டாலர் சம்பாதிக்கிறவன், ஆரம்பத்தில மாசத்துக்கு 2000 mortgage கட்டினா போதும். வாங்குறவனுக்கு தெரியாத என்ன, ‘3-4 வருசத்திற்கு அப்புறம் வட்டி கூடும், அதிகமா வட்டி கட்ட வேண்டி வரும்..நம்ம வரம்புக்கு மீறி எப்படி கட்டுறது’னு.. அவன் கணக்கென்ன, ‘3-4 வருசத்தில வீட்டோட விலை அதிகமாச்சினா, நல்ல இலாபத்துக்கு வித்துட்டு போயிடலாம்.’\nவங்கிகள், நிதி நிர்வாகங்களின் கணக்கு 3-4 வருடத்தில் வீட்டின் விலை கூடும், வட்டி கூடும்….. நல்ல வசூல்\nமூன்று வருடத்தில். 3.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 6, 6.5. சதவீதமானது. மாசத்துக்கு 2000 mortgage கட்டியவன் இப்பொழுது 3500 கட்ட வேண்டும். வீட்டை விக்கலாம்னா, வாங்கின விலையை விட கம்மி அதுவும் வாங்க ஆளில்லை\nஅந்தப் பக்கம், ஃபேனி மே, ஃபிரெட்டி மேக், லெஹ்மன் பிரதர்ஸ் ..திவால்\nஇதற்கு வங்கிகள், நிதி நிர்வாங்களின் விதிமுறைகள், சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.\nதிவால் ஆகிற நிதி நிர்வாங்களை அரசாங்கம் காப்பதறதுண்ணா. நாளைக்கு Ford, GM, Staples () க்கும் இதே மாதிரி நிலைமை வந்தா அரசாங்கம் ஓடி வருமா\nசரி.. இந்த நிலையில் இருந்து நிமிர யார் தேவை…\nஓபாமா நல்ல பேச்சாளர். ஆனால் ராஜ தந்திரியா… இப்போதைக்கு தெரியாது\nசெனட்ரா இருந்து அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடப் படவில்லை\n இப்பொழுது அவருக்கு பக்க பலமாக இருக்கும் அவருடன் இருப்பவர்களும் அப்படியே ஓபாமா, இதுவரை lobby பண்ணி சாதிச்சதா ஒண்ணுமில்லை.\nஅப்புறம் அவருடைய அனுபவமின்மை….எதிர்காலத்தில் இதுவே பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், ஜோ பிடன் தேர்வு விவேகமானது\nபெரிய நிர்வாகங்களை (eg: Exxon-Mobil) லாம் பிடி பிடினு பிடிக்கிறார். இப்படி அவர் ‘தைரியமா’ பேசுவதற்கு காரணம், பெரிய பெரிய பணசுனாமிகளின் தாக்கம் இவர் மேல் நேரிடையாக இல்லை. எட்டு வர��டம் இவருடைய கட்சி அதிகாரத்தில் இல்லாததும் இவருக்கு ப்ளஷ்.\nஅந்தப் பக்கம், மெக்கெய்ன்… நல்ல அனுபசாலி இருபது ஆண்டுகள் செனட்டில் இருந்த அனுபவம், பல திட்டங்களில் ஒருங்கிணைத்த விதம், பணமுதலைகள், யூதர்கள், கிருஸ்தவர்களின் பக்க பலம்…… இதலாம் சேர்த்து அவரை ஒரு நல்ல lobbyist உருவாக்கி இருக்கிறது. அதனால், மெக்கெய்ன் வந்தால் நல்லது\n3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா\nதேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்\nஅமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.\nதேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.\nஇந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:\n(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்\n1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது ஏன்\nஇப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.\n‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….\nவருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குட���ம்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.\n$80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு\nகல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு\nராணுவச் செலயை குறைப்பதற்கான வழிமுறைகள்\nஎல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்\n… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…\nவேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வரி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்\nSingle Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்\nகோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு\nஇதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…\n2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்\nஅடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா\n5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்\nநூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.\nஅரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.\nஅடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியா�� இருப்பார் என்று தோன்றுகிறது.\nஅவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.\nமகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.\nஇவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.\n6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/362-2016-11-15-12-56-59", "date_download": "2019-09-22T16:36:12Z", "digest": "sha1:Q3PCLKKEVJOHUOOHUAM3YJWYJRTNZRWC", "length": 4054, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "நெதெர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nநெதெர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநெதெர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநெதெர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nMore in this category: « சுவிற்சர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் பெல்ஜியத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/putiy-innnjinnn-aapcnnnklluttnnn-bs6-vitikllukkuttptttt-eycceer-puroo-2000-ciiris-laitt-ttuutttti-ttirkkukll-intiyaavil-arrimukaakirrtu/", "date_download": "2019-09-22T16:37:59Z", "digest": "sha1:FKX5OVDBRRJOG5BQJ7MQQMSJS5WU3CRH", "length": 7700, "nlines": 68, "source_domain": "tamilthiratti.com", "title": "புதிய இன்ஜின��� ஆப்சன்களுடன் BS6 விதிகளுக்குட்பட்ட எய்ச்சேர் புரோ 2000 சீரிஸ் லைட் டூட்டி டிரக்குகள் இந்தியாவில் அறிமுகாகிறது! - Tamil Thiratti", "raw_content": "\nஆணுறை இல்லையா கட்டு அபராதம் \nதல தோனியின் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு\nகடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை, அதிர்ச்சி தரும் அதிரடி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் ரூ.200 கோடி முதலீடு: ஒகினவா நிறுவனம் அறிவிப்பு\nஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்கலாம்…அசத்தலாக அறிமுகமாகும் புதிய டாடா டிகோர்..\nயாராலும் முடியாத புதிய மைல்கல் எட்டிய ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெறும் பத்து மாதங்களில் 15,000 யூனிட்கள் விற்பனை…\nடாடா நெக்ஸன் மற்றும் அல்ட்ரோஸ் எலக்ட்ரிக் கார்கள் ஜிப்டிரான் பவர்டிரெய்ன் டெக்னாலஜியுடன் அறிமுகமாகிறது..\nமின்சார வாகனங்களை நோக்கிய தமிழகத்தின் பயணம்…ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nடாடா மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய இ.வி. பவர்டிரெயின் தொழில்நுட்பம் ‘ஸிப்ட்ரான்’ டெக்னாலஜியை வெளியிட்டது..\nதீபாவளியை முன்னிட்டு அறிமுகமாகும் 6 புதிய கார்கள்…\nஅனைவருக்கும் ஏற்ற விலையில் புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 62,995\nபோக்குவரத்து விதிமீறலுக்காக உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்…இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்\nபுதிய இன்ஜின் ஆப்சன்களுடன் BS6 விதிகளுக்குட்பட்ட எய்ச்சேர் புரோ 2000 சீரிஸ் லைட் டூட்டி டிரக்குகள் இந்தியாவில் அறிமுகாகிறது\nஎய்ச்சேர் டிரக்குகள் மற்றும் பஸ்கள் விஇ கமர்சியல் வாகனங்கள் லிமிடெட் நிறுவனத்தால் முதல் முறையாக BS6 விதிகளுக்கு உட்பட்டதாக இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த விதிகள் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் அமல் படுத்தப்பட உள்ளது. புதிய எய்ச்சேர் புரோ 2000 சீரிஸ் லைட் டூட்டி டிரக்கள் இந்த பிராண்டின் அதிகளவில் விற்பனையாகும் வாகனமாக இருந்து வருகிறது.\nதல தோனியின் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய...\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் ட���சர் வெளியீடு\nகடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை, அதிர்ச்சி தரும் அதிரடி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் ரூ.200 கோடி முதலீடு: ஒகினவா நிறுவனம் அறிவிப்பு\nஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்கலாம்…அசத்தலாக அறிமுகமாகும் புதிய டாடா...\nயாராலும் முடியாத புதிய மைல்கல் எட்டிய ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7159", "date_download": "2019-09-22T17:19:52Z", "digest": "sha1:H6A5VHYHVLFZRAGNFEXRPXMNKJ2XVEFE", "length": 18547, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "ட்வின்ஸா இருந்தா பெஸ்ட்... | Twins was best - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மகப்பேறு மருத்துவம்\nஐ.வி.எஃப் சிகிச்சையில் ஆர்டர் கொடுக்கும் இளைய தலைமுறை\nஎல்லாவற்றிலும், விவேகமாக செயல்படும் இன்றைய தலைமுறையினர், தங்களுடைய புத்திசாலித்தனத்தை பிரசவத்திலும் விட்டு வைக்கவில்லை. காலத்தையும், பொருளையும் மிச்சப்படுத்தும் மாற்றுச் சிந்தனையை அதிலும் கையில் எடுத்திருக்கிறார்கள். செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக முளைத்திருந்தாலும், அதன் சிகிச்சை முறைகளில் நாளுக்குநாள் பல வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nஇப்போது செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான இளம் தம்பதிகள், ‘எங்களுக்கு இந்த சிகிச்சையில் இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் பெறுவதற்கான சாத்தியம் இருக்கிறதா, அதைவிட அட்வான்ஸாக Triple person pregnancy-க்கு சான்ஸ் இருக்கிறதா என்று கேட்பது அதிகரித்திருப்பதாக ஐ.வி.எஃப் சிகிச்சை உலகம் பரபரக்கிறது.\nசெயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் நந்தினியிடம் இந்த புதிய கலாசாரம் பற்றியும், அதற்கான சாத்தியங்கள் பற்றியும் கேட்டோம்...தற்போது IVF சிகிச்சைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை பெருகி வரும் அதேநேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதிகரித்துவிட்டது.அதிலும், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் தம்பதிகளிடத்தில், ‘ஏன் ஒரே பிர��வத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது, ஒரே நேரத்தில் வேலை முடிந்து விடுமே’ என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, அவர்களின் நேரமின்மை, தொழில்முறை அழுத்தங்கள், வாழ்க்கை லட்சியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nIVF முறையில் இரட்டைக் குழந்தைகள் சாத்தியமா\nபொதுவாகவே IVF சிகிச்சை முறையில் நல்ல நிலையில் உள்ள 2 கரு முட்டைகளை கருவுக்குள் வைப்போம். ஒன்று தோல்வி அடைந்தால் கூட மற்றொன்றில் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது என்பதால் இது மாதிரி செய்கிறோம். ஏனெனில், ஒரு கரு முட்டையை மட்டும் கர்ப்பப்பைக்குள் செலுத்துவதால் கண்டிப்பாக கரு உருவாகும் என்று உறுதி சொல்ல முடியாது.\nசிலருக்கு 2 கருமுட்டையை வைக்கும்போது ஒன்று Early division-ல் மூன்றாக பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. சிலவற்றில் 1, 2ஆக பிரியும். 2, 3 ஆகப் பிரியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் கருமுட்டைகளை PGD, PGS (Preimplantation Genetic screening) சோதனை செய்து நல்ல தரமான கரு முட்டையை வைக்கும்போது Early Divisionல் பிரிந்து இரட்டைக் கரு உருவாகவும் வாய்ப்பிருக்கிறது.\nஇந்த மாதிரி Early Division ஆகப்பிரியும் கருமுட்டைகளால், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு பெண்ணின் வயது, அவரது உடல் ஆரோக்கியம் மற்றும் கரு நிலைத்திறன் இப்படி, IVF சுழற்சிகளின் வெற்றியில் பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஎதனால் இரட்டைக் குழந்தைக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது\nஅதற்கு காரணம் இந்த சிகிச்சைக்கான அதிக கட்டணமும், கால தாமதமும்தான். ஒருவர் முழுமையான செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முடிப்பதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. நிறைய வருடங்கள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதாலும், வயதான பின் மேற்கொள்ளப்படும் சிகிச்சையினாலும் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குழந்தை என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை என்றாலும் சிகிச்சைக்கான காலமும் பணமும் ஒரே மாதிரிதான்.\nஅடுத்த குழந்தைக்கு மீண்டும் IVF சிகிச்சை செலவு, பிரசவ செலவு என்று பொருளாதார பளுவை சுமக்க அவர்கள் தயாராக இல்லை. நாம் ஏன் சாதுர்யமாக இரட்டைக் குழந்தைக்கு முயற்சி செய்யக் கூடாது என்று சிந்திக்கிறார்கள்.\nஇவர்களுக்கு ஒரு படி மேல் சிந்திக்கும் சம்பாதிக்கும் பெண்களோ, ஒரு பிரசவ கால விடுப்பில் இரண்டு குழந்தைகளையும் பெற்று வளர்த்து விட்டால், அடுத்து தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கிய பயணத்தில் கவனம் செலுத்தலாமே என்று யோசிக்கிறார்கள்.\nIVF முறையில் உருவான இரட்டைக்கருவில் கவனத்தில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன\nபொதுவாகவே இரட்டை, மூன்று குழந்தைகள் உருவாகும்போது, குறைமாத குழந்தை பிறப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. மேலும், ஒரு குழந்தை நன்றாக வளரும், மற்றொன்று குறைவான வளர்ச்சியில் இருக்கும். தாய்க்கு நிறைய ரத்தப்போக்கு ஏற்படும். ஒரு குழந்தை உள்ள தாய்க்கே ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது, இவர்களுக்கு அனிமியா போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் வரும்.\nகுறை மாத பிரசவத்திற்கும், தாயின் பிரசவ நேர இறப்பிற்கும் அதிகப்படியான வாய்ப்பு இருப்பதால் மூன்று குழந்தைகள் ஆபத்தானது. அப்படி இருந்தாலும் தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதிகம் இருப்பதால், ஒரு கருவை குறைத்துக் கொள்ள வலியுறுத்துவோம்.\nபிரசவ நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். பெரும்பாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தை போதிய வளர்ச்சி இல்லை என்றால், அதை பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்க வேண்டியிருக்கும். இப்படி அதிகமான ஆபத்துக்காரணிகள் இருக்கின்றன.\nஇரட்டைக் குழந்தை இருக்கும் தாய்மார்கள் அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அடிக்கடி ஸ்கேன் செய்வது, ரத்தசோகை சோதனை போன்றவற்றை காலம் தவறாமல் எடுக்க வேண்டும். பிரசவகால மரணத்தை தவிர்க்க, மூன்றாம் பாதுகாப்பு மையம் (Tertiary Care centre) இருக்கும் மருத்துவமனையாக பார்த்து அட்மிட்டாக அறிவுறுத்துவோம். அதாவது எந்தவிதமான ஆபத்து நிலையையும் சந்திக்கக்கூடிய மருத்துவமனையாக அது இருக்க வேண்டும்.\nஒரு பெண்ணிற்கு கருவுறுதலில் பிரச்னையோ அல்லது மரபணு குறைபாடோ இருந்தால், அந்தப் பெண்ணின் கணவருடைய உயிரணுவோடு, வேறொரு பெண்ணின் தரமான கருமுட்டையை இணைத்து, முதல் நபரின் கர்ப்பப்பையினுள் வைத்துவிடுவோம். இது மைட்டோகாண்ட்ரியல் மாற்று சிகிச்சை செயல்முறை (Mitochondrial replacement therapy method). இதைத்தான் Three Person Baby என்று சொல்கிறார்கள்.\nஇந்த செயல்முறை அமெரி��்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் ‘மூன்றாவது பெற்றோர்’ டி.என்.ஏவை ஒரு சிகிச்சையில் அறிமுகப்படுத்துவது, மரபணு மாற்றத்தின் ஒரு வடிவமாகும். இது அடுத்த தலைமுறையினரை பாதிக்கக்கூடும் என்பதால் பல நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள்.\nமேலும் இந்தத் தொழில்நுட்பத்தில் முதன்முதலாக உக்ரைனில் 2016-ல் ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை தீவிரமான Mitochondrial நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது. Three Person Baby இன்னும் சோதனை அடிப்படையிலேயே இருப்பதால் இன்னும் பலநாடுகளில் நடைமுறைக்கு வரவில்லை.\nஐ.வி.எஃப் சிகிச்சை இரட்டைக் குழந்தைகள்\nபிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்\nஅரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்\n கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகர்ப்ப கால ரத்த சோகை\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_167946/20181108102843.html", "date_download": "2019-09-22T16:35:05Z", "digest": "sha1:E7SWMD6A46WZFBL3SM2BQX6ZSQF24GOK", "length": 10314, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்", "raw_content": "இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்\nஇலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது (தமிழர்கள்) அரசியல்வாதிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.\nஇதில் எந்தத் தவறும் இல்லை. இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்துதான் அவர்களுடன் (சிங்களர்கள்) கரம் கோர்த்தோம். பதவிகளைப் பெற்றோம். பணம் பெற்றோம். அவர்களுடன் சேர்ந்து நல்லாட்சி என்றோம். இன்னும் ஒருபடி மேலே சென்று அவர்களை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினோம். அரசியலமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் நமது இனப் பிரச்னைக்கான தீர்வைக் கொண்டு சென்று, தனித்துவத்தையும், அரசியல் அபிலாஷைகளையும் கரைத்துவிட்டோம்.\nஆனால், சிங்கள அரசியல்வாதிகளோ எம்மைப் பயன்படுத்தி தமக்கு எதிரான சகல தடைகளையும் உடைத்துவிட்டு, எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ளனர். இந்த அதிகாரப் போட்டியில் யார் கூடுதலாக தமிழர்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவர முடியும் என்ற உத்தியை மைத்ரிபால சிறீசேனா கையில் எடுத்துள்ளார். தான் உயிருடன் இருக்கும்வரை வட கிழக்கு இணைப்புக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். அவரை விமர்சித்து கடுமையாக பேசுவதால் பயன் எதுவும் இல்லை.\nஇனியும் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெனீவா மனித உரிமைகள் சபை கூட்டத்தொடரில் இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளவதற்கான முன்மொழிவை உறுப்பு நாடுகளையும், ஏனைய நாடுகளையும் அனைவரும் வலியுறுத்த வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலமே இறுதி யுத்தத்தின் பாதிப்பு குறித்து புரிந்துணர்வையும் சிங்களர்களுக்கு ஏற்படுத்தி உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால், குற்றம் இழைத்தவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போலி தேசியவாதத்தைக் கையில் எடுத்து, இன முரண்பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு உட்படுத்துதற்கே தற்போதைய அரசியல் நிலை வழிவகுக்கும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்ப���ுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஈரான் மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடை: அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய பிரதமர் மோடியின் விமானம்\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது: இந்தியா அறிவிப்பு\nஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 17 வரை நீட்டிப்பு: லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nவிக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை: ‍ நாசா அறிவிப்பு\nஇந்தியாவுடன் கச்சா எண்ணெய் விநியோக ஒப்பந்தங்கள் தொடரும் - சவூதி அரேபியா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/02/09173913/1226996/Kangana-Ranaut-attacks-Bollywood.vpf", "date_download": "2019-09-22T16:18:25Z", "digest": "sha1:2PQ3LDGNW5CUAO25XCTIFVBI5GRQ24M7", "length": 14936, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்தி திரை உலகம் எனக்கு எதிராக உள்ளது - கங்கனா ரணாவத் || Kangana Ranaut attacks Bollywood", "raw_content": "\nசென்னை 22-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தி திரை உலகம் எனக்கு எதிராக உள்ளது - கங்கனா ரணாவத்\nஇந்தி சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தை நான் எதிர்த்து பேசுவதால், எல்லோரும் என்னை எதிர்க்கின்றனர் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். #Manikarnika #KanganaRanaut\nஇந்தி சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தை நான் எதிர்த்து பேசுவதால், எல்லோரும் என்னை எதிர்க்கின்றனர் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். #Manikarnika #KanganaRanaut\nகங்கனா ரணாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மணிகர்னிகா’. ஜான்சிராணியின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் முதலில் இயக்குனராக பணிபுரிந்த கிரிஷுக்கும் கங்கனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. தன் பெயரை இருட்டடிப்பு செய்ததாக கங்கனா மீது கிரிஷ் குற்றம் சாட்டினார்.\nமும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் ‘மணிகர்னிகா’ படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. திரையிடல் முடிவில் பேசிய கங்கனா, ’ஒட்டுமொத்த வகுப்பறையும் ஒருவருக்கு எதிராக திரண்டு பயமுறுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் அப்படித்தான் இந்தி திரையுலகம் எனக்கு எதிராக அணி திரண்டு செயல்படு���ிறது. அவர்களுக்கு வெட்கமே இல்லை. இப்படிப்பட்டவர்களிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதை அவர்கள் முகத்துக்கு நேராகவே நான் சொல்கிறேன்.\nசிலர் என் தாத்தா அளவுக்கு வயதானவர்கள். ஆனால் செக்ஸ் சீண்டல், குடும்ப ஆதிக்கம், சம்பள பாகுபாடு என பல்வேறு குறைகள் அவர்களிடம் உள்ளன. இனியும் நான் அமைதியாக இருக்க போவதில்லை. எல்லோரையும் வெளிப்படையாக அடையாளம் காட்டப் போகிறேன். என்னை அடக்கி ஒடுக்குவதன் மூலம் அவர்கள் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கி இருக்கின்றனர். ஜான்சிராணி போன்ற மாபெரும் வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படத்தை பற்றி பேச இவர்கள் ஏன் தயங்குகின்றனர் ஜான்சிராணி என் சொந்தக்காரரா அவர் தேசத்தில் அனைவருக்கும் சொந்தக்காரரே. நான் இந்தி சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறேன் என்பதாலேயே என்னை எல்லோரும் எதிர்க்கின்றனர்’. இவ்வாறு அவர் பேசினார். #Manikarnika #KanganaRanaut\nகங்கனா ரனாவத் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேன்ஸ் பட விழாவில் காஞ்சீபுரம் புடவை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த கங்கனா\nஇயக்குனர் மீது கங்கனா ரணாவத் புகார்\nஎனக்கும் காதலன் இருக்கிறார், நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் - கங்கனா ரனாவத்\nகங்கனா ரணாவத்தை கலாய்த்த ரசிகர்கள்\nகங்கனா ரணாவத்துக்குள் புரூஸ்லீ ஆவி - ராம் கோபால் வர்மா\nமேலும் கங்கனா ரனாவத் பற்றிய செய்திகள்\nபுதிய கெட்டப்பில் அஜித்- வைரலாகும் புகைப்படம்\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு...... டி.இமானுக்கு குவியும் பாராட்டு\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி சுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான் விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ வெளிநாடு சென்றார் விஜய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/575.html", "date_download": "2019-09-22T17:08:19Z", "digest": "sha1:XXMIUUDUN34ECRPM6MEXSEDPHAWNWG2S", "length": 9335, "nlines": 57, "source_domain": "news.tamilbm.com", "title": "விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்!", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nவிடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்\nவிடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார்.\nதனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார்.\nவிடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் எந்த எதிர்ப்புகளும் இருக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டவர்களை குறித்து தற்கொலை தாக்குதல்களை நடத்தியதில்லை. அந்த விடயத்தில் அவர்கள் கவனமாக இருந்தனர்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போது, வெளிநாட்டு விமான சேவைகளின் விமானங்கள் புறப்பட்டுச் செல்லும் வரையில் ஓடுதளப் பகுதிகளில் பதுங்கி இருந்து ஸ்ரீலங்கன் விமானங்கள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தினர். அத்துடன் விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்.\nஆனால், தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை அவர்கள் இலக்கு வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மக்களுக்கு பெரிய உயிர் அழிவை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம்.\nவெளிநாட்டவர்களுக்கு கூடுதலான சேதத்தை ஏற்படுத்துவதும், சுற்றுலாத்துறையை மழுங்கடிக்கச் செய்வதும் இத்தாக்குதலின் பிரதான நோக்கமாக இருக்கலாம். இதேபோன்ற தாக்குதல்கள் வெளிநாடுகளிலும் நடந்திருக்கின்றன.\nகுறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற தாக்கதல்களை எதிர்நோக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கின்றன.\nஇதனைத் தவிர கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குறி வைக்கப்பட்டுள்ளதால், தாக்குதல் நடத்தியவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தாக்குதல் நடத்தினார்களா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, விடுதலைப் புலிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅரை நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய கெமராவை தவற விட்ட பிரான்ஸ் சுற்றுலாப்பயணியின் கோரிக்கை\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகளும் இலவசம்; பெற்றோர் வெளியிட்ட திருமண விளம்பரம்\nகாணாமல் போன ஜமீன் குடும்பத்தின் மரகதலிங்கம்... 2 ஆண்டுகள் கழித்து குப்பையில் கண்டுபிடிப்பு... அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த சவுதி குடும்பம்: அதிர்ச்சி காரணம்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2015/02/", "date_download": "2019-09-22T16:18:12Z", "digest": "sha1:HD5CZBQ75TKJZR22O6CFXYBXPN4VBMMJ", "length": 19472, "nlines": 238, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: February 2015", "raw_content": "\nஎன்னுடைய கடைசிக்கோடு புத்தகத்தை திருப்பூர் தமிழ்சங்கம் ”2013 இலக்கிய விருது”க்கு தேர்ந்தெடுத்து 5/2/15 அன்று விழாவில் பணப்பரிசும்,கேடயம், சான்றிதழ் தந்து கெளரவித்தார்கள்.. திருப்பூர் தமிழ் சங்கம் தரும் இந்த விருது தனிமதிப்பு வாய்ந்தது..23 ஆண்டுகளாக தமிழின் சிறந்த படைப்புகளுக்கு வழங்குகிறார்கள்.\nஅவர்கள் தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் குழுவை அறிவிக்க மாட்டார்கள். அதே போல் அவர்களுக்கு வரும் படைப்புகளை நடுவர்களுக்கு அனுப்புதோடு சங்கத்தின் பணி முடிந்துவிடுகிறது. நடுவர்கள் முட���வுகளை அறிவித்தபின் விருதுபெறும் படைப்பாளிகளை திருப்பூருக்கு அவர்கள் செலவில் அழைத்து நல்ல முறையில் வரவேற்று வசதியாக தங்கவைத்து மகளின் திருமண விழாவிற்கு வந்தவர்களைப்போல அன்புடன் உபசரிக்கிறார்கள்.\nவிருது பெற்றவகளை விழா மேடையில் அமரச்செய்து விருதுகளை அளிக்கிறார்கள்.. விழா புத்தக கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. வாசிப்பதை நேசிக்கும் நல்ல மனிதர்கள் நிறைந்த மாபெரும் சபையில் மாலைகள் விழுந்ததால், . படைப்பாளிகளின் படைப்பின் பெருமையை பேசப்பட்டதால். விருதுபெற்றவர்கள்.உண்மையான கெளரவத்தை (சற்று கர்வத்தை கூட) உணர்கிறார்கள்.\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் லேனா தமிழ்வாணனும் பங்கேற்று விருகள் வழங்கினார்கள். என் வாழ்வின் மகிழ்வான தருணம் அது.\nதிருப்பூர் தமிழ் சங்கத்தலவர் டாக்டர் ஆ. முருகநாதன், செயலர் ஆடிட்டர் அ.லோக நாதன். இருவரும் தத்தம் தொழிலில் உச்சத்தில் இருப்பவர்கள்.. ஆனலும் தமிழ் இலக்கியத்திற்கான சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்\nதமிழ் படைப்பாளிகள் அனைவரும் எழுதுபவர்களுக்கு இத்தகைய உயரிய கெளரவம் அளிப்பதற்காக இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்..\nதிருப்பூர் டாலர் நகரம் என்பது தெரியும். பணத்தை மட்டும் நேசிக்காமல் தமிழையும் நேசிப்பவர்களும் நிறைந்த நகரம் என்பதையும் புரிந்து கொண்டேன்,\nஉங்கள் கருத்துகளை இட, காண\n1 கருத்து : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டைரி , மேடைகள்\nஇன்றைய தினமலர் வாரமலர் மூத்தபத்திரிகையாளர் சுதாங்கன் எழுதியிருப்பது\nஅந்த நெல்லைக் காரரின் புத்தகம் தபாலில் வந்தது\nபிறகு படிக்கலாம் என்று தான் புரட்டினேன்\nஆனால் அந்த புத்தகம் என்னை அப்படியே உள்ளே இழுத்தது\n151 பக்கம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்\nபுத்தகத்தின் தலைப்பு: நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nஇவரை எனக்கு 1980 களுக்கு முன்னாலிருந்தே தெரியும்\nநடுவில் பல ஆண்டுகள் அவருடைய வங்கி அதிகாரி வேலை அவர் அதிகமாக எழுதுவதிலிருந்து தள்ளி வைத்திருந்தது\nஇப்போது படுவேகமாக எழுத ஆரம்பித்திருக்கிறார்\nஎழுதுவதற்காக படிப்பது ஒரு வகை\nபடிப்பதை ஒரு ஆர்வமான காதலாக கொண்டவர்கள் இன்னொரு வகை\nஅதனால்த��ன் இந்திய சுதந்திர ஆரம்ப நாட்களை இத்தனை ஆழமாகவும் அழுத்தமாகவும் இவரால எழுத முடிந்திருக்கிறது\nஇது ரசனையுள்ள வாசகனுக்கான புத்தகம் மட்டுமல்ல அரசு பணியில் சேர விரும்புகிறவர்களுக்காக ஒரு இந்திய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு\nபா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு நேரு ஆட்சி குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது\nதிடிரென்று புதிய ஆட்சியாளர்கள் மறந்து போன வல்லபாய் படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்\nஅவரை மதவாதி என்கிறது காங்கிரஸில் ஒரு கூட்டம் \nஆனால் ஆர்.எஸ்.எஸ்.. இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்று தீவிரமாக இருந்து அதை செய்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல் என்பதை ஆழமாக பதிய வைத்திருக்கிறது இந்த நூல்\nபாரபட்சமற்ற ஒரு பத்திரிகையாளனுக்கே உரிய ஒரு நேர்மையான எழுத்தாளப் பார்வையை இந்த புத்தகத்தில் பார்க்கமுடிகிறது\nநேருவை போற்றவும், தூற்றவும் செய்வதற்கு முன்னால் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது\nஇன்றைய இந்தியாவின் பெருமைகள், சிறுமைகள் இரண்டிலுமே நேரு தான் கதாநாயகர்\nஜனநாயகம்,நேர்மை, நல்லாட்சி , தொலைநோக்குப் பார்வை இவை நேரு ஆட்சிக் காலத்தின் அடையாளங்கள்\nமொழிப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, நதிநீர் விவகாரம், வெளியுறவுக் கொள்கை குளறுபடிகள் இதன் தொடக்கப் புள்ளியும் நேருவின் ஆட்சிக் காலமே\nகாஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபைக்கு கொண்டு போனதும் நேருதான் என்கிறார்கள்\n அதை எந்தப் பின்னனியில் கொண்டு சென்றார்\nஅதற்கு பதில் இங்கே உள்ளது\nசீனாவுடனான யுத்தத் தோல்விக்குக் காரணம் நேருவின் தவறான கணிப்பு என்கிறார்கள்\nஅடுத்த தலைமுறை மீது அக்கறை கொண்ட ஒரு சரியான மனிதரின் அக்கறையான பதிவு இந்த புத்தகம்\nஇது சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் வெளியிடு\n(நன்றி: நெல்லை தினமலர் வாரமலர்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டைரி , புத்தக அறிமுகம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவி��் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/viral-news/speed-petrol-vs-normal-petrol-in-tamil/", "date_download": "2019-09-22T16:25:23Z", "digest": "sha1:44D72QP3SHZCB4NIFG7HMXRGFEXOLNC6", "length": 10752, "nlines": 135, "source_domain": "www.cybertamizha.in", "title": "ஸ்பீடு பெட்ரோல் vs சாதாரண பெட்ரோல் - Cyber Tamizha", "raw_content": "\nஸ்பீடு பெட்ரோல் vs சாதாரண பெட்ரோல்\nஸ்பீடு பெட்ரோல் vs சாதாரண பெட்ரோல் :\nமனிதனின் வாழ்க்கையில் பெட்ரோல் அன்றாட தேவையாகிவிட்டது . பெட்ரோல் பங்க் ல பாத்தீங்கன்னா , நோர்மல் பெட்ரோல் , ஸ்பீட் பெட்ரோல் ,சூப்பர் பெட்ரோல் ,xtra பிரிமியம் , அப்புடினு வெச்சு இருப்பாங்க ,கேட��ட மைலேஜ் கிடைக்கும்- னு சொல்லுவாங்க . அப்புடி என்ன மைலேஜ் வரும் னு தெரிஞ்சுக்க தோணுச்சு , அப்புடி விசாரிக்கும் பொது தெரிஞ்சுக்கிட்டது தான் சொல்றேன் .\nநம்ம நார்மல் பெட்ரோல் octine value 83-85 % , ஆனா ஸ்பீட் பெட்ரோல் octine value 91-97% . அப்படினா என்னனு கேக்குறீங்களா பெட்ரோல் தரம் . அப்போ நம்ம பெட்ரோல் தரம் இல்லனு கேக்குறீங்களா.நாம போடற பெட்ரோல் தரம் தான் ஆனா ஸ்பீட் பெட்ரோல் கொஞ்சம் அதிகம் , உதாரணமா தங்கம் வாங்கும் பொது கேரட் ஏற்ப விலை மாறும் அதே போல தான் .\nசரி ஸ்பீட் பெட்ரோல் யூஸ் பண்ண என்ன நன்மை எனக்கு கிடைக்கும்-னு கேட்டீங்கன்னா ,\nபைக் நல்ல performance குடுக்கும்.\n3 – 5 km அதிகமா மைலேஜ் கிடைக்கும்.\nஇத எல்லா வாகனத்துக்கும் பயன்படுத்தலாமா னு கேட்டீங்கன்னா ,உதாரணமா பல்சர் 150 , அப்பாச்சி ,180, டிஸ்கோவர் இந்த மாறி பைக் வெச்சு இருந்த இதுக்கு பயன்படுத்தினீங்கனாஉங்களுக்கு பெரிய அளவுல மாற்றம் தெரியாது .\nDuke 390cc , கவஸ்கி ninja ,yamaha R 3 , இந்த மாற்றி சிசி அதிகமா இருக்க பைக் ல பயன்படுத்தினா நல்லாவே மாற்றம் தெரியும்.\nஏன்னா இந்த பைக் ல எல்லாம் காம்ப்ரஸின் அதிகமா இருக்கும் , அது என்ன காம்ப்ரஸின் , பல்சர் ல செகண்ட் storke ல ஏர் மற்றும் பெட்ரோல் கம்ப்ரெஸ் பண்ணும் போதுஅதிகமா ஹீட் வராது ,ஆனா அதிகமான காம்ப்ரஸின் இருக்க பைக் ல ஹீட் அதிகமா வரும்.\nஅதனால பவர் அதிகமா கிடைக்கும் . இதனால மைலேஜ் நல்ல வரும் .\nஅப்போ 200சி சி குறைவா இருக்க பைக் ல ஸ்பீட் பெட்ரோல் பயன்படுத்த வேணாம்னு சொல்லல ,நீங்க பயன்படுத்தினீங்கனா பெரிய அளவுல பலன் இருக்காது.\nஅதனால 200சி சி மைலேஜ் இருக்கற பைக் ல யூஸ் பன்னா நல்லாவே மற்றம் தெரியும்.\nசரி இப்போ நீங்க நார்மல் பெட்ரோல் போட்டுட்டு இருக்கீங்க திடிர்னு ஸ்பீட் பெட்ரோல் போடறீங்க , திரும்பவும் நார்மல் பெட்ரோல் போடறீங்க ,இப்புடி மாறி மாறி யூஸ்\nபண்ணா பெரிய பிரச்னை வரும், அதனால ஒரே பெட்ரோல் உஸ் பண்றது நல்லது .\n← அஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil) →\nவரலாறு காணாத விலை ஏற்றம்- தங்கம்\nசென்னைக்கு பின்னடைவு -டெல்லி நம்பர் 1\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34775", "date_download": "2019-09-22T16:56:18Z", "digest": "sha1:7I6MFTVHEURUGQBVCPNRPYGPDIJV2C7R", "length": 69299, "nlines": 243, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீரும் நெருப்பும் [புதிய கதை]", "raw_content": "\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் »\nநீரும் நெருப்பும் [புதிய கதை]\nஇரவு பன்னிரண்டரை மணிவாக்கில் பூல்சந்திரர் பாபுவின் மலச்சட்டியுடன் வெளியே வந்து ஆசிரமத்தின் தெற்குமூலையில் வெட்டப்பட்டிருந்த குழியைநோக்கிச் சென்றபோதுதான் அவரைப்பார்த்தார். ஆசிரமத்தின் நுழைவாயிலில் நடப்பட்டிருந்த மூங்கில்கழியில் தொங்கிய அரிக்கேன் விளக்கின் ஒளி அவருக்குப்பின்னால் இருந்ததனால் நிழலுருவமாகவே அவரைப்பார்க்கமுடிந்தது. தோளில் புரண்ட தலைமுடியிலும் தாடியிலும் விளக்கின் செவ்வொளி பரவி மின்னிக்கொண்டிருந்தது.\n’ என்றார் பூல்சந்திரர் .\nயாரோ பைராகி. அபூர்வமாக அப்படி சிலர் வந்துவிடுவதுண்டு. சபர்மதியின் கரையிலிருக்கும் ஏதேனும் கோயில்களுக்கு வருபவர்கள் அங்கே எவரிடமாவது தங்குமிடம் பற்றி கேட்பார்கள். கிராமவாசிகளுக்கு இன்னும் இந்த ஆசிரமத்துக்கும் சாமியார்களின் ஆசிரமத்துக்கும் வேறுபாடு தெரியாது. கைகாட்டிவிடுவார்கள்.\nபூல்சந்திரர் ‘இது துறவிகளின் ஆசிரமம் இல்லை’ என்று சொன்னார். முன்பெல்லாம் வருபவர்கள் அனைவரையும் தங்கவைக்கும் வழக்கமிருந்தது. ஆனால் பெரும்பாலான பைராக���களும் துறவிகளும் கஞ்சா இழுப்பவர்கள். மேலும் ஆசிரமத்தில் தங்களுக்குத் துறவிகளுக்கான சிறப்பு மரியாதைகள் செய்யப்படவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பாபு அவ்விஷயத்தில் மிகமிக கறரானவர். அவருக்கு அலைந்துதிரியும் சாமியார்கள்மேல் உள்ளூர வெறுப்பிருந்தது. அவர்களின் வாழ்க்கையும் ஆன்மீகமும் அவருக்குப் புரியவில்லை. ஒருமனிதன் தன்னுடைய புலன்வாயில்களை மூடிப் புறவுலகை அணைத்துத் தன்னைத் துண்டித்துக்கொள்வதை பாபு ஒரு பாவமென்றே எண்ணினார்\n‘தெரியும்’ என்றார் பைராகி ‘நான் திருவாளர் காந்தியைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்’அவர் சரளமான ஆங்கிலத்தில் பேசியது பூல்சந்திரை ஆச்சரியப்படுத்தியது\nசட்டென்று அது வந்தவரின் மாறுவேடமா என்ற எண்ணம் ஏற்பட்டது. தலைமறைவாகச்செயல்படும் பயங்கரவாதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் எப்போதும் தேர்ந்தெடுக்கும் வேடம் பைராகிதான். இந்தியாவில் பைராகிகளிடம் எந்தக்கேள்வியையும் கேட்க முடியாது, எவரிடமும் எந்த ஆதாரமும் இருப்பதில்லை. சாமியார்களிடம் போலீஸ் அத்துமீறினால் பொதுமக்கள் துணைக்குவருவார்கள். ஒருமாதம் முன்புகூட ஒருவர் பைராகி வேடமிட்டு வந்து பாபுவிடம் அதியுக்கிரமாக வாதிட்டுவிட்டுச் சென்றிருந்தார்\n‘அவர் நோயுற்றிருக்கிறார்’ என்றார் பூல்சந்திரர் .\n‘தெரியும். நான் அதைக் கேள்விப்பட்டுத்தான் அவரைச் சந்திக்க வந்தேன்..’\nபூல்சந்திரர் பெருமூச்சுவிட்டார். சரிதான், இன்னொரு வைத்தியர். கடந்த பன்னிரண்டுநாட்களாகவே பாபு உடல்நலமில்லாமலிருக்கிறார். சுற்றுப்புறங்களிலிருந்தெல்லாம் நாட்டுவைத்தியர்களும் பூசாரிவைத்தியர்களும் மந்திரவாதிகளும் ஆசிரமத்திற்குத் தேடிவந்துகொண்டிருக்கிறார்கள். அனைவரிடமும் பாபுவைக் காப்பாற்றும் ஏதோ ஒரு சஞ்சீவிமருந்து இருந்தது.\n‘ஒரு நிமிடம்’ என்றார் பூல்சந்திரர் . குழியை அணுகி உமியும் மண்ணும் மலமும் கலந்த கலவையை அதில் கொட்டிவிட்டு தொட்டியைக் கழுவி உள்ளே ஊற்றியபின் மண்வெட்டியால் மண்ணை வெட்டி உள்ளே கொட்டி மூடினார். சாமியார் அங்கேயே அவர் செய்வதைப் பார்த்துக்கொண்டு நின்றார்\nபூல்சந்திரர் தொட்டியுடன் சாமியார் அருகே வந்து ‘உள்ளே வாருங்கள். சற்றுநேரம் அமர்ந்துகொள்ளுங்கள். நான் இதோ வருகிறேன்’ என்றார். சாமியார் தலையை அசைத்தாலும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.\nபூல்சந்திரர் உள்ளே சென்றார். ஆசிரமத்தின் எளிய மூங்கில் குடிலுக்குள் நாட்டுமரப் பலகைகளை அடுக்கிச்செய்த கட்டில்மீது பாபு படுத்திருந்தார். அவர் தூங்கவில்லை என்பது பூல்சந்திரரின் காலடியோசை கேட்டு அவரது மூடிய இமைகள் அசைந்தவிதத்தில் இருந்து தெரிந்தது. பன்னிரண்டுநாட்களில் பாபுஜி மிக மிக மெலிந்துவிட்டார்.சதையே இல்லாத மெலிந்த உறுதியான உடல் அவருடையது. காட்டுத்தீக்குப்பின்னர் வைரம் மட்டும் எஞ்சும் சுள்ளிபோன்றது அவரது உடல் என பூல்சந்திரர் நினைப்பதுண்டு. அவரது ஊரில் அத்தகைய கழிகளைத் தேடி எடுத்துவந்து வயலில் சேற்றிலிறங்கி வேலைசெய்யும்போது ஊன்றி நடக்கப் பயன்படுத்துவார்கள். வங்காளத்தின் சேற்றுச்சூழலில் எந்தக் கழியும் ஒருவருடம்கூடத் தாக்குப்பிடிக்காது. காட்டுத்தீயில் கிடைக்கும் கழிகள் தலைமுறைகளைத் தாண்டிப் பயன்பட்டுக்கொண்டிருக்கும்.\nஆனால் பாபு சட்டென்று கட்டுத்தளர்ந்த சுள்ளிக்கட்டுபோல ஆகிவிட்டார். கிருஷ்ணஜெயந்தியன்று காலையில்தான் அவர் ஆசிரமத்துக்கு வந்தார். அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை. நிலக்கடலைநெய்யும் எலுமிச்சம்பழமும் பழங்களும் மட்டுமே அவர் அப்போது உணவாகக் கொண்டிருந்தார். நிலக்கடலைநெய்யை ஒருவர் இரண்டு கரண்டிகளுக்கு மேல் சாப்பிட்டு பூல்சந்திரர் பார்த்ததில்லை. வயிறுகலங்கும்போது பாபு சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வார். ஒருநாள் உபவாசத்தில் குடல்சுருங்கி வயிறு அமைதியானதும் மீண்டும் அதே உணவு.\nகிருஷ்ணஜெயந்திக்குப் பாகும் பாயசமும் செய்யவேண்டுமென ஆசிரமத்தின் குழந்தைகள் ஆசைப்பட்டார்கள். குழந்தைகள் சார்பில் ரேணு சென்று கஸ்தூர்பாவிடம் சொன்னார். ஆசிரம நிதியை நிர்வாகம்செய்துவந்த பேராசிரியர் கோஸாம்பி அவ்வாரு ஒரு சிறப்பு உணவுக்கு ஆசிரம விதிகளில் அனுமதியில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் கஸ்தூர்பா அந்தச்செலவை நான்குநாள் உபவாசமிருந்து தான் சரிக்கட்டிவிடுவதாகச் சொன்னபோது கோஸாம்பியால் ஏதும் சொல்லமுடியவில்லை. அவர் குழம்பிப்போனவராகத் தலையைப் பென்சிலால் நீவிக்கொண்டார்.\nபாபு இரவில்தான் வந்தார். களைத்துப்போயிருந்தார். பா அவருக்கு வெந்நீர் போட்டுக்கொடுத்தார். நெடுந்தூரம் நடந்த கால்கள் மண்ணும்புழுதியும் ���டிந்து அகழ்ந்தெடுத்த கிழங்குகள் போலிருந்தன. பா அவற்றை ஆவி பறக்கும் வெந்நீர் விட்டு தேய்த்துக்கழுவினார். பாபு தன் பலகையில் அமர்ந்ததும் பா சூடாகப் பயறுப்பாயசத்தைக் கொண்டுசென்று அவருக்குக் கொடுத்தார். பாபு புருவம் சுருங்க ஏறிட்டுப்பார்த்ததுமே ‘இது குழந்தைகளுக்காகச் செய்தது…இன்றைக்கு கிருஷ்ணஜெயந்தி. இதன் செலவுகளை நான் உபவாசமிருந்து சரிக்கட்டுவதாக கோஸாம்பியிடம் சொல்லியிருக்கிறேன்’ என்றார்.\nபுன்னகையுடன் பாபு அந்தக்கோப்பையை வாங்கிக் குடித்தார். அவரது முகம் மலர்வதை பூல்சந்திரர் கண்டார். அவருக்குள் ஒரு குழந்தை இருக்கிறது. அது இன்னும் விளையாடவும் தின்பண்டங்கள் சாப்பிடவும் இலக்கில்லாமல் அலையவும் ஆசைப்படுகிறது. பாபுவின் ஓயாத போராட்டம் அவருள் இருக்கும் அந்தக்குழந்தையுடன்தான்\n’ என்றார் பா. பாபு மலர்ந்த முகத்துடன் தலையசைத்தார். அவர் இரண்டுகோப்பை உணவுண்பதை பூல்சந்திரர் முதல்முறையாகப் பார்த்தார். அவருக்கு அப்போதே ஏதோ உறுத்தியது. ஒருமணிநேரத்திலேயே பாபுவின் உடல்நிலை மோசமடைந்தது. கடுமையான சீதபேதி. பா அவரை ஆசிரமத்திலேயே தங்கும்படி சொன்னார். ஆனால் வேலையை நிறுத்தமுடியாது என்று மறுநாள் காலை பாபு கிளம்பிச்சென்றார்.\nநதியாத்தில் ஹிந்து ஆதரவற்றோர் விடுதியில் அவர் படுக்கையில் கிடப்பதாகச் செய்திவந்தது. பா உடனே கிளம்பி அங்கே சென்றபோது பூல்சந்திரரும் கூடவே சென்றார். பாபுவை கவனித்துக்கொண்ட டாக்டர் கனுகா அவர் அலோபதி மருந்துகள் சாப்பிடுவதுடன் உணவுமுறையை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும் என்று கோரினார். பாபு எந்த மருந்தும் சாப்பிடமாட்டேன் என பிடிவாதமாக மறுத்துவிட்டார். உடம்பின் அமைப்பில் வரும் சிக்கல்களை உடம்பேதான் தீர்த்துக்கொள்ளவேண்டும், மருந்துமூலம் சரிசெய்யக்கூடாதென்று வாதிட்டார். டாக்டர் கனுகா பாலாவது அருந்தும்படி மன்றாடினார். மிருகங்களிடமிருந்து பெறப்படும் எந்த உணவையும் ஏற்றுக்கொள்வதில்லை என பாபு உறுதியாக மறுத்துவிட்டார். பாலைக் குட்டிகளுக்காகத்தான் அந்த மிருகம் சுரக்கிறது, மனிதர்களுக்காக அல்ல. அது திருட்டு.\n‘இதோபாருங்கள் டாக்டர், என்னுடைய கொள்கைகளைக் கடைசி எல்லை வரை பரிசோதனைசெய்துபார்க்க இது ஒரு சந்தர்ப்பம். நான் உயிருடன் மீண்டுவிட்டால் என் சோதனைகள் வெற்றி எனஆகிவிடும். அப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கும்…அதை நான் ஏன் இழக்கவேண்டும்\n‘ஆனால் உங்கள் உடல் அதைத் தாங்காது…நீங்கள் எனக்கு முக்கியமானவர்’\n‘நான் நம்பும்விஷயங்களை என் ஆன்மாவைக்கொண்டும் என் உடலைக்கொண்டும்தான் நான் பரிசோதனைசெய்யமுடியும்….என் உயிரையே எதன்பொருட்டுக் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேனோ அதைத்தான் நான் இன்னொருவருக்கு பரிந்துரைக்கமுடியும்’\nகனுகா கோபத்துடன் தலையை ஆட்டினார். பாபு புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டார். கனுகா சோர்வுடன் பெருமூச்சுவிட்டு எழுந்து சென்றார்.\nநான்குநாட்களில் நிலைமை மேலும் மோசமானது. சேத் அம்பாலாலின் மிர்ஜாபூர் பங்களாவுக்கு பாபுவைக் கொண்டுசென்றார்கள். அங்கே அவருக்குக் கடுமையான காய்ச்சல் வந்தது .இலை போல அவரது உடம்பு நடுங்கிக்கொண்டே இருந்தது.. ஆனால் எந்த மருத்துவமுறைக்கும் ஆட்பட மறுத்துவிட்டார். நோய் ஒரு உச்சநிலையை அடைந்தபோது அவர் தன்னினைவை இழந்து எப்போதும் ஒரு தியானநிலையில் இருந்தார். தூங்குவதில்லை. சூழலைப்பற்றிய நல்ல பிரக்ஞை உடலில் இருந்தது. ஆனால் மனம் வேறெங்கோ இருந்தது\nஇரண்டுநாட்கள் முன் பாவிடம் தன்னை சபர்மதிக்குக் கொண்டுசெல்லும்படி சொன்னார். கனுகாவிடம் ஆலோசனை கேட்டபோது விரக்தியுடன் ‘எங்கிருந்தால் என்ன’ என்றார். பா பாபுவின் பாதங்களை வருடியாப்டி அருகே இருந்தார். பாபு புன்னகையுடன் ‘ஒருவேளை அது நிகழ்ந்தால் சபர்மதிதான் நல்ல இடம்…’ என்றார். பா ஒரு துளி கண்ணீர் கன்னங்களில் உதிர முகத்திரையை இழுத்துவிட்டுக்கொண்டார்.\nசபர்மதிக்கு வந்தபின் அனேகமாக பாபு பேசவேயில்லை. அஹமதாபாதிலிருந்து டாக்டர் தல்வல்கர் வந்து பாபுவை கவனித்துக்கொண்டார். ஆசிரமத்திற்கு வெளியே மரத்தடியில் நின்றபோது ‘இது ஒருவகையில் புரோகிதர் வேலைதான்…’ என்று கசப்புடன் தல்வல்கர் சொன்னார். ’அவர் முடிவுசெய்துவிட்டார்…’\nஆசிரமத்தில் அனைவருமே அதை உள்ளூர உணர்ந்திருந்தார்கள். ஒவ்வொருநாளும் வந்து சன்னல்வழியாக பாபுவைப் பார்த்துவிட்டுப் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றார்கள். மெல்ல அணைந்துகொண்டிருப்பது ஒவ்வொருநாளும் தெரிந்தது. இருந்தாலும் தல்வல்கர் அப்படிச் சொன்னது பூல்சந்திரரை அதிர்ச்சியடையச் செய்தது. ‘என்ன சொல்கிறீர்கள்\nதல்வல்���ர் “எந்நேரமும் ஆவேசமாக வேலைசெய்யும் இன்னொரு மனிதரை நான் கண்டதில்லை. இன்னும் கொஞ்சம் கடுமையாக உழைத்தால் உலகை மாற்றிவிடலாம் என்று நம்புகிறார் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவருக்குள் எப்போதும் ஒரு சலிப்பும் இருந்துகொண்டிருக்கிறது. உள்ளே, வெகு ஆழத்தில். அது அவருக்கு மனிதர்களின் ஆழம் உண்மையில் என்ன என்று நன்றாகவே தெரியும் என்பதனால்தான். உலகப்போக்கை அறிந்த ஞானிகள் அனைவருக்கும் அந்தச் சலிப்பு இருந்துகொண்டிருக்கும். அவர்கள் கனிந்த பழம்போல எப்போதும் விடைபெற்றுச்செல்லத் தயாராக இருப்பார்கள்…’ என்றார்\nபாபு கண்விழித்து பூல்சந்திரரைப்பார்த்தார். என்ன என்பதுபோல. பூல்சந்திரர் மலச்சட்டியை வைத்துவிட்டு மெல்ல வெளியேறினார்.\nவெளியே அந்தச்சாமியார் அங்கேயே அப்படியே நின்று கொண்டிருந்தார். பூல்சந்திரர் ‘வணங்குகிறேன் மகாராஜ்… இன்றிரவு நீங்கள் பாபுவைப் பார்க்கமுடியாது. டாக்டர் தல்வல்கர்தான் இப்போது–’\n‘நான் டாக்டர் தல்வல்கர் அனுப்பி வந்தவன்’\n‘என் மருத்துவமுறைகளைப்பற்றி நான் அவரிடம் விரிவாகப் பேசியிருக்கிறேன்..’\n‘நான் ஒரு கிறுக்கன் என நினைக்கிறார். ஆகவே என்னைப் பார்க்கவும் என் மருத்துவத்துக்குள் வரவும் திரு. காந்தி உடன்படக்கூடும் என்றார்’\n‘நான் பொதுவாகக் கிறுக்கர்களை மட்டும்தான் சிகிழ்ச்சைசெய்து காப்பாற்றுகிறேன்…அவர்கள்தான் இந்த உலகுக்குத் தேவை…’\n‘ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் மிகமிகக் கிறுக்குத்தனமான விதிகளாலானது. கிறுக்கர்கள் தங்கள் கிறுக்குப்போக்கில் சென்றால்தான் அதைத் தொட்டறியமுடியும்…’ பைராகி முன்னால் வந்து ‘நான் ஜெர்மனியில் எட்டுவருடம் அலோபதி முறைகளையும் கற்றிருக்கிறேன். கேரளத்தில் நான்குவருடம் ஆயுர்வேதம். அதன்பின் இந்தப் பன்னிரண்டு வருடங்களாக பாரதவர்ஷத்தை அளந்துகொண்டிருக்கிறேன்…நான் இந்த அலையாத பைராகியைப் பார்க்கவேண்டும்’\n’வாருங்கள்’ என்றார் பூல்சந்திரர். அந்த முடிவை ஏன் எடுத்தோம் என்று அவருக்கு ஐயமாக இருந்தது. ஆனால் பலசமயம் முடிவுகள் அப்படித்தான் அனிச்சையாக எடுக்கப்படுகின்றன.\nபைராகி பாபுவின் அருகே அமர்ந்தார். பாபு கண்விழித்து அவரைப் பார்த்தார். முகம் மலர்ந்து சுருங்கிய வாய்க்குள் இருந்து பற்கள் வெளியே வந்தன. ‘சிவோகம்’ என்றார் பைரா��ி\nபாபு “ராம் ராம்’ என்றார்\nபைராகி ‘நான் உங்கள் நாடியைப்பார்க்கலாமல்லவா’ என்றார். பாபு புன்னகைசெய்தார்\nபூல்சந்திரர் நாடியைப் பிடித்ததுமே ‘நெருப்பு இருக்கிறது… ஆனால் அணைந்துகொண்டிருக்கிறது’ என்றார்\n‘நெருப்பை அணைக்க முயன்றுகொண்டிருக்கிறீர்கள். எல்லாவகையிலும்…ஆனால் தைலமரத்தில் பற்றிக்கொண்ட நெருப்பு அணைய விரும்புவதில்லை’\n‘உங்கள் சிகிழ்ச்சை முறை என்ன\n‘நெருப்புமுறை என்று நான் அதை விளக்குவேன்’ என்றார் பைராகி. ’இந்தப் பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாக நெருப்பு என்று நான் நினைக்கிறேன் .நான் சாங்கியதர்சி. நான்குபூதங்களால் ஆனது இப்பிரபஞ்சம் என்பது எங்கள் கொள்கை. ஆனால் நெருப்பு மட்டுமே முதற்பெரும் பூதம். நெருப்பின் வெவ்வேறுவடிவங்கள்தான் நீரும் நிலமும் காற்றும். அவையும் நெருப்பாலானவை…’\n நீருக்குள்ளும் நெருப்பு இருக்கிறது…அதை ஒருவேளை நாளைய இயற்பியலாளர்கள் வெளியே எடுக்கக்கூடும்….நிலத்துக்குள் ஒவ்வொரு துகளும் நெருப்பே என்று அவர்கள் இன்று கண்டுபிடித்துவிட்டார்கள்… ஒரு துகளில் உள்ள நெருப்பால் ஒரு உலகை அழிக்கமுடியும் என்கிறார்கள். உங்களுக்கு நவீன இயற்பியல் அறிமுகம் இருக்கலாம்’\n‘இந்த உடலும் நெருப்பாலானதே. காய்ச்சல் என்பது நெருப்பு வெளிவரும் விதம்தான்…’ பைராகி சொன்னார். ‘உங்கள் உடம்புக்குள் இருக்கும் நெருப்பை நீங்கள் அணையச்செய்துகொண்டிருக்கிறீர்கள்.நான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊதிப்பற்றவைக்கிறேன். அதைப் பெருக்குகிறேன். உங்கள் உடலை ஓர் யாக குண்டமாக ஆக்குகிறேன்…நீங்கள் விரும்பினால் நாளையே’\n‘யோசனைக்கு ஒன்றுமில்லை…இந்தக்காய்ச்சல்நாட்களில் நீங்கள் என்ன சிந்தனைசெய்துகொண்டிருந்தீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும்… சலிப்பாக இருப்பதனால் கிளம்பிவிடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால் கிளம்ப முடியவில்லை. பிடித்து வைத்திருப்பது எது என்று தெரியவில்லை. அதைத்தான் உங்களுக்குள் தேடிக்கொண்டே இருந்தீர்கள். அதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்…’\n‘இல்லை…அதை என்னால் விளக்க முடியவில்லை’\n‘ஆனால் கண்டுபிடித்துவிட்டீர்கள்… நான் உங்கள் நாடிகளைத் தொடும்போது அவை மீண்டும் உறுதியாகத் துடிப்பதைக் கண்டேன். நாங்கள் அதை இச்சாநாடி என்போம். நீங்கள் வாழ விரும்புகிறீர்கள்’\n’எனக்குத்த��ரியவில்லை’ என்றார் பாபு. ‘ஆனால் நேற்றிரவு நான் முடிவெடுத்தேன். போதும் என்று ….அந்தமுடிவுடன் கண்ணைமூடினேன். காலையில் நான் கண்களைத் திறக்கப்போவதில்லை என்றுதான் நினைத்தேன். என் உடம்பு முழுக்க எடையிழந்து பஞ்சுபோல காற்றில் அலைவதாக உணர்ந்தேன். ஆனால் சற்றுமுன் ஒரு கனவு’\n‘ஒரு குழந்தை பெரிய ஒரு மண்சட்டியுடன் சாலையோரமாக அமர்ந்திருக்கிறது…வற்றி உலர்ந்த கிராமப்புறக்குழந்தை…அனேகமாக அது ஒரு ஹரிஜனக்குழந்தை..அந்த வெற்றுச்சட்டியில் இருந்து அது எதையோ எடுத்து தின்றுகொண்டிருந்தது. நான் சட்டிக்குள் பார்க்கிறேன். ஒன்றுமே இல்லை. அது வெறுமையைத்தான் தின்றுகொண்டிருந்தது. நான் திடுக்கிட்டுக் குழந்தையைப்பார்த்தேன். அது குழந்தையே இல்லை. ஒரு கிழவன்…மூன்றுவயது குழந்தை அளவே உள்ள படுகிழவன்…அவ்வளவுதான். விழிப்பு வந்துவிட்டது….’ பாபு பெருமூச்சு விட்டார். ‘கொடூரமான கனவு…ஆனால் அது வந்ததுமே மனம் தெளிவடைந்துவிட்டது’\n‘அந்தக்காட்சியை நீங்கள் கைக்குழந்தையாக இருக்கும்போது உண்மையிலேயே கண்டிருக்கலாம்…’ என்றார் பைராகி. சென்ற நூறுவருடங்களாக அன்னியர் ஆட்சியில் இந்த தேசம் பஞ்சத்தால் அழிந்துகொண்டிருக்கிறது. இந்த தேசத்து மக்கள் கோடிக்கணக்கில் செத்து சருகுபோலக்குவிந்து மட்கி அழிந்துகொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அடித்தளச்சாதிமக்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டார்கள்…’\n‘அவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை மிச்சமிருக்கிறது…நீங்கள் உங்கள் உத்தரவைப் பெற்றது லண்டனிலோ தென்னாப்ரிக்காவிலோ அல்ல. போர்பந்தரில்தான். அதை உணர்வதற்குத்தான் மேலும் பலவருடங்கள் ஆயின’\nபைராகி ‘கனவு அதைத்தான் சொல்கிறது. ஆனால்–’\n‘மேலும் சொல்கிறது. அதை பிறகு அறிவீர்கள்…எப்படியோ உங்கள் பிறவிநோக்கத்தை உணர்ந்துவிட்டீர்கள். நீங்கள் செய்யவேண்டியவை நிறையவே மிச்சமிருக்கின்றன. நீங்கள் வாழ்ந்தாகவேண்டும்’\n‘நாளைமுதல் உங்கள் உடலை எனக்குக் கொடுங்கள்…வெறும் ஏழுநாட்கள். அதில் உள்ள நெருப்பை நான் மீட்டு எடுக்கிறேன். வளரச்செய்கிறேன்’\n‘என்ன செய்வீர்கள் என நான் அறியலாமா ஏனென்றால் நான் ரசாயனங்களையோ மாமிச உணவுகளையோ உண்ண விரும்பவில்லை’\n‘அவை ஏதும் தேவை இல்லை….என் வழிகள் வேறு…’ பைராகி சொன்னார் ‘ஒரு அணையப்போகும் யாக குண்டத்தை மீ���்பதுதான் நான் செய்யப்போவது’\n’ என்றார் பைராகி சம்ஸ்கிருதத்தில். உரக்க, மந்திர கோஷமிடுவதுபோல. ‘வேதங்கள் அதைத்தான் சொல்கின்றன. அக்கினி உண்மையில் உண்பது எதை அந்த யாககுண்டத்தையேதான். உண்ணும் எதையும் அது தன்னிடம் வைத்திருப்பதில்லை. தன்னில் விழும் அனைத்தையும் அது பூர்வ வடிவுக்குக் கொண்டு வந்துவிடுகிறது….மீண்டும் பிரபஞ்சவெளியில் கலக்கச்செய்துவிடுகிறது’\nபானீஸ் விளக்கு ஒளியில் பைராகியின் கண்கள் இரு சிறிய கனல்களாக ஒளிவிட்டன. ‘நான் உங்களுக்குச் சொல்லித்தருவது சில மந்திரங்களைத்தான். அந்த மந்திரங்களுக்கு வலுவூட்ட சில உணவுகள்…நெருப்புக்குப்பிரியமான சில உணவுகள்…அவ்வளவுதான். நாளைக்காலை பார்ப்போம்’\nபைராகி திரும்பியதும் பாபு மெலிந்த குரலில் ‘மகராஜ்’ என்றார். பைராகி திரும்பினார்.\n‘இந்த தேசமும் என்னைப்போலத்தான் கிடக்கிறது. மரணவிளிம்பில்…அதை அழியாமல் வைத்திருப்பது ஒரு மெல்லிய ஏக்கம் மட்டும்தான். அல்லது ஒரு மங்கலான கனவு’\n‘ஆம்…அதை சாம்பல்மூடிய நெருப்பு என்று சொல்வேன்’ என்றார் பைராகி ‘இங்கே எழவேண்டியது நெருப்புதான்…இந்த தேசம் ஒரு வேள்விக்குண்டமாக எழுந்து எரிய வேண்டும்…இங்குள்ள அனைத்துக் கீழ்மைகளையும் தின்று தழல்கள் ஓங்கவேண்டும்…’ சட்டென்று அவர் கைகளைத்தூக்கினார்\nஉண்டுதான் நீ மதம் கொண்டு கூத்தாடுகிறாய்\nவேதகோஷம் எழுப்பியபின் கூர்ந்து பாபுவைப்பார்த்தார் ‘ரிஷி வசுகிருதன்….ஏழாயிரம் வருடம் முன்பு பாடியது….நம் பிதாமகன். நமக்கெல்லாம் குரு…அக்கினியில் நமக்கு முன்னரே எரிந்தவன்’\nஅடுத்த சொல் பேசாமல் பைராகி வெளியே சென்றார். பாபு பார்த்துக்கொண்டே இருந்தார். பின்பு கண்களை மூடிக்கொண்டார்.\nபூல்சந்திரர் கொஞ்சம் தயங்கிவிட்டு பைராகியைப் பின் தொடர்ந்து சென்றார்.\nபைராகி நேராகச்சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டார்.\n‘மகராஜ், உங்கள் உணவு மற்றும்–’\n‘சூரியன் உதயமானதும் நானே எழுந்து ஓடும்நீரில் குளிப்பேன்…அப்போது எனக்குத் தேவையான உணவை நானே தேடிக்கொள்வேன்’\n‘ஆமாம்…அங்கே சிறிய பிராணிகளும் உண்டு’\nபைராகி கண்களை மூடிக்கொண்டார். அதன்பின்னரும் பூல்சந்திரர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் மெல்ல திரும்பி நடந்தார். இன்றிரவு இனிமேல் என்னால் தூங்க முடியாது என்று சொல்லிக்கொண���டார். என்ன நடந்தது என்று யாரிடமாவது சொல்லவேண்டுமா ஆனால் எல்லாமே ஒரு கிறுக்குத்தனமான நாடகம் போலத்தான் தோன்றியது.\nதன் குடிசைக்குள் படுத்துக் கண்களைமூடிக்கொண்டார் பூல்சந்திரர். கண்களுக்குள் ஓடிக்கொண்டே இருந்த ஒளியை கவனித்தார். தீயைப் பார்ப்பதுபோலத்தான் இருந்தது. உடலுக்குள்ளும் தீ எரிகிறதா என்ன சிதையில் எரிகையில் வெளியே இருக்கும் தீயுடன் உள்ளே இருக்கும் தீ இணைந்துகொள்கிறதா சிதையில் எரிகையில் வெளியே இருக்கும் தீயுடன் உள்ளே இருக்கும் தீ இணைந்துகொள்கிறதா என்ன கிறுக்குத்தனமான சிந்தனைகள். கிறுக்குச்சிந்தனை ஒரு அன்னியத்தேனீ போல. மூளையின் தேனீக்கூட்டை அது கலைத்துவிடுகிறது.\nவிடிகாலையில் பூல்சந்திரர் எழுந்து கொண்டார். நல்லவேளையாக விடியவில்லை. அவசரமாக எழுந்து மேல்துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு பின்பக்கமாக ஓடினார். சமையலறையில் பா வந்திருந்தார். குளித்து உடைமாற்றியிருந்தார். கூந்தல்நுனி நீர் சொட்ட வெள்ளை சேலைக்கு மேல் படிந்திருந்தது. சமையலைக்கவனிக்கும் சோட்டுவும் சியாம்லாலும் வந்திருந்தார்கள். மணி என்ன\nமணி நான்கரைதான். பா வழக்கமாக ஐந்துமணிக்குத்தான் எழுவது வழக்கம். பெரிய கடாய் அடுப்பில் ஏற்றப்பட்டிருந்தது. சோட்டு அதற்குள் எண்ணையில் முக்கிய துணிச்சுருளைப் போட்டு இரும்புக்குழாயால் ஊதினான். மெல்ல தீ எழுந்து விறகைப் பற்றிக்கொண்டது. தாய்முலைக்குக் கைநீட்டும் சிவந்த குழந்தை. காலைக்கவ்வும் சிவந்த பாம்பு. நக்கி உண்ணும் நாயின் நாக்கு.\nபாவின் முகம் சிலை போலிருந்தது. பாபு இருக்கும் நிலை பிற அனைவரையும் விட பாவுக்குத்தெரியும். ஆனால் ஆசிரமத்திலேயே அவர் ஒருவர்தான் நிதானமாக இருந்தார். சிலசமயம் தோன்றுவதுண்டு, பா முகமளவுக்கு நிதானமும் முழுமையும் கொண்டதாக ஒருபோதும் பாபுவின் முகம் இருந்ததில்லை என்று. என்ன இருந்தாலும் பாபு குழந்தைகளை வயிற்றில் சுமந்ததில்லை, ரத்ததை முலைப்பாலாக ஆக்கியதில்லை.\nபூல்சந்திரரைப் பார்த்ததும் பா நிதானமான குரலில் ‘பாபு எழுந்துவிட்டார்….இன்று ஏதோ புதிய சிகிழ்ச்சை செய்துகொள்ளப் போகிறார்’\n‘களிமண், குளிர்ந்த தண்ணீர் எல்லாம் கேட்டார். சிமன்பாய் கொண்டு சென்றார். நீங்களும் போய்ப்பாருங்கள்’\nகளிமண்ணா. என்ன இது புதிய விஷயமாக இருக்கிறது. நெருப்பை ��ரவழைக்கும் பைராகி களிமண்ணை எதற்காகக் கேட்கிறார் பூல்சந்திரர் பாபுவின் அறைக்குச் சென்றபோது உள்ளே சிமன்பாய் மட்டும்தான் இருந்தார். ஒரு கலுவத்தில் சந்தனம் போல எதையோ அரைத்துக்கொண்டிருந்தார்\n’ என்று ஓசையில்லாமல் கேட்டார்பூல்சந்திரர்\nஅறைக்குள் ஒரு மரத்தட்டில் சணல்நூல்சுருள்கள் இருந்தன. செம்பு அண்டாவில் குளிர்ந்த நீர். ‘ஓடும் நீர் கேட்டார்…நானே சபர்மதிக்குச் சென்று பிடித்துவந்தேன்’\nபூல்சந்திரர் புரியாமல் பேசாமல் பார்த்தார். மெல்லிய முனகலுடன் பாபு கண்களைத் திறந்தார். உதடுகள் அசைந்தன ‘பூல்’\n’அந்த சணலை நீரில் நனைத்து என்னுடைய தலையில் சமமாகப் போடு.’\nபூல்சந்திரர் சணல்நூல்பிரிகளை நீரில் நனைத்து பாபுவின் நெற்றியில் போட்டார். பாபு ’ம்ம் ம்ம்’ என முனகிக்கொண்டார். பின்பு மெல்லியகுரலில் ‘அந்தக்களிமண்விழுதை என் நெற்றியிலும் வயிற்றிலும் பூசு…’ என்றார்\nபூல்சந்திரர் களிமண் பூசிக்கொண்டிருந்தபோது பா வந்தார். கையில் மரக்குடுவையில் பழச்சாறு இருந்தது.\n‘ஆம்…அதை அங்கே வை. ஒருமணிநேரம் கழித்துதான் குடிக்கவேண்டும்’\nபா அதை வைத்துவிட்டு வெளியே சென்றார். பாபு ‘பூல் நீ போகலாம்…’ என்றார்\nபூல்சந்திரர் வெளியே சென்றார். கன்றுக்குட்டியை அவிழ்த்துக்கொண்டு பா சென்றுகொண்டிருந்தார். குளிருக்குக் கைகளைக் கட்டிக்கொண்டு கோஸாம்பி வந்து நின்றார்\n‘புதிய மருத்துவம் எதையோ ஆரம்பிக்கிறார்’ என்றார்பூல்சந்திரர்\nகோஸாம்பி முகம் மலர்ந்து ‘நல்லது….’ என்றார்\n‘ஆமாம்…அவருடைய எல்லாமே கிறுக்குத்தனம்தான்…ஆனால் அவர் வாழ முடிவுசெய்துவிட்டார் என்று தெரிகிறது…இனிமேல் பயமில்லை’ கோஸாம்பி அலுவலகக் கட்டிடம் நோக்கிச்சென்றார்.\nபூல்சந்திரர் சமையலறைக்குச் சென்றார். பா அடுப்பருகே இருந்தார். மாவு அளந்து பெரிய தடுக்கில் கொட்டிக்கொண்டிருந்தார். அருகே சோட்டு. ஆசிரமத்தில் எப்படியும் நாற்பதுபேர் காலையில் சாப்பிடுவார்கள்\nபாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டுமென்று பூல்சந்திரர் நினைத்தார். ஆனால் எங்கே தொடங்குவது\n‘நேற்று ஒரு பைராகி வந்தார்…’\nசொல்லி முடித்தபோது பூல்சந்திரர் ஆறுதலாக உணர்ந்தார். எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லிமுடித்த சின்னக்குழந்தை போல. ஆனால் அவர் பாவின் சலனமில்லாத தெளிந்த முகத்தைப்பார்த்தபோது மேலும் சற்று எதிர்பார்த்தார் ‘எனக்கு பயமாக இருக்கிறது அம்மா’\nபா ‘பயம் வேண்டாம்’ என்றார் ‘அவர் அப்படி ஒன்றும் சாகமாட்டார்… அவரை வாழவைப்பவை நிறைய இருக்கின்றன. அவற்றுடன்தான் அவர் எவ்வளவோ வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்’ சட்டென்று குளத்தில் வெயில்பட்டது போல புன்னகையால் பா முகம் மலர்ந்தது ‘அவரால் ஒருபோதும் விரும்பி சாகமுடியாது…கடைசிக்கணம் வரை அவர் சலிப்படையவும் போவதில்லை’\nசிமன்லால் ஓடிவந்தான் ‘ஒரு பைராகி வந்து நிற்கிறார்…கோபமாக ஏதோ சொல்கிறார். நான் அவரை வெளியே நிற்கச்சொன்னேன்’\nபூல்சந்திரர் ஓடிச்சென்றபோது பைராகி எரிபவர் போலக் குடிசை வாசலில் நின்றிருந்தார். பூல்சந்திரர் அருகே போனதும் ‘யார் இதைச்செய்யச்சொன்னது என்ன இதெல்லாம்’ என்றார். குரல் நடுங்கியது. தாடை அசைய தாடி ஆடியது.\n‘நான் அவரை இப்போதே பார்க்கவேண்டும்’\n‘தாரளமாகப் பார்க்கலாம்’ என்றார்பூல்சந்திரர் ‘வாருங்கள்’\nபைராகி உள்ளே சென்றதும் பாபுவைப் பார்த்துத் திகைத்து நின்றார். பாபு சேற்றுப் பூச்சும் சணல்நூலுமாக மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு பெரிய கிழங்கு போல கிடந்தார்.\n‘மகராஜ்..நீங்கள்தான் என் கண்களைத் திறந்தீர்கள்…நேற்று சொன்னீர்களே , எல்லாம் நெருப்புதான் என்று’\n’உடனே எனக்குத் தோன்றியது, என் வழி நீரின் வழிதான் என்று..’ பாபு சொன்னார் ‘இந்த தேசம் நெருப்புக்குண்டமாக ஆகவேண்டாம். இது ஒரு குளிர்ந்த தடாகமாக ஆனால் போதும்…’\n‘மகராஜ்…நீங்களே நேற்று சொன்னீர்கள். நீருக்குள்ளும் நெருப்புதான் இருக்கிறது என்று….அப்படிச்சொல்லும் ஒரு வேதமந்திரம் கண்டிப்பாக இருக்கும்’\n‘அந்த நெருப்பு நம்மை ஆசீர்வதிக்கட்டும் மகராஜ்…’\nசிலகணங்கள் பார்த்துக்கொண்டே நின்றபின் பைராகி மெல்ல முகம் மலர்ந்தார். சிரிக்க ஆரம்பித்தார்.\n‘நான் ஏதாவது முட்டாள்தனமாகச் சொல்லிவிட்டேனா மகராஜ்\n‘இல்லை’ என்றபின் பைராகி கைகளைத் தூக்கி ‘ஆயுஷ்மான் பவ’ என்றார். வெளியே சென்றுவிட்டார்.\n’சணலை நனைத்து மீண்டும் என் நெற்றியில் போடு’ என்றார் பாபு ‘வெயில் வந்தபின் என் உடம்பை நீரில் கழுவவேண்டும்’\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\n[…] தங்கள் வலைத்தளத்தில் நீரும்நெருப்பும் என்ற தலைப்பில் வந்துள்ள கதையைப் […]\nகல்லடி��்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்\n’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்\nஅனல்காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uclpress.co.uk/pages/how-the-world-changed-social-media-tamil-translation", "date_download": "2019-09-22T16:18:43Z", "digest": "sha1:GH7BWZAGJ7YLKUGSVX4UGFVFAXCFQ5CD", "length": 10435, "nlines": 103, "source_domain": "www.uclpress.co.uk", "title": "உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது – UCL Press", "raw_content": "\nHome » உலகம�� சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது\nஉலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது\nஒன்பது மானுடவியலாளர்கள் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, இங்கிலாந்து, சிலி, டிரினிடாட், இத்தாலி போன்ற ஒன்பது வெவ்வேறு சமூகங்களில் 15 மாதங்களை தங்கியிருந்து நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளை ஆராயும் \"நாம் ஏன் பதிவிடுகிறோம்\" என்ற புத்தக வரிசையின் முதல் புத்தகம் தான் உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்ற இந்தப் புத்தகம். இது மேற்கூறிய ஆராய்ச்சியின் முடிவுகளை தொகுத்து வழங்கியும், அரசியல், கல்வி, பாலினம், வணிகம் ஆகியவற்றின் மீது சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றி ஆராய்ந்தும், ஒரு ஒப்பீட்டு ஆய்வினை வழங்குகிறது. காட்சிக்குரிய தகவல் பரிமாற்றத்தின் மீதான அதிக முக்கியத்துவத்தின் விளைவுகள் என்ன நாம் அதிக தனிமையானவர்களாக ஆகிவருகிறோமா அல்லது அதிக சமூகமயமானவர்களாக ஆகிவருகிறோமா நாம் அதிக தனிமையானவர்களாக ஆகிவருகிறோமா அல்லது அதிக சமூகமயமானவர்களாக ஆகிவருகிறோமா பொதுநோக்கிய சமூக ஊடகங்கள் ஏன் மிகவும் பழமைவாதம் நிறைந்ததாக இருக்கிறது பொதுநோக்கிய சமூக ஊடகங்கள் ஏன் மிகவும் பழமைவாதம் நிறைந்ததாக இருக்கிறது நிகழ்நிலையில் உள்ள சமத்துவத்தால், இயல்புநிலையில் உள்ள சமத்துவமின்மையை ஏன் மாற்ற முடியவில்லை நிகழ்நிலையில் உள்ள சமத்துவத்தால், இயல்புநிலையில் உள்ள சமத்துவமின்மையை ஏன் மாற்ற முடியவில்லை மீம்கள் எப்படி இணையத்தின் மரபுக் காவலர்களாக மாறின மீம்கள் எப்படி இணையத்தின் மரபுக் காவலர்களாக மாறின\nசெயல்திட்டத்தை கல்விக் கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பொறுப்பேற்க உதவும் கருத்தியல் கூறுகள் ஆகியவற்றிற்கான அறிமுகவுரையின் துணையுடன், இந்தப் புத்தகம், சமூக ஊடகங்கள் போன்ற எங்குமுளத்தன்மையுள்ள, மிகவும் நெருக்கமான ஒன்றை புரிந்து கொண்டு பாராட்ட ஒரே வழி, அதில் பதிவிடும் மக்களின் வாழ்வில் மூழ்கிப் பார்ப்பது தான் என்று வாதிடுகிறது. அப்போது தான் நம்மால், உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு எதிர்பாராத வழிகளில் மாற்றியிருக்கின்றனர் என்று கண்டறிந்து அதன் விளைவுகளை எடைபோட முடியும்.\nடேனியல் மில்லர் UCL-ல் மானுடவியல் பேராசிரியராக இருக்கிறார். எலிசபெட்டா கோஸ்டா, அங்காராவின் ���ிரிட்டிஷ் கல்வி நிறுவனத்தில் (British Institute at Ankara (BIAA)) முதுகலை முனைவு ஆராய்ச்சி உதவியாளராக (Postdoctoral Research Fellow) இருக்கிறார். நெல் ஹெய்ன்ஸ் சாண்டியாகோவில் உள்ள Pontificia Universidad Católica de Chile-யில் முதுகலை முனைவு கூட்டாளியாக (Postdoctoral Fellow) இருக்கிறார். டாம் மெக்டொனால்ட், ஹாங்காங் பல்கலைக்கழகத்தின், சமூகவியல் துறையில், உதவிப்பேராசிரியராக இருக்கிறார். ரஸ்வான் நிகோலஸ்கு, UCL-ல், ஆராய்ச்சி உதவியாளராக இருக்கிறார். அவர் 2013-ல் தனது முனைவர் பட்டத்தை இங்கிருந்து தான் பெற்றார். ஜோலின்னா சினனன், ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப கல்விநிறுவனத்தில் (Royal Melbourne Institute of Technology (RMIT)) துணைவேந்தரின் முதுகலை முனைவு ஆராய்ச்சி உதவியாளராக (Postdoctoral Research Fellow) இருக்கிறார். ஜூலியானோ ஸ்பையர், ஸ்ரீராம் வெங்கட்ராமன் மற்றும் க்சின்யுவான் வாங் ஆகியோர், UCL-ல் மானுடவியல் துறையில் முனைவு மாணவர்களாக இருக்கின்றனர்.\n1. சமூக ஊடகங்கள் என்றால் என்ன\n2. சமூக ஊடகங்களைப் பற்றிய கல்வி ஆய்வுகள்\n3. எங்களுடைய வழிமுறைகளும் அணுகுமுறைகளும்\n4. எங்களது கணக்கெடுப்பின் முடிவுகள்\n5. கல்வியும் இளம் வயதினரும்\n7. நிகழ்நிலை மற்றும் இயல்புநிலை உறவுமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yogakudil.org/articles.php?id=150", "date_download": "2019-09-22T17:35:26Z", "digest": "sha1:JNRH6P6WPUMSZZLFOC6QBDTJUMPNJ4IR", "length": 15824, "nlines": 105, "source_domain": "www.yogakudil.org", "title": "Yoga Kudil by Sivayogi Sivakumar, Chennai", "raw_content": "\nஆன்மீக வகுப்புகள் பல, பணம் செய்வதற்கு ஏற்ற வழியில் முதல் வழி ஆன்மீக பயிற்சிகள் மட்டுமே. தொண்டாற்றிய நிலை மாறி பணம் பண்ண ஏற்ற வழியாக ஆன்மீகம் மாறிவிட்டது.\nபணம் இன்றி எதுவும் செய்ய முடியாத நிலைக்கு இன்றைய மனிதன் மாறிவிட்டான். எதையும் பணத்தால் சாதிக்கும் தன்மையை மனிதன் உருவாக்கி இருக்கிறான்.\nபணம் அவசியம் என்பதால் ஆசிரியரும் பணத்தை குறிக்கோளாக கொள்வது தவறில்லை. ஆனால் பணம் மட்டுமே பிரதானமாக அல்லாமல் நல்ல படிப்பினை தரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் குறைவாக இருப்பதே குறைப்பாடாக இருக்கிறது.\nஇங்கே கேள்வியின் நாயகன் அவரது பெயர் சரியாக சொல்லவேண்டும் என்றால் கொஞ்சம் கடினம். காரணம் என்னை கோபமாக பார்க்கும் குணம் அவருக்கு அதிகம். எனவே அவரது பெயரை சரியாக சொல்ல முடியாமல் தவிக்கிறேன். அவ்விடத்தில் எதாவது ஒரு பெயரையோ அல்லது உங்கள் பெயரையோ பொருத்திக் கொள்ளலாம்.\nஒ��ுமுறை நாயகன் தன் நண்பன் ஒருவன் உதவியுடன் மைய உணர்வு என்னும் ஓர் இடத்திற்கு ஆன்மீக பயிற்சி வகுப்புக்குச் சென்றார்.\nபயிற்சி வகுப்பிற்கு அழைப்பதற்கு ஆசிரியரே, \"வாருங்கள் நீங்கள் கேட்பது எதுவானாலும் உங்களுக்கு கிடைக்கும். அதற்கு நான் உதவுவேன். மேலும் நீங்கள் கேட்பது எப்படி என்று உங்களுக்கு கற்றுத்தருவேன்\" என்று மயக்கி ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்.\nஏக்கத்தில் திகைக்கும் மனிதர்களோ, அடடா நமக்கு சரியான ஆசிரியர் கிடைத்துவிட்டார் என்ற ஆசையில் பயிற்சி வகுப்பிற்கு ஏராளமாக திரண்டார்கள்.\nஅதில் ஒருவர்தான் நமது அன்பிற்குரிய நாயகர்.\nபாடம் துவக்கப்பெற்று பயிற்சிகள் அரங்கேறிக் கொண்டே இருந்தது. நாயகனும் கவனித்துக் கொண்டே இருந்தார்.\nஆசிரியருக்கு பெயர் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சிவசாமி என்று வைத்துக் கொள்ளுங்கள் அல்லது ராமசாமி என்றும் வைத்துக் கொள்ளுங்கள் அது உங்கள் விருப்பம். இந்த பூமியில் வாழும் எல்லா மனிதனுக்கும் ஒரு தனிப்பெயர் இருக்கிறது. அப்படி பெயல் இல்லை என்றால் அது காட்டுவாசியாகத்தான் இருக்க முடியும்.\nசாமியை பொருத்தமட்டில் தனது புரிதலை பிறர் அறிந்து கொண்டு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆவலால் செயல்படுவதை சிறப்பாகவே செய்து கொண்டிருந்தார்.\nஅவரது அழைப்பு பொய்யை காட்டியே இருந்து. ஆமாம் அவர் போதித்ததற்கும், அவர் அழைப்பு விடுத்ததற்கும் சரியான சம்பந்தம் இல்லை.\nஅதே சமயத்தில் அவர் பொய்யை கற்பிக்கவில்லை. அவரது உச்சகட்ட புரிதலை மட்டுமே கற்பித்துக் கொண்டிருந்தார். எந்த போதனை செய்பவரும் தனது புரிதலை விட போதிக்க முடியாது. எனவே அவரை பொருத்தமட்டில் அவர் சரியாகவே செயல்பட்டார்.\nசாமியின் போதனைகளின் சாரம் கொடுப்பவனே எடுக்கும் அதிகாரம் பெற்றவன் என்பது. ஆயினும் அதனை புரிந்து கொள்ள முடியாத மந்தை கூட்டங்களுக்காகவே அவர் போராடி போதித்தார்.\nயாரோ சிலர் மட்டுமே அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே சாமியின் பயிற்சி வகுப்புகள் வெற்றிநடை போட்டது.\nசாமி ஆன்மீகம் என்ற தலைப்பில் வாழ்வியல் பாடம் நடத்துகிறார். ஆன்மீகம் வாழ்வியலை உள்ளடக்கிய ஒன்று என்பதால் சாமியை குறை சொல்ல முடியாது.\nசாமியாரை சரியாக புரிந்து கொள்ள முடியாத மானிட மந்தையோ அவரின் வகுப்பை ஆன்மீகம் என்றே புகழ்ந்தது. நமது நாயகனும் அவ்வரிசையில் சளைத்தவரில்லை.\nநாயகர் எதனையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் மட்டுமே வாழ்பவர். மேலும் உண்மையை தேடும் மனிதர் என்று தன்னை சுயமதிப்பீடு செய்துக் கொண்டவர்.\nபல்வேறு ஆன்மீக வகுப்புகளுக்கு சென்றவர் என்பதால் அவரால் கேள்வி கேட்பதை தடுக்க முடியவில்லை. எனவே சாமியை பார்த்து அடிக்கடி கேள்விகள் கேட்டு தனக்கு ஏதோ புரிந்து விட்டதுபோல் அமைதியடைவார்.\nஅவரது அமைதி மேலோட்டமானது. தற்காலிகமாக அவரின் கேள்விகள் அடக்கப் பெற்றுவிடும். நாயகர் அவரை (சாமியை) கேட்ட கேள்விகள் மிகவும் மிக மிகவும் முக்கியம் வாய்ந்த கேள்வி நான் யார்\nசாமி மிகவும் சிறப்பாக பதில் தருவதாக நினைப்பவர் அன்றி தெரியாது என்ற பதிலை பதிலாக நினைப்பது இல்லை.\nஆயினும் சாமி தனக்கே உகந்த தன்மையில் நான் இப்பொழுதும் உன்னை காதலிக்கிறேன், என் நேசம் மகத்தானது. என்னை இக்கட்டில் நிறுத்தும் கேள்வியை கேட்டாலும் உன்னை நேசிக்கிறேன் என்றே விடை கொடுத்தார்.\nஒரு தனி மனிதனை மற்றொரு மனிதன் தெரிந்துக் கொள்வது சாத்தியமற்றது. தன்னை தான் அறிந்துக் கொள்ள வேண்டுமே தவிர பிறரிடம் அதை எதிர்பார்ப்பது அபத்தமானது.\nதன்னை அறிந்துக் கொண்டவன் மட்டுமே பிறரையும் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தன்னை அறிவது முதல் கடமை. சாமி தன்னை அறிந்து கொள்ள ஒரு ஆன்மீக பள்ளியில் மாணவனாக இருக்கிறார். அவரிடத்தில் நாயகன் தன்னை யார் என்று கேட்பது அநியாயம்.\n*கேள்வியை பொருத்தமட்டில் எப்பொழுதும் புனிதமானதாகவே இருக்கிறது. அறியாமையிலிருந்து அறிவை நோக்கியும், உண்மையிலிருந்து உண்மையை நோக்கியும் நகர்வது கேள்வியின் இயல்பு.*\n*கேள்வியை பொருத்தமட்டில் எப்பொழுதும் புனிதமானதாகவே இருக்கிறது. அறியாமையிலிருந்து அறிவை நோக்கியும், உண்மையிலிருந்து உண்மையை நோக்கியும் நகர்வது கேள்வியின் இயல்பு.*\nபதில்கள் உண்மையை சந்திக்கும் வாய்ப்பினை சில சமயத்தில் தவறவிடப்படுகிறது. காரணம் அறியாமையில் இருப்பவர் பதில் தர முனைவதே.\nகேள்வி உண்மையாக இருந்தால் பதில் நிச்சயமாக கிடைக்கும். காலத்தில் மாற்றம் இருக்கலாம், ஆயினும் பதில் இல்லாமல் போகாது.\nகேள்விகள் அர்த்தமற்றவையாக இருப்பதற்கு காரணம் அறிவாளியின் கேள்வியை தனதாக ஏற்றுக் கொண்டு கேட்பதால். கேள்வி அறிவின் முதல் படி. அடுத்தவரின் கேள்வியை நாம் எடுத்துக் கொண்டு பதில் தேடினால் அதுவே அழிவின் முதல் படி.\nஎனவே கேள்வி நமதாக இருக்க வேண்டும். கேள்வியின் நாயகனின் கேள்வி உண்மையில் அவரது அறிவின் பொருட்டே வந்திருக்கிறது. எனவேதான் அவர் தேட முனைகிறார்.\nசாமி போன்றவர்கள் தடம் மாற்ற வகை செய்கிறார்கள். ஆயினும் கேள்வியின் நாயகன் இன்னும் கேள்வியுடன் இருக்கிறார். எனவே இன்னும் அவர் கேள்வியின் நாயகனே.\nஇது ஆன்மீக மற்றும் தன்னை அறியும் கலையாகிய யோகம் பயிலும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு செய்யப்பட்டது.\n8, அன்னை இந்திரா நகர்\nபுதகரம் , சென்னை - 600 099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/drinking-this-juice-is-enough-to-stain-the-belly-of-the-abdomen-the-belly-is-gone/", "date_download": "2019-09-22T16:11:46Z", "digest": "sha1:WLWEA6V4WOXTWEFNEVSYYVY3M6RCZTRX", "length": 12219, "nlines": 191, "source_domain": "dinasuvadu.com", "title": "அடிவயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்க இந்த ஜூஸை குடிச்சாலே போதும் ! தொப்பை காணாமலே போய்விடும் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nINDvsSA:தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சு..\nபாஜக நாங்குநேரி தொகுதியில் போட்டியாஅமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nஅப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா \n பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்\nINDvsSA:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..\nநடிகர் விஜய் கூறியது தான் சரி – திமுக இளைஞரணி செயலாளர்\nதமிழரின் பெருமையை உணர்த்தும் கீழடி\nஅட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…\nINDvsSA:தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சு..\nபாஜக நாங்குநேரி தொகுதியில் போட்டியாஅமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nஅப்பா மற்றும் மகனுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை நந்திதா \n பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்\nINDvsSA:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..\nநடிகர் விஜய் கூறியது தான் சரி – திமுக இளைஞரணி செயலாளர்\nதமிழரின் பெருமையை உணர்த்தும் கீழடி\nஅட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…\nஅடிவயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்க இந்த ஜூஸை குடிச்சாலே போதும் \nஇன்றைய தலைமுறையினர் பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அதனால் வரக்கூடிய தொப்பை. இது பலரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனை இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள்.\nதொப்பை இருந்தால் குனிந்து நிமிர்ந்து ஒரு வேலை கூட செய்ய இயலாது. இதனால் பல விதமான நோய்களும் நம்மை எளிதில் தாக்கி விடும்.வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்து நாம் எவ்வாறு தொப்பையை கரைக்கலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.\nவெள்ளரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்தும் நீர் சத்தும், இருப்பதால் இது நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nகொத்த மல்லியில் இருக்கும் வைட்டமின் ஏ ,சி மற்றும் அயர்ன் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் அது இரத்த சோகை நோய்க்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் இது நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது.\nஎலுமிச்சை நமது உடலில் இருக்க கூடிய கொழுப்புக்களை கரைக்கும் தன்மையுடையது.\nஎலுமிச்சை சாறு -1 ஸ்பூன்\nமுதலில் வெள்ளரிக்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி ,கொத்த மல்லி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைத்து கொள்ளவும். பின்பு பாதி டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றி வடிகட்டியை வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.\nஇந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு அடி வயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்கும்.\nகூந்தல் பட்டு போல அழகாக மின்னிட இதை உடனே செய்யுங்க \nதித்திக்கும் சுவையில் அவல் கேசரி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா \nவாழை பழத்தை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதா \nமுற்புதற்குள் நாசப்படுத்தப்பட்ட நிலைமையில் இறந்து கிடந்த 4 வயது பெண் குழந்தை\nகாதலனால் கொலை செய்யப்பட்ட மாடல்\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/k2/item/423-2017-01-21-12-04-00", "date_download": "2019-09-22T16:35:29Z", "digest": "sha1:YRR2VJCRYIHZMZ3OLLJ3QYMIU7EHZOPD", "length": 6971, "nlines": 102, "source_domain": "eelanatham.net", "title": "அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு - eelanatham.net", "raw_content": "\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை ச���்லிக்கட்டு\nஅலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.\nஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார்.\nமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை செல்ல உள்ளார். நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதும் மெரினா, அலங்காநல்லூர், கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல நகரங்களிலும் குழுமியுள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 21, 2017 - 32518 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 21, 2017 - 32518 Views\nMore in this category: « அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா \nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ict-history.lk/ta/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9/", "date_download": "2019-09-22T16:55:15Z", "digest": "sha1:3QG3F7AN5OUD3AHTULPU4FUVEWTMXHR4", "length": 18104, "nlines": 70, "source_domain": "www.ict-history.lk", "title": "கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் தரவு வங்கி | History of ICT கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் தரவு வங்கி – History of ICT", "raw_content": "\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nகைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் தரவு வங்கி\nகைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைகளின் போக்குகளை கண்காணிப்பதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் கணனியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமையை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன. வன்பொருள், இரும்புக் கூட்டுத்தாபனம், மட்பாண்டங்கள், காகிதம், டயர், எண்ணெய் வகைகள், கொழுப்புகள் மற்றும் தாது மணல் கூட்டுத்தாபனம் போன்ற இருபது பொதுக் கூட்டுத்தாபனங்கள் இவ்அமைச்சின் கீழ் காணப்பட்டன, அத்துடன் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மாதமொருமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டது.\nகணினி முறைமையானது தேசிய வணிக முகாமைத்துவ நிறுவனத்தில் (NIBM) நிறுவப்பட்டிருந்ததுடன் கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் மாதாந்த உற்பத்திகள் மற்றும் விற்பனைகள் தொடர்பான தரவுகள் அதில் சேமிக்கப்பட்டன. அதற்கு UNDP மற்றும் ILO ஆகிய நிறுவனங்களினால் நிதி வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு கனடாவின் பில் ஸ்மித் ஆலோசகராக இருந்தார். இத் தேவைக்காக வாங்க் மினிகணினி ஒன்று டேட்டா மனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் (DMS) இற்கூடாக 1978 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது. அந்த காலத்தில் நாட்டினுள் பாவிக்கப்பட்ட அதிகப்படியான நினைவகமாகிய 256 KB நினைவகம் ஆக காணப்பட்டதுடன் 10 MB வன்தட்டு நினைவகம் அதாவது 5 MB நிலையானதாகவும் 5 MB 2-அடி விட்டமுடைய நீக்கக்கூடிய பிளேட்ஸ் மற்றும் 8″ விட்டமுடைய டிஸ்கெட் டிரைவ், 05 ஐந்து ஊடாடும் முனையங்கள் மற்றும் நிலத்தில் வைக்கக்கூடிய மெற்றிக்ஸ் பிரிண்டர் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாட்டில் மற்ற கணினி நிறுவல்களில் பஞ்ச்காட்ஸ் இருக்கவில்லை.\nகணினியானது இன்ரறக்ரிவ் புரோகிராமிங் மற்றும் பிழைதிருத்தும் வசதிகளைக் கொண்டிருந்தது, COBOL மற்றும் RPG கணினி மொழிகள், ஆன்லைன் கோப்பு வரையறை வசதிகள், தரவு உள்ளீடு, முறையீடு மற்றும் அச்சிடல், பயனர் கணக்குகள் வசதிகளைக் கொண்டிருந்தது. அது மேலும் சொல் செயலாக்க (வேட் புரோசசிங்) மென்பொருளினைக் கொண்டிருந்தது. இவை அனைத்தும் அந்நேரத்தில் புதுமையானவை. தனிப்பட்ட கணினி வருகைக்கு முன்பே இது நன்றாக இருந்தது. அந்நேரத்தில் மூன்று கணினி விநியோகஸ்தர்கள் காணப்பட்டனர். IBM, UK யினது ICL, மற்றும் DMS இவையுட்பட 11 கணினிகள் நாட்டினுள் காணப்பட்டன.\nஆலோசகர் கலாநிதி ஸ்மித் அவர்கள் தரவு கட்டமைப்புகள் மற்றும் நெறிமுறைகள் (டேட்டா ஸ்ரக்ஸஸ் அன்ட் அல்கோரிதம்ஸ்) பிரிவில் நிபுணராக இருந்தார். அத்துடன் கூட்டுறவுத் தரவுகள் உள்ளீட்டிற்கான நிரல்கள் (புரோகிராம்), ஆன்லைன் தரவு விசாரணை மற்றும் வெளியீட்டு அறிக்கைகளை அச்சிடுதல் ஆகியவற்றினை வடிவமைத்திருந்தார். கூட்டுத்தாபனங்களில் தெரிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தரவு முகாமைத்துவ முறைமைகளில் உள்ள சிரேஸ்ட நிபுணர்களால் சிஸ்டம் அனேலிஸிஸ், COBOL மற்றும் RPG மொழிகளில் நிரலாக்கம், கணினி முறைமையைச் செயற்படுத்துதல் மற்றும் அதன் வசதிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிரலாக்க வடிவமைப்பு மற்றும் பரீட்சிக்கும் செயற்பாடுகளை ஆலோசகர் அவர்கள் நெறிப்படுத்தினார்.\nகைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் ஊழியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சித் திட்டம் பின்னர் பொதுமக்களுக்காகவும் வழங்கப்பட்டதன் மூலம் விரிவாக்கப்பட்டது அத்துடன் பயிற்சியை பூர்த்தி செய்தோருக்கு கணினி முறைமை வடிவமைப்பு எனும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்பட்டது. அக் கற்கைநெறி ஆலோசகரால் வடிவமைக்கப்பட்டது, அது பகுதிகளாய் பிரிக்கப்பட்டு ஒரு பாடம் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு கற்பிக்கப்பட்டது, அதன் பின் மற்றைய பாடம் என தொடரப்பட்டது அதனால் ஒரு பயிற்சியாளர் அப்பாடத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தி பகுதியின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆர்வத்துடன் கற்கக் கூடியதாயிருந்தது.\nபாடசாலை மற்றும் ஏனைய நிறுவனங்களில் இல்லாதவாறு கற்கை நெறிகள் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை கற்றனர், மேலும் ஒரு மணி நேரம் என ஒரு “பாட இடைவெளி” பிரிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக மக்கள் ஒரு கட்டிடத்தினைக் கட்டும் போது அல்லது பயிரிடும் போது, ஒரு புரோக்கிராமை வடிவமைக்கும் போது அல்லது ஏனைய வேலைகளின் போதோ ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு வேலையைச் செய்கின்றனர் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக செய்வதில்லை என கலாநிதி ஸ்மி��் அவர்கள் இதனை விளக்கினார். உயர்மட்ட திறமை மற்றும் அறிவினை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு பாடத்திலும் சித்தியடைய 66% புள்ளிகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.\nகொழும்பு 02 இல் உள்ள கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட முகாமையாளர்களுக்கும், கொழும்பு கோட்டையிலுள்ள திறைசேரியின் பொதுத்துறைப் பிரிவினருக்கும் தரவுகளை வழங்குவதற்கான வசதிகளை வழங்கவேண்டியது அவசியமாக இருந்தது. அத்துடன் கொழும்பு 07 இல் உள்ள NIBMஇலிருந்து தரவு தொடர்பாடல் தொடர்பான இணைப்புகள் அவ்விரு நிறுவனங்களுக்கும் தேவையென தொலைத் தொடர்புத் திணைக்களத்திலிருந்து கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. அந்நேரத்தில் தொலைத் தொடர்புத் திணைக்களமானது தரவு தொடர்பாடலில் சிறப்புற இயங்கவில்லை. தொலைபேசி இணைப்புகளில் கூட சிறிது கசிவு இருந்தது. கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இரு 4800kbps இணைப்புக்கள் பாரிய முன்னெடுப்புகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன, இருந்தபோதும் தரவு பரிமாற்ற பிழைகளின் விகிதங்கள் உயர்வாக இருந்ததால் முறைமையின் பதிலானதுமிகக்குறைவாகக் காணப்பட்டது. அவை இந்நாட்டினது முதல் தரவுத் தொடர்பாடல் இணைப்பாகக் காணப்பட்டது.\nஇப்பயிற்சியானது முக்கியமாகத் தேவையென ஆலோசகர் அவர்கள் இனங்கண்டு கொண்டார் அத்துடன் அதன் வெற்றியானது முறைமையினைப் பயன்படுத்தும் ஊழியர்களில் தங்கியிருந்தது. அவரது முயற்சியின் மூலம் அமைச்சினது செயற்பாட்டு அதிகாரிகள், பொதுத்துறைப் பிரிவு மற்றும் கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் ஆகியன கணினி முறைமை மற்றும் தரவு வங்கிகளைப் பயன்படுத்துவதற்கு NIBMஇல் பயிற்சியளிக்கப்பட்டனர்.\nகலாநிதி ஸ்மித் அவர்கள் அக்காலப்பகுதியில் சற்றும் செயற்பாடற்றுக் காணப்பட்ட இலங்கை கணினிச் சமூகத்துடன் (CSSL) சேர்ந்து “தேசிய கணினி மாநாடு” ஒன்றினை ஒழுங்கமைத்தார். அதில் கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், பொதுத்துறைப் பிரிவு, கைத்தொழில் அமைச்சு, இலங்கை கணினிச் சமூகத்தின் அங்கத்தவர்கள், நாட்டிலுள்ள முக்கிய கணினி பயனாளிகள் மற்றும் DMS, IBM மற்றும் ICL ஆகியவற்றின் விநியோகஸ்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பிரிட்டிஸ் கணினிச் சமூகத்தின் (பிரிட்டிஷ் கம்ப்யூட்டர் சொசைட்டி) தலைவர் சிறப்புரையை ஆற்றி��ிருந்தார்.\nதேசிய கணினி மாநாடு ஆனது NIBMஇல் தொடர்ச்சியாக இரு ஆண்டுகள் நடைபெற்றதுடன் பின்னர் இலங்கை கணினிச் சமூகத்தினால் (CSSL) பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது INFOTELஇல் வருடாவருடம் நடைபெறுகின்றது.\nஇணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\n106, பெர்னாட்ஸ் வர்த்தகப் பூங்கா,\nதொலைபேசி இலக்கம்: (011) 421-6061\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/?page=8", "date_download": "2019-09-22T17:01:25Z", "digest": "sha1:CWDGIKMGTAGXAX65IM2XAH7G6EZUVXRI", "length": 4713, "nlines": 49, "source_domain": "news.tamilbm.com", "title": "Tamil BM News", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2 வாரங்களில் 400 பேருக்கு எச்.ஐ.வி... பெரும்பாலோனர் குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி காரணம்\nமாமனாரின் குணம் குறித்து கணவரிடம் பலமுறை கூறிய மனைவி... இரவு வேலை முடிந்து வந்த அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபாலியல் வன்முறை புகாரளிக்க வந்த இளம்பெண்ணை மோசமாக விசாரித்த பொலிசார்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம்\nபிரபல நடிகரை விடுதலை செய்தது போல பேரறிவாளனையும் விடுவிக்கலாம்... இறுதியாக வெளியான உண்மை\nகாணாமல் போன ஜமீன் குடும்பத்தின் மரகதலிங்கம்... 2 ஆண்டுகள் கழித்து குப்பையில் கண்டுபிடிப்பு... அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nநீச்சல் உடையில் கடலுக்கடியில் இலியானா வெளியிட்ட புகைப்படம், இணையத்தின் ட்ரெண்டிங் இதோ\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடு எத்தனை கோடிகள் தரப்போகிறது தெரியுமா\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை\nஇலங்கை குண்டு வெடிப்பில் உடன் பிறந்தவர்களை பறிகொடுத்த சகோதரர்... அவருக்கு இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு தெரியுமா\nதெற்கு அவுஸ்ரேலியாவில் 17 பேரை உயிரை பறித்த FLU வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T17:11:29Z", "digest": "sha1:XENCKXIH7ODEE665UFZFFBILR7BDBBV7", "length": 10476, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை ஆரம்பம் - விக்கிசெய்தி", "raw_content": "சரத் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை ஆரம்பம்\nசெவ்வாய், மார்ச் 16, 2010\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணிக்கு கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஆரம்பமானது.\nமேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவின் தலைமையில் நடைபெறும் இன்றைய முதல் அமர்வின்போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக விசாரணை இடம்பெற்றது. முதற்கட்ட விசாரணையின் பின்னர் இன்றைய நீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை குறித்த விசாரணைக்கு வேறொரு இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நாளை நடைபெறும்.\nஇக்குற்றச்சாட்டுக்கள் தம்மை அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நடவடிக்கையே என்றும், தம்மை ஏப்ரல் பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்காகவே இந்நடவடிக்கை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.\nஇவ்விசாரணைக்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.\nமிகவும் இரகசியமான முறையில் இடம்பெறும் இவ்விசாரணை சரத் பொன்சேகாவிலும் இளநிலை அதிகாரிகளினால் நடத்தப்படுகிறது என கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் சார்ல்ஸ் ஹவிலாண்ட் தெரிவித்தார்.\nகுற்றச்சாட்டுக்கள் எதுவும் விவரமாக பொது மக்களௌக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், கிட்டத்தட்ட 35 பேர் சாட்சிகளாக அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nபொன்சேகா தனக்காக வாதாட தனது வழக்கறிஞர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தலாம் எனவும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் பொன்சேகா முறையிடலாம் எனவும் இராணுவப் பேச்சாளர் பிபிசி நிருபருக்குத் தெரிவித்தார்.\nசரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மீதான குற்றங்கள் சாதாரன நீதிமன்றம் ஒன்றிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nபொன்சேகாவின் நீதிமன்ற விசாரணை ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தமிழ்வின், மார்ச் 16, 2010\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/10/12/", "date_download": "2019-09-22T16:14:05Z", "digest": "sha1:OG2DR6RQ7US42ER5GNFTFZ5EALMZR35D", "length": 15618, "nlines": 219, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "12 | ஒக்ரோபர் | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\n���ட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’\nசாரா பேலின் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் – அறிக்கை\nகுடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பேலின்\nஅமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான அலாஸ்கா ஆளுநர் சாரா பேலின், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅலாஸ்கா அரசியல் அமைப்பிற்காக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கையில், மூத்த அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nசொந்த பிரச்சனைக்காக அலாஸ்காவின் பொதுபாதுகாப்பு ஆணையாளரான வால்டர் மோனிகனை சாரா பேலின் பதவியில் இருந்து நீக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஅறிக்கையில், வால்டர் மோனிகன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடும்ப ரீதியான விரோதம் மட்டுமே காரணம் அல்ல ஆனால் அதுவும் ஒரு விடயமாக இருப்பது போல இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது.\nதான் எவ்வித தவறையும் செய்யவில்லை என பேலின் கூறுகின்றார். இந்த அறிக்கைக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என ஜான் மெக்கெய்ன் பிரச்சார குழு கூறியிருக்கின்றது.\nFiled under: குடியரசு, செய்தி, பேலின் | Tagged: Abuse, Alaska, அத்துமீறல், அரசியல், அறிக்கை, அலாஸ்கா, உறவினர், ஊழல், கவர்னர், காவல்துறை, குடியரசு, குடும்பம், சட்டம், சமூகம், சாரா, டாட், தேர்தல், நீதி, பேலின், GOP, Gov, Governor, Investigations, News, Palin, Power, Reports, Sarah, VP |\tLeave a comment »\n(உ)வாஷிங்டன் போஸ்ட் வாசகர் கடிதம் பகுதியில் படித்தது. வாரக்கடைசி பதிவு; பங்கு சந்தை வீழ்ச்சி, அரசியல், எதிர்காலம் என அச்சம் கொள்ள திங்கட்கிழமை தொடங்கி வெள்ளி வரை 5 நாட்கள் உள்ளன என்பதால், நகைக்க ஒரு பதிவு.\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/motor", "date_download": "2019-09-22T16:07:57Z", "digest": "sha1:JAQ6FAP6SMUHUYM5WUZQHDHAQ5ZO3HIU", "length": 13533, "nlines": 233, "source_domain": "www.tamilwin.com", "title": "Motor Tamil News | Breaking news headlines and Insights on Motors | Latest World Motor News Updates In Tamil | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு கவலையான தகவல்\nவாகன பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்\nபிரித்தானியாவின் அதிநவீன கார் இலங்கையில் அறிமுகம் எரிபொருள் இன்றி பயணிக்கும் வசதி\nஇலங்கையில் 7 இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ள வாகனங்களின் விலைகள்\nவாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு\n இலங்கையில் இன்று முதல் மாற்றம்\n2018ஆம் ஆண்டில் வாகன பதிவில் ஏற்பட்ட மாற்றம்\nமோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்\nஇலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகும் அதிநவீன கார்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் வாகனங்களின் விலை - பாரிய தடுப்பாடு ஏற்பட வாய்ப்பு\nவாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்\nஇலங்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றம் வாகனங்கள் வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சி\nவாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி\nகொழும்பை அலங்கரித்த கோடி ரூபா பெறுமதியான அதிநவீன கார்கள்\nஇலங்கையில் மோட்டார் வாகனங்கள் வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சித�� தகவல்\nஇலங்கையில் புதிய வகை மோட்டார் வாகனம் அறிமுகம்\nபிரதமர் அறிவித்த அதிரடி சலுகை வாகன விற்பனையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nவாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்\nகார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா தயாரித்த நவீன கார் அறிமுகம் இலங்கையர் மத்தியில் அதிக கிராக்கி\n இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nஇலங்கையில் நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் முச்சக்கர வண்டி\nஇலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி\nபுரட்சியை ஏற்படுத்திய மோட்டார் வாகனம் இலங்கையில் அறிமுகம்\nவாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி\nலெம்போகினி காரை மிஞ்சிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்\nஇலங்கையில் வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி\nஇலங்கையர்களுக்கு பரிசாக கிடைக்கும் 5 Audi மோட்டார் கார்\nஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள உள்ளவர்களுக்கான அறிவித்தல்\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை வாகனம்\nஇலங்கைக்கு கொண்டு வரப்படும் ஆபத்தான வாகனம்\nஜனவரி மாதத்தில் கார்கள் இறக்குமதி அதிகரிப்பு\nஇலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்\nபிரித்தானியாவில் தயாரிக்கப்படும் BMW கார் இலங்கையர்களுக்கு பரிசு\nபிரித்தானியாவில் மனித வலுவில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர கார் 16 கோடிக்கு வாங்கிய இலங்கையர்\nஅனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களுக்கு வரப்போகும் ஆபத்து\nஇலங்கையில் வாகன இறக்குமதிகளுக்கு தடை\nசுற்றுலா சென்ற பெண்ணுக்கு 19000 அடி உயரத்தில் வழிகாட்டி மீது மலர்ந்த காதல்\nதிருமணத்தின் போது மணமேடையில் அசிங்கப்பட்ட மாப்பிள்ளை என்ன செய்தார் தெரியுமா\nசாமியார் நித்தியானந்தா மூளைசலவை செய்தார்.. ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமம்.. கனடா பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nபலூனில் வானத்தில் பறக்கும் போட்டியில் கலக்கிய சுவிஸ் வீரர்கள்\nஜேர்மனியில் 4,300 பேரின் வேலைக்கு உலை வைக்க திட்டமிட்டுள்ள வங்கி\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yogakudil.org/articles.php?id=151", "date_download": "2019-09-22T17:34:49Z", "digest": "sha1:EBWYWQF3E676IR564OO6PKIYGZ7X3X2U", "length": 21325, "nlines": 125, "source_domain": "www.yogakudil.org", "title": "Yoga Kudil by Sivayogi Sivakumar, Chennai", "raw_content": "\nகுடும்பம் என்பது மனித இனத்தின் மகத்தான வாழ்வியல் முறை. மனிதன் நாகரிகமானவன் என்பதற்கும், கலாச்சாரப் பண்புகளின் வளர்ச்சி படைத்தவன் என்பதற்கும், அறிவு பெற்ற சிறந்த உயிர் என்பதற்கும் ஆதாரமாக இருப்பதுதான் குடும்பம்.\nகுடும்பம் என்பது விலங்கு பண்பிலிருந்து மனிதனாக மாறுவதற்கு உற்ற துணையாக இருந்திருக்கிறது. குடும்ப அமைப்பே மனிதன் வளர்வதற்கு ஏதுவான சூழ்நிலையை தருகிறது. குடும்ப அமைப்பே நாளைய மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றது.\nகுடும்பம் என்றாலே கூட்டாக செயல்படுவது அதாவது ஆண், பெண் உறவினை கொண்டு தாய், தந்தை, மகன், மகள், தாத்தா, பாட்டி, மாமன், அத்தை, சித்தப்பா, சித்தி, அண்ணன், தங்கை, மைத்துனர், மச்சினி என்ற பலபல உறவு முறைகளை உள்ளடக்கி அது செயல்படுகிறது.\nகுடும்பம் என்பது இன்று கூட்டுக்குடும்பம் சிறு குடும்பம் என்று இரண்டு விதமாக இருக்கிறது. இருப்பினும் குடும்பம் என்பது இரண்டு அன்பு உள்ளங்கள் ஆண், பெண் இணைந்து குழந்தைகள் பெற்று இணக்கமுடன் இருப்பது ஒரு குடும்பம். இப்படி பல குடும்பங்கள் ஏற்பட அவைகள் தனிக் குடும்பங்களாக வடிவெடுக்கின்றது.\nதன் தந்தையின் அனைத்துக் குழந்தைகளின் குடும்பமும் இணைந்து இருந்தால் அதனை கூட்டு குடும்பம் என்றும் தங்களின் குழந்தைகள் தனித்தனியாக குடும்பமாக அமைந்தால் சிறு குடும்பம் என்றும் அழைக்கலாம்.\nஎப்படியாயினும் குடும்பம் என்பது தாய், தந்தை, குழந்தைகள் உள்ளடக்கியது. ஆண், பெண் இணைந்திருந்தால் ஒரு குடும்பம் என்கிறோம்.\nஆண், பெண் இணைந்து வாழ்வதே குடும்பம் நடத்துவது என்று பொருள்படுகிறது.\nமுன்னோர்கள் மொழிந்த குடும்ப அமைப்பினை சிறப்புற செயல்முறையில் நடைமுறைபபபடுத்தவும், குடும்பத்தின் உறவுகள் மேம்படவும் இப்பதிவில் தகவல்கள் பரிமாறப்பட்டு குடும்பத்தின் அமைப்பினை வளமையுற செய்வோம்.\nகுடும்ப உறவுகளின் குறை நிறைகளை ஆராய்ந்து அவற்றினை மேம்படுத்தும் விதத்தில் இப்பகுதி இடம்பெறும் என்று உங்களின் ஆதரவுடன் உறுதியளிக்கிறோம்.\nஒவ்வொரு தனி மனிதரும் குடும்பத்தின் வெளிப்பாடு அல்லது இப்படியும் அதை சொல்லலாம் ஒவ்வொரு குடும்பமும் அநேக விதமான மனிதர்களை உருவாக்குகிறது.\nகுடும்பம் நல��லதொரு சூழலுடன் இருந்தால் அதன் உறுப்பினர்கள் மனநலம், உடல்நலம் சிறப்பாக இருக்கும்.\nமாறி வரும் உலக சூழல் காரணமாக குடும்ப உறவுகள் சீர்குலைந்து குடும்ப அமைதி அழிகின்றது.\nகுடும்ப உறவின் முதன்மை நிலை கணவன், மனைவி, தலைவன், தலைவி, ஆண்சாதி, பெண்சாதி என இரண்டு பால் சார்ந்த இனத்தின் உறவால் ஏற்படுகிறது.\nதாய், தந்தை, குழந்தைகள், மகன், மகள், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி என பலவிதமான உறவு முறைகள் குடும்பத்தின் அங்கங்களாக இருக்கின்றன.\nதனிமனிதன் தன்னிறைவு அடைவதற்கு ஏதுவான சூழல் மனைவி மக்கள் வாழும் மனையில் இருக்கிறது.\nதுறவி என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு நபரும் குடும்பத்தின் வெளிப்பாடு என்பதை மறுக்க முடியாது.\nதுறவி என்பவன் வாழ பயந்தோ அல்லது வாழ்வின் மீது நாட்டம் இன்றியோ, தன்னளவில் சரியான நலம் இன்றியும் குடும்ப கலையை மறக்கலாம், மறுக்கலாம்.\nஆனால் குடும்பம் மனிதனின் அறிவிற்கு சரியான சூழலை ஏற்படுத்துகிறது. ஒரு தரமான மனிதன் உருவாக குடும்பம் உறுதுணையாக இருக்கிறது.\nமனிதன் முன்னேற்றப் பாதைக்கு உதவிய குடும்பக் கலையின் ஆபத்தை புரிந்து கொள்வோம். அடுத்த பதிவில் சந்திப்போம்.\nநல்ல மனிதர்களின் கூட்டுறவால் நல்ல குடும்பம் உருவாகின்றது. நல்ல குடும்பம் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றது.\nகுடும்ப உறவுகள் சீராக இல்லை என்றால் மனிதனின் மனம் அமைதியாக இருக்க முடியாது. மனிதன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக ஏற்படுத்தியதே குடும்பம்.\nமனித புரிதல் மாறுபாடுகளுடன் இருப்பதால் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதை புரிந்து கொண்டால் எல்லாரும் மதிக்கத் தகுந்தவர்கள் என்பதும் என்றாவது ஒருநாள் எல்லாருக்கும் உண்மை புரியும் என்றும் உணரலாம்.\n என்ற போட்டி மனப்பான்மை வளர்ந்து குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுகின்றது.\nநாம் எதிர்பார்க்கும் விதத்தில் பிறர் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அப்படியே பிறரும் நம்மை எதிர்பார்க்கின்றனர். பிறரின் எதிர்பார்ப்பிற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாமும் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி மாறமமுடியாமல் பிறகும் தவிக்கிறோம்.\nநாம் நம்மை புரிந்து கொள்ளாமலேயே பிறரை எதிர்பார்ப்பதால் வன்முறையான செயல்க���் அரங்கேறுகின்றது.\nஅறிவு வளர்ச்சி அடைந்த இந்த கால கட்டத்தில் வாழ்க்கையின் சாரத்தினை உணர்ந்து குடும்பபத்தின் அத்தியாவசத்தை புரிந்து கொண்டு இன்பமாக வாழலாம்.\nமுதலில் குடும்பம் அவசியம் என்று புரிந்து விட்டால் அதை கட்டிக் காக்கின்ற பண்பு தானாக வளரும்.\nகுடும்பம் என்பதே நல்ல குழந்தைகளை உருவாக்கவும், வளமான உணர்வு சூழல்களை உருவாக்கி மகிழ்ச்சியாக பொழுதுகளை கழிக்கவும் உண்டாக்கப் பட்டது.\nகுழந்தை, வாலிபன், முதியோர் என்ற நிலை அடையும் மனிதன் தனது எல்லா காலகட்டத்தினையும் இதமாக கழிக்க குடும்பம் இதமானதாக இருக்கிறது.\nகுடும்பம் அற்ற மனிதன் சமூக கூட்டத்தை உருவாக்கிக் கொள்வது தனக்கான அவசியத்தையும், தேவைகளையும் பிறரின் துணையுடன் நிறைவேற்றுவதற்காகவே.\nகுடும்ப உறவுகளை துறந்தவனாக ஒருவன் இருந்தால் அவனை நாம் துறக்க வேண்டும். ஆனால் குடும்ப உறவு இல்லாத மனிதனே நமக்கு போதிப்பதை கடமையாகக் கொண்டு வாழும் மனிதர்களை முட்டாளாக மமமாற்றுவது எந்த விதத்திலும் சரியான. து இல்லை.\nகுடும்பம் அவசியம் என்பதற்காகவே தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி, மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்றெல்லாம் குடும்பத்தின் பொறுப்புகளை வள்ளுவர் எடுத்து உரைக்கின்றார் என்றால் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.\n*அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்*\n*போஓய் பெறுவது எவன் - 46*\nஇல்வாழ்க்கை மூலம் உண்மை அறிய முடியாத எந்த மூடனும் புறத்தாற்றாளும் துறவு வாழ்க்கையில் உண்மையை அடைய முடியாது.\n குடும்பம் உனக்கு உன்னை இப்பொழுது இருக்கும் நிலையை தந்தது. இது உனக்கு சரியானதாகவோ, தவறானதாகவோ இருக்கலாம். சரியாது என்றால் இன்பம், தவறானதாக இருந்தால் அதை மாற்றுவதற்கே உனது பிறவி என்பதை உணர்ந்து கொள்.\nதொடர்ந்து வரும் பதிவில் தொடர்வோம். பிறவிப் பெருங்கடல் கடக்க குடும்பம் துணை எப்படி\nகூட்டுறவு முறையின் அடிவேர் குடும்ப அமைப்பு. கூட்டமாக வாழ்வதாலேயே மனிதன் பலம் பொருந்தியவனாய் இருக்கிறான்.\nகூட்டமாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை தருவது குடும்பம் என்றால் பொய்யன்று. குடும்பத்தின் மூலமே மனித இனம் நாகரீக உச்சத்தை அடைந்தது.\nகுழந்தை பருவத்தில் தாயின் பாதுகாப்பில் இருக்கிறோம். சிறுவயதில் தந்தையீன் அரவணைப்பில் வளர்கிறோம். தாத்தா, பாட்டி, மாமா, மாமி என உறவுகளின் பாசத்தால் அன்பு, கருணை, இரக்கம், விட்டுக் கொடுத்தல் போன்ற உயர்ந்த பண்புகளை கற்றுக் கொள்கிறோம்.\nவாலிபத்தின் பொருட்டு நாமும் ஒரு குடும்பத்தினை உருவாக்கி குடும்பம் என்பது சங்கிலித் தொடராக வளர்வதற்கு ஆதாரமாக அமைகிறோம்.\nகுடும்பத்தின் ஆணிவேர் தாய் தந்தை உறவின் பொருட்டு நிலைக்கின்றது. தாய் தந்தை உறவில் விரிசல் ஏற்படுமாயின் குடும்ப அமைப்பு சிதைந்து பிள்ளைகள் திக்கு தெரியாமல் திண்டாடப்படுகின்றார்கள்.\nகுடும்பத்தின் செழிப்பு நிலையைக் கொண்டே அந்த நாட்டின் வளம் மதிக்கப்படுகிறது. தனி மனிதன் எவ்வளவு தூரம் உயர்ந்தவனாக இருக்கின்றானோ அவ்வளவு தூரம் அவனை உயர்த்துவது அவனது குடும்பத்தின் அமைப்பு முறையே ஆகும்.\nஇயல்பானவனாய் இல்வாழ்க்கை வாழ்பவன் எவனோ அவன் தன்னை அறியும் முயற்சியில் ஈடுபடுவோர்களிலும் சிறந்தவன் என்பதை விளக்கவே.\nஇயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமுயல்வாருள் எல்லா தலை - 47.\nஎன்று திருவள்ளுவப் பெருந்தகை நமக்கு குறள் வழியே போதித்திருக்கிறார்.\nகுடும்பம் சிறப்புற இருக்க வேண்டும். குடும்ப அமைப்பு நன்றாக அமைய வேண்டும் என்ற எண்ணம் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்க வேண்டும்.\nகுடும்பத்தின் பங்குதாரர்களுக்கு பதவியும், பொறுப்பும் வகைப்படுத்தப்பட்டு செயல் வடிவம் பெற்று இருக்கிறது.\nஎனவே ஒவ்வொரு உறுப்பினரும் தனது கடமையை உணர்ந்து செய்ல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யார் யாருக்கு என்னவிதமான பொறுப்பு, அதை பேணிக் காப்பது எப்படி யாருக்கு என்னவிதமான பொறுப்பு, அதை பேணிக் காப்பது எப்படி போன்ற கேள்விகளுக்கு விடைகளை அடுத்த பதிவில் காண்போம்.\nஇது ஆன்மீக மற்றும் தன்னை அறியும் கலையாகிய யோகம் பயிலும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு செய்யப்பட்டது.\n8, அன்னை இந்திரா நகர்\nபுதகரம் , சென்னை - 600 099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-09-22T16:57:43Z", "digest": "sha1:GOK4XDYLDFJS4UUOHHES4LSUVO4IQ5RW", "length": 12228, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தைகளின் எடை அதிகரிக்க ஏழு ஆலோசனைகள் |", "raw_content": "\nகுழந்தைகளின் எடை அதிகரிக்க ஏழு ஆலோசனைகள்\nதமது குழந்தைகள், அவர்கள் தேர்ந்தெடுத்துச் செய்யும் வேலையில் சிறப்புற்று, உடல் நலத்தோடு இருப்பதைதான் எல்லா பெற்றோரும் விரும்புவார்கள். ஆனால், குழந்தைகளை சத்துள்ள ஆகாரங்களை உண்ணச் செய்வது ஒரு பெரும் போராட்டமாகும். அங்குமிங்கும் ஓடி ஒளிந்து சாப்பிடுவதைத் தவிர்க்கும் குழந்தைகளுகாக, சத்தான உணவுகளை சமைத்து அவர்களை உண்ணவைக்கப் படாதபாடு படும் தாய்மார்கள், உடல் வலிமையிழந்துவிடுமே என்று அச்சப்படுவது நம் எல்லோர் வீட்டிலும் நடப்பதே. இந்த சூழ்நிலையில் எப்படி குழந்தைகளின் எடையை அதிகரிக்கச் செய்வது\nகீழே கொடுக்கப்பட்டுள்ள, சுவைமிக்க, உடல் எடையை அதிகரிக்கக் கூடிய ஏழுவித பதார்த்தங்களின் செய்முறையை படிக்கத்தொடருங்கள்:\n1.வாழைப்பழம், ஓட்ஸ்(புல்லரிசி), பேரீட்சை கலந்த அடுமனை உருண்டைகள்:\nவாழைப்பழத்தில் கார்போ ஹைட்ரேட்களும், பேரீட்சைப்பழத்தில் இயற்கையான சர்க்கரைச் சத்தும், ஓட்ஸில் வயிற்றுக்குத் தேவையான சத்தும் இருப்பதால் இந்த மூன்றும் கலந்து செய்த பண்டம் குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடும் உணவாகும்.\nசெய்முறை அறிய இங்கே சொடுக்கவும்\n2) கோழி இறைச்சி கலந்த சாதப் பூக்கள்:\nசிக்கன் சூப், சாதத்தால் பூக்களைப்போல அலங்கரிக்கப்பட்ட இந்த உணவை குழந்தைகள் விரும்புவார்கள்\nசெய்முறை அறிய இங்கே சொடுக்கவும்\n3)ஓட்ஸ் (புல்லரிசி) மற்றும் உலர் பழ லட்டு:\nஎல்லா குழந்தைகளுக்கும் லட்டு பிடிக்கும். அதனை விரும்பி உண்பார்கள்\nசெய்முறை அறிய இங்கே சொடுக்கவும்\n4) சர்க்கரை உருளை நிரப்பிய செங்கொடி முந்திரி (ஸ்ராபெர்ரி):\nஸ்ட்ராபெர்ரி அனைத்து குழந்தைகளும் விரும்பும் பழமாகும். அதனால், அவர்கள் இந்த சுவைமிக்க பதார்த்தத்தை\nசெய்முறை அறிய இங்கே சொடுக்கவும்\n5)கேழ்வரகு மற்றும் உளுந்து பணியாரம்:\nதோசையை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். கேழ்வரகு, உளுந்து கலந்து செய்யப்படும் இந்த தோசைப் பணியாரத்தையும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்\nசெய்முறை அறிய இங்கே சொடுக்கவும்\n6) முட்டை, கோழியிறைச்சி, சீஸ் கலந்த சான்ட்விச்:\nமுட்டை, சிக்கன் மற்றும் சீஸ் கலந்த சான்ட்விச் குழந்தைகள் விரும்பும் உணவாகும்.குழந்தைகள் அதை ஒரே விழுங்கில் உண்டுவிடுவார்கள்\nசெய்முறை அறிய இங்கே சொடுக்கவும்\n7) பாஞ்சீரி எனப்படும் பஞ்சாபி இனிப்பு:\nஉருக்கிய வெண்ணெய் (நெய்), கோதுமை மாவு மற்றும் உலர் பழங்களால் செய்யப்படும் இந்த பண்டம் சுவைமிக்கதும், சத்துள்ளதுமாகும்\nசெய்முறை அறிய இங்கே சொடுக்கவும்\nஇந்த சத்தான உணவுகளைச் செய்து கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தைகளின் எடையை எளிதாக அதிகரிக்கச் செய்யலாம். இதைப்போல, இதர சத்தான உணவுகள் குறித்த செய்முறைகள் உங்களுக்குத் தெரிந்தால், அதனை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193338.html", "date_download": "2019-09-22T16:23:46Z", "digest": "sha1:D6OWKAJTRHFZSMDBP2KILNZ6EV64BIPX", "length": 10754, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்..\nஅரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்..\nஇலங்கை அரச சேவையில் விசேட தர அதிகாரியான திருமதி யு.பி.எல்.டி. பத்திரண அரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் நேற்று (24) தகவல் திணைக்களத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇது தொடர்பான நிகழ்வில் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும், சட்டத்தரணியுமான சுதர்ஷன குணவர்த்தன, திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பி.வி.சி.சி. பனாவல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிஜயகாந்த் பிறந்த நாள்- கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்…\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகோத்தாபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல்\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27768.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2019-09-22T16:27:40Z", "digest": "sha1:RCHUAQWVKT6IBZYGT2AVOOCO2R6ZH5EV", "length": 6123, "nlines": 13, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்றொரு நாள்: ஆகஸ்ட் 15.2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அன்றொரு நாள்: ஆகஸ்ட் 15.2\nஅன்றொரு நாள்: ஆகஸ்ட் 15.2\nசிந்தனைக்களமென்று ஒன்று இல்லையெனில், மனித உரிமை உயிர் இழக்கும். மக்களாட்சி தகுதி இழக்கும். பிரதிநித்துவம் மாண்டு போகும். நானி பால்கிவாலா என்ற பிரபல வழக்கறிஞர், சிந்தனையாளர், ராஜதூதர், கொடை வள்ளல் ஒவ்வொரு வருடமும், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மத்திய பட்ஜட்டை அலசுவார். அவர் எழுதிய We, the People என்ற நூலுக்கு நான் எழுதிய மதிப்புரையை மதித்து பதில் அனுப்பினார். அவர் வழக்காடினால், நீதிபதிகள் மகுடிக்கு மயங்கிய அரவம் போல், மயங்கிடுவர் என்பார்கள். அலஹாபாத் கோர்ட்டில் இந்திரா காந்தி தோற்றபோது, அவர் அளித்த ஆலோசனை: பதவியை ராஜிநாமா செய்து, உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்யவும். வெற்றி உறுதி. நான் வாதாடுகிறேன். ஆனால், இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார். இத்தனைக்கும் நானி பால்கிவாலா அவர்கள் இந்திரா காந்தியின் அரசியல் கொள்கைகளை எதிர்த்தவர்.\nஇன்று நாம் அவர் ஜனவரி 16, 1984 அன்று எழுதியதை நினைவில் கொள்ள வேண்டும்.\n“...ஒரு மாபெரும் தேசத்தின் தர்மம் அழிவதை காண்கிறோம். இதோ இதோ என்று வந்து கொண்டே இருக்கும் வருங்காலத்தில் மகிழ்வோரை காணோம்;இகழ்வோர்கள் நிறைந்துள்ளனர். நம் மனசாக்ஷி கொழுப்பேறி, சீக்காளி ஆகிவிட்டது. சீக்கு மோசமாகி வருகிறது. தீர்வு காணவில்லை. காசு, பணம் என்ற ஒற்றை பாதையில் சென்றால், மனம் வாடுவதும், கற்பனை குன்றுவதும், இதயம் வரண்டு போவதும் உத்தரவாதம் என்பதற்கு, நம் அரசியலரின், முதலாளிகளின் வாழ்க்கை பாதையே சான்று. ஐயகோ மூவர்ண கொடியை பாருங்கள். கறுப்பு~பணம்; சிவப்பு~நிர்வாஹ நாடா; குருதி நிறம்: லஞ்சம்...”\nவாசகம் கசக்கிறது. ஆனால், அதன் வாய்மை சுடுகிறது.\nஇசையா பெர்லின் என்ற சிந்தனையாளரின் பிரபல கதை ஒன்றை, இது நினைவூட்டுகிறது. ‘குள்ளநரியும் பெருச்சாளியும்’ (The Hedgehog and the Fox) என்ற கதை ஆர்க்கிலோசஸ் என்ற கிரேக்கர் எழுதிய தொன்மையான கதை. குள்ளநரிக்கு எல்லாம் தெரியும். ஆனால், பெருச்சாளிக்கு ஒரு பெரிய விஷயம் நன்றாகவே தெரியும் என்பது மையக்கருத்து. பிராணிகள் சற்றே மாறுபட்டு இருந்தால் கூட, பொருத்தம் மாறவில்லை. நாம் நினை���்பது போல அவை தந்திரத்துக்கும், சுரண்டலுக்கும் உவமை அல்ல. அவருடைய சிந்தனையும் அதை பற்றிய அலசல்களும் பல நூறு பக்கங்கள். அவற்றை பிறகு தான் பார்க்கவேண்டும். இப்போதைக்கு, அவற்றை தந்திரத்துக்கும், சுரண்டலுக்கும் உவமையாக பாவித்து, தற்கால இந்திய சூழ்நிலையில், அவரவர் போக்கில், இந்திய விடுதலையை போற்றி பாதுகாக்க, சிந்தனைகள் அருளுங்களேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/watch/67_201/20190415164718.html", "date_download": "2019-09-22T16:46:48Z", "digest": "sha1:7GWKICUHL6TARYJBFGZMJRTX7JUOKGPI", "length": 2553, "nlines": 47, "source_domain": "www.tutyonline.net", "title": "கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்", "raw_content": "கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nகேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்\nகேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்\nதிங்கள் 15, ஏப்ரல் 2019\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா பிரதமரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ள படம் காப்பான். அந்த படத்தின் டீஸர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸானது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/23/84165.html", "date_download": "2019-09-22T17:11:39Z", "digest": "sha1:DC4KPDTHRWVC6COPKJXJBB4ECCDVPSFP", "length": 16570, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ: பக்கா டீஸர் வெளியீடு விழா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nவீடியோ: பக்கா டீஸர் வெளியீடு விழா\nசெவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018 சினிமா\nபக்கா டீஸர் வெளியீடு விழா .‘பக்கா’ ஒரு நகைச்சுவைத் திரைப்படம் என்று தெரிவித்துள்ளனர்.\nஇயக்குனர்: எஸ். எஸ். சூர்யா.\nநடிகர் மற்றும் நடிகைகள்: விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, பிந்���ு மாதவி, சூரி, சதிஷ் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nதயாரிப்பாளர் / தயாரிப்பு நிறுவனம்: பென் கன்சார்டியம் ஸ்டுடியோஸ் (பி) லி.மி\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nPakka teaser பக்கா டீஸர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n3வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிற...\n4அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/dindigul-lock-and-kandangi-saree-get-gi-tag/", "date_download": "2019-09-22T17:31:14Z", "digest": "sha1:54OLY253LAFE6MTUFWHV3MZ2QCMU5KD5", "length": 11545, "nlines": 57, "source_domain": "bioscope.in", "title": "பாரம்பரிய திண்டுக்கல் பூட்டிற்கும், கண்டாங்கி சேலைக்கும் கிடைத்த அங்கீகாரம்.! குஷியில் தொழிலாளர்கள்.! - BioScope", "raw_content": "\nHome செய்திகள் பாரம்பரிய திண்டுக்கல் பூட்டிற்கும், கண்டாங்கி சேலைக்கும் கிடைத்த அங்கீகாரம்.\nபாரம்பரிய திண்டுக்கல் பூட்டிற்கும், கண்டாங்கி சேலைக்கும் கிடைத்த அங்கீகாரம்.\nதமிழ்நாட்டில் பூட்டிற்கு பிரபலமான திண்டுக்கல் மற்றும் கண்டாங்கி சேலைக்கு பிரபலமான ஊர் காரைக்குடி. தற்போது இப்படி புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு மற்றும் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்துள்ள புவிசார் குறியீடுகளின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.\nபுவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது அதற்கான தோற்றத்தையோ குறிக்கும் படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு ஆகும். ஒவ்வொரு ஊருக்கும் சில தனித்தன்மைகள் பெற்ற பொருள்கள் அந்த ஊரை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும். எடுத்துக்காட்டாக திருநெல்வேலிக்கு அல்வா, சேலத்து மாம்பழம், காஞ்சிபுரத்திற்கு பட்டு என அந்த ஊரில் உருவாகும் பொருள்கள் அந்த ஊரையே பிரபலப்படுத்தும் வகையில் இருக்கும்.இப்படி பாரம்பரிய முறைப்படி வேறு எங்கும் கிடைக்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். இந்த பொருட்கள் எங்கு வேண்டுமானாலும் உருவாக்கினாலும் அதற்கு பெயர் போன இடத்தில் தான் அதன் மதிப்பும் சுவையும் அருமையாக இருக்கும். அப்படி உருவாகும் பொருட்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம்தான் புவிசார் குறியீடு.\nஇதையும் பாருங்க : ஹிட்லரையே தன் விளையாட்டால் ஈர்த்த மேஜர் தியான் சந்த் பிறந்த தினம்.\nஇதன் மூலம் அந்த பொருட்கள் எங்கு உற்பத்தி ஆகிறது அதற்கான மதிப்பும், மரியாதையும் எளிதாக உலகில் உள்ள அனைவரும் கண்டுபிடிக்கலாம். இந்த புவிசார் குறியீட்டினை பெற்ற பொருட்கள் மூலம் அதன் உடைய தரத்தையும், மதிப்பையும் அறிந்து கொள்ளமுடியும். அதுமட்டுமில்லாமல் ஒரே மாதிரியான பெயரில் தயாரிக்கப்படும் போலி நிறுவனங்களின் பொருள்களைக் கூட புவிசார் குறியீடு மூலம் பொதுமக்கள் எளிதாக கண்டறியலாம். ��தனால் போலி பொருட்கள் தயாரிக்கப்படுவது தடை செய்யப்படும்.\nபுவிசார் குறியீட்டு குறித்து இந்திய அரசாங்கம் 1999 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. பலவகை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் அந்த பொருட்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பத்தமடை பாய், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் வீணை, மதுரை மல்லி உள்ளிட்ட 6 பொருட்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கி வழங்கி சிறப்பித்தது. கடைசியாக ஈரோட்டில் உள்ள மஞ்சளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.\nஇந்த புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் பொருள்களுக்களை பாதுகாக்கலாம் , சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும். சர்வதேச அளவில் ஏற்றுமதியும் அதிகரிக்கும். பொருள்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும். மேலும் புவிசார் குறியீடு வாங்கப்பட்ட பொருட்களை மற்றவர்கள் யாரும் தவறாக போலி முறையில் தயாரித்து விற்கப்படுவதை தடுக்கப்படும். இந்த புவிசார் குறியீடுகள் சர்வதேச அளவில் அனைவராலும் மதிக்கப்படும். அந்த வகையில் தற்போது திண்டுக்கல் பூட்டுக்கும் , காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.இது குறித்து 2013ம் ஆண்டு தொழிலாளர் கூட்டுறவு சங்கம் விண்ணப்பித்த தன் படி திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு தரப்பட்டது.மேலும் கடந்த சில 150 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கரலிங்கச்சாரி தயாரிப்பில் உருவானது தான் திண்டுக்கல் பூட்டு.\nஇதேபோன்று 2013ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் விண்ணப்பித்த நிலையில் தான் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.மேலும் செட்டி நாட்டவர் கைவண்ணத்தில் உருவானது தான் இந்த கலாசாரம் மிகுந்த கண்டாங்கி சேலை.முன்னதாக மதுரை மல்லி பூ, சுங்குடி சேலை சேலம் மாம்பழம், பத்தமடை பாய் உள்ளிட்ட 29 பொருட்களுக்குவழங்கப்பட நிலையில் தற்போது இந்த இரு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleஹிட்லரையே தன் விளையாட்டால் ஈர்த்த மேஜர் தியான் சந்த் பிறந்த தினம்.\nNext articleஇனி அதிமுகவிலும் தொடங்குகிறது வாரிசுகள் ஆட்சிகள்.\nஇனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.\nவண்ட��� விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை சேர்த்த முகேஷ் அம்பானி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/?page=9", "date_download": "2019-09-22T17:07:04Z", "digest": "sha1:HCPXOV3QBVH2BKHDVVF33JYXHF5Y4DAE", "length": 4760, "nlines": 49, "source_domain": "news.tamilbm.com", "title": "Tamil BM News", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nகாட்டுக்குள் சென்று பதுங்கிய பெண்கள்.. முகமூடியுடன் வந்த நபர்கள்.. இலங்கையில் நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறிய தகவல்\nதூக்கத்தில் நடக்கும் வியாதி; 11வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - வைரலாகும் வீடியோ\nகர்ஜித்த சீமான் - என் சொந்த நாடே அடிமைப்பட்டு கிடக்கிறது... சிவப்பாக இருந்தால் தான் மோகம்...\nதனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்தார் இந்தியப் பெண்\nஉலகின் மிக வயதான மனிதர் என சாதனை படைத்த நபர் மரணம்\nஅமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு - இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி\n பிரச்சனையை சரி செய்யுங்கள்... இலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nகொளுத்தும் வெயிலில் இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த சவுதி குடும்பம்: அதிர்ச்சி காரணம்\nதீக்குளித்து தற்கொலை செய்த இளம்பெண்.. அவர் கொடுத்த மரண வாக்குமூலம்.. வீடியோவை பார்த்து அதிர்ந்த உறவினர்கள்\nஇலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்... அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/lok-sabha-election-2019/", "date_download": "2019-09-22T16:32:03Z", "digest": "sha1:BU3WFJUMYLVGTHDYA6XNFI4OTLS4CGUF", "length": 81487, "nlines": 498, "source_domain": "tamil.news18.com", "title": "LIVE மக்களவைத் தேர்தல் 2019 | India Lok Sabha Elections Results | Winners List, Key/Top Candidates List - News18 Tamil Nadu", "raw_content": "\nமொழியை தேர்வு செய் :\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கா��ாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nஅத்வானியிடம் ஆசி பெற்ற மோடி இந்தியா மேம்படும்: அன்புமணி காங். வீழ்ச்சிக்கு காரணம்\nபிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி\nபிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டம் இன்று மாலை நடக்கிறது\nநாடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்\nமக்களவை தேர்தலில் 37 தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 12 தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.\nமோடி அமைச்சரவையில் அதிமுக இடம் பெறவில்லை\nமக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை வென்ற ஆம் ஆத்மி கட்சி\nமக்களவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றியும் தோல்வியும்\nவிஜய பாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி\nஅதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட தொகுதிகள் தகர்ப்பு\nஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி\nதேர்தல் நாளிலும் முன்னிலை வகித்த சன்னி லியோன்\nதேர்தல் முடிவுகள் குறித்து தேசிய தலைவர்களின் கருத்து\nமக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக\nசிக்கிமில் முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி\nமோடி-அமித்ஷா இணை சாதித்தது எப்படி\nஅதிலாபாத்பெடாபல்லிகரீம்நகர்நிசாமாபாத்ஜாகிராபாத்மேதக்மால்கஜ்கிரிசெகந்தராபாத்ஹைதராபாத்செவெல்லாமெஹபூப் நகர்நாகர்கர்னூல்நால்கொண்டாபோங்கிர்வாராங்கல்மெஹபூபா பாத்கம்மம்அரகுஸ்ரீகாகுளம்விஜியநகரம்விசாகப்பட்டிணம்அனகாபள்ளேகாக்கிநாடாஅமலாபுரம்ராஜமுந்திரிநர்சாபுரம்எள்ளுருமசிலிப்பட்டிணம்விஜயவாடாகுண்டூர்நரசராவ்பேட்பாபட்லாஒங்கோல்நந்த்யால்கர்னூல்ஆனந்தபுர்ஹிந்துப்புர்கடப்பாநெல்லூர்திருப்பதிராஜம்பேட்சித்தூர்அருணாச்சல் மேற்குஅருணாச்சல் கிழக்குகரீம்கஞ்ச்சில்சார்தன்னாட்சி மா���ட்டம்துப்ரிகொக்ராஜ்ஹர்பர்பெட்டாகௌஹாத்திமங்கள்டோய்டெஸ்புர்நவ்கோங்கலியபோர்ஜோர்ஹாட்திப்ருகர்லகிம்புர்வால்மிகி நகர் பஸ்சிம் சம்பாரண்பூர்வி சம்பாரண்சியோஹர்சிதாமர்ஹிமதுபானிஜஞ்சார்பூர்சுபவுல்அராரியாகிசன்கன்ச்கட்டிஹார்பூர்ணியாமதேபுராதர்பங்காமுசாப்பர்பூர்வைசாலிகோபால்கன்ச் எஸ்சிசீவான்மகாராஜ்கன்ச்சாரண்ஹாஜீபூர்உஜியார்பூர்சமஸ்தீபூர்பேகூசராய்ககரியாபாகல்பூர்பாங்காமுங்கேர்நாலந்தாபட்னா சாகிப்பாடலிபுத்ராஆராபக்ஸர்சாசாராம்காராகாட்ஜஹானாபாத்அவுரங்காபாத்கயாநவாதாஜமுய்வடக்கு கோவாகிழக்கு கோவாகச்பனாஸ்காண்டாபதான்மெக்சனாசபர்கந்தாகாந்திநகர்அகமதாபாத் கிழக்குஅகமதாபாத் மேற்குசுரேந்திரநகர்ராஜ்கோட்போர்பந்தர்ஜாம்நகர்ஜூனாகத்அம்ரேலிபவநகர்அனந்த்கேதாபஞ்சமகால்தாகோத்வதோதராசோட்டா உதய்பூர்பருச்பார்டோலிசூரத்நவ்சாரிவல்சாடுஅம்பாலாகுருஷேத்திரம்சிர்சாஹிசார்கர்னல்சோனிபட்ரொடாக்பிவானி - மகேந்திரகர்குருகிராம்ஃபரிதாபாத்காங்ராமாண்டிஅமிர்பூர்சிம்லாபாரமுல்லாஸ்ரீநகர்அனந்த்நாக்லடாக்உத்தம்பூர்ஜம்முசிக்கோடிபெல்காம்பகல்காட்பீஜப்பூர்குல்பர்காராய்ச்சூர்பிடார்கொப்பால்பெல்லாரிஹாவேரிதர்வாத்உத்திர கன்னடாதாவண்கரேசிமோகாஉடுப்பி- சிக்மகலுர்ஹசான்தக்ஷிணா கன்னடாசித்ரதுர்காதும்கூர்மாண்டியாமைசூர்சமராஜாநகர்பெங்களுரு - புறநகர்வடக்கு பெங்களுருமத்திய பெங்களுருதெற்கு பெங்களுருசிக்பல்லபூர்கோலார்கசராகாட்கண்ணூர்வடகரைவயநாடுகோழிக்கோடுமலப்புரம்பொன்னானிபாலக்காடுஆலத்தூர்திரிச்சூர்சாலக்குடிஎர்ணாகுளம்இடுக்கிகோட்டயம்ஆலப்புழாமாவேலிக்கரைபத்தினம்திட்டாகொல்லம்அட்டிங்கல்திருவனந்தபுரம்மொரேனாபீந்த்குவாலியர்குணாசாகர்திகம்கர்தாமோகஜுரா ஹோசத்னாரேவாசிதிஷாடோல்ஜபல்பூர்மண்ட்லாபாலாகாட்சிந்த்வாராஹோஷங்காபாத்விதிஷாபோபால்ராஜ்கர்திவாஸ்உஜ்ஜைன்மண்ட்சார்ரத்லாம்தார்இந்தூர்கார்கோன்காண்ட்வாபேதூல்நந்தூர்பார்தூல்ஜல்காவ்ன்ரவேர்புல்தானாஅகோலாஅம்ராவதிவார்தாராம்டெக்நாக்பூர்பண்டாரா கோண்டியோகாட்சிரோலி சிமூர்சந்த்ராபூர்யவத்மல் வாஷிம்ஹிங்கோலிநான்தெட்பர்பானிஜல்னாதிண்டோரிநாசிக்பல்கார்பிவான்திகல்யாண்தானேமும்பை வடக்குமும்பை வடமேற்குமும்பை வடகிழக்குமும்பை மத்திய வடக்குமும்பை மத்திய தெற்குமும்பை தெற்குராய்கட்மாவெல்பூனேபராமதிஷிருர்அஹமத் நகர்ஷிர்டிபீட்உஸ்மானாபாத்லத்தூர்சோலாப்பூர்மதாசங்லிசத்தாராரத்னகிரி - சிந்து துர்க்கோலாப்பூர்ஹத்கனங்களேமணிப்பூர் உள்பகுதிமணிப்பூர் வெளிப்பகுதிஷில்லாங்தூராமிசோரம்நாகலாந்துபர்கார்சுந்தர்கார்சம்பல்பூர்கியோன்ஜார்மயூர்பஞ்ச்பாலசூர்பத்ரக்ஜெய்ப்பூர்தெங்கனால்போலாங்கிர்கலஹந்திநப்ரங்பூர்கந்தாமால்கட்டாக்கேந்த்ரபாராஜகத்சிங்பூர்பூரிபுவனேஷ்வர்அஸ்காபெர் ஹாம்பூர்கோராபுட்குர்தாஸ்பூர்அமிர்தசரஸ்கடூர் சாஹிப்ஜலந்தர்ஹோஷியார்பூர்ஆனந்த்பூர் சாஹிப்லூதியானாஃபதேஹ்கர் சாஹிப்ஃபரித்கோட்ஃபெரோஸ்பூர்பதிந்தாசங்ரூர்பட்டியாலாகங்கா நகர்பிகானீர்சுருஜூன் ஜூனுசிகார்ஜெய்பூர் - புறநகர்ஜெய்பூர்ஆள்வார்பரத்பூர்கராலி தோல்பூர்தவுசாடாங்க் - சவாய் மதோபூர்அஜ்மீர்நாகவுர்பாலிஜோத்பூர்பார்மேர்ஜலோர்உதய்பூர்பான்ஸ்வாராசித்தோர்கார்ராஜ்சமந்துபில்வாராகோட்டாஜாலாவார்-பாரன்சிக்கிம்திருவள்ளூர்சென்னை வடக்குசென்னை தெற்குசென்னை ஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம்அரக்கோணம்வேலூர்கிருஷ்ணகிரிதருமபுரிதிருவண்ணாமலைஆரணிவிழுப்புரம்கள்ளக்குறிச்சிசேலம்நாமக்கல்ஈரோடுதிருப்பூர்நீலகிரிகோயம்புத்தூர்பொள்ளாச்சிதிண்டுக்கல்கரூர்திருச்சிராப்பள்ளிபெரம்பலூர்கடலூர்சிதம்பரம்மயிலாடுதுறைநாகப்பட்டினம்தஞ்சாவூர்சிவகங்கைமதுரைதேனிவிருதுநகர்ராமநாதபுரம்தூத்துக்குடிதென்காசிதிருநெல்வேலிகன்னியாகுமரிதிரிபுரா மேற்குதிரிபுரா கிழக்குசகாரன்பூர்கைரானாமுசாபர்நகர்பிஜ்னோர்நகினாமொராதாபாத்ராம்பூர்சம்பல்அம்ரோகாமீரட்பாகுபத்காசியாபாத்கெளதம புத்தா நகர்புலந்தசகர்அலிகர்ஹத்ராஸ்மதுராஆக்ராபத்தேப்பூர் சிக்ரிபிரோசாபாத்மைன்புரிஏட்டாபதாவுன்ஆவோன்லாபரேலிபிலிபித்ஷாஜகான்பூர்கேரிதவ்ரக்ராசீதாபூர்ஹர்தோய்மிஸ்ரிக்உன்னாவுமோகன்லால்கன்ச்லக்னோரேபரேலிஅமேதிசுல்தான்பூர்பிரதாப்கார்ஃபரூக்காபாத்இட்டாவாகன்னோசிகான்பூர்அக்பர்பூர்ஜலாவுன்ஜான்சிபாண்டாஃபத்தேபூர்கெளசாம்பிபுல்புர்அலகாபாத்பாராபங்கிபைசாபாத்அம்பேத்கர் நகர்பகராயிச்கைசர்கன்ச்சிராவஸ்திகோண்டாதுமரியாகன���ச்பஸ்திசந்த் கபீர் நகர்கோரக்பூர்குஷி நகர்திவோரியாபன்ஸ்கவுன்லால்கன்ச்அசாம்கார்கோசிசேலம்பூர்பாலியாஜாவுன்பூர்மச்சலிசாகர்காஸிபூர்சந்தெளலிவாரணாசிபாதோகிமிர்சாபூர்ராபர்ட்ஸ்கன்ச்கூச் பேகர்அலிப்பூர்துவார்ஜல்பாய்குரிடார்ஜிலிங்ராய்கான்ச்பலூர்காட்மல்தாகா உத்தர்மல்தாகா தக்‌ஷின்ஜங்கிபூர்பாகராம்பூர்முர்ஷிதாபாத்கிருஷ்ணாநகர்ராணாகாட்பாங்குவான்பாராக்பூர்தும் தும்பாராசத்பசிர்ஹத்ஜாய்நகர்மதுராபூர்டைமண்ட் ஹார்பர்ஜாதவ்பூர்கொல்கத்தா தக்‌ஷின்கொல்கத்தா உத்தர்ஹவுராஉலுபெரியாசிரேராம்பூர்ஹூக்லிஅரம்பாக்தம்லக்கந்திகட்டல்ஜார்கிராம்மெதினிபூர்புருலியாபாங்குராபிஷ்ணுபூர்பூர்வ வர்த்தமான்வர்த்தமான் - துர்காபூர்அசான்சோல்போல்பூர்பிர்பூம்சர்குஜாராய்கர்ஜான்சுகீர்-சாம்பாகோர்பாபிலாஸ்பூர்ராஜ்நந்தகாவுன்துர்க்ராய்பூர்மகாசமுந்துபஸ்தார்காங்கேர்ராஜ்மகால்தும்காகோடாசத்ராகோதர்மாகிரிதிஹ்தன்பாத்ராஞ்சிஜம்செட்பூர்சிங்பூம்குந்த்திலோஹர் தாகாபலமாவ்ஹசாரி பாக்தெஹ்ரி கார்வால்கார்வால்அல்மோராநைனிடால் - உதாம்சிங் நகர்ஹரித்வார்டாமன் & டையுசாந்தினி சௌக்வடகிழக்கு டெல்லிகிழக்கு டெல்லிபுது டெல்லிவடமேற்கு டெல்லிமேற்கு டெல்லிதெற்கு டெல்லிலட்சத் தீவுகள்புதுச்சேரிஅந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nமோடி அமைச்சரவையில் அதிமுக இடம் பெறவில்லை\nஇந்தியா மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை வென்ற ஆம் ஆத்மி கட்சி\nஇந்தியா மக்களவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றியும் தோல்வியும்\nதமிழ்நாடு விஜய பாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி\nதமிழ்நாடு அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட தொகுதிகள் தகர்ப்பு\nஇந்தியா ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி\nதேர்தல் நாளிலும் முன்னிலை வகித்த சன்னி லியோன்\nதேர்தல் முடிவுகள் குறித்து தேசிய தலைவர்களின் கருத்து\nமக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக\nசிக்கிமில் முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி\nகுஜராத்: வெற்றிக் கொண்டாடட்டத்தில் பாஜக\nவேட்பாளரின் குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும்\nஉங்கள் அறிவுக்கு ஒரு சோதனை\nதமிழ்நாடுபுதுச்சேரிதெலங்கானாஆந்திரபிரதேசம்அருணாச்சலப்பிரதேசம்அசாம்பீகார்கோவாசெளராஷ்டிராஹரியானாஇமாச்சல பிரதேசம்ஜம்மு காஷ்மீர்கர்நாடகாகேரளாமத்தியபிரதேசம்மஹாராஷ்டிராமணிப்பூர்மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாபஞ்சாப்ராஜஸ்தான்சிக்கிம்திரிபுராஉத்தரப்பிரதேசம்மேற்கு வங்கம்சத்தீஸ்கர்ஜார்கண்ட்உத்திரகண்ட்டாமன் & டையுடெல்லிலட்சத் தீவுகள்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்சண்டிகர்தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nதமிழ்நாடு திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, கொறடவாக ஆ.ராசா தேர்வு\nதமிழ்நாடு “முதலில் தண்ணீர் வரும்... பின்னர் தாமரை மலரும்” தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழ்நாடு திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை... வெற்றி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு\nதமிழ்நாடு மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக\nதமிழ்நாடு போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக டெபாசிட் இழக்கிறது\nதமிழ்நாடு ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்று வருங்காலத்தில் மக்கள் உணர்வார்கள் - தமிழிசை\nதென்காசியில் கிருஷ்ணசாமியை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் தனுஷ் குமார் முன்னிலை\nகொங்கு தொகுதிகளில் கொடி நாட்டிய திமுக - 39 ஆண்டுகளுக்கு பின் பொள்ளாச்சியை கைப்பற்றுகிறது\nஇடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி\nகடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம்\nபிரதமர் மோடி எரிசக்தித் துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை\n12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nபார்வையற்ற சிறுவன் பாடிய கண்ணான கண்ணே பாடல்\nதிடீர் திருப்பம்... சேரனுடன் லாஸ்லியாவும் வெளியேறுகிறாரா\nடிக்டாக் வீடியோ... தண்ணீர் அடித்துச் சென்றதில் இளைஞர் உயிரிழப்பு\nசிறப்புக்கட்டுரை - “பெரியாரும் இந்தியும்”\nதெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்\nவிஜய் பேச்சுக்கு சீமான் ஆதரவு\nசீண்டி விளையாடியவரின் தலையை கவ்விய பாம்பு\nஅத்திவரதர் வைபவம் -பல கோடி மோசடி அம்பலம்\nதேர்தல் 40-40: மயிலாடுதுறை தொகுதி ஒரு பார்வை\nதேர்தல் 40-40: சிவகங்கை தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nதேர்தல் 40-40: பொள்ளாச்சி தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nதேர்தல் 40/40 : கள்ளக்குறிச்சி தொகுதி ஒரு சிறப்பு பார்வை | 04-04-2019\nதேர்தல் 40/40 : ஈரோடு தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nதேர்தல் 40/40 : ராமநாதபுரம் தொகுதி ஒரு சிறப���பு பார்வை\nதேர்தல் 40/40: திருவள்ளூர் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை\nதேர்தல் 40/40: சேலம் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை\nதேர்தல் 40/40: நாமக்கல் தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nதேர்தல் 40/40: தென்காசி தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nவேலூர் தேர்தல்: திடீர் திருப்பங்கள்... த்ரில்லான வாக்கு எண்ணிக்கை\nவேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான்\nவேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற ஸ்டாலின் செய்த வியூகம் இதுதான்\nவேலூர் தொகுதியில் வாக்கு வங்கியில் கோட்டை விட்ட திமுக...\nசிறுபான்மை மக்களிடமிருந்து அதிமுகவை பிரிக்க ஸ்டாலின் சூழ்ச்சி: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு\n''முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு வெறி''- முதல்வர் பழனிசாமி கடும் விமர்சனம்\n''ஆட்சியைக் கலைத்தால் தூக்கிப் போட்டு மிதித்திடுவோம்'' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்\nவேலூர் மக்களவை தேர்தலில் மானத்தை காப்பாற்றுங்கள் - தொண்டர்களுக்கு அதிமுக கோரிக்கை\nதென் சென்னையைக் கைப்பற்றினார் தமிழச்சி தங்கப்பாண்டியன்\nமத்திய சென்னையில் மீண்டும் தயாநிதி மாறன்..\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nபுதுச்சேரி: மத்திய அரசிடமிருந்து மாநில உரிமையை பெற முயல்வேன்- வைத்தியலிங்கம்\nதிருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை... வெற்றி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு\nகடந்த தேர்தலை விட நடப்பு தேர்தலில் அதிக இடங்களை பெற்ற கட்சிகள்\nகைகூப்பி பாஜக தொண்டர்களுக்கு நன்றி சொன்ன மோடியின் தாய்\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக...\nLok Sabha Election Results 2019: வெற்றிக்காக பூஜை செய்யும் வேட்பாளர்கள்\nநியூஸ் 18 தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகளை பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்\nபாஜக வெற்றிக் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட பெண்\nதிமுக வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாட இப்படியுமா ஆட்டம் போடுவார்கள்\nதமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்; திமுக வெற்றியால் எந்த பலனும் இல்லை - தமிழிசை\nஎப்படி நடக்கும் வாக்கு எண்ணிக்கை\nகடந்த காலத் தேர்தலில் கணித்ததும், நடந்ததும் கருத்துக் கணிப்புகள் பொய்யாவது ஏன்\nநொடிக்கு நொடி தேர்தல் முடிவுகளை அறிய நியூஸ் 18 தமிழ்நாடு பிரத்யேக ஏற்பாடு\nபாஜக வெற்றியை கொண்டாட மோடி முகமூடி அணிந்து லட்டு பிடி��்கும் தொழிலாளர்கள்\nஎல்லா கருத்துக்கணிப்புகளையும் மீறி வென்றவன் நான் - கருணாஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்: அரசியல் தலைவர்களின் சுவாரஸ்ய கருத்துகள்\nபள்ளிச் சிறுவன் முதல் இஸ்ரோ தலைவர் வரை\nரஜினி Vs கமல்... யார் பிக்பாஸ்\nமெட்ராஸ் பாஷையின் கதை - தனித்துவம் பெற்ற சென்னைப் பேச்சு\nதேசியக் கல்விக் கொள்கையால் பாதிப்பு\nவிருப்பமான கிரிக்கெட் வீரர் யார் காஜல் அகர்வால் அசத்தலான பதில்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களைக் கொடுமைப்படுத்திகிறார்கள்\nதமிழை இனி யார் காப்பான்.. சூர்யா ரசிகர்களின் கடிதத்தால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nநித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியருக்கு கொடுமை கனடாவைச் சேர்ந்த முன்னாள் சிஷ்யை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/kamal-haasan-explain-about-what-did-sakshi-do-in-this-bigg-boss-house-watch-promo-video-here/articleshow/71025068.cms", "date_download": "2019-09-22T16:42:48Z", "digest": "sha1:NW5JZ3BLBCODJ5GRLHZ56VQIHRWTA7LP", "length": 18027, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss tamil promo: சாக்ஷியை அசிங்கப்படுத்திய கமல் ஹாசன்: லோஸ்லியாவிற்காக பதிலடியா? - kamal haasan explain about what did sakshi do in this bigg boss house; watch promo video here | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nசாக்ஷியை அசிங்கப்படுத்திய கமல் ஹாசன்: லோஸ்லியாவிற்காக பதிலடியா\nஇன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இப்படித்தான் ஜெயிப்பேன் என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசாக்ஷியை அசிங்கப்படுத்திய கமல் ஹாசன்: லோஸ்லியாவிற்காக பதிலடியா\nவிஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.\nஇந்த வாரம் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதையடுத்து, பிக் பாஸ் வீடு அதிகமாகவே பரபரப்பாக காணப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கும் நிகழ்வு நடந்தது.\nஇதில், முதலாவதாக கொடுக்கப்பட்ட விருது பச்சோந்தி. இது லோஸ்லியாவிற்கு வழங்கபட, அதனை அங்கேயே தூக்கி எறிந்தார் லோஸ்லியா. இதையடுத்து, நாய் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதையும் வாங்க மறுத்த நிலையில், அங்கேயே வைத்துவ���ட்டார்.\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nVivek: கவர்ச்சியில் குதித்த நடிகைக்கு உதவி கேட்ட விவேக்\nVivek: கவர்ச்சியில் குதித்த நடிகைக்கு உதவி கேட்ட விவேக்\nதொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு விருதுக்கான காரணங்களுடன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று வெளியான புரோமோ வீடியோவில், கமல் ஹாசன் ஆர்வம் குறைந்துவிட்டது. ஒரெ சலிப்பாக இருக்கிறது. தியாகத்திற்கு தயார். அப்படியெல்லாம் கூறியவர்கள் அதிக முயற்சி செய்து போட்டியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.\nவெற்றி முக்கியம் என்பது இருந்தாலும், எப்படியாவது வெற்றி பெறுவேன் என்பது ஒரு முறை. இப்படித்தான் வெல்வேன் என்று லட்சியத்தோடு வந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில், இரண்டாவதுதான் சிறந்தது என்பதை எடுத்துச்சொல்லும் வாரம் இன்று என்றார்.\nதொடர்ந்து 2ஆவது புரோமோவில், போட்டியில், 2 முறை இருக்கலாம். நீங்கள், ஏன் வெளியில் இருந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கிறேன் என்று சொன்னீர்கள் என்று சாக்‌ஷியிடம் கமல் கேள்வி எழுப்பினார். வனிதாவிடம் ஒரு மாதிரியாகவும், ஷெரினிடம் ஒரு மாதிரியாகவும் சாக்‌ஷி கூறியிருக்கிறார்.\nஇதற்காக, அவர்களிடம் சாக்‌ஷி பற்றி தெரியவைக்கிறார். இதன் மூலம் நேற்றைய நிகழ்ச்சியில் லோஸ்லியாவிற்கு பச்சோந்தி விருது கொடுத்த சாக்‌ஷியை கமல் ஹாசன் அசிங்கப்படுத்தியுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமற்றொரு புரோமோவில், வனிதா 10 இடத்தில் 10 விதமாக பேசியிருக்கிறார். அதனை பாதி பாதியாக வெட்டிப்போடும் போது, வனிதா அங்கிருந்து இங்கு பேசுகிறார். இங்கிருந்து அங்க பேசுகிறார் என்ற மாதிரி தெரிகிறது என்றார். இதற்கு கமல் ஹாசன் உதாரணமாக கிரிக்கெட் போட்டியில், ஹைலைட்ஸ் காட்டுவார்கள்.\nஅதில், ரிசல்ட், ஸ்கோர் எல்லாமே ஒன்றுதான் என்றார். இதற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, தர்ஷன் உங்களுக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்குமா இல்லை நான் சொன்னது ரொம்ப பிடிக்குமா இல்லை நான் சொன்னது ரொம்ப பிடிக்குமா என்றார். இதற்கு தர்ஷன் நீங்கள் சொன்னதுதான் ரொம்ப பிடிக்கும் என்று கூறுவதுடன் புரோமோ வீடியோ முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nகவின்-லோஸ்லியா, இதுக்கு பெயர் என்ன தெரியுமா, எச்ச\nLosliya இதை எல்லாம் நாங்க தங்கப் பதக்கம் படத்திலேயே பார்த்துட்டோம் பிக் பாஸ்\nஇதை முதலிலேயே செய்திருக்கலாம்ல பிக் பாஸ்\nஹய்யோ சேரன், மண்டை மேலே இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்களே\nஜூலி, காய்த்ரிலாம் தங்கம்: இந்த லோஸ்லியாவை பார்த்தாலே பத்தின்டு வருது\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nநாட்டு வெடிகுண்டுகளுடன் தற்கொலை மிரட்டல்: சாமர்த்தியமாக கையா...\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அடி, உதை கொட...\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு- அக் 21இல் வாக்க...\nஹெல்மெட் அணியாததால் அபராதம்- ஆத்திரத்தில் காவல் நிலையத்தின் ...\n: நம்பிட்டோம் பிக் பாஸ், நம்பிட்டோம்\nBigg Boss 3 Tamil பாவம், முகென் ராவுக்கு டைட்டில் கிடைக்காதே பாஸ்\nஇன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஷெரின்: சொல்கிறார் கமல்\nஇது உலக மகா நடிப்புடா சாமி: என்னம்மா லோஸ்லியா, திடீர் பெர்ஃபாமன்ஸ்\n: இது நியாயமே இல்லை பிக் பாஸ்\nசீக்கிய இறைவணக்க பாடலுடன் தொடங்கிய \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nIND vs SA Highlights : தென் ஆப்ரிக்கா தெறி வெற்றி.. சமனில் முடிந்த டி-20 தொடர்\nஉலக சாதனையை உடைக்காட்டியும் ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘டான்’ ரோஹித்... \nKarthigai Nakshatra: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019-..\nசொதப்பு... சொதப்பு...ன்னு.. சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்... : தெறி ‘மாஸ்’ காட்ட..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசாக்ஷியை அசிங்கப்படுத்திய கமல் ஹாசன்: லோஸ்லியாவிற்காக பதிலடியா\nEpisode 74 Highlights: பச்சோந்தியும், நாயும் வேண்டாம்: விருதை தூ...\nபச்சோந்தி போன்று போலியானவர் லோஸ்லியா: அவார்டு கொடுத்த சாக்ஷி\nEpisode 73 Highlights: எனக்கும், தர்ஷனுக்கும் எந்த தொடர்பும் இல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yogakudil.org/articles.php?id=152", "date_download": "2019-09-22T17:35:48Z", "digest": "sha1:XGKRDWSCAIIE4CNKYH2QMK4M7YFR5IFW", "length": 22853, "nlines": 128, "source_domain": "www.yogakudil.org", "title": "Yoga Kudil by Sivayogi Sivakumar, Chennai", "raw_content": "\nநாளைய தினம் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையூட்டி, இன்றைய தினத்தின் அருமைகளை அறியாமல் வீணாய் பொழுதுகளை கழிப்பதற்கு என்று உருவாக்கப்படவில்லை *இத்தலைப்பு*\nஆருடம் கூறும் ஆலோசனையைப் போல் இல்லாமல் இன்றைய செயல்களின் பலனே நாளை என்பதை நாம் உணர்வதற்காகவே *இத்தலைப்பு*\nஇன்று மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் இருந்தால் நாளையும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்மிடம் இருக்கும் என்பதை புரிய வைக்கவே *இத்தலைப்பு*\nஉண்மை அல்லது கடவுள் நமக்கு தரும் இந்த நல்வாய்ப்பினை கொண்டு நமக்கு நாமே உண்மையாக இருந்து இன்று சிறப்பாக வாழ்ந்து நாளைய தினத்தினை நமக்கு சாதகமான தினமாக மாற்றிக் கொள்வதற்கு தகுந்த தகவல்களை அள்ளி தருவதற்கே. *இத்தலைப்பு*\nநிகழ்காலத்தின் அனுபவத்திலிருந்தே எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம் ஆனால் எதிர்காலம் முற்றிலும் புதுமையானதை கொண்டுவரும் என்பதை நிகழ்காலம் நமக்கு உணர்த்துகிறது\nஇன்றைய புரிதல் நாளைய வாழ்க்கைக்கு உதவாது மனிதமனம் நித்தம் புதுமைகளை படைக்கிறது. புது சூழ்நிலைகளை உருவாக்கி தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.\n*அடுத்த வினாடி நம் இடத்தில் இல்லை என்பதே முற்றிலும் உண்மை.*\nஎதிர்பார்க்கும்படியெல்லாம் எதிர்காலம் இருந்தால் உண்மை பற்றிய அல்லது இறைவன் பற்றிய தெளிவு நமக்கு புரியாது.\nஎதிர்பார்த்தபடியே எதிர்காலம் இருந்தால் சலிப்பு நிறைந்து வாழ்வின் இன்பம் துன்பம் அற்ற மந்த நிலை தோன்றும்\n*நிகழ்காலத்தின் நமது இருப்பு நிலையே எதிர்காலத்தின் பிரதிபலிப்பு, எனவே இன்றே நம்மை நாம் கவனிக்க வேண்டும்.*\nஎதிர்காலம் என்பது வெறும் கனவு. கனவு காண்பதால் மட்டும் எதிர்காலம் சிறப்பாக இருக்காது. எதிர்காலம் சிறப்பாக இருக்க நிகழ்காலத்தின் குறைகளை புரிந்து கொண்டு அவற்றினை அழித்தால் எதிர்காலம் ஏக்கங்களை தீர்க்கும் காலமாக அமையும்.\nபரந்த சிந்தனை, தொலைநோக்கும் பார்வை என்று நிகழ்காலத்தை அலட்சியம் செய்வது முற்றிலும் தவறு. இன்று சுறுசுறுப்பாக இயங்கும் மனிதன் நாளையும் சுறுசுறுப்பாக இயங்குவான் என்பதே உண்மை.\nஇன்று சோம்பலுடன் செயல் புரிபவன் நாளையும் அப்படியே சோம்பேறியாக ��ெயல்படுவான். எனவே இன்று நம்மால் முடிந்த மட்டும் சிறப்பாக வாழ்ந்தால் நாளை பற்றிய கனவுகள் இன்றியே ஒளிமயமான எதிர்காலத்தை எதிர் கொள்ளலாம்.\nஒவ்வொரு வினாடியும் சிறப்பாக செயல்படுவதற்கு முயன்று அதில் வெற்றி பெற்றால் அடுத்து அடுத்து வரும் வினாடிகளில் அதிசயத்தக்க புதுமைகளை நாம் எதிர் நோக்கலாம்.\nநிகழ்காலத்தில் நிறைவாக வாழ்ந்தால் எதிர்காலம் ஏமாற்றம் இல்லாமல் இருக்கும்.\n*நேற்றும் இன்றும் எப்படி மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கிறதோ அப்படியே நாளையும் இன்றிலிருந்து மாற்றத்துடன் அமையும்.*\nகடந்தகால வரலாறுகள் நிகழ்காலத்தின் நிகழ்வுகளுக்கு ஆதாரமாக இருப்பதைப் போல இன்றைய நிகழ்வுகள் எதிர்காலத்தின் சம்பவங்களுக்கு ஆதாரமாக அமையும்.\nநமது முன்னோர்கள் விதைத்ததை இன்று நாம் அறுவடை செய்கிறோம். இன்றைய அறுவடையின் தன்மையை புரிந்து கொண்டு வருங்கால சந்ததியினருக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும் விதத்தில் இன்றைய விதைத்தல் இருக்க வேண்டும்.\nமனிதன் காலத்திற்கு காலம் மாறி பலவிதமான கருவிகளை கையாண்டு தனது தேவைகளை பெருக்கிக்கொண்டே வருகிறான். மேலும் அந்த புதிய கருவிகளிலும் நிறைவின்றி அதிலும் சிறந்தவை அறிமுகம் செய்வதற்கு முனைப்பாக செயல்படுகிறான்.\nமனிதன் தன்னை நிர்வாகம் செய்து கொள்ளவேண்டும். நேற்று மனிதனை மனிதன் நிர்வாகம் செய்தான். இன்று மனிதனை மனிதனும், கருவியும் நிர்வாகம் செய்கின்றது,. நாளை....\nநாளை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேமயத்தில் தன்னை தானே நிர்வாகம் செய்து கொள்ளும் தன்மையுள்ள மனிதன் மிகவும் சொற்பமானவனாகவே இருந்திருக்கிறான்.\nதன்னை புரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனிடம் இருந்தும் ஏனோ தன்னை அறியாமல் தன்னிலை மறந்தே வாழ்கின்றான்.\nஎதிர்கால மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினை சுய உணர்வின்றியே வாழும் தன்மையை பெறுவது. ஏன் என்றால் இன்றைய மனிதன் போலியான, உணர்வற்ற ஏதோ வாழ்கின்றோம் என்று நம்புகிறான்.\nவாழ்வின் சுகம் முழுமையாக அனுபவிக்கப்படாமல் ஏக்கத்துடனேயே கழிக்க வேண்டியதாகவே நிகழ்காலம் இருக்கிறது.\n*எல்லாம் எல்லோருக்கும் என்ற நிலை மாறி ஒரு சிலருக்காகவே உலகம் என்ற நிலையை அறிவின் துணையுடன் என்றோ உருவாக்கிவிட்டான். அதன் பொருட்டு நம்மில் அநேகம் ஏக்கம் நிறைந்த வாழ்வையே வாழ்கின்றோம்.*\nஒவ்வொரு தனிமனிதனும் தன்னை தன்னளவில் தன்னிறைவு அடைந்தவனாய் திருப்தியுடன் இருக்க முயற்சிக்க வேண்டும்.\n*நிகழ்காலத்தினை நாம் கவனமுடன் கழிக்கவில்லை என்றால் எதிர்காலம் ஏக்கமுடன், துக்கம் நிறைந்ததாய் மாறும் என்பதை மனதில் கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நிகழ்காலத்தை நிறைவானதாக மாற்ற வேண்டும்.*\nநிகழ்காலத்தில் நிறைவான வாழ்வை எல்லோரும் பெறுவதற்கு உண்டான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை இப்பகுதியில் இனம்கண்டு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.\nதொடர்ந்து சிந்திப்போம் அடுத்த பதிவில் சந்திப்போம்…..\nநல்லகாலம் நாளை பிறக்கும் என்று நம்பிக்கையூட்டி இன்றைய பொழுதுகளை வீணாய் கழிப்பதற்கு முற்படுவதைவிட இன்றே, இப்பொழுதே, இந்த வினாடியே இன்பம் அடைவதற்கு முயற்சிப்போம்.\nசிறந்த விதைகள் இன்று விதைக்கப்படுவதால் நல்ல விளைச்சல் நாளை கிடைக்கும். அறிய செயல்களை இன்று செய்வதால் சிறந்த வெளிப்பாடுகள் நாளை பிறக்கும்.\nமனிதனை படைத்து தனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை இந்த பூமி சந்தித்தது. மேலும் அநேக மாற்றத்தை சந்திக்க இருக்கிறது.\nமனிதன் தன்னை உயர்த்திக் காட்டினானா அல்லது இயற்கை மனிதனை உயர்ந்த உயிரினமாக உருவாக்கியதா\nஎது உண்மையாக தோன்றினாலும் தவறில்லை. மனிதன் தனது செயல்களால் உயர்வானவன் என்பதில் யாவருக்கும் கருத்து முரண்பாடு இருக்காது.\n*மனிதனின் செயல்கள் முற்றிலும் சரியானதாக இல்லை என்பதே உண்மை. காரணம் யாரோ சரி என்று போதித்ததை கடந்து சிந்திக்க துணிவின்றியே பழையவற்றை பாதுகாக்கின்றான்.*\nநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே மனிதனின் செயல்கள் இருக்கின்றன. எதையும் ஆராய்ந்து பார்க்கும் துணிச்சல் மனிதனுக்கு போதுமான அளவில் இல்லை.\nதனக்கு போதிக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக் கொண்டு தனக்கு ஏதோ புரிந்து விட்டதைப்போல் கால காலமாக செய்கின்றான்.\nமனிதன் என்பவன் போலச் செய்யும் விலங்காகவே தனது வாழ்நாள் முழுவதும் இருக்கிறான் என்றால் அது மிகையன்று.\nதன்னை ஏதோ ஒரு கூட்டத்திற்கு இணைத்துக் கொண்டு செயல்படுவதை சரி என்றே உணர்வதற்கு காரணத்தை அவன் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.\nஎதிர்காலத்தை நமது விருப்பத்திற்கு அமைய நமது விருப்பம் எதன் பொருட்டு அமைந்தது என்பதை அறியவேண்டும்.\nகல்லையும், மண்ணையும் வணங்க���ம் தன்மை ஏன் நமக்கு ஏற்பட்டது என்பதையும், நிகரில்லா ஒன்றினை வணங்க எதற்கு ஒழுக்கமுறை என்பதையும், போலிகளால் திரித்த பாசிடிவிசம் என்ற நேர்மறை சிந்தனை எதற்காக என்பதையும் உணர்ந்து இன்று வாழ வேண்டும்.\nஇன்று சிறப்புற வாழ்ந்தால் நாளை நமதாகவே இருக்கும். ஆனால் கூட்டம் தன்னை சரி என்று நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு நாளைய மனிதன் நமது கொள்கையை பின்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவதையும், மேலும் நாளை நமதே என்ற சித்தாந்தத்தை முன்னிருத்துவதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஉதாரணமாக ஒன்றினை பார்ப்போம். கடவுள் மறுப்பாளர், கடவுளை ஒத்துக் கொண்டவர் என்ற இருசாரரும் தன்னை சார்ந்த மனிதர்களை உருவாக்கும் முயற்சியை மட்டுமே செய்கின்றனர்.\nகடவுள் மறுப்பாளர்களும் நம்பிக்கையின் அடிப்படையை ஆதாரமவே செயல்பட்டு, தனிமனித முன்னேற்றம் என்ற பார்வையை கொண்டு கடவுள் மறுப்பாளர்களை உருவாக்கும் முயற்சியில் தன்னை அறிந்தோ அறியாமலோ செயல்படுகின்றனர்.\nஉண்மையில் கடவுள் என்பது என்ன என்ற கேள்விக்கு இருசாரரும் சரியாக புரிந்து செயல்படவில்லை என்பதே உண்மை.\nஒளிமயமான எதிர்காலம் நமக்கு உண்டு அதை அடைய தனிமனிதன் சுய அறிவுடன் செயல்பட போதுமான வசதிகள் அமைத்து தருவது நமது கடமை.\nநமக்கு புரியவில்லை என்பதை ஒத்துக் கொண்டு அடுத்த மனிதன் புரிந்து கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.\nபொதுவாக மனிதன் தன்னை தனது கருத்தை பிறரின் மீது திணிப்பதை மட்டுமே செய்கிறான்.\nதனது புரிதல் சரியாக இருக்காமல் இருக்கும் என்பதை பெயரளவில் கூட ஏற்றுக் கொள்வதில்லை.\nஒரு கூட்டம் ஏற்படுத்தியுள்ள ஒழுக்கம் சரியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதேபோல் ஒரு கூட்டத்தின் ஒழுக்கம் பிற கூட்டத்தின் ஒழுக்கத்தைவிட சிறந்ததாக இருக்கும் என்றே நம்புகிறோம்.\nமுதலில் நம்மை நாம் சுயசோதனை செய்யவேண்டும். நாம் செயல்படும் தன்மை எத்தகையதாக உள்ளது என்பதை ஆராய வேண்டும். *இன்று இந்த வாழ்வை நமக்கு உரிமையான ஒன்றாக மகிழ்கின்றோமா அல்லது பாரம்பரியம் என்ற பெயரால் கொள்கை கோட்பாடுகளை சுமந்து அடுத்தவருக்கும் நமக்கும் இனிமையல்லாத வாழ்வை வாழ்கின்றோமா அல்லது பாரம்பரியம் என்ற பெயரால் கொள்கை கோட்பாடுகளை சுமந்து அடுத்தவருக்கும் நமக்கும் இனிமையல்லாத வாழ்வை வாழ்கின்றோமா\nஇந்த நாள் இனிய நாளாக இருக்க வேண்டி நாம் செய்யும் செயல்களால் நமக்கும் அடுத்தவருக்கும் இனிய சூழல் உருவாகியுள்ளதா என்பதை உணர வேண்டும்.\n*இன்று நாம் நம்மை உணர முடிந்தால் எதிர்காலம் ஒளிரும்.*\nஇது ஆன்மீக மற்றும் தன்னை அறியும் கலையாகிய யோகம் பயிலும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு செய்யப்பட்டது.\n8, அன்னை இந்திரா நகர்\nபுதகரம் , சென்னை - 600 099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23767", "date_download": "2019-09-22T17:09:02Z", "digest": "sha1:GQU4HZPNKZKLLNXGSFPTFMCU65K4AZD4", "length": 11133, "nlines": 148, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nநாளை கட்சி பெயர், கொடி அறிவிக்கிறார்; மதுரை வந்த கமலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nமதுரை: வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் நிற்கிறேன். என்னை ஆசி வழங்கி திரை உலகிற்கு அனுப்பிய மதுரை மண்ணில் நிற்கிறேன். நாளை காலை ராமேஸ்வரத்தில் துவங்கி, பரமக்குடி சென்று பின்னர் மாலையில் மதுரை வருவேன் இங்கு நடக்கும் விழாவில் கட்சி கொடி ஏற்றப்படும், கொள்கைகளில் சாராம்சம் அறிவிக்கப்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார்.\nதமிழகத்தில், பா.ஜ.,வை புறக்கணிப்பதன் வாயிலாக, தன் அரசியல் பாதையை, நடிகர் கமல் தெளிவுபடுத்தியுள்ளார். நாளை(பிப்., 21) தன் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ள கமல், தான் போகவிருக்கும் பாதையை கோடிட்டு காட்டியுள்ளார். அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன், பல்வேறு கட்சி தலைவர்களை, அவர் சந்தித்து வருகிறார்.\nமார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயன், டில்லி முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், நல்லகண்ணு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் ஆகியோரை சந்தித்தார். ஆனால், பா.ஜ., மூத்த தலைவர்கள் எவரையும், அவர் சந்திக்கவில்லை.நடிகர் கமல், அரசியலில், பா.ஜ.,வுக்கு எதிர் திசையில் பயணிக்கப் போவதை, இச்சந்திப்புகள் வாயிலாக உறுதி செய்துள்ளார்.\nஇதுகுறித்து, கமல் ஆதரவாளர்கள் கூறுகையில், 'பா.ஜ., மட்டுமின்றி அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்களையும், கமல் சந்திக்கவில்லை' என்றனர்.\nமதுரை வந்த கமலஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nநடிகர் கமல் தனது அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் 12.30க்கு மதுரை வருகிறார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பிராமாண்ட வரவேற்பு அளிக்க அவரது இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.\nஅங்கு தான் ஊழல் இருக்கிறது\nஅதிமுக நிர்வாகிகளை சந்திக்க மாட்டேன் என கமலஹாசன் கூறியுள்ளார். நாளை அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் துவக்கவிருக்கும் கமல் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று கமல் வீட்டிற்கு இயக்குனர் சீமான் சென்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் நிருபர்களிடம் பேசினர். மாற்றம் வேண்டும் என்ற நேரத்தில் அரசியலில் கமல் குதித்துள்ளார். நாட்டிற்கு நல்லது செய்ய போதிய ஆள் இல்லாமல் இருப்பதால் என்னை போன்ற சினிமா துறையினர் அரசியலுக்கு வர வேண்டியுள்ளது. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. இதனால் யார் வேண்டுமானாலும் வரலாம் என சீமான் கூறினார்.\nதொடர்ந்து கமல் பேசுகையில்; பல தரப்பினரையும் நான் சந்தித்து வருவதில் தற்போது சீமானும் ஒருவர் என்றார். அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் நீங்கள், அதிமுக நிர்வாகிகளை ஏன் சந்திப்பது இல்லை என நிருபர்கள் கேட்டதற்கு, \" அங்கு தான் ஊழல் இருக்கிறது ஆட்சி சரியில்லை என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர்களை நான் நிச்சயம் சந்திக்க முடியாது. சந்திக்கவும் மாட்டேன் \" . என்றார்.\nநாளை கட்சி பெயர், கொடி அறிவிப்பு\nகமல் இன்று அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: \" நாளை (21 ம் தேதி ) துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க ., இவ்வாறு கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2019%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/?vpage=2", "date_download": "2019-09-22T16:51:49Z", "digest": "sha1:SQO6UO6YLLCFNDN5QQNLT2CUEN7HAL2F", "length": 4156, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-��ுவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\n2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nகூட்டமைப்பின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அரசாங்கம்\nகிழக்கில் கேள்விக்குறியாகும் தமிழர்களின் எதிர்காலம்\n விடிவிற்காய் ஏங்கும் தமிழ் மக்கள்\nயாழில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூடு நடந்தது என்ன \nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டத – அருட்தந்தை மங்களராஜா\nகன்னியா விவகாரம் – முக்கிய தீர்மானம் எடுத்த ஜனாதிபதி\nஇன்று கன்னியா நாளை எது என்று தெரியாமல் \nகல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் நடப்பது என்ன \nஇராணுவத்தினரின் கருத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்டனம்\n5G தொழிநுட்பம் மனித குலத்துக்கு ஆபத்தா \nதேசிய தலைவர் குறித்து விஜயகலா சர்ச்சைக் கருத்து\nகிழக்கில் பதற்றம்.. உண்மையில் அங்கு நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1354", "date_download": "2019-09-22T16:26:42Z", "digest": "sha1:UVZ43B66FXGP2VVIOMHEXAAHFFFYCFGL", "length": 8328, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "ஷார்ஜாவில் இனிய‌ திசைக‌ள் அறிமுக‌ நிக‌ழ்ச்சி |", "raw_content": "\nஷார்ஜாவில் இனிய‌ திசைக‌ள் அறிமுக‌ நிக‌ழ்ச்சி\nஷார்ஜா : ஷார்ஜாவில் இனிய‌ திசைக‌ள் வாச‌க‌ர் Buy Lasix Online No Prescription வ‌ட்ட‌த்தின் சார்பில் இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழ் அறிமுக‌ நிக‌ழ்ச்சி 21.06.2010 திங்க‌ட்கிழ‌மை மாலை நடைபெற்ற‌து.\nஇனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழை அறிமுக‌ம் செய்து திருச்சி ஜாஹிர் ஹுசைன் பேசினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ப‌ல்வேறு இத‌ழ்க‌ள் த‌ற்பொழுது வெளிவ‌ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இனிய‌ திசைக‌ள் இத‌ழ் இளைஞ‌ர்க‌ளுக்கு த‌ன்ன‌ம்பிக்கையூட்டும் வித‌மாக‌ வெளிவ‌ந்து கொண்டிருப்ப‌தாக‌ தெரிவித்தார். மேலும் க‌ல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌க‌வல்க‌ளுட‌ன் வெளிவ‌ந்து கொண்டிருப்ப‌து ம‌கிழ்வை அளிப்ப‌தாக‌ தெரிவித்தார்.\nஇந்நிக‌ழ்வில் அபூசாலிஹ், ஆதில்ஷா உள்ளிட்ட‌ ப‌ல‌ வாச‌க‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர���.\nஅரசு வழங்கும் நலத்திட்டத்தில் உண்மையான பயானாளிகள் பயன்பெறாமல் இருந்துவிட கூடாது : மாவட்ட வருவாய் அலுவலர்\nதுபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை ந‌ட‌த்திய‌ மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி\nகல்வி உதவித்தொகை 2010 – 2011\nஜப்பான் அணி அசத்தல் வெற்றி\nவிம்பிள்டனில் புதிய சாதனை-10 மணி நேரத்தைத் தாண்டியும் தொடரும் ஆட்டம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-22T16:49:55Z", "digest": "sha1:S4LJMC45IPLOY6YTA5GDWCHYWXRQUMLL", "length": 8347, "nlines": 102, "source_domain": "varudal.com", "title": "வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணியை நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்: | வருடல்", "raw_content": "\nவவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணியை நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்:\nNovember 14, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\n264 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர்.\nஇன்று காலை வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.\nஇதன் போது, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார்களை மீட்பதற்கு ஜ.நா வில் குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்தும் , அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அதிகாரிகளுக்கு வழியுறுத்தினர்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/11166-star-journey-32", "date_download": "2019-09-22T16:43:08Z", "digest": "sha1:RDQQMGNGGO7XS2LKC24QUBRZW427AQQM", "length": 22086, "nlines": 163, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நட்சத்திரப் பயணங்கள் 32 (பிரபஞ்சவியல் 15, காலமும் வெளியும் 2)", "raw_content": "\nநட்சத்திரப் பயணங்கள் 32 (பிரபஞ்சவியல் 15, காலமும் வெளியும் 2)\nNext Article நட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)\nகாலமும் வெளியும் முதல் அத்தியாயத்தை வாசிக்காதவர்கள் இந்த இணைப்பின் மூலம் அங்கு செல்ல முடியும். (பிரபஞ்சவியல் 14)\nசென்ற தொடரின் இறுதியில் நியூட்டனின் இயக்க விதிகள் குறித்துப் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சி இனி... நியூட்டனின் அடிப்படை இயக்க விதிகளின் படியும் பிரபஞ்சவியல் 11 ஆம் பகுதியில் நாம் விளக்கியிருந்த நியூட்டனின் அகில ஈர்ப்பு விதியின் படியும் புவியினால் ஈர்க்கப் படும் விதத்தில் ஒரே உயரத்தில் இருந்து கீழே விடப்படும் இரு வெவ்வேறு நிறையுடைய பொருட்கள் வளித் தடையைப் புறக்கணித்தால் ஒரே நேரத்தில் தரையை அடையும் என்பதை கணித ரீதியாக நிரூபிக்க முடியும்.\nவிரிவாகச் சொன்னால், பூமியின் நிறை M எனவும் பூமியினால் ஈர்க்கப் படும் குறித்த பொருளின் ஈர்ப்புத் திணிவு (Gravitational Mass) m1 எனவும் அதன் உண்மைத் திணிவு m2 எனவும் பூமிக்கும் அப்பொருளின் மையத்துக்கும் இடையிலான செங்குத்துத் தூரம் r எனவும், அகில ஈர்ப்பு மாறிலி G எனவும் அப்பொருள் பூமியில் விழும் வேக அதிகரிப்பு வீதம் (Accelaration) a எனவும் எடுத்துக் கொள்வோம். வளித்தடையைப் புறக்கணித்தால், நியூட்டனின் அகில ஈர்ப்பு விதிப்படி, குறித்த பொருளில் தொழிற்படும் விசையானது,\nஇதேவேளை, நியூட்டனின் 2 ஆம் இயக்க விதிப்படி அதே விசை,\nஆகவே குறித்த பொருளின் வேக அதிகரிப்பு வீதம் இவ்வாறு அமையும்.\nஇச்சமன்பாட்டில் குறித்த பொருளின் ஈர்ப்புத் திணிவு (Gravitational Mass) m1 உம் , உண்மைத் திணிவு m2 உம் சமன் என்று எடுத்துக் கொண்டால் (சமன்பாட்டில் இரண்டும் வெட்டுப் படும்.) வேக அதிகரிப்பு வீதம் குறித்த பொருளின் திணிவில் தங்கியில்லை என்பது தெளிவாகும். இந்த உதாரணத்தில் ஒரேயொரு பொருளே (m1 or m2) விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தாலும் இதை எந்த ஒரு திணிவிற்கும் பிரதியிட முடியும்.\nஏனெனில் நியூட்டனின் 2 ஆம் இயக்க விதிப்படி ஒரு பொருளின் திணிவு அதிகரிக்கும் போது அதேயளவு வீதத்தில் அதில் தொழிற்படும் விசை அல்லது ஈர்ப்புத் திணிவு அதிகரிக்கும். இதே போன்றே அப்பொருளின் திணிவு குறைவடையும் போதும் அதேயளவு வீதத்தில் அதில் தொழிற்படும் விசையும் குறைவடையும். அதாவது நியூட்டனின் 2 ஆம் இயக்க விதிப்படி அப்பொருள் பூமியில் விழும் வேக அதிகரிப்பு வீதம் a=F/m எப்போதும் ஒரும் மாறிலி என்பதுடன் இதன் பெறுமானம் 9.80665 m/s2 எனவும் கணிக்கப் பட்டுள்ளது. எனவே வளித்தடையற்ற இடத்தில் பூமியின் மேலே சம உயரத்தில் இருந்து கீழே போடப்படும் வெவ்வேறு திணிவுகள் ஒரே நேரத்தில் தரையை அடையும் என்பது தடையற நிரூபணமாகிறது.\nஇன்னொரு விதத்தில் நோக்கினால் இப்பெறுமானம் ஒரு மாறிலியாக இருப்பதற்குக் காரணம் சந்திரனைத் தவிர புமியினால் ஈர்க்கப் படும் எந்த ஒரு பொருளை விடவும் பூமி ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரிய திணிவை உடையதாக இருப்பதும் ஆகும். நியூட்டனின் ஈர்ப்பு விதி இன்னொன்றையும் தெளிவுபடுத்துகின்றது. அது எதுவெனில் இரு பொருட்களுக்கிடையிலான ஈர்ப்பு விசை அவை அமைந்திருக்கும் தூரம் அதிகரிக்க அதிகரிக்கக் குறைவடையும் என்பதாகும். அதாவது இவரது அகில ஈர்ப்பு விதிப்படி பூமிக்கு அண்மையிலுள்ள ஒரு நட்சத்திரம் S1 இன் தூரத்தை விட 2 மடங்கு அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரம் S2 இன் பூமிக்கான ஈர்ப்பு விசை, S1 இற்கும் பூமிக்குமிடையிலான ஈர்ப்பு விசையின் 1/4 பங்காக இருக்கும். இது போன்றே இவ்விதி பூமி, சந்திரன் மற்றும் கிரகங்களின் ஒழுக்கு (Orbit) குறித்த பயனுள்ள அளவீடுகளை மிகத் திருத்தமாக கணிக்க உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும் இந்த விதியின் படி சில விசித்திரமான எதிர்வுகூறல்களும் ஏற்படுகின்றன. அதாவது ஒரு நட்சத்திரம் அது அமைந்துள்ள இடத்திலிருந்து நகர்வதன் மூலம் மிக வேகமாக அதன் ஈர்ப்பு விசை வீழ்ச்சியடைந்தால் பூமி உட்பட கிரகங்களின் ஒழுக்கு நீள்வட்டமாக இருக்காது. மேலும் அக்கிரகங்கள் சுருள் போலச் சுழன்று கொண்டு சூரியனுக்குள் அமிழ்ந்து விடும். இதே வினை எதிர்ப்புறமாக குறித்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை மெதுவாக வீழ்ச்சியடைந்தால் அவற்றின் ஈர்ப்பு விசை நேரடியாக பூமியையும் கிரகங்களையும் தாக்கி அவற்றின் ஒழுக்கைக் குலைத்து விடும்.\nஅரிஸ்டோட்டிலுக்கும் கலீலியோ மற்றும் நியூட்டனின் கொள்கைக்குமான மிகப் பெரிய வித்தியாசம், அரிஸ்டோட்டில் பொருட்களின் இயற்கைத் தன்மை ஓய்வில் இருப்பது என்பதுடன் வெளியில் இருந்து புற விசை தாக்கும் வரை அது அசையாது என அரிஸ்டோட்டில் திடமாகக் கருதியமையாகும். மேலும் அவர் பூமியும் ஓய்வில் இருப்பதாகவும் சூரியன் கிரகங்கள் அதைச் சுற்றி வருவதாகவும் கருதியதற்கும் காரணம் சார்புக் கொள்கை குறித்து அவர் அறியாததும் காட்சிப் பிழையும் ஆகும். ஆனால் நியூட்டனின் கருத்துப் படி ஒரு பொருள் ஓய்வில் இருப்பதர்கு தனித்துவமான அளவீடு எதுவும் இல்லை என்றார். மேலும் பொருட்களின் இயற்கைத் தன்மை குறித்து இவ்வாறு விளக்கினர். அது எதுவெனில் A,B எனும் இரு பொருட்களில் A வடக்குத் திசையில் இயங்குவதாகவும் B ஓய்வில் இருப்பதாகவும் கொண்டால் B சார்பாக A வடக்குத் திசையில் இயங்குவதுடன் B ஓய்வில் உள்ளது எனலாம். அல்லது A சார்பாக B தெற்குத் திசையில் இயங்குவதாகவும் A ஓய்வில் இருப்பதாகவும் சொல்ல முடியும்.\nஇன்னொரு உதாரணமாக பூமியையும் அதில் 90Km/h வேகத்தில் வடக்கே பயணிக்கும் புகைவண்டியையும் எடுத்துக் கொள்வோம். பூமியின் சுழற்சியையும் அது சூரியனைச் சுற்றி வருவதையும் புறக்கணித்தால், ஒன்று புகைவண்டி சார்பாக பூமி 90km/h வேகத்தில் தெற்கே பயணிக்கிறது என்றோ அல்லது பூமி சார்பாகப் புகைவண்டி 90Km/h வேகத்தில் வடக்கே பயணிக்கிறது என்றோ சொல்ல முடியும். இது போன்ற சாதாராண சடப்பொருட்களுக்கு சார்பு வேகக் கொள்கையைப் பிரயோகித்துக் கணிப்புக்கள் மேற்கொள்ள நியூட்டனின் இயக்க விதிகள் இன்னமும் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகில் உள்ள அனைத்துப் பொருட்களினதும் இயற்கைத் தன்மை ஓய்வில் இருப்பதுதான் எனக் கருதினால் வெளியில் உள்ள குறித்த ஒரு இடத்தில்தான் சில வினாடிகளுக்குள் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தீர்மானிக்க முடியாது. இதை இச்சிறு உதாரணத்தின் மூலம் விளக்குவோம். அதாவது ஓடுகின்ற புகைவண்டிக்குள் உள்ளே வைக்கப் பட்டுள்ள ஒரு மேசையில் ஒரு பந்து செங்குத்தாக வீழ்ந்து எழுமாறு போடப்படுகின்றது. ஒரு செக்கனுக்குப் பின்னர், புகைவண்டிக்குள் உள்ளவருக்கு மேசையில் அதே இடத்தில் பந்து மறுபடி வீழ்ந்ததை அவதானிக்க முடிகின்ற அதேவேளை, வெளியில் தண்டவாளத்தில் இருந்து அதைப் பார்ப்பவருக்கு பந்து 40m தூரம் தள்ளி மேசையில் வீழ்ந்தது போல் இருக்கும்.\nஇதற்குக் காரணம் பந்து இரு தடவை வீழ்ந்து எழுவதற்குள் புகை வண்டி 40m முன்னே சென்றிருப்பதனால் ஆகும். மேலும் இந்த புகைவண்டி பூமி சார்பாகவும் பூமி சூரியன் சார்பாகவும் சூரியன் பால்வெளி அண்டத்தின் மையம் சார்பாகவும், பால்வெளி அண்டம் ஏனைய அண்டங்கள் சார்பாகவும் ஒரு குறித்த ஒழுக்கிலோ அல்லது வேறு விதத்திலோ இயங்குவதாகக் கொள்ள முடியும். இந்த அடிப்படையில் பார்த்தால் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே ஒன்றுடன் இன்னொன்று சார்ந்து ஏதோ ஒரு ஒழுக்கில் இயங்கி வருவதை உணர முடியும்.\nஎனவே அரிஸ்டோட்டிலின் Absolute Space எனும் பிரபஞ்சத்தின் நிலைத்த தன்மையை நியூட்டனின் காலத்திலிருந்து நாம் ஏற்றுக் கொள்வதில்லை. எனினும் நியூட்டனும் அரிஸ்டோட்டிலின் Absolute Time எனப்படும் நிலையான காலம் என்ற கொள்கையை நழுவாது கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்ப்போம்...\nநட்சத்திரப் பயணங்கள் 26 (பிரபஞ்சவியல் 9, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 4)\nநட்சத்திரப் பயணங்கள் 27 (பிரபஞ்சவியல் 10, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 5)\nநட்சத்திரப் பயணங்கள் 28 (பிரபஞ்சவியல் 11, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 6)\nநட்சத்திரப் பயணங்கள் 29 (பிரபஞ்சவியல் 12, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 7)\nநட்சத்திரப் பயணங்கள் 30 (பிரபஞ்சவியல் 13, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 8)\nநட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)\n- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்\nNext Article நட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=283", "date_download": "2019-09-22T16:31:04Z", "digest": "sha1:MFQTSTVQ7EB7UTM22RIX7CLTE57RLHRO", "length": 10259, "nlines": 671, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் காவலர்\nசென்னையில் பெண் காவலர் ஒருவர் சீருடையில் சென்று சூப்பர் மார்க்கெட்டில் திருடியதோடு, திருட்டை கண்டுபிடித்து எச்சரித்த கடை உ...\nஅரசு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்\nபீகார் மாநிலம் முஷாபர்பூரில் அரசு உதவியுடன் நடத்தப்பட்ட காப்பகத்தில் தங்கி படித்துவந்த 44 சிறுமிகளில் 29 சிறுமிகள் பாலியல்...\n6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் விலை உள்ளிட்ட கோரி...\nஅரசு பஸ்களுக்கு எதிரான வழக்கு தள்ள���படி\nசென்னை ஐகோர்ட்டில், மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் தாக்கல் செய்துள்ள மனுவில், &ls...\nசெம்மர கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட 4 தமிழர்கள் கைது\nஆந்திராவில் திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மர கட்டைகளை வெட்டி சிலர் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என ஆந்தி...\nப.சிதம்பரத்தை 1ம் தேதி வரை கைது செய்ய தடை\nப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு...\nராம்நாந் கோவிந்துக்கு ‘டுவிட்டர்’ மூலம் மோடி வாழ்த்து\nஇந்தியாவின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு ஜூலை 25–ந் தேதி பதவி ஏற்றார். அவர் ஜனாதிபதியாகி ஓ...\nஇலங்கையிலிருந்து நாடு திரும்பும் 18 தமிழக மீனவர்கள்\nராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து சில நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்...\nநேபாளத்தை சேர்ந்த 16 பெண்கள் டெல்லியில் மீட்பு\nநேபாள நாட்டைச் சேர்ந்த 16 பெண்கள் இன்று அதிகாலை டெல்லியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்தனர். இது குறித்த தகவல...\nஇந்திய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக சத்திஷ்கார் சென்றுள்ளார். முன்னதாக பாஷ்தார் மாவட்டத்தின் ...\nமியான்மரில் சுரங்கத்தில் நில சரிவு\nமியான்மர் நாட்டின் வடக்கே கச்சின் மாநிலத்தில் தங்கம், பச்சை மாணிக்க கல் ஆகியவற்றிற்கான சுரங்கங்கள் உள்ளன. இங்கு பழங்...\nசென்னை பரங்கிமலை ரெயில் விபத்து\nசென்னையில் கோடம்பாக்கம் முதல் மாம்பலம் இடையே புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் பகுதியில் நேற்று காலை உயர் மின் அழுத்த கம்பி அ...\nலஞ்சம் கொடுப்பவருக்கும் இனிமேல் தண்டனை உண்டு\nலஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனிமேல் தண்டனை அளிப்பதற்காக, ஊழல் தடுப்பு சட்டம்–1988–ல் திருத்தம் செய்யும் மசோதா, ...\nமூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு\nபெங்களூருவிலுள்ள ராஜ ராஜேஷ்வரி நகரில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி மர்ம நபர்களால்...\nமதிய உணவு சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லியின் உத்தம் நகர் பகுதியிலுள்ள ஹஷ்டால் விஹார் என்னுமிடத்தில் அங்கன்வ���டி மையம் ஒன்று கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு வரு...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2013/08/Article_28.html", "date_download": "2019-09-22T16:24:09Z", "digest": "sha1:MSMFILPF4RS5PV4RYWFSRRKCYDDWA5HS", "length": 19818, "nlines": 350, "source_domain": "www.muththumani.com", "title": "மாவீரன் அலெக்ஸாண்டரின் கல்லறை கண்டுபிடிப்பு? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » வரலாறு » மாவீரன் அலெக்ஸாண்டரின் கல்லறை கண்டுபிடிப்பு\nமாவீரன் அலெக்ஸாண்டரின் கல்லறை கண்டுபிடிப்பு\nஉலகின் தோற்கடிக்க முடியாத மன்னர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.\nஇவர் கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக் காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான்.\nகி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் திகதி பாபிலோனில். இருப்பினும் இவரது மரண திகதி மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பல விவாதங்கள் இன்றும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.\nஇந்நிலையில் பேரரசன் அலெக்ஸாண்டரின் கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளனர்.\nகிறீஸ் நாட்டின் எதேன்ஸ் நகரிலிருந்து வடக்கே 370 மைல் தொலைவில் இக் கல்லறை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆரம்பத்தில் அலெக்ஸாண்டரின் கல்லறை எகிப்திலேயே உள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் முக்கியத்துவம் மிக்க நபரொருவரது கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஐகடாரினி பெரிஸ்டெரி தெரிவித்துள்ளார்.\nஅப்பகுதியில் பாரிய மண் மேடுபோன்ற பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைச் சூழ பளிங்கு கற்களால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவரானது கி.மு. 4 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடுமென கணிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 498 மீற்றர் உயரத்தில் பிரமிட் போன்ற உருவத்தில் மேற்படி மண்மேடு காணப்படுகின்றது.\nஇது அலெக்ஸாண்டரின் தந்தையான மெசிடோனியவின் பிலிப் II வின் கல்லறையை விட சுமார் 10 மடங்கு பெரியதெனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅலெக்ஸாண்டர் மட்டுமன்றி அவரது மனைவி ரொக்சேன், மற்றும் அவரது பதவி��ை அடுத்து ஏற்றவர் போன்றோரின் உடல்களும் அங்கேயே புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும் கிறீஸ் நாட்டின் கலாசார அமைச்சு இக் கண்டுபிடிப்பானது முக்கியமானதொன்றெனினும், ஆராய்ச்சி முழுமையாக முடியும் முன்னர் அதனை மாவீரன் அலெக்ஸாண்டருடையது எனக் கூறுவது எந்தளவு தூரத்துக்கு பொருத்தமானதென கேள்வி எழுப்பியுள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_ponmozhikal17.htm", "date_download": "2019-09-22T16:26:12Z", "digest": "sha1:Z7472LFB6ZARLNBVF7XTVZYI4EDQZ3RH", "length": 3298, "nlines": 29, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...பொன்மொழிகள்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nவாழ்க்கையில் முன்னேற சொந்தக் காலால் நட. மற்றவர் முதுகில் போக விரும்பாதே.\nகஷ்டப்பட்டு உழையுங்கள், நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை.\nமகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகி விடும்.\nமுட்டாளோடு கொள்ளும் நட்பு குடிகாரனோடு விவாதிப்பதைப் போன்ற அறிவற்ற செயலாகும்.\nஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தும் மதிப்பு கிடையாது.\nகஷ்டத்தை அனுபவிக்காமல் மனிதன் ஒருபோதும் தன் லட்சியத்தை அடைய முடியாது.\nதிட்டங்கள் தீட்டிக் கொண்டேயிருப்பதை விட்டொழித்து முதலில் செயலில் இறங்குங்கள்.\nநல்ல யோசனை தோன்றும் போது அதை உடனே செய்து முடியுங்கள், வெற்றி உங்கள் பக்கம்.\nபலவான்கள் உழைப்பில் நம்பிக்கை வைக்கிறார்கள், பலவீனர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=605", "date_download": "2019-09-22T16:03:44Z", "digest": "sha1:YOTB6WAYAPPCSGCZ7FNSWTCDE6E6ZFNL", "length": 9131, "nlines": 167, "source_domain": "www.mysixer.com", "title": "ஏஆர் எஸ்ஸுக்கு சங்கீத நாடக அகடமி விருது", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஏஆர் எஸ்ஸுக்கு சங்கீத நாடக அகடமி விருது\nசங்கீதம், நாடகம் , நாட்டியம் போன்ற கலைகளில் பெரும்சேவையாற்றிய மற்றும் சாதனைகள் புரிந்த கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு இந்திய ஜனாதிபதியின் கரங்களால் வருடம் தோறும் டெல்லியில் உள்ள சங்கீத நாடக அகடமி ”சங்கீத நாடக அகடமி” என்ற விருதினை வழங்கி வருகிறது.\n2012 க்கான சங்கீத நாடக அகடமி விருதிற்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஏ ஆர் எஸ் என்று அழைக்கப்படும் ஏ ஆர் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கீத நாடக அகடமி விருது கடந்த 9.10.2012 அன்று டில்லியில் குடியரத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜியின் கரங்களால் ஏ ஆர் எஸ் க்கு வழங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலான இவரது நடிப்புச் சேவையைக் கெளரவிக்கும் விதமாக இந்த விருதினை சங்கீத நாடக அகடமி ஏ ஆர் எஸ்ஸுக்கு வழங்கியது.\n1934 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த சங்கீத நாடக அகடமி விருதுப்பட்டியலில் இதற்கு முன்பு பம்மல் சம்பந்த முதலியார் – 1959, டிகே சண்முகம் -1962, எஸ் வி சகஸ்ர நாமம் -1968,பூர்ணம் விஸ்வநாதன் -1992 ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறி���்பிடத்தக்கது.\nசங்கீத நாடக அகடமி விருது பெற்ற ஏ ஆர் எஸ்ஸினை சென்னை சாரங்கபாணி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் மேஜர்தாசன், செயலாளர் கிருஷ்ணன் குட்டி,பொருளாளர் டி ஆர் பாலேஷ்வர் ஆகியோருடன் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து சங்கத்தின் சார்பாக நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்தினார்கள்.\nகாதல் பஞ்சாயத்துக்களின் பயங்கரத்தை கூறவரும் 'தொட்ரா'\n'படைவீரன்' குழுவை நேரில் பாராட்டிய தனுஷ்\nராஜுமுருகன் கதை வசனத்தில் புதிய படம்\nஅஜித் - சிவா இணையும் \"விசுவாசம்\"\nஅஜித்தும் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளார் - சுசீந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189573/news/189573.html", "date_download": "2019-09-22T17:13:44Z", "digest": "sha1:GKHOMHFDYW5PKIOIXU63PEDZQECJKZ4W", "length": 7913, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெயிலுக்கு ஏற்ற முத்திரை!!( மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெயில் காலம் தொடங்கி விட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்து கட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க உதவும் சில முத்திரைகளைப் பார்க்கலாம்.\nநீர் முத்திரை: 10-20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 5 முறை செய்யலாம். அமர்ந்தோ, நடந்தோ, பயணத்தின் போதோ எந்த நிலையிலும் செய்யலாம்.\nபலன்கள் : நாவறட்சி, தொண்டைவறட்சி, தாகம், தண்ணீர் குடித்தும் தாகம் தீராத பிரச்னை, கூந்தல் வறட்சி, வெயிலால் ஏற்படும் சருமத் தொல்லைகள், சருமம் கருத்துப் போதல், அரிப்பு, வியர்க்குரு, நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், உடற்சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். வெயிலில் விளையாடுவோர், நடப்போர் இந்த முத்திரையைச் செய்து வருவது நல்லது.\nவியான முத்திரை: 10 நிமிடங் கள் வரை ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம். காலை, மாலையில் சப்பளாங்கால் இட்டோ, நாற்காலியில் பாதங்கள் தரையில் படியும் படி அமர்ந்தோ செய்ய வேண்டும்.\nபலன்கள் : சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, அதீதத்தூக்க உணர்வு, வயிற்றுக் கடுப்பு, தலை சுற்றல், மயக்கம், வெயிலால் ஏற்படும் பக்கவாதம், வயதானோர் வெயிலைச் சமாளிக்க முடியாமல் போவது, படபடப்பு, ரத்தக் கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.\nலபதி முத்திரை: 10 நிமிடங்கள் வரை மாலை மற்றும் இரவு என இரண்டு முறை, அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்யவேண்டும்.\nபலன்கள் : கண் சிவந்து போதல், கண்எரிச்சல், வெப்பமான மூச்சுக் காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.\nஅபான முத்திரை: 20 நிமிடங்கள் வரை இரவில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய வேண்டும்.\nபலன்கள் : அபான முத்திரையால் உள்ளங்கை வியர்வை, மூலம், மூலச் சூடு, கடுப்பு, ரத்த மூலம் வராமல் தடுக்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும். சிறிய கல் அடைப்புகள் நீங்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nகவர்ச்சி தரும் நக அழகு\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/wisdom/video/odukkapattavargalin-urimaikural-ambedkar-sadhguru", "date_download": "2019-09-22T16:37:50Z", "digest": "sha1:DC2I6XHDVOYX2GV55HTULPQ3ARVZPIWE", "length": 6169, "nlines": 211, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல்... அம்பேத்கர்! - சத்குரு | Isha Tamil Blog", "raw_content": "\nஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாய் ஓங்கிஒலித்த அம்பேத்கரின் சமூகப் பணிகள் பற்றி விரிவாகப் பேசும் சத்குரு, அந்த மகத்தான மனிதரைப் போற்றுகிறார்\nகலவரம், போராட்டம் செய்வதற்கு பதிலாக...\nஇன்று இளைஞர்களின் சக்தியும் நேரமும் போராட்டங்கள், கலவரங்கள், கல்வீச்சு, பஸ் எரிப்பு போன்றவற்றில் விரயமாகும் நிலையில், இதுகுறித்து சத்குருவின் பார்வை எ…\nமறுஜென்மம் உண்மையில் சாத்தியமா - காஜல் அகர்வால்\nமறுபிறவி அல்லது மறுஜென்மம் பற்றிய உண்மையறிய விரும்பும் காஜல் அகர்வால், அப்படியன்று நிஜத்தில் சாத்தியம்தானா என்று சத்குருவிடம் கேட்கிறார்.\nதேசிய கீதத்திற்கு நின்று மரியாதை கொடுப்பது தேவையா\nசினிமா அரங்கில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது நாம் எழுந்து நிற்கவேண்டுமா என்று சமீபத்தில் நம் தேச��்தில் விவாதம் எழுந்தது. இதுபற்றிய சத்குருவின் கருத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://mapio.net/a/109110175/", "date_download": "2019-09-22T16:56:53Z", "digest": "sha1:TBHF4R7DSVOTVUSWHQC6YEILLX3YEKD3", "length": 2330, "nlines": 57, "source_domain": "mapio.net", "title": "Virudhunagar district | Mapio.net", "raw_content": "\nஸ்ரீ செண்பக விநாயகர் ...\nஸ்ரீ செண்பக விநாயகர் ...\nஸ்ரீ செண்பக விநாயகர் ...\nஸ்ரீ செண்பக விநாயகர் ...\nஸ்ரீ விநாயகர் கோவில் ...\nஎஸ் ஏ எஸ் வேலாயுத நா...\nமாரியப்ப நாடார் மர ட...\nஸ்ரீ ஐயப்பன் காலனி Ai...\nகாவலர் காலனி near P...\nஇரத்தினம் நகர் - சிவக...\nகாவலர் காலனி near B...\nஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி கோய...\nஇந்தோ சீனா பட்டாசு I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/niist-recruitment-2019-apply-online-for-technical-assistant-and-medical-officer-005250.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-22T17:07:15Z", "digest": "sha1:DLQ47B3WG2DVQPJGNGLXHV3CDCLGHVUX", "length": 16434, "nlines": 155, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்! | NIIST Recruitment 2019: Apply Online For Technical Assistant and Medical Officer niist.res.in - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nமத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nநிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST\nமொத்த காலிப் பணியிடங்கள் : 10\nபணி மற்றும் பணியிட விபரங்கள்:-\nதொழில்நுட்ப உதவியாளர் - 08\nமூத்த தொழில்நுட்ப அதிகாரி - 01\nமருத்துவ அதிகாரி - 01\nமின் மற்றும் மின்னணு பொறியியல் டிப்ளோமா,\nமூத்த தொழில்நுட்ப அதிகாரி : M.L.I.S (நூலக தகவல் அறிவியல் துறையில் முதுநிலை)\nமருத்துவ அதிகாரி : எம்பிபிஎஸ் (மருத்���ுவத்தில் இளங்கலை / அறுவை சிகிச்சை இளங்கலை)\nதொழில்நுட்ப உதவியாளர் - 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமூத்த தொழில்நுட்ப அதிகாரி - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமருத்துவ அதிகாரி - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதொழில்நுட்ப உதவியாளர் - ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nமூத்த தொழில்நுட்ப அதிகாரி - ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்\nமருத்துவ அதிகாரி - ரூ. 67,700 முதல் ரூ.2,08,700 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.niist.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.niist.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.1,80 லட்சம் ஊதியத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை\nNHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை\n10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஎம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nடிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nமத்திய மீன் வள நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\n17 hrs ago ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\n18 hrs ago ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n20 hrs ago தமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n22 hrs ago அண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nNews வந்தேமாதரத்தை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழக்கூடாது...மத்திய இணை அமைச்சர் பேச்சு\nTechnology வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுக்கு புகைப்படங்களின் தரம் குறையாமல் பகிர்ந்து கொள்வது எப்படி\nMovies கன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅரசுத் துறையில் காத்திருக்கும் டாப் 7 வேலை வாய்ப்புகள்\n8 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம்: பொதுத் தேர்விற்கு கால அட்டவணை வெளியீடு\nடைம்ஸ் தரவரிசை பட்டியல்: உலக அளவில் இடம்பெற்ற அண்ணா பல்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/04/29/tn-tha-pandians-reply-to-karunanidhis-charges.html", "date_download": "2019-09-22T16:07:18Z", "digest": "sha1:CRWAYV7KMHE5E4OFX4TET776A5RO2KSG", "length": 16344, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக கூறுவது போல எனக்கு சொத்து இருந்தால் அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன் - தா.பா | Tha. Pandian's reply to Karunanidhi's charges, இருந்தால் இனாமாக தருகிறேன்: தா.பா. - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி தொடங்கியது.. ஹூஸ்டனில் இந்தியர்கள் வெள்ளம் - Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக கூறுவது போல எனக்கு சொத்து இருந்தால் அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன் - தா.பா\nநெல்லை: எனக்கு சொத்து இருப்பதாகவும், அதை நான் மறைத்து விட்டதாகவும் திமுக கூறுகிறது. அப்படி எனக்கு ஏதாவது சொத்து இருந்தால் அதை அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.\nநெல்லையில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாவூர்சத்திரம், செங்கோட்டை, புளியங்குடி, சுரண்டை ஆகிய இடங்களில் தா.பாண்டியன் பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், கருணாநிதியும், தி.மு.க.வினரும் எனக்கு சொத்து இருப்பதாக கூறி வருகிறார்கள். அதை நிரூபித்தால் அதை நான் அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன்.\nமே 13-ம் தேதிக்கு பிறகு மத்தியில் மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.\nதமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடுமோ அப்படி ஏற்பட்டால் நாம் எங்கே செல்வது அப்படி ஏற்பட்டால் நாம் எங்கே செல்வது என்ற கவலையில் கருணாநிதி உள்ளார்.\nஇந்த ஆட்சி மீது மக்கள��க்கு திருப்தி இல்லை. ஒரு பக்கம் ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு தரமற்ற அரிசி வழங்குகின்றனர். ஆனால் தரமான அரிசி கடைகளில் கிலோ ரூ.38-க்கு விற்கப்படுகிறது.\nதி.மு.க. ஆட்சியில் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை காட்டுகிறது.\nதமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் நமது கூட்டணி வெற்றி பெறும். இதுவரை தோள்கொடுத்து வந்தோம். அதற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மக்களுக்கு துயரம் மட்டுமே கிடைத்தது.\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் கொளத்தூர்மணி, சீமான், நாஞ்சில்சம்பத் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து அடைத்தனர். இப்போது என்ன ஆயிற்று என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nநாம கோல் அடிக்க ஆசைப்படுவோம்.. அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.. விஜய் பரபரப்பு பேச்சு\nதிசை திருப்பல் தந்திரம்.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் பலே தலைவர்கள்\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\nஉளறிக் கொட்டுனாதான் நீ தலீவரு... லோக்கல் டூ லோகம் வரை.. Y பிளட், சேம் பிளட்\n ரொம்பவே உதார் விடுறாரே... உடன்பிறப்புகள் 'உர்ர்ர்ர்'\nதமிழகத்திலும் துணை முதல்வர் பதவி... கூட்டணி அரசு.. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்\nரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்.. எஸ்.வி.சேகர்\nதமிழகத்தை தாக்க வருகிறது ‘தாமரை புயல்’.. நித்தம் நித்தம் சிக்கும் தலைகள் எத்தனையோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅரசியல் karunanidhi தமிழ்நாடு கருணாநிதி tamilnadu reply தாபாண்டியன் election 2009 தேர்தல் 2009 thapandian assets பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/10/12/business-infosys-q2-fy13-results-it-major-wage-hike-employees-163056.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T16:20:33Z", "digest": "sha1:NK7IAVY5AVAZXWQL55J2KIMMTX226CVQ", "length": 18515, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்போசிஸ் லாபம் 24% உயர்வு.. ஊழியர்களுக்கு 6-8% ஊதிய உயர்வு! | Infosys Q2 FY13 results: IT major announces a wage hike for employees | இன்போசிஸ் லாபம் 24% உயர்வு.. ஊழியர்களுக்கு 6-8% ஊதிய உயர்வு! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி: விண்ணை பிளந்த கோஷம்.. மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி- Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்போசிஸ் லாபம் 24% உயர்வு.. ஊழியர்களுக்கு 6-8% ஊதிய உயர்வு\nபெங்களூர்: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸின் லாபம் 24.29% அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு காலத்தில் இதன் லாபம் ரூ. 2,369 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் இது ரூ. 2,289 கோடியாக இருந்தது.\nஅதே போல, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 9,616 கோடியில் இருந்து ரூ. 9,858 ஆக அதிகரித்துள்ளது. அதாவது வருவாய் 21.7% அதிகரித்துள்ளது.\nஇதையடுத்து ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு அமலாக்கப்படும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி சிபுலால் தெரிவித்துள்ளார். எவ்வளவு சதவீத ஊதிய உயர்வு இருக்கும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nஆனால், ஊதிய உயர்வு 6 முதல் 8 சதவீதத்துக்குள் தான் இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் இன்போசிஸ் மட்டுமே ஊதிய உயர்வை வழங்காமல் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதே நேரத்தில் பதவி உயர்வு பெற்ற 16,000 பேருக்கு மட்டும் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஊதிய உயர்வை தந்தது இன்போசிஸ்.\nஇதற்கிடையே இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரியாக இருந்த வி.பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதில் துணை தலைமை நிதியாரியான ராஜிவ் பன்சால், அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் பொறுப்பேற்றார் என்று இன்போசிஸ் அறிவித்துள்ளது.\nபாலகிருஷ்ணன் எதற்காக ராஜினாமா செய்தார் என்பதை இன்போசிஸ் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருப்பார் என்று மட்டும் கூறியுள்ளது.\nசாப்ட்வேர் துறை வளர்ச்சி 14%க்குள் தான் இருக்கும்:\nஇந் நிலையில் இந்திய சாப்ட்வேர் துறையின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 11 முதல் 14 சதவீதத்துக்குள் தான் இருக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு 16 சதவீதமாகவும், சர்வதேச பொருளாதார சிக்கல் உருவாவதற்கு முன் 30 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nரூ. 5 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய சாப்ட்வேர், பிபிஓ துறை இன்னும் அமெரிக்கா, ஐரோப்பாவையே பெருமளவில் சார்ந்துள்ளது. அந்த நாடுகளின் தொடர் பொருளாதாரத் தேக்கம் இந்திய சாப்ட்வேர் துறையின் வளர்ச்சியை பாதித்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளிநாட்டு நிதியைப் பெறுவதில் விதி மீறல்.. இன்போசிஸ் பவுண்டேஷன் உரிமம் அதிரடி ரத்து\nஎன்னப்பா இது.. பார்க்கிங் காசெல்லாம் கேட்கறீங்க.. ஷாக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள்\nசென்னை இன்போசிஸ் சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் பெங்களூரில் கடத்தல்.. 3 பேர் மடக்கிப்பிடிப்பு\nஇன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார் சலில் பாரேக்\nஇன்போசிஸ் புதிய சிஇஓ சலில் எஸ். பரேக் யார் தெரியுமா\n2 மாத தேடல் முடிந்தது... இன்போசிஸ் நிறுவன சிஇஓவாக சலில் எஸ்.பரேக் நியமனம்\nஇந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி\nவாழ்க்கை ஒரு வட்டம்பா... சொல்கிறார் நந்தன் நிலகேனி\nஇன்போசிஸ் விஷால் சிக்கா இணையப்போகும் புது நிறுவனம் எது தெரியுமா\nஇன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம்\nமீண்டும் இன்போசிஸ் திரும்புகிறார் நந்தன் நிலகேனி வெறும் தகவலுக்கே பங்கு சந்தை விர்ர்\nஇன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninfosys லாபம் இன்போசிஸ் வருவாய் profit\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/id-card/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-09-22T16:21:14Z", "digest": "sha1:FBUFW344LZAF75AOJAAS3FUKOHGZRCVM", "length": 17402, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Id Card: Latest Id Card News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்துமீறும் காதல் ஜோடிகள்... அடையாள அட்டையயை கட்டாயமாக்கிய பூங்கா\nகோவை: பி.என். புதூர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் பூங்கா நிர்வாகம்...\nபசுக்களுக்கு 50 கோடியில் ஆதார் திட்டம்...வீடியோ\nபசு மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ரூ.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பட்ஜெட்டில்...\nவழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என சென்னை...\nஜல்லிக்கட்டுகாளைகளுக்கும் ஆதார் மாடு பிடி வீரர்களுக்கும் ஆதார்-வீடியோ\nமத்திய அரசு கொண்டு வந்த ஆதார் அடையாள அட்டை அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும் வங்கி பணபரிவர்தனைசெய்யவும் வாகனங்கள்...\nவிமான பயணத்திற்கு இந்த 10ல் ஒரு ஆவணம் கட்டாயம் தேவை.. வெளியானது அறிவிப்பு\nடெல்லி: விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போதும் காண்பிக்கப்பட வேண்டிய 10 சான்று விவரங்களை விமான போக்குவரத்து...\nமீண்டும் மாற்றம் செய்யும் ஆதார் அமைப்பு...என்னதான் நடக்கிறது\nஅனைத்தையும் ஆதார் அட்டையுடன் இணையுங்கள் என்ற காலம் போய் தற்போது ஆதார் அட்டைக்கு தற்காலிக எண் வாங்குங்கள் என்று...\nமதுரை விமான நிலையத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி அதிரடி கைது\nமதுரை: ஐபிஎஸ் அதிகாரி என போலி அடையாள அட்டையை காண்பித்து விமான நிலையத்தில் நுழைந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்....\nஅரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு\nசென்னை : அரசுப் பணியாளர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக...\nமகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\nமும்பை: மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என அம்மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு...\nதுபாய் ஈமான் அமைப்பு சார்பில் நாளை ரத்ததான முகாம்.. பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டை அவசியம்\nதுபாய்: துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் நாளை ரத்ததான முகாம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்த தான முகாமில்...\nரூ.500 நோட்டுகளை மாற்றும் போது உஷார்.. அடையாள அட்டைகளை மாற்றிக் காட்டினால் மாட்டிக் கொள்வீர்கள்\nடெல்லி: ஒருவர் ஒரு நாளைக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து 4000 ரூபாய் வரை வங்கிக் கணக்கு...\nவங்கிகளில் பழைய 500, 1000 நோட்டுக்களை மாற்றப் போறீங்களா... இந்த அடையாள அட்டைகள் அவசியம்\nசென்னை: வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான பணிகள் வங்கிகளில் தொடங்கியுள்ளன....\nஇந்தியர்களின் பாஸ்போர்ட், ஐடி அட்டைகளைக் குறி வைக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ\nடெல்லி: இந்தியர்களின் பாஸ்போர்ட்களைத் திருடும் வேலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இறங்கியுள்ளதாக இந்திய...\nமழை, வெள்ளம்: ரயில் பயணத்தில் ஒரிஜினல் அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்யலாம்\nசென்னை: மழையின் காரண���ாக சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அடையாள அட்டையின்றி...\nகோட்டைக்கு வந்த ஜெ… கூட்டுறவு பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகளை வழங்கினார்\nசென்னை: கூட்டுறவு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீடு விரிவாக்க திட்டத்தினை துவக்கி வைப்பதன் அடையாளமாக மூன்று...\nஇனி தட்கல் முன்பதிவுக்கு அடையாள அட்டை தேவையில்லை...செப்டம்பர் 1 முதல் அமல்...\nடெல்லி : ரயில் பயணிகள் டிக்கெட் கவுண்டரில் தட்கல் முன்பதிவு செய்யும் போது இனி அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்கத்...\nசபரிமலையில் புதிய விதிகள் – பெண்கள், குழந்தைகளுக்கு “ஐடி கார்ட்” அவசியம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வருகின்ற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்,...\nஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான ஏர்போர்ட் பாஸ் ரத்து, ஐடி கார்டுகளை திரும்பக் கேட்கும் இந்தியா\nடெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கைது நடவடிக்கையை அடுத்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக...\nஏற்காடு தேர்தலில் ஓட்டுப் போட உதவும் 10 ஆவணங்கள்\nசேலம்: ஏற்காடு தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 10 வகையான ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என மாவட்ட...\n2ம் வகுப்பு ரயில் பயணிகள் அடையாள அட்டை: விதிமுறை தளர்வு\nடெல்லி: இரண்டாம் வகுப்பு முன்பதிவு ரயில் பயணிகளுக்கான கட்டாய அடையாள அட்டை விதிமுறையை ரயில்வே நிர்வாகம் தளர்த்தி...\nடிசம்பர் 1 முதல் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய முடியாது\nசென்னை: டிசம்பர் 1ம் தேதி முதல் ரயிலின் அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்ய அடையாள அட்டை அவசியம் என்று ரயில்வே...\nஇனி ஏ.சி. மட்டுமல்ல 2ம் வகுப்பு பெட்டியில் சென்றாலும் ஐ.டி. கார்டு கட்டாயம்: செப்டம்பரில் அமல்\nசென்னை: ரயிலில் ஏ.சி.பெட்டியைப் போன்று இனி 2ம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை...\nஅடையாள அட்டை பிரச்சினை : நந்தன் நிலேகானியுடன் ப.சி சமரசம்\nடெல்லி : `ஆதார்' அடையாள அட்டை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், ஆதார் அடையாள அட்டை ஆணைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.job.kalvisolai.com/2019/06/indian-navy-recruitment-2019-indian.html", "date_download": "2019-09-22T16:22:04Z", "digest": "sha1:2JR3X5ZPFTZMXPHAHQWJMIVTM7EQBLS4", "length": 26141, "nlines": 444, "source_domain": "www.job.kalvisolai.com", "title": "Job | Kalvisolai Job | Kalvisolai Employment | Find Ur Job: INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மாலுமி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2700 . விளம்பர அறிவிப்பு நாள் : 28-6-2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.", "raw_content": "\nINDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மாலுமி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2700 . விளம்பர அறிவிப்பு நாள் : 28-6-2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.\nINDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nபதவி : மாலுமி பணி .\nமொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2700 .\nவிளம்பர அறிவிப்பு நாள் : 28-6-2019.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.\nகடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 2700 பேர் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-\nஇந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். - பிப்ரவரி 2020) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2200 பேரும், செய்லர் (ஏ.ஏ. - பிப்ரவரி 2020) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேரையும் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 700 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ்-2 படித்தவர்களை இந்த பயிற்சியில் சேர்த்து மாலுமியாக பயிற்சியளித்து பணியமர்த்திக் கொள்கிறார்கள். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் இனி பார்ப்போம்...\nவிண்ணப்பதாரர்கள் 1-2-2000 மற்றும் 31-1-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.\nமேல்நிலைக் கல்வி (10+2 முறையில்) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், இந்த பாடங்களில் 60 சதவீதத்திற்கு குறைவில்லாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்���ுவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.\nவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஇணையதள விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 28-6-2019-ந் தேதி\nவிண்ணப்பிக்க கடைசிநாள் : 10-7-2019\nவிண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindiannavy.gov.in\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491 விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி கல்வ...\ntnpsc குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு சைதை துரைச...\nடிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப...\nகிராம வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு: திரு...\nவேலைதேடும் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு ஆலோசனை வழ...\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி\nசிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கான பயிற்சி வக...\nகுரூப் 4 தேர்வுக்கான விங் TNPSC அகாடமியின் இலவச கர...\nTNPSC குரூப்-4 மற்றும் வி ஏ ஓ பணியிடங்களுக்கு சத்ய...\nசங்கர் ஐஏஎஸ் அகாடமியில் ஏழை மாணவர்களுக்கு இலவச பயி...\nவேலை - கால அட்டவணை - 17 JUNE 2019\nBEL RECRUITMENT 2019 | BEL அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nEIL RECRUITMENT 2019 | EIL அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nAAI RECRUITMENT 2019 | AAI அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nBRO RECRUITMENT 2019 | BRO அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nவேலை - கால அட்டவணை - 03 JUNE 2019\nUGC RECRUITMENT 2019 | UGC அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nICF RECRUITMENT 2019 | ICF அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nNLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்...\nமத்திய கூட்டுறவு வங்கிகளின் தமிழக கிளைகளில் 963 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nமத்திய கூட்டுறவு வங்கிகளின் தமிழக கிளைகளில் 963 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் தமிழகத்தின்...\nவேலை - கால அட்டவணை - 09.09.2019\nபொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணி\nஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு பொதுத்துறை வங்கிகளில் 12 ஆயிரத்து 75 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்...\nTHIAGARAJAR COLLEGE RECRUITMENT 2019 | THIAGARAJAR COLLEGE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ASST PROFESSOR உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.09.2019.\nடி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணி\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் க...\nதமிழ்நாடு சிமெண்டு கழக நிறுவனத்தில் கம்பெனி செகரட்ரி, மேனேஜர், டெக்னிக்கல் எக்சிகியூட்டிவ், சி.சி.ஆர். ஆபரேட்டர் உள்ளிட்ட பணி\nதமிழ்நாடு சிமெண்டு கழக நிறுவனம் சுருக்கமாக டான்செம் (tancem) என்ற அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கம்பெனி செகரட்ரி, மேனேஜர...\nTANCEM RECRUITMENT 2019 | TANCEM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Company Secretary, Manager உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 40 . விளம்பர அறிவிப்பு நாள் : 06.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.10.2019.\nTANCEM RECRUITMENT 2019 | TANCEM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : Company Secretary, Manager உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பண...\nNABARD BANK RECRUITMENT 2019 | NABARD BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்ஸ் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82+9 . விளம்பர அறிவிப்பு நாள் : 09.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.10.2019.\nNABARD BANK RECRUITMENT 2019 | NABARD BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்ஸ் உள்ளிட்ட பணி . மொத்...\nதிருச்சியில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவிப் பேராசிரியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 . விளம்பர அறிவிப்பு நாள் : 28.08.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.09.2019.\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவிப் பேராசிரியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2340 . ...\nRECENT NEWS | முக்கிய செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015506.html", "date_download": "2019-09-22T16:43:10Z", "digest": "sha1:ZZPGJD66LEQ567L52ZUW5G2567CK7YHJ", "length": 5581, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தைலவர்க்க சுருக்கம் உரையுடன்", "raw_content": "Home :: மருத்துவம் :: தைலவர்க்க சுருக்கம் உரையுடன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமீண்டும் ஒரு குற்றம் காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில் வாருங்கள் பார்க்கலாம்\nபொருள் இனிது கதைகளும் கட்டுரைகளும் ஊர்களில் அரவாணி\nநுரையீரல் நோய் மறுவாழ்வு சிகிச்சை நிகண்டு 1200 கருத்துரையுடன் சந்திரிகை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23768", "date_download": "2019-09-22T16:27:10Z", "digest": "sha1:K35LQF476XVOKK4OSSL56IOVILOD7SPL", "length": 7737, "nlines": 143, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகட்சி அலுவலகங்களுக்கு டில்லியில் நெருக்கடி\nபுதுடில்லி: பா.ஜ., கட்சி தலைமை அலுவலகத்தை டில்லி, தீன் தயாள் உபத்யாய் மார்க் பகுதிக்கு மாற்றியதை தொடர்ந்து, அரசு கட்டடங்களில் செயல்படும் மற்ற கட்சிகளும் தங்களது அலுவலகத்தை மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nடில்லியில் லெய்டன்ஸ் பங்களா மண்டல் பகுதியில் உள்ள அரசு கட்டடங்களில் அரசியல் கட்சி அலுவலகங்கள் செயல்படுகின்றன. தற்போது, காங்கிரஸ் 4 கட்டடங்களையும், பா.ஜ., 2 கட்டடங்களையும் ஆக்கிரமித்துள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்த பகுதியில் உள்ள கட்சிகளின் அலுவலகத்தை காலி செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nதொடர்ந்து, இதுவரை டில்லியின் அசோகா சாலையில் இருந்த பா.ஜ., அலுவலகம், தீன் தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் புது கட்டடம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் (பிப்.,18) திறந்து வைக்கப்பட்டது. நேற்று முதல் புதிய அலுவலகத்தில் இருந்து பா.ஜ., நிர்வாகிகள் பணியை துவக்கினர். இது மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியைஏற்படுத்ததி உள்ளது.\nஇது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., புதிய அலுவலகத்திற்கு மாறிவிட்டாலும், பழைய கட்டடத்தை எப்போது ஒப்படைக்கும் என தெரியாது. அக்கட்சி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமும் நவம்பர் மாதத்தில் தயாராகிவிடும் என தெரிகிறது.\nதற்போது சாணக்யபுரி பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம், இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் ஆகியவற்றை காலி செய்ய மத்திய வீட்டுவசதி அமைச்சகம் உத்தரவிட்டது.\nஇதற்காக கடந்த 2010ல் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பா.ஜ., தலைவரின் பெயரில் உள்ள அந்த பகுதிக்கு மாற்ற காங்கிரஸ் மறுத்துவிட்டது. ரோஸ் அவென்யு பகுதியில் புதிய அலுவலகம் அமைத்து வருகிறது. மற்ற கட்சிகள் தங்கள் விரும்பிய இடத்தில், அதிகளவு நிலம் ஒதுக்க வேண்டும் என கூறி வருகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=daughter-in-law", "date_download": "2019-09-22T17:15:40Z", "digest": "sha1:GTQBAVX73M3CLXP7RRFXLX7E7X755VUU", "length": 4811, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"daughter-in-law | Dinakaran\"", "raw_content": "\nமருமகளை சரமாரியாக தாக்கிய முன்னாள் நீதிபதி: இணையத்தில் வீடியோ வைரல்\nவேலூர் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மாமனாரை வெட்டி கொன்ற மருமகன் கைது\nகுடும்ப தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிய மருமகன் உள்ளிட்ட 3 பேர் கைது\nகுடும்ப தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிய மருமகன் உள்ளிட்ட மூவர் கைது\nகாதல் திருமணம் செய்த தகராறு மாமனார், மாமியாருக்கு வெட்டு: மருமகன் உள்பட 8 பேருக்கு வலை\nவீடுகட்டி தருவதாக 37 லட்சம் மோசடி: மாமியார் மீது ஐஐடி பேராசிரியர் புகார்: மனைவியை பிரித்ததாகவும் குற்றச்சாட்டு\nவீடு வாங்கி தருவதாகக் கூறி ரூ.36 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக மாமியார் மீது ஐ.ஐ.டி. பேராசிரி���ர் புகார்\nகோயம்புத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் கைது\nசட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது : வலுவான ஆதாரங்கள் சிக்கியதால் அதிரடி\nகவனத்தை திசைதிருப்பி நகை பறித்த தாய், மகள் உட்பட 3 பேர் கைது\n51 நாள் பரோல் முடிந்தது மகள் திருமணம் நடக்கும் முன்பே நளினி மீண்டும் சிறையிலடைப்பு\nவீடுகட்டி தருவதாக 37 லட்சம் மோசடி: மாமியார் மீது ஐஐடி பேராசிரியர் புகார்: மனைவியை பிரித்ததாகவும் குற்றச்சாட்டு\nபோக்சோ சட்டத்தில் வேன் டிரைவர் கைது\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரான ஸ்டிரைக்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரான ஸ்டிரைக்\nதரங்கம்பாடி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய பொறுப்பாளர் தேர்வு\nமுறைகேடாக பணப்பரிவர்த்தனை புகார் டி.கே.சிவகுமார் மகளுக்கு சம்மன்: நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அனுப்பியது\nநாட்டின் பேச்சுரிமையை பறிக்க தேசத் துரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது: நீதிபதி தீபக் குப்தா அதிருப்தி\nமூளை காய்ச்சலில் பாதித்த தந்தை கட்டணம் செலுத்தாததால் கல்லூரியில் இருந்து மகள் நீக்கம்: கல்விக்கடன் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_167341/20181026103128.html", "date_download": "2019-09-22T16:13:15Z", "digest": "sha1:4LETIPIJ2EUC2QH6TONXPLBSATSQWSBT", "length": 8458, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "மழைநீர் பிரச்சனை: பொதுமக்கள் சாலை மறியல் - தூத்துக்குடியில் பரபரப்பு", "raw_content": "மழைநீர் பிரச்சனை: பொதுமக்கள் சாலை மறியல் - தூத்துக்குடியில் பரபரப்பு\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமழைநீர் பிரச்சனை: பொதுமக்கள் சாலை மறியல் - தூத்துக்குடியில் பரபரப்பு\nதூத்துக்குடியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாநகராட்சி 18வது பகுதிக்குட்பட்ட லூர்தம்மாள்புரம், ஜீவா நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கழிவு நீரும் மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனைக் கண்டித்து இன்று தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட வராத மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷண் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை அப்புறப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாந்தியடிகளின் பிறந்தநாளான்று சிறப்பு நிகழ்ச்சிகள் : தமிழக அரசுக்கு மஜத கோரிக்கை\nதிருமணம் செய்து வைக்காததால் விரக்தி : இளைஞர் தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை\nதூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது\nமகாத்மா காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவு : காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி\nகூட்டுறவு நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா\nகோவில்பட்டியில் தேசிய ஹாக்கி போட்டி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/9-years-old-teen-suffer-by-stroke-due-to-addiction-of-pubg/", "date_download": "2019-09-22T17:31:05Z", "digest": "sha1:SKJZDFB7XU4YDA2V6YEWEUFNZYGQY3PT", "length": 16657, "nlines": 90, "source_domain": "bioscope.in", "title": "பப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.! - BioScope", "raw_content": "\nHome Uncategorized பப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.\nபப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.\nஉலகம் தற்போது வேகமாக வளர்ந்து நவீன காலமாக மாறிக் கொண்டு வருகிறது. என்னதான் டிஜிட்டல் முறைய, மாடர்ன் டெக்னாலஜியில் வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் இப்படி உயிரைக் கொல்லும் அளவிற்கு டெக்னாலஜியில் வளர்வது அவசியமற்றது.முன்னரெல்லாம் சாப்பிடும் பொருளின் மூலமோ, சுவாசிக்கும் காற்றின் வழியாகவோ அல்லது தொற்றும் கிருமிகளான வைரஸ்,பாக்டீரிய மூலம் தான் மனிதர்களுக்கு பல பல வியாதிகளும் ,பாதிப்புகளும் ஏற்பட்டது.ஆனால் தற்போது வளர்ந்து வரும் டெக்னாலஜி தொழில் நுட்பங்களின் மூலமாக மட்டும் தான் மனிதர்கள் வியாதியும் , இறப்பும் நேரிடுகிறது என்ற ஆய்வின் மூலம் தெரியப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் தற்போது புதியதாக வந்த கேம்(விளையாட்டு ) ஒன்று தான் “பப்ஜி”.இன்றய காலகட்டத்தில் கொடூரமான விளையாட்டு பட்டியல்களில் இதுவும் ஒன்று.இதனால் இன்றைய இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகாலை எழுந்திருக்கும் போதும் இரவு உறங்கும் வரை இந்த பப்ஜி விளையாட்டிலேயே கவனம் அதிகம் செலுத்துகின்றனர் இன்றய இளைனர்கள். இதனால் நிறைய பிரச்சனைகள் விளைகிறது.அவர்கள் சாப்பிடும் போது, நடக்கும் போது. உட்காரும்போதுஎன பலவிடங்களில் அதிகமாக இந்த பப்ஜி கேம்யை விளையாடுகின்றனர் என்று அறிஞர்கள் ஆய்வின் மூலம் தெரிவித்தனர். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இளைஞர்கள் தான் அதிகம் உள்ளனர். அப்படிப்பட்ட இளைஞர்களில் 19 வயதுடைய இளைஞர் ஒருவன் வனபர்தி. வனபர்திக்கு இந்த பப்ஜி விளையாட்டின் மூலம் பக்கவாதம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் அதிகமாக இந்த பப்ஜி விளையாட்டை பற்றி விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.\nமுன்னரெல்லாம் இளைஞர்கள் டப்ஸ்மாஷ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்ற பிரபலமான செயலியை பயன்படுத்துவதில் தான் அதிகம் மூழ்கி இருப்பார்கள். ஆனால் அந்த அளவிற்கு அதிகமாகவே பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டு யார்என்ன ���டக்குது கூட தெரியாத அளவிற்கு பப்ஜி விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் பக்கத்தில் சென்றாலே சில சமயம் கோபமாகவும், சில சமயம் சந்தோசமாகவும் , கூச்சலிடும் அவர்களுடைய உனர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அந்த விளையாட்டின் மீது உள்ள மோகம் இன்றுவரை இளைஞர்களுக்கு குறையவில்லை என்பதற்காக ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.\nஹைதராபாத்தில் வசித்து வரும் வனபர்தி என்ற 19 வயது உடைய இளைஞன் ஒருவன் இந்த பப்ஜி கேம்பில் அதிகமாக ஈடுபாடு உள்ளவர். இவன் ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த இளைஞன் உடைய ஒரு கை மற்றும் கால் இரண்டும் இயங்கவில்லை என்று அவன் கூறினான். இதைக் கேட்டு உடனே மருத்துவமனையில் சேர்த்து அவனை பரிசோதித்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறியது, மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபட்டதால் இவருக்கு பக்க வாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குறைபாடு காரணம் , அவன் கவனம் முழுவதும் கேம் விளையாடுவதிலும் , இதனால் முறையான உணவையும், தண்ணீரையும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை .மேலும் தூக்கமும் சரியாக இல்லை. இதையெல்லாம் பார்க்கும் வகையில் மூளைக்கு செல்லும் ரத்தம் தடை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். ஒரு நாளைக்கு 8 மணியிலிருந்து 10 மணி நேரம் வரை மொபைலில் கேம் விளையாடுவதை அவன் நோக்கமாகக் கொண்டிருந்தான் . இதனால் சிறிது சிறிதாக உடல் எடையும் குறைந்து கொண்டே வந்தான்.\nமேலும், உறவினர்கள் கூறியது, மருத்துவமனைக்கு அழைத்து வரும் சில நாட்களுக்கு முன் அவனுக்கு அடுத்தடுத்து தலைவலி ,வாந்தி, உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகள் இருந்ததாகவும் கூறினார்கள். இது குறித்து இளைஞனின் தாயாரிடம் கேட்டபோது அவன் இரவு 8 மணிக்கு பப்ஜி கேம் ஐ விளையாட தொடங்கினால் காலை மாலை 5 மணி வரை விளையாடிக் கொண்டே இருப்பான். இரவு முழுவதும் உறங்க மாட்டான், சாப்பிட மாட்டான்.அவன் காலையில் நியூஸ் பேப்பர் போடுகின்ற வேலையில் இருப்பதால் அந்த சிறிது நேரம் மட்டும்தான் கேமை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வான். கல்லூரியில் கிளாஸ் பீரியட் இல்லாதபொழுதும் பப்ஜி கேம் தான் விளையாடிக் கொண்டிருப்பான். இரவு நேரத்தில் அனைவரும் உறங்கினாலும் இவன் மட்டும் போர்வைக்குள் சென்ற��� அமைதியாக உறங்காமல் பஜ்ஜி கேமை ஆடிக் கொண்டே இருப்பான். இதனால் நிறைய நாட்கள் கூட உணவு சாப்பிடவில்லை. சரியாக நீர் அருந்துவது இல்லை போன்ற பல அன்றாட வேலைகளில் கவனம் குறைந்து காட்டியிருந்தான் அதேசமயம் கல்லூரி விடுமுறை நாட்களில் கூட காலையில் விளையாட ஆரம்பித்தான் மறுநாள் வரியும் விளையாடிக் கொண்டே இருப்பான் என்று மன வேதனையுடன் கூறினார் அவரின் தாயார்.\nஒரு சில மாநிலங்களில் இந்த பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டு என்பது மன நிம்மதிக்கும், உடல் புத்துணர்ச்சி கிடைப்பதற்காக விளையாடுவது. ஆனால் அதுவே தொழிலாக கொண்டு காலையில் இருந்து இரவு வரை விளையாடினால் அதனால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்தது. இந்த பப்ஜி விளையாடுவது காரணமாக நிறைய பாதிப்புகளும் , மூளை மூளை சம்பந்தமான பிரச்சனைகளும் , உடல் ரீதியாக நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு இதை உருவாக்கிய நிறுவனம் இதை கேம்யை தடை செய்தால் சில பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படலாம் என்று தெரிவித்தார்கள்.\nPrevious articleநடிகர் நெப்போலியான இது. சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க. சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க.\nNext articleவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nரஜினி vs கமல், இதில் யாருக்கு முதல்வர் ஆதரவு – மெகா கருத்து கணிப்பு\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.\nஇனி திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கிடையாது.\n1 ஜிபிபிஎஸ் அதிரவைக்கும் வேகம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம்.\nஇனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nபப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-chapters/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-09-22T16:51:38Z", "digest": "sha1:DFDDY64AG66EZ57OJP3EQXXT55QL5OEN", "length": 5554, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "அறம் (Aram) - அறத்துப்பால் (Arathupal) - திருக்குறள் (Thirukkural) - திருவள்ளுவர் (Thiruvalluvar)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் (Arathupal)\nஅறம் (Aram) | அறத்துப்பால் (Arathupal)\nஅறம் (Aram) அறத்துப்பால் (Arathupal) திருக்குறளின் முப்பல்களில் முதற் 'பால்' ஆகும். அறம் பகுதி உரையில் திருவள்ளுவர் நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற கருத்துக்களைக் குறிபிட்டுள்ளார். அறத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Arathupal)\nதிருக்குறள் >> அறத்துப்பால் (Arathupal)\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nகலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nகாமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/", "date_download": "2019-09-22T16:27:32Z", "digest": "sha1:GWGLQXQB2DVFQV4T3ALAW5H7YXZD4WTK", "length": 23579, "nlines": 308, "source_domain": "hemgan.blog", "title": "இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபேய்கள் காற்றின் வடிவில் ஊடுருவிடுமாம்\nஅச்சமும் பதற்றமும் உள்ள திசை நோக்கி\nபலமாய் வீசுவதே அவற்றின் வாடிக்கையாம்\nஉள் சுரக்கும் நம்பிக்கை காற்றை கன்னத்தில் சற்று பதுக்கி வைத்திருந்து\nஅசரீரி (அ) ஓர் ஏமாற்றத்துக்குப் பிறகு எழுதிக் கொண்ட குறிப்புகள்\nவானில் மிதக்கும் அந்த நிலவு\nநீ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்\nநீர் நிரம்பிய பிளாஸ்டிக் கூஜா\nThis entry was posted in Poems and tagged உறக்கம், காட்சி, கூஜா, கூரை, சமன்பாடு, செய்தி, தடுமாற்றம், தாகம், திரைச்சீலை, நிலவு, பங்கு, மின்மினி, முரண்பாடு, லீலை, வாக்குமூலம், வாயில், விளையாட்டு on August 16, 2019 by hemgan.\nஅவன் கண் கரும்பாறையை பார்க்கும்\nஅவனுக்கு சிரிப்பதை நிறுத்தத் தெரியாது\nஅடுத்தவர்க்கென சிரிப்பது அவன் வாடிக்கை\nவழி மேல் விழி வைப்பது என் பழக்கம்\nஅவனின் சிரிப்பொலி ஒரு நாள் நின்றது\nஅப்போது எனக்கு சிரிப்பு வந்தது\nஎன் சிரிப்பொலி கேட்டதும் அவன் கேட்டான் ;\n“இல்லை, இதயம் திறந்துவிட்டது” என்ற என் பதில்\nஎன் சிரிப்பொலி இன்னும் வலுத்தது\nஎன்று யோசித்துக் கொண்டிருந்த போது\nஇரண்டு கொம்பு துருத்தி நிற்கும்\nஎனக்கு நானே செய்து கொண்ட\nபதக்கத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தவனை கேட்ட போது\nஅது பற்றி எதுவும் கேள்விப்பட்டதில்லையென கை விரித்தான்\nவரைபடத்தில் காண்கிறேன் வாழப்போகும் வீட்டை\nஇடம், வீடு, எங்கு, எப்படி அனைத்தும் பிரக்ஞையில்\nகால ஓட்டம் பிரக்ஞையின் நகர்வு\nபிரக்ஞையை நகர்த்தி வீட்டுக்குள் வந்தடைந்தேன்\nபழுப்பேறி உளுத்துப்போன காகிதத்துண்டுகளே இரைந்து கிடந்தன.\nவரைபடத்தை மட்டும் சரிபார்த்தவாறு நின்றிருந்தேன்.\nதரையில் விழும் அழகை ரசித்தேன்\nமன நல விழிப்புணர்வு வாரம்\nClinical Depression-ஐ வெறும் துக்கம் என்று கற்பிதம் செய்து கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கையில் ஒரு நாள் சற்றே முயன்று என்னை நானே கவனித்துக்கொண்டு எழுத முயன்ற போது…\nஎன் உடல் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது\nஉதவியை நாடுதல் பலவீனமில்லை ; இத்தனை நாட்கள் பலத்துடன் இருந்ததற்கான அத்தாட்சி. மன நலத்தை பேணுவோம்.\nமே 13-19 – மன நல விழிப்புணர்வு வாரம்\nசர்வாதிகாரத்துக்கும் ஜன நாயகத்துக்கும் இடையிலான ஊசலாட்டம் மெக்ஸிகோவின் வரலாற்றில் பன்னெடுங்காலம், கிட்டத்தட்ட எண்பது வருட காலம் நீடித்தது. சுதந்திரம் வெறும் சாளர அலங்காரங்களாக நகரங்களில் ஒரு பாவனையாக பேணப்பட்டு கிராமப்புறங்களில் அரசு வன்முறை உயிர்களை குடித்துக் கொண்டிருந்தது. அரசாங்கத்துக்கெதிரான கருத்துகள் சகித்துக் கொள்ளப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் ஒரு வெற்று பாவ்லாவாக நடைமுறையில் இருந்தது. நிலங்களை பங்கிட்டுத் தருகிறோம் என்ற வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருந்த சர்வாதிகார அரசுகள் நகரங்களில் மட்டும் ஒரு பொய்யான அமைதியைப் பேணின. 1968முதல் 71 வரை மக்களின் அதிருப்தி நகரங்களையும் எட்டின. மாணவர்களும் இளைஞர்களும் அணி திரண்டு நடத்திய அமைதிப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன��றது அரசு. எண்ணற்றோர் காணாமல் போயினர். நூற்றுக் கணக்கானோர் சுட்டுத் தள்ளப்ப்ட்டனர். மெக்ஸிகன் திரைப்படம் ரோமாவில் இத்தகைய ஒரு மக்கள் போராட்டத்தை அரசு ராணுவத்தை ஏவி அடக்கிய காட்சி வரும்.\nநாடக காட்சியின் திரைச்சீலையாக பின்னணியில் வரலாற்று நிகழ்வுகள் தொங்கிக் கொண்டிருக்க – காதலனால் கருவுற்று பின்னர் அவனால் கைவிடப்பட்டு அந்த குழந்தையை சுமக்கும் ஒரு வேலைக்காரி, அவள் வேலை பார்க்கும் செல்வச் செழிப்பு மிக்க ஒரு குடும்பம் – அந்த குடும்பமும் ஓர் அதிர்வை சந்தித்துக் கொண்டிருக்கிறது ; குடும்பத் தலைவர் குடும்பத்தை கைவிட்டுச் சென்று விடுகிறார் – வேலைக்காரியும் அவள் வேலை பார்க்கும் குடும்பமும் தத்தம் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டார்கள் மாற்றங்களை எப்படி கடக்கிறார்கள் – இதுதான் ரோமாவின் கரு.\nஎழுத்தாளர் பாப்ஸி சித்வா ice-candy man நாவலில் இந்தியப் பிரிவினையின் பின்னணியில் ஒரு பணக்கார வீட்டு ஆயாவின் வாழ்வில் நிகழ்ந்தவற்றை அந்தப் பணக்கார வீட்டுக் குழந்தையின் பார்வையில் சித்தரித்திருப்பார். கிட்டத்தட்ட அதே பாணியில் ரோமா கதை செல்கிறது. ஆனால் ஆயாவின் பார்வையில்.\nமெக்ஸிகோ நகரில் மக்களின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டு (Corpus Christi Massacre) நிகழ்வு, கிராமப்புறங்களில் பறிக்கப்பட்ட நிலங்களின் மரங்கள் தீயூட்டப்படுதல், சர்வாதிகார அரசின் நிலப் பங்கிட்டு முயற்சிகள் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகள் என்பன போன்ற சமூக அமைதியின்மையின் பின்னணியில் நகரும் தினசரி வாழ்க்கையை ரோமா படம் பிடிக்கிறது. சமூகத்தின் அடிப்படையான குடும்பம் என்னும் அலகை ஒன்றுபடுத்தும் வலுவான பெண்களின் கதையையும் ரோமா சொல்கிறது.\nகருப்பு வெள்ளை காட்சிகளில் இத்தனை அழகியலை வெளிப்படுத்த முடியுமா பின்னணி இசை இல்லாமல் வெறும் ஒலி வடிவமைப்பை பின்னணியாக வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரப் படத்தை எடுக்க அபரிமிதமான தைரியம் வேண்டும். படத்தின் இயக்குனர் – கதாசிரியர் – ஒளிப்பதிவாளர் அல்போன்ஸோ குவரோனிடம் தைரியத்துக்கு சற்றும் குறைவில்லை. ரோமாவின் இறுதிக் காட்சியில் காமிரா தெளிவான அகன்ற வானத்தை நோக்கும். வானில் விமானம் ஒன்று காமிராவின் ஒளி எல்லையைக் கடந்து செல்லும். தியானத்தை தூண்டக் கூடிய சித்திரத் துணுக்கு அந்த காட்சி. அந்த காட்சியினுள்ளி��ுந்து இன்னும் வெளியே வர முடியவில்லை.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nகொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை - தேவ்தத் பட்டநாயக்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/296.html", "date_download": "2019-09-22T17:06:00Z", "digest": "sha1:GJSLYL6I55UM35UWRC5PA4OWYPQ2VN5H", "length": 6815, "nlines": 51, "source_domain": "news.tamilbm.com", "title": "கருவாடு - யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?? எந்தெந்த உணவுடன் சாப்பிடக்கூடாது?? எந்தெந்த உடல்கோளாறு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது ? ?", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nகருவாடு - யாரெல்லாம் சாப்பிடக்கூடாது எந்தெந்த உணவுடன் சாப்பிடக்கூடாது எந்தெந்த உடல்கோளாறு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது \nஎல்லோருக்கும் கருவாடு என்றாலே பிடிக்கும். உடலுக்கும் நல்லது . சிலபேருக்கு கருவாடு வாடை பிடிக்காது ; சமைத்து வைத்தால், விரும்பி சாப்பிடுவர். கருவாடு சமைக்க தெரியாது சிலபேர்க்கு, அதனால் சுவை நன்றாக இருக்காது..\nகருவாடு,மீன் அசைவ உணவுகளில் கொழுப்பு இல்லாதது..கருவாட்டை எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது கருவாடு,மீன் ,நண்டு உணவுடன் தயிர்,மோர்,கீரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.இது விஷத்தன்மை வாய்ந்தது.. மிளகு;பூண்டு;சீரகம்; திப்பிலி சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் அஜீரணம்,வாந்திபேதி தடுக்கும்.. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கருவாடு , மீன், நண்டு ,இறால் ,தயிர், மோர் சாப்பிடக்கூடாது.சைனஸ்,ஆஸ்துமா,தும்மல்,மூக்கடைப்பு போன்ற பிரசசனை உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமாக உள்ள உணவுகள் ; அப்பளம் ஊறுகாய் மற்றும் கருவாடு சேர்த்து கொள்ள கூடாது.\nம���லும் மீன் ,கருவாடுவுடன் பால் ,தயிர் சாப்பிட்டால் வெண்மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது\nகணவனிடம் இதைப் பெற ஏங்கும் பெண்களுக்கு... இதோ ஒரு உண்மைச் சம்பவம்..\n - சளி-இருமலை உடனே விரட்ட...\n அப்போ இந்த லேகியத்தை சாப்பிடுங்க\nஇதனை மட்டும் செய்திடுங்க - வெயிற்காலங்களிலிருந்து எளிதில் தப்பிக்க வேண்டுமா\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/niist-recruitment-2019-apply-online-for-technical-assistant-and-medical-officer-005250.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-22T16:19:32Z", "digest": "sha1:EPHPWJVTKT4TEKMURV7Y3ZTLLEPXAJJY", "length": 16318, "nlines": 155, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்! | NIIST Recruitment 2019: Apply Online For Technical Assistant and Medical Officer niist.res.in - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nமத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nநிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST\nமொத்த காலிப் பணியிடங்கள் : 10\nபணி மற்றும் பணியிட விபரங்கள்:-\nதொழில்நுட்ப உதவியாளர் - 08\nமூத்த தொழில்நுட்ப அதிகாரி - 01\nமருத்துவ அதிகாரி - 01\nமின் மற்றும் மின்னணு பொறியியல் டிப்ளோமா,\nமூத்த தொழில்நுட்ப அதிகாரி : M.L.I.S (நூலக தகவல் அறிவியல் துறையில் முதுநிலை)\nமருத்துவ அதிகாரி : எம்பிபிஎஸ் (மருத்துவத்தில் இளங்கலை / அறுவை சிகிச்சை இளங்கலை)\nதொழில்நுட்ப உதவியாளர் - 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமூத்த தொழில்நுட்ப அதிகாரி - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமருத்துவ அதிகாரி - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதொழில்நுட்ப உதவியாளர் - ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nமூத்த தொழில்நுட்ப அதிகாரி - ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்\nமருத்துவ அதிகாரி - ரூ. 67,700 முதல் ரூ.2,08,700 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.niist.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.niist.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.1,80 லட்சம் ஊதியத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை\nNHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை\n10-வது படித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை, ரூ.69 ஆயிரம் ஊதியம்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஎம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nடிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nமத்திய மீன் வள நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு த���ர்வு\n1 day ago ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\n1 day ago ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago தமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n1 day ago அண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nNews பாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nSports தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n8 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம்: பொதுத் தேர்விற்கு கால அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/pulwama-attack/", "date_download": "2019-09-22T16:51:07Z", "digest": "sha1:XWDD2RQHG2FPGHKMCHYFCQOBGRDIFKUL", "length": 13806, "nlines": 188, "source_domain": "tamil.news18.com", "title": "pulwama attackNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஸ்பைஸ் ரக குண்டுகளை வாங்க இஸ்ரேல் உடன் இந்தியா ஒப்பந்தம்\n”இந்த குண்டுகள் 60 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை உடையது”\nமாற்றுத்திறனாளி குழந்தைக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர்\nஇயக்குனர் ஜெனரல் இக்பால் சிங்கிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n ஏன் அவர் சர்வதேச தீவிரவாதி...\nலஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது மசூத் அசார் தாக்குதல் நடத்தினார்.\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி: பிரதமர்\nமசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதை உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பாஜகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nபாகிஸ்தானால் ஏர் இந்தியாவுக்கு ரூ.300 கோடி இழப்பு\nஇந்திய வான் எல்லையிலும் இதே போன்ற ஒரு தடை விதிக்கப்பட்து. ஆனால் இதை சில மணி நேரங்களில் இந்திய அரசு திரும்பப்பெற்றது.\nஏப்ரல் 16-ம் தேதி தாக்குதல் நடத்த திட்டம் இந்தியா மீது பாக். அமைச்சர் குற்றச்சாட்டு\nதீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் வான்வழியாக சென்று இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.\n'மோடி இப்படிச் செய்வார் எனத் தெரியும்..’ - விளக்கும் இம்ரான் கான்\nசமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பிளவையும் தாண்டி, பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் ஸ்ரீநகர் படைத்தளத்துக்குத் திரும்பிய ஹீரோ அபிநந்தன்\nஸ்ரீநகரில் உள்ள தனது பணியிடத்துக்கு விங் கமாண்டர் அபிநந்தன் சென்றாலும், 4 வார பணி விடுப்பு முடிந்த உடன் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் மீண்டும் அவர், விமானம் இயக்க அனுமதிக்கப்படுவார்.\nஉயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.2 கோடியை வழங்கினார் தல தோனி\n#BCCI donates Rs.20 crore #IPL opening ceremony fund to #CRPF | முதலில் இரு அணிகளின் கேப்டன்கள் ஐ.பி.எல் கோப்பையை அறிமுகப்படுத்தினர்.\nபாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பமாட்டோம் - பாகிஸ்தான் அமைச்சர்\nஇந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து போட்டியில் விளையாடினர். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் ஃபாவத் அகமது சவுத்ரி கூறியுள்ளார்\nஉயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு CSK அணி உதவி\n#CSK Helps To #Pulwama #bravehearts | கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் 5 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது.\nபாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது : கவுதம் கம்பீர்\nபாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் மோத வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட அந்த போட்டியை தவிர்க்க வேண்டும் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்\nஇந்த நிபந்தனையை நிறைவேற்றினால் பாக். உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ராஜ்நாத் சிங்\nதீவிரவாத தலைவனான மசூத் அஸாரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார்.\n2-வது போர் விமானத்தை பாக். வீழ்த்தியதற்கு ஆதாரம் எங்கே\nஇந்திய விமானப்படையின் எஸ்.யு-30 ரக விமானத்தை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு எனக் குறிப்பிட்டார்.\nராணுவ வீரர் முகமது யாசின் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி முதல் விடுப்பில் இருந்து வருகிறார்.\nஸ்மார்ட்போனை நீக்கிவிட்டால்.... ஒரு வித்தியாமான ஃபோட்டோ ஷுட்...\nCinema Round up: காப்பான் வசூல் நிலவரம், விஜய் அஜித் புதிய கெட்டப்\n‘நீ இல்லாமல் நான் இல்லை’ காதல் மழையில் அட்லி-ப்ரியா\nINDvSA 3rd T20.... தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி... தொடர் சமனில் முடிந்தது\nஇந்திய அணியில் மீண்டும் எப்போது தோனி\nதேசியக் கல்விக் கொள்கையால் பாதிப்பு\nவிருப்பமான கிரிக்கெட் வீரர் யார் காஜல் அகர்வால் அசத்தலான பதில்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களைக் கொடுமைப்படுத்திகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chittoor/chittoor-gpo/modern-school-of-english/ZJEn1vlO/", "date_download": "2019-09-22T17:06:33Z", "digest": "sha1:ZF6VXWHL5BOTWZR5WSNXZE754I2JF4SO", "length": 4351, "nlines": 113, "source_domain": "www.asklaila.com", "title": "மோடர்ன் பள்ளி ஆஃப் இங்கிலிஷ் in சித்தூர்-ஜி.பி.ஓ., சித்தூர் | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமோடர்ன் பள்ளி ஆஃப் இங்கிலிஷ்\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n13-89, சித்தூர்-ஜி.பி.ஓ., சித்தூர் - 517001\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Best%20Service%20Organization", "date_download": "2019-09-22T17:12:21Z", "digest": "sha1:FJEA43SD5BKMHVOQGTUIKCSCDOAE3T4E", "length": 4512, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Best Service Organization | Dinakaran\"", "raw_content": "\nஅமமுகவில் நடிகர் செந்தில் உள்பட 5 பேருக்கு அமைப்பு செயலாளர் பதவி: டிடிவி.தினகரன் அறிவிப்��ு\nசிறந்த சாரண, சாரணியர் ஆணையர்களுக்கு பாராட்டு விழா\nநேபாள்-முக்திநாத் 13 நாள் யாத்திரை: ரயில்வே சிறப்பு சுற்றுலா ஏற்பாடு\n2 மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை தொடக்கம்\nபார்த்திபனூர் டூ நரிக்குடி அரசு பஸ் சேவையை அதிகரிக்க கோரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் விதிமீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள், பேனர்களை கண்காணிக்க குழு அமைப்பு\nஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை\nதிருக்கருகாவூரில் இருந்து பாபநாசத்துக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்\nடெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிப்பு\n97 ஆண்டு தொடர்ந்த சேவைக்கு 9 ஆண்டுகளாக ‘சிகப்பு சிக்னல்’: மறுபடியும் இயங்குமா மதுரை - போடி ரயில்\nநான்குவழிச்சாலையில் சர்வீஸ் சாலை இல்லாத கிராமங்கள்\n108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மண்டல அலுவலகம்\nநாட்டிலேயே முதல்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் ரயில் சேவை தொடக்கம்\nவிருத்தாசலம் நகராட்சியில் தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வு கூட்டம்\nஸ்டிரைக், விடுமுறை 4 நாள் வங்கி சேவை பாதிக்கும்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nதேச பக்தி குறித்த பாட திட்டம் வடிவமைக்க புதிய குழு அமைப்பு : துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல்\nமக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்கம் எதிரொலி 6 கிராமங்களில் உள்ள வயல்களில் வேளாண் அதிகாரி, விஞ்ஞானிகள் ஆய்வு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=educators", "date_download": "2019-09-22T17:10:46Z", "digest": "sha1:E5JM3BTYXJ5ZB23W752JMWXVWHPHRBSB", "length": 2351, "nlines": 21, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"educators | Dinakaran\"", "raw_content": "\nஅரசாணை வெளியீடு 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: கல்வியாளர்கள் எதிர்ப்பு\n5, 8ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை: கல்வியாளர்கள் கண்டனம்\nமக்கள், கல்வியாளர்கள் கருத்து கேட்கும் வரை பிளஸ் 2 வகுப்பில் 6 பாடங்கள் நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளிகளுக்கான மண்டல ஆய்வு கூட்டத்தில் கல்வியாளருக்கும் வாய்ப்பு பொதுமக்கள் கோரிக்கை\nஅரிமளம், திருமயம் பகுதியில் மேற்படிப்பை தேர்ந்தெடுக்க ஆலோசனை வழங்கப்படுமா\nஎச்-1பி விசா குலுக்கல் முறையில் மாற்றம் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை: இந்தியர்களுக்கு பாதிப்பு\n10ம் வகுப்பு படித்தோருக்கு வேலை வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு படித்தோருக்கு நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஅமெரிக்காவில் 2017-ல் ஸ்டெம் கல்வி பயின்றவர்கள் 56% இந்திய மாணவர்கள் என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/govindext/319-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E2%80%93-2018", "date_download": "2019-09-22T16:50:25Z", "digest": "sha1:XMHYQJISOIZRUDBB75PVAODCQA7JSXER", "length": 8111, "nlines": 85, "source_domain": "ep.gov.lk", "title": "கிழக்கிலங்கை கைத்தொழிற் துறையின் ஒரு புதிய யூகம் மலரும் கிழக்கு கைத்தொழில் கண்காட்சி – 2018 - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nகிழக்கிலங்கை கைத்தொழிற் துறையின் ஒரு புதிய யூகம் மலரும் கிழக்கு கைத்தொழில் கண்காட்சி – 2018\nகிழக்கு மாகாண தொழில்துறைத்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மலரும் கிழக்கு என்ற தொனிப் பொருளிலான மாபெரும் கண்காட்சியானது இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20, 21, 22 ஆம் திகதகளில் திருகோணமலை செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள தொழில்துறைத்திணைக்கள வளாகத்தில் நடாத்தப்பட்டது.\nகிழக்கு மாகாண மாவட்டங்களின் உள்ளூர் உற்பத்தி மற்றும் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் திணைக்களத்தின் நிலைய போதனாசிரியர்கள், தேசிய அருங்கலைகள் பேரவையினால் பதியப்பட்ட கைவினைஞர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கைத்தறி நெசவு உற்பத்திகள், களி மண் உற்பத்திகள், தும்பு ஓலை சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப்பொருள்கள், ஆடை ஆபரணங்கள், சிப்பியிலான கைப்பணிப்பொருள்கள், மர உற்பத்திகள், தோற்பொருட்கள், உணவு பதனிடல், அலங்கார கல்லினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் என்பன இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.\nமேலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும், சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாகவும் இலவசமாக கண்காட்சி கூடாரங்கள் மற்றும் செயன்முறை கூடாரங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்கப்பட்டன.\nஇக் கண்காட்சியின் ஆரம்ப வைபவம் செப்டெம்பர் 20ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் கிழக்கு மாகாண கௌவர ஆளுநர் ரோகித போகொல்லாகம அவர்களினால் உத்தியோக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2014/11/", "date_download": "2019-09-22T16:08:08Z", "digest": "sha1:NIWIUEKCXPJ5TR5IAZTUO5QCZ6VTG6BT", "length": 43385, "nlines": 515, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: November 2014", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஎனது வாலிப காலத்தில் கடும் உழைப்பால் கை நிறைய சம்பாதித்தவன் உத்யோகத்தோடு குடும்பத்தையும் இரு கண்களாய் பாவித்தவன். நான் பெற்ற 4 குழந்தைகளையும் சமமாய் செல்லமாய் வளர்த்தவன் மனைவியின் பொருப்பில் பாதியை என் தோளில் ஏற்றிக்கொண்டவன் விடுமுறை நாட்களிள் குழந்தைகளோடு முழு நேரத்தையும் செலவிட்டவன்.\nஅவர்கள் கேட்ட விளையாட்டு பொம்மைகள் அத்தனையும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வதை கண்டு கவலைகள் மறந்து அகம் மகிழ்ந்து தன்னிலை மறந்திருக்கிறேன்.\nஎன் மனைவி படிப்பறிவு குறைந்த கிராமத்து பெண். நான் சற்று புத்திசாலி. என் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி எனது ஆலோசனையே முடிவாய் இருக்கும். . .\nநான் கோபக்காரன், ரோஷக்காரன். சில நேரங்களிள் என்னை மறந்து கோபப்படுகையில் என்னை கட்டுப்படுத்துவதிலும், மட்டுப்படுத்துவதிலும் என் மனைவி சிறந்தவள். எனக்கு ஆதவு, ஊன்றுகோல் தேவைப்பட்ட சமயமாய் பார்த்து இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டாள். அந்த ஆதரவு என் பிள்ளைகளிடத்தில் இருந்து எதிர்பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை பணமும், பாசமும் அளவிளாக் கொட்டியவனுக்கு அளவோடு கூட கிடைக்கவில்லை பிள்ளைகளிடம் இருந்து பாசம். . .\nஇன்று நான் என் பழைய வீட்டில். உள்ளமும் உடலும் ஊனமுற்று தனிமையாய் ( வேலைக்காரி துணையோடு ) வா(டு)ழுகின்றேன். நீரிழிவு நேயால் ஒரு கால் அகற்றப்பட்டு மனச்சோர்வுற்று நடையில்லாப் பிணம்மாய் கிடக்கிறேன். . .\nஎன்னை பார்த்து ஆறுதல் கூறிவிட்டும், அனுதாபப்பட்டு விட்டும் செல்கின்றனர். எனக்கு அவமானமாய் இருக்கிறது. கம்பீரமாய் வாழ்ந்து தீர்க்கமான முடிவு செய்பவன் என்று பெயர் எடுத்தவன் இன்று மற்றவர்களின் அனுதாபத்திற்கு உறியவனாகிவிட்டேன். பாசத்திற்கும், ஆதரவிற்கும் பரிதவிக்கிறேன்.\nகாலங்கள் கடந்தன.. மனசு இருகியது.. என் உடல் நலம் விசாரிக்க வருபவர்களிடம் வியாக்யானமும், தத்துவமும் பேச ஆரம்பித்துவிடுகிறேன். .\nபால்ய நண்பர் என்னை சந்திக்க வந்தார் என்னைப்பற்றி விசாரித்தவர் திடீரென அழ ஆரம்பித்துவிட்டார் அவரை ஆசுவாப்படுத்தி நானே எல்லாவற்றையும் மறந்து ( மறைத்து ) இருக்கிறேன் நீ ஏன் கலங்குகிறாய் என்றேன் அவனோ உன் நிலை ஊருக்கு தெரிந்து விட்டது என் நிலை வெளியில் தெரியவில்லை அவ்வளவுதான் வித்யாசம் என்றான் ( ஊருக்குள் முக்கால்வாசி பேருக்கு இந்த நிலைதானோ அவரை ஆசுவாப்படுத்தி நானே எல்லாவற்றையும் மறந்து ( மறைத்து ) இருக்கிறேன் நீ ஏன் கலங்குகிறாய் என்றேன் அவனோ உன் நிலை ஊருக்கு தெரிந்து விட்டது என் நிலை வெளியில் தெரியவில்லை அவ்வளவுதான் வித்யாசம் என்றான் ( ஊருக்குள் முக்கால்வாசி பேருக்கு இந்த நிலைதானோ \nஉன் பிள்ளைகளிடம் நீ கொடுத்த பணத்தையும், பாசத்தையும் திரும்ப எதிர்பார்க்காதே எதிர்பார்த்து ஏமாறுவதைவிட எதிர்பாராமல் கிடைத்தால் சந்தோஷமே எதிர்பார்த்து கிடைக்காவிடில் ஏமாற்றமும், மன உலைச்சலும்தான் என்றேன். அதற்கு அவன் அது எப்படி அவர்கள் குழந்தையாய் இருக்கும் பொழுது எப்படி பாராட்டினோம், சீராட்டினோம் இன்று அவர்களுக்கு நாம் குழந்தை போல்தானே அவர்களும் நம்மை சீராட்ட வேண்டிதுதானே என்றான்.\n நாம் வாலிப வயதில் நம் மனம் மகிழ நம் குழந்தைகள் நமக்கு கிடைத்த விளையாட்டு பொம்மைகள் போல. அழகாய் கொழுகொழுவென்று நம் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் ரிமோட் பொம்மைகள் போல... ஆகையால் கொஞ்சி மகிழ்ந்தோம். ஆனால் நாமோ வத்தலும் தொத்தலுமாகிய கால் ஒடிந்த உறுப்பு ஊன பொம்மைகள் எப்படி நம்மை சீராட்டுவார்கள் கனத்த இதையத்தோடு நண்பனை தேற்றினேன்.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 3:16 PM 7 comments\nLabels: -சபீர் அஹமது [மு.செ.மு]\n[ 7 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]\nஇருப்பதையே யில்லாமை யென்றறித லிங்கே\nயிருப்பவனி னெண்ணத்தி னேற்றம் - உருப்பெற்று\nவ��ன்றாகக் காணு முயர்வி னருள்நிலையி\nஇயல்புகள் என்றும் இறையடிமைப் பண்பில்\nசெயல்லினில்ஆகுமே சித்தாய் - புயல்கள்\nஅடித்தாலும் வாழ்வு அதிராமல் புற்போல்\nபிறப்பில் புதினங்கள் பேசத் திகழும்\nசிறப்பின் அமைவின் சிருஷ்டி- அறம்கூறும்\nஇன்பமறி யாதெதிர்க்க இன்னும் அருளிருந்தும்\nஅஞ்சவேண்டாம் ஏகன் அடிமையாய் ஆனதில்\nபஞ்சமில்லை பத்தும் பணிந்திடும் - கிஞ்சித்தும்\nஅண்டாதே அச்சமும் ஆசையும், தேவைகள்\nபொருள்: இருப்பதையே இல்லாமை என்றறிதல் இங்கே\nஇருப்பவனின் எண்ணத்தின் ஏற்றம் - உருப்பெற்று\nஒன்றாகக் காணும் உயர்வின் அருள்நிலையில்\nஇன்பங்கள் வாழ்வில் இயல்பு. இருக்கின்ற எல்லாவற்றையும் சிந்தித்து இறுதியில் இல்லை என்ற முடிவுக்கு வருவதும் இவ்வுலகில் எண்ணத்தின் ஏற்றமான நிலைதான். ஆனாலும் இல்லாமை என்ற ஒன்றினில் உருவங்கள் தோன்றி பல்வேறாக தோன்றினாலும் அந்த இருக்கும் இல்லாமை என்ற ஒன்றின் ஓர் உருவாகவே அனைத்தையும் காணுதல் உயர்வு. அந்நிலையே அருள்பெற்ற நிலையாகும். அந்நிலையில் வாழ்வில் இன்பங்கள் இயல்பாகிவிடும்.\nபொருள்: மனித இயல்புகள் என்றுமே இறைவனை பணிந்த இறையடிமைப் பண்பின் குணத்திலே நிலைக்க மனிதச் செயல்கள் யாவும் நல்லறிவு நிறைந்ததாய் நிலைக்கும். வாழ்வில் பல இன்னல்கள் நிலைகுழைக்க நேர்ந்தாலும் புயலிலும் நிலைக்கும் புற்செடிப்போல் நன்கு பிடிப்புடன் தன் வாழ்வைத் தன் நன்னோக்கிலே தொடரும் அவ்விறையடிமைப் பிறப்பு.\nபொருள்: சிறந்த உயர்ந்த பிறப்புகள் பிறக்கும்போதே சிலப் புதினங்கள் நிகழும். (யானை வரும் முன்னே மணியோசை வரும் என்பதுப் போல அல்லது வாசனைமுன் வந்து மல்லிகையை பின் காண்பதுப்போல). அவ்வாறு பிறந்த அவ்வுயர் பிறப்புக் கூறும் இன்பம் நிறைந்த அறம் தெளிவாகப் புரிந்துக் கொள்ளாமல் தான் அருள் பெற்றவன் அறிவாளி என்று கூறுவோர் முழுமைப் பெறாதவர்களே. என்னதான் அறிவாளியாக இருந்தாலும் இவர்கள் முளுமையடையாதவர்கள் ஆதலால் இவர்கள் அவ்வுயர்ந்த பிறப்புகளிடத்து அஞ்சி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.\nபொருள்: பத்து என்று கூறும் மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, காமம் ஆகிய அத்தனையும் எந்த ஊரும் செய்துவிடாது எங்கும் நிறைந்த ஏகன் அவனின் அடிமையாக ஆகிவிட்டால். கொஞ்சம் கூட அவர்மனதில் ���தன் மீதும் அச்சமும் பாழ்படுத்தும் ஆசையும் நெருங்காது. அவர்களின் தேவைகள் உண்டாகும் போதே அவைகள் உண்டாகிய அவ்வாறே அதுதானே பூர்த்தியும் ஆகிவிடும் என்பதை அறிவீராக.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 11:09 AM 2 comments\n“ஜோடி” சேர்த்தது யார் இன்று\nநீ தான் என்றன் “ஜோடி” யானாய்\n“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 1:59 PM 16 comments\nLabels: -கவியன்பன் அபுல் கலாம்\nமடியில் கட்ட - எங்களை\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 7:46 PM 6 comments\nLabels: கவிஞர் அதிரை தாஹா\n[ 6 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]\nதீர்வுகள் எல்லாம் திகழாத் திருப்தியாய்\nசார்புகள் பார்வையில் சார்ந்ததால் - சீர்மையானச்\nசிந்தையில் பூர்ணம் சிதறாமல் சர்வமும்\nபார்வைப் பதியினதுப் பார்வையாகப் பார்த்திடப்\nபூர்ண அடிமையாய் பூத்தலே - தேர்ந்த\nஇருப்பில் சுயம்பா யிசைய விரும்பும்\nஅருமைத் திகழ்ந்திடவே ஆகு ..\nஆகுமென்றே ஆணையிட ஆகி விடுவது\nவாகு(ப்)பெற்ற வல்லோர் வரம்பாகும் - போகுமுன்\nபேற்றினைப் பெற்றோரேப் பேறுபெற்றார் மாறாக\nமாசு மடிய மதியில் தெளிவாகிப்\nபேசும் அனைத்தும் புனிதமாம் - கூசும்\nசெயலால் மதிகுறைந்தோர் சீண்டும் அவரில்\nபொருள்: இப்படித்தான் வாழவேண்டும் என்ற தானும் மற்றவைகளும் நிம்மதியாய் வாழும் தீர்வுகள் அல்லது முடிவுகள்; அல்லது ஒன்றைப் பற்றியத் தீர்ப்புகள் சம்பந்தப்பட்ட யாவருக்கும் அல்லது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளும் திருப்தியான வகையில் அமையாமல் போனால், அங்கு தன்னுடையது அல்லதுத் தன்னைச் சேர்ந்தது என்றச் சார்ப்புப் பார்வைச் சார்ந்தால் அத்தீர்வில் அல்லது அத்தீர்ப்பில் திருப்பதி ஏற்படாது. நீதி தவறாத நேர்மை அறிவினில் குறைவில்லா நிறைவானப் பூர்ணம் சிறிதேனும் குறையாமல் இருக்கும் அந்நிலையானச் சர்வமும் ஒன்று என்ற தன்மையில் கவனம் இருக்கப்பார். அந்நிலையில் அல்லது அப்பார்வையில் எல்லோருக்கும் திருப்பதித் தரும் தீர்வுகள், தீர்ப்புகள் வெளிப்படும்.\nபொருள்: தனதுப் பார்வை அல்லது அறிவுகள் எங்கும் நிறைந்த இறைவன் விரும்பும் தகமையில் இருந்திடத் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்த இறை அடிமையாக ஆகிவிடவேண்டும். அத்தகையச் சிறந்தப் பண்பட்டத் தனிருப்பில் இணையேற்படாச்சுயம்பாகக் கனிய நிற்கும் அவ்வுயர்வான அருமை நிலையினில் இருந்திடவே விரும்பிவிடு\nபொருள்: தான் விரும்பும் அல்லது நினைக்கும் யாவும் இறைவன் நிறைவேற்றித் தரும் மாசற்ற நிலை எங்கும் நிறைந்தானை அறிந்து தெளிந்த வாகானவர்கள் என்ற இறை அருளான அவ்வல்லமைப் பெற்றவர்களாகும். இவ்வுலகை விட்டுப் போகும் முன் அத்தகையப் பேற்றினைப் பெற்றவரே வீடுபேறு என்ற நித்தியானந்தச் சுவர்க்க வாழ்வைப் பெற்றவர் ஆவார். அவ்வாறல்லாமல் மற்றவர்கள் செல்லும் பாதையே நரகில் இழுத்துச்செல்லும் மாயை மிகுந்த மாசு வழியாகும்.\nபொருள்: இணை என்ற மாசு நீங்கிப், பூரணமாக அவ்விணை இல்லாதுத் தெளிவாகிப் பேசும் யாவும் புனிதமானவைகளே. அந்த அதன் புனிதமான உண்மைகளை விளங்காமல் அதனைத் தூற்றுவோர், புரிந்துக்கொள்ளும் இயலாத்தன்மை உடைய மதிகுறைந்தக் கீழ்மக்கள் ஆவார்.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 10:37 AM 4 comments\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 3:47 PM 6 comments\nLabels: கவிஞர் அதிரை தாஹா\nவாயால் சண்டை - பின்பு\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 11:19 AM 4 comments\nLabels: கவிஞர் அதிரை தாஹா\nகாசு உள்ள சீமான் மட்டும்\nகட்டம் இந்த கட்டம் போக\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 8:06 AM 8 comments\nLabels: கவிஞர் அதிரை தாஹா\n[ 5 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]\nஅகத்தில் அனைத்தாக அன்பு மிளிரும்\nமுகத்தில் கருணை முகிழும் - இகத்திலே\nதுன்பம் நிகழத் துவளும் இவையெல்லாம்\nஎழில்மிக்கத் தோற்றம் இலங்கும் நிதமும்\nமழித்திடுமே தீயதான மாயை - மொழிந்திடுமே\nமுன்பின் நிகழ்வு முதிர்வான முக்தியில்\nஅறிதலே நாட்டமாய் ஆதியில் தன்னில்\nஅறிந்திடும் தோற்றங்கள் ஆனதே - அறிவுத்\nதெளிதலில் தன்னையே திண்ணமாய் கண்டே\nவாடியே வந்தே வருந்துவாய் - ஆடிப்பாடி\nஓடுவதில் இல்லையே ஒன்றும் அமைதியில்\nபொருள்: இருக்குமனைத்தையும் தன் உள்ளத்தில் தானாகிக்கொள்ள, ஒவ்வொன்றின்மீதும் அந்த எழிலான அன்பு வெளிப்படும்; முகம் என்றுமே கருணையே வடிவாக பிரகாசித்தே ஈர்க்கும்; இவ்வுலகில் எங்கும் எதிலும் துன்பம் நிகழ்ந்தாலும் வேதனைப்படும். இவ்வாறான எச்செயலும் இன்மை என்ற இல்லாதிருக்கும் இப்பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த தன் நிலையில் இயல்பானவைகள். இவ்வியல்பானச் செயலகள் எல்லாம் பிரபஞ்சத்தின் எழிலானவைகள். இது ஒன்றின் இரகசியம். (இல்லாதிருத்தல் என்பது புரிதலுக்கு வேண்டி உள்ளத்தைச் சொல்ல���ாம். உள்ளம் இருக்கின்றது. அது எப்படி என்பது புரியாத புதிரே \nபொருள்: இறைவனை நேசித்து, நேசித்து அதன்மூலம் முக்த்தி அடைந்ததானதின் தோற்றம் என்றும் எழில் மிகுந்து, என்றும் அறிவை பிரகாசித்து எல்லோரையும் கவரும். என்றும் தீமையை உண்டாக்கும் மாயையைகளை அறிந்து அதனிலிருந்து உண்டாகும் துன்பத்திலிருந்து காத்திட வழிகாட்டி அதனை இல்லது நீக்கிவிடும். நடந்ததையும் இனி நடக்கப்போவதையும் சொல்லும். இது இறைவனை நேசித்ததால் கிடைக்கப்பட்ட உயர்ந்த அறிவு.\nபொருள்: தன்னை அறியவேண்டும் என்ற நாட்டம் ஆதி நிலையில் உண்டாகியது. தன்னின் ஆற்றலை ஒவ்வொன்றிலும் கண்டே தெளிந்தே உண்டாகும் அனைத்தையும் அது அறிய நாடியது. அறிய வேண்டும் என்ற நாட்டத்தில் அனைத்தும் உருவானது, அறிகின்றது. இவ்வாறு அறிவதே உண்மைத்தேடல் ஆகும்.\nபொருள்: எங்கும் நிறைந்த இறைவனை அறிந்திட வனவாசம் போன்ற எங்கும் தேடி அவனைக்காணாது வாடி வதங்கி வருத்தத்தில் சோகமாக இருப்பார். இவ்வாறு எங்கும் நிறைந்தவனை எங்கும் தேடி புரிய முடியாதவனை தனிமையில் அமைதியில் தேடினால் அங்கு உண்மைத் தெளிவில் தீர்வு கிடைத்திடும்.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 6:20 PM 6 comments\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/12/udambu-kuraiya-2/", "date_download": "2019-09-22T16:55:06Z", "digest": "sha1:2RR7IEOBDJOVN3RAIYKYGMR6XC3NIL3D", "length": 10821, "nlines": 180, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள் |", "raw_content": "\nஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nபலரும் ட்ரெட்மில் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வந்தால் தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் நிபுணர்களோ, உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துமிக்க மற்றும் நல்ல சரிவிகித டயட்டை மேற்கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.\nஏனெனில் கொழுப்புக்களைக் கரைப்பதில் உணவுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இதை படித்து முப���பதே நாட்களில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் எப்படி பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\n* ஸ்குவாட்ஸ் பயிற்சி அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய உடற்பயிற்சி. இதனை ஜிம்மில் சென்று தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யலாம். இதற்கு விரிப்பின் மீது இரண்டு கைகளையும் நேராக நீட்டி, உட்கார்ந்து எழ வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10 வீதம், 3 செட் செய்து வர வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் கால்கள் சற்று வலிக்கும்.\n* பார் உடற்பயிற்சிகளும் அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். அதற்கு ஓர் கம்பியைப் பிடித்து, கால்களை சற்று முன்பக்கமாக மடக்கி, உடலை மேலே தூக்க வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10 என்ற வீதம் 3 செட் செய்ய வேண்டும். அல்லது பரணை பிடித்து கொண்டும் செய்யலாம்.\n* புஷ் அப் உடற்பயிற்சிகளும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். எப்படியெனில் இந்த உடற்பயிற்சியை செய்யும் போது, அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி கொடுக்கப்படும் அழுத்தத்தால் கொழுப்புக்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்.\n* மூச்சுப் பயிற்சிகளும் தொப்பையைக் குறைக்க உதவும். எனவே தினமும் 30 நிமிடம் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம், தொப்பையைக் குறைக்கலாம்.\n* தொப்பையைக் குறைக்க நினைக்கும் போது, கலோரிகள் குறைவான உணவை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, புரோட்டீன் அதிகமான மற்றும் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொண்டு வர வேண்டும். முக்கியமாக ஜங்க் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BE%C2%AD%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F/", "date_download": "2019-09-22T16:27:52Z", "digest": "sha1:F4NCLDEWHDXXS65DTIWSYLPRR56YRRFF", "length": 15703, "nlines": 109, "source_domain": "varudal.com", "title": "எதிர்­கா­லத்­தில் நாட்­டுக்­குள் பிரச்­சி­னை­கள் வர­லாம். பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா | வருடல்", "raw_content": "\nஎதிர்­கா­லத்­தில் நாட்­டுக்­குள் பிரச்­சி­னை­கள் வர­லாம். பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா\nNovember 19, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nஎதிர்­கா­லத்­தில் நாட்­டுக்­குள் பிரச்­சி­னை­கள் வர­லாம். தற்­போது படை­யி­ன­ருக்கு உரிய இடம் வழங்க வேண்­டும். என சிறீலங்காவின் முன்னாள் படைத் தளபதியும், பீல்ட்மாஸ்ரடுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nநாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் பாது­காப்பு, சட்­டம் ஒழுங்கு, நீதி அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டு­கள் மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.\n“ தற்­போ­துள்ள பல­மான இரா­ணு­வம் அப்­போது இருந்­தி­ருந்­தால் இரு ஆண்­டு­க­ளில் போரை முடித்­தி­ருக்க முடிந்­தி­ருக்­கும். போர் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் இரா­ணு­வம் பல­மாக இருக்க வேண்­டும். நாட்­டின் பாது­காப்­பிற்­காக படை­யி­னர் பலர் உயிரை தியா­கம் செய்­த­னர். இத­னால் நாம் கவலை கொள்ள மாட்­டோம். பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­குள்ள தலை­யாய பொறுப்பு அர­ச­மைப்பை பாது­காப்­ப­தா­கும். அவர்­கள் அதற்கு முன்­னின்று செயற்­ப­டு­வர். முப்­பது வரு­டம் போர் இருந்­தது. அப்­போது நாட்­டில் பாது­காப்பு இருந்­த­தாக நான் நினைக்­க­வில்லை. போரை வெல்­லப் பெரும் சேவை­களை முன்­னெ­டுத்­தோம். பாது­காப்­புப் படை­க­ளில் 95 வீதம் தேசப்­பற்­றுள்­ள­வர்­கள் இருந்­த­னர். 5 வீதத்­தி­னர் நாட்­டைப் பற்­றிச் சிந்­திக்­கா­மல் சில குழுக்­க­ளின் பின்­னால் பணத்­திற்­கா­கச் செயற்­பட்­ட­னர்.\nபோரில் 30 ஆயி­ரம் பாது­காப்பு படை­யி­னர் உயி­ரி­ழந்­த­னர். அதில் 28 ஆயி­ரம் பேர் தரைப்­��­டை­யி­ன­ரா­வர். 3,000 பேர் ஊன­முற்­ற­னர். இந்த ஒட்டு மொத்த படை­யி­ன­ரின் உத­வி­கள் இன்றி எம்­மால் வெற்­றி­ய­டைந்­தி­ருக்க முடி­யாது. போரின்­போது பாது­காப்­புப் படை­யில் 3 லட்­சம் படை­யி­னர் இருந்­த­னர். அதில் 2 லட்­சம் பேருக்கு நானே தலைமை வகித்­தேன். இரா­ணு­வத்­திற்கு பன்­னாட்­டுத் தரம்­வாய்ந்த பாது­காப்­புச் செயல்­மு­றைத் திட்­டம் இல்லை. பாது­காப்­புத் திட்­ட­மில்லை. படை­யி­ன­ருக்­குப் பயிற்சி வழங்­க­வேண்­டும்.\nஎதிர்­கா­லத்­தில் நாட்­டுக்­குள் பிரச்­சி­னை­கள் வர­லாம். தற்­போது படை­யி­ன­ருக்கு உரிய இடம் வழங்க வேண்­டும். கடந்த காலங்­களை விட­வும் பாது­காப்­புக்கு ஒதுக்­கீடு இரட்­டிப்­பாக்­கப்­பட்­டுள்­ளது. முன்­னைய ஆட்­சி­யில் பாது­காப்­புக்கு நிதி ஒதுக்­கி­டு­வ­தனை விடுத்து அதற்­குப் பதி­லாக கொள்­ளை­யிட்­ட­னர்.\nகடற்­ப­டை­யின் பணத்தை அவன்­கார்ட் நிறு­வ­னத்­திற்கு வழங்­கி­னர். ரத்­னாலங்க போன்ற நிறு­வ­னத்­தி­னால் அப்­போ­தைய பாது­காப்­புச் செய­லர் வியா­பா­ரம் செய்து ஊழல் செய்­தார். இது­போன்ற அனைத்­துக் குற்­றங்­க­ளுக்­கும் தண்­டனை வழங்­க­வேண்­டும். குடும்ப அர­சி­யல் செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­க­வேண்­டும்.\nதற்­போது வடக்­கில் இருந்து இரா­ணு­வத்தை அகற்­றப் போவ­தாக கூறு­கின்­ற­னர். வடக்­கும் கிழக்கு தெற்­கி­லும் இரா­ணு­வம் இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். எங்கு இரா­ணு­வம் இருக்­க­வேண்­டும் என்­ப­தனை இரா­ணு­வமே தீர்­மா­னிக்­கும். இரா­ணு­வத்தை பல­வீ­னப்­ப­டுத்த நாம் முனை­ய­வில்லை. நாடு­மு­ழு­வ­தும் இரா­ணுவ முகாம்­கள் இருக்­கும்.\nஇரா­ணு­வத்­தி­னர் என்ற வகை­யில் எமக்கு அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்கு செல்ல முடி­யா­மல் உள்­ளது. எனி­னும் அமெ­ரிக்க இரா­ணு­வத் தள­பதி இங்கு நடக்­கும் மாநா­டொன்று தலைமை அதி­தி­யாக வரு­கின்­றார். இதனை இப்­ப­டியே விட்­டுச் சும்மா இருக்­க­மு­டி­யாது.இந்த நெருக்­க­டி­யில் இருந்து நாம் மீள வேண்­டும். அதனை விடுத்து முட்­டாள் தன­மாக பேசிக் கொண்­டி­ருப்­ப­தில் பயன் இல்லை.\nஇரா­ணு­வத் தள­பதி குற்­றம் செய்­தி­ருந்­தால் அது­தொ­டர்­பில் விசா­ரணை செய்­ய­வேண்­டும். அதனை விடுத்து முட்­டாள் தன­மாக பேசி கொண்­டி­ருப்­ப­த­னால் எம்­மால் நெருக்­க­டி­க­ளில் இருந்து மீள முடி­யாது – என்­றார்.\nவடம���காணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=607", "date_download": "2019-09-22T16:35:58Z", "digest": "sha1:E2SVYOI6653R42O66DWQAYJ5TS6NZJOX", "length": 7917, "nlines": 164, "source_domain": "www.mysixer.com", "title": "4th edition of FICCI's MEBC in Chennai", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nராஜுமுருகன் கதை வசனத்தில் புதிய படம்\nஅஜித் - சிவா இணையும் \"விசுவாசம்\"\nஅஜித்தும் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளார் - சுசீந்திரன்\nரஜினி மந்த்ராலயத்தில் சிறப்பு வழிபாடு\nநயன்தாராவுடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம் - ஓம் பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193724/news/193724.html", "date_download": "2019-09-22T17:27:20Z", "digest": "sha1:BUJPEZBVE4D736C6KOV5YASWO3CY2UKW", "length": 15821, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "அலோவேரா என்னும் அற்புதம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதலைமுடியின் மீது ஆர்வம் காட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மழைக்காலத்தின் சில்லென்ற காற்றினால், வறட்சி, பளபளப்பின்மை மற்றும் முடி உதிரும் வாய்ப்புகள் அதிகம். இந்தக் காலங்களில் தலைமுடியை எப்படி பராமரிப்பது என்பதே பலரின் கவலையாக இருக்கும். குறிப்பாக தலைமுடியில் உலர்நிலை, பளபளப்பின்மை மற்றும் சேதம் ஆகியவை பருவமழை காலத்தில் ஏற்படும் மூன்று பாதிப்புகளாகும். பருவமழை பெய்கின்ற காலத்தின்போது, தலைமுடியை உலர்வாக்கி உயிரோட்டமற்றதாக செய்து விடுவதால் இந்த காலகட்டத்தில் கூடுதல் அக்கறையும், கவனிப்பும் தேவைப்படுகிறது.\nகெராட்டின் என அழைக்கப்படுகிற புரதத்தின் மீது முடி இழைகள் உருவாவதால் கெராட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கிறவாறு ஒரு சமநிலையிலான தலைமுடி பராமரிப்பு செயல்பாட்டை ஒருவர் பின்பற்றுவது அத்தியாவசியமாகும். இதன் மூலம் தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் பேணி வளர்க்கவும் முடியும். பருவமழை காலம் ஏற்படுத்தும் சேதங்களிலிருந்து பாதுகாப்பதற்கு உங்கள் தலைமுடிக்கு புரதம் செறிவாகவுள்ள அலோவேரா அவசியப்படும் மேஜிக் மருந்தை கொண்டிருக்கிறது. இதன் மூலம் பல பலன்கள் இருப்பினும், சருமத்தினை குளிர்ச்சியாக வைத்திருக்க மற்றும் காயங்களை குணப்படுத்தும் குணநலன்களுக்காக அலோவேரா புகழ்பெற்றிருக்கிறது.\nஅரிப்புக்கு எதிரான இதன் பண்புகள் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல் நிலையிலிருந்து விடுவிக்கிறது; இ���ன் பூஞ்சைக்கு எதிரான பண்புகளோ, தலையில் பொடுகு வளர்ச்சியை குறைக்கிறது. சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் சேதங்களிலிருந்து தலைமுடியை பாதுகாப்பதற்காக அதன் மீது ஒரு பாதுகாப்பு படலம் உருவாக அலோவேரா உதவுகிறது மற்றும் நீரேற்றத்தோடு இது இருக்குமாறு செய்கிறது. உங்களது தலைமுடியின் (pH)அடிப்படைத் தன்மையின் சமநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கு உதவுவதே அலோவேராவின் முக்கிய பலன்களுள் ஒன்றாகும்;\nஏனெனில் உங்களது தலைமுடி எந்த அடிப்படை அளவில் இருக்க வேண்டுமோ அதே அளவை அலோவேராவும் கொண்டிருப்பதே இதற்கு காரணம். இந்த பருவமழை காலத்தின்போது உங்களது சருமம் பளபளப்பாகவும் மற்றும் புதுப்பொலிவோடும் இருப்பதற்கு உதவ அலோவேரா சேர்க்கப்பட்ட 5 வகை (தலைமுடி) ஹேர் மாஸ்க்குகளை பற்றி அரிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் பிராண்ட் மேலாளர் காயத்ரி கபிலன்.\n* பொடுகுக்கு ACV & ALV மாஸ்க்\nஒரு கப் அலோ வேரா ஜெல்லில் இரு தேக்கரண்டி ஆர்கானிக் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவவும். 30 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டுவிடவும். குளிர்ந்த நீரை கொண்டு மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி இந்த மாஸ்க்-ஐ அலசி அகற்றவும். மண்டையோட்டின் மீது பொடுகு வளர்ச்சியை கட்டுப்படுத்த இது உதவுகிறது மற்றும் மண்டையோடு ஆரோக்கியமாக இருக்க இது காரணமாகிறது.\n* பளபளப்பான முடிக்கு யோகர்ட் மற்றும் அலோவேரா\nஇரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து அக்கலவையினை தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து முனைகள் வரை தடவவும். 10-15 நிமிடங்கள் வரை இந்த கலவையை மண்டையோட்டின் மீது நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும். இதைத் தொடர்ந்து ஒரு மிதமான ஷாம்பூவை கொண்டு தலைமுடியை நன்றாக நீரில் அலசவும் மற்றும் உங்களது தலைமுடி புதுப்பொலிவுடன் பளபளப்பதை காணவும்.\n* முடி வளர்ச்சிக்காக அலோ வேரா மற்றும் விளக்கெண்ணெய்\nஒரு கப் அலோவேரா ஜெல், இரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி வெந்தயப்பவுடர் சேர்த்துப் பசையாக உருவாக்கவும். உங்களது தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து அதன் முன��கள் வரை இந்த மாஸ்க்-ஐ தடவவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும் மற்றும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் இளம்சூடான வெந்நீரில் இந்த பசையை அலசி அகற்றவும். இதை தொடர்ந்து செய்து வருவது, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உத்வேகமளிக்க உதவுகிறது.\n* தலைமுடியின் உறுதிக்கு அலோவேரா மற்றும் முட்டை\nஉங்களது தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் உடைவதிலிருந்து அதை பாதுகாக்கவும் முட்டையும், வெள்ளைக்கருவும் மற்றும் அலோ வேராவும் மிக பொருத்தமான கலவையாகும். இரு முட்டைகளின் வெள்ளைக்கருவையும், இரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும் மற்றும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் வழக்கமான தண்ணீரை கொண்டு தலைமுடியை அலசவும். ஒரு வாரத்தில் இருமுறை இந்த மாஸ்க்-ஐ பயன்படுத்துவது உங்களது தலைமுடி வலுவுடன் உறுதியாக்க உதவும்.\n* முடி சுருள்வதை கட்டுப்படுத்தவும் மற்றும் வறட்சியை எதிர்க்கவும் தேங்காய் எண்ணெய் மற்றும் அலோவேரா\nஒரு பாத்திரத்தில் ஒரு கப் அலோ வேரா ஜெல், இரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை மண்டையோட்டின் மீதும் மற்றும் தலைமுடியின் மீதும் நன்கு தடவவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இளம் சூடான டவலை கொண்டு தலைமுடியை சுற்றி மூடவும். மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசவும். தலைமுடி வறட்சியடைவதிலிருந்தும் மற்றும் சுருள்வதிலிருந்தும் தடுக்க இது உதவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nகவர்ச்சி தரும் நக அழகு\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elitebytes.com/ta-ta/SSDCache.aspx", "date_download": "2019-09-22T17:12:37Z", "digest": "sha1:QNHRAPDJO4I7MYJSCGYRORU6OOQLT4E5", "length": 2344, "nlines": 27, "source_domain": "elitebytes.com", "title": "SSD Cache Informations", "raw_content": "\nVeloSSD SSD கேச் மென்பொருள் உள்ளது.\nஇது உங்கள் விண்டோஸ் கணினி துரிதப்படுத்துகிறது. நீங்கள் ஒரு நல்ல பயனர் அனுபவம் கிடைக்கும்.\nஇப்போது நீங்கள் இந்த மென்பொருளை பதிவிறக்க, உடனடியாக அற்புத நன்மைகள் பெற முடியும்.\nஎந்த கூடுதல் வன்பொருள் வேண்டும். அது எந்த SSD உடன் வேலை.\nஇந்த தயாரிப்பு தெரிந்து ...\n© பதிப்புரிமை 2005 - 2019 EliteBytesâ \"¢ லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/sports/entertainment/icc-womens-t20-india-defeats-pakistan-by-7-wickets/", "date_download": "2019-09-22T16:52:11Z", "digest": "sha1:XBSSJVEJYKRSFRDLREC7IU7DDIT5PHP6", "length": 7937, "nlines": 111, "source_domain": "www.cafekk.com", "title": "ICC women’s T20: India defeats Pakistan by 7 Wickets - Café Kanyakumari", "raw_content": "\nதனது சொத்திலிருந்து 5000 கோடியை ஏழை மக்களுக்கு தானம் செய்த பிரபல நடிகர்\nஹாங் காங்கை சேர்ந்த பிரபல நடிகர் சவ் யுன் பெட், தனது சொத்துக்கள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, பில்கேட்ஸ் மற்றும் வாரன் .\nஅமெரிக்க பாப் இசை நட்சத்திரம் மைலி சைரஸ் தனது காதலர் நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை மணந்தார்\nபுகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரமும் நடிகையுமான மைலி சைரஸ் (வயது 26), தனது காதலரான ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) புதன் கிழமை டெக்ஸாஸில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். \"தி லாஸ்ட் சாங்\" .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செ��்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2010/06/blog-post.html", "date_download": "2019-09-22T16:19:27Z", "digest": "sha1:SN43CJTGFEU46HJCRXXEPCJ37PG2VPFF", "length": 33198, "nlines": 208, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: வரப்போகும் லாமாவிற்காக காத்திருக்கும் பறக்கும் தொப்பி", "raw_content": "\nவரப்போகும் லாமாவிற்காக காத்திருக்கும் பறக்கும் தொப்பி\nமாநிலத் தலைநகரின் பிராதான சலையான அது மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பளிச்சென்று படுசுத்தமாக இருக்கிறது அந்த சாலையில் எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லாதால், ஹாரன் ஒலியே இல்லை.நடைபாதையில் செல்பவர்களும் மெல்லப்பேசிக்கொள்வதினாலும் எதோ வெளிநாட்டின் நகர் ஒன்றிலிருக்கும் உணர்வைத்தோற்றுவிக்கிறது அந்த இந்திய நகரம். அந்த சாலையில் துப்பவோ, சுத்தமான சூழ்நிலையை பாதிக்கும் வகையில் எதாவது செய்தாலோ தண்டனை என அறிவிக்கப்பட்ட, நம் நாட்டின் முதல் தூய்மைப்பிரேதேசம் காண்டாக் நகரம்.\n8000மீட்டர் உயரத்தில் இமயத்தின் மடியிலிருக்கும் மாநிலம் சிக்கிம்.மூன்று அயல் நாடுகளின் எல்லையை மாநில எல்லையாக கொண்டிருக்கும் இந்த குட்டி மாநிலத்தின்(மாநில பரப்பளவே7000 சதுர கீமிதான்) குட்டி தலைநகர் காண்டாக். தலைநகரை இணைக்கும் ரயில் பாதையோ, விமானநிலயமோ கிடையாது. மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் சாலையும்,பஸ் நிலையமும் நகருக்கு வெளியே தான். நகருக்குள் மாருதி வேன்கள் தான் டாக்ஸிகளாக அனுமதிக்கபட்டிருக்கின்றன\nபளிங்குவெள்ளையாய் பனி மூடிய கஞ்சன் ஜிங்கா சிகரத்தின் பின்னணியில் பரவிக்கிடக்கும் பசுமையை ரசித்தபடி அந்த மலைநகரத்தில் இதமான குளிரில் நடப்பது சுகமாகயிருக்கிறது வெள்ளை மாளிகையென அழைக்கப்படும் சட்டமன்ற கட்டிடத்தை தவிர சில.சின்ன ���ின்ன சத்தமில்லாத அரசாங்க கட்டிடங்கள்,ஆடம்பரமில்லாத கடைகள் மலைச்சரிவின் நடுவே ஒருபெரிய கட்டிடத்தினுள்ளே அமைந்திருக்கும் அழகான ஆர்கிட் வகை பூக்களுக்காகவே (பலநாட்கள் வாடமிலிருக்கும் வகை) நிறுவப்பட்டிருக்கும் தோட்டம், அருகிலேயே நகரைப்பெருமைப்படுத்திய ஒரு நேப்பாள கவிஞரின் சிலையுடன் அழகிய பூங்கா, மக்கள் மாலைப்பொழுதை நகர போலீஸ் பேண்டின் இசையுடன் அனுபவிக்க காலரிகள் அமைக்கபட்ட பெரிய சதுக்கம். இப்படி எல்லாவற்றையும் நடந்தே 4 மணி நேரத்தில் சுற்றிப்பார்த்த பின் நாளை என்ன செய்யலாம் என்பதை பற்றி அந்த புத்தக கடையில் சுற்றிக் கொண்டிருந்தபோது பேசிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்ட அந்த கடையின்(100ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது] இன்றைய தலைமுறை உரிமையாளர் ரூம்டெக் என்ற வரலாற்று சிறப்புமிக்க மிகப் பெரிய புத்த மாடத்தையும் அங்கு நடைபெறும் திருவிழாவையும் பற்றிச் சொல்லி மறுநாள் அதைபார்க்க ஏற்பாடு செய்துகொடுக்கிறார்.\nமறு நாள் அழைத்து செல்ல வந்த டாக்ஸிக்கரார் திபெத்தியர்.அந்த மாருதி வேனில் பெரிய அளவில் தலைலாமா படம்,பிரார்த்தனை வாசகங்கள். இங்கு அனேகமாக எல்லா கடைகளிலுமே தலைலாமாவின் படங்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபடுகிறார்கள்.திபேத் ஒருநாள் சுதந்திர நாடகிவிடும் என்ற நம்பிக்கயை கைவிடாதிருக்கிறார்கள். அதேபோல சீன கலாசாரத்தின் சாயல் பல இடங்களில் தெரிகிறது.டிரைவர் தனக்கு உள்ளுர் மொழி தவிர நேபாளிமட்டும் தான் தெரியும் என்பதால் நமக்கு உதவ ஆங்கிலம் தெரிந்த உதவியாளரை அழைத்துவந்திருந்தார்.\nநகருக்கு 23கிமீவெளியேஒரு மலைச்சரிவிலில் வனப்பகுதியில்அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவின் அருகிலிருக்கும் அந்த புத்தமடத்திற்கு சென்ற மோசமான பாதை நாம் இருப்பது இந்தியா தான், பார்க்கபோவது ஒரு இந்திய கிராமத்தைதான் என்பதை உறுதிப்படுத்தியது.போகும் வழியெல்லாம் பல வண்ணங்களில் கொடிகள். அவைகட்சிக்கொடிகள் இல்லை,அத்துனையும் பிராத்தனைகளுக்காக என்பதையும்,திருமணம், செல்வம் கல்வி உடல்நலம் போன்ற ஒவ்வொன்றிருக்கும் ஒரு வண்ணக்கொடி நடுவார்கள் என்பதையும் கைடு மூலம் அறிகிறோம்\n“ நீங்கள் பார்க்கப்போவது புத்தமத்தினரின் மிகமுக்கியமானஇடம். புண்ணியம் செய்த புத்தமத்தினருக்கே கிடைக்கும் அறிய வாய்ப்பு.பல நூறு ஆண்டுகளுக்கு முன் கடுந்தவம் செய்து அந்த மடத்தலைவர் தேவதைகளின் ஆசியுடன் பெற்ற இறகு தொப்பி அங்கேயிருக்கிறது. அணிந்துகொண்டவர் எந்த இடத்திற்கும் பறக்கும் சக்தியைப் பெறுவார். மன்னரைவிட உயர்ந்த மடத்தலைவரான லாமா மட்டுமே அதை அணிய முடியும். இந்த மடத்தின் இன்றைய தலவர் திபெத்திலிருக்கிறார்.அவரோ அல்லது அவரது அடுத்த வாரிசோ வந்து அணிந்துகொள்வார்கள்.” அங்குள்ள தர்மசக்கரா புத்தமாடத்தில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் கடும் பயிற்சிக்கு பின்னர் தான் பிட்சுக்களாக அறிவிக்கபடுவார்கள்.” என்ற அந்த உதவியாளாரின் பில்டப் நம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.ஓரு மலைப்பதையின் அருகே இறக்கிவிட்ட அவர் இங்கிருந்து நடந்து செல்லுங்கள் நான் புத்த மடங்களுக்குள் வருவதில்லை என்கிறார். மெல்ல நடக்கும் நாம் 10 நிமிடத்தில் மடத்தின் நுழைவாயிலைப்பார்க்கிறோம். கேரள கோவில்கலின் முகப்பை நினைவுபடுத்தும் பக்கங்களலில் நீண்ட இரண்டு திண்னைகளுக்கு நடுவே உயர்ந்து சீனப்பாணி வண்ண ஒவியங்களுடன் நிற்கும் திறந்த மரக்கதவுகள்.நுழைந்தவுடன் நான்குபுறமும் மரக்கூறையுடனும் திண்ணையுடனும் தாழ்வாரம் நடுவில் மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் நடுவே உச்சியில் விளக்குடன் உயர்ந்து நிற்கும் ஒருகல் தூண். மறுகோடியில் திபெத்திய கட்டிடகலையில் எழுப்பபட்ட நான்கு அடுக்கு மண்டபம். அடிக்கும் ஆரஞ்சு சிவப்பு, மஞ்சள் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. தாழ்வாரத்தில் காத்திருக்கும் கூட்டத்தில் பல வெளிநாட்டவர்கள்.சில டூரிஸ்ட்கள்,உள்ளுர் மக்கள்.பூஜை துவங்க காத்திருக்கிறார்கள். “நடிகர் விஜய் படத்தின் குருப் நடனகாட்சிக்கு போட்ட செட் மாதிரி இருக்கும் இந்த திறந்த வெளியில் என்ன பூஜை எப்போது செய்யப்போகிறார்களோ” என்று நாம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அருகிலிருந்த வெளிநாட்டுகாரார் “அப்படியெல்லாம் கமெண்ட் அடிக்காதீர்கள்.இது உலகத்தை தூர் தேவதிகளிடமிருந்து காப்பற்ற அவர்கள் செய்யும் மிக முக்கிய பூஜை.குருவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். கிடைத்தவுடன் துவக்குவார்கள்” என்கிறார். உங்களுக்கு எப்படித்தெரியும் என்ற தொனிதெரிந்த நம் பார்வையை புரிந்துகொண்டு “ நான் இரண்டு வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருப்���து இவர்களைப் பற்றிதான்” என்று அடக்கத்துடன் சொன்ன அந்த அமெரிக்கரை கண்டு ஆச்சரியப்பட்டு. மரியாதையுடன் அறிமுகப்படுத்திகொண்டு அவர்அருகில் அமர்ந்துகொள்கிறோம். அமெரிக்காவில் அயவோ பல்கலைகழக பேராசிரியாரான எரிக் ரிச்சர்ட் புத்த மதத்தின் பிரிவுகளைப் பற்றி ஆராய்ந்து எழுத வந்திருப்பவர் என அறிந்துகொள்கிறோம்\nபுத்தர் நிர்வாணம் அடைந்த பின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் எற்பட்ட மாறுபட்ட கருத்துக்களினால் புத்தமத்தில் 20க்கு மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும்மேல் திபெத்தில் பிறந்தவை. அவைகளில் அழிந்ததுபோக இருக்கும் சிலவற்றில் ஒரு முக்கிய பிரிவு கார்க்யூப்பா பிரிவு புத்தமதம். மாந்திரிகம், தந்திரம் எந்திரம் போன்றவற்றை போற்றுபவர்கள்.உலகில் எதையும் மந்திரத்தால் சாதிக்கலாம் என நம்புவர்கள். தலமைப்பீடம் திபெத்திலிருக்கிறது. சீன ராணுவம் அதை அழித்துவிடக்கூடும் என கருதி அங்கிருந்து கொண்டுவந்திருக்கும் பல பூஜை, தந்திர ரகசியங்களுடன் தலமைப்பீடத்தின் அச்அசலான மாதிரியில் அன்றைய சிக்கிம் அரசரின் ஆசியுடன் இந்த மடத்தை இங்கு நிறுவியிருக்கிறார்கள்.இது வெறும் மடம் மட்டுமில்லை.புத்தமதத்தின் தத்துவங்களை கற்பிக்கும் கல்விக்கூடம். குருகுல பாணியைப் பின்பற்றி 11ம் நூற்றாண்டிலிருருந்து பாடங்களை வாய்மொழியாகவே கற்பிக்கிறார்கள்.அவசியமானபோது மடத்தின் தலைவர் லாமா வருவார்.என பல தவகல்களை பேராசிரியர் எரிக் தந்தபோது சந்தோஷமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சந்தோஷம் தெரிந்துகொண்ட பல விபரங்களுக்காக வெட்கம் புத்தமதத்தை உலகிற்கு தந்தவர்கள் நாம், ஆனால் அதன் பல விபரங்களை ஒரு அமெரிக்கர் மூலம் அறிந்து கொள்ள நேர்ந்தற்காக.\nதிடுமென உரத்து சங்கு ஒலிக்கிறது. மஞ்சள் ஆடை அணிந்த ஓரு மூத்த பிட்சு கையில் கொண்டுவந்திருக்கும் நீரை முற்றம் முழுவதும் மந்திர உச்சாடனங்களுடன் இரைக்கிறார். நடுவில் நிறுவப்பட்டிருக்கும் மேடைக்கு மாலை அணிவிக்கிறார். சில வினாடிகளில் பிராதான மண்டபத்திலிருந்து முற்றத்திற்கு நீல பட்டாடை அணிந்த குழு ஒடி வந்து நடனத்தை துவக்குகிறது. “இவர்கள் புத்த பிட்சுக்கள் இது அவர்கள் வழிபாட்டுமுறை. இந்த இசையும் நடனமும் அவர்களுக்கு கற்பிக்கபடுகிறது.” என்று விளக்குகிறார் எ���ிக். குழுவில் சிலர் விதவிதமான முகமூடிகள் அணிந்திருக்கின்றனர்.அவை துர்தேவதைகளாம். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் நடனம் உக்கிரமாகிறது. மண்டபத்திலுருந்து வினோதமான வடிவில் தங்க வண்ண தொப்பியும் சிவப்பு ஆடையும் அணிந்த பிட்சுக்கள் கைகளில் பலவிதமான சரவிளக்குகளுடனும், சாம்பிராணி புகை கக்கும் குப்பிகளுடனும் அவர்களில் சிலர் ஷனாய் போன்ற கருவியை இசைத்தவண்ணம் ஊர்வலமாக வருகிறார்கள். அவர்களுக்கு காவலாக பெரிய தடிகளுடன் புத்தபிட்சுக்கள் ருத்திர தாண்டவம் ஆடும் துர்தேவதைகளின் முன் கூடிநிண்று மந்திர உச்சாடனம் செய்து பின் அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுகிறது.இசையின் வேகம் குறைகிறது. பிராத்தனைக்குபின்னர் புத்தபிட்சுக்கள் மண்டபத்தின் உள்ளே செல்லுகிறார்கள். இசை நிற்கிறது,முதலில் வந்த பிட்சு மீண்டும் வந்து நீர் தெளிக்கிறார்.பூஜைமுடிகிறது, தூண் உச்சியில் எறிந்துகொண்டிருந்த விளக்கு, கிழே ஒரு கவணிலிருந்து இருந்து லாகவகமாக வீசப்படும் கவண் கல்லால் அணைக்கப்படுகிறது.\nபிராதான மண்டபத்தினுள் நுழைந்ததும் நம்மை கவர்வது அழகான டிசைன்களுடன் தொங்கும் கண்ணைப் பறிக்கும் பல பட்டு திரைச்சீலைகள் தான். அந்த மடத்தின் கடந்த தலைமுறை மடத்தலைவர்களின் ஒவியங்கள் வண்ண கண்ணாடி விளக்குகள் எனஆடம்பரமாக இருக்கிறது. 1001 குட்டி தங்க புத்தர்கள். நடுவில் பிரம்மாண்டமாக புத்தரின் சன்னதி. அருகில் பிராத்தனை சக்கரங்களை உருட்டிக்கொண்டு பிட்சுகள், இளம் மாணவர்கள்.சுவர்களில் திபெத்திய எழுத்துக்கள். பறக்கும் தொப்பி பற்றி விசாரிக்கிறோம்.அடுத்தஅறையை காட்டுகிறார் ஒரு துறவி. உள்ளே, பட்டு துணியால் மூடப்படிருக்கும் ஒரு அழகான மரபெட்டி.' “தொப்பியை பார்க்கமுடியாதா” என்ற நமது கேள்விக்கு “எடுத்தவுடன் தலைவர் அணிந்துகொள்ள வேண்டிய அதை அவர் இல்லாதபோது எடுத்தால் பறந்துபோய் விடும் என்பதால் திறப்பதில்லை” என்ற அந்த இளம் துறவியின் பதிலை கேட்டு நமக்கு சிரிப்பு எழுகிறது.தெய்வ சன்னிதானமாக் போற்றப்படும் அந்த இடத்தின் சூழ்நிலை நம்மைக்கட்டுப்படுத்துகிறது.\nமெல்ல இரவு பரவும் அந்த பொழுதில் காண்டக் நகருக்கு திரும்புகிறோம். பறக்கும்தொப்பியை பார்க்கமுடியாததைப்பற்றி அந்த கைடு இடம் சொன்னபோது . “தொப்பி இருக்கும் விபரத்தைதா���் சொன்னே தவிர பார்க்க முடியம் என்று சொல்லவில்லையே என்ற அசத்தலான பதிலைச்சொன்னவர் “கவலைப் படாதீர்கள் இன்று இரவு கனவில் அதைப் பார்ப்பீர்கள்” என்றார்.\nநம்புங்கள் அன்று கனவில் அந்த தொப்பி வந்தது.\nபார்த்ததை படங்களுடன் பகிர்ந்து கொள்பவர்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2015/08/life.html", "date_download": "2019-09-22T16:15:59Z", "digest": "sha1:Y3BZGZT3KNJKCVCO3OZZ2PFSDBUU6RID", "length": 9976, "nlines": 200, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: life", "raw_content": "\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டைரி , மேடைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/karunjeeragam-for-hair-in-tamil/", "date_download": "2019-09-22T16:57:16Z", "digest": "sha1:L6JGD2P2QCX3MF5X53AZ2KUZ56GSRDV6", "length": 4795, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "karunjeeragam for hair in tamil Archives - Cyber Tamizha", "raw_content": "\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\n4.1 18 இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்னையில் ஒன்று தான் இந்த முடி உதிர்தல். இரு வயதிலோ அல்லது இளம் வயதிலோ நமக்கு முடி\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/erode-district/page/2/", "date_download": "2019-09-22T16:49:20Z", "digest": "sha1:O7U3NCFZU23Y4RVDAWAYM6GR2OW7R5BQ", "length": 25856, "nlines": 460, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஈரோடு மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கலந்தாய்வு\nவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி\nவிக்ன���சு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- புதுச்சேரி\nபனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொகுதி\nபனை விதை நாடும் திருவிழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: ஈரோடு கிழக்கு, கட்சி செய்திகள்\n18.08.2019 அன்று ஈரோடை கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: ஈரோடு கிழக்கு, கட்சி செய்திகள்\n11.08.2019 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக மரப்பாலம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது..\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-அந்தியூர் சட்டமன்றத் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: கட்சி செய்திகள், அந்தியூர்\nஈரோடை மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அத்தாணியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா மா.கி.சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றது….\tமேலும்\n*தீரன் சின்னமலை*வீரவணக்க நிகழ்வு-சேலம், நாமக்கல். ஈரோடு\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம், ஈரோடு மாவட்டம்\nசனிக்கிழமை ஆகத்து-3* (ஆடி18)ஆம் தேதியன்று நமது பாட்டன் *தீரன் சின்னமலை* அவர்களது *214* ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது *மாலை 4:00* மணியளவில் முப்பாட்டன் தீரன் சின்னமலை, ஓடாநிலை,சங்ககிரியில்...\tமேலும்\nதீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம்\nஆகத்து 3 ஆடி 18 அன்று ஈரோடை மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலையில் அமைந்துள்ள தமிழ்தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடை...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 13, 2019 In: கட்சி செய்திகள், பவானி\n14-07-2019 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பவானி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் காய்கறி தினசரி சந��தை அருகில் நடைபெற்றது.\tமேலும்\nவாக்கு சேகரிப்பு -வேலூர் தொகுதி-ஈரோடை கிழக்கு தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 12, 2019 In: ஈரோடு கிழக்கு, கட்சி செய்திகள்\n28.07.2019 அன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அக்கா தீபலட்ச்சுமி அவர்களுக்கு வாணியம்பாடி தொகுதியில் ஈரோடை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு செய்தனர்\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 12, 2019 In: கட்சி செய்திகள், பவானி\nபவானி சட்டமன்றத் தொகுதியில் 21-07-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நான்கு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று\tமேலும்\nஅறிவிப்பு: சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு\nநாள்: ஜூலை 23, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம், சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம், ஈரோடு மாவட்டம்\nஅறிவிப்பு: சேலம்,ஈரோடு,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வரும் 25/07/2019 வியாழக்கிழமை நமது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் அவர்களி...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், பவானி\n14-07-2019 (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணி முதல் பவானி காய்கறி தினசரி சந்தை அருகில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும்,...\tமேலும்\nஅறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கல…\nவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி\nவிக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- புதுச்ச…\nபனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் …\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16590/", "date_download": "2019-09-22T17:05:29Z", "digest": "sha1:EMZ6BWTVKL56BDKGV5JGAY7N622PUS4X", "length": 10331, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள்- கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி வருகின்றனர். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள்- கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி வருகின்றனர்.\nயாழ்.காரைநகர் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.\nநீர்கொழும்பு , புத்தளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் இழுவை படகுகளில் காரைநகர் பகுதிக்கு வந்து மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாரைநகர் கடற்பிரதேசம் சிறுகடல் பகுதியாக இருக்கின்ற நிலையில் அப்பகுதிக்குள் இழுவை படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் அப்பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர்.\nகுறித்த மீனவர்கள் காரைநகர் பகுதியில் கடற்படையின் பாவனையில் உள்ள இறங்குதுறையை பயன்படுத்தியே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTagsகடற்பரப்பில் காரைநகர் தடைசெய்யப்பட்ட தென்னிலங்கை நீர்கொழும்பு புத்தளம் மீனவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\n150 பேர் உயிரிழந்த கான்பூர் புகையிரத விபத்து தொடர்பில் தேடப்பட்டு வ��்த சந்தேக நபர் கைது\nகாணிகளை விடுவிக்க வேண்டும் இல்லையேல் தற்கொலை: கேப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை:-\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=20", "date_download": "2019-09-22T16:59:47Z", "digest": "sha1:B4LOD67HUOI35LIGWJOD3JCMYK4LESCR", "length": 6127, "nlines": 167, "source_domain": "www.acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nமஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை துரிதப்படுத்துங்கள்\nவெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nமுஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள்\nரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்\nநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள்.\nநாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட குனூத் அந்நாஸிலா ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6023", "date_download": "2019-09-22T17:23:55Z", "digest": "sha1:JEDJ4FXRTEW4X2GU77H43I4FYV4K4S5O", "length": 5141, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "டொமேட்டோ லென்டில் சூப் | tomato lentil soup - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nபிரிஞ்சி இலை - 2,\nமிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,\nபூண்டு - 8 பல்,\nநறுக்கிய இஞ்சி - 1/2 இன்ச் துண்டு,\nசிறுபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,\nபரங்கிக்காய் - 1 பத்தை,\nபாலேடு (ஃப்ரெஷ் கிரீம்) - 2 டேபிள்ஸ்பூன்,\nஃப்ரெஷ் கிரீம் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து கலவையை ஆறவைத்து மிக்சியில் அரைத்து வடிகட்டி, மீண்டும் ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கி, பரிமாறும் பொழுது மேலே கிரீம் ஊற்றி கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.\nஹாட் அண்ட் சோர் வெஜ் சூப்\nமிக்ஸ்டு வெஜிடபிள் ஹெல்த்தி சூப்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mysixer.com/view.php?lan=&news_id=608", "date_download": "2019-09-22T16:57:43Z", "digest": "sha1:HKGJAPJRZASIUWS7H6YQAO63T6TOJXZF", "length": 6563, "nlines": 164, "source_domain": "www.mysixer.com", "title": "கருவறைக் காதல்", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புன��� என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n.கருவறைக் காதல் கருவறைக் காதல் படம் இரு நாயகர்கள் பற்றிய கதை .படத்தில் ஹீரோவாக Raiji இரு வேடங்களில் நடிக்கிறார். ஒருவன் ப்ளேபாய், மற்றொருவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். இருவருக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. எப்படி பிரச்சினைகளை சமாளிக்கிறார்கள் என்கிற கதையை விறு விறு அம்சத்தோடு படத்தை இயக்குகிறார் ஆஷானந்த் .இப்படத்தின் தயாரிப்பாளர் சகி பிலிம்ஸ் முருகேஷ் புஷ்பராஜா .\nஅஜித் - சிவா இணையும் \"விசுவாசம்\"\nஅஜித்தும் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளார் - சுசீந்திரன்\nரஜினி மந்த்ராலயத்தில் சிறப்பு வழிபாடு\nநயன்தாராவுடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம் - ஓம் பிரகாஷ்\nவாழ்க்கை துணையை தேடும் ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/can-diabetic-patients-donate-eyes/", "date_download": "2019-09-22T17:30:31Z", "digest": "sha1:KMQU5EOTEEKV7K5AWMG7CH4DM7AKGWE5", "length": 17611, "nlines": 56, "source_domain": "bioscope.in", "title": "நீரழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா? ஆய்வில் வெளியான தகவல்.! - BioScope", "raw_content": "\nHome அருமையான தகவல்கள் நீரழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா\nநீரழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா\nஇவ்வுலகில் உடல் உறுப்பு தானங்களில் மிக சிறந்ததாக கருதப்படுவது “கண்தானம்” தான். வளர்ந்து வரும் நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் பார்வை இல்லாமல் இருக்கின்றனர்.மேலும் விழிவெண்படல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 60% பேர் உள்ளனர். அதுவும் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் தான் அதிகம். நாம் வாழும் காலத்தில் செய்கின்ற தானங்கள் தான் நம்மை வாழ வைக்கும்,இறந்த பிறகும் செய்யும் தானம் நம் தலைமுறையினர்களையும் வாழவைக்கும், மேலும் புண்ணியத்தை சேர்க்கும் என்று நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் மரபு.\nஇந்த உலகில் இறந்த பிறகு உடலை பூமியில் புதைத்தோ அல்லது எரித்தோ வீணாகும் கண்களை தானம் செய்தால் இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் நாம் இருக்கும் நிலை அதாவது இறவா நிலைக்கு கொண்டு செல்��ும் என்று கூறுகிறார்கள்.வாழும் போது செய்யும் தானத்தை விட இறந்த பிறகும் செய்யும் தானம் தான் இந்த உலகில் மிகப்பெரிய தானமாகவும் என பல ஞானிகளால் கூறப்படுகிறது. உலகில் வாழும் மனிதர்கள் உடல் உறுப்புகளில் மிக முக்கியமான அங்கமாக கண் பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட கண் இல்லாமல் ஒரு கணம் பத்து நிமிடம் கண்களை மூடிக்கொண்டு வாழ்ந்தால் எவ்வளவு சிரமமாக உள்ளது என்பதை உணரலாம். அதன்முலம் அந்த பார்வையற்றவர்களின் அவலநிலை குறித்து நன்கு அறியலாம் . ஆகவே இறந்து போன பிறகு வீணாக போகும் கண்களை தானம் செய்வதன் மூலம் ஒரு உயிரை வாழ வைக்க முடியும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு ஒளியை ஏற்றி வைக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கண்தான விழிப்புணர்வு முகாம் நடத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சில வருடங்களுக்கு முன் நம் மனதை உருக்கும் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. தன்னுடைய பார்வையில்லாத குழந்தைக்கு கண்கள் வேண்டும் என்று கருதி அந்தத் தாய் இறக்கும் முன் கடிதத்தில் என் கண்களை குழந்தைக்கு எடுத்து வையுங்கள் என்று எழுதிவிட்டு இறந்து போனார். இந்த தாய் பாசத்திற்கு வேறு எந்த பாசமும் ஈடாகாது என்பதற்கு ஏற்ப அவருடைய செயல் இருந்தது. மறக்கமுடியாத நிகழ்வாக சில நாட்கள் பேசப்பட்டும் வந்தது. இப்படி பலருக்கு கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏதுமில்லாத மக்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் யார் கொடுப்பார்கள் யாரிடமிருந்து வரும் என்ற கேள்விகளுக்கு இதனால் ஒரு சில பேர் இறக்கவும் செய்கிறார்கள் என்று மருத்துவர் சந்திரசேகர் கூறினார்.\nஇது குறித்து அவர் கூறுகையில் ரத்த தானத்திற்கு அடுத்த சிறந்த தானமாக விளங்குவது கண்தானம் தான். இந்த உலகில் அதிகமாக வெண்படல பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டும் தான் அதிகமாக உள்ளார்கள். ஆனால் கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு, கண் பார்வை முழுமையாக இறந்தவர்களுக்கு எந்த ஒரு மாற்று சிகிச்சையும் செய்ய முடியாது. ஆனால் கார்னியா என்ற விழிவெண்படலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் மாற்று சிகிச்சை செய்து கண் பார்வையை திரும்பப் பெற முடியும் என்று கூறினார். இது இர��்டு வயது முதல் 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுடைய கண்ணை தானமாக கொடுக்கலாம், மேலும் சிகிச்சையும் பெறலாம் என்று கூறினார். இது மட்டுமில்லாமல் இப்படி கண் தானம் செய்பவர்களின் உடம்பில் ஏதேனும் குறைபாடுகள் அதாவது நீரிழிவு நோய் ,ரத்த அழுத்தம் என சில நோய்களுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் தானம் செய்ய முடியுமா என்று ஒரு சில பேர் கேள்விகள் எழுப்பின. இதற்காக சில ஆராய்ச்சியின் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைத்து இருப்பவர்கள், இதய நோய், உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாம் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது.\nஇந்த உலகில் கண்ணாடி அணிபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் கண் நரம்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தான் என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. யாரெல்லாம் கண்தானம் செய்ய கூடாது என்று கேட்டபோது, ஏற்கனவே விழி வெண்படல மாற்று சிகிச்சை செய்தவர்கள், ரேபிஸ் நோயால் பாதித்து உயிர் இழந்தவர்கள், எச்ஐவி தொற்று நோய் கொண்டவர்கள், பாம்பு கடியால் இறந்தவர்கள், விஷமருந்தி இறந்தவர்கள், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண் நோய் தொற்றால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை பெறக்கூடாது.\nகண் தானம் பெற உரியவர்கள் யாராக இருக்கும் என்று கேட்டபோது பிறவிக் குறைபாடு கிருமித்தொற்று, வைட்டமின் ஏ குறைபாடு, கண்களில் காயம் தழும்பு ஏற்படும் போது விழிவெண்படல பாதிப்பால் ஒளி ஊடுருவும் தன்மை பாதிப்படைந்து விட்டவர்கள். இந்த மாதிரி உள்ளவர்களுக்கு கண்ணை தானமாக கொடுத்தால் பரிசோதனை மூலம் அவருக்கு மாற்று சிகிச்சை செய்து பார்வை வர வைக்கலாம். ரத்ததான முகாம் போன்று இப்போது கண்களுக்கான முகாம்களும் அதிகமாக நடத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் கருதி கண் சார்ந்த அமைப்புகளும், கண் தொடர்பான மருத்துவமனைகளும், இறப்பிற்குப்பின் கண்களை பதிவு செய்யும் அமைப்புகளும் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் பலனின்றி இறந்த நோயாளிகள், மூளைச்சாவு அடைந்தவர்கள் ஆகியவர்களிடம் இருந்தும் கண் தானம் பெறலாம்.அதாவது விழிவெண்படலம் நன்றாக உள்ள உயிரோடு இருக்கும் நோயாளியிடம் இருந்தும் கூட தானமாக பெறலாம். ஆனால் இப்படி உயிரோடு இருக்கும் நபர்கள் கண்ணை தானமாக அளிப்பத�� ஒரு அரிதான செயலாகும். செயற்கையான முறையிலும் விழிவெண்படல சிகிச்சை இதுவரை 400- 500 பேர் நபர்களுக்கு நடந்தது. ஆனால் செயற்கை சிகிச்சை விட இயற்கை தான் சிறந்தது நீடித்து இருக்கும்.\nஒருவர் கண் தானம் செய்ய முடிவு செய்தால் : இறந்த உடன் அவர்களின் இமைகளை மூடி வைக்க வேண்டும், கண்களில் ஈரமான பஞ்சையும் வைக்க வேண்டும், மின்விசிறிகளை ஏதும் இயக்கக்கூடாது, குளிர் சாதனங்களை பயன்படுத்த வேண்டும், இறந்தபின் அவர்களின் 104 என்ற மருத்து உதவி எண்ணுக்கு அழைக்கலாம். ஒருவருடைய கண்தானம் 2 பேருக்கு பார்வை அளிக்கும் என்றும் கூறுகிறார்கள். ஒருவர் இறந்த நிலையில் ஆறு மணி நேரத்திற்குள் கண்களை எடுத்து பாதுகாப்பாக வைத்து பார்வையற்றவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கண்ணை மீண்டும் பெற செய்யலாம். நம் இந்தியாவை பொருத்தவரை 72 மணிநேரம் இறந்தபின் ஒருவரின் கண்களை பாதுகாக்கப்படுகிறது. இது வளரும் நாடுகளில் நடக்கும் நிகழ்வு ஆனால் வளர்ந்த நாடுகளில் மூன்று ஆண்டுகள் வரையும் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து உள்ளார்கள். இப்படி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்க விரும்பினால் கண்தான முகாம் பதிவுகள் உள்ளது .அதில் தாங்கள் இறந்தபின் தங்களின் கண்களை எரிக்காமலும் புதைக்காமலும் வாழ பயன்படுத்த அதில் பதிவுசெய்யவும். இறந்தும் இந்த உலகில் வாழ ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது.\nPrevious articleஅழிந்து வரும் சிட்டுக் குருவிகளை இரண்டு வருடமாக காக்கும் இளைஞர்.\nNext articleநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n1 ஜிபிபிஎஸ் அதிரவைக்கும் வேகம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம்.\nஅருமையான தகவல்கள் September 5, 2019\nதமிழகத்தை சேர்ந்த டீ கடைக்காரரின் மகள் நாசாவில் இணையப்போகிறார்.\nஅருமையான தகவல்கள் August 28, 2019\nஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் உயிருடன் இருக்கிறாரா.\nஅருமையான தகவல்கள் August 28, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/category/cinema/", "date_download": "2019-09-22T17:32:07Z", "digest": "sha1:HJVYIIC2WUKPHB5PJ7LN3VXGFJONSA24", "length": 6099, "nlines": 102, "source_domain": "bioscope.in", "title": "சினிமா Archives - BioScope", "raw_content": "\nஇனி திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கிடையாது.\n சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க.\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘வெறித்தனம்’ பாடலின் லிரிகள் வீடியோ.\nடீசல் ரயில் எஞ்சின் அணைக்கப்படுவதில்லை, அதற்கான காரணம் என்ன தெரியுமா \nதே**யா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nதேவர் மகன் படத்தில் வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா \nGST பற்றி மெர்சல் படத்தில் விஜய் கூறியது உண்மை தான். புள்ளி விவரங்கள் உள்ளெ...\nநான் வெளியேற ‘உண்மையான’ காரணம் இதுதான் \nபிக் பாஸ் வீட்டில் எனக்கும் கம்பெனிக்கு ஒரு பையன் இருந்தால் நல்லா இருக்கும் என்று...\nஜூலியை பழிவாங்க காயத்ரி ஏன் துடிக்கிறார் \nஜூலிக்கு ஆதரவாக களமிறங்கிய ஹீரோக்கள். ஆர்த்தி இனி அவ்வளவுதானா\n3 கோடியை கடந்த பிக் பாஸ் பார்வையாளர்கள். விஜய் டிவி அறிவிப்பு.\nபிக் பாஸ் ஒரு பைத்தியக்காரங்க வீடு என அந்த நிகழ்ச்சியை வறுத்தெடுத்த மன்சூர் அலி...\n30 வயதை கடந்தும் இன்னும் பேச்சுலராய் வாழும் ஹீரோயின்கள்\nஇனி திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கிடையாது.\n1 ஜிபிபிஎஸ் அதிரவைக்கும் வேகம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம்.\nஇனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nபப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/non-vegetarian-recipes/prawn-pepper-fry-recipe-in-tamil/articleshow/69739121.cms", "date_download": "2019-09-22T17:04:56Z", "digest": "sha1:Y4JF2KGQOJHM6HMDLJGCLSE2Z24MQ6MD", "length": 12638, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "prawn pepper fry recipe: சுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி! - prawn pepper fry recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nசுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி\nசுவையான இறால் மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nசுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி\nஇறால் மீன்களில் சிங்கி இறால் வகைகளில் நல்லகொழுப்பு, அயோடின் முதலான சத்துகள் உண்டு. இவை உடல் வளர்ச்சிக்கு உகந்தது. சுவையான இறால் மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: இறால்- கால் கிலோ, பூண்டு(பொடி���ாக நறுக்கியது)- 6 பல், பச்சை மிளகாய்-3, மிளகு 15, கறிவேப்பிலை- சிறிதளவு, சீரகத்தூள், மஞ்சள்தூள்- தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.\nசெய்முறை: சுத்தம் செய்த இறாலுடன், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nஇத்துடன் ஊறவைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். இறாலில் ஏற்கெனவே தண்ணீர் இருப்பதால் மீண்டும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. இறால் நன்றாக வெந்ததும் மிளகை ஒன்றிரண்டாக பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.\nகுறிப்பு: இறால் வாயுத் தொல்லையைத் தரும். அதனால் சிறிய அளவிலான இறால்களையே வாங்கவேண்டும். அதுவும் மழைமெதுவாக பெய்திருக்கும் அந்த நேரத்தில் பிடிக்கப்படும் பொடி இறால்களையே வாங்க வேண்டும்.)\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : அசைவ உணவுகள்\nவிடுமுறை நாட்களில் சமைக்க அசத்தலான கோலாபுரி மட்டன் குழம்பு\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nரத்த அழுத்தத்தைக் குறைக்க 15 வழிகள்\nஅதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்கள் காரணம் இதுதான்\nகர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nமோடி... மோடி... விண்ணை பிளந்த கோஷம்... உற்சாகமாய் மேடையேறிய பிரதமர்\nIND vs SA Highlights : தென் ஆப்ரிக்கா தெறி வெற்றி.. சமனில் முடிந்த டி-20 தொடர்\nQuinton de kock: துவைத்து தொங்கவிட்ட ‘டிகாக்’.. தொடரை சமன் செய்த தென் ஆப்ரிக்கா...\nசீ���்கிய இறைவணக்க பாடலுடன் தொடங்கிய \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nஉலக சாதனையை உடைக்காட்டியும் ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘டான்’ ரோஹித்... \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி\nஇந்த ஸ்டைல சிக்கன் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா\nராமேஸ்வரம் ஸ்பெஷல் காரல் மீன் சொதி ரெசிபி\nபார்த்தாலே சுவைக்க தூண்டும் நண்டு ஆம்லெட் ரெசிபி\nஅட்டகாசமான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் கீமா ரெசிபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-horticulture-grow-lights/55093034.html", "date_download": "2019-09-22T16:28:32Z", "digest": "sha1:OTBP6EFAGKXBSPOXOJOSOW2U7V4344PS", "length": 16325, "nlines": 212, "source_domain": "www.philizon.com", "title": "மொத்த கிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் விருப்ப லைட் க்ரோ லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:LED லைட் குழு லைட்,விருப்ப லைட் க்ரோ லைட்,வேளாண்மைக்கு எல்.ஈ. டி லைட் லைட்\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > LED லைட் க்ரோட்ஸ் > எல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள் > மொத்த கிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் விருப்ப லைட் க்ரோ லைட்\nமொத்த கிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் விருப்ப லைட் க்ரோ லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nமொத்த கிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் விருப்ப லைட் க்ரோ லைட்\nநீங்கள் எவ்வளவு காலம் வளர்கிறீர்கள்\nகட்டைவிரல் ஒரு பொதுவான விதி, பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பூக்கும் தாவரங்கள் நாளொன்றுக்கு 12 முதல் 16 மணி நேரத்திற்கு ஒளி தேவைப்படுகிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 மணிநேரம் இருக்குமாம்.\nம��ழு ஸ்பெக்ட்ரம் மட்டுமே பயன்படுத்த முடியும், முன்னர் எல்.ஈ. வளர்ந்து வரும் பிரச்சினையை slove உள் விளக்குகள் உட்புற தோட்டத்தில் ஒரே ஒளி ஆதாரமாக செயல்பட முடியவில்லை.\nஆலைக்கு அனைத்து சூழலுக்கும் பொருந்தும், அதனால் வேறு ஆலைக் கட்டத்தில் வேறுபட்ட வளர்ந்து வரும் விளக்கு ஒன்றை அழுத்துங்கள்.\nஒளி மூலமாக அதிக திறனுள்ள ஒருங்கிணைந்த LED ஐப் பயன்படுத்தவும்.\nசிறிய ஒளி சிதைவு, நீண்ட ஆயுளை.\nஇது சூழல் நட்பு, எந்த பாதரசம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கனரக உலோகம், ஆலைக்கு தீங்கு விளைவிக்கும் ஒளி இல்லை.\nஎல்.ஈ. க்ரோ லைட்ஸ் விவரக்குறிப்பு\nLED தோட்டக்கலை விளக்குகள் பயன்படுத்த பயன்படுத்த\n1. தாவர வளர்ச்சி, பூக்கும், வேகன், முடிவுகளைத் தரவும்.\n2. பூக்கும் காலம் நீட்டிக்க, பூக்களின் தரத்தை மேம்படுத்துதல், தக்காளி, வெள்ளரி மற்றும் பிற கிரீன்ஹவுஸ் காய்கறி சுவைக்கு இட்டுச்செல்லும் குறைபாட்டை தீர்க்க சூரிய ஒளி சற்று குறைகிறது.\n3. குளிர்கால காய்கறி பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தைக்கு முன்கூட்டியே முன்னதாக, ஸ்பிரிங் ஃபெஸ்டிவ் முன் மற்றும் பின், பருவத்திற்கு எதிர்ப்பு சாகுபடி நோக்கத்தை அடைய.\n4. மழை அல்லது இரவில், ஒளிக்குத் தேவைப்படும் தாவரங்களின் திறம்பட விரிவாக்க மற்றும் விஞ்ஞான கட்டுப்பாட்டுடன் முடியும்.\n5. காலநிலை, நிலைத்தன்மை, இலகுவில் தாவரங்கள் தாக்கக்கூடிய விதத்தில் இலகுவான தாவரங்கள் தரும்.\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் தேர்வு செய்யலாம்\n2. அனுபவமுள்ள ஊழியர்கள் உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளிப்பார்கள்.\n3.விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம். OEM & ODM வரவேற்கப்படுகின்றன.\nஎங்கள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களால் 4. வாடிக்கையாளர் மற்றும் தனிப்பட்ட தீர்வை வழங்க முடியும்.\nஎங்கள் விநியோகிப்பாளருக்கு வழங்கப்பட்ட விற்பனை பகுதியின் சிறப்பு தள்ளுபடி மற்றும் பாதுகாப்பு.\nஎல்.ஐ. ஹைட்ரோபொனனிக்ஸ் லைஸ் லைட்ஸ் மற்றும் லைட் அக்வாமியம் லைட் உற்பத்தியான் சீனாவை மையமாகக் கொண்ட ஃபியஸோன் கவனம் செலுத்துகிறது , சிறந்த விளைபொருட்களை உற்பத்தி செய்கிறது, மேலும் திறம்பட இயக்கவும், இரட்டை முடிக்கப்பட்ட ஹெச்பி மின்சாரத்தை பாதி பயன்படுத்தவும்.\nஎமது எல்.ஈ.ஈ. ��ைட் லைட்ஸ் பற்றிய மேலும் விவரங்களுக்கு , தயவுசெய்து எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும் , எங்கள் நிறுவனத்திற்கு வருகை தரவும், நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுப்போம்.\nதயாரிப்பு வகைகள் : LED லைட் க்ரோட்ஸ் > எல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nஹைட்ரோபோனிக் 250W முழு ஸ்பெக்ட்ரம் கோப் லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED லைட் ஒருங்கிணைந்த COB சிப் முழு ஸ்பெக்ட்ரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 1000W 2000W 3000W COB லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் சிப்ஸ் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nLED லைட் குழு லைட் விருப்ப லைட் க்ரோ லைட் வேளாண்மைக்கு எல்.ஈ. டி லைட் லைட் LED லைட் க்ரோ லைட் LED லைட் க்ரோ லைவ் COB LED லைட் க்ரோ லைட் 300W LED லைட் க்ரோ லைட் 1200W LED லைட் க்ரோ லைட்\nLED லைட் குழு லைட் விருப்ப லைட் க்ரோ லைட் வேளாண்மைக்கு எல்.ஈ. டி லைட் லைட் LED லைட் க்ரோ லைட் LED லைட் க்ரோ லைவ் COB LED லைட் க்ரோ லைட் 300W LED லைட் க்ரோ லைட் 1200W LED லைட் க்ரோ லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/whatsapp/", "date_download": "2019-09-22T17:09:17Z", "digest": "sha1:4XKAAT35SU57SPKXXHGY2S2BPKSLFHBG", "length": 10781, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "#whatsapp Archives - Ippodhu", "raw_content": "\nபயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப் நிறுவனம் ப‌யனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ள ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை பீட்டா வெர்ஷனில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. வாட்ஸ்அப்பை 2014 இல்...\nவிரைவில் கணினியில் வாட்ஸ் ஆப்\nஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. கணினி இணயதள உலகத்தை சாட்டிங், ஜி-மெயில், மெசேஞ்சர், பேஸ் புக் ஆகியவை...\nபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில், யுபிஐ(UPI) அடிப்படையிலான பணப்...\nவாட்ஸ்அப் : வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் வசதி\nஐ.ஒ.எஸ். தளத்துக்கான வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை புஷ் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தே பிரீவியூ செய்யும் வசதி தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. ஏற்கனவே புகைப்படங்கள் மற்றும்...\nபயனர்களின் சாட் விவரங்களை பாதுகாக்க கைரேகை : வாட்ஸ்அப்\nவாட்ஸ் ஆப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்வுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களின் சாட் விவரங்களை பாதுகாக்க கைரேகை வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அப்டேட்டில்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nரெட்மீ 8A : ரிலீஸ் தேதி அறிவிப்பு\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/veerkllukku-cikiccai/", "date_download": "2019-09-22T16:51:58Z", "digest": "sha1:5OVOZC7RHX7GIFDUUOAR3RHO24M4347I", "length": 7311, "nlines": 73, "source_domain": "tamilthiratti.com", "title": "வேர்களுக்கு சிகிச்சை... - Tamil Thiratti", "raw_content": "\nஆணுறை இல்லையா கட்டு அபராதம் \nதல தோனியின் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு\nகடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை, அதிர்ச்சி தரும் அதிரடி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் ரூ.200 கோடி முதலீடு: ஒகினவா நிறுவனம் அறிவிப்பு\nஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்கலாம்…அசத்தலாக அறிமுகமாகும் புதிய டாடா டிகோர்..\nயாராலும் முடியாத புதிய மைல்கல் எட்டிய ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெறும் பத்து மாதங்களில் 15,000 யூனிட்கள் விற்பனை���\nடாடா நெக்ஸன் மற்றும் அல்ட்ரோஸ் எலக்ட்ரிக் கார்கள் ஜிப்டிரான் பவர்டிரெய்ன் டெக்னாலஜியுடன் அறிமுகமாகிறது..\nமின்சார வாகனங்களை நோக்கிய தமிழகத்தின் பயணம்…ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nடாடா மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய இ.வி. பவர்டிரெயின் தொழில்நுட்பம் ‘ஸிப்ட்ரான்’ டெக்னாலஜியை வெளியிட்டது..\nதீபாவளியை முன்னிட்டு அறிமுகமாகும் 6 புதிய கார்கள்…\nஅனைவருக்கும் ஏற்ற விலையில் புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 62,995\nபோக்குவரத்து விதிமீறலுக்காக உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்…இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்\nஎம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியீடு\nஅதற்கு அந்த தந்தை பேசும் சில வசனங்களில் முக்கியமானவை, ‘எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவங்க வாழ வைக்கத்தான் கத்துக்கு குடுத்துருக்காங்க. சாகடிக்க சொல்லித் தரலை…\nபதினஞ்சு வயசு, இருபது இருபத்தஞ்சு வயசு பையன் பண்ற அதே தப்பை அறுபது வயசுக்கு மேற்பட்ட கிழவனும் பண்றான்.\nமனசு இந்த அளவுக்கு சீரழிய என்ன காரணம்னு பார்த்து சுய கட்டுப்பாடு வளர வழி செய்யணும்.\nஆம்பளை அப்படித்தான் இருப்பான். பொண்ணுங்களை ஜாக்கிரதையா வளருங்கன்னு சிலர் சொல்றாங்க.\nபெண்ணியம் பேசும் சிலர் பெண்ணுக்கு சுதந்திரமே இல்லையா, ஆம்பளைப் புள்ளையை அடக்கி வளருங்கன்னு பேசுறாங்க.\nஉண்மையில் இருபாலரையும் சரி செஞ்சு வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் எல்லாருக்கும் இருக்கு.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta", "date_download": "2019-09-22T16:11:24Z", "digest": "sha1:M7ZP4HQI425OSFXGEHMXYBRNROYVHUEI", "length": 6710, "nlines": 165, "source_domain": "www.acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ��டையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தெரிவு\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nகுனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்\nமக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது\nபொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta?limit=10&start=60", "date_download": "2019-09-22T16:12:21Z", "digest": "sha1:K62HIV7O7BKOUNLPOAIWZCCALZU6ZSEB", "length": 7488, "nlines": 164, "source_domain": "www.acju.lk", "title": "கிளை செய்தி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில் வரவேற்பு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளை மற்றும் வத்தேகெதர, உடதலவின்ன பிரதேச கிளைகளுக்கிடையிலான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅக���ல இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27806.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2019-09-22T16:33:00Z", "digest": "sha1:U6ZSGRCH7CUQGGG2X72A6INDE2ND5A5C", "length": 18728, "nlines": 86, "source_domain": "www.tamilmantram.com", "title": "அடுத்து என்ன செய்யறது? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அடுத்து என்ன செய்யறது\nView Full Version : அடுத்து என்ன செய்யறது\nசெகண்ட் ஷோ போறதுன்னா அப்படி ஒரு சந்தோஷம்.\nஒரு 8:30 மணிக்கு மேல நானு, செல்வராஜூ, சுந்தரராஜன், ஜெயக்குமார், என்.எஸ்.கே, சஃபியுதீன்,சிவகுமார்,ராஜபிரபு ஆகிய அஷ்ட திக் கஜங்களும் கிளம்புவோம்.. கல்லூரியிலிருந்து கீரனூருக்கு 3 கி,மீ. நடந்து போனா அரை மணி நேரம் ஆகும். அங்க போனா செட்டி நாடு மெஸ், அய்யர் மெஸ், மூகாம்பிகை மெஸ் இப்படி எதாவது ஒரு மெஸ்ஸிலோ அல்லது நாலணாவுக்கு இரண்டு இட்லி கொடுக்கும் ஆயா கடையில் எட்டு இட்லி ஒர் ஆம்லெட் என இரண்டு ரூபாய்க்கு டிஃபன் சாப்பிட்டு விட்டு லஷ்மி தியேட்டருக்குப் படம் பார்க்க போவோம். திருவிளையாடல் படத்தை நாப்பது நாள் செகண்ட்ஷோ டெய்லி போய் பார்த்தோம்னா எங்க மனம் எவ்வளவு உறுதியானதுன்னு புரிஞ்சிக்கலாம். நூத்தியெட்டாவது பிரிண்ட்ல திருவிளையாடல் பொன்விழா கொண்டாடிச்சின்னா அதுக்கு நாங்களும் ஒரு காரணம்னு சொல்லலாம்.\nபடம் முடிஞ்ச பின்னால் பல பேர் லாரியில் 50 பைசா கொடுத்து ஹாஸ்டலுக்குப் போனாலும் நாங்கள் என்னைக்கும் அப்படிப் போனது கிடையாது. மறுபடியும் நடைதான்..\nஆனா மேட்டர் திருவிளையாடல் பத்தியோ சினிமா பார்த்தது, ஹோட்டல் விஜயம் போன்றவையோ இல்லை. நடக்கறது கூட இல்லை. நடக்கும் போது நடக்குமே அதான் மேட்டர்..\nஅதென்ன நடக்கறப்ப நடக்கறதுன்னு கேட்கறீங்களா நடக்கறப்ப நடக்கறது மிகப் பெரிய ஜூகல்பந்திக் கச்சேரி... ஆளாளுக்கு ஒரு பாட்டு பாடிகிட்டே நடப்போம். நிலா, நட்சத்திரம், எப்பவோ கடந்து போகும் எதாவது ஒரு பஸ் அல்லது லாரி வெளிச்சம் தவிர வேறெதுவும் வெளி��்சமில்லா இரவில்...\nஇரண்டு பக்கமும் வரிசையா நின்னுகிட்டு அசைய முடியாம கண்ணீர் விட முடியாம இலையை மட்டுமே உதிர்க்க முடிந்த பாவப்பட்ட புளிய மரங்களை செவிடாக்கிய படி..\nஉயர்த்திய குரலில் பாடியபடி நாங்க போற அழகு இருக்கே,,. அடடா அடடா..\nகுரல் நல்லா இருக்கா இல்லையா இராகம் இருக்கா சுரம் இருக்கா என்று ஒரு கவலையும் இல்லாம பாட்டுக்களை பாடிக் கொண்டே போவோம். கோரஸெல்லாம் கிடையாது., எல்லாம் தனிப்பாட்டுகள் தான்.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், மோகன், இப்படி பல வகைப்பட்ட பாட்டுகள் அவை. ஒரு 60 பாடல்கள் எனக்கு அதனால முழுசா மனப்பாடமா தெரியும்னா அதற்குக் காரணம் அதுதான்.\nஇப்படி தினம் தினம் வாய்விட்டு மனம் விட்டுப் பாடிகிட்டு இருந்த நான் சின்னவயசிலயும் அப்படித்தான் இருந்தேன். எந்தப் பாட்டு வரிகள் மனசில பதியறமாதிரியும் புரியமாதிரியும் இருக்கோ அதையெல்லாம் வாய்விட்டு பாடிகிட்டே இருப்போம், எங்க பாட்டி வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் சொல்வாரு.. மெட்ராஸ்ல டிசம்பர் சீசன் மாதிரி உங்க வீட்டுக்கு மே சீசன்.. இந்தப் பசங்களைப் பாருங்க எப்பப் பார்த்தாலும் பாடிகிட்டே இருக்காங்க அப்படின்னு.\nஇப்படி இருந்த நானு ஏழாவது படிக்கறப்ப இருந்து காலேஜூக்குப் போகிற வரை பாட்டுப் பாடனது ஒரே ஒரு பாட்டுப் போட்டிக்குத்தான்..\nஅன்னிக்கு ஒரு நாள் அண்ணனுக்குக் கல்யாணமான புதுசு.. பள்ளிக்கூடம் போய்ட்டு வந்து விளையாடிட்டு சாப்டுட்டு வீட்ல பெஞ்சில உட்கார்ந்து ஆசை ஆசையா பாட்டு பாடிகிட்டு இருந்தேன்,,\n\"இராசாத்தி காத்திருந்தா ரோஸாப் போலே பூத்திருந்தா\nஇராசாவும் ஓடி வந்தான் இராகத்தோடே பாடிவந்தேன்\"\n\"பளார்\" ஒரு அரை விழுந்தது.. இனிமே பாடின வாயைக் கிழிச்சிடுவேன்னு உறுமிட்டு போனார் அண்ணா..\nஎதுக்கு அடிச்சார்னு எனக்குப் புரியவே இல்லை. அழுதுகிட்டே உட்கார்ந்து இருந்தேன். சின்ன அக்கா ஏண்டா அழுவற அப்படின்னு கேட்டப்ப சொன்னேன்..\nபாட்டு பாடிகிட்டு இருந்தேன் அண்ணன் அடிச்சிட்டாருன்னு அழுதேன்.. அவங்க போய் அண்ணாவைக் கேட்டுட்டு வந்துதான் விவரம் சொன்னாங்க..\nஅண்ணியை அவங்க அப்பா வீட்ல செல்லமா அப்படிக் கூப்பிடுவாங்களாம் அதான் கோவப்பட்டு அடிச்சிட்டாராம்னு..\nஅதுக்கப்பறம் வாயைத்திறந்து வீட்ல பாடினதே கிடையாது...\nபின்ன என்னங்க பண்றது. இந்த ���ண்ணமார்ங்க இப்படி இருக்காங்களே தம்பிங்களுக்கு என்ன தெரியும் என்ன தெரியாதுன்னும் தெரியறதில்ல. தம்பி ஜாலியா பொழுது போக்கா பினாத்திகிட்டு இருக்கிறானா, இல்லைக் கிண்டல் செய்யறானான்னு ஆராய்ஞ்சும் பாக்கிறதில்ல. பளார்னு அடிச்சிட்டு போயிடறாங்க.. ஒண்ணுமே புரியாம கன்னத்தைத் தேய்ச்சுகிட்டு இருக்கறப்ப, யாராவது இதான் காரணம்னு சொல்லறப்ப அழுகை போய் கோபம்தாங்க வருது..\nஎதாவது நாம செய்யற விஷயம் யாரையாவது பாதிக்கறதுன்னா அதை அதோட நிறுத்திடறது என்னோடப் பிறவிக் குணம். அது இரவல் வண்டி, பாட்டு இப்படி ஒவ்வொரு விஷயமா என் வாழ்க்கைல தொடர்ந்துகிட்டுதான் இருக்கு..\nவாழ்க்கையில் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கறப்ப, மத்தவங்களை பாதிக்கிற ஒர் விஷயத்தை ஏன் பண்ணனும் வேற எதையாவது உபயோகமா செய்யலாம்கறது என்பாலிசி..\nஅப்படித்தான் பாட்டு போய் கவிதை வந்தது.. அடுத்தது என்னன்னு எனக்குத் தெரிஞ்சா சொல்றேன்..\nஅப்போ கவிதையும் யாரையாவது பாதிச்சா\nநல்லவேளை எனக்கு அண்ணங்க யாரும் இல்ல. :sprachlos020:\nஅட உங்க கதை பரவாயில்லை ...\nடார்சான் படம் பார்த்துட்டு படுத்து இருந்த எங்க அப்பா வயித்தில ஏறி உக்காந்து கத்தி எடுத்து ஒரு ஷோ தான் போட்டேன். ரொம்ப நேச்சுரலா இருந்துச்சு போல ...கை தட்டுனாங்க பாருங்க ...முதுகு வீங்கிடுச்சி .\nஇதே கதைதான் ஆனான் இப்போ கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்னாலதான் 1999 - 2002 இப்படிதான்\nபூண்டியிலேருந்து இரவு எட்டுமணிக்கு கெளம்பி பக்கத்துல மூணு தியேட்டர்\nஒன்னு புன்னைநல்லூர் - 6 கிமீ தஞ்சாவூர் போகும் வழி\nஇன்னொன்னு சாலியமங்கலம் - 3 கி மீ நீடாமங்கலம் போகும் வழி\nமூணாவது அம்மாபேட்டை - 9 கி மீ சாலியமங்கலம் அடுத்து\nஇந்த மூணு ஊரு தியேட்டருக்கும் இரண்டாவது ஆட்டம் தான் போவோம் அதுவும் ஒருவர் இருவர் அல்ல குறைந்தது பதினைந்து இருபது பேராவது போவோம். அதிகமாக செல்வது நடந்தேதான். அப்படி ஒரு மகிழ்ச்சியான நாட்கள் அவை. கவலைஎன்பதே தெரியாத நாட்கள்.\nகர்ணன், திருவிளையாடல், ரயில் பயணங்களில், கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, போன்ற படங்கள் எங்களை நம்பியே திரையிடப்பட்டன. நாங்களும் அவர்களை நட்டப்படுத்தியதில்லை\nமுக்கிய குறிப்பு எந்த தியேட்டருக்கு சென்றாலும் தலா ஒரு சுடுகடாவது இருக்கும் குறைந்த பட்சம் :sprachlos020::sprachlos020::sprachlos020:\nஇப்படிதான் ஒரு பாடகரை நாங்கள் இழந்து போனோமா...\n'திருவிளையாடல் படத்தை நாப்பது நாள் செகண்ட்ஷோ டெய்லி போய் பார்த்தோம்னா...' ரவுசு தாங்கமுடியாமல் இருந்திருக்குமே. நல்ல வேலை நம்ப்ளைக்கூட்டிக்கிட்டு போகலே. தப்பிச்சிட்டீங்க.\nஇப்படி நம்முள் நாமே தொலைத்த விசயங்கள் பல.\n(பட்டுக்கோட்டை சொன்னது போல வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு) தைரியம் மட்டும் அல்லாது தன்னம்பிக்கை கூட சில சமயம் நம்மை விட்டு போகின்ற அளவு.... நம்முடைய சிறு சிறு திறமைகளை வளர்த்து நம்மை மேலேற்றி விட நம் குடும்பம், நண்பர்கள் சுற்றம் அமைந்தால் அவனைவிட பாக்யசாலி யாரும் இல்லை.\nயாருமில்லாத அத்துவானத்துல குரலை உயர்த்திப் பாடற சுகம் இருக்கே...அடடா...அதுவும் மழைக்கால தவளைகளாய்...ஒண்ணு முடிஞ்சதும் இன்னொண்ணு ஆரம்பிச்சு தொடர்ற கச்சேரி இருக்கே....அது அதகளம்.\nகல்லூரி வாழ்க்கை செம ஜாலியா போயிருக்குங்கறது...அப்பப்ப தவணையில நீங்க கொடுக்கிற அனுபவக் குறிப்புகள்லருந்து தெரியுது....ஆனா நல்ல ஒரு பாடகரை...அந்த ஒரு அறையால இழக்க வேண்டியதாப்போச்சே....அதனால என்ன நல்லக் கவிஞரை கொடுத்திருக்கே....\nரவீ சூப்பர். கைத்தட்டலுக்கு முதுகு வீங்கின கதையச் சொல்றேன்...ஹி...ஹி...\nஎனக்கு பாட்டு பாடுவதை விட அதை கேட்பதே அதிகம் பிடிக்கும் ஏன்னா எனக்கும் பாட வராது...;)\nஅண்ணன் தம்பின்னாலே.... அடியும் அன்பும் வழக்கம் தானுங்களே... இதுக்காக அடுத்து என்னனு யோசிக்கிற அளவுக்குப் போயிட்டீங்களே...\n அந்த மர்மத் தொடர்கதை தானுங்கண்ணா...:)\nஅடுத்தது என்னன்னு எனக்குத் தெரிஞ்சா சொல்றேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_156604/20180408121441.html", "date_download": "2019-09-22T16:13:52Z", "digest": "sha1:ZEOSF56HD4FYOCT4QEGOC6R3Q7TSRXWX", "length": 7143, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "துாத்துக்குடியில் செய்தியாளர்கள் மீது தேதிமுக தாக்கு : 3 பேர் படுகாயம் கேமரா உடைப்பு", "raw_content": "துாத்துக்குடியில் செய்தியாளர்கள் மீது தேதிமுக தாக்கு : 3 பேர் படுகாயம் கேமரா உடைப்பு\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுாத்துக்குடியில் செய்தியாளர்கள் மீது தேதிமுக தாக்கு : 3 பேர் படுகாயம் கேமரா உடைப்பு\nதுாத்துக்குடியில் தேமுதிகவினர் பத்திரிகையாளர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலையை எதிர்த்து கு���ரெட்டையாபுரம் மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரடியாக வந்து தங்கள்ஆதரவை தெரிவித்தனர். அவ்வகையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா குமரெட்டையாபுரம் வந்து அங்கு கிராம மக்களை சந்தித்து பேசினார்.\nதொடர்ந்து அவர் பேசும் போது ஊடகங்களை மிகவும் தரக்குறைவாக பேசினார்.இதனால் அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.உடனே அங்கிருந்த தேமுதிகவினர் செய்தியாளர்களை தாக்கினார்கள். இதில் சுமார் 3 செய்தியாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். மேலும் செய்தியாளர்கள் செல்போன்கள்,கேமரா ஆகிய வையும் உடைப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாந்தியடிகளின் பிறந்தநாளான்று சிறப்பு நிகழ்ச்சிகள் : தமிழக அரசுக்கு மஜத கோரிக்கை\nதிருமணம் செய்து வைக்காததால் விரக்தி : இளைஞர் தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை\nதூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது\nமகாத்மா காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவு : காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி\nகூட்டுறவு நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா\nகோவில்பட்டியில் தேசிய ஹாக்கி போட்டி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-09-22T16:37:09Z", "digest": "sha1:6F53U7O4HWZLVZQIKBDPHTSWI6TYG6UB", "length": 6524, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை மரத்துகான டானிக் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக்\nகாய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும்\nவிளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்\nபூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்\nஒரு வருடத்திற்கு இரண்டு பாக்கெட் (200 மி.லி.) டானிக்கை 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.\nபயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nராஜஸ்தான் தரும் பாடங்கள் →\n← வேளாண் தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு\n2 thoughts on “தென்னை மரத்துகான டானிக்”\nPingback: மானிய விலையில் தென்னை டானிக் விற்பனை | பசுமை தமிழகம்\nPingback: தென்னையில் அதிக மகசூல் பெற வழிகள் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/indian-air-force-recommending-abhinandan-varthaman-for-vir-chakra-award-143819.html", "date_download": "2019-09-22T16:34:21Z", "digest": "sha1:ASYFKTXPUPW4KNJ35NFHKMC6CKF43NO2", "length": 11401, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "\"பரம் விர் சக்ரா\" விருதுக்கு அபிநந்தன் பெயர் பரிந்துரை! | Indian Air Force Recommending Abhinandan Varthaman For Vir Chakra Award– News18 Tamil", "raw_content": "\n\"பரம் விர் சக்ரா\" விருதுக்கு அபிநந்தன் பெயர் பரிந்துரை\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களைக் கொடுமைப்படுத்திகிறார்கள்\nநேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது\nஆற்றில் டிக்டாக் வீடியோ... தண்ணீர் அடித்துச் சென்றதில் இளைஞர் உயிரிழப்பு\nஆணுறை இல்லையென்றால் அபராதம் விதிக்கும் போலீசார் - கால் டாக்சி டிரைவர்கள் வேதனை\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n\"பரம் விர் சக்ரா\" விருதுக்கு அபிநந்தன் பெயர் பரிந்துரை\nவிடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.\nபாகிஸ்தான் நாட்டில் பிடிபட்டு, பின்னர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானப் படை கமாண்டர் அபிநந்தன் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானப்படைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது.\nசிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டது.\nவிடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.\nஇந்நிலையில், அவரது பாதுகாப்பை முன்வைத்து ஸ்ரீநகரில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய விமானப்படை தளத்தில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில், போர் காலங்களில் வீரதீர சாகசங்கள் புரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் ‘பரம் விர் சக்ரா’ விருது வழங்கப்படும். தற்போது, அபிநந்தன் பெயரை, பரம் விர் சக்ரா விருது வழங்குவதற்கு பரிந்துரைக்க இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஸ்மார்ட்போனை நீக்கிவிட்டால்.... ஒரு வித்தியாமான ஃபோட்டோ ஷுட்...\nCinema Round up: காப்பான் வசூல் நிலவரம், விஜய் அஜித் புதிய கெட்டப்\n‘நீ இல்லாமல் நான் இல்லை’ காதல் மழையில் அட்லி-ப்ரியா\nதேசியக் கல்விக் கொள்கையால் பாதிப்பு\nவிருப்பமான கிரிக்கெட் வீரர் யார் காஜல் அகர்வால் அசத்தலான பதில்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களைக் கொடுமைப்படுத்திகிறார்கள்\nதமிழை இனி யார் காப்பான்.. சூர்யா ரசிகர்களின் கடிதத்தால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nநித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியருக்கு கொடுமை கனடாவைச் சேர்ந்த முன்னாள் சிஷ்யை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/stock-market-continue-fall-another-few-weeks-310531.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T16:26:31Z", "digest": "sha1:PNE6NXQ2EK23R6MDD5UZQAQWEORFW3P2", "length": 22245, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீண்டகால மூலதன ஆதாய வரி அறிவிப்பு: பங்குச்சந்தையில் 5 லட்சம் கோடி ஸ்வாகா | Stock Market continue to fall another few weeks - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி: விண்ணை பிளந்த கோஷம்.. மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி- Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்டகால மூலதன ஆதாய வரி அறிவிப்பு: பங்குச்சந்தையில் 5 லட்சம் கோடி ஸ்வாகா\n18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள்- ஜேட்லி- வீடியோ\nடெல்லி: பட்ஜெட்டில் நீண்டகால முதலீட்டுக்கு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தங்களின் முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறியதால் கடந்த வெள்ளியன்��ு இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.\n2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பங்குச் சந்தைக்கு சாதமான அம்சங்கள் அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜனவரி மாதம் வரையிலும் இந்தியப் பங்குச் சந்தைகள் உச்சத்தில் இருந்தன. பிப்ரவரி 1ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரையிலும் பங்குச் சந்தையானது உயர் உடனேயே இருந்தது.\nஅருண் ஜெட்லி பட்ஜெட் வாசிக்கத் தொடங்கிய உடனேயே ஒவ்வொரு துறை ரீதியான அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டபோது அந்தந்த துறை சார்ந்த பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.\nநீண்டகால முதலீட்டு ஆதாய வரி\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் நீண்டகால முதலீடுகளுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு (Long Term Capital Gain-LTGC) 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தவுடன் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். அப்போதே சந்தை இறங்குவதற்கான முன்னோட்டம் காணப்பட்டது.\nநீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவிகிதம் வரி பிப்ரவரி 2ம் தேதி வர்த்தகத்தின் ஆரம்பத்தில் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி சுமார் 78 புள்ளிகளும் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் சுமார் 199 புள்ளிகள் சரிவுடனேயே வர்த்தகத்தை தொடர்ந்தன. அந்திய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களின் நீண்டகால முதலீட்டு வருவாய்க்கு பெருத்த நட்டம் ஏற்படும் என்று பயந்துபோய் தங்களின் முதலீடுகளை விற்க ஆரம்பித்தனர்.\nஅந்திய நிறுவன முதலீட்டாளர்கள் விற்பதை கவனித்து வந்த இந்திய முதலீட்டாளர்களும், மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களும், தாங்களும் தங்களிடம் உள்ள பங்குகளை விற்க ஆரம்பித்தனர். இதனால் வர்த்தகத்தின் ஆரம்பத்தில் சற்று சரிந்த சந்தை அதன் பின்பு எழுந்திருக்கவே இலலை. வர்த்தகத்தின் இறுதியில் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி சுமார் 256 புள்ளிகளையும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 840 புள்ளிகளும் சரிந்தன.\nரூ 5 லட்சம் கோடி இழப்பு\nசந்தையில் சரிவானது திங்களன்றும் தொடரத்தான் செய்தது. திங்கள் அன்றும் அந்திய நிறுவன முதலீட்டாளர்களும், இந்திய முதலீட்டாளர்களும் தொடர்ந்து பங்குகளை விற்றனர். இதனால் வர்த்தகத்தின் இறுதியில் தேசிய பங்குச் சந்தைக் ���ுறியீடான நிஃப்டி 94 புள்ளிகளையும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 310 புள்ளிகளையும் இழந்தன. இதனால் ஒரே நாளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.\nசந்தை சரிவதற்கு முக்கிய காரணமாக நீண்டகால மூலதனத்திற்கு விதிக்கப்பட்ட (LTGC) வரிதான் என்று சொல்லப்பட்டாலும், அதையும் தாண்டி சந்தை சரிவதற்கு மற்றொரு காரணம், அடுத்த நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறையானது 3.2 சதவிகிமாக இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. தற்போது அது 3.50 சதவிகிதமான உயரக்கூடும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதுதான், சந்தை இந்த அளவிற்கு சரியக் காரணமாகும்.\nநிதிப் பற்றாக்குறை அதிகரிக்குமானால், அது அடுத்து வரும் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று பெரும்பாலான சந்தை ஆய்வாளர்களும் கருதினர். இதன் காரணமாகவே பெரும்பாலான முதலீட்டாளர்களும் கைவசம் உள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிவருகின்றனர்.\nஇந்தியப் பங்குச் சந்தையின் இந்த இறக்கம் தற்காலிகமானதே. இந்த இறக்கம் இன்னும் சில நாட்களுக்கோ அல்லது சில வாரங்களுக்கோ தொடரேவே செய்யும். பின்னர் முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட் பற்றிய போதிய தெளிவும், சந்தை பற்றிய பயமும் விலகிவிடும். அப்போது முதலீட்டாளர்கள் திரும்பவும் இந்திய சந்தையை நோக்கி வரக்கூடும். அதுவரையில் சில்லரை முதலீட்டாளர்களும் புதிய முதலீட்டாளர்களும் வேடிக்கை பார்ப்பதே நல்லது. ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் சந்தை இறங்கும்போதெல்லாம் சிறுக சிறுக முதலீட்டை மேற்கோள்வதே பணத்தை பாதுகாக்கும் வழியாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் stock market செய்திகள்\nகாங்கிரஸ் வெற்றியால் தொழிலதிபர்கள் ஹேப்பியாம்.. எழுச்சியடைந்த பங்குச் சந்தை\nபங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி இழப்பு\nஎன்னை நீக்கினால் அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் காணும்... மக்கள் ஏழைகளாவார்கள் - ட்ரம்ப்\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்த அமெரிக்க பங்குச்சந்தை\nபட்ஜெட் அறிவிப்புகள் எதிரொலி.. பங்குச் சந்தையில் விவசாய துறை பங்குகள் எகிறின\nகரடியின் பிடியில் பங்குச் சந்தை - முதலீட்டாளர்களின் 1.41 லட்சம் கோடி ரூபாய் ஸ்வாஹா\nஅமெரிக்க விசா மசோதா எதிரொலி.. இந்திய ஐடி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி\nஇந்திய பங்குச் சந்தை 2017ஆம் ஆண்டும் மந்தமாகவே இருக்கும் – டச்சு வங்கி கணிப்பு\nபட்ஜெட் எதிர்பார்ப்பில் பங்குச்சந்தைகள்...முதலீட்டு ஏற்ற துறைகள் எவை\nசீன பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி, வர்த்தகம் நிறுத்தம்- இந்திய பங்குச் சந்தையிலும் சரிவு\nபங்குச் சந்தை மூலம் பயங்கரவாதிகளுக்கு பெரும் பணம்\nபங்கு சந்தை சரிவு: மூன்று மாதங்களில் ரூ.11லட்சம் கோடி இழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/police-brutally-attack-army-men-/", "date_download": "2019-09-22T16:20:04Z", "digest": "sha1:XMH7RVVG7EXLXFQPN6IR2VFPKDZI6DHS", "length": 9467, "nlines": 105, "source_domain": "www.cafekk.com", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! - Café Kanyakumari", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nகன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் 2 ராணுவ வீரர்களை அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்த்தாண்டம் அருகே குழித்துறை பகுதியில் ஆகஸ்ட்-15 அன்று ராணுவ வீரர்களின் இருசக்கர வானகம் விபத்துக்குள்ளானது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் விசாரணைக்காக ராணுவ வீரர்கள் காவல்நிலையம் சென்றபோது அவர்களிடம் போலீசார் அநாகரிகமாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வழக்கு தொடர்பான முதல் நிலை அறிக்கையை கேட்டபோது தகாத வார்த்தையால் பேசியதோடு குமரி ஜவான் அமைப்பை சேர்ந்த அருண், ஜோசப் ஆகிய இருவரையும் அவதூறாக பேசியதோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி ஜவான் அமைப்பினர் நாகர்கோவீல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nகல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nகன்னியாகுமரியில் மதுபோதையில் கல்லால் தாக்கி மன���வி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, சிலுவைநகர் பகுதியை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). இவர் கன்னியாகுமரி கடற்கரையில் ஊசி, மாலை, சீப்பு போன்ற பொருட்களை .\n1ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை கைது\n1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் தாக்கிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதனால் குளச்சல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம், படுவாக்கரையை சேர்ந்தவர் வர்க்கீஸ், கொத்தனார். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 6). அந்த பகுதியில் உள்ள ஒரு .\nவேர்க்கிளம்பி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு\nவேர்க்கிளம்பியை அடுத்த செங்கோடி பகுதியை சேர்ந்தவர் தபசுமணி. இவரது மகள் சுயலாலி (30), இவருக்கும், கஞ்சிக்குழியை சேர்ந்த ஆல்வின் ஜெயசிங் (41) என்பவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்துள்ளது. .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/32592-internet-loses-it-over-pak-groom-s-shaadi-outfit-worth-rs-25-lakhs.html", "date_download": "2019-09-22T17:32:16Z", "digest": "sha1:WCXJHM2HC76J57FMZR4FFSNRHIXEUCLS", "length": 11318, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "வைரலாகும் பாகிஸ்தானின் 'தங்க' மாப்பிள்ளை | Internet Loses it Over Pak Groom’s Shaadi Outfit Worth Rs 25 Lakhs", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nவைரலாகும் பாகிஸ்தானின் 'தங்க' மாப்பிள்ளை\nபாகிஸ்தான் நகரமான லாகூரைச் சேர்ந்தவர் சல்மான் ஷாகித். வர்த்தகரான இவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு மணமகன் வீட்டில் வலிமா எனப்படும் அவர்களது முறையான விருந்து நடைபெற்றது.\nஅந்த நிகழ்ச்சியில் மணமகன் சல்மான் தங்கத்தினால் ஆன சூட், விலை உயர்ந்த கற்கள் பதித்த டை மற்றும் தங்க ஷூ அணிந்திருந்தார். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.25 லட்சமாம்.\nஅவற்றில் மணமகன் சல்மான் அணிந்திருந்த தங்க ஜரிகை சூட் மட்டும் பாகிஸ்தான் ரூபாயில் 65 ஆயிரம் மதிப்பிடத்தக்கது. பலவிதமான உலோக கற்களால் ஆன டையின் மதிப்பு 7 லட்சம். அவர் அணிந்திருந்த ஷூக்கள் மட்டும் 320 கிராம் சுத்த தங்கத்தில் தயாரானவை. அவற்றின் மதிப்பு 17 லட்சம் ரூபாய் ஆகும்.\nதங்கத்தினால் ஆன உடை மற்றும் ஷூ அணிந்திருந்த மணமகன் சல்மான் ஷாகித் விழாவில் தகதகவென ஜொலித்ததால் திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அவரை அதிசயமாகவும் ஆச்சரியத்துடனும் பார்த்தனர். பலர் அவரோடு செல்ஃபி எடுத்ததோடு அல்லாமல் அவரது ஆபரணங்களை தனித்தனியாக படம் எடுத்தனர்.\nஇது குறித்து சல்மான் சாகித், \" நான் எப்போதும் தங்க ஷூக்கள் அணிவதை தான் விரும்புகிறேன். பொதுவாக மக்கள் தங்கத்தை கழுத்திலும் தலையில் கிரீடமாகவும் அணிகிறார்கள். நாம் சம்பாதிக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் காலில் ஒட்டும் தூசி போன்றது. அது காலுக்கு கீழே தான் இருக்க வேண்டும்\" என்கிறார்.\nஇதனால், இந்த 'தங்க' மாப்பிள்ளையின் புகைப்படங்கள் தான் இன்ஸ்டாகிராமில் 2 நாட்களாகவே அதிகம் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இப்போது பாகிஸ்தான் மாப்பிள்ளை உலகம் முழுவதிலும் பேசப்படும் ம��ப்பிள்ளையாக ஆகிவிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹொடி மோடி நிகழ்ச்சிக்குப் பிறகு இம்ரான் கானை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nபாக் தரம் தாழ்ந்து செயல்படுகிறது: நாம் உயரப் பறந்து கொண்டிருக்கிறோம்: சையது அக்பரூதீன்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nஇந்தியாவின் மீது பாகிஸ்தான் மறைமுகத் தாக்குதல்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/50076-what-can-you-do-biggboss-gayatri-who-is-crying-for-tamilisai.html", "date_download": "2019-09-22T17:27:05Z", "digest": "sha1:AR7JC2TXHIQKSVPL4W7PAR7TNGT7NE5R", "length": 15621, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "குடி... கர்ப்பம்... வில்லங்கம்.... தமிழிசையை கதறடிக்கும் பிக்பாஸ் காயத்ரி! | What can you do? Biggboss Gayatri who is crying for Tamilisai!", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதம��் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nகுடி... கர்ப்பம்... வில்லங்கம்.... தமிழிசையை கதறடிக்கும் பிக்பாஸ் காயத்ரி\nநடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கர்ப்பம், குடி என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். தற்போது 35 வயதாகும் காயத்ரி அரது தந்தை நடன இயக்குநர் ரகுராம் துணையோடு 2002ம் ஆம் ஆண்டு சார்ளி சாப்ளின் படத்தில் கதாயாகியாக நடிக்க வந்தார். ஆறெழு படங்களில் நடித்திருந்தாலும் அவர் நாயகியாக நடித்த படம் அது ஒன்றுதான். பிறகு நடன இயக்குனராக மாறினார்.\nஅங்கும் ஆட்டம் பலிக்கவில்லை. கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே காயத்ரி தமிழக அளவில் ஹைலைட் ஆனார். அவரது அடாவடி கோபமும், அதிரடி பேச்சும் மக்களிடையே நெகட்டிவ் இமேஜை உண்டாக்கியது. நெட்டிசன்கள் அவரை வைத்து மீம்களை மீட்டினர்.\nஅடுத்து சில வாரங்களுக்கு முன் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு இருந்தார். 2006-ல் அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் என்பவரை திருமணம் செய்த காயத்ரி, 2008-ல் விவாகரத்து பெற்று விட்டார். இதனால், கணவன் இல்லாமல் கர்ப்பமா என கலங்கிப்போயினர் காயத்ரியின் நலம் விரும்பிகள்.\nகர்பம் மறைந்த சில வாரங்களுக்குப் பிறகு குடிகாரி விமர்சனம் அவரது குடியை கெடுத்து வருகிறது. காயத்திரி ரகுராம் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் அபராதம் செலுத்தியதாக செய்திகள் உலா வந்தன.\nஇதனை மறுத்த காயத்திரி ரகுராம், தான் மது அருந்தவில்லை. உடல்நலப் பிரச்னையால் மயங்கியதால் போலீசார் உதவினர். எந்த சோதனைக்கும் தயார் என ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அத்தோடு இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜ.கவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டினார். அவர் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பதால் இந்தக் குற்றச்சாட்டு அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.\nபாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன���,‘காயத்திரி ரகுராம் பா.ஜனதாவிலேயே இல்லை’ என்று பதில் அளித்தது காயத்திரி ரகுராமை ஆத்திரப்பட வைத்துள்ளது. இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில் ‘நான் பாஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ, விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி. இரண்டாவதாக தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா என்ன\nநான் பா.ஜனதாவில் இருப்பது பிரதமர் மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை.\nநீங்கள் தமிழக பாஜனதாவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லோரது எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது. தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சனைகளை சந்திப்பதைவிட அதில் இருந்து நான் விலகியே இருக்கிறேன். குடித்து விட்டு கார் ஓட்டியதாக சொல்வது பொய். தேவைப்பட்டால் ரத்த பரிசோதனைக்குக்கூட தயாராக உள்ளேன்’ எனத் தெரிவித்து உள்ளார்.\nஅடுத்து என்னென்ன வில்லங்கத்தில் சிக்கப்போகிறாரோ காயத்ரி ரகுராம்..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகஜா புயல் நிவாரண நிதி; மத்திய அரசு உல்டா... சோதனையில் டெல்டா\nமு.க.ஸ்டாலின் பயணித்த தனி விமானம் யாருடையது தெரியுமா..\nராஜினாமா செய்துவிடுவேன்... மிரட்டும் எடப்பாடி... அலறும் அமைச்சர்கள்\nதனிக்கட்சி வேண்டாம்... ரஜினிக்கு ஆர்.எஸ்.எஸ் தூண்டில்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n4. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \nஹரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கும் பாஜக\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள்: பாஜக எம்.பி.,க்களுடன் அமித் ஷா ஆலோசனை\nஃபினாலே டிக்கெட்டை வென்றவரை நேரில் சென்று அறிவிக்கும் கமல் : பிக் பாஸில் இன்று \n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n4. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Perambur%20Assembly", "date_download": "2019-09-22T17:14:38Z", "digest": "sha1:P63JLPLAL3VYNURNOK4DZ5ZLPQEPXMDH", "length": 5965, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Perambur Assembly | Dinakaran\"", "raw_content": "\nசட்டமன்ற மனுக்கள் குழு வருகையையொட்டி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அனுப்ப வேண்டும்\nஅடுத்த சில நாட்களில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது: தலைமை தேர்தல் கமிஷனர் இன்று மும்பை வருகிறார்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள மாநகர பஸ்களை உடனடியாக இயக்க வேண்டும்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nதஞ்சை குறைதீர் கூட்டத்தில் 470 மனுக்கள் குவிந்தன\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்\nமகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு தீபாவளிக்குள் தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க தீவிரம்\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக். 21ம் தேதி பேரவை தேர்தல்\nநாங்குநேர��� சட்டமன்ற தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை: தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம்\nசட்டமன்ற இடைத்தேர்தல் விக்கிரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n24ம் தேதி தொடங்கும் பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க ஐநா பொதுச் செயலாளர் முடிவு : பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை\nசட்டமன்ற பேரவை குழுவிற்கு பொதுப்பிரச்னை, குறைகளை மனுக்களாக பொதுமக்கள் வழங்கலாம் செயலாளர் அறிக்கை\nமகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள்..: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் கு.க.செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என கோரிய மனு தள்ளுபடி\nமஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: சிவசேனாவுடன் இணைந்து சந்திப்போம்; எந்தச் சந்தேகமும் இல்லை...மாநில முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ் பேட்டி\nஹரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி என தகவல்\nஅரியானா சட்டப்பேரவை தேர்தல் காங்கிரசுடன் பிஎஸ்பி கூட்டணி மாயாவதியுடன் ரகசிய பேச்சு துவக்கம்\nசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மும்பையில் மேலும் 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்: 50,000 பேருக்கு வேலை கிடைக்கும்\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் :அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு; அக்டோபர் 21ல் வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=61&Itemid=179&lang=ta", "date_download": "2019-09-22T16:22:10Z", "digest": "sha1:2DPO2ELTKFRPG7XT3DBIJXBVODFKCV4G", "length": 7924, "nlines": 122, "source_domain": "lgpc.gov.lk", "title": "சட்டங்கள்", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\n2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சட்டத்தின் (திருத்தம்) (உள்ளூராட்சி அதிகாரசபை தே���்தல்) - ஆங்கிலம்\n2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சட்டத்தின் (திருத்தம்) (உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்) - சிங்களம்\n2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சட்டத்தின் (திருத்தம்) (உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்) - தமிழ்\n2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டம் (உள்ளூராட்சி அதிகார சபை விசேட ஏற்பாடுகள்) - ஆங்கிலம்\n2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் (உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் திருத்தங்கள்) - ஆங்கிலம்\nநகராட்சி கவுன்சில்கள் ஆணையை திருத்துவதற்காக ஒரு சட்டம் - வரைவு\n1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கச் சட்டத்தின் (பிரதேச சபைகள் - வரைவை திருத்துதல்)\nநகர சபைக் கட்டளைச் சட்டம் (255 ஆம் அதிகாரம்)\nதிரு. காமினி செனவிரத்ன அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வு\nஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டல்.\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/03/", "date_download": "2019-09-22T17:00:09Z", "digest": "sha1:AGV45NQ4ZDDM75P5WL27ZBDXWHOLH6UE", "length": 5504, "nlines": 97, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : March 2011", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஇப்போ எல்லாம் மித்ரா நிறைய விஷயங்களை கவனிக்க ஆரம்பிச்சுட்டா ... தெரிய விஷயங்களை \"இது என்ன \" அப்டின்னு கேட்டு தெரிஞ்சுக்கிற ஆர்வம் வந்து இருக்கு . கொஞ்சம் கோர்வையா வாக்கியங்கள் பேச ஆரம்பிச்சுட்டா ... இன்னைக்கு காலையில திடீர்னு \" குவா குவா வாத்து குமணி (குள்ள மணி ) வாத்து .. அப்படின்னு பாடினா கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு ...\nகொஞ்ச நாளா போட்டோ பாக்குற ஆர்வம் ஜாஸ்தி ஆய்டுச்சு அப்பாவோட Iphone ல பாட்டு கேக்குற நேரங்களை விட அவ தன போட்டோ மற்றும் தான் பேசின வீடியோ கேட்கிறதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுறாள்.\nA B C D சொல்றதிலும் , one , two , three , ஒன்று இரண்டு மூன்று , அ, ஆ சொல்றதிலும் ஆர்வம் ரொம்ப வந்துடுச்சி ... என்னை பொறுத்த வரை மித்ரா க்கு இந்த மாதிரி படிப்பை நான் உட்கார்ந்து சொல்லி குடுக்குறது இல்லை ... ஆனா மத்த படி பொதுவான விஷயங்களை தான் அவ கிட்ட நிறைய பேசுவேன் like இசை , நாட்டியம் , ராகங்கள் விளையாட்டு இதை பத்தி தான் .....சில சமயம் மதியம் சாப்பிடும் பொது அரசியல் கூட பேசுறது உண்டு\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/06/blog-post_7.html", "date_download": "2019-09-22T16:08:24Z", "digest": "sha1:QTWKBNTYHXBZ6GUOGASGRGZQIRTIKDHU", "length": 9861, "nlines": 136, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்!", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம் உருவாகி இருக்கிறது. அதன் பெயர் '3 cheers'..இதற்கு அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார்.\nஅவரதுமகன் ஸ்ரீமன் ரோஷன் பாடலைப் பாடி உள்ளார். ஸ்ரீமன் 'காஞ்சனா 2' படத்தில் 'மொட மொடவென' என்ற பாடலைப் பாடி பரவலான புகழ் பெற்றவர்.அதுமட்டுமல்ல அவருக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் உண்டு.இதை உணர்ந்த அவரது தந்தை அவரை இந்த பாடலைப் பாட வைத்திருக்கிறார். பாடலை எழுதியிருப்பவர் ஜெயந்தி .ஒளிப்பதிவு ஜே.கே.கார்த்திக் .க்ளாஸி டோன்ஸ் ஆடியோ சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது இந்த வீடியோ ஆல்பம்.\nஇந்தியா உலகக்கோப்பையை ஏற்கெனவே இரண்டு முறை வென்றது அனைவருக்கும் தெரியும் இந்த ஆல்பம் இந்திய அணி மீண்டும் 'உலகக் கோப்பை 3 'ஐ வெல்வதற்கு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆல்பத்தை இயக்குநர் வெங்கட் பிரபு, ட்விட்டரில் வெளியிட்டார்.\nகிரிக்கெட்டை மையமாக வைத்து 'சென்னை 28 ' படங்கள் எடுத்த அவர் இந்த ஆல்பத்தை வெளியிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.\nஇயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்...\nநாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்.. வித்தியாசப் ப...\n(SFI) மாணவர்களுக்கு LGBT மக்கள் பற்றின புரிதலை (Se...\nஇயக்குனர் இராஜமோகன் இயக்கும் “நான்கு கில்லாடிகள்”\nபக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வரா...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் தற்கால அரசியலை பேசும் ��சை...\nபிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ...\nதாய்மொழி தமிழுக்காக தயாரித்து நடிக்கும் ஆரி..\nபிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை ...\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற 'சி...\n‘ரஜினியின் ‘பாட்ஷா’ நான் பண்ணவேண்டிய படம்\n50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ...\nபாசிட்டிவ் (positive) பல விருதுகள் பெற்ற குறும்படம...\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு \nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி “ நீர்முள்ள...\nதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் \" பிகில...\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை...\nமேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/12/online-transfer.html", "date_download": "2019-09-22T16:19:41Z", "digest": "sha1:MGZMVKAZSYJFRNGMMHW4JYZMNN7JBJ63", "length": 17188, "nlines": 186, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: தகவல் - ஆன்லைனில் பணம் ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி - ONLINE TRANSFER", "raw_content": "\nதகவல் - ஆன்லைனில் பணம் ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி - ONLINE TRANSFER\nபழைய ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாதவை ஆகிவிட்டதாலும், நமது அக்கவுண்டில் உள்ள பணத்தினை வங்கியில் இருந்து எடுப்பதற்க்கும் சில கட்டுப்பாடுகளை RBI விதித்து இருப்பதாலும் பணத்தினை கைகளில் கொண்டு வராமலே ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்யும் முறையினை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.ஆன்லைன் மூலம் நமது எல்லாத் தேவைகளுக்கும் பணத்தினை செலுத்தி விடலாம்.ஏடிஎம் கார்டு, கிரடிட் கார்டு இருப்பின் அதை பயன்படுத்தி கடைகளில் உள்ள ஸ்வைப்பிங் மெசின் உதவி கொண்டு பொருட்களைப் பெறலாம்.மளிகைப்பொருட்கள், துணிமணிகள், பர்னிச்சர், சினிமா, என எல்லாவிதமான தேவைகளையும் பெறமுடியும்.பணம் செலுத்தக்கூடிய சிறு சிறு அத்தியாவசிய இடங்களில் வங்கியில் இருந்து பெறப்படும் பணத்தினை கொண்டு செலவு செய்யலாம்.செக் எனப்படும் காசோலை மூலமும் ஒரு சில இடங்களில் கொடுத்து பரிவர்த்தனை பண்ணலாம்.\nஒருவரின் அக்கவுண்ட்க்கு நமது அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும் முறையை இப்போது பார்க்கலாம்.\nஆன்லைன் ட்ரான்ஸ்பர் என்பது நெட் பேங்கிங் என்பதாகும்.இந்த வசதி தனியார் வங்கிகளில் தற்போது அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது.மக்கள் அதிகம் புழக்கம் உள்ள ஸ்டேட் பேங்க், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ், இந்தியன் பேங்க் போன்ற வங்கிகளில் ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இண்டர்நெட் மற்றும் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் இந்த வசதியினை உபயோகப்படுத்தினால் மட்டுமே இந்தியா டிஜிட்டல் இந்தியாவாகும்.\nநான் தனியார் வங்கியினை உபயோகப்படுத்தி வருவதால் அந்த முறையினை இப்போது பார்க்கலாம்.\nதனியார் வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தபின், உங்களுக்கு ஒரு கஸ்டமர் ஐடி தருவார்கள்.அந்த ஐடிக்கு ஏற்றபடி பாஸ்வேர்ட் டும் தருவார்கள்.அந்த பாஸ்வேர்டை உங்களுக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ள முடியும்.வங்கியின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் நுழைந்து நெட்பாங்கின் ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்கள் அக்கவுண்ட்டின் கஸ்டமர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும்.\nநுழைந்தபின் உங்கள் அக்கவுண்டின் பொதுவான மெனுக்கள் தோன்றும்.ACCOUNT SUMMARY, TRANSACT, ENQUIRE, REQUEST போன்ற மெனுக்கள் தோன்றும்.மேலும் FUND TRANSFER, BILL PAY, CARDS மற்றும் இன்னபிற மெனுக்கள் தோன்றும்.ஒவ்வொன்றாய் கிளிக் பண்ணி தாங்களாகவே எதற்கு இந்த ஆப்சன் என்றும் அறிந்து கொள்ள முடியும்.\nநாம் இப்பொழுது பணம் அனுப்பும் முறையினை பார்ப்போம்.FUND TRANSFER எனும் மெனுவினை கிளிக் பண்ணினால், கீழ்க்கண்ட மெனுக்கள் தோன்றும்.WITH IN BANK, INSTANT TRANSFER, NEFT, RTGS, என இருக்கும்.\nமேலும் இடது பக்கத்தில் இருக்கும் மெனுவில் REQUEST என்கிற மெனுவில் ADD BENEFICIARY என்கிற மெனுவினை கிளிக் செய்து நமக்கு தேவையான மெனுவான NEFT ஐ கிளிக் பண்ணினால் இன்னொரு பக்கம் தோன்றும்.அதில் நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டியிருக்கிறதோ அவரின் அக்கவுண்ட் எண், பெயர், IFSC CODE, மெயில் ஐடி போன்றவற்றை எண்ட்ரி செய்யவேண்டும்.\nமேற்கண்ட தகவல்களை எண்ட்ரி செய்து ஒகே செய்தவுடன், உங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) வரும்.அதை மீண்டும் எண்ட்ரி செய்தவுடன் உங்களின் அக்கவுண்ட்டில் பெயர் சேர்த்துக்கொள்ளப்படும்.வெரிஃபிகேசன் ஆன அரைமணி நேரம் கழித்துத்தான் அந்த அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்ப முடியும்.\nபின் மீண்டும் மேற்சொன்ன வழிமுறைகளை கடந்து உங்களின் அக்கவுண்டை திறந்து FUND TRANSFER இல் TRANSACT என்கிற மெனுவை கிளிக் செய்தால் ஒரு மெனு உண்டாகும்.அதில் உங்கள் அக்கவுண்ட் எண், மற்றும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் பெயர் லிஸ்ட் வரும்.அதை செலக்ட் செய்து விட்டு, என்ன காரணம், எவ்வளவு தொகை, மொபைல் எண் போன்றவற்றை செலக்ட் செய்து ஓகே செய்தால் மீண்டும் ஒரு OTP பாஸ்வேர்டு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.அதை எண்டர் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து இன்னொரு அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பப்பட்டு விடும்.உங்கள் மொபைல் எண்ணுக்கு பணம் செலுத்திய விவரம் குறுஞ்செய்தியாக வந்து சேரும்.\nஇப்படி பல பேருக்கு சில நிமிடங்களில் பணம் அனுப்ப முடியும்.தொகைக்கு ஏற்றார்போல NEFT அல்லது RTGS ஐ தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.கிட்டத்தட்ட நூறு அக்கவுண்ட் எண்களை சேர்த்துக்கொள்ள முடியும்.\nமேலும் வங்கி கொடுத்துள்ள வசதிகளைக் கொண்டு கிரடிட் கார்டு, டெலிபோன் பில், லைப் இன்சூரன்ஸ், ரீசார்ஜ் என எல்லா சர்வீஸ்களுக்கும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.\nஉங்கள் அக்கவுண்ட்டின் ஸ்டேட்மெண்ட், செக் புக் போன்றவற்றை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.வங்கி கொடுத்துள்ள அத்தனை வசதிகளையும் ஆன்லைன் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇப்போது வங்கிகள் மொபைல் அப்ளிகேசன் தருகின்றன.ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இந்த வசதியை தரவிறக்கம் செய்துகொண்டு, மொபைல் மூலமும் பணத்தினை அனுப்பலாம்.\nஇந்த வசதிக்கு கண்டிப்பாக இண்டர்னெட் வசதி தேவை.இப்போது அனைத்து இடங்களிலும் பிராட்பேண்ட் சேவை, வை பை போன்றவை கிடைக்கின்றன.\nஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதால் நமக்கு நேரம் மிச்சம் ஆகிறது.அதுமட்டுமல்ல பணமும் பாதுகாப்பாய் சென்று சேர்கிறது.உங்களின் ரகசிய பாஸ்வேர்டு மற்றும் பின் நம்பரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.அதன் மூலம் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் கொள்ளை போக வாய்ப்புண்டு.\nபுதிய டிஜிட்டல் இந்தியாவிற்காக என்னால் ஆன சிறு முயற்சி இந்த பதிவு.\nசிறு முயற்சி தொடர வேண்டும்....\nஅருமை. பயனுள்ள பதிவு. தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் \nதகவல் - ஆன்லைனில் பணம் ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ��� - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27906.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2019-09-22T16:43:05Z", "digest": "sha1:LBIDNVZMUOKDWN7CXTDNPDO7SK6ILCEN", "length": 35711, "nlines": 47, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 16 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 16\nView Full Version : அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 16\nஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 16\nவர வர மறதி ஜாஸ்தியாயிடுத்து. உங்களிடம் போய் ‘குறளி சொல்லித்துன்னா’ முழிப்பேள். அது அந்தக்காலத்து பாஷை. அதாவது, ‘இன்னம்பூர் பழி நீயே லொட, லொடன்னு எழுதிவிட்டு, படிச்சுத்தான் ஆகணும்னு அழிச்சாட்டியம் பண்ணலாமா நீயே லொட, லொடன்னு எழுதிவிட்டு, படிச்சுத்தான் ஆகணும்னு அழிச்சாட்டியம் பண்ணலாமா’ என்று என்னுடைய தத்துவபோதனை உளவியலும்/ உளவு இயலும் கேட்கின்றன.\nஅவற்றிற்கு பணிந்து, 70 வருடங்கள் பின்னோக்கி பயணித்து, பாரத ரத்னா எம்.எஸ். சுப்பலக்ஷ்மி அவர்களின் ஜன்மதினத்தை கொண்டாடுவோம். பசுமையான நினைவுகள் நிரந்தரமாக இருக்கட்டுமே. ஆம். ஸெப்டம்பர் 16, 1916 ஜன்மதினம். டிசம்பர் 11,2004 ஜன்ம சாபல்ய தினம்.\n[சந்தடிசாக்கில்: 1. அஹமதாபாத் வந்திருந்தார்கள், அம்மா. ஏதோ பணி எனக்கு அக்ராசனமோ அவருடன் அளவளாவும் தருணம் கிடைத்தும், ஆட்டோகிராஃப் கேட்க சங்கோஜம். ஆஃபீஸ் பூரா முன்னாலே ஒக்காந்திருக்கே. மறுநாள் சென்னை பயணம். விமானத்தோழர்: குருவாயூர் துரை. வழக்கமா ரயில். உனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும் என்று ப்ளேனில் அனுப்பினார்கள் அம்மா, என்றார். பேச்சு வாக்கில்,ஆட்டோகிராஃப் விஷயம் சொன்னால், அவர் அந்த அழைப்பிதழில் அம்மா ஆட்டோபிஃப் தானம். இப்போ என் மருமகளிடம். 2. முன்பின் தெரியாதவர்களைக்கூட கனிவுடன் விஜாரிக்கும் பண்பு கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு உண்டு. எம்.எஸ். க்கும் எனக்கும் ஒரே டாக்டர். பார்த்தால், ரொம்பநாள் பழகியவராக, குசலம் விஜாரிப்பார். நமக்கு உச்சி குளிர்ந்து போகும்.]\nகல்கி, பிப்ர 16, 1942\n''தங்கமான படத்துக்குத் தங்க விழாக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமே'' என்று ஒரு தங்கமான மனுஷர் கூ���ினார். ''சகுந்தலா''வின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் சொன்னதைத்தான் குறிப்பிடுகிறேன். சென்னை நகரில் ஐம்பது வாரம் மேற்படி படம் ஓடியதை முன்னிட்டு, சென்ற வாரத்தில் சினிமா சென்ட்ரலில் பொன்விழாக் கொண்டாட்டம் நடை பெற்றது. விழாவில் தலைமை வகித்த திருப்புகழ் மணி அவர்கள், படத்தின் அருமை பெருமைகளைப் பாராட்டித் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன், கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு மனமுவந்து ஆசி மொழிகளையும் கூறினார்கள்.\nஇந்த வைபவத்துக்கு நான் போயிருந்த சமயத்தில், ''சகுந்தலா'' படத்தை முதன் முதலில் நான் பார்த்து விமரிசனம் எழுதியது சம்பந்தமான பழைய ஞாபகங்கள் ஏற்பட்டன. மேற்படி விமரிசனம் நான் சிறையிலிருந்த சமயத்தில் பல பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதே விமரிசனத்தைக் ''கல்கி'' யிலும் வெளியிட வேண்டுமென்று நமது பத்திரிகை ஆரம்பித்த புதிதில் பல நேயர்கள் எழுதியிருந்தார்கள். அதைக் காட்டிலும், மேற்படி விமரிசனத்தை நான் எழுத நேர்ந்த வரலாற்றை வெளியிடுவது ரஸமாயிருக்கலாமென்று கருதினேன். அதற்கு இந்தப் பொன்விழா சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nசென்ற 1941ம் வருஷ ஆரம்பத்தில் நான் சத்தியாக்ரஹம் செய்வதற்குச் சித்தமாகிக் கொண்டிருந்த சமயத்தில் ''சகுந்தலா'' படத்தை எடுத்த ஸ்ரீ. டி. சதாசிவம் என்னைப் பார்க்க வந்தார். அவரும் நானும் பழைய சிறைச்சாலை நண்பர்கள். 1922ல் என்னைத் திருச்சி சென்ட்ரல் ஜெயிலுக்குள்ளே கொண்டுவிட்டு, வெளிக்கதவைச் சாத்தியபோது, நான் திக்குத் திசை புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே ஸ்ரீ சதாசிவம் வந்து, ''நீங்கள் தானே... கரூரில் கைதியாகி வந்தவர்'' என்று கேட்டுக் கொண்டே என் கையைப் பிடித்து அரசியல் கைதிகள் இருந்த பகுதிக்கு அழைத்துப் போனார். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு.\nமறுபடியும் 1930ல் நாங்கள் தற்செயலாக ஒரே சிறையில் சந்தித்துச் சில காலம் சந்தோஷமாய்க் கழித்தோம்.\nஇப்போது நான் மறுபடியும் சிறைக்குப் போகிறேன் என்று அறிந்ததும் ஸ்ரீ சதாசிவம் வந்து, ''இந்தத் தடவை நான்தான் ஜெயிலுக்கு வருவதற்கில்லை; உங்களையாவது அனுப்பிவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி, 21 நாள் என் கூடவே இருந்து, சிறைக் கதவு என் பேரில் சாத்தப்பட்ட பிறகுதான் திரும்பிப் போனார்\nசத்தியாக்கிரஹம் செய்வதற்கு மூன்று நாளைக்குமுன் திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை உற்சவத்துக்கு நாங்கள் போயிருந்தோம். ஆராதனைக்குப் பிறகு சதாசிவம் என்னைப் பார்த்து, ''தஞ்சாவூரில் 'சகுந்தலா' படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பார்க்கிறீர்களா'' என்று கேட்டார். டாக்கி பார்ப்பதற்குரிய சந்தர்ப்பம் இதுவல்ல என்று நான் மனதில் எண்ணியபோதிலும், ''இராத்திரி எப்படியும் மாயவரம் போய்விட வேண்டும்; இப்போது உடனே படத்தைக் காட்டினால் பார்க்கிறேன்'' என்றேன். அந்தப்படியே அவர் ஏற்பாடு செய்தார்.\nபடம் பார்ப்பதற்கு உட்கார்ந்தபோது நான் அதிகமாய் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படப் பிடிப்பின் போது ஏற்பட்ட இடையூறுகளைப் பற்றி அறிந்திருந்தபடியால், படம் சாதாரணமா இருக்குமென்றுதான் எண்ணினேன். ஆனால், கண்வருடைய ஆசிரமத்தில் 'எங்கும் நிறை நாதப்பிரம்மம்' என்ற பாட்டைச் சகுந்தலை பாட ஆரம்பித்ததும், என் எண்ணம் மாறிவிட்டது. போகப் போக வியப்பும் பிரமிப்புமாயிருந்தது. படம் முழுவதிலும் கானாமுத வெள்ளம் பொங்கிப் பெருகி ஓடியது மட்டுமல்ல; 'சகுந்தலை'யின் நடிப்புத் திறமைதான் அதிகமான பிரமிப்பையளித்தது. உயர்ந்த ஹிந்தி படங்களிலும் இங்கிலீஷ் டாக்கிகளிலும் தோன்றும் நட்சத்திரங்களின் நடிப்புக்கு அவருடைய நடிப்பு எவ்விதத்திலும் குறைவாயிருந்ததாக நான் நினைக்கவில்லை. இன்னும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் எல்லாரும், குழந்தை ராதா வரையில், பெரும்பாலும் நன்றாக நடித்திருப்பதாகவே தோன்றியது.\nஎன்னதான் உயர்ந்த சங்கீதமும் சிறந்த நடிப்புத் திறமையும் இருந்தாலும், கதைப் போக்கையும் சம்பாஷணையையும் கீழ்த்தரமாக்கி, சம்பந்தமில்லாத ஆபாசங்களைப் புகுத்தி, மொத்தத்தில் டாக்கியைப் குட்டிசுவராக்கியிருக்கலாம். அப்படியில்லாமல் நெடுகிலும் எல்லாவிதத்திலும் உயர்தரமாகவே படம் அமைந்திருந்தபடியால் என்னுடைய மகிழ்ச்சி பன்மடங்காயிருந்தது. இவ்வளவு உயர்தரமான தமிழ்ப் படம் ஒன்றைக் கொண்டு வந்ததின் பொருட்டு என் நண்பரை மனதாரப் பாராட்டினேன்.\n''உங்கள் அபிப்பிராயத்தை எழுதிக் கொடுக்க முடியுமா'' என்று அவர் கேட்டார். பிரசுரத்திற்காகத்தான் கேட்கிறார் என்று தெரிந்து கொண்டேன். எனவ���, அதைப் பற்றி இரண்டு தினங்கள் யோசனை செய்தேன். ''இந்தப் படத்தைப் பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்துக்கு அபிமானம் ஓரளவாவது காரணமாயிருக்குமா'' என்று அவர் கேட்டார். பிரசுரத்திற்காகத்தான் கேட்கிறார் என்று தெரிந்து கொண்டேன். எனவே, அதைப் பற்றி இரண்டு தினங்கள் யோசனை செய்தேன். ''இந்தப் படத்தைப் பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்துக்கு அபிமானம் ஓரளவாவது காரணமாயிருக்குமா'' என்று கேள்வியைப் போட்டுக் கொண்டு யோசித்துத் திட்டமான முடிவுக்கு வந்தேன். ''உண்மையாகவே படம் உயர்ந்ததுதான்; சந்தேகமில்லை'' என்றும், ''படத்தைப் பார்க்கும் ரஸிகர்கள் நிச்சயமாக இதே அபிப்பிராயந்தான் கொள்வார்கள்; அபிமானங் காரணமாக எழுதியதென்று ஒருநாளும் நினைக்கமாட்டார்கள்'' என்றும் உறுதி ஏற்பட்டது. அதன் பிறகு என்னுடைய அபிப்பிராயத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, ஒரு எச்சரிக்கையும் செய்தேன். ''நீங்கள் கேட்டதற்காக எழுதிக் கொடுத்தேன்; ஆனால் பிரசுரிப்பதைப் பற்றி நன்கு யோசித்துச் செய்யுங்கள். நான் நன்றாயிருக்கிறதென்று சொன்னதற்காகவே சிலர் 'நன்றாயில்லை' என்று எழுதுவார்கள்'' என்று கேள்வியைப் போட்டுக் கொண்டு யோசித்துத் திட்டமான முடிவுக்கு வந்தேன். ''உண்மையாகவே படம் உயர்ந்ததுதான்; சந்தேகமில்லை'' என்றும், ''படத்தைப் பார்க்கும் ரஸிகர்கள் நிச்சயமாக இதே அபிப்பிராயந்தான் கொள்வார்கள்; அபிமானங் காரணமாக எழுதியதென்று ஒருநாளும் நினைக்கமாட்டார்கள்'' என்றும் உறுதி ஏற்பட்டது. அதன் பிறகு என்னுடைய அபிப்பிராயத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, ஒரு எச்சரிக்கையும் செய்தேன். ''நீங்கள் கேட்டதற்காக எழுதிக் கொடுத்தேன்; ஆனால் பிரசுரிப்பதைப் பற்றி நன்கு யோசித்துச் செய்யுங்கள். நான் நன்றாயிருக்கிறதென்று சொன்னதற்காகவே சிலர் 'நன்றாயில்லை' என்று எழுதுவார்கள்'' என்றேன். அதற்கு ஸ்ரீ சதாசிவம், ''படம் அடியோடு நஷ்டமாய்ப் போவதாயிருந்தாலும் சரி, நீங்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்வதே எனக்குப் போதும்'' என்றார். இது அவர் என்னிடம் கொண்ட அன்பைக் காட்டுகிறதே தவிர, தீர்க்காலோசனையைக் காட்டவில்லையென்று தெரிவித்தேன். அதோடு அந்த அத்தியாயம் முடிவுற்றது.\nபிறகு, நான் திருச்சி சிறையில் இருந்த சமயத்தில் மேற்படி ''சகுந்தலா'' விமர்சனம் பல பத்திரிகைகளில் ஏககாலத்தில் வெளியாயிற்று. பத்திரிகாசிரியர்கள் மிக்க பெருந்தன்மையுடன் அந்த விமர்சனத்துக்குப் பெரிதும் முக்கியம் கொடுத்துப் பிரசுரித்திருந்தார்கள். சில நாள் கழித்து நான் எதிர்பார்த்தது போலவே வேறு சில பத்திரிகை விமர்சனங்கள் மாறான அபிப்பிராயத்தை வெளியிட்டன. சிறையிலிருந்த பல நண்பர்களின் கவனத்தை இந்த மாறுபட்ட அபிப்பிராயங்கள் கவர்ந்தன. அவர்களில் சிலருடன் இந்த விஷயமாக நான் பேசும்படி நேர்ந்தது.\nமுக்கியமாக, தலைவர் ஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்கள் என்னை இது விஷயமாய்ப் பிடித்துக் கொண்டார். காவியம், கலை ஆகியவைகளில் ஸ்ரீ சத்தியமூர்த்திக்கு மிகவும் ருசியுண்டு என்பது தெரிந்த விஷயமே.\n''காளிதாஸனுடைய சாகுந்தலத்தைக் கொலை செய்திருக்கிறதாமே; வாஸ்தவந்தானா'' என்று அவர் கேட்டார்.\n''பாரதத்திலுள்ள சகுந்தலைக் கதையைக் காளிதாஸன் கொலை செய்திருக்கிறான் என்று சொன்னால் சரியாயிருக்குமா'' என்று நான் கேட்டேன். ''சரியாயிருக்காது'' என்றார். ''அப்படியேதான் இதுவும். கதையை நாடகமாக்கிய போது காளிதாஸன் சில மாறுதல்களைச் செய்திருக்கிறான். நாடகத்தை டாக்கியாக எடுத்தவர்கள் அந்த அளவில் கூட மாறுதல் செய்யாமல் சாகுந்தலத்தின் கதைப் போக்கையே பெரிதும் பின் பற்றியிருக்கிறார்கள். காளிதாஸனைக் கொலை செய்துவிட்டதாகச் சொல்கிறவர்கள் சாகுந்தலத்தை வாசித்திருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை. நான் சாகுந்தலத்தை முன்னம் மொழி பெயர்ப்பில் வாசித்திருக்கிறேன்; சிறைக்கு வந்த பிறகு அசல் காவியத்தையே வாசித்தேன். ஸம்ஸ்கிருத காவியங்களில் காளிதாஸனுடைய சாகுந்தலம் எந்தப் பதவியை வகிக்கிறதோ, அதே பதவியைத் தமிழ்ப் படங்களில் 'சகுந்தலா' வகிக்கிறது. நீங்கள் விடுதலையாகிப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்'' என்றேன்.\nஇன்னொரு நண்பர், ''சகுந்தலை இராத்திரியில் எழுந்து துஷ்யந்தனைத் தேடிப் போனதாகக் காட்டியிருக்கிறதாமே இது பிசகில்லையா\nஇது பிசகா, இல்லையா என்று விசாரிப்பதற்கு முன், காளிதாஸனுடைய சாகுந்தலத்தில் இது விஷயமாக என்ன இருக்கிறதென்று பார்க்கலாம். சகுந்தலையும் துஷ்யந்தனும் பேசிக் கொண்டிருக்கும்போது கெளதமியின் குரல் கேட்கிறது. உடனே சகுந்தலை பிரிய மனமின்றி துஷ்யந்தனைப் பிரிந்து செல்கிறாள். அவளுடைய வார்த்தைகளில், ''மறுபடியும் சந்திப்போம்'' என்ற சங்கேதமான வாக்குறுதி இருக்கிறது.\nஆகவே, துஷ்யந்தனும் சகுந்தலையும் மறுபடியும் சந்திக்கிறார்கள் என்று ஏற்படுகிறது. அப்படி அவர்கள் சந்தித்திராவிட்டால், மேலே கதையே கிடையாது பரத கண்டதுக்குப் பெயரும் புகழும் தந்த பரதன் பிறந்திருக்கப் போவதுமில்லை.\nசரி : மறுபடியும் அவர்கள் சந்தித்தார்களென்றால், பகலிலேதான் சந்தித்திருக்க வேண்டுமென்பதற்கு ஏதேனும் விசேஷ காரணம் உண்டா ஒரு புருஷனும் ஸ்திரீயும் பரஸ்பரம் சிறிது நேரத்துக்கு மதியிழந்து போனார்கள் என்றால் அதற்குப் பட்டப் பகலின் வெட்ட வெளிச்சத்தைவிட, வெண்ணிலவு எரிக்கும் நள்ளிரவு நேரமே அதிகம் ஏற்றதல்லவா ஒரு புருஷனும் ஸ்திரீயும் பரஸ்பரம் சிறிது நேரத்துக்கு மதியிழந்து போனார்கள் என்றால் அதற்குப் பட்டப் பகலின் வெட்ட வெளிச்சத்தைவிட, வெண்ணிலவு எரிக்கும் நள்ளிரவு நேரமே அதிகம் ஏற்றதல்லவா அதுவே இயற்கையுமல்லவா பின், சகுந்தலை இராத்திரியில் துஷ்யந்தனைப் பார்க்கப் போனாள் என்று காட்டியிருப்பதில் வேறு என்ன பிசகு இருக்கக்கூடும் இது தவறு என்றால், கதையே தவறாகும். இதன் பொறுப்பு வியாஸரையும் காளிதாஸனையும் சேருமே தவிர இந்தப் படம் பிடித்தவர்களைச் சேராது.\nசகுந்தலை துஷ்யந்தனைப் பார்த்து, ''அட பாவி'' என்று சொன்னதைப் பற்றி ஆட்சேபம் இன்னொரு சிநேகிதருக்கு ஏற்பட்டது. ''அதெப்படி புருஷனைப் பார்த்து மனைவி 'அட பாவி'' என்று சொன்னதைப் பற்றி ஆட்சேபம் இன்னொரு சிநேகிதருக்கு ஏற்பட்டது. ''அதெப்படி புருஷனைப் பார்த்து மனைவி 'அட பாவி'' என்று சொல்லலாம் இது ஹிந்து ஸ்திரீகளின் பதிவிரதா தர்மத்துக்கு உகந்ததா\n''நீங்கள் படத்தைப் பார்க்காததினால் இப்படிச் சொல்கிறீர்கள். எந்த சந்தர்ப்பத்தில் சகுந்தலை 'அடபாவி' என்று சொல்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியாது. துஷ்யந்தனைப் பார்த்து சகுந்தலை முதலில் பேச ஆரம்பிக்கும்போது 'பிராணேசா' என்று சொல்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியாது. துஷ்யந்தனைப் பார்த்து சகுந்தலை முதலில் பேச ஆரம்பிக்கும்போது 'பிராணேசா' என்று ஆரம்பிக்கிறாள். அவன் தன்னைத் தெரிந்து கொள்ளாமல் பேசியதைக் கேட்ட பிறகு, 'ராஜன்' என்று ஆரம்பிக்கிறாள். அவன் தன்னைத் தெரிந்து கொள்ளாமல் பேசியதைக் கேட்ட பிறகு, 'ராஜன்' என்கிறாள். பிறக��� துஷ்யந்தன் அவளை 'விபசாரி' என்கிறாள். பிறகு துஷ்யந்தன் அவளை 'விபசாரி' என்று சொன்னபோதுதான் ஆத்திரம் பொங்கி 'அட பாவி' என்று சொன்னபோதுதான் ஆத்திரம் பொங்கி 'அட பாவி' என்கிறாள். சகுந்தலை மகா பதிவிரதையாயிருந்ததினால்தான் அப்படிச் சொல்கிறாள். அந்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமான வார்த்தை அதுதான்' என்கிறாள். சகுந்தலை மகா பதிவிரதையாயிருந்ததினால்தான் அப்படிச் சொல்கிறாள். அந்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமான வார்த்தை அதுதான்\nஅதோடு காளிதாஸன் மேற்படி சந்தர்ப்பத்தில் உபயோகப் படுத்தியிருக்கும் வார்த்தை என்னவென்பதையும் அவருக்கு எடுத்துக் காட்டினேன். ''அநார்யா'' என்று சகுந்தலை இந்த இடத்தில் துஷ்யந்தனைப் பார்த்துச் சொல்கிறாள். ''அநார்யா'' என்றதும், இந்தக் காலத்து ஆரியர் - திராவிடர் பிரிவினையையோ ஆரியர் - யூதர் வேற்றுமையையோ ஞாபகப்படுத்திக் கொள்ளகூடாது. ''ஆரியன்'' என்றால், ''மேலோன்'' என்று பொருள். ''அநாரியன்'' என்றால், ''கீழ்மகன்'' என்றும் அர்த்தம். ''கீழ்மகன்'' என்பது ''அடபாவி'' என்பதைவிட உயர்வானதில்லை. மேலும், வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தின் தமிழ்மொழி பெயர்ப்பில், சீதை இராவணனைப் பார்த்து, ''அநார்யா'' என்று சகுந்தலை இந்த இடத்தில் துஷ்யந்தனைப் பார்த்துச் சொல்கிறாள். ''அநார்யா'' என்றதும், இந்தக் காலத்து ஆரியர் - திராவிடர் பிரிவினையையோ ஆரியர் - யூதர் வேற்றுமையையோ ஞாபகப்படுத்திக் கொள்ளகூடாது. ''ஆரியன்'' என்றால், ''மேலோன்'' என்று பொருள். ''அநாரியன்'' என்றால், ''கீழ்மகன்'' என்றும் அர்த்தம். ''கீழ்மகன்'' என்பது ''அடபாவி'' என்பதைவிட உயர்வானதில்லை. மேலும், வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தின் தமிழ்மொழி பெயர்ப்பில், சீதை இராவணனைப் பார்த்து, ''அநார்யா'' என்று சொல்வது, 'அட பாவி'' என்று சொல்வது, 'அட பாவி'' என்றே மொழி பெயர்க்கப்பட்டிருப்பதையும் மேற்படி நண்பருக்கு எடுத்துக் காட்டினேன்.\nஇந்த விவகாரங்களின் பயனாக, ''சகுந்தலை''யைப் பற்றி நான் கொண்டிருந்த உயர்ந்த அபிப்பிராயம் உறுதியாயிற்றே தவிர, அணுவளவேனும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.\nசிறையிலிருந்து வெளிவந்ததும், நான் தெரிந்து கொள்ள விரும்பிய அநேக விஷயங்களில் ''சகுந்தலா'' படம் எப்படி ஓடிற்று என்பதும் ஒன்று. மாயவரத்தில் என் நண்பர் ஒருவர், ''இங்கே சகுந்தா ஓ���ுகிறது; படம் அபாரம்'' என்றார். அவர் படித்த மனுஷர்; பொறுப்புள்ள உத்தியோகத்திலுள்ளவர். ''அப்படியா நீங்கள் பார்த்தீர்களா'' என்றேன். ''பார்த்தீர்களா என்று கேட்கிறீர்களே இந்த ஊரில் 45 தடவை பார்த்தேன். அப்புறம் சென்னைக்குப் போனபோது பிரபாத்தில் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அங்கே ஒரு தடவை பார்த்தேன் இந்த ஊரில் 45 தடவை பார்த்தேன். அப்புறம் சென்னைக்குப் போனபோது பிரபாத்தில் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அங்கே ஒரு தடவை பார்த்தேன்'' என்றார். நான் இதை நம்பாததைக் கண்டு அவர் சத்தியம் செய்தார்'' என்றார். நான் இதை நம்பாததைக் கண்டு அவர் சத்தியம் செய்தார் பொதுவாகத் தமிழ் நாடெங்கும் ''சகுந்தலா'' விஷயத்தில் பெது மக்களின் அபிப்பிராயம் என்னுடைய அபிப்பிராயத்தை யொட்டியே இருந்தது என்று அறிய மிகவும் திருப்தி ஏற்பட்டது.\nஆனால் சென்ற வாரத்தில் நடந்த பொன் விழாக் கொண்டாட்டத்தில் ''சகுந்தலை''யை நான் மறுபடியும் பார்த்தபோது, பழைய அபிப்பிராயத்தை ஓரளவு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமென்று நினைத்தேன். அதாவது இந்தப் படத்துக்கு என்னுடைய பாராட்டுதல் போதாது - இன்னும் அதிகமாய்ச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. முக்கியமாக ஸ்ரீமதி எம்.எஸ்.ஸின் நடிப்பைக் குறித்து நான் சொன்னது போதவே போதாதுதான். ''சகுந்தலா'' படத்தில் அவர் பாடியிப்பதைவிட இன்னும் எவ்வளவோ உயர்வாக இப்போது கச்சேரிகளில் அவர் பாடுகிறார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடித்திருப்பதைக் காட்டிலும் சிறந்த நடிப்பை நாம் இதுவரையில் எங்குமே பார்த்தது கிடையாது. பேச்சினாலும் பாட்டினாலுங்கூட வெளிப்படுத்த முடியாத இருதய உணர்ச்சிகளையெல்லாம் முகபாவத்தினாலேயே அல்லவா வெளிப்படுத்தி விடுகிறார் படத்தின் முதற் பகுதியில் வரும் காதல் காட்சிகளில், அவருடைய முகத்தில் வியப்பு, பயம், நாணம், இன்பம் ஆகிய உணர்ச்சிகள் மாறி மாறியும் ஏககாலத்திலும் எவ்வளவு ஆச்சர்யமாகப் பிரதிபலிக்கின்றன படத்தின் முதற் பகுதியில் வரும் காதல் காட்சிகளில், அவருடைய முகத்தில் வியப்பு, பயம், நாணம், இன்பம் ஆகிய உணர்ச்சிகள் மாறி மாறியும் ஏககாலத்திலும் எவ்வளவு ஆச்சர்யமாகப் பிரதிபலிக்கின்றன ராஜ சபைக் காட்சியில், ''அடபாவி ராஜ சபைக் காட்சியில், ''அடபாவி'' என்று ஆரம்பிக்க���ம் போது முகத்தில் கொதிக்கும் கோபம் ஒரு கண நேரத்தில் அளவிறந்த துக்கமாக மாறிவிடும் அற்புதத்தை என்னவென்று சொல்வது'' என்று ஆரம்பிக்கும் போது முகத்தில் கொதிக்கும் கோபம் ஒரு கண நேரத்தில் அளவிறந்த துக்கமாக மாறிவிடும் அற்புதத்தை என்னவென்று சொல்வது கடைசிக் காட்சியில், துஷ்யந்தன் மனம் மாறியவனாய் வரும்போது, சகுந்தலையின் உள்ளத்தில் சுயகெளரவமும் பதிபக்தியும் ஆத்திரமும் ஆனந்தமும் ரோஸமும் கருணையும் போராடுவதை அவருடைய முகபாவம் எவ்வளவு தெளிவாய்க் காட்டிவிடுகின்றது\n''சகுந்தலை'' ஒரு சிரஞ்சீவிப் படம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்தப் படத்தை ஒரு தடவையேனும் பார்த்த ரஸிகர்களின் உள்ளத்தில் அது எப்போதும் நிலை பெற்றிருக்கும் என்பது நிச்சயம்.\n எனக்கு இன்னும் பக்த மீரா படத்திலிருந்து, ‘ப்ருஹி முகுந்தேஹி...’ ஞாபகத்தில் இருக்கிறதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/clean-and-hygenic-street-food-stalls-soon-in-kanyakumari/", "date_download": "2019-09-22T16:35:36Z", "digest": "sha1:EWQFRK7IXVHCR6QXFRGTT3NZILFXRMZQ", "length": 12266, "nlines": 110, "source_domain": "www.cafekk.com", "title": "கன்னியாகுமரியில் சுத்தமான தெருவோர உணவு மையம் அமைப்பது குறித்து ஆலோசனை! - Café Kanyakumari", "raw_content": "\nகன்னியாகுமரியில் சுத்தமான தெருவோர உணவு மையம் அமைப்பது குறித்து ஆலோசனை\nஇந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர், நமது கலாசாரம், உணவுகளை பெரிதும் விரும்புகின்றனர். அந்த வரிசையில், முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உள்ளூர் உணவுகளுக்கும் அவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு உள்ளது.\nஇவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் சுத்தமான தெருவோர உணவு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் முதல் முறையாக இந்த திட்டம் சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சுத்தமான தெருவோர உணவு மையம் அமைப்பது மற்றும் உணவு வணிகங்களை நெறிமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.\nகூட்டத்துக்கு குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன், வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்கசிவம், பிரவின்ரகு, சங்கர நாராயணன், கிளாட்சன், போஸ், குமார், கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் மற்றும் வியாபாரிகளும் திரளாக கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடு முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள விதிகள் படி, நடமாடும் வணிகர்களுக்கு சுத்தமான உணவு தயாரித்தல், விற்பனை பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.\nகன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நடத்திய ஆய்வில் 62 சாலையோர உணவு விற்பனை வணிகர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தின் கீழ் கொண்டு வந்து, உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிமம் பெற்ற பொருட்களை வாங்கி, உணவுகளை தரம், சுத்தமாக தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வரும். மேலும் உணவுகளின் தரம் குறைவு, கலப்படம் குறித்து 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.\nகல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nகன்னியாகுமரியில் மதுபோதையில் கல்லால் தாக்கி மனைவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, சிலுவைநகர் பகுதியை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). இவர் கன்னியாகுமரி கடற்கரையில் ஊசி, மாலை, சீப்பு போன்ற பொருட்களை .\n1ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை கைது\n1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் தாக்கிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதனால் குளச்சல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம், படுவாக்கரையை சேர்ந்தவர் வர்க்கீஸ், கொத்தனார். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 6). அந்த பகுதியில் உள்ள ஒரு .\nவேர்க்கிளம்பி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு\nவே���்க்கிளம்பியை அடுத்த செங்கோடி பகுதியை சேர்ந்தவர் தபசுமணி. இவரது மகள் சுயலாலி (30), இவருக்கும், கஞ்சிக்குழியை சேர்ந்த ஆல்வின் ஜெயசிங் (41) என்பவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்துள்ளது. .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clickastro.com/horoscopes-tamil", "date_download": "2019-09-22T16:04:31Z", "digest": "sha1:JMZGDNSYVJYXWQQUNJ32ZLO7GRCVU5D6", "length": 12371, "nlines": 350, "source_domain": "www.clickastro.com", "title": "Horoscopes, Online Astrology Reports in Tamil from Clickastro.com", "raw_content": "\nஉங்களின் அடுத்த 25 வருட பலன்களை பரிகாரங்களுடன்அறிய வேண்டுமா உங்களுக்குரிய ஆழ்ந்த ஜாதகத்தை இப்பொழுதேப் பெறுங்கள்\n✔ தொழில் மீதான கணிப்புகள்\n✔ சொந்த இல்லக் கனவு\nஇலவசமாக ஆழமான ஜாதகத்தை முயற்சிக்கவும்\nஉங்களின் அடுத்த 25 வருட பலன்களை பரிகாரங்களுடன்அறிய.....\nபக்கங்கள்: 60 க்கும் மேல்\nகல்வி, தொழில், ஆரோக்கியம், நிதி, உகந்த முகூர்த்தங்.....\nபக்கங்கள்: 20 க்கும் மேல்\n2019 வருடத்தில் உங்களின் தொழில், ஆரோக்கியம், வளம்,.....\nபக்கங்கள்: 11 க்கும் மேல்\nஉங்களுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும் என்பதை அறி.....\nபக்கங்கள்: 6 க்கும் மேல்\nதொழி���் ஜோதிடத்தின் மூலம் உங்களின் கல்வி, தொழில், வ.....\nபக்கங்கள்: 13 க்கும் மேல்\nபக்கங்கள்: 6 க்கும் மேல்\nநீங்கள் வளமிக்கவராக ஆவதற்குரிய விஷயங்களை அறிய வேண.....\nபக்கங்கள்: 6 க்கும் மேல்\nஎண்கணிதத்தின் அடிப்படையில், உங்கள் பிறந்த எண்ணில் .....\nபக்கங்கள்: 6 க்கும் மேல்\nஇராசிக்கல் பரிந்துரை அறிக்கை உங்களுடைய பிறந்த கட்ட.....\nபக்கங்கள்: 6 க்கும் மேல்\nஉகாதி மற்றும் யுகாதி, தெலுங்கு மற்றும் கன்னடப் புத.....\nபக்கங்கள்: 11 க்கும் மேல்\nஇலவச ஜாதகத்தின் மூலம் பின்வரும் நிகழ்வுகளை அறிந்து.....\nபக்கங்கள்: 20 க்கும் மேல்\nபிறந்த நட்சத்திரம் உங்களின் ஆளுமைப் பண்புகளைக் குற.....\nஇந்தப் பகுதி, இன்றைய திதி, நட்சித்திரம், யோகம் அல.....\nஇந்தப் பகுதி, ஏதேனும் ஒரு குறிப்பிட்டநாளின் திதி,.....\nஉங்கள் பிறப்பு விவரங்களின் அடிப்படையில், உங்களின் .....\nபக்கங்கள்: 5 க்கும் மேல்\nஉங்கள் முன்னுரிமைகளுக்கு ஏற்ப குழந்தையின் முதல் மற.....\nஜோதிடத்தின் அடிப்படையில் குழந்தைப் பெயர்கள்\nகுழந்தைக்கு பொருத்தமான பெயர்களை ஜோதிடத்தின் அடிப்ப.....\nஎண்கணிதத்தின் அடிப்படையில் குழந்தைப் பெயர்கள்\nகுழந்தைக்கு பொருத்தமான பெயர்களை எண்கணிதத்தின் அடிப.....\nதினசரி பங்கு சந்தைப் பலன்களை ஜோதிட உதவியுடன் பெறுங.....\nஉங்களுடைய அடுத்த இரண்டு வருடங்கள் எவ்வாறு இருக்கும.....\nபக்கங்கள்: 1 க்கும் மேல்\nகுவா மற்றும் லோ ஷு எண்களுடன் கூடிய நான்கு உகந்த மற.....\nதிருமண வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து கா.....\nபக்கங்கள்: 6 க்கும் மேல்\nஉங்கள் துணையிடனான பொருத்த மதிப்பீட்டு அளவுகளை அறிந.....\nஇந்த இலவச சைனீஸ் பொருத்தம், உங்களின் ஆளுமை, வாழ்கை.....\nபக்கங்கள்: 1 க்கும் மேல்\nபெயர்ச்சியினால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தாக்.....\nபக்கங்கள்: 12 க்கும் மேல்\nகுரு அல்லது வியாழன் வளர்ச்சியின் கிரகமாகும்.குருப்.....\nபக்கங்கள்: 12 க்கும் மேல்\nஇராகு-கேதுப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு.....\nபக்கங்கள்: 10 க்கும் மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-09-22T16:55:51Z", "digest": "sha1:AWB6KMLDWB7SM3PV4P5SMI7UZKTDGXM6", "length": 6658, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "பாரதிராஜா", "raw_content": "\nஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்\nஒற்ற�� மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம்…\nகெத்து கிளப்.. கென்னடி கிளப் திரைவிமர்சனம் (3/5)\nகதைக்களம்… எத்தனையோ கபடி விளையாட்டு படங்களை பார்த்திருப்போம். இதில் கபாடி போட்டியை பெண்களை…\n‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\nகென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:-…\nசுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள்\nபெண்கள் கபடி மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படத்தில்…\nபேட்ட படத்தை விட விஸ்வாசம் வசூல் அதிகம்… : விநியோகஸ்தர் ஸ்ரீதர்\nசுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா, சீமான், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மிக…\nராக்கி படத்தில் வசந்த் ரவிக்கு வில்லனாக பாரதிராஜா\nதரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் வென்ற நடிகர்…\nசெத்தும் கொடுத்தான்… சீதக்காதி திரை விமர்சனம்\nநடிகர்கள்: விஜய்சேதுபதி, அர்ச்சனா, ராஜ்குமார், வைபவ் அண்ணன் சுனில், பக்ஸ், மௌலி, பார்வதி…\nசுசீந்திரனின் *கென்னடி கிளப்* படம் 2 கோடிக்கு சீனாவில் விற்பனை\nஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த…\nகென்னடி கிளப்-பில் இணையும் சுசீந்திரன் – சசிகுமார் – பாரதிராஜா\nசுசீந்திரன் தற்போது ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.…\nதன்னை அறிமுகப்படுத்தியவரையே அவமானப்படுத்தியவர் கமல்.; சுரேஷ் காமாட்சி சுளீர் கேள்வி\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட…\nஅழகான கமலை அழுக்கான சப்பாணி ஆக்கினேன் : பாரதிராஜா\nஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச்…\nஇந்தியாவின் பொக்கிஷம் பிரபுதேவா..; லக்‌ஷ்மி-யை பார்த்த பாரதிராஜா பாராட்டு\nபாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கு மற்றும் விமர்சகர்களின் தரவரிசைகளுக்கும் அப்பால் உள்ள மிகப்பெரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/51946-the-wealth-and-wisdom-will-be-increased-by-this-rudraksham.html", "date_download": "2019-09-22T17:32:38Z", "digest": "sha1:NJ4PBPFYGMA7M6QWBJHPPGHG5G4LZSZN", "length": 15741, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இந்த ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் செல்வமும், ஞானமும் பெருகும் என்பது ஐதிகம். | The wealth and wisdom will be increased by this Rudraksham", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nஇந்த ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் செல்வமும், ஞானமும் பெருகும் என்பது ஐதிகம்.\n6 முகம் முதல் 10 முகம் வரையிலான ருத்ராட்சத்தின் மகிமைகளையும் அதற்குரிய மந்திரங்களையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் 14 முகம் முதல் 21 முகம் வரையிலான ருத்ராட்சம் பற்றி அறியலாம்.\n11 முக ருத்ராட்சம் பகவான் அனுமானைக் குறிக்கும். விபத்தில்லா மரணத்தை உண்டாக்கும் இந்த ருத்ராட்சம் தியானம் செய்ய விரும்பும் ஆன்மிக ஈடுபாடு உடையவர்களுக்கு உகந்தது. யோக, ஆன்மிக, தியான வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும். குறிப்பாக இதை அணிந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலனையும், ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனையும் இது தருவதாக கூறப்படுகிறது. ஏகாதசி ருத்திரர்களின் அம்சமாக இது விளங்குவதால் மறுபிறவி இல்லாத நிலையை அடையவிரும்புவர்களுக்கேற்ற ருத்ராட்சம் இது. இவற்றைத் தலைப்பகுதியில் அணிவது சிறந்தது. மோட்சத்தைத் தரக்கூடிய இந்த 11 முக ருத்ராட்சத்துக்குரிய மந்திரம் –ஓம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஓம் ஹ்ரீம் ஹம் நமஹ…\n12 முக ருத்ரட்சம் சூரியனின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் செல்வமும், ஞானமும் பெருகும் என்பது ஐதிகம். இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தன்மையைக் கொண்டது. இதை அணிபவர்கள் சூரியனின் பிரகாசம் போல் வாழ்க்கையில் வறுமையின் பிடியை உணரமாட்டார்கள். பிற உயிர்களைக் கொன்ற பாவங்களைப் போக்கும் இந்த 11 முக ருத்ராட்சத்துக்குரிய மந்திரம் – சூர்யாய நமஹ.. ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ…\n13 முகருத்ராட்சம் ருத்ர என்று அழைக்கப்படுகிறது.விஸ்வதேவர்களுக்கு பிரியமானதாக இவை சொல்லப்படுகிறது. வாழ்வில் அதிர்ஷ்டங்கள் விலகாமல் இருக்க இந்த வகை ருத்ராட்சம் அணியப்படுகிறது. மேலும் 6 முக ருத்ராசத்துரிய பலன்களை இவை கொடுக்கும். இதற்கான மந்திரம் –ஓம் ஹரீம் நமஹ…\n14 முக ருத்ராட்சம் தேவமணி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானைக் குறிக்கும். சீகாந்த ஸ்வரூபம் என்று சொல்லப்படும் 14 முக ருத்ராட்சம் அணிந்தவர்கள் தேவர்களும் வணங்கும் பெருமையைப் பெறுவார்கள். இதை நெற்றியைத் தொடுமாறு அணிய வேண்டும். இது விலைமதிப்புள்ளது. தெய்விக மணி என்றும் சொல்லலாம். இதை அணிந்தால் மனிதனின் ஐம்புலன்களிலிருந்து ஆறாவது புலனையும் விழிக்கச் செய்யும் என்பது ஐதிகம். இதை அணிபவர் எடுத்த முடிவுகளிலிருந்து வெற்றிகளை மட்டுமே பெறுவார். இதற்கான மந்திரம் –ஓம் நமஹ...\n15 மற்றும் 16 முக ருத்ராட்சம் பொதுவாக மனிதர்கள் 1 முதல் 14 வரையிலான முகம் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே அணிய வேண்டும். 15 முக ருத்ராட்சமானது இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றோரின் இறைசக்திகளின் துணையோடு வாழலாம். 16 முக ருத்ராட்சம் சிவ சாயுஜ்ய என்று அழைக்கப்படுகிறது. அதாவது சிவ லோக பதவியைத் தருவதாக சொல்லப்படுகிறது.எனினும் 14,15,16 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் கிடைப்பது சற்றுகடினம் என்றே சொல்ல வேண்டும்.15 முதல் 21 வரையிலான முகம் உள்ள ருத்ராட்சம் மணிகளை பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும் என்று முனிவர்களும், ரிஷிகளும் கூறியிருக்கிறார்கள்.\nஇயல்பாக ஒன்றிணைந்து இருக்கும் இரு ருத்ராட்சம் கெளரி சங்கர் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை ருத்ராட்சம் சிவனும் பார்வதியும் இணைந்தவையாக கருதப்படுகிறது. இவற்றை பூஜையறையில் வைத்து வழிபட்டால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். இதற்குரிய மந்திரம் – ஓம் கெளரி சங்கராய நமஹ…\nஇதுவரை ருத்ராட்சத்தின் முகமும் அதன் மகிமையும் பற்றி பார்த்தோம். இனி ருத்ராட்சத்தை அணியும் முறை, பாதுகாக்கும் முறை பற்றி பார்க்கலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇசையால் வசமாகாத இதயம் எது \nஇயன்ற போது அன்னதானம் செய்யுங்கள்,பசியாறுவது இறைவனாக கூட இருக்கலாம்.\nஇந்த நாகலிங்கத்தை தரிசித்தால் மனதில் உள்ள தீயஎண்ணங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்\nஎந்த ஹோரையில் என்ன வேலை துவங்கலாம்\n1. கவினையும் சேரனையும் காப்ப��ற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎதிர்மறை சக்திகளிடமிருந்து காப்பாற்றி மன அமைதியைத் தரக்கூடிய, ருத்ராட்சம் (பாகம் - 4 )\nஇதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது – ஐந்து முக ருத்ராட்சத்தின் சிறப்புகள் (பாகம் – 3)\nநவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.readwhere.com/book/prompt-publication/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/-/2015799?ref=publication-tag-art-and-culture-books", "date_download": "2019-09-22T16:12:53Z", "digest": "sha1:C6P4LNQP3PFUNPZ45KVONDDMHVNNLFSU", "length": 9271, "nlines": 140, "source_domain": "www.readwhere.com", "title": "உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற... e-book in Tamil by Prompt Publication", "raw_content": "\nBOOKS உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற\nஉங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற...\nதானியங்கி கருவிகள், மின் சிக்கனம், திருட்டுத் தடுப்பு பாதுகாப்பு கருவிகள், பசுமைக் கட்டிட அமைப்பு, ஒலி தடுப்பு அறைகளை உருவாக்குதல், இடத்தை மிச்சப்படுத்தும் ஃபர்னிச்சர்கள் மற்றும் பல...\nஅறிவியல் கண்டுபிப்புகள் மனிதனின் பயன்பாடுகளை இன்னமும் வசதியாக்க உதவி வருகின்றன. அதன் வரிசையில் ஒரு முழு வீட்டையே மின்னணு மயமாக்கும் முயறிசிதான் ஸ்மார்ட் ஹோம் ஆகும். நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்க, இங்கிலாந்து போன்ற அயல்நாடுகளில் இது சர்வ சாதாரணம். ஒட்டுமொத்த வீடும் மின்னணு இயந்திரங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கும். அதுபோன்ற வீடுகள் இங்கும் வரத் துவங்கிவிட்டன. மின் வசதியை மிச்சப்படுத்துவதற்காகவும், மனிதனைச் சார்ந்த வேலைகளை இலகுவாக்குவதற்கும், பிழையின்றி பணிகளைச் செய்வதற்கும் இது போன்ற ஸ்மார்ட் வீடுகள் தேவைப்படுகின்றன. பங்களாக்கள், தனி வில்லாக்கள் போன்றவற்றிற்குத்தான் ஸ்மார்ட் ஹோம் கான்செப்டுகள் சரியாக வரும் என்பது தவறான கருத்து. சாதாரண வீட்டிற்கும் சரி, ஃப்ளாட்சிஸ்டம் வீட்டிற்கும் சரி, சில ஆயிரங்கள் செலவில் ஸ்மார்ட் ஹோம்ஸ் ஆக மாற்றிக் கொள்ளலாம் என்பதை இப்புத்தகத்தை முழுவதுமாக படித்தால் உங்களுக்கே புரிய வரும். காலத்திற்கேற்ற தொழிற்நுடபங்களை எளிய தமிழில் கொடுப்பதில் வல்லவரான திரு. சுப. தனபாலன் அவர்களின் இந்நூல் மிகவும் பயன்மிக்கதாகும்.\nஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் - பாகம் - 2\nவியக்க வைக்கும் வெளிநாட்டு கட்டுமானங்கள்\nகான்கிரீட் A to Z\nகட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி\nஇன்றைய உணவு நாளைய மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198727/news/198727.html", "date_download": "2019-09-22T16:34:16Z", "digest": "sha1:DCU62DQSLBBG2KGWNXVDGV5ID3O33J7C", "length": 8746, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\nமார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nகிராமத்துப் பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்துப் பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்து தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் body இமேஜ் என்ற சொல்கிறோம். அதாவ���ு நம்முடைய உடல் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து இந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது.\nமுக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. உண்மையைச் சொல்வது என்றால் பெண்ணின் மார்பகங்களுக்கும், அது சிறியதாக அல்லது பெரிதாக இருப்பதற்கும், செக்ஸ் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுவதற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண், பெண்ணின் மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்.\nபல சினிமா நடிகைகள், அறுவைச் சிகிச்சை மூலம் மார்பகங்களைப் பெரிதாகிக் கொள்கிறார்களே என்ற கேள்வி எழுலாம். நடிகைகளுக்குக் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை இழுக்க வேண்டிய கட்டாயமும், சினிமாவின் காட்சி தேவைகளுக்காகவும் அப்படி இருக்கவேண்டி இருக்கிறது. அதையே ஒரு சாதாரண பெண் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.\nபொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலைதான் ஏற்படுகிறது. அதனால் தன உடல் இன்பமயமானது என்றும் இதை வைத்து ஆண்களுக்குத் தேவையான இன்பம் தரவும், பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதில் பெண்கள் உருதியோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.\nபெண்களிடம் ஆண்களைக் கவரும் முதல் உறுப்பாக இருப்பது மார்பகங்கள் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. மார்பகம் பெரிதாக இருந்தால், ஆண்கள் எளிதில் தூண்டுதல் அடைகிறார்கள். செக்ஸ் ஆசையை எதிராளிக்குத் தூண்டிவிடும் பணியைத் தவிர, வேறு எந்த வேலையையும் பெரிய மார்பகங்கள் செய்வதில்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\nமறந்து போன பாட்டி வைத்தியம்\nதமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா\nதேர்தல் நேரத்தில் பிரதமரை சங்கடத்தில�� ஆழ்த்திய புகைப்படம் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/news/28/India_5.html", "date_download": "2019-09-22T16:18:12Z", "digest": "sha1:SLA2LBCXSV27N3P7IGPU5YQFT4E4AF6M", "length": 10828, "nlines": 102, "source_domain": "www.tutyonline.net", "title": "இந்தியா", "raw_content": "\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமுன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் 2 வாரங்களுக்கு அடைப்பு\nவியாழன் 5, செப்டம்பர் 2019 7:29:33 PM (IST) மக்கள் கருத்து (0)\nஅமலாக்கத்துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரை இரண்டு வாரங்களுக்கு...\nஎனது அம்மாவை பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது: மனுதாக்கல் செய்த மகளுக்கு நீதிமன்றம் அனுமதி\nவியாழன் 5, செப்டம்பர் 2019 5:46:20 PM (IST) மக்கள் கருத்து (0)\nஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை சந்திக்க உச்ச நீதிமன்றம் ....\nபுல்வாமாவில் 40 வீரர்கள் பலியாக உளவுத்துறை தோல்வியே காரணம்: சிஆர்பிஎப் அறிக்கை\nவியாழன் 5, செப்டம்பர் 2019 4:59:56 PM (IST) மக்கள் கருத்து (0)\nபுல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் இறந்ததற்கு இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை குறைபாடே ,.....\n.. கேரளாவில் ஈரான் தம்பதி கைது : பாஸ்போர்ட், விசா பறிமுதல்\nவியாழன் 5, செப்டம்பர் 2019 4:46:45 PM (IST) மக்கள் கருத்து (0)\nகேரளாவில் கைதான ஈரான் தம்பதியரின் பாஸ்போர்ட், விசா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு....\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவியாழன் 5, செப்டம்பர் 2019 4:41:08 PM (IST) மக்கள் கருத்து (0)\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கப் பிரிவு கைது நடவடிக்கைக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் ....\nடீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை : நிதின் கட்கரி விளக்கம்\nவியாழன் 5, செப்டம்பர் 2019 3:26:07 PM (IST) மக்கள் கருத்து (0)\nடீசல் கார் அல்லது டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று.....\nகடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும்: அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு\nவியாழன் 5, செப்டம்பர் 2019 10:45:20 AM (IST) மக்கள் கருத்து (0)\nகடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு...\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை : கழுத்தில் இருந்த கட்டி அகற்றம்\nவியாழன் 5, செப்டம்பர் 2019 10:43:19 AM (IST) மக்கள் கருத்து (0)\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் நேற்று திடீரென அறுவை சிகிச்சை ....\nஆசிரியர் தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nவியாழன் 5, செப்டம்பர் 2019 10:32:05 AM (IST) மக்கள் கருத்து (0)\nஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்...\nமும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது : 24 மணிநேரமாக தொடர்ந்து கனமழை\nபுதன் 4, செப்டம்பர் 2019 6:26:50 PM (IST) மக்கள் கருத்து (0)\nகடந்த 24 மணிநேரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இந்திய .....\nஜெய் பீம் திட்டத்தில் உதவித்தொகையை உயர்த்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு\nசெவ்வாய் 3, செப்டம்பர் 2019 5:55:18 PM (IST) மக்கள் கருத்து (0)\nஜெய் பீம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ...\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது செப்-5 ல் தீர்ப்பு\nசெவ்வாய் 3, செப்டம்பர் 2019 10:28:54 AM (IST) மக்கள் கருத்து (0)\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமீன்....\nகுடும்ப வன்முறை வழக்கு: சரணடைய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு\nதிங்கள் 2, செப்டம்பர் 2019 8:32:18 PM (IST) மக்கள் கருத்து (0)\nகுடும்ப வன்முறை வழக்கு தொடர்பாக, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களில் சரணடைய வேண்டும் என்று வாரண்ட்....\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது\nதிங்கள் 2, செப்டம்பர் 2019 4:55:45 PM (IST) மக்கள் கருத்து (0)\nசந்திரனை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம்...\nதமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம்\nதிங்கள் 2, செப்டம்பர் 2019 4:28:20 PM (IST) மக்கள் கருத்து (0)\nகூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/02/27/66814.html", "date_download": "2019-09-22T17:40:29Z", "digest": "sha1:I7AQUPJWZZLX3RC4TQAOR72SRL5RRT4H", "length": 39264, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாட்டுக்கோழி -பிராய்லர் - எந்தக் கோழி நல்ல கோழி?", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nநாட்டுக்கோழி -பிராய்லர் - எந்தக் கோழி நல்ல கோழி\nதிங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017 வாழ்வியல் பூமி\nமுறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத புூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, புூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சுூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு.\nஜெர்மனிலிருந்து இறக்கு செய்யப்பட்ட வொய்ட் லெகான் எனப்படும் பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா குடோனுக்குள் சுூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை.\nநம் நாட்டில் பிராய்லர் சிக்கன் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அதனுள் புரதம் மற்றும் சில சத்துகள் அதிக அளவில் இருப்பதாக சிக்கன் கம்பெனிகளும் மருத்துவர்களும் இணைந்து அறிவித்தனர். 90களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது அறிவியலையே எதிர்த்துப் பேசுவதாக பார்க்கப்பட்டது. இப்படியாக உருவகப்படுத்தப்பட்டு நம்முள் ச���்தைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பிராய்லர் சிக்கன் பற்றிய ஆய்வுகள் நம்மை புருவம் உயர்த்தச் செய்கின்றன.\nஅமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள பல்கலைக்கழக ஆய்வுகள் பிராய்லர் கோழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று கூறுகின்றன. பிராய்லர் கோழியை உணவாக தொடர்ந்து உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னையில் இயங்கும் மருத்துவ ஆய்வுக்குழு சார்ந்த குடல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிராய்லர் சிக்கன் நல்லதல்ல என்கிற அடிப்படை புரிதல் எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியிருந்தும் அதிக அளவில் நாம் உண்ணும் பிரதான உணவாக இன்று திகழ்வது பிராய்லர் சிக்கன்தான். நல்ல உணவே செரிக்காத இன்றைய வாழ்க்கைமுறையில் பிராய்லர் சிக்கன் போன்ற ரசாயன உணவுகளைச் சாப்பிட்டால் என்ன ஆகும் அது மட்டுமல்ல... ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கேற்ப சாப்பிடுவதுதான் சரியான முறை. பசி என்பதைத் தாண்டி ருசிக்காகச் சாப்பிடத் தொடங்கிய பிறகோ கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுகிறோம்.\nமுன்பெல்லாம் ஒரு குடும்பத்துக்கே ஒரு கிலோ அல்லது அரை கிலோ கறி எடுத்து சமைத்துச் சாப்பிடுவார்கள். இன்றைக்கு ஒரு தனிநபர் வேறு உணவுகள் எதையும் சாப்பிடாமல், சிக்கனை மட்டுமே அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை சாப்பிடும் கலாசாரம் வந்து விட்டது. சாப்பிடும் உணவுகள் செரிப்பதற்கான உடல் உழைப்பும் நம்மிடம் இல்லாத காரணத்தால், அவை கொழுப்பாக மாறி பருமனுக்கு வழி வகை செய்கின்றன. பிராய்லர் சிக்கனை நாம் எதிர்ப்பதற்கான காரணங்களை அலசுவோம்.\nபிராய்லர் கோழிகள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர்வாழும் தன்மை கொண்டவை. அதற்குள்ளாகவே அவற்றை சதைப்பிடிப்போடு, எடை கூடுதலாக்கி வளர்த்து, விற்பனை செய்து விட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் பண்ணை உரிமையாளர்களுக்கு இருக்கிறது. அதனால் கோழிகளின் வேகமான வளர்ச்சிக்காக இரவு நேரங்களிலும் பல்புகளை எரிய விட்டு சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி வளர்க்கப்பட்ட எடையும் போதாமல் பிராய்லர் கோழிகளுக்காகவே தனியான சத்து மருந்துகளையும் ஊசிகளையும் பயன்படுத்��த் தொடங்கினார்கள்.\nஇந்தப் பயன்பாட்டின் உச்சம்தான் இன்றைக்கு அதிவேக வளர்ச்சிக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசிகள். மனிதர்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்தினாலே பல்வேறு விளைவுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. இந்த நிலையில் குறுகிய ஆயுள் கொண்ட சிறிய கோழிகளுக்கு ஹார்மோன்களை செலுத்துவதன் மூலம், அதன் உடல் முழுவதும் பாதிப்புகள் பரவிவிடுகின்றன. இந்தக் கோழியை சாப்பிடும் நம் உடலிலும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nநம் நாட்டில் நடத்தப்பட்ட பிராய்லர் கோழி பற்றிய சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. டெல்லியில் இயங்கும் 'சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரோன்மன்ட்' அமைப்பின் பொல்யுூஷன் மானிட்டரிங் லேபரட்டரி மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக பிராய்லர் கோழியின் கறி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதற்காக டெல்லியில் இருந்து 36 வகை மாதிரிகளும், நொய்டாவிலிருந்து 12 வகை மாதிரிகளும், குர்கானில் 8 மாதிரிகளும், ஃபரிதாபாத் மற்றும் காஸியாபாத்தில் 7 வகை மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டன.\nகோழியின் வளர்ச்சிக்காக செலுத்தப்பட்ட ஆன்டிபயாடிக் ரசாயனங்கள் கோழியின் கல்லீரலிலும் சிறுநீரகங்களிலும் தேங்கியிருந்ததை ஆய்வில் கண்டறிந்தனர். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 40 சதவிகித கோழிகளில் பலவகை ஆன்டிபயாடிக் கலப்பும், 22.9 சதவிகித கோழிகளில் இரு ஆன்டிபயாடிக்குகளும், 17.1 சதவிகித கோழிகளில் ஒரு ஆன்டிபயாடிக் ரசாயனமும் கலந் ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றுக்கொன்று எதிரானதாகச் செயல்படும் ஆன்டிபயாடிக் ரசாயனங்களை கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால் வளர்ச்சியைத் தரலாம்.\nமனிதர்களுக்கு கணக்கற்ற நோய்களைத்தான் தரும். கோழிகளின் கறியில் கலந் க்கும் ஆன்டிபயாடிக்குகளை போல, ஹார்மோன்களும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. கோழி உருவாக்கப்பட்டு கறியாக்கப்படும் வரையிலான செயல்பாடுகளே நம்மை மலைக்க வைக்கின்றன. அதன் பிற்பாடு அக்கறியை ருசியாக சமைத்து நம் நாக்குக்கு விருந்தளிக்க என்னென்ன செயல்பாடுகளுக்கெல்லாம் கோழிக்கறி உட்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சிக்கன் 65, சில்லி சிக்கன் என்று அ���ர் சிவப்பு நிறத்தில் பொரித்தெடுக்கப்பட்ட சிக்கனை வாங்கி ருசிக்கிறோம்.\nஅதன் அடர் சிவப்பு நிறத்துக்காக செயற்கை பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை இது போன்று நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருளில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் உலக அளவில் உள்ள ஆய்வாளர்கள். பொன்சியுூ, எரித்ரோசின் என்கிற இரு ரசாயன நிறமிகளைப் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியன்ட் ப்ளூ, இண்டிகோ கார்மைன் நிறமிகள் மூலம் ஊதா நிறம் கிடைக்கும். இதுபோன்ற 8 வகை நிறங்களை ஐஸ்க்ரீம், ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கெட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என 7 வகை உணவுகளில் மட்டுமே சேர்க்க அனு உண்டு.\nஅதுவும் 10 கிலோ உணவுக்கு ஒரு கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது வரைமுறை. அளவு கூடினால் நிறங்களின் நச்சுத்தன்மை உணவைப் பாதித்துவிடும் என்பதால்தான் அரசு இந்த வரைமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிக்கனுடன் எந்த நிறமிகளையும் சேர்க்கக்கூடாது என்கிறது உணவுச்சட்டம். நடைமுறையில் இதற்கு நேர் எதிரான செயல்பாடு கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல சிவப்பு நிறத்தில் பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கை நிறத்தை அள்ளிக் கொட்டுகின்றனர்.\nசுூடான் டை, மெட்டானில் மற்றும் எரித்ரோசின் ஆகிய ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அந்த பவுடர் நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் பல. எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோயும், ஹார்மோன் தொடர்பான பல்வேறு சிக்கல்களும் ஏற்படும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிற காரணத்தால் சுூடான் டையை உணவில் பயன்படுத்துவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇங்கோ இப்பொருட்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் கொட்டுவதற்கு நமது உடல் குப்பைத் தொட்டியல்ல... நாம் சாப்பிடுகிற உணவு தரமானதா என்பதை அலசுவதில் கவனம் வேண்டும் தேவையற்ற கொழுப்பைத் தவிர பிராய்லர் கோழியில் எதுவுமில்லை' என்கிறாரகள்; உணவியல் நிபுணர்கள் ''நாட்டுக்கோழி சிறந்தது என்று சொல்வதற்கு காரணம் அது இயற்கையானது. அதோடு இயற்கையான சுூழலில் வளர்வது. கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களிலும்தான் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர்.\nஒரு கோழி முட்டையிலிருந்து குஞ்சாகி வெளியே வந்து 200 நாட்கள் ஆன பிற்பாடுதான் இறைச்சிக்காகக் கொல்லப்படுகிறது. அந்த 200 நாட்கள் கோழி வாழும்போது அது பல்வேறான சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. விளைநிலங்களில் இருக்கும் புழு, புூச்சிகளைக் கொத்தித் தின்று வளர்கிறது. ஓடியாடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால், அதன் தசைகள் கடினமாகினாலும் சுவை கூடுகிறது. நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது. பிராய்லர் கோழியோ, முட்டையில் குஞ்சாகி வெளியே வந்த 45 நாட்களுக்குள் இறைச்சிக்காக அழிக்கப்படுகிறது.\nநாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்கிறதென்றால் சும்மாவா உண்மையில் அது வளரவில்லை... ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கிறார்கள். பிராய்லர் கோழிகள் சுூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. 100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது. கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது.\nபிராய்லர் கோழிகளுக்கு உடல் மற்றும் மன நலப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. திடீர்ச்சாவு பிராய்லர் கோழிகளுக்கு ஏற்படுகிறது. நாட்டுக்கோழிகளுக்கு னுநஒய ர்நஒயழெiஉ யுஉனை எனப்படும் ரசாயனம் அதிகளவில் சுரப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பிராய்லர் கோழிகளில் இந்த ரசாயனத்தின் அளவு குறைவாக இருப்பதால் மூளை வளர்ச்சி இருக்காது. மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை'' என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nகாற்றழுத்த உராய்வால் விமானங்களில் பாதிப்பு - ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை\nஜார்க்கண்டில் அல்கொய்தா முக்கிய தீவிரவாதி கைது\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிறது - அமைச்சர் சி விஜய பாஸ்கர் தகவல்\nவீடியோ : என்றும் 16\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\nசேவாக் போன்று ரோகித் ஜொலிக்க கவாஸ்கர் யோசனை\nபெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறார் - முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரின் மகள் ரூபா\nதங்கம் விலையில் சற்று ஏற்றம் சவரனுக்கு ரூ. 136 அதிகரிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய��� எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகீழே விழுந்த பூக்களை எடுத்து கொடுத்தார்: ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி - நெட்டிசன்கள் பாராட்டு\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து ...\nஇளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண் பேட்டியால் பரபரப்பு\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக அமெரிக்க பெண் ...\nமலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை ஏன்\nகோலாலம்பூர் : மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி ...\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு\nஜகர்த்தா : இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ...\nவீடியோ : புரட்டாசி சனிக்கிழமை - மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nதிங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019\n1சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழை: தமிழகத்தின் 12 மாவட்டங...\n2சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு\n3வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதியை உருவாக்க தமிழகம் முயன்று வருகிற...\n4அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் எரிவாயு ஒப்பந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2018/04/25/post-831/", "date_download": "2019-09-22T16:27:34Z", "digest": "sha1:45PJBTNWVB4IRXJ6WU4ZG32O4L7BFBI4", "length": 45476, "nlines": 338, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nபள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது\nநம் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து, மெத்தப் படித்த மேதாவிகளிலிருந்து பிற அறிவுஜீவிய ஜந்துக்களூடாக, அற்பப் போராளி மாணவக் கூவான்கள் வரை இருக்கும் ஒரு ஆச்சரியகரமான கருத்து இது. இது பற்றி நீளமாக எழவெடுத்த ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். (we expect way too much from teachers… 19/08/2014)\nஇன்னொன்று தமிழில்: … அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்\n…பிரச்சினை என்னவென்றால் – பதிலுக்கு ‘நீ பெரிய்ய மசுரா உத்தமமா’ என ஆசிரியர்கள் கேட்டுவிடமுடியாது. உங்களிடம் இருக்கும் அயோக்கியத்தனமும் அரைகுறைத்தனமும் தானேடா எங்களிடமும் ஏறத்தாழ அதே விகிதாச்சாரத்தில் இருக்கிறது என்று சொல்லமுடியாது.\nஏனெனில் – உடனடியாக அவர்கள் ‘உங்கள் போக்கற்ற தொழிற்சங்க விவகாரங்கள்,’ ‘ரியல் எஸ்டேட் ஸைட் பிஸினெஸ்,’ ‘ட்யூஷன்,’ ‘கை நிறையச் சம்பளம் ஒரு கேடா’ எனக் காலை வாருவார்கள். யோசித்துப் பார்த்தால் இது உண்மைதான் என்றாலும்கூட – எனக்குத் தெரிந்த களரீதியான உண்மைகளின் படி – பலப்பல ஆசிரியர்கள், பல மாநிலங்களைச் சார்ந்தவர்கள் – அப்படியல்லர். மாறாக, எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையில் சுய அர்ப்பணிப்புடன் பணியாற்ற முயன்று வருகிறார்கள்.\nஇரண்டு நாட்களுக்கு முன் ரயில்வண்டியில் அமைதியான (அப்படித்தான் ஆரம்பித்தது) பயணம் – ஹைதராபாதுக்கு.\nஅடுத்த இருக்கையில் ஒரு தமிழ் இளைஞ, சினிமா நடிக (விஜய்குஜய் என நினைவு) டீஷர்ட் + குறைந்த பட்சம் இருநிறத் தலைமசுர் (கீழே குஞ்சாமணி மசுருக்கு என்ன நிறத்தை அடித்திருப்பான்) + அப்பளாக்குடுமியில்லா ரவுண்ட் கட்டி அடித்த சிகையலங்கார மாணவன்*.\nஆகவே கண் சொருகிக்கொண்டு இலக்கில்லாத பார்வையுடன், காதில் செவிட்டு மெஷினில் டும்மாடக்கா சிங்சங்க சிங்சங் என மிக உரக்கப் பாட்டுகள் வந்த மணியம். அதாவது, தமிழ் போன்ற ஒரு மொழியில். பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனக்கே அதன் உச்சஸ்தாயி க்றீச்சிடல்கள் தாங்க முடியவில்லை. அவனால் எப்படி அதைப் போய் காதுக்குள் காற்றுபுகமுடியாமல் மாட்டிக்கொண்டு பொறுத்துக்கொள்ளமுடிகிறது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஇரண்டு முறை ‘ஒலியளவைக் கொஞ்சம் குறைத்துக் கொள்கிறீர்களா’ என அப்பையனைக் கேட்டு அவன் ஒருவழியாக ஒரு காதில் வைத்திருப்பதைக் கழட்டி ‘என்ன சார்’ எனக்கேட்டு பின் நான் சொல்வதைப் புரிந்துகொண்டபின் கொஞ்ச நேரத்தில் ஒலியளவு மறுபடியும் உயர்ந்து சிங்சங்க சிங்சிங்; விதம்விதமாக ஒலியோசை அளவுகளில் அப்பாட்டுக் கோப்புகள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும், வேறேன்ன சொல்ல.\nபின்னர் எனக்கும் அலுத்துவிட்டது; ஆக கைவசம் எப்போதுமே இருக்கும் பருத்தித் துண்டினால் காதுகளை இறுக்கமூடி முண்டாசு கட்டிக்கொண்டேன், கொஞ்சம் சப்தம் அடைக்கப்பட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் ஒருமாதிரியாகப் பார்த்தாலும் (அவர்கள் காதிலும் செவிட்டு மெஷின்கள், நன்றி), நான் பாரதிடா\nஒருவழியாக அனந்தபூர் ரயில்நிலையம் வந்தவுடன் – விட்டுவிடுதலையாகி வெளியில் ஓடிப்போய் ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டேன். அனந்தபூர் என் தகப்பனார் பிறந்து வளர்ந்த இடம். என் தாத்தா அந்தக் காலத்தில் அங்கிருந்த ‘மெட்றாஸ் ப்ரெஸிடென்ஸி’ அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்தவர். ஏதேதோ அலையலையாக நினைவுகள். வெப்பம். தகிப்பு. புட்டபர்த்தி சாயிபாபா பக்தர்கள்.\nஅவனும் கீழே இறங்கி வடை பலவற்றை அமுக்கியபின் பேச ஆரம்பித்தான். டொமுக்குடப்பா ஒரு காதில் இருந்து பிடுங்கப் பட்டது.\nபொதுவாகவே, பிறருக்கு அறிவுரை கொடுப்பதைவிட, நான் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதில் ஆவலுள்ளவன். அதனால்தானோ என்னவோ, எனக்குப் பலர் அறிவுரை கொடுப்பார்கள். ஆஹா, கேட்டுக்கொண்டால் என்ன பிரச்சினை.\nஆனால் அறிவுரை அளவுக்கதிகமாக ஆனால், விஷயம் கொஞ்சம் சிடுக்கலாகி விடுகிறது, என்ன செய்ய\n (நான் ஏதோ யோசித்துக்கொண்டே என் கையேட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கவேண்டும்)\nஇல்லையப்பா இல்லை, சிலசமயங்களில் நான் ஒரு பள்ளிப்பிள்ளை வாத்தி. அவ்வளவுதான்.\nஆம் தம்பி ஆம். 7-9 வகுப்புப் பையன்களுக்கு இரண்டுவாரம் மின்னணுவியல் பற்றி பாலபாடம் எடுக்கப்போகிறேன். பார்க்கலாம்.\nபின் ஏன் தமிழில் மின்னணுவியல் என்று சொல்கிறீர்கள்\nஉண்மைதான். முடிந்தவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் பேச முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் தம்பி, உங்களுக்கு என் தமிழ் புரியவில்லையா இதே புரியவில்லை என்றால் என் எழுத்து( இதே புரியவில்லை என்றால் என் எழுத்து()களைப் படித்தால் என்ன சொல்வீர்களோ பயமாகவே இருக்கிறது\nஉங்கள் பயிற்சி ஏன் தமிழில் இல்லை\nதம்பீ, நீங்களே சிறிதுமுன்னால்தானே தலைகீழாகப் பேசினீர்கள்\nஅவன் என் குறிப்புப் புத்தகத்தை பிரித்துப் பார��த்துவிட்டுச் சொன்னான் – உங்கள் மின்னணுச் சுற்று (எலக்ட்ரானிக்ஸ் ஸர்க்யூட்) விளக்கம் சரியில்லை.\nஙே. ஹ்ம்ம் புரியவில்லையப்பா எனக்கு.\nஎலக்ட்ரான்கள் சுற்றி வருவதைக் காண்பிக்காமல் இப்படி வேறேதோ எழுதியிருக்கிறீர்களே ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிகிறது – அதற்கு ஒளியின் வேகத்தில் எலக்ட்ரான்கள் சுற்றி ஓடி லைட் பக்கம் போனால்தானே நடக்கும்\nஅப்படி இல்லையப்பா. என்ன ஆகிறது என்றால்…\nசார், நான் எலக்ட்ரானிக்ஸ் க்ரேஜுவேட் ட்ரிப்பிள் ஈ (எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்)- எனக்கு இந்த விஷயங்கள் நன்றாகவே தெரியும். மேலும் நான் பன்னெருகட்டா ரோடில் ஒரு ஈடிஎம் கம்பெனியில் வேலை செய்யப் போகிறேன்.\nதம்பீ, நல்ல படிப்புதான் படித்திருக்கிறீர்கள். ஆனால் விஷயம் அப்படியில்லை. நீங்கள் உங்கள் புத்தகத்தில், மின்னோட்டத்தைப் பற்றி வரும்போது – நீர் பிரித்துக்கொடுத்தல், அழுத்தம், குழாய் என வரும் உவமான விவரணையைப் படித்திருப்பீர்கள். அது சரியில்லை, நீரின் ஓட்டத்தையும் மின்சாரத்தின் ஓட்டத்தையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது எனத்தான் சொல்லவ…\nசார், நீங்க எலக்ட்ரானிக்ஸ் படிச்சிருக்கீங்களா நான் சொல்றேன், உங்களோட படமும் விளக்கமும் தவறு. அது ஆக்சூலா எப்படி நடக்குதுன்னு நான் சொல்லட்டா\nசர்வ நிச்சயமாக. இளைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்வது பிடிக்கும். நீங்கள் புதிதுபுதிதாக நிறைய கற்றுக்கொண்டிருப்பீர்கள் அல்லவா\nஆமாம் சார். நீங்களும் பசங்களுக்கு புதிய முறைகளில் கற்றுக் கொடுக்கணும் – ஆனா நீங்க பிஎட் தானே படிச்சிருப்பீங்க\nஎனக்குத் தமாஷாக இருந்தது. சரி இது எங்கே போகிறது எனப் பார்க்கலாம் என, வந்த கோபத்தை அடக்கிக்கொண்டேன்.\nதம்பீ நான் பிஎட் கூடப் படிக்கவில்லை. பிள்ளைகளுடன் இருப்பது பிடிக்கும், அவ்வளவுதான்.\nஆனா சார், நீங்க இப்படித் தப்புத்தப்பா சொல்லிக்கொடுக்கிறதனால பிற்காலத்துல அந்தப் பசங்களுக்குப் பெரிய பிரச்சினையாயிடும் சார்\nதம்பீ, உண்மைதான். வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் எப்படி இதனை அணுகவேண்டும் என்று சொல்கிறீர்கள்\n). வரைந்த படம் – வழக்கமான நீர்க் குழாய் கதையாடல்தான். பாவிகள், இப்படியே புத்தகங்களை எழுதி நம் பிள்ளைகளைக் காயடித்துவிட்டார்கள், சுயசிந்தனையற்���வர்களாக்கி விட்டார்கள்.\nஆனால் அந்தப் பையன் தன் கருத்துதான் சரி என்று வாதிட்டான். உள்ளீடற்ற பையன். மேலும் கற்றுக்கொள்வதில், மறுபரிசீலனைகளில் அவனுக்கு ஈடுபாடில்லை.\nசரி தம்பீ – இப்படி எலக்ட்ரான்கள் எல்லாம் ஓடிஓடி லைட் – அந்த விளக்கின் பக்கம் போய் விழுந்தால் அது என்னத்துக்காகும்\nஅது ஒரு சுற்றுச் சுற்றி, பின்னால் ஆரம்பித்த இடத்துக்கே அதே வேகத்தில் வந்துவிடும்\nசரி. அது ஒரே வேகத்தில், ஓளியின் வேகத்தில் போவதாகச் சொன்னீர்கள்; அப்படியென்றால் என்னத்தைதான் அது விளக்குக்குக் கொடுத்தது ஏனெனில் அதன் வேகத்தில் மாற்றமே இல்லை என்கிறீர்களே\nசார், அதைத் தான் ஐன்ஸ்டீன் ரிலேடிவிட்டி தியரியில் விளக்குகிறார் நான் மூன்றாம் ஸெமெஸ்டரில் படித்தது, விவரங்கள் நினைவில்லை.\n ஆனால் நீங்கள் ட்ரிஃப்ட் வேகம், எலக்ட்ரான் சுற்றலின் வேகம், மின்விசை/வயல் அழுத்தம், மின்காந்த அலையின் வேகம் பற்றியெல்லாம் படித்திருக்கிறீர்களா\nகொஞ்சம் விவரித்து – ஆக அழுத்த அலைதானே சக்தியை, அந்த விளக்குக்கு அளிக்கிறது எலக்ட்ரான் சுற்றுவதால் அல்லவே என்றேன். எலக்ட்ரான்கள் ஸ்விட்ச்சிலிருந்து விளக்கு வரை போவதற்கு மாமாங்கமாகிவிடுமே என்றேன்.\nசார், அதெல்லாம் ஹையர் ஸெகண்டரியிலேயே படித்துவிட்டோம். அதெல்லாம் கீழ் நிலை விவரணைகள். இதற்கு முக்கியமான காரணம் ரிலேட்டிவிட்டிதான்.\nசரி. தம்பீ, எனக்கு இந்த விஷயம் தெரியாது, புதிதாக இருக்கிறது – கொஞ்சம் விளக்கமுடியுமா\nசார், உங்களுக்கு விளக்கணும்னா கால்குலஸ் ந்யூமெரிக்கல் அனலிஸிஸ் எல்லாம் தெரியணும். ஆனால் அதெல்லாம் உங்களுக்கு வருமா\nதாராளமாக வரும்னு நினைக்கிறேன். விளக்குவீர்களா\nநீங்க என்ன சார், மேதமேடிக்ஸ் வாத்யாரா\nபின்ன நான் விளக்கப்போவது உங்களுக்கு எப்படிப் புரியும், சார் என் நேரம் வேஸ்ட் ஆகுமில்ல\nஇல்லையப்பா நீங்கள் எவ்வளவு கணிதம் வேண்டுமோ அவ்வளவு உபயோகித்து விளக்குங்கள், புரியவில்லையென்றால் கேட்கிறேன்.\nசார், இதென்ன வம்பு. எனக்கு நேரமேயில்லை.\nசரி, ஆனால் நீங்கள்தானே நான் சொல்வது தவறு என்றீர்கள் என்னைத் திருத்திக்கொள்ள நான் தயார், நீங்கள் தானே எனக்கு விளக்குகிறேன் என ஆரம்பித்தீர்கள்\nசிறிது நேரத்துக்குப் பின் நான் என்னுடைய மேற்பலகைக்குப் போய் அனந்தசயனம்.\nசிறிது நேரம் கழித���து – அவன் யாரோ அவன் நண்பனிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் (அல்லது பேசுவது போல பாவனை செய்தான்) – அதன் சாராம்சம்:\nகெழம் ஒன்று பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தொந்திரவு. ஆசிரியனாம். பள்ளியில் 7ஆம் வகுப்புப் பிள்ளைகளுக்கெல்லாம் தப்புத் தப்பாக எலக்ட்ரானிக்ஸ் சொல்லிக் கொடுக்கப் போகிறதாம். ஒன்றும் தெரியவில்லை அதற்கு. திமிர் வேறு. இந்தமாதிரி ஆசிரியர்களைச் செருப்பால் அடிக்கவேண்டும். இவர்கள்தாம் பாலுறவுக்காகக் குழந்தைகளை நாசமாக்குபவர்கள். தமிழ் மொழிக் கல்விக்கு எதிரானவர்கள். சொதப்புபவர்கள். டட்டடா டட்டடா…\nபள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது.\n*பின்குறிப்பு: சிகையலங்காரக் கோமக இளைஞர்களில் சிலரும் பலவிதங்களில் போற்றத்தக்கதாகவே இருக்கிறார்கள் எனவும் உணர்ந்திருக்கிறேன். (ஆனால் இந்தப் பையன் வெறும் அலங்கார ஜோடிப்புதான் – உள்ளீடற்றவன்)\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\n15 Responses to “பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது”\nபதிவில் ஒரு சாரு டச் உளது\nசர்வ நிச்சயமாக நான் லத்தி அமெரிக்காவில் ஸெட்டில் ஆகப் போவதில்லை. ஏனெனில், திராவிடர்கள் ஃபிலிஸ்டைன்களானாலும் தமிழர்கள் மேன்மக்களே\nசாரு இவ்வளவு நேரமெல்லாம் பொறுமையா பேசவே மாட்டார். எடுத்ததுமே புலம்பல்தான்.\n​நன்றி ஆனந்தம். ஒரு கணம் அவதூறினால் ஆடிப்போய்விட்டேன். என்ன செய்வது, வேறு வழியே இல்லாமல்தான் நான் இங்கு குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்களாவது அறிவீர்கள் என நினைக்கிறேன்.\nஎது எப்படியோ, எனக்குப் பொறுமை இருக்கிறதோ இல்லையோ, என் செல்ல ஸொற்றோ நாய்க்குப் பொரையுடமை இருக்கிறது, நன்றி.\nநீங்கள் ட்விட்டரில் முன்னர் குறிப்பிட்ட திரு.எட்வர்ட் பர்ஷெல் புத்தகத்தை எடுத்து வைத்தததோடு இருக்கிறது.படிக்க வேண்டும்.அடிப்படைகளை அறிந்து கொள்ள புத்தகங்கள் வழி அல்லாமல் (அல்லது கற்பிக்க இயலாதவர்கள்) Veritasium, Bruce Yeany போன்ற யூடுப் தளங்கள் வழி கற்றல்+கற்பித்தல் பற்றி நேரம் இருப்பின் தங்கள் கருத்து அறிய விருப்பம். நன்றி.\nஆர்ஸி, நீங்கள் குறிப்பிட்டுள்ள யுட்யூப் விஷயங்கள் பற்றி எனக்கு அறிமுகம் இல்லை. நன்றி.\nஆனால், மின்னணுவியல் அடிப்படைகளை ஒவ்வொரு ஆசாமியும் (எப்படியாவது) மிகச் சரியாக அறிந்திருக்கவேண்டும் என்கிற அடிப்படைவாத எண்ணமுடையவன் நான். (அலக்கியம், லிபரல் ஆர்ட்ஸ் வகையறா போலல்லாமல் இம்மாதிரி அறிவியல் பூர்வமான விஷயங்களில் எது சரி எது தவறு என மட்டையடி அடிக்காமல், நம்மால் தீர்க்கமாக அறிய முடியும்)\nஆக, நான் கோரிக்கை வைப்பதல்லாம் – கற்க கசடற. கற்றபின்,ஒரு திடத்துக்கு வந்தபின் கற்பிக்க அதற்குத் தக.\nகல்லூரி வகையில் முறையான அறிவியல் கல்வி பெற்ற பின்புலம் இல்லாத, அல்லது கல்வி தொடர்பான வேலையில் இல்லாத பெற்றோர்,அறிவியல் அடிப்படைகளை கற்க தாங்கள் குறிப்பிட்ட புத்தக வகை தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற என் முன்முடிவில் கேட்கப்பட்டதே அக்கேள்வி.\nஎன் அனுபவத்தில் தன்னைச் சுற்றியுள்ள+ குடும்பத்து குழந்தைகளுக்காகவது தொடர் கற்றலுக்கும் + கற்பித்தலுக்கும், இணையம், யுட்யூப் வழி எளிதானதாக இருக்கிறது.(அது முழுமையாக இருக்கிறதா என்ற சந்தேகமும் கூட உள்ளதாலேயே அக்கேள்வி). நன்றி.\nஅய்யன்மீர், உங்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறேன். நன்றி.\nஒரு சின்ன வேண்டுகோள் : அந்த பையனிடம் உங்கள் வலைப் பக்கத்தின் பெயர் அல்லது உங்கள் தொலைபேசி எண் கொடுத்திருக்கலாம். அல்லது கொஞ்சம் கோபத்தை அடக்கிக் கொண்டு அவனிடம் அவன் அடிப்படை புரிதலில் உள்ள வெற்றிடங்களை அவன் அறிய செய்திருக்கலாம். Often, maturity is not going out of the way to prove that you are right, I agree. ஆனால், இங்கு அவனுடைய நிலையை உணர்த்த கொஞ்சம் சிரம பட்டிருக்கலாம். இன்னொரு பதிவில் சம்பூகன் பின்னூட்டத்திற்கு தன்னிலை அளித்தது போல: இது போன்ற அரை வேக்காடுகள் கொஞ்சம் அட்ச்சு விடறதைக் குறைக்க ஏதுவாகும். இடம் பொருள் ஏவல் எப்படி இருந்ததோ, தெரியவில்லை.\nஅய்யா, நான் முதலில் கொஞ்சம் முயன்றேன். ஆனால் முடியாது – எதிர்ப்புணர்ச்சி (antiSexualIntercourse)அதிகமாக இருக்கிறது என அறிந்தபோது விட்டுவிட்டேன்.\nபுறமுதுகிட்டு அப்பர்-பர்த் எழவில் சரணாகதியடைந்தேன். (இது மேல்சாதி பிறப்பு வெறிஆரியம் போன்றதாகவும் இருக்கலாமோ\n« ந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\n ‘நீட்’ தேர்வுடன் இனமான மறப்போர் புரிந்து வெற்றுகொண்டாயே\nவெ. ராமசாமி on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\ndagalti on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nElango on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nMaheshC. on குழந்தைகள் (மழை, (இலைகள் + பூக்கள் + விதை நெற்றுகள் + மண்நிலம்), கற்பனை) = டிஎன்ஏ இரட்டைச் சுருள் வடம்\nவெ. ராமசாமி on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nவெ. ராமசாமி on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nRC on ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)\nஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2) 18/09/2019\nஒரு சலிப்புக் கோரிக்கை 17/09/2019\nஇரண்டாம் குருஷேத்திரம்: கௌரவபாண்டவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய அதிரடி கமேண்டோ தாக்குதல்\nகாலச்சுவடு, காதுச்செவிடு, புண்ணாக்குத்தவிடு, அமெரிக்கப் படிப்பாளி, ‘இரண்டாம் எஸ்ரா’ அரவிந்தன்கண்ணையனார் 12/09/2019\n) பற்றி நமக்கு ‘வெண்முரசு’ கொடுக்கும் பதின்மூன்று படிப்பினைகள் 10/09/2019\nசிவகங்கை சின்னப்பையன் ‘கதர்ப்பதர்’ ப சிதம்பரம், சிஐடிகாலனி சின்னப்பெண் – குறிப்புகள் 24/08/2019\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள் 17/08/2019\nபுலம்பெயர்ந்த அமெரிக்கஇந்திய அன்பரின் அறிவுரையும், கொஞ்சம் தன்னிலை விளக்கமும் (2/2) 16/08/2019\nபுலம்பெயர்ந்த அமெரிக்கஇந்திய அன்பரின் அறிவுரையும், கொஞ்சம் தன்னிலை விளக்கமும் (1/2) 16/08/2019\n“குதிரையும் கழுத்தையும் இணைந்தால் சந்ததி உருவாக்காத கோவேறு கழுதை உருவாவதைப் போல” 12/08/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/the-frustration-that-can-not-be-fulfilled-by-the-brexit-agreement-theresa-may-taked-resignation-351868.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T16:36:04Z", "digest": "sha1:AYMCJJL23ZBRIM47BC7OGGCURFUXC5YV", "length": 18366, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாத விரக்தி.. பதவி விலகல் முடிவை எடுத்த தெரசா மே | The frustration that can not be fulfilled by the Brexit agreement .. Theresa May taked resignation Decision - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி: விண்ணை பிளந்த கோஷம்.. மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி- Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாத விரக்தி.. பதவி விலகல் முடிவை எடுத்த தெரசா மே\nலண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற அனுமதி கோரிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதனையடுத்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்\nஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973 முதல் பிரிட்டன் உள்ளது. இந்த கூட்டமைப்பில் இணைந்ததால் பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nஇதனையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பாலான மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வாக்கெடுப்பு முடிவை அடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என பிரெக்ஸிட் ஒப்பந்தம் போட்டப்பட்டது.\nஆனால் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்கவில்லை. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தெரசா மே இதுவரை 3 முறை முயற்சி செய்துவிட்டார். ஆனால் மூன்று முறையுமே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nதற்போது நான்காவது முறையாக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அவர் தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான வாக்கெடுப்பு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் தெரசா மேவின் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல முக்கிய அமைச்சர்கள் தங்களது ���தவிகளை ராஜினாமா செய்தனர்.\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த 'அகோரிபாபா' மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nபிரதமர் மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் தெரசா மே அதிர்ச்சியடைந்தார் அவரது அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தெரசா மே. அப்போது கண்ணீர் மல்க பேசிய அவர் பிரிட்டன் மக்களவையில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலவில்லை.\nஇதனால் நான் கனசர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியை வரும் ஜூன் 7-ல் ராஜினாமா செய்கிறேன் என உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்தார். மேலும் பிரிட்டன் பிரதமராக 2 முறை பணியாற்றியதை என் வாழ்நாள் கவுரவமாக கருதுகிறேன். கவலையின்றி நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன் என்றார்\nமேலும் பேசிய அவர் கனசர்வேட்டிவ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை மட்டுமே தாம் பிரதமராக நீடிப்பேன் என்றார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் theresa may செய்திகள்\nஎட்டாக்கனியான பிரெக்ஸிட் ஒப்பந்தம்.. பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த தெரசா மே\nவிரைவில் பதவி விலகும் தெரசா மே.. பந்தயத்தில் உள்ள 8 பேர்.. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்.\nதை பொங்கலுக்கு தமிழில் வணக்கம் சொல்லி வாழ்த்திய இங்கிலாந்து, கனடா பிரதமர்கள்\nட்விட்டர் பதிவுகள் தொடர்பாக அதிபர் டிரம்ப் செய்தது தவறுதான் : பிரிட்டன் பிரதமர் தெரீசா மே\nபொருளாதார குற்றவாளிகளை ஒப்படைக்க இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் மோடி வலியுறுத்தல்\nபிரிட்டனில் ஆட்சி அமைக்கப்போவது யார் இங்கிலாந்து ராணி எலிசபத்தை சந்தித்தார் தெரசா மே\nபிரிட்டனில் யாருக்கும் பெரும்பான்மையில்லை - கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு\nலண்டனில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 6 பேர் பலி; 20 பேர் படுகாயம்\nபிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு\nதிடீரென கட்சி தாவிய எம்பி.. பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கம்.. ராணி எலிசபெத் அதிரடி அனுமதி\nபுதிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஷ்வந்த் சிங்கிற்கு உறவினர்.. எப்படி தெரிய��மா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheresa may britain தெரசா மே பிரிட்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/diet-recipes/ginger-chutney-recipe-in-tamil/articleshow/70454706.cms", "date_download": "2019-09-22T16:44:25Z", "digest": "sha1:PFY4N55S2DAIELTVTWAG5G3W5EVKCREE", "length": 13747, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Recipe: ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் ரெசிபி! - ginger chutney recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் ரெசிபி\nமலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் ரெசிபி\nரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 3, புளி - சிறிதளவு, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nஇதயத்தை பாதுகாக்கும் வெண்டைக்காய் தோசை ரெசிபி\nசெய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.\nஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி\nபின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த கலவையை சேர்த்து வதக்கினால் சுவையான இஞ்சி துவையல் தயார். இதை மூன்று, நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டயட் உணவு\nஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் ரெசிபி\nஉடலுக்கு வலுவூட்டும் சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி\nஇதயத்தை பாதுகாக்கும் வெண்டைக்காய் தோசை ரெசிபி\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nரத்த அழுத்தத்தைக் குறைக்க 15 வழிகள்\nஅதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்கள் காரணம் இதுதான்\nகர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nசீக்கிய இறைவணக்க பாடலுடன் தொடங்கிய \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nIND vs SA Highlights : தென் ஆப்ரிக்கா தெறி வெற்றி.. சமனில் முடிந்த டி-20 தொடர்\nஉலக சாதனையை உடைக்காட்டியும் ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘டான்’ ரோஹித்... \nKarthigai Nakshatra: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019-..\nசொதப்பு... சொதப்பு...ன்னு.. சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்... : தெறி ‘மாஸ்’ காட்ட..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் ரெசிபி\nஇதயத்தை பாதுகாக்கும் வெண்டைக்காய் தோசை ரெசிபி\nஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி\nஉடலுக்கு வலுவூட்டும் சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nஇதயத்தை பலப்படுத்தும் தினை அரிசி உப்புமா ரெசிபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/16033602/The-Panuppakaraka-festival-was-celebrated-at-the-Samayapuram.vpf", "date_download": "2019-09-22T16:50:41Z", "digest": "sha1:EPMZHAJ6Q4OLJLY2BLU2YYUZQHV2PIB3", "length": 17752, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Panuppakaraka festival was celebrated at the Samayapuram Mariamman temple || சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + \"||\" + The Panuppakaraka festival was celebrated at the Samayapuram Mariamman temple\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.\nசக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் ஐம்பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். மாயாசூரனை சம்ஹாரம் செய்ய பராசக்தி மகா மாரியம்மன் வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக இந்த உற்சவம் கடந்த 6-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக வரும் பஞ்சப்பிரகார திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி வட திருக்காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் தீர்த்தம் கொண்டுவருதல் மற்றும் யானை மேல் தங்கக்குடத்தில் தீர்த்தம் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமுன்னதாக கடைவீதியில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் இருந்து 25 வெள்ளிக் குடங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் அர்ச்சகர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து தங்கக்குடத்தில் புனிதநீரை ஊர்வலமாக கொண்டுவந்தார்.\nஇதைத்தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு கும்ப அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகாஅபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் வெண்ணிற பாவாடை அணிந்து வெள்ளி விமானத்தில் மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரத்தில் முதல் சுற்றாகவும், தங்க கொடி மரத்தை 2-வது சுற்றாகவும், தங்க ரதம் வலம் வரும் பிரகா���த்தில் 3-வது சுற்றாகவும், தெற்கு ரத வீதியில் பாதியும் வடக்கு மடவாள வீதியில் 4-வது சுற்றாகவும், கீழ ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி ஆகியவற்றில் 5-வது சுற்றாகவும் வீதிஉலா வந்து பஞ்சப்பிரகார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஉற்சவத்தை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று(வியாழக்கிழமை) அம்மன் தங்க சிம்மவாகனத்திலும், நாளை(வெள்ளிக்கிழமை) முத்துப்பல்லக்கிலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) தங்க கமல வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nவருகிற 19-ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் 20-ந் தேதி வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி காமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அன்னப்பட்சி வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், மேலாளர் ஹரிஹரசுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.\n1. மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்\nதிருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.\n2. திருவாரூர் அருகே நடந்தது: விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதிருவாரூர் அருகே விழுந்து, எழுந்து செல்லும் வினோத தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n3. கீழப்பழுவூர், தொட்டிக்குளத்தில் அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்\nகீழப்பழுவூர், தொட்டிக்குளத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\n4. எறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தீமிதி-பால்குட ஊர்வலம்\nஎறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி- பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்���்திக்கடனை செலுத்தினர்.\n5. எறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தீமிதி-பால்குட ஊர்வலம்\nஎறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி- பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tamil-movie-mayuran/", "date_download": "2019-09-22T17:05:57Z", "digest": "sha1:4FAXKJ7WDBKZSKTQ4AVMCQCRZBFELZIW", "length": 7794, "nlines": 147, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai *வெற்றிக்களிப்பில் மயூரன் தயாரிப்பாளர்கள்* - Cinema Paarvai", "raw_content": "\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது\n“ நானும்சிங்கள்தான் ” இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்துவந்தவர்.\nமலையாளத்தில் மெயின் வில்லனாக சர்ப்ரைஸ் கொடுத்த பிரஜின்\nசிறிய பட்ஜெட்டில் ��டுக்கப்பட்ட படம், புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி வரவில்லலை, சாஹோ வெளியாவதால் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்று எக்கச்சக்கமான சிக்கலில் சிக்கி இருந்த மயூரன் திரைப்படம் வெற்றிகரமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 22 தியேட்டர்களிலும், தமிழகம் முழுவதுமாக மொத்தம் 72 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், பெரிய படங்களுக்கு நடுவில் வந்து மயூரன் மக்கள் மத்தியில் நல்லபடம் என்ற பெயரை வாங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல், மயூரன் வசூலிலும் தயாரிப்பாளர்களுக்கு நிறைவைக் கொடுத்திருக்கிறது.\nமேலும் சேட்டிலைட் டிஜிட்டல் வியாபாரங்கள் பேசி வருவதால் தயாரிப்பாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கையைக் கடிக்காத பட்ஜெட்டில் படம் எடுத்து கொடுத்த இயக்குனர் நந்தன் சுப்பராயனுக்கு நன்றியை கூறும் தருணத்தில், இந்த சிறு படத்திற்கு போதிய வெளிச்சம் கொடுத்து வெற்றிபெற செய்த பத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.\nPrevious Postதமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி - இயக்குநர் அபிலேஷ் Next PostAsuran - Official Trailer\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nதுருவா மற்றும் மாமாவாக வரும் ஷாராவுடன் இணைந்து...\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஜிவி பிரகாஷும், லிஜோ மோல் இருவரும் பெற்றோர்...\nமகாமுனி’ விமர்சனம் (Rating 3.8 / 5)\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=12&Page=2", "date_download": "2019-09-22T17:23:08Z", "digest": "sha1:OFQ4UDJECRIQA44QDRMZUEBJOQHZPEPH", "length": 4648, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nநங்கநல்லூரில் 120 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் பவாரியா கொள்ளையர்களை மத்திய பிரதேசத்தில் கைது\nசென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது\nடிராவல்ஸ் நிறுவனம் 3 கோடி மோசடி\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27809.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2019-09-22T16:34:21Z", "digest": "sha1:FK57IIIFST4JMUQ35T46F27EBXK2L6X5", "length": 10573, "nlines": 38, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24\nஅன்றொரு நாள்: ஆகஸ்ட் 24\nஉங்களுக்கு கருப்பையா பிள்ளையை தெரியுமோ அம்மணியின் எட்டாவது குழந்தை. இது அம்மா ஆசையுடன் கூப்பிடும் பெயர். அவர் தான் நாமக்கல் கவிஞர். கவிஞர்களில் சிலரின் உரைநடை, கவிதை, அறிவுரை எல்லாம் எளிய நடையில், படோடோபமில்லாமல் இருக்கும் என்பதற்கு பாரதியார், கவிமணி, பாவேந்தன், நாமக்கல் கவிஞர் ஆகியோர் தக்க சான்றுகள். சிறுவயதில் நாமக்கல் கவிஞரின் ‘என் சரிதம்’ என்னை ஈர்த்ததின் காரணம் அதுவே. இயல்பான நடை என்னை கேட்டால், இந்த விஷயத்தில், அவரை முன்னால் வைப்பேன். அவரிடம் ராஜ விசுவாசமும், விடுதலை பற்றும், அவரது கவிதைகளும், ஓவியங்களும் ஒரு சேர இருப்பதைப் போல், முரண் யாதுமில்லாமல், தன்னிச்சையாக வளைய வருவதைக் கண்டேன். அக்டோபர்19, 1888 இல் பிறந்த திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை (நாமக்கல் கவிஞர்) அவர்களை ஆகஸ்ட், 24, 1972 அன்று இழந்தோம். காந்திஜி விதைத்த விதை என்று ராஜாஜி அவரை விமரசித்தது சரியே. சதா சர்வகாலமும் காந்திஸ்மரணை, இவருக்கு. இவருடைய காந்தி மலர் ஒரு நூலன்று. அது ஒரு வாடாத பூச்செண்டு. இது ஒன்று போதும் சமச்சீர்க்கல்வியை, படிப்படியாக அளிக்க.\nவாழ்க்கை விநோதமானது. தந்தை வெங்கடராமனோ காவல் துறை. தேசபக்திக்கான உரம் யாதுமில்லை. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், நல்லிசையும் செவிப்பழக்கம், நாடகமும் நடைப்பழக்கம் என்று இருந்த கவிஞரின் நண்பர் எஸ்.ஜி. கிட்டப்பாவின் ஏழுகட்டை சுருதி தமிழுலகம் அறிந்ததே. அவருக்கு பாட்டு எழுதப்போய், இவரையும் நாட்டுப்பற்று தொற்றிக்கொண்டது. நாகராஜ ஐயங்கார் என்பவரும் இவருடன் சேர, இருவரும் அரவிந்தர் போன்ற சான்றோர்களின் உரைகளை கேட்டு களத்தில் இறங்கினார்கள். நம் கவிஞரின் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. வாசாலகர் இவர் என்க.\nஒரு உரையாடல்: செட்டி நாடு/காரைக்குடி:\nகவிஞர் (அவருக்கு நல்ல குரல் வளம்): \"...தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...’\n பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. \"தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...' பலே, பலே இந்த ஓர் அடியே போதும்''.\nநாடு விடுதலை அடைந்தது 1947. சென்னை மாகாண ஆஸ்தான கவிஞர் 1949 இல் பிள்ளைவாள்.1956-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிர்வாக உறுப்பினரானார். 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1971-ஆம் ஆண்டு பாரத அரசு அவருக்கு \"பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘அவளும் அவனும்’ ஒரு இனிய காவியம். புதினங்கள் பல எழுதினார். அவரின் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாக வலம் வந்தது. இவரை தமிழுலகத்துக்கு அறிமுகம் செய்த பெருமை, ‘தமிழ்ப்பண்ணை’ சின்ன அண்ணாமலையை சாரும். அவரும் அருமையான சொற்பொழிவாளர். கேட்டிருக்கிறேன்.\nமறக்கலாகாது, ஐயா. நாமக்கல் கவிஞர் வேதாரண்ய உப்பு சத்யாக்ரஹத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார் என்பது பெரிய செய்தி அல்ல. உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலொன்றை அவர் இயற்ற, அது இன்றளவும் அஹிம்சையின் இனிய குழலோசையாக அமைந்ததே பெரிய செய்தி.க ேளும்:\n’கத்தி யின்றி ரத்த மின்றி\nசத்தி யத்தின் நித்தி யத்தை\nஇன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழகம், செந்தமிழ், தனித்தமிழ், செம்மொழி, என்று தோள் தட்டுகிறோம்; குரலெழுப்புகிறோம்; வாதங்களில் இறங்குகிறோம், படியில்லா கிணற்றில் சறுக்கியபடி.\n\"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்'\n��ன்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை உதட்டசைத்து மட்டும் பாடுகிறோம். ஐயகோ அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா\nவாசாலம் பற்றிச் சொன்ன வார்த்தையில் எத்தனைச் செறிவு. தம்மரசைப் பிறர் ஆளவிடுதலொன்றே பெருந்தவறு என்றிருக்கையில் அவர் முன் கைகட்டிச் சேவகம் புரிதல் எத்தனைக் கையாலாகாத்தனம்\nதமிழரைத் தமிழால் வீறுகொள்ளச்செய்யும் பேறு படைத்தப் பெருங்கவிஞரை இந்நாளில் நினைவுகூரச் செய்தமைக்கு நன்றி ஐயா.\n///...பாரதியார், கவிமணி, பாவேந்தன், நாமக்கல் கவிஞர் ஆகியோர் தக்க சான்றுகள்///\nஇங்கு, பாவேந்தர் என்று எழுதுவதே முறை என்று கருதுகிறேன்.\nஆம். நன்றி. இது தட்டச்சுப்பிழை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/teen-girl-bathes-in-pigs-blood-to-stay.html", "date_download": "2019-09-22T16:28:38Z", "digest": "sha1:N6ZKXKHQMOAMK3VZJ55TWDY2NIUMACLS", "length": 4854, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Teen Girl Bathes In Pig's Blood To Stay Young video", "raw_content": "\nதினமும் பன்றியின் ரத்தத்தில் குளிக்கும் மொடல்\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந���த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-250-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-cob-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-09-22T16:27:20Z", "digest": "sha1:GHHYCPKUNC4ZLP5G4FYT73S2VRG2ZNPC", "length": 40907, "nlines": 484, "source_domain": "www.philizon.com", "title": "250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > 250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ் (Total 24 Products for 250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ், சீனாவில் இருந்து 250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\n250 வாட் COB முழு ஸ்பெக்ட்ரம் லைட்ஸ் க்ரோ லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W  இப்போது த���டர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n250 வாட் COB முழு ஸ்பெக்ட்ரம் லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\n250 வாட் COB முழு ஸ்பெக்ட்ரம் லைட்ஸ் க்ரோ லைட்ஸ் Phlizon உட்புற பிரதிபலிப்பான் தொடர் மிகவும் ஆற்றல் திறன் 250 வாட் ஒளி வளர LED கொண்டுள்ளது. முழு ஸ்பெக்ட்ரம் ஒளி அலை தொழில்நுட்பம் காரணமாக LED க்கள் எதிராக பாரம்பரிய உட்புற வளர விளக்குகள் குறைந்த...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்��ுற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\n250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ் Made in China\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W COB எல்இடி வளரும் விளக்குகள் உட்புற தோட்டக்கலை இடத்தின் சமீபத்திய போக்கை பிரதிபலிக்கின்றன. சிப்-ஆன்-போர்டு, COB இன் சுருக்கமாகும், பாரம்பரிய விருப்பங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது. அவை வழக்கமான எல்.ஈ.டிகளை...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்தி��்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். பிளைசோன் ஒரு...\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும்\nப்ளூம்பீஸ்ட் 630w COB LED ஒளி வளரும் விவசாய விளக்குகள் மற்றும் பொது தொழில்துறை விளக்குகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், எல்.ஈ.டி துறையில் இப்போதெல்லாம் க்ரோ லைட் ஒரு பரபரப்பான விஷயமாகும். எங்கள் தலைமையிலான வளர்ச்சி ஒளியின் வடிவமைப்பு மற்றும்...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ் 250 வாட் COB லைட்ஸ் லைட்ஸ் 250 வாட் எல்.ஈ.டி COB லைட்ஸ் லைட்ஸ் 100 வாட் LED லைட் க்ரோ லைட் COB 450 வாட் லைட் க்ரோ லைவ் சிறந்த LED லைட் லைட்ஸ் எல்.ஈ.டி ஆலை லைட்ஸ் லைட்ஸ் ஹை லுமன் லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\n250 வாட் Cob லைட்ஸ் லைட்ஸ் 250 வாட் COB லைட்ஸ் லைட்ஸ் 250 வாட் எல்.ஈ.டி COB லைட்ஸ் லைட்ஸ் 100 வாட் LED லைட் க்ரோ லைட் COB 450 வாட் லைட் க்ரோ லைவ் சிறந்த LED லைட் லைட்ஸ் எல்.ஈ.டி ஆலை லைட்ஸ் லைட்ஸ் ஹை லுமன் லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/full-spectrum-grow-light/54914550.html", "date_download": "2019-09-22T16:34:17Z", "digest": "sha1:MBJ2TEDMSA2ESCZUENANWPZ32CRSICN6", "length": 17491, "nlines": 200, "source_domain": "www.philizon.com", "title": "முழு ஸ்பெகூரம் 5W சில்லுகள் லைட் பல்பை வளர்க்கின்றன China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:முழு ஸ்பெக்ட்ரம் லைட் சாக்லூலண்ட்ஸ் வளர LED,முழு Specturm 5W சில்லுகள் ஒளி வளர,5W சில்லுகள் ஒளி வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > ஒளி வளர > முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட் > முழு ஸ்பெகூரம் 5W சில்லுகள் லைட் பல்பை வளர்க்கின்றன\nமுழு ஸ்பெக��ரம் 5W சில்லுகள் லைட் பல்பை வளர்க்கின்றன\n இப்போது அரட்டை அடிக்கவும்\nமுழு ஸ்பெகூரம் 5W சில்லுகள் லைட் பல்பை வளர்க்கின்றன\nஎல்.ஈ. வளர விளக்குகள் LED தொழில்நுட்பத்தை உட்புற தாவரங்கள் மற்றும் பிற கிரீன்ஹவுஸ் பயிர்களை வளர்க்க பயன்படுத்தப்படுகின்றன. உயர் அழுத்த சோடியம், உலோக ஹலைட் மற்றும் ஃப்ளூரோசென்ச்கள் போன்ற பாரம்பரிய வளர விளக்குகள் பல நன்மைகள் வழங்குகின்றன.\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. எல்.டீ.\nஎல்.டீ.டீகளை எச்.ஐ.டி.க்களை ஒப்பிடுகையில், நீங்கள் உண்மையில் மூன்று வெவ்வேறு வகையான விளக்குகளுக்கு எதிராக ஒப்பிடுகிறீர்கள்: உயர் அழுத்த சோடியம் (HPS), உலோக ஹேலைடு (MH) மற்றும் பீங்காய் உலோக ஹலైడ్ (CMH).\nபொதுவாக, HPS ஆனது முழு ஸ்பெக்ட்ரம் அமைப்பிற்கான செலவிற்கான விலையை குறைக்கிறது, ஆனால் ஆலை வாழ்க்கை சுழற்சியின் மூலம் வெப்ப வெளியீடு மற்றும் திறன் ஆகியவற்றில் இழப்பு ஏற்படுகிறது.\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. டி உயர் அழுத்த சோடியம்\nகுறைந்த வெப்ப வெளியீடு அதிக வெப்ப வெளியீடு\nபூக்கும் நிலைக்கு உகந்ததாக முழு தாவர வாழ்க்கை சுழற்சியிலும் வளர முடியும்\nகுறைந்த சிக்கலான நிலைப்பாடு மற்றும் பிரதிபலிப்பு தேவைப்படுகிறது\nஒளி வளர அம்சங்கள் :\n2. முழு ஸ்பெக்ட்ரம், தலைமையிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, சூரிய ஒளி மிகவும் ஒளிரும் ஒளி உருவாக்க\nசூரியகாந்தி கதிர்வீச்சு வெப்ப இழப்பு அமைப்பு. உயர் திறன் விசிறி.\n4. ஆற்றல் சேமிப்பு, அதிக ஒளிரும் திறன்\n6. உற்பத்தி பொருட்களின் உற்பத்தி பொருட்களின் உயர் தரத்தை நாம் கொண்டுள்ளோம், அனைத்து தயாரிப்புகளும் CE, RoHS மற்றும் FCC சான்றிதழ் பெற்றன.\n7. நல்ல பிறகு விற்பனை சேவை, 3 ஆண்டுகள் உத்தரவாதத்தை\nமுழு ஸ்பெக்ட்ரம் கோவ் லைட்டின் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துதல்\n1. ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை வீடு ஆகியவற்றிற்கு ஏற்றது\n2. வளர்ந்து வரும் தாவரங்கள், பூக்கும் மற்றும் பழம்தீர்க்குமிடத்து Suitale\n3. விளக்கு நேர அமைப்பு: காய்கறி நிலை: 12-14 மணி நேரம்; பூக்கும் நிலை: 9-12 மணி. பழம்தரும் நிலை: 7-8 மணி\n4. தாவரங்கள் மேலே தூரம் பரிந்துரைக்கின்றன: 1.5-2.5 மீ\nஎங்கள் எல்.ஈ.யிடம் நீங்கள் வளரக்கூடிய தாவரங்கள் என்னென்ன ஒளி வளர வேண்டுமா\nதாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களிலும், மற்றும் தண்ணீர் தீர்வு கலாச்சாரம் மற்றும் மண் கலாச்சாரம் நன்றாக வேலை. வீட்டு தோட்டத்தில், பானை கலாச்சாரம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, bonsai.garden, பச்சை வீடு, விதைப்பு , இனப்பெருக்கம், பண்ணை, கிரீன்ஹவுஸ் சாகுபடி, நீர் கரையக்கூடிய இனப்பெருக்கம், கிரீன்ஹவுஸ் சாகுபடி, குழாய் சாகுபடி மற்றும் பல.\n2. அனைத்து வகையான உட்புற தாவரங்கள் மற்றும் கீரைகள், தக்காளி, மிளகு, ரோஸ், மிளகு மற்றும் பிற தாவரங்கள்.\n3. அனைத்து வகையான மூலிகைகள் மற்றும் காய்கறிகளும்: லெப்டஸ், போக் சாய் எக்ட்.\n4. உட்புற தோட்டம் அல்லது உட்புற பூசப்பட்ட நிலப்பரப்பு.\nலைட் க்ரோ லைட் தொகுப்பு\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் LED தேர்வு செய்யலாம் விளக்கு வளர\nஎல்.ஈ. க்ரோ லைட் மற்றும் எல்இடி க்ரோ அட்வாரியம் லைட் உற்பத்தியாளர் சீனாவில் பிலியோன் கவனம் செலுத்துகிறது , சிறந்த விளைபொருட்களை உற்பத்தி செய்கிறது, மேலும் திறம்பட இயக்கவும், இரட்டை முடிக்கப்பட்ட ஹெச்பி மின்சாரத்தை பாதி பயன்படுத்தவும்.\nஎங்கள் LED க்ரோ விளக்குகள் மேலும் விவரங்கள், எங்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம் மற்றும் அன்புடன் OU ஆர் நிறுவனத்தில் வருகை OME welc நாங்கள் உங்களுக்கு எடுப்பான்.\nதயாரிப்பு வகைகள் : ஒளி வளர > முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதாவர தொழிற்சாலை நகர வேளாண்மைக்கான எல்.ஈ.ஜி லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமீன் மற்றும் பவள பாறைகளுக்கு LED அக்வாரி விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கொரல் ரீஃப் பயன்படுத்திய மீன் மீன் விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED Coral Reef Aquarium Lights 165W முழு ஸ்பெக்ட்ரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nமுழு ஸ்பெக்ட்ரம் லைட் சாக்லூலண்ட்ஸ் வளர LED முழு Specturm 5W சில்லுகள் ஒளி வளர 5W சில்லுகள் ஒளி வளர முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் லைட் குழு வளர LED முழு ஸ்பெக்ட்ரம் லைட் ஆலை வளர LED முழு ஸ்பெக்ட்ரம் லெட் விளக்கு வளர முழு ஸ்பெக்ட்ரம் லெட் லைட் பார்கள் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் லைட் சாக்லூலண்ட்ஸ் வளர LED முழு Specturm 5W சில்லுகள் ஒளி வளர 5W சில்லுகள் ஒளி வளர முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்ஸ் முழு ஸ்பெக்ட்ரம் லைட் குழு வளர LED முழு ஸ்பெக்ட்ரம் லைட் ஆலை வளர LED முழு ஸ���பெக்ட்ரம் லெட் விளக்கு வளர முழு ஸ்பெக்ட்ரம் லெட் லைட் பார்கள் வளர\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23173", "date_download": "2019-09-22T16:49:33Z", "digest": "sha1:QUWQ5VIMDWPCDOFVLMGYEWW2J6TBVJVZ", "length": 14872, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கள்ள காதலனோடு பேஸ்புக்கில் கணவனையும் பிள்ளைகளையும் அவமானப்படுத்திய தாய் : காரணம் இதுவா.? | Virakesari.lk", "raw_content": "\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nகள்ள காதலனோடு பேஸ்புக்கில் கணவனையும் பிள்ளைகளையும் அவமானப்படுத்திய தாய் : காரணம் இதுவா.\nகள்ள காதலனோடு பேஸ்புக்கில் கணவனையும் பிள்ளைகளையும் அவமானப்படுத்திய தாய் : காரணம் இதுவா.\nமாற்றாள் கணவருடன் காதல் கொண்டு அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கும் வண்ணம் பேஸ்புக்கில் பதிவேற்றி தனக்கும் தன் பிள்ளளைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் என கணவரொருவர் தன் மனைவிக்கு எதிராக மஹரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nபொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, மாற்றாள் கணவரோடு வீட்டை விட்டு சென்றிருக்கும் முறைப்பாட்டாளரின் மனைவி மற்றும் அவரது காதலரை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, காதல் ஜோட��கள் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானர்.\nகுறித்த சம்பவத்தோடு தொடர்புடைய பேஸ்புக் கணக்கை பரிசோதனை செய்த போது, குறித்த பெண் தன் காதலனோடு நெருக்கமாக இருந்து எடுத்த புகைப்படங்களை கணவரினதும் தன் இரு குழந்தைகளினதும் பேஸ்புக் பக்கங்களுக்கு டெக் செய்துள்ளார் என பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.\nகணவர் தொடர்ந்து தனக்கும் தன் காதலனுக்கும் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டு தொடர்ந்து குறை கூறி கொண்டிருந்தமையால் அவரை வெறுப்பேற்றுவதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் அப் பெண் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பாக பிள்ளைகளுக்கு பாடசாலையில் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் அதுவரை தாயின் விடயம் தெரியாதிருந்த உறவினர்களும் தெரிந்து கொண்டு பலரும் பலவாறு கேள்வி கேட்பதால் ஒவ்வொரு நாளும் தானும் பல அவமானங்களை சந்திப்பதாக கணவர் தெரிவித்தார்.\nஇரு தரப்பினருடன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இரு தரப்பினரையும் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.\nவழக்கை விசாரித்த நீதபதி, கணவரையும் பிள்ளைகளையும் அவமானப்படுத்தும் வகையிலான இதுப்போன்ற செயற்பாடுகளை இனி செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்ததோடு செய்த குற்றத்திற்கான மண்ணிப்பு கோருமாறும் குற்றமிழைத்த காதல் ஜோடிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.\nகாதல் உறவினர்கள் நண்பர்கள் ஃபேஸ்புக் மஹரகம மனைவி விசாரணை தொலைப்பேசி பிணை விடுதலை\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nகளுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-09-22 21:00:46 களுத்துறை நாகொடை பாடசாலை மாணவி தாய்\nமாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-09-22 20:44:48 மாத்தறை ஜனாதிப தி தலைமை\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர், கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சிக்கும் ஸ்ரீ ல. சு. க துணை போகாது ; ஜனாதிபதி\nதிருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-09-22 20:32:08 திருடர்கள் ஊழல்வாதிகள் பாதாள உலக கோஷ்டியினர்\nசுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு -காமினி லொகுகே\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வது தொடடர்பில் சுதந்திர கட்சியின் தலைமைத்தும் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது குறிப்பிட்டாலும், சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.\n2019-09-22 20:12:56 சுதந்திர கட்சி அடிமட்ட உறுப்பினர்கள் ஆதரவு\nஐ. தே. க வேட்பாளர்களை தெரிவு செய்தாலும் மக்கள் பிரச்சினை தீரும் என நினைக்கவில்லை ;டக்ளஸ்\nசஜித்தை சந்திப்பதற்கான கோரிக்கைகள் இருக்கின்றது எனினும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\n2019-09-22 20:01:49 டக்ளஸ் தேவானந்தா வேட்பாளர்கள் மக்கள் பிரச்சினை\nவடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்\nலட்சபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு\n: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..\nதேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்\nஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_563.html", "date_download": "2019-09-22T16:27:20Z", "digest": "sha1:LDYG4QH6YPZTZ65TH6E7Z3CCKAVAV6AB", "length": 7691, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "வவுனியாவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - VanniMedia.com", "raw_content": "\nHome Vavuniya News இலங்கை வவுனியாவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nவவுனியாவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nவவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் நேற்று (19) இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nகலுகுண்ணாமடு பகுதியில் வசித்து வரும் மகிபலகே சுதேஸ் கஞ்சனே மகிபல என்ற நபரே அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற��கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை Reviewed by VANNIMEDIA on 04:11 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் ���ிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/08/you..know.html", "date_download": "2019-09-22T17:15:15Z", "digest": "sha1:V2E6OGOJUTNUOFFWHVX3BXEX5PXW5C6J", "length": 18451, "nlines": 307, "source_domain": "www.muththumani.com", "title": "உங்களுக்கு தெரியுமா! அமாவாசை, பௌர்ணமி மாறி மாறி வருவது எப்படி? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » உங்களுக்கு தெரியுமா அமாவாசை, பௌர்ணமி மாறி மாறி வருவது எப்படி\n அமாவாசை, பௌர்ணமி மாறி மாறி வருவது எப்படி\nபௌர்ணமி அன்று முழு நிலவு இருப்பதால் அது நிலவின் வளர்பிறை என்றும், அமாவாசை அன்று நிலவு இல்லாததால் அது நிலவின் தேய்பிறை என்றும் பழைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கூறியதை தான் நாம் இன்றும் கூறிக் கொண்டு இருக்கிறோம்.\nஆனால் உண்மை என்னவென்றால் நிலவு எப்போதும் வளர்வதும் இல்லை, தேய்வதும் இல்லை.\nபூமி சூரியனைச் சுற்றுகிறது. அதேபோல, பூமியின் துணைக் கோளான நிலவு பூமியைச் சுற்றி வலம் வருகிறது. நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வலம் வருவதற்கு 29 1/2 நாட்கள் ஆகின்றன.\nபொதுவாக சூரியனிடமிருந்து தான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. பின் நிலவானது சூரியனிடமிருந்து வாங்கிய ஒளியை எந்த அளவிற்கு பூமியில் பிரதிபலிக்கிறதோ அதை பொறுத்தே பௌர்ணமி, அமாவாசை நிகழ்கிறது.\nபொதுவாக பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்க முடியும். எனவே நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சுற்றி வரும் போது, நிலவில் நமக்கு தெரியாத மறு பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது.\nஅப்போது நம் கண்களுக்கு நிலவானது புலப்படாது, இதை தான் நாம் அமாவாசை என்று கூறுகின்றோ��்.\nஅமாவாசை முடிந்து ஒரு வாரத்தில் நிலவின் பாதி மேற்பரப்பில் ஒளி படர்ந்திருக்கும்.\nபிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலிப்பு அதிகரிக்கும். பின் பூமிக்கு எதிரேயுள்ள நிலவின் முழுப் பரப்பும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது.\nநிலவு தகதகவென்று மின்னுகிறது. அந்த நாளில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி இருப்பதுதான், நிலவு சூரிய ஒளியை முழுமையாகப் பிரதிபலிப்பதற்குக் காரணம்.\nஇதை நாம் பௌர்ணமி என்று கூறுகின்றோம்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166271/news/166271.html", "date_download": "2019-09-22T16:32:44Z", "digest": "sha1:LDZVEAH7LVLLXF4Q57U3VL7MICDHVX24", "length": 5177, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபல பாடகி பலாத்காரம், நடிகர் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரபல பாடகி பலாத்காரம், நடிகர் கைது..\nசினிமா என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.\nபோஜ்புரி சினிமாவின் பிரபல நடிகர் மனோஜ் பாண்டே, இவர் பிரபல பாடகி (பெயர் குறிப்பிடப்படவில்லை) ஒருவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்துள்ளார்.\nஅவரை சினிமாவில் நடிக்க வைக்கின்றேன் என ஆசை வார்த்தைகளை கூறி அவருடன் பழக ஆரம்பித்துள்ளார்.\nஒரு கட்டத்தில் பாடகி கர்ப்பமாக, மனோஜ் அதை கலைக்க கூறியுள்ளார், இதற்கு பாடகி மறுக்க பிரச்சனை பூதாகரமாகியுள்ளது.\nஇதை தொடர்ந்து இந்த பிரச்சனை போலிஸிடம் போக, மனோஜ் பாண்டேக்கு எதிராக பாலியல் பலாத்காரம் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழ்க்குப்பதிவு செய்துள்ளனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\nமறந்து போன பாட்டி வைத்தியம்\nதமிழர் தலைவிதியை தேர்தல்கள் தீர்மானிக்குமா\nதேர்தல் நேரத்தில் பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/original-margin-price-of-liquor-in-wineshop/", "date_download": "2019-09-22T17:31:10Z", "digest": "sha1:XASK3KDRPDI2BACN4SMZDO2CGEI6KL7A", "length": 12793, "nlines": 88, "source_domain": "bioscope.in", "title": "மதுபானங்கள் இவ்வளவு லாபம் வைத்து விற்கப்படுகிறதா.! உண்மையான விலையை பார்த்தா அசந்துடுவீங்க.! - BioScope", "raw_content": "\nHome செய்திகள் மதுபானங்கள் இவ்வளவு லாபம் வைத்து விற்கப்படுகிறதா. உண்மையான விலையை பார்த்தா அசந்துடுவீங்க.\nமதுபானங்கள் இவ்வளவு லாபம் வைத்து விற்கப்படுகிறதா. உண்மையான விலையை பார்த்தா அசந்துடுவீங்க.\nடாஸ்மார்க் கடையில் விற்கப்படும் மதுபானங்களின் விலையில் பல மாற்றங்கள் உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இன்றைய காலத்தில் சில ஆண்கள் வேலைக்கு செல்கிறார்களோ இல்லையோ சரியான நேரத்திற்கு டாஸ்மார்க் கடைக்கு சென்றுவிடுகிறார்கள். ரேஷன் கடையில் இருக்கும் கூட்டத்தை விட டாஸ்மாக் கடையில் இருக்கும் கூட்டம்தான் அலைமோதும்.என்னதான் ஜிஎஸ்டி,எஸ்ஜிஎஸ்டி போன்ற பல வரிகள் கொண்டு வந்தாலும் குடிமகன்களுக்கு மட்டும் சரக்கு வாங்க காசு எங்கு இருந்து தான் வருகிறாதோ சரியான நேரத்திற்கு டாஸ்மார்க் கடைக்கு சென்றுவிடுகிறார்கள். ரேஷன் கடையில் இருக்கும் கூட்டத்தை விட டாஸ்மாக் கடையில் இருக்கும் கூட்டம்தான் அலைமோதும்.என்னதான் ஜிஎஸ்டி,எஸ்ஜிஎஸ்டி போன்ற பல வரிகள் கொண்டு வந்தாலும் குடிமகன்களுக்கு மட்டும் சரக்கு வாங்க காசு எங்கு இருந்து தான் வருகிறாதோ இப்படி டாஸ்மாக் மூலம் விற்கப்படும் மதுபானங்களில் இருந்து 100 லிருந்து 120 சதவீதம் லாபம் கிடைக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது.\nடாஸ்மார்க் கடையில் விற்கப்படும் மதுபானங்களின் விலைக்கும், க��ள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய அளவு வேறுபாடு உள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது. இதனால் கொந்தலிப்பில் குடிமகன்கள் உள்ளார்கள்.டாஸ்மார்க்கில் உள்ள மதுபானங்கள் பல வகைகளில் உண்டு. அதில் ‘கிங்பிஷர் பீரின்’ கொள்முதல் விலை 56.88 ரூபாய் ஆனால் விற்பனை விலை 120 ரூபாய் ஆக வைத்து விற்கிறார்கள்.வரி மற்றும் முதலீடு போக இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் 63.12 ரூபாய். பிரிட்டிஷ் எம்பயர், டூபோர்க், கால்ஸ்பர்க் ஆகிய மதுபான வகைகளின் கொள்முதல் விலை 64.38 ரூபாய்,ஆனால் விற்பனை விலையோ 140 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளார்கள். இதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் லாபம் 75.62 ரூபாய்.\nகோல்ட், மேக்ஸ்11000 போன்ற மதுபான வகையின் கொள்முதல் விலை 54.37 ரூபாயும், விற்பனை விலை 120 ரூபாய் ஆகவும் வைத்து விற்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் 65.63 ரூபாய்.அதுமட்டுமில்லாமல் எம்சி விஎஸ்ஓபி மதுவின் கொள்முதல் விலை 62.40 ரூபாய், ஆனால் விற்பனை விலையும் 130 ரூபாய் ஆகும். இதன் மூலம் கிடைக்கும் லாபம் 67.60 ரூபாய் ஆகும். 1848 எக்ஸ்ஓ மதுவகையின் கொள்முதல் விலை 96.5 ரூபாய், இதன் விற்பனை விலை 180 ரூபாய் ஆகும்.இதன் மூலம் லாபமோ 83.95 ரூபாய். எம்ஜிஎம்கோல்டு கொள்முதல் விலை 87.87 ரூபாய், விற்பனை விலையும் 160 ரூபாய் உயர்ந்து உள்ளது .இதன் மூலம் கிடைக்கும் லாபம் எது 72.18 ரூபாய் ஆகும். ஓல்ட் மங்க் கொள்முதல் விலை 53.60 ரூபாய், விற்பனை விலை 100 ரூபாய் ஆகும். இதன் மூலம் கிடைக்கும் லாபம் 46.40 ஆகும்.\nஇந்த மதுவகைகளில் சில பிராந்தி மற்றும் விஸ்கி வகைகளைச் சார்ந்தது ஆகும். இப்படி கொள்முதல் விலையின் அளவைவிட இருமடங்கு விற்பனை விலையை உயர்த்தி வைத்து இருக்கிறார்கள். இவர்கள் அரசாங்கத்திற்கு சரியான முறையில் வரி செலுத்தியும் வருகிறார்கள். இப்படி வரி செலுத்தியும் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் கொள்முதல் விலையை விட ஒரு மடங்கு அதிகமாக உள்ளது.\nஇப்படி கொள்முதல் விலையை விட மதுபானங்களின் விற்கும் விலை அதிகமாக உள்ளது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வருகின்றன. இப்படி டாஸ்மார்க் கடையில் விற்கப்படும் மதுபானங்களின் மூலம் அரசாங்கத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும் என்ற மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது. மதுபானங்கள் மூலம் வருமான��் வருகிறது என்ற நற்செய்தி இருந்தாலும், இதனால் நிறைய குடும்பங்கள், பல உயிர்களும் பாதிக்கப்படுகின்றன.மதுபானங்களில் இருந்து 100 லிருந்து 129 சதவீதம் லாபம் கிடைக்கிறது என்ற தகவல் மூலம் அரசாங்கத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகுடி போதையில் வாகனம் ஒட்டியதால் அபராதம். பைக்கையே கொளுத்திவிட்டு சென்ற நபர்.\nஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்.\nமுதல் நாள் வழங்கப்பட்ட உணவு. கொடுக்கப்பட்ட சலுகைகள். இருந்தும் தூக்கமில்லாமல் தவித்த சிதம்பரம்.\nவிக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம்.\nமதுபானங்கள் இவ்வளவு லாபம் வைத்து விற்கப்படுகிறதா. உண்மையான விலையை பார்த்தா அசந்துடுவீங்க.\nகுடி போதையில் வாகனம் ஒட்டியதால் அபராதம். பைக்கையே கொளுத்திவிட்டு சென்ற நபர்.\nஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்.\nஆண்களின் தாடிகளுக்கு என கொண்டாடும் நாள். இந்தாங்க தாடி வளர அருமையான டிப்ஸ்கள்.\nஇப்படி சென்றால் ஹெல்மட் இல்லை என்றால் கூட தப்பித்து விடலாம். ஐ பி எஸ் அதிகாரியே பகிர்ந்த வீடியோ.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2011/12/02133336/porali-movie-review.vpf", "date_download": "2019-09-22T17:03:38Z", "digest": "sha1:NTLCMB36UIWNNRDMAES6DBXFEHNLODSY", "length": 20832, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "porali movie review || போராளி", "raw_content": "\nசென்னை 22-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: டிசம்பர் 06, 2011 12:37 IST\nஇசை சுந்தர் சி. பாபு\n'போராளி' -படத்தின் பெயரே படத்தின் கதை என்ன என்று யோசிக்க வைக்கிறது. அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் என்றவுடன் எளிதாக ரசிகர்களை திரை அரங்கிற்கு இழுத்து விடுகிறது இந்த 'போராளி'. காரணம் இதற்க்கு முன் இவர்கள் 'நாடோடிகள்' மூலம் கொடுத்த வெற்றி தான்.\nசசிகுமாரும��(குமரன்), அல்லரி நரேஷும்(நல்லவன்) சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னைக்கு வருகின்றனர். இங்கு அல்லரி நரேஷின் நண்பனாக வரும் கஞ்சா கருப்புவுடன் தங்குகின்றனர். பின்பு வேலை தேடி அலையும் நேரத்தில் இருவருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் நிவேதா(தமிழ் செல்வி) மீது அல்லரி நரேஷிற்க்கு காதல் ஏற்படுகிறது.\nசசிகுமார் குரூப் தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டு பகுதியில் சுவாதி(பாரதி)யின் குடும்பம் தங்கியிருக்கிறது. சசிகுமாரும், சுவாதியும் ஆரம்ப சந்திப்புகளில் மோதிக்கொண்டாலும், பின்னர் ஏற்படும் சில நிகழ்வுகளால் காதல் வயப்படுகின்றனர்.\nபெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சசி குமார், அல்லரி நரேஷ் மற்றும் தமிழ் செல்வி ஆகியோர், இப்படியே இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை உணர்ந்து, புதுமையான முறையில் யோசித்து 'கட்டண சேவை' என்ற ஒரு புது சேவையை ஆரம்பிக்கின்றனர்.\nஒருவருக்கு அவரது வீட்டு எலெக்ட்ரிக் பில் கட்டுவது அல்லது வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவது என எந்த வேலை என்றாலும் இந்த கட்டண சேவை பிரிவிற்கு தகவல் தெரிவித்தால் போதும். சசிகுமார் குரூப் அந்த வேலையை செய்து முடித்து விட்டு, அந்த சேவைக்கு உரிய கட்டணத்தை பெற்றுக் கொள்கிறது.\nஇந்த புதிய சேவை மக்களிடம் பிரபலமாக இவர்களது பிஸினெஸும் சீக்கிரமாக வளர்ந்து வருகிறது. இத்தருணத்தில் சசிகுமாரை தேடி சிலர் வருவது மட்டுமின்றி, அவரை ஒரு பைத்தியக்காரன் என்று அங்கிருப்போர்களிடம் சொல்லுகின்றனர். இவர்களை கண்டதும் சசிகுமாரும் ஓடி ஒளிகிறார்.\nஅங்கே துவங்கும் பிளாஷ் பேக்கில் சசிகுமார் இரண்டு பேரை கொலை வெறிகொண்டு துரத்துகிறார். அங்கே வருகிறது இடைவேளை...\nசசி குமார் ஏன் அவர்களை பார்த்து ஓடினார் பிறகு அவர் ஏன் மற்ற இருவரை கொலை வெறியோடு துரத்துகிறார் பிறகு அவர் ஏன் மற்ற இருவரை கொலை வெறியோடு துரத்துகிறார் உண்மையில் சசி குமார் யார் உண்மையில் சசி குமார் யார் சசிகுமாரை பைத்தியக்காரன் என ஏன் அந்த கும்பல் சொல்லியது சசிகுமாரை பைத்தியக்காரன் என ஏன் அந்த கும்பல் சொல்லியது இவர்களது பிஸினெஸ் என்ன ஆனது இவர்களது பிஸினெஸ் என்ன ஆனது என்பதை இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் விடை தருகிறார் சமுத்திரக்கனி.\nசசி குமார் ஏற்கனவே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும் இந்த படத்தில் மற்றொரு முறை அதை நிரூபித்திருக்கிறார். முதல் பாதியில் சென்னையில் நடக்கும் காட்சிகளிலும் சரி இரண்டாம் பாதியில் அடர்ந்த முடியோடு காணப்படும் தோற்றத்தோடும் சரி கனகச்சிதமாக அந்த பாத்திரத்தோடு பொருந்தியிருக்கிறார்.\nசுவாதி சசிகுமாரிடம் சிலோன் பரோட்டா வாங்கி தரேன் என்க, அதற்கு சசிகுமாரோ சிலோன்னாலே பிடிக்காது. இதுல சிலோன் பரோட்டாவா என சொல்லும் போது தியேட்டரில் அப்ளாஸ் விழுகிறது.\nஅல்லாரி நரேஷின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியில் எப்போதும் நட்பு உயர்த்தி வைக்கப்படும். அதே பார்முலாவை இப்படத்தில் அல்லாரி நரேஷ் மூலம் காட்டியிருப்பது படு நேர்த்தி.\nசுவாதி தனது பகுதியை நிறைவாக செய்திருக்கிறார். வில்லன்களை கண்டால் ஓடி ஒளியும் சசிகுமாரிடம் எத்தனை நாள்தான் இப்படி ஓடிக் கொண்டிருப்பது எதிர்த்து திருப்பி அடித்தால் அவர்கள் ஓடமாட்டார்களா எதிர்த்து திருப்பி அடித்தால் அவர்கள் ஓடமாட்டார்களா என்பது போல் சசிகுமாருக்கு ஊக்கம் தரும் நாயகியாக வரும் போது நம் நினைவில் மிளிர்கிறார்.\nமற்ற நடிகர்களான நிவேதா, வசுந்தரா, பரோட்டா சூரி, படவா கோபி, ஞானசம்பந்தம் படத்திற்கு படு பொருத்தம்.\nஒரு வித்தியாசமான கதைகளத்தை கொண்டு அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.\nபடத்தின் முதல் பாதியை நகைச்சுவைகளாலும், எதார்த்தமான சம்பவங்களாலும் கதையை கோர்த்து தந்திருக்கும் சமுத்திரக்கனி, இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு, ஆக்ஷன் கலந்து அசத்தியிருக்கிறார்.\nபடத்தில் பாடல்கள் குறைவானாலும் பின்னணி இசையில் நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் இசை அமைப்பாளர் சுந்தர் சி. பாபு.\nகுறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் அவரது இசை படத்தின் வேகத்திற்கு நம்மையும் ஒன்றவைக்கிறது.\n'போராளி', படத்திற்கு ஏற்ற தலைப்பு என்பதை விட தலைப்பிற்கு ஏற்ற படம் என்று கூறலாம். போராளி-போராட்டத்தில் வெற்றி\nசூர்யா பேக் டு பார்ம்- காப்பான் விமர்சனம்\nகாதலிக்காக போதை மருந்து கடத்தல் கும்பலை எதிர்க்கும் நாயகன் - சூப்பர் டூப்பர் விமர்சனம்\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி - ஒத்த செருப்பு விமர்சனம்\nஏ��ியன்களை பழிவாங்க நினைக்கும் நாயகி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி சுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான் வெளிநாடு சென்றார் விஜய் பிகில் பட விழாவை புறக்கணித்த நயன்தாரா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/07/14131430/1096283/Engeyum-Naan-Iruppen-Movie-Review.vpf", "date_download": "2019-09-22T16:20:27Z", "digest": "sha1:LUAXJV3BUNU27JNLGZYM54FP3CX2XYFK", "length": 18109, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Engeyum Naan Iruppen Movie Review || எங்கேயும் நான் இருப்பேன்", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதாய், தந்தையை இழந்த பிரஜின் மற்றும் அவரது நண்பர் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். பிரஜின் வளையல் உள்ளிட்ட பெண்கள் விரும்பும் அழகு சாதனப் பொருட்களை விற்று வருகிறார். அவரது நண்பர் பன்றி பண்ணை ஒன்றில் வேலை செய்து வருகிறார். தாய் மீது அதீத அன்பு வைத்திருந்த பிரஜினின் நண்பனுக்கு, தனது தாய் தன்னுடன் வந்து பேசுவது போன்ற ஒரு மாயை தோன்றும்.\nபிரஜினின் அன்பால் பின்னாளில் தனது தாயின் நினைவின்றி, மாயையை மறந்து வாழ்ந்து வருகிறான். இதில் பிரஜின், நாயகியான கலா கல்யாணியை காதலித்து வருகிறார். கல்யாணியும், பிரஜினை காதலிக்கிறாள். கல்யாணிக்கு நான்கு அண்ணன்கள் உள்ளனர். கல்யாணியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரஜினை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.\nஇதனிடையே, பிரஜின் - கல்யாணி இருவரும் ஊர் சுற்றிவருவதை பார்த்த, கல்யாணியின் அண்ணன்களுக்கு கோபம் வர, கல்யாணி முன்பாகவே பிரஜினை அடித்து தூக்கில் தொங்க விட்டுவிடுகின்றனர். மேலும் கொலை பழியை பிரஜினின் நண்பன் மீது சுமத்திவிடுகின்றனர். உண்மையை கல்யாணி வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கூறிவிடுகின்றனர்.\nஇவ்வாறாக பிரஜினை இழந்த அவரது நண்பன், தினசரி வாழ்க்கையை கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறான். இந்நிலையில், அவனது அம்மா பேசியது போல, பிரஜினும் மாயை தோற்றத்தில் அவனிடம் பேசுவது போல அவனுக்கு தோன்றுகிறது. அவனும் பிரஜினுடன் பேச, கல்யாணி தன்னிடம் பேசாமல் இருப்பதாக பிரஜின் கூறுகிறார்.\nஇதையடுத்து, பிரஜின், கல்யாணியை அழைப்பதாக பிரஜினின் நண்பன் கல்யாணியிடம் வந்து கூற, செய்வதறியாது விழிக்கும் கல்யாணி என்ன செய்தாள் பிரஜினை கொன்றது அவளது அண்ணன் தான் என்ற உண்மையை ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தினாளா பிரஜினை கொன்றது அவளது அண்ணன் தான் என்ற உண்மையை ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தினாளா பிரஜினின் நண்பன் மீதான பழிக்கு விடை கிடைத்ததா பிரஜினின் நண்பன் மீதான பழிக்கு விடை கிடைத்ததா கல்யாணியின் அண்ணன்கனை பிரஜினின் நண்பன் பழிவாங்கினாரா கல்யாணியின் அண்ணன்கனை பிரஜினின் நண்பன் பழிவாங்கினாரா\nகாதல் செய்யும் கிராமத்து இளைஞனாக பிரஜின் சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய படங்களை போல இப்படத்திலும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. கலா கல்யாணி கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரஜினின் நண்பன், கல்யாணியின் அண்ணன்கள் என அனைவரும் கதைக்கு ஏற்ப நடித்திருப்பது சிறப்பு.\nபுதுமையான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் பென்னி தாமஸின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு வித்தியாசமான கதையை, கிராமத்து கதைக்களத்தில் சிறப்பாக இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். குறிப்பாக கல்யாணியின் அண்ணன்களின் கதாபாத்திரங்கள், திடீர் திடீரென மாறுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.\nஅப்சல் யூசுப், இ.எஸ்.ராமின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. சாலியின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.\nமொத்தத���தில் `எங்கேயும் நான் இருப்பேன்' வேகம் குறைவுதான்.\nசூர்யா பேக் டு பார்ம்- காப்பான் விமர்சனம்\nகாதலிக்காக போதை மருந்து கடத்தல் கும்பலை எதிர்க்கும் நாயகன் - சூப்பர் டூப்பர் விமர்சனம்\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி - ஒத்த செருப்பு விமர்சனம்\nஏலியன்களை பழிவாங்க நினைக்கும் நாயகி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக் பிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர் சுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் விஜய் அண்ணன் தான் எனக்கு ராசி- அட்லீ முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184935936.html", "date_download": "2019-09-22T16:20:27Z", "digest": "sha1:2XCI4YYXBFUZ6RTJH54VPXYV7GNQIEXW", "length": 7200, "nlines": 135, "source_domain": "www.nhm.in", "title": "அணுகுண்டின் அரசியல் வரலாறு", "raw_content": "Home :: அரசியல் :: அணுகுண்டின் அரசியல் வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nநூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்தது.\nதற்போது எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் உள்ளது\nதீவிரவாத இயக்கங்களால் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியுமா\nவல்லரசுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் என ம���ன்றாம் உலக நாடுகளும்கூட இன்று அணு ஆயுதம் சேகரித்து வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன\nஇனி போர் மூண்டால், அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா\nஇன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி உருவாகாமல் இருக்கவேண்டுமானால், நம்மைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பின்புலத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல் பேச்சாளராக ஸ்ரீ ஸீர்ய சதகம்\nசீனப் பெண்கள் சொல்லப்படாத கதை அசத்தல் தொழில்கள் 64 எளிய தமிழில் பத்துப்பாட்டு\nஅண்டரண்டப்பட்சி உனக்குள்ளே சக்தி இருக்கு சங்க இலக்கியம் மறுவாசிப்பு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-09-22T16:51:19Z", "digest": "sha1:SYXQCLLCOGDAW7XF3RUC2HKMAW3NQ6KV", "length": 10490, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார் – தமிழிசை! | Athavan News", "raw_content": "\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nகமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார் – தமிழிசை\nகமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார் – தமிழிசை\nமக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருவதாக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு கமல்ஹாசனின் சர்ச்சை கருத்து எதிராக பிரதமர் நரேந்திரமோடி சரியான கருத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என குறிப்பிடும் தமிழிசை, இந்த இடைத்தேர்தலில் மகாத்மா காந்தி குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு\nபிரான்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஏற்கெனவே செய்துள்ள ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் போர் விமானங்களை இந்\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nஇந்தியாவில் சதி வேலைக்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும் அல்-குவைதா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒர\nபஞ்சாப்பில் பயங்கரவாதிகளின் முகாம் சுற்றிவளைப்பு – பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றல்\nபஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்ற விரும்பும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டுள\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nகடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணத்திற்கு என்ன நடந\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைய மாட்டேன் – மைத்திரி\nஉலக பலவந்தர்களுக்கு அடிபணியும் தரப்பினருடன் இணைந்து ஆட்சியை அமைக்க தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nதொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக மாணவி 4 மாதம் கர்ப்பமடைந்த சம்பவம் பெரிய நீலாவண\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முட\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளவேண்\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி பொது\nகிறிஸ் மனித��், வெள்ளை வான் வந்திடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது – சத்தியலிங்கம்\nமீண்டும் வெள்ளை வேன் வருமா, கிறிஸ் மனிதன் வருவானா என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளதாக முன்னா\nஅல்-குவைதா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது\nவிடுதலைப் புலிகளின் நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nத.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhaikirokibraheemnabi.blogspot.com/2012/10/blog-post_21.html", "date_download": "2019-09-22T16:38:56Z", "digest": "sha1:O4YTM26NJ4T7GORBCMICU6DGXN5KR4MN", "length": 20973, "nlines": 63, "source_domain": "azhaikirokibraheemnabi.blogspot.com", "title": "இப்ராஹீம் நபியின் தியாக வரலாறு: மக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது..", "raw_content": "இப்ராஹீம் நபியின் தியாக வரலாறு\nஞாயிறு, 21 அக்டோபர், 2012\nமக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது..\n(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே) நீர் எச்சரிப்பதற்காகவும்,281 சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப்1 பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம்.227 ஒரு கூட்டம் சொர்க்கத்திலும், மற்றொரு கூட்டம் நரகத்திலும் இருக்கும். திருக்குர்ஆன் 42:7.\nமக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது..\nஇப்ராஹீம்(அலை) அவர்கள் தங்களுடைய மனைவி, மகனை விட்டு சிறிது தூரம் சென்றதும் அல்லாஹ்விடம் கேட்ட துஆவை அவர்கள் கேட்ட விதமே வல்ல அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுக்கிறான்.\n எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில்,33 விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்கு���ாயாக\nஅவர்கள் கேட்ட துஆவில் மனிதர்களின் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கித் திருப்புவாயாக \nமனித சஞ்சாரமற்ற அவ்விடத்தில் ஓர் நகரத்தை உருவாக்கவும் இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட துஆவை கேட்டவாறே நிறைவேற்றிக் கொடுக்கும் விதமாகவும் மக்களில் சிலரை அவ்விடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறான் வல்லமை மிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.\nஅன்னையவர்கள் கட்டிய சிறிய அணைக்கட்டுக்குள் தேங்கிக் கிடந்த தண்ணீருக்கு மேல் பறவைகள் வட்டமிடத் தொடங்குகிறது. அங்கிருந்து சற்று தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஸூர்ஹூம் என்ற வம்சத்தினர் பறவைகள் வட்டமிடுவதை கவனித்து விடுகின்றனர் பாலைவணங்களில் பயணிக்கும் வழிப் போக்கர்கள் ஓரிடத்தில் பறவைகள் வட்டமிடுவதைக் கண்டால் அதன் கீழ் தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதை அறிந்து வைத்திருந்தனர்.\n... அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். எனவே, 'பறவை நீர் நிலையின் அருகில் தானே இருக்கும்'' என்று பேசிக் கொண்டார்கள். தங்கள் தூதரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவரின் தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார்கள்... புகாரி.3365.\nபயணக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் சிலரை பறவைகள் வட்டமிடும் பகுதியை நோக்கி தண்ணீர் இருக்கிறதா என்பதைப் பார்த்து வர அனுப்புகின்றனர். அங்கே ஓர் நீரூற்றையும் அதனருகில் ஒரு தாய் பச்சிளம் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்தவர்கள் விரைந்து சென்று சம்பவத்தைக் கூறியதும் மீண்டும் அவர்களையே அந்த அன்னை அவர்களிடத்தில் அனுப்பி அங்கே குடியமர்ந்து கொள்ள அனுமதிக் கேட்டு அனுப்புகின்றனர்.\nஇந்த நீரூற்றில் உரிமை கொண்டாடாத வரை இங்கே குடி அமர்ந்து கொள்வதற்கு தடை இல்லை என்ற நிபந்தனையுடன் அன்னையவர்கள் அவர்களை அனுமதிக்கின்றார்கள்;.\nஜுர்ஹும் குலத்தார் அங்கு வந்து, 'உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா' என்று (ஹாஜராவிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'சரி, (தங்கி வசித்துக் கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத் தண்ணீரில் உங்களுக்கு எ��்த பாக்கியதையும் இருக்காது'' என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார். 'சரி (அவ்வாறே ஒப்புக் கொள்கிறோம்)'' என்று கூறினார்கள்…புகாரி. 2368.\nஉள்ளங்களை திருப்பி விட்ட இறைவன்.\nஅந்தப் பயணக் குழுவினர் நினைத்திருந்தால் இந்த உடன் படிக்கைக்கு சம்மதிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது கிணற்றையும் அபகரித்துக் கொண்டு அன்னை அவர்களையும் அங்கிருந்து விரட்டி இருக்க முடியும். காரணம் அன்றைய வறண்ட பூமியில் பயணிக்கும் வழிப்போக்கர்களுக்கு இது போன்ற ஒரு நீரூற்றைக் காண்பது சொர்க்கததைக் காண்பது போல் இருக்கும்.\nமேலும் அன்றைய மக்களிடத்தில் (இஸ்லாம் வருவதற்கு முன்னுள்ள மக்களிடத்தில்) நியாய- அநியாய உணர்வுகளை எதிர் பார்க்க முடியாது. எடுத்ததற்கெல்லாம் வாளையும், ஈட்டியையும் ஏந்தக் கூடியவர்கள்.\nதனி ஒரு ஆளாக இருந்து கொண்டு அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு பூமியில் தாமாகத் தோன்றிய நிரூற்றுக்கு உரிமை கொண்டாடுவதா என்ற எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்டிருந்தால் நிலைமையே மோசமாகி இருக்கும்.\nஆனால் அது மாதிரியான தவறான எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்டு விடாமல் அன்னை அவர்களின் உடன்படிக்கைக்கு இணங்கும் விதமாக அவர்களுடைய உள்ளங்களை மாற்றி அமைத்தது இப்ராஹீம் (அலை) அவர்களுடைய துஆ.\n மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக\nஅந்த ஸூர்ஹூம் வம்சத்தினர் தான் அன்னை அவர்களிடம் முதலில் வந்து சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அவர்களுடைய உள்ளங்களில் இவர்களின் மீது வல்ல அல்லாஹ் விருப்பம் கொள்ளச் செய்து விட்டதால் அன்னையவர்களின் உடன்படிக்கைக்கு ஒத்து வருவதுடன் அவர்களுடன் இறுதிவரை இணக்கத்துடன் வாழ்ந்து வந்ததால் அவர்களிலிருந்தே அன்னையவர்கள் தனது மகன் இஸ்மாயில்(அலை) அவர்களுக்கு பெண்ணெடுக்கச் செய்து உள்ளங்கள் மூலம் இணைந்தவர்களை உறவின் மூலமாக இணைத்து வைத்து விடுகிறான் ஏக இறைவன் அல்லாஹ்.\nஇதன் மூலமாக மக்கா உதயமாகி அது உம்முல் குரா (நாரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது.\nஅன்று அன்னை அவர்கள் இதே இடத்தில் தங்களுடைய பச்சிளம் குழந்தை தாகத்தால் அழுது உயிர் பிரியும் நிலையை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது மகனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக மனிதர்களின் உதவியை��் தேடி ஓடி களைத்துப் போனார்கள் அப்பொழுது யார் மூலமாகவும் அன்னை அவர்களுக்கு உதவிக் கிடைக்க வில்லை எந்த மனிதர்களுடைய உதவியும் தேவை இல்லாத அளவுக்கு இறுதியாக அல்லாஹ்வே தனது அருளால் அன்னை அவர்களையும் அவர்களுடைய மகனையும் காப்பாற்றினான்.\n...இஸ்மாயீல் அதே நிலையில் தான் (அழுதபடி) இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை... புகாரி.3365\nஆனால் இன்றைய நிலையோ அங்கே ஒரு நீரூற்றைக் கொடுத்து அந்த நீரூற்றுக்கு அன்னை அவர்களை உரிமையாளராக ஆக்கி இதன் மூலம் பலருக்கு உதவும் நிலயை எற்படுத்தினான் இறைவன்.\nஅதற்கு காரணம் இப்ராஹீம்(அலை) அவர்கள் அன்னை அவர்களை அந்த ஆள் அரவமற்ற இடத்தில் விட்டு பதிலேதும் பேசாமல் திரும்பிய பொழுது எங்களை காக்க எங்கள் இறைவன் போதுமானவன் எனும் உறுதியான இறைநம்பிக்கையை வெளிப்படுத்தி நம்பிய விதம் அங்கேயே தனித்து இருக்க முடிவு செய்ததன் அடிப்படையில் அவர்களுக்கு உதவியும் செய்து பிறரிடத்தில் அவர்களின் கண்ணியத்தையும் உயரச் செய்தான் கண்ணியம் பொருந்திய கருணையாளன் அல்லாஹ்.\n எங்களை யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்' என்று பின்னாலிருந்து இப்ராஹீமைக் கூப்பிட்டு கேட்டதற்கு அவர் 'அல்லாஹ்விடம்...' என்றார். 'அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு' என்றார் ஹாஜர்...புகாரி.3365\nவல்ல அல்லாஹ்வை உறுதியாக நம்பியோரை அல்லாஹ் கை விட மாட்டான் என்பதற்கு இப்ராஹீம்(அலை) அவர்களுடைய இறைநம்பிக்கையும், அன்னை ஹாஜர் (அலை) அவர்களுடைய இறைநம்பிக்கையும் சான்றுப் பகர்ந்து நிற்கின்றது.\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்\nஇடுகையிட்டது ஏ.எம்.ஃபாரூக், அதிராம்பட்டிணம் நேரம் முற்பகல் 1:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்ராஹீம் நபி (அலை) அவர்களின் மார்க்கம்.\nஇப்ராஹீம் (அலை) வாழ்க்கையில் படிப்பினை பெறும் பாடம்.\nகுழந்தை பாக்கியம் அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது.படிப்பினை பெறும் பாடம்.\nமக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) ��னும் சிறப்பைப் பெற்றது..\nஅன்னை ஹாஜர்(அலை) அவர்களின் தியாகம் (படிப்பினை பெறும் பாடம்).\nஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் மார்க்கம்..\nகுழந்தை பாக்கியம் அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது.\nஇப்ராஹீம் (அலை) வாழ்க்கையில் படிப்பினை பெறும் பாடம்.\nமக்கா உதயமாகி அது உம்முல் குரா (நகரங்களின் தாய்) எனும் சிறப்பைப் பெற்றது..\nநான் எழுதிய கட்டுரைகள் மட்டும் இடம் பெற்றுள்ளது\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/kee-tamil-movie-review/", "date_download": "2019-09-22T16:42:37Z", "digest": "sha1:YGZSOLO3WGRKFJT3CVA65OMGUBBMOHKD", "length": 12922, "nlines": 133, "source_domain": "cinemapokkisham.com", "title": "கீ – சினிமா விமர்சனம்..!! Kee tamil movie review..!! – Cinemapokkisham", "raw_content": "\nHome/விமர்சனம்/கீ – சினிமா விமர்சனம்..\nகீ – சினிமா விமர்சனம்..\nகல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.\nபத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார். இப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது.\nஇருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.\nஇதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.\nகடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார் விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந��தம் அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே கீ படத்தின் மீதிக்கதை.\nஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார். நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். அனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.\nகோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்ட, கட்டே ராஜேந்திர பிரசாத், மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.\nவிஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் `கீ’ ……போரடிக்காத படம்.\n100 - சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு சைஸ் ஏழு -சினிமா விமர்சனம்..\nஓவியாவ விட்டா யாரு சீனி=சினிமா விமர்சனம்..\n“ஸ்ரீ புரந்தரதாசர் ” = மேடை நாடக விமர்சனம்..\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nசிவாஜி கணேசனின் ‘வசந்தமாளிகை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nரஜினியின்’பேட்ட’ சிங்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nசிவாஜி கணேசனின் ‘வசந்தமாளிகை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nரஜினியின்’பேட்ட’ சி��்கிள் டிராக்-பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த:–(வீடியோ)\nமனைவி கொடுத்த தைரியம் தான் இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம்-இயக்குநர் பா.இரஞ்சித்\nபழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் மரணம்..\nஎம்.ஜி.ஆரின் “இதயக்கனி” படப்பிடிப்பு நடந்த இடத்தில் “ கும்கி -2″-படப்பிடிப்பு..\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி…\nநடிகர் ரவி மரியாவை உதைத்த நடிகை வரலட்சுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/04/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-09-22T16:31:38Z", "digest": "sha1:7E67LJZ34RC5HLOFQK32KD5MIL4GOCSB", "length": 13027, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் எடையை குறைக்கும் கிவி பழம் |", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் கிவி பழம்\nநியூசிலாந்தில்தான் கிவி பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நியூசிலாந்து நாட்டு மக்களை ‘கிவிஸ்’ என்று செல்லமாக அழைப்பதும் உண்டு. நியூசிலாந்து தான் கிவி பழத்தை அதிகம் விளைவிக் கும் நாடு என்றாலும், அந்த பழத்துடன் பாரம்பரிய தொடர்பு கொண்ட நாடு சீனா. அதனால் இந்த பழத்துக்கு சீனத்து நெல்லிக்கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கிவி பழமானது சீனாவில் விளைவிக்கப்படுகிறது. தவிர, இத்தாலியிலும் இது விளைகிறது.\nஇந்தியாவுக்குள் கிவி பழங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அந்த பழத்தில் உள்ள நிறைந்த மருத்துவக் குணங்களுக்காக அவற்றை நாம் விரும்பி வாங்கி சாப்பிடலாம். கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nமாரடைப்பைத் தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் சூழலில், அதற்கு முன்னதாக பல வகையான நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. அப்போது ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘கிவி’ பழத்துக்கு உண்டு.\nவளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. நீரிழிவு நோயாளி பயப்படாமல் இந்தப் பழத்தை சாப்பிடலாம். கிவி பழம், இனிப்பானது தான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்.\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு, பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு கிவி பழம். அவர்கள் தொடர்ந்து இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். இத்தனை நன்மைகள் இருப்பதால் கிவி பழத்தை நிறைய சாப்பிடலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல்...\nசுவையான கோகோ கேக் சுவைத்து...\nவெண்டைக்காய் பெப்பர் பிரை, vendaikkaai pepper...\nஸ்வீட்கார்ன் சிக்கன் சூப், chicken soup...\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\nஉங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி\nபுற்றுநோயை தூக்கி அடிக்கும் எள்ளு மிட்டாய்.\nஅடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி, beetroot salad recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1192239.html", "date_download": "2019-09-22T16:14:36Z", "digest": "sha1:HO5YWZGJHX4RGLFNMKKHZRD2B6UVUHUU", "length": 10019, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "3வது டெஸ்டில் இங்கிலாந்தை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா…தொடரை 1-2 என தக்க வைத்தது..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n3வது டெஸ்டில் இங்கிலாந்தை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா…தொடரை 1-2 என தக்க வைத்தது..\nஇந்திய அணி இங்கிலாந்து அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற நிலையை எட்டியுள்ளது இந்தியா. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம், தோல்விகளில் இருந்தும், விமர்சனங்களில் இருந்தும் மீண்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கோஹ்லி 97, ரஹானே 81 ரன்கள் அடித்தனர். ஆண்டர்சன், பிராட், வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். அதில் ரஷித் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.\nஇங்கிலாந்து தன் முதல் இன்னிங்க்ஸில் 161 ரன்களுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்தது. அந்த அணியின் பட்லர் கடைசி நேரத்தில் அதிரடியாக 32 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ரன் வித்தியாசத்தை குறைத்தார். இந்திய அணியில் பாண்டியா ஐந்து விக்கெட்கள் எடுத்தார். இஷாந்த், பும்ரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்தியா 168 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்க்சை துவக்கியது. பொறுப்பாக ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை நிதானமான வேகத்தில் எடுத்தனர். தவான் 44, ராகுல் 36, புஜாரா 72 ரன்களை எடுத்தனர்.\nமுதல் இன்னிங்க்ஸில் சதத்தை 3 ரன்களில் தவற விட்ட கோஹ்லி, இந்த வாய்ப்பில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது இவரது 23வது டெஸ்ட் சதம். பாண்டியா 52 ரன்கள் எடுத்த பின், ஏழு விக்கெட் இழப்பிற்கு 352 ர��்கள் என்ற நிலையில் இந்தியா டிக்ளர் செய்தது. மூன்றாவது நாள் முடிய சிறிது நேரம் இருந்த நிலையில், 521 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத்துவங்கியது இங்கிலாந்து. நான்காம் நாள் ஆட்டத்தில் வரிசையாக விக்கெட்கள் இழந்து 86-4 என தவித்தது.\nஇதனால், இந்தியா சில மணி நேரங்களில் வென்று விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனினும், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இணைந்து பந்துகளை தடுப்பதில் கவனம் செலுத்தினர். இடையே, பட்லர் தன் அதிரடியை காட்டி சதம் அடித்தார். பின் பும்ராவின் அருமையான பந்துவீச்சில் பட்லர் 106 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி பயணித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 311 ரன்களுக்கு 9 விக்கெட்கள் இழந்து, தோல்வியின் விளிம்பில் நின்றது.\nஇன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அஸ்வின் பந்தில் ஆண்டர்சன் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் பட்லர் 106, ஸ்டோக்ஸ் 62, அதில் ரஷித் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 5, இஷாந்த் சர்மா 2, அஸ்வின், ஷமி, பாண்டியா தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான் அதிபர் கவலை..\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=138", "date_download": "2019-09-22T16:31:31Z", "digest": "sha1:IUXDW4TDXEQYT2MIXX3G5C5MI73NOE5B", "length": 10652, "nlines": 671, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகாங்கிரசில் பிரணாப் முகர்ஜி மகனுக்கு ‘சீட்\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது 5–வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் ராகுல காந்தி த...\nகாவலாளிகளிடையே பிரதமர் மோடி ��ன்று உரையாற்றுகிறார்\nரபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரை விமர்சித்து வருகிறார். எனவே, அவருக்கு...\nகோவா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nகோவா முதல்-மந்திரியாக இருந்து வந்த மனோகர் பாரிக்கர் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அங்கு முதல்- மந்திரி ந...\nவடமாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்\nவசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வண்ணங்களின் திருவிழா...\nகாஷ்மீரில் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து முடக்கம்\nபாகிஸ்தானில் இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் உள்ள பலநாடுகள் தடை வி...\nநீட் தேர்வு ரத்து திமுகவின் தேர்தல் வாக்குறுதி\nதமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வர...\nஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகள...\nநீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய கணவன்\nசென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக நீதிபதி கலைவாணன் முன்பு சரவணன் மற்றும்...\nபாராளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்...\nஅ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் - நடிகர் கார்த்திக்\nஅகில இந்திய நாடாளு மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் இன்று முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமை...\nகர்நாடகாவில் புதிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி\nகர்நாடகாவின் தார்வாத் மாவட்டத்தில் குமரேஷ்வர் நகரில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென இந்த க...\nமராட்டியத்தில் 48 தொகுதிகளிலும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி போட்டி\nமராட்டியத்தில் பா.ஜனதா தலையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என இதுவரையில் இருந்தது....\nமே. வங்காளத்தில் 38 தொகுதிகளுக்��ு வேட்பாளர்களை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nமேற்கு வங்காளத்தில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. மத்தியில் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்கும் திரிணாமுல் காங்...\nமோடி மீண்டும் பிரதமரானால் இந்தியா தேர்தலையே பார்க்க முடியாது\nடெல்லியில் காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் பேசுகையில், ஜனநாயகமும், தேசமும் மோடியின் ஆட்சியில் பெரும...\nகடன் வாங்கி நியூசிலாந்துக்கு படிக்கச் சென்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த 15-ந்தேதி அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள் இந்தியா, ப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6773/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-22T16:05:40Z", "digest": "sha1:LBJ6T3G5THC4ZOT7WXAORNK2OI4CBHVC", "length": 4808, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "ஷாலினி வட்னிகட்டி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஷாலினி வட்னிகட்டி படங்களின் விமர்சனங்கள்\nவெள்ளையா இருகிறவன் பொய் சொல்ல மாட்டான்\nவெள்ளையா இருகிறவன் பொய் சொல்ல மாட்டான் ஒரு நகைச்சுவையான படம். ........\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : நரேன், ஜெயப்ரகாஷ், பாலா சரவணன், பிரவீன் குமார், அருள்தாஸ்\nநடிகை : ஷாலினி வட்னிகட்டி, சனம் ஷெட்டி\nபிரிவுகள் : காமடி, நகைச்சுவை\nஷாலினி வட்னிகட்டி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-22T16:42:44Z", "digest": "sha1:7OPT7MQPS3QXXU7V6TUK73KIJAY2PS3C", "length": 9360, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "சேதாரமின்றி நெல் அவிக்க.. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயத்தில் பாரம்பரியத்தை பின்பற்றினாலும் நவீன தொழில்நுட்���த்தை கைப்பிடித்தால்தான், நஷ்டமின்றி லாபம் பார்க்க முடியும்,” என்கிறார் மதுரை வயலூர் வழி மூலக்குறிச்சியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி. நெல் அவிப்பதிலும் முறையான தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் குருணை அதிகமின்றி முழுஅரிசி பெறமுடியும் என நிரூபித்து காட்டியுள்ளார்.\nஒரு ஏக்கர் நிலத்தில் நெல்சாகுபடி செய்கிறேன். நிலத்திலேயே ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கிறேன். அவற்றின் எருக்கள்தான் பயிருக்கு உரங்கள். வேறெந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை. 2 ஏக்கர் நிலத்தில் பழமரங்கள் வளர்கின்றன. 100க்கு 100 சதுர அடியில் குளம் அமைத்து கட்லா, மிர்கால், ரோகு ரகங்கள் வளர்க்கிறேன். கோழி என்றால் பிராய்லர் ரகமில்லை. பாரம்பரிய நாட்டுரகக் கோழிக் குஞ்சுகள் வளர்க்கிறேன்.\nஇரண்டு முறை நெல் சாகுபடி செய்து நெல்லை அப்படியே ரைஸ்மில்லுக்கு அனுப்பிவிட்டேன். குருணை அதிகமாக இருந்தது. இதை குறைப்பதற்கு மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தை அணுகினேன். அங்கே ‘டபுள் பாய்லிங்’ முறையில் நெல் அவிப்பதை தெரிந்து கொண்டேன். அதேபோல சொந்தமாக பாய்லர் தயாரித்தேன்.\nசாதாரணமாக இட்லி அவிக்கும் முறைதான். பாய்லரின் அடியில் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தட்டு வைத்து 100 கிலோ நெல்லை கொட்ட வேண்டும். நடுவில் இரும்புக்குழாய், பக்கக்குழாய்களுடன் கம்பிபோன்ற துளைகள் இடப்பட்டிருக்கும். பாய்லரை மூடி அடுப்பை பற்ற வைத்தால் ஆவியின் மூலம் முக்கால் மணி நேரத்தில் 100 கிலோ நெல்லும் ஒரே சீராக வெந்துவிடும்.\nதண்ணீரை வடிக்க வேண்டிய அவசியமில்லை. பக்கவாட்டில் உள்ள மதகை திறந்து நெல்லை வெளியே எடுத்தால் ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடும். நெல்லும் மண் இன்றி சுத்தமாக இருக்கும். ஒரு ஏக்கரில் விளைந்த நெல்லை இம்முறையில் எளிதாக அவித்து ரைஸ்மில்லுக்கு அனுப்பினேன்.\nநுாறு கிலோவுக்கு அதிகபட்சமாக மூன்றுகிலோ அளவே குருணை கிடைக்கிறது. அரிசியை பட்டை தீட்டாததால் அதன் முனையில் உள்ள சத்துக்களும் குறைவதில்லை, என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nவீடுகளில் உளுந்து, துவரை வளர்க்கலாம் →\n← கருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/304.html", "date_download": "2019-09-22T17:01:57Z", "digest": "sha1:EZURGUVGKGBQ3F37WZQIYIRO5XGO32RP", "length": 6944, "nlines": 59, "source_domain": "news.tamilbm.com", "title": "பப்பாளி மருத்துவ குணம்", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்த நவீன காலத்தில் உணவு பழக்கங்கள் மாற்றத்தினால் பல நோய்கள் நம் உடலில் ஏற்படுகிறது.\nஅதை நாம் நாட்டு மருத்துவம் மூலம் மிக எளிய வழியில் குணப்படுத்த முடியும்.\nமுக்கியமான ஒன்று பப்பாளி பப்பாளியில் மருத்துவ நன்மைகள் அதிகமாக இருக்கிறது.\nபப்பாளியில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. பப்பாளியின் இலை, விதைகள், பப்பாளி காய், பப்பாளியின் பால் அனைத்தும் நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. பப்பாளிக்காயை கூட்டு செய்து மற்றும் சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும் மற்றும் பிரசவித்த கர்ப்பிணி பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கும்.\nபப்பாளி இலையை நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nநன்கு பழுத்த பப்பாளிப் பழத்தின் அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவடையும்.\nபப்பாளிக் காயின் பாலை புண்கள் மேல் தடவினால் புண்கல் உடனே சரியாகும்.\nமற்றும் தேள் மற்றும் வண்டுகடியின் மேல் இதை தடவினால் சரியாகி அதன் விஷம் முறிக்கும் சக்தி பப்பாளி பாலுக்கு உண்டு.\nபப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி அதிகமாகும் எலும்புகள் பலமடையும்.\nஉடல் எடையை குறைக்கும் சக்தியும் இந்த பப்பாளி காய்க்கு உண்டு இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nபப்பாளியின் விதையை நன்கு அரைத்து பாலில் கலந்து குடித்தால் நாக்குப் பூச்சிகள��� அழியும்\nகணவனிடம் இதைப் பெற ஏங்கும் பெண்களுக்கு... இதோ ஒரு உண்மைச் சம்பவம்..\n - சளி-இருமலை உடனே விரட்ட...\n அப்போ இந்த லேகியத்தை சாப்பிடுங்க\nஇதனை மட்டும் செய்திடுங்க - வெயிற்காலங்களிலிருந்து எளிதில் தப்பிக்க வேண்டுமா\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-09-22T16:43:26Z", "digest": "sha1:OFMY6LBZOLLN5TP4RJVPUY6NFPFMSFRI", "length": 11058, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகிபை பாவிசைக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகிபை பாவிசைக்கோ ( இயற்பெயர் பீர் முகமது, 1942 திசம்பர் 15 - 2016 திசம்பர் 14) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், தனித் தமிழ் இயக்க முன்னோடி, பத்திரிக்கையாளர் ஆவார்.[1]\nமகிபை பாவிசைக்கோ தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், ம‌கிபாலன்ப‌ட்டியில் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் பிறந்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் பீர் முகமது. 12 வயதில் தமிழில் புலமை பெற்று பாட்டு இயற்றுமளவுக்கு தமிழில் புலமை பெற்றார், தன‌து நண்பர்களின் யோசனையின்பேரில் தன்பெயரை தனித்தமிழில் தான் பிறந்த மகிபாலன் பட்டியைச் பெயரையும் சேர்த்து மகிபை பாவிசைக்கோ என மாற்றிக் கொண்டார். மகிபாலன்பட்டியில் தொடக்கக் கல்வியை முடித்த இவர், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை நக்கீரர் கழக திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.\nதுவக்கத்தில் திராவிட இயக்க கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், பின்னாளில் தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ் சிந்தனையில் ஈடுபாடு கொண்டார். அதிகாரத்துக்கு எதிரான புரட்சிகர கருத்துகளை எழுதிய இவர், பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி' ஏட்டின் முகவராக பணியாற்றினார். அக்காலத்தில் தமிழின உணர்வில் மேலோங்கினார். முஸ்லிம் முரசு, செம்பரிதி, ஒருமைத் தூதன், வஞ்சி மாலை உள்ளிட்ட பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். சிறுவயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கிய‌ பாவிசைக்கோ, சிறுகதை, திரைக்கதை, புதினம், நாடகம், கட்டுரை, திறனாய்வு என பல்துறைகளிலும் தன்பங்களிப்பை வழங்கியுள்ளார்.\nகல்லூரி காலத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். தனித்தமிழ் இயக்கச் செயல்பாடுகளினால் 1960களில் பெங்களூருவில் குடியேறினார். அங்கு தமிழ் மொழி பாதுகாப்பு போராட்டங்களையும், தமிழர்நலப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தியுள்ளார். தமிழ்த்தேசிய அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.\nபெரியார், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன் உள்ளிட்ட தமிழக ஆளுமைகள் மட்டுமில்லாமல் பெருஞ்சித்திரனார் வழி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம், சு. ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார். நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது அவரை மீட்க பெரிதும் உதவினார். தன்மான தமிழர் பேரவை, தனித் தமிழ் சேனை உள்ளிட்ட‌ கர்நாடக தமிழ் அமைப்புகளின் நிறுவனத் தலைவராகவும் இயங்கினார்.[2]\n↑ \"புலவர் மாகிபை பாவிசைக்கோ காலமானார்\". கட்டுரை. சங்கதி (2016 திசம்பர் 16). பார்த்த நாள் 1 சனவரி 2017.\n↑ \"தனித்தமிழ் இயக்க முன்னோடி புலவர் மகிபை பாவிசைக்கோ காலமானார்: பிறந்த நாளான இன்று பெங்களூருவில் உடல் அடக்கம்\". செய்தி. தி இந்து (2016 திசம்பர் 15). பார்த்த நாள் 1 சனவரி 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2018, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-to-field-dhoni-in-jharkhand-elections-356345.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T16:30:54Z", "digest": "sha1:NUXUJWPBJDPCUKGJNERY4SLF7OXXAUBE", "length": 14882, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: டோணியை களமிறக்குகிறது பாஜக? | BJP to field Dhoni in Jharkhand Elections - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி ���ட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'பாட்ஷா' பாணியை பயன்படுத்தி போலீஸ் அபராதத்தில் இருந்து தப்பிய இளைஞர்\nSports சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nMovies கண்ணான கண்ணே.. பார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அசத்திய இமான்\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: டோணியை களமிறக்குகிறது பாஜக\nராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் கிரிக்கெட் வீரர் டோணியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nலோக்சபா தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை நிறுத்தி வெற்றி பெற செய்தது பாஜக. இதே பாணியை தற்போது ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை கையில் எடுத்திருக்கிறது பாஜக.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து அனேகமாக டோணி தமது ஓய்வை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே அவர் பாஜகவில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.\nஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது. அதனால் டோணியை பாஜக களமிறக்கும் என்கின்றன அக்கட்சி வட்டார தகவல்க��்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜார்க்கண்ட் பாஜக நிர்வாகிகள், டோணியுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு டோணிக்கும் இருக்கிறது. ஆகையால் டோணியை தேர்தலுக்கு பயன்படுத்துவோம் என்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுஸ்லீம் இளைஞர் அன்ஸாரி மரணம்.. குற்றவாளிகள் மீது கொலை வழக்கை திரும்ப பெற்றது ஜார்கண்ட் போலீஸ்\nகும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லையாம்.. ஜார்க்கண்ட் போலீஸ் அந்தர் பல்டி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்\nஜார்கண்ட் கும்பல் படுகொலை பின்னணி: திருமணம் ஆன ஒன்றை மாதத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம் இளைஞர்..\n'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச்சொல்லி இரவு முழுவதும் இளைஞருக்கு அடி உதை.. ஜார்க்கண்டில் கொடூர கொலை\nஇளம் காதல் ஜோடி அடித்து உதைத்து நிர்வாணமாக ஊர்வலம் - ஜார்க்கண்டில் அதிர்ச்சி\nஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் வெறியாட்டம்.. மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு.. 5 போலீஸ்காரர்கள் பலி\nஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் அட்டூழியம்.. பாதுகாப்பு படை மீது கொடூர தாக்குதல்.. ஒருவர் வீர மரணம்\nஜார்க்கண்ட்டில் குண்டு வெடிப்பு.. மாவோயிஸ்ட் தாக்குதல்.. 11 பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயம்\nசென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\nபோலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்.. கோவை சரளாபோல் வெளுத்த ஜார்க்கண்ட் பெண் வீடியோ\nலோக்சபா தேர்தல்: பீகார், ஜார்க்கண்ட்டில் வாலை சுருட்டிக் கொண்ட மாவோயிஸ்டுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njharkhand assembly election dhoni ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் டோணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-new-cub-hippopotamus-vandalur-243926.html", "date_download": "2019-09-22T16:56:58Z", "digest": "sha1:7HGVCIJEK6ORE4TAO35MFPGPUYSHLTV4", "length": 17866, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"திரிஷா\" குட்டியை இன்று முதல் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கலாம்... வண்டலூரில்! | A new cub of hippopotamus in Vandalur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி ம��த ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎந்த மதமும் இல்லை..கீழடி உணர்த்தும் உண்மைகள்\nஇந்த வாரம் உகாண்டா செல்கிறார் சட்டப்பேரவைத் தலைவர் தனபால்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nFinance இன்னும் தள்ளுபடியா.. கொஞ்சம் காத்திருங்க சொல்றோம்.. கதறும் நிறுவனங்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'பாட்ஷா' பாணியை பயன்படுத்தி போலீஸ் அபராதத்தில் இருந்து தப்பிய இளைஞர்\nSports சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nMovies கண்ணான கண்ணே.. பார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அசத்திய இமான்\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"திரிஷா\" குட்டியை இன்று முதல் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கலாம்... வண்டலூரில்\nசென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த நீர்யானைக் குட்டியை இன்று முதல் பார்வையாளர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகையான விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன.\nஇதனைக்காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்கின்றனர்.\nஇதுகுறித்து பூங்கா செய்தி குறிப்பில் கூறுகையில், \"அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 4 வயதுள்ள திரிஷா என்ற பெண் நீர்யானை, 16 வயதுள்ள வாம்பூரி என்ற ஆண் நீர்யானையுடன் இணை சேர்ந்து அழகிய குட்டி ஒன்றை கடந்த ந��ம்பர் மாதம் 17 ஆம் தேதி ஈன்றது.\nகுட்டியின் பாலினம் வளர்ந்த பிறகே தெரியவரும். இத்துடன் பூங்காவிலுள்ள நீர்யானைகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளன. இதில் 3 ஆண், 3 பெண் மற்றும் ஒரு பாலின அடையாளம் தெரிய வராத ஒரு குட்டியும் அடங்கும்.\nபார்ப்பதற்கு பன்றி போல் காணப்பட்டாலும், நீர்யானைகளின் நெருங்கிய உறவினர்கள் திமிங்கலம், டால்பின் போன்ற கடல் வாழ் இனங்களாகும். இவைகள் நீர்நில வாழ் பொது மூதாதையரிடமிருந்து 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரு கிளைகளாகத் தோன்றிய உயிரினங்களாகும்.\nநீர் மாற்ற வேண்டிய தேவை:\nபூங்காவில் நீர்யானை பராமரிக்கப்படும் தொட்டிகளிலேயே நீர்யானை சாணங்களைக் கழிப்பதால் ஒவ்வொரு வாரமும் நீர் மாற்ற வேண்டியுள்ளது. மாற்றப்படும் நீரை வீணாக்காமல் சுமார் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் பராமரிக்கப்படும் புல் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஇதனால் நீர் வீணாக்கப்படாமல் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மற்ற புல் தோட்ட புற்களைவிட, இப்புல் தோட்டத்தில் விளையும் புற்களையே நீர்யானை விரும்பி சாப்பிடுகிறது. மேலும் இதனை இன்று காலை முதல் பார்வையாளர்கள் கண்டுகளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\" என்று பூங்கா நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த வாரம் உகாண்டா செல்கிறார் சட்டப்பேரவைத் தலைவர் தனபால்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\nபல லட்சங்கள் கைமாறிய நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வசமாக சிக்கும் அதிகாரிகள்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்த���டன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai vandalur சென்னை குட்டி பார்வையாளர்கள் வண்டலூர் ஏற்பாடு\nமனோஜ்....... நீ என்ன சொல்றே ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (9)\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபொண்ணு செம வெயிட் போல.. அலேக்காக தூக்கி.. அப்படியே குப்புற தள்ளி.. அடப் பாவ மாப்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kolkata-chennai-tops-blue-whale-search-globally-294577.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T16:19:07Z", "digest": "sha1:FFRMLEFGPBEYAZNRYSWX2QOFZM6MC3CA", "length": 17347, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிர்ச்சியாக இருக்கிறது.. பெற்றோர்களே உஷார்.. ப்ளூ வேல் கேம் 'வீரர்கள்' சென்னையில் அதிகமாம்! | Kolkata and Chennai tops blue whale search globally - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி: விண்ணை பிளந்த கோஷம்.. மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி- Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர்ச்சியாக இருக்கிறது.. பெற்றோர்களே உஷார்.. ப்ளூ வேல் கேம் வீரர்கள் சென்னையில் அதிகமாம்\nசென்னை: உயிர்க்கொல்லி இணையதள விளையாட்டான ப்ளூ வேல் கேம் விளையாடும் நபர்கள் சென்னையில் அதிகம் உள்ளதாக ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.\nஇது தொடர்பாக நடத்தப்பட்ட இணையதள ஆய்வு ஒன்றில், ப்ளூ வேல் கேம் தேடுதலில், கொல்கத்தா நகரம், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. அதே போல கொல்கத்தா நகருக்கு அடுத்த இடத்தை தமிழக தலைநகர் சென்னை பிடித்துள்ளது.\nப்ளூ வேல் கேமினை கூகுளில் அதிகம் தேடிய நகரங்களின் பட்டியல்- வீடியோ\nதற்போது, ப்ளூ வேல் சேலஞ்ச் என்ற விளையாட்டு, உலக அளவில், டீன் ஏஜ் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது. இதனால், தற்கொலைகள் நடைபெறுவதும் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் நேற்று மதுரை அருகே கல்லூரி மாணவர் ஒருவர் இறந்தார். இன்று புதுச்சேரியில் மாணவர் ஒருவர் இறந்தார்.\nப்ளூ வேல் விளையாடும் 30 உலக நகரங்கள்\nகூகுள் தேடுபொறியில் ப்ளூ வேல் விளையாடும் நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உலகம் முழுக்க 30 நகரங்களில் ப்ளூ வேல் 'வீரர்கள்' அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், சர்வதேச அளவில் ப்ளு வேல் பற்றி கூகுளில் தேடுவதில் கொல்கத்தா நகரம் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 12 மாதங்களாக, கொல்கத்தா நகர வாசிகள், ப்ளூ வேல் சேலஞ்ச் விளையாட்டு பற்றி, அதிகளவில் தேடுவதாக கூகுள் ரிப்போர்ட் கூறியுள்ளது.\nஇதற்கடுத்த இடங்களில், சான் அன்டோனியா (அமெரிக்கா), நைரோபி (கென்யா), நகரங்கள் உள்ளன. இந்தியாவின் குவாஹாட்டி (அஸ்ஸாம்) சென்னை , பெங்களூரு , மும்பை , டெல்லி ஆகிய நகரங்களும் உள்ளன. சர்வதேச அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nசென்னை பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை பாதுக்காக்க களம் இறங்கவேண்டிய நேரம் இது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். எப்போதும் ஸ்மார்ட் போனில் வசிக்கும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/teachers-day-speical-all-things-to-know-about-deva-guru-brhaspati-and-asuras-guru-shukracharya/articleshow/70980750.cms", "date_download": "2019-09-22T16:43:54Z", "digest": "sha1:ZRJTS2UC636W6O64MHZRZD2JXFBY2EK2", "length": 16983, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "teachers day 2019: Deva Guru Brhaspati: தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசிரியர் யார் தெரியுமா? - teachers day speical: all things to know about deva guru brhaspati and asuras guru shukracharya | Samayam Tamil", "raw_content": "\nDeva Guru Brhaspati: தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசிரியர் யார் தெரியுமா\nஆசிரியர் தினத்தில், தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசிரியர்களாக வணங்கும் அவர்களின் குரு பிரகஸ்பதி, சுக்ராச்சாரியார் பற்றி இங்கு பார்ப்போம்...\nDeva Guru Brhaspati: தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசிரியர் யார் தெரியுமா\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனி���் பிறந்த நாள் ஆசியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.\nசெப்டம்பர் 5, 1888ல் சென்னையில் பிறந்த ராதாகிருஷ்ணன் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவர் என்ற உயர் பதவியை வகித்தவர்.\nராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் தினத்தை தான் தற்போது ஆசிரியர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டு கொண்டாடப்படுகின்றது.\nஆசிரியர் தினத்தில் நம் சிந்தனையை சிறந்த முறையில் ஆக்கப்பூர்வமான தாக மாற்றும் குருவைப் பற்றி இங்கு பார்ப்போம்.\nஆசிரியர் தினத்தில் ஆன்மிகத்தில் புராண கதைகளில் கூறப்படும் தேவர்களின் குரு பிருகஸ்பதி மற்றும் அசுரர்களின் குரு சுக்ராசாரியார் குறித்து பார்ப்போம். எப்படி அவர்கள் அந்த நிலையை அடைந்தார் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.\nதேவர்களின் குருவாக விளங்குகின்றார் பிருகஸ்பதி. நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் தான் பிருகஸ்பதி என அழைக்கப்படுகின்றார்.\nஇவர் நான்கு வேதங்கள், 64 கலைகளை கற்றறிதவர். எண்ணற்ற யாகங்களை செய்து தேவர்கள் நிலையை அடைந்தவர். அதோடு தேவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான ஆலோசனை கொடுத்ததால் குரு என்ற நிலையை அடைந்தவர்.\nஇவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகன் ஆவார். இவருக்கு தாமரை என்ற மனைவியும் உண்டு.\nதிட்டையில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரரை வணங்கி நவகிரகங்களில் ஒருவராக அந்தஸ்து பெற்றார். இவரைத் தான் நாம் வியாழன் கிரகமாக குறிப்பிடுகின்றோம்.\nநவகிரகங்களில் இவரின் பெயர்ச்சியைத் தான் குரு பெயர்ச்சியாக பார்க்கப்படுகின்றது.\nகுரு, சிகிண்டிசன், சீவன், அந்தணன், அரசன், அமைச்சன்,ஆசான், ஆண்டளப்பான், பிருகஸ்பதி, சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.\nஜோதிடத்தின் படி குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ராசியின் அதிபதியாக விளங்குகின்றார். இவர் ஒளி படைத்தவராக ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர்.\nகொடூர குணங்களை கொண்டவர்களை அரக்கர்கள் என சொல்லுவது உண்டு. அப்படிப் பட்ட அசுரர்களுக்கு சுக்ராச்சாரியார் குல குருவாக அடையாளப்படுத்தப்படுகின்றார்.\nசுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி என்பவர் பிருகுவின் மகன்களில் ஒருவர். அசுர குருவாக அறியப்படும் சுக்கிராச்சாரியார் வெள்ளி கோள் என அடையாளப்படுத்தப்படுகின்றார்.\nசுக்கிரன் என்பதற்கு தெளிவு, பிரகாசம், தூய்மை எனப்படும். இவர் நவகிரகங்களில் ஒருவர்.\nதேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்து மதம்\nPurattasi Viratham: புரட்டாசி மாதம் விரதத்தின் மகிமைகள்...\nKarnan: மகாளய பட்சம் சிறப்புகள்: கர்ணன் அன்னதானம் செய்ய மீண்டும் பூமிக்கு வந்த கதை\nPurattasi Pooja Procedure: புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு முறை\nKala Bhairava Ashtakam: கால பைரவரை எந்த கிழமைகளில், எந்த ராசியினர் வழிபடுதல் சிறப்பு\nSrivari Brahmotsavam: பிரம்மோற்சவம் என்றால் என்ன தெரியுமா - திருப்பதி பிரம்மோற்சவம் முழு விபரம்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nநாட்டு வெடிகுண்டுகளுடன் தற்கொலை மிரட்டல்: சாமர்த்தியமாக கையா...\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அடி, உதை கொட...\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு- அக் 21இல் வாக்க...\nஹெல்மெட் அணியாததால் அபராதம்- ஆத்திரத்தில் காவல் நிலையத்தின் ...\nPurattasi Pooja Procedure: புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு முற..\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nSrivari Brahmotsavam: பிரம்மோற்சவம் என்றால் என்ன தெரியுமா\nPurattasi Viratham: புரட்டாசி மாதம் விரதத்தின் மகிமைகள்...\nGod of Architecture: இன்று உலகத்தை உருவாக்கிய விஸ்வகர்மா ஜெயந்தி\nசீக்கிய இறைவணக்க பாடலுடன் தொடங்கிய \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nIND vs SA Highlights : தென் ஆப்ரிக்கா தெறி வெற்றி.. சமனில் முடிந்த டி-20 தொடர்\nஉலக சாதனையை உடைக்காட்டியும் ‘தல’ தோனி சாதனையை சமன் செஞ்ச ‘டான்’ ரோஹித்... \nKarthigai Nakshatra: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019-..\nசொதப்பு... சொதப்பு...ன்னு.. சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்... : தெறி ‘மாஸ்’ காட்ட..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nDeva Guru Brhaspati: தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஆசிரியர் யா...\nMahabali Story: மகாபலி சக்கரவர்த்தி வாமன அவதார கதை... ஓணம் பண்டி...\nKanda Shasti Viratham: சஷ்டி விரதம் எப்படி இருப்பது, என்ன பலன் க...\nGanesh Chaturthi 2019: கணபதி உருவான புராண கதை : யானை முகம் எப்பட...\nராமனிடம் அனுமன் ஏன் வைகுண்டம் வரமாட்டேன் என்றார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-Mi-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&id=2167", "date_download": "2019-09-22T17:13:37Z", "digest": "sha1:AZWZ7PP7R7EI5VML5I7AVVTDSK24YLEA", "length": 5604, "nlines": 65, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஅக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்\nஅக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனத்தின் இந்திய தலைவர் மனு ஜெயின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nசியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கேலக்ஸி S8, S8 பிளஸ், நோட் 8, எல்ஜி கியூ6, விவோ V7 பிளஸ், கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL போன்று Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது.\nசியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலின் விலை CNY3,299 அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,300 என்றும், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் CNY3599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,300 என்றும் 6 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் CNY3999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.39,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி Mi மிக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் ஃபுல் எச்டி, 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே\n- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்\n- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி\n- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி\n- 12 எம்பி பிரைமரி கேமரா\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- 4500 எம்ஏஎச் பேட்டரி\n- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்\n- டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்\nகனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் மற்றும் முக அங்கீகார (facial recognition) வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியவில் சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாரசாரமான கத்தரிக்காய் பிரியாணி செய்வத�...\nவாய்ஸ் மற்றும் டேட்டாவுக்கு \\'பேஸ் ரேட்\\': �...\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D&id=57", "date_download": "2019-09-22T16:19:12Z", "digest": "sha1:GIBPAQJ4YTAGFLX6S6ISZX4SNY36PWKJ", "length": 4807, "nlines": 72, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசூப்பரான இறால் - காய்கறி சூப்\nசூப்பரான இறால் - காய்கறி சூப்\nஇறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் - காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nவிருப்பமான காய்கறிகள் - 200 கிராம்\nஇறால் - 100 கிராம்\nவெள்ளை வெங்காயம் - 1\nசோயா சாஸ் - 1 டீஸ்பூன்\nசில்லி சாஸ் - 1 டீஸ்பூன்\nவெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்\nகார்ன் ஃபிளார் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n* இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள்.\n* கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.\n* கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும்.\n* வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.\n* வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள்.\n* வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.\n* இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவிஇறக்குங்கள்.\n* சத்து நிறைந்த இறால் - காய்கறி சூப் ரெடி.\nவீட்டில் ஊதுபத்தி ஏற்றுவதால் ஆபத்து உள்�...\nகொக்க கோலா பாட்டிலில் விற்பனைக்கு வந்த ந...\nஅசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 அறிமுகம்...\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/14201142/Rowdy-arrested-after-attempting-to-kill-his-wife-near.vpf", "date_download": "2019-09-22T16:52:27Z", "digest": "sha1:25B6CY5YQV6OW4Q4TSEHJV5UBEBT7X6B", "length": 13071, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rowdy arrested after attempting to kill his wife near Suchindram || சுசீந்திரம் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை ��ெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுசீந்திரம் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது\nசுசீந்திரம் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.\nசுசீந்திரம் அருகே செங்கட்டி பாலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 44). பிரபல ரவுடியான இவர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருடைய மனைவி ஜெயா (43). இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கிருஷ்ணன்–ஜெயா இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அரிவாளால் ஜெயாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஜெயா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, கிருஷ்ணன் அவர்களையும் அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டார்.\nஅதன்பிறகு அவர்கள் ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.\n1. சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளை; 6 பேர் கைது\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n2. ஆவுடையார்கோவில் அருகே பயங்கரம்: பணத்திற்காக பெண்ணை கொன்று புதைத்த 3 பேர் கைது\nஆவுடையார்கோவில் அருகே பணத்திற்காக பெண்ணை கொன்று புதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\nகன்னியாகுமரியில் மதுபோதையில் கல்லால் தாக்கி மனைவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. கணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என ஆத்திரம் 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் அடித்த ஆசிரியை கைது\nகணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டி��ால் தாக்கிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதனால் குளச்சல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n5. ஹெல்மெட் சோதனையில் இளம்பெண் படுகாயம்: மோட்டார் சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது\nஹெல்மெட் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் இருந்து இளம்பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வழக்கில் மோட்டார்சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.umapublications.com/news-articles/", "date_download": "2019-09-22T16:12:34Z", "digest": "sha1:XMCWMMQKMZIPRA62PGAKCMMBB45VAMV7", "length": 10450, "nlines": 147, "source_domain": "www.umapublications.com", "title": "News & Articles - Uma Publications", "raw_content": "\nஅண்மைய கல்வித் தகவல்கள் (01 அக்டோபர் 2018)\n‘UPSR ஒரு தேர்வு அன்று. அது மாணவர் திறனை அறியும் ஒரு கருவி’ என்கிறது மலேசியத் தேர்வு வாரியம். The Star Online\nகலைத்திட்ட மாற்றம் குறித்து அரசு தீவிரமாக ஆராய்கிறது. The Star Online\nபொருளறிந்து வாசித்தலே சிறந்தது. The Star Online\nசோதனைக்காகப் படிக்கும் கல்வி, ஆக்கத் திறனை அழித்து விடுகிறது. Borneo Post online\nஹன்னா இயோ (Deputy Minister in Women, Family and Community Ministry); குழந்த��களைக் குப்பையில் எறிவதைத் தவிர்க்க பள்ளிக்கு அப்பால் பாலியல் கல்வியைப் புகட்டலாம். The Star Online\nஉலகை ஆளப்போகும் நிரலாக்கம் (Programming)\nமனிதன் தன் அறிவுநிலைக்கேற்ப இவ்வுலகத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறான். விவசாயம், தொழில்துறை, தொழில்நுட்பம் கடந்து, அடுத்து கட்ட வளர்ச்சியான Industry 4.0 என்ற நிலையிற்கு தற்போது மனிதர்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இதில், தற்போதிய காலமான தொழில்நுட்பக் காலம் புதிய உருவாக்கத்திற்கு வித்திட்ட காலமாகும். இக்காலத்தில்தான் Programming எனக் கூறப்படும் நிரலாக்கம் இவ்வுலக வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. (more…)\nநினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி\n15 நிமிடங்களில் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வழி ஒன்றுள்ளது. அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்து மிகப்பெரிய பயனை அடைய முடியும்.\nகல் மின்மடலில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான ஆய்வு முடிவுகள்\n1. பள்ளி மாணவர்கள் கறுப்பு நிறக் காலணிகளை அணிய வேண்டுமென மலேசியக் கல்வி அமைச்சு அண்மையில் முடிவு செய்துள்ளது. உங்கள் பார்வையில்: (more…)\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் முரசு. நெடுமாறன்\nசிறப்பு சலுகை : எருமைப் பொங்கல்\nசாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எருமைப் பொங்கல் என்ற சிறுகதைத் தொகுப்பில் தமிழர் வாழ்வின் தொடக்கம் புள்ளியான கிராமத்தில் தொடங்கி தமிழர் வாழ்க்கை சென்ற இடமெல்லாம் பறந்து விரிந்து செல்கின்றது இத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகள். எழுத்தாளரின் அனுபவ ரசனை கதைகளில் பிரதிபலிக்கின்றது.\nஅண்மைய கல்வித் தகவல்கள் (18 செப்டம்பர் 2018)\n4 மாநிலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனையை ஆய்வு செய்வதாக கல்வி அமைச்சகம் முடிவுச் செய்துள்ளது. FMT News\nகல்வி கவுன்சில், முழுமையான அபிவிருத்தி உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். FMT News\nதேர்வு நுணுக்கம் – யூ.பி.எஸ்.ஆர். கணிதம்\nஆசிரியர் போதிக்கும் போது கவனமாகக் கேள். தயங்காமல் கேள்விகள் கேள்.[su_spacer size=”0″]\nகற்றல் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் கலந்து கொள்.[su_spacer size=”0″]\nகணிதக் கருத்துரு/விபரங்களை மனத்திரையில் காட்சிப்படுத்து.[su_spacer size=”0″] (more…)\nதேர்வு நாள் மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான நாளாகும். இந்த நாளை, சாதனை நாளாக மாற்றுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. தேர்வு நேரத்தில் ஏற்படக்கூடிய தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் தவிர்க்க சில வழிகள்:\nசிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்\nவீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100 சுவாரஸ்யமான தகவல்களைப் படித்து மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sinthipoma.blogspot.com/2007/04/", "date_download": "2019-09-22T17:06:29Z", "digest": "sha1:QXHTDZLAC4754J56UG6G5BNSD7ZX2ZEO", "length": 108750, "nlines": 515, "source_domain": "sinthipoma.blogspot.com", "title": "ஒன்றுமில்லை: April 2007", "raw_content": "\nஆங்கில படம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகின்றன. அவ்வப்போது லார்ட் ஆப் தி ரிங்ஸ் தொலைக்காட்சியில்(தொடர்சியான மறு ஒளிபரப்பு) பார்ப்பதோடு சரி. முழு அளவில் போக்கிரி ஆரம்பித்த சகல தமிழ் திரைப்படங்களோடு வாழ்க்கை.\nமதியின் ப்ரஸ்டீஜ் குறித்த விமர்சனம் படித்த போது இந்த படம் பார்க்காமல் விட்டது நியாபகம் வந்தது. இன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்டோபர் நோலன் தரமான இயக்குனர். அருமையான திரைக்கதையோடு படம் நகர்கின்றது.\nஇரண்டு தொழில் முறை மேஜிக் வித்தைகாரர்களை குறித்த கதை. எடிசன், டெஸ்லா போன்ற மின்சார கண்டுபிடிப்பாளர்களும், எடிசனின் குரூரமான வியாபார தந்திரங்களும், டெஸ்லாவின் சிரமங்களும் பாத்திரங்களாக வருகின்றார்கள்.\nலண்டனை மையமாக கொண்ட கதையில் தொழிலே வாழ்க்கையாகும் போது அதற்குன்டான விலைகளும், விளைவுகளும் படமெங்கும் வருகின்றது.\nஇரண்டு தனிமனித குறிப்புகள் படத்தின் பெரும்பகுதியில் வாசிக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் குறிப்பில் இன்னோரு மனிதனின் குறிப்பை ்வாசித்த அனுபவங்களை சொல்லியிருக்கின்றான். அதை அந்த இன்னோரு மனிதன் ்வாசிக்கின்றான். நல்ல உத்தி.\nகதையின் மேஜிக்கின் மூன்றடுக்குகளாய் கதையில் காட்டப்படும் ப்ளட்ஜ், டர்ன், ப்ரஸ்டீஜ் என நகர்கின்றது. எல்லா திரைப்படங்களுமே இதே மாயவித்தை காட்டிதான் பார்ப்பவர்களை கட்டி போட முயல்கிறார்கள். எனக்கு கிரிஸ்டோபர் நோலனின் மாயவித்தை பிடித்திருந்தது.\nஹு ஜேக்மேன் மற்றும் கிரிஸ்டியன் பேல் கதையின் மைய மாந்���ர்களாய் நடித்திருந்தார்கள். ஸ்கார்லட் ஜோகான்சன் முக்கிய பாத்திரத்தில் வருகின்றார். மைக்கேல் கெய்னும் கதையில் உண்டு.\nதகவலறியும் சட்டமும் அரசு அதிகாரிகளும்\nதகவலறியும் சட்டத்தினால் சாமான்யர்களுக்கு பயனிருக்குமா என்ற கேள்வி வருகின்றது. தகவலறியும் சட்டம் பயன்படுத்த அமைப்பு ரீதியான முறையே சரியாக இருக்கும். அமைப்பும் வலுவானதாக இருக்க வேண்டும். தனி மனிதனாக அரசு அதிகாரிகளோடு மோதும் போது அதற்கான பிரச்சனைகள் உண்டு.\nயூனியன், தொழிளாளர் நலம் எல்லாம் பேசும் போது வாய் கிழியும் அரசு அதிகாரிகள் கை நிறைய காசு வாங்குவதும், அதிகார கொம்பின் உச்சாணியிலிருந்து மிரட்டுவதும் அன்றாடம் பார்க்க கூடியதே. மிரட்டுதல் எளிது. எல்லோருக்கும் பலவீனம் உண்டு. கண்டுபிடிப்பது குதிரை கொம்பு கிடையாது. மத்திய தர வர்க்கத்திற்கு வேலை, குடும்பம் இரண்டுந்தான் பொதுவாக முக்கியமானதாக இருக்கும். தகவலறியும் உரிமையை தனிமனிதன் பயன்படுத்தும் போது இந்த இரண்டை குறித்த அச்சத்தை சுலபமாக அரசு அதிகாரிகள் அவரிடத்து கொண்டு வர இயலும். பாதுகாப்பு கேட்டு தனிமனிதன் ஒரு இழவும் செய்ய இயலாது. காவல் துறை நண்பன் கதையெல்லாம் எழுத்தளவில்தான்.\nரேஷன் கார்ட் விநியோகத்தில் நடக்கும் அலுவலக முறைகேடுகளை குறித்து தகவல் அறியும் சட்டம் வழி அனுகிய ஒருவரின் கதையை தகவல் அறியும் சட்டம் குறித்த மத்திய அரசின் வலைப்பதிவில் படித்தேன். சப்பை கட்டான காரணங்களும் இழுத்தடிப்புந்தான் அங்கு பதிலாக இருந்தது. கிராம புற அதிகாரிகள் அதிக தொடர்பில்லாமல் இருப்பவர்கள். அங்கேயே இந்த கதையென்றால், நகர் புறங்களை நினைத்து பார்த்தால் பயமாக இருக்கின்றது.\nLabels: தகவல் அறியும் சட்டம்\nமணிசங்கர் ஐயர் உரை- இ.எக்ஸ்பிரஸில் இருந்து\nமணி சங்கர் ஐயர் பற்றி பெரிய கருத்தெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை.\nஇன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் அவர் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையை படித்தேன். அவரது உரையியின் உள்ளடக்கத்தில் முற்றிலும் ஒப்புதல் இல்லாவிட்டாலும் அவரது கருத்துகள் சில கவனத்தில் கொள்ளக் கூடியவையே.\nஉரையின் முழுவதினை காண இங்கு செல்லுங்கள்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மனித வள வளர்ச்சியும் தனிதனியே இயங்குவதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனித வள மேம்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென அவர் குறிப்பிடவில்லை.\nஇன்னமும் 700 மில்லியன் இந்திய மக்களை ்பொருளாதார சீர்திருத்தங்கள் தொடமால் பொருளாதார பின்னடைவில் இருப்பாதாக என அவர் கூறியிருக்கின்றார். 50 மில்லியன் மக்களே இந்த புதிய பொருளாதார கொள்கையால் பலனடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். என் ஐயம் என்னவெனில் இப்போது இருக்கும் 700 மில்லியன் 750 மில்லியனாக இருந்திருந்து எல்லோரும் பொருளாதார ்பின்னடைவில் இருப்பதைதான் அவர் விரும்புகிறாரா என்ன எந்த ஒரு திட்டமும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கியே வட்ட வடிவில் விரியும். இன்று வட்டத்திற்குள் 50 மில்லியனாக இருப்பவர்கள் எல்லாம் பிறக்கும் போதே வெள்ளி ஸ்பூனோடனு பிறந்தவர்கள் எனற வகையிலேயே மணிசங்கர் பேசுவதாக தெரிகின்றது. இந்த 50 மில்லியனில் நடுத்தர, கீழ்தட்டு வர்க்கத்தில் இருந்தவர்களும் நிறைய உண்டு என்பது அவருக்கு தெரியாதா என்ன எந்த ஒரு திட்டமும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கியே வட்ட வடிவில் விரியும். இன்று வட்டத்திற்குள் 50 மில்லியனாக இருப்பவர்கள் எல்லாம் பிறக்கும் போதே வெள்ளி ஸ்பூனோடனு பிறந்தவர்கள் எனற வகையிலேயே மணிசங்கர் பேசுவதாக தெரிகின்றது. இந்த 50 மில்லியனில் நடுத்தர, கீழ்தட்டு வர்க்கத்தில் இருந்தவர்களும் நிறைய உண்டு என்பது அவருக்கு தெரியாதா என்ன வரும் ஆண்டுகளில் சீர்படுத்தபட்ட ்பொருளாதார திட்டங்களை தொடர்ந்து பேணுவதன் மூலம் 50 மில்லியனை 100 மில்லியனாகவும் மாற்றலாம்.\nசிங்குர், நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் வந்த பிரச்சனை புத்ததேவ் பட்டார்சார்யாவின் நிர்வாக கோளாறே தவிர திட்டத்தின் குறை அல்ல. மணி சங்கர் தமிழ்நாட்டில் சீராக நிறுவப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை மறந்து விடுகின்றார். நிர்வாக கோளாறு திட்டத்தின் குறையாக முன் வைக்கப்படுகின்றது. ஊழலும், முரட்டுதனமான நிர்வாகமும் கடவுள் வழிபாடு, ஐமின் வழிபாட்டில் ஊறி போன இந்திய கலாச்சாரத்தின் எச்சமே. மக்கள் ஆட்சி , மக்கள் உரிமை என்ற கருத்தியல்களை கொண்ட கலாச்சார மாற்றமே இதற்கு மாற்று. இடைவிடாது நந்திகிராம் முன் நிறுத்தி எதிர் மறை பிராச்சாரம் கட்டவிழ்த்து தமிழகத்தில் சிறப்பான முறையில் நிறுவப்படும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை ்பின் ��கர்த்துவது ஒரு வகை பிரச்சார தந்திரமே.\nகோடிக் கணக்கில் திட்டங்களை போட்டு ்வறுமை அகற்ற ்நினைப்பதை விட திட்டங்கள் வழியே செல்வத்தை ்பெருக்க நினைப்பதே முக்கியமானதாகும். மான்யங்களும், உதவிகளும் படிக்கட்டுகளாக அமைந்து கீழ்தட்டு மக்களை உயர்த்த வேண்டுமே தவிர இரக்க வழி பிச்சையாக கருதப்படும் மேல்தட்டு எண்ணங்கள் தகர்க்க பட வேண்டும். ஏழை இருக்கின்றான், வறுமை இருக்கின்றது என மூலையில் உட்கார்ந்து புலம்பி ஆவது என்ன எப்படி செல்வத்தை அவ்விடத்திற்கு கொண்டு செல்வது , அதறகான வழிகள் என்ன எப்படி செல்வத்தை அவ்விடத்திற்கு கொண்டு செல்வது , அதறகான வழிகள் என்ன என யோசிக்க தெரிய வேண்டும்.\n7000 கோடி செலவில் ஒலிம்பிக் இந்தியாவில் நடப்பதை அமைச்சர் தவிர்த்து இருக்கின்றார். இது பாரட்ட பட வேண்டியதே. இந்த பணத்தை வைத்து ஒலிம்பிக் திருவிழா நடத்தி கிழிப்பதை விட இதை கொண்டு உருப்படியாக ஏதனும் செய்யலாம் என்பதை அவர் சொல்லியிருக்கின்றார். தேசிய பற்றும், பெருமையும் மனித வள குறீயிட்டில் இந்தியா மேல் வளர்வதில் உள்ளதே தவிர 7000 கோடி பணத்தில் ஒலிம்பிக் நடத்துவதில் இல்லை.\nபணம் சேர்க்க நினைப்பதும், தொழில் முனைவதும், தொழிலில் வளர்வதும் குற்றமே என்ற மனப்பாங்கேதான் இது போன்ற பேச்சுகளில் தென்படுகின்றது. தொழில்களுக்கான முறையான விதிகளை உருவாக்குவது, அதை ஒழுங்காக பேணுவது, திறந்த , எளிய சட்ட அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கி நடைமுறை படுத்தும் போது இது போன்ற மனப்பான்மை குறையும்.\nLabels: CII, சிறப்பு பொருளாதார மண்டலம்\n\"- சாமந்தி கவலையுடன் இருந்தான்\n\"கவலை பட்டா மட்டும் கிடைக்கவா போகுது\" - ஆறுதல் சொல்ல ஆசைபட்டான் கோதுமன்\n\" கேயான்களோடு வேலைக்கு போட்டி போடறது ரொம்ப சிரமம்டா. என்னதான் நாம மூளையில் சிப் வைச்சிகிட்டாலும், புராஸஸிங் சக்தி அவன்களுக்கு இயல்பா கூட போயிடுது\" - சாமந்தி\nகோதுமன் நல்ல வேலையில் இருந்தான். உணவும், உடை, உறைவிடம் மூன்றும் சம்பளமாக உண்டு. கோதுமன் வேலை செய்வது காய்கறி உற்பத்தி செய்யும் தொழிலில், கதிரியக்க பாதுகாப்புக்கு உட்பட்ட சிறப்பு வயல்களில் அவனுக்கு காய்கறி முற்றியதும் அறுக்கும் வேலை. எந்திரங்கள் பூரணமாக தடை செய்யப்பட்ட பகுதி அது.\nகோதுமன்தான் அவனது மேலாளருக்கு இரண்டு வார உண்மை காய்கறி உணவை தருவதாக கூறி சாமந��திக்கு ்வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்ப செய்தான். மாத்திரை உணவு மட்டுமே சாத்தியமான சூழ்நிலையில் காய்கறி உணவு அரசின் சுழற்சி முறையில் குடிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. வருடத்திற்கு இரண்டு ்வாரங்கள் மட்டுமே காய்கறி உணவு கிடைக்கும்.\nசாமந்தி கோதுமனோடு அரசின் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவன். சிறுவயதில் வயல்களை பற்றிய பாடங்களை சரியாக கற்காமல் கணிணியோடு பொழுதை ஒட்டி விட்டடான். பூமி-i மக்கள் தொகையில் எழுபது விழுக்காடு கணிணி துறை அறிவினை கொண்டு வேலை செய்து, வேலை ்தேடுவதால் அந்த ்துறை தேக்க நிலைக்கு வந்து விட்டிருந்தது. கேயான்கள் வந்ததும் கணிணியின் தேவையும் குறைய ஆரம்பித்து விட்டது.\nஅது பே.பி(பேரழிவிற்கு பின்) 200 வது வருடம். உலகம் பேரழிவை சந்தித்த பின் இரண்டு நூற்றாண்டுகள் ஆகி ்விட்டிருந்தன. உலக அழிவிற்கு முன் இருந்த மத ரீதியான வருட கணிப்புகள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டு இருந்தது. ஒரு சிலர் இன்னமும் அதை உபயோக படுத்தி கொண்டிருந்தாலும் பெரும்பாலோனார் அதை பயன்படுத்துவதில்லை.\nபூமி-i ன் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் பூமி-ii உடன் செய்த ஒப்பந்த அடிப்படையில் இந்த கால அளவே உபயோகப்படுத்த படுகின்றது.\nபேரழிவு பூமியை இரண்டாக பிளந்து இரு துண்டுகளாக மாற்றி விட்டது. வானில் இருந்த வந்த கல் மோதி ஏற்பட்ட பாதிப்பில் சுனாமி , நில நடுக்கம் என பல வகை உப பாதிப்புகள் உண்டாகின. அதிக பட்ச கதிரியக்கம், சுற்றும் அச்சில் ஏற்பட்ட மாறுதல் காரணமாய் பூமியில் பரிணாமம் துரிதப்படுத்தப்பட்டு மனிதரிலிருந்து கேயான்கள் உருவாகி இருந்தார்கள்.\nகேயான்கள் காமம், பசி, சோர்வு போன்ற உணர்வின்றி இருந்தார்கள். கேயான்களால் தங்களை பிரதி எடுத்துக் கொள்ள முடியும். பிரதி எடுக்கையில் அசல் அழிந்து விடும். உருவம் கிட்டதட்ட மனிதர்களை ஒத்து இருந்தது. கேயான்களின் மூளை திறன் மனிதர்களோடு பல மடங்கு ஆகிவிட்டு இருந்தது.\n\"காய்கறி வயல்களில் கேயான்களுக்கு என்ன வேலை அவர்களுக்கு பசி கிடையாதே\" - கோதுமனுக்கு வருத்தமாய் இருந்தது\n\" அரசுதான் எல்லோருக்கும் ஒதுக்காமல் வேலை தரும் நிறுவனமாய் தன்னை சொல்லிக் கொண்டு மனிதர் தலையை உருட்டுகின்றது. வர வர அரசு நிறுவனத்தில் கேயான்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி விட்டது\"- சாமந்தி\n\" சோர்வில்லாமல் வேலை செய்வதால் அரசு அவர்களை ஊக்குவிக்கின்றது. மனித இனத்தையே மனித இனம் கேள்வியாக்குகிறது. நீ வேண்டுமானால் பார் இன்னமும் சில நூற்றாண்டுகளில் கேயான்கள் ஆட்சிபீடம் ஏறி விடுவார்கள்\" - கோதுமன்\n\" அப்படியும் ஆகலாம். உன் மேலாளரிடம் எனக்கு வேலை தருமாறு நீ வலயுறுத்த முடியாதா \"- சாமந்திக்கு இந்த வேலையும் கிடைக்காமல் ்போய் விடுமோ என்ற பயம் வந்து ்விட்டது.\n\" சொல்லிப் பார்கிறேன். உன் இரண்டு வார காய்கறி உணவையும் அவருக்கு தருவதாக போய் சொல்கிறேன். நீ அரசு பாதுக்காப்பு இடத்துக்கு போ. நான் இரவு வந்து சேர்கின்றேன்.\" - கோதுமன் ஆழ்ந்த யோசனையுடன் அலுவலகம் உள்ளே சென்றான்.\nசாமந்தி கொஞ்ச நேரம் அந்த அறையிலேயே உட்கார்ந்திருந்தான். வேலையில்லாமல் இனபெருக்க உரிமம் கிடைக்காது. சில மாதங்களாக அவனுக்கு அதற்கான ஆசை அதிகமாகி விட்டிருந்தது. நேர்முக தேர்வில் ஆய்வாளார் கேட்ட எல்லா வினாக்களுக்கும், செய்முறை தேர்வுகளையும் நன்றாக செய்திருந்தாலும் தேர்வுக்கு வந்திருந்த கேயானை கண்டவுடன் நம்பிக்கை போய் விட்டிருந்தது.\nஎன்ன செய்வது என்ற கேள்வியுடன் பாதுகாப்பு இல்லம் நோக்கி கிளம்பினான்\nஎங்கள் நிழல் அவனுக்கு தீட்டாம்\nசாசன கதவுக்கு வெளியே நாங்களும்\nஎங்கள் அழைப்பும் அவன் கேட்கவில்லை\nஊர் கூடி பேசி பார்த்தோம்\nஅதை கேட்டு அவனை பார்க்க போக\nநிழல் பட்ட தீட்டெடுக்க இரண்டு நாள் பூசை\nவேறு சாமி பார்த்துக் கொண்டோம்\nகாலில் தட்டாமல் எழ முடிவதில்லை\nமெதுவாய் நகர்ந்து திண்ணைக்கு வர\nஆசைக்கு வைத்த வேப்பமர காற்று\nபழைய புத்தமொன்றும் காப்பி தண்ணியும்\nகாய்தேடி வீராசாமி கடைக்கு நடை\nஎதையோ சுமந்து இறக்கி வைக்கும் நினைப்புண்டு\nஊஞ்சல் உள்ளுக்குள் ஆடிக் கொண்டே இருக்கின்றது\nமது மனிதரிடத்து எப்போது சேர்ந்ததென தெரியவில்லை. புராணங்கள் தொடங்கி நவீன காலம் வரை எல்லா காலங்களிலும் உண்டு. கொண்டாட்ட காலங்கள், சோக சுமைகள் என்று மனித உணர்வின் முரண்பட்ட இரு நிலைகளிலும் சுலபமாய் பொருந்த கூடியது.\nநான் வளர்ந்த மத்திய தர குடும்ப சூழ்நிலையில் அச்சமும், அருவருப்புமான குணங்களை கொண்டதாகதான் எனக்கு மது போதிக்கப்பட்டது . பெண்கள் மீது வன்முறை செலுத்துபவரும், குடித்து விட்டு தெருவில் உருளுபவரும் மட்டுமே பார்க்க முடிந்ததில் வேறு வடிவங்கள் கண்ணில் படவில்��ை. இவற்றை தாண்டி மதுவை காண முடிந்தது திரைப்படங்களில்தான். பொதுவாக வில்லன்கள் குகையில்தான் மதுவிருக்கும். கதாநாயகன் சோகமடையும் போதும் மது அவனுக்கு தேவைப்படும். இயல்பான ஒரு விஷயமாகவே மது இருந்ததில்லை. இந்த சித்தரிப்பில் குப்பை கொட்டியதில் இதற்கு மேல் ்யோசிக்க முடிவதில்லை.\nமது அருந்தாமல் இருப்பது புனித தன்மை உடையதாகவும், அருந்துவது குற்ற உணர்ச்சியை தூண்டுவதாகவும் கற்பிக்கப்பட்டது. புனிதம் தேவைப்படாத காரணத்தினால் மதுவுடன் சிநேகம் ஆரம்பித்து நீடித்தது. நுரைக்கும் பியரும், கொறிக்கும் கடலையும், காது மூளை நகரும் இசையும் பிடித்திருந்தது. கண்மண் தெரியாத போதை காரணமாய் தொலைத்த அனுபவங்கள் காண கிடைத்தன. அதன் வழியே நிலை மறக்க அருந்துதல் மது ரசிக்க தேவை இல்லை என முடிவானது.\nநாள் போக்கில் போதையின் ரசிப்பிலிருந்து மனசு மதுவின் ருசிக்கு நகர்ந்தது. வேறு வேறு வகைகளுக்கு இடையேயான ஒப்பீடு அவசியமாய் பட்டது. மதுவுக்குள் முடங்கி போகமால் மதுவை பார்க்கும் நிலையில் இருக்கையில் அடிமையாகி வாழ்க்கை தொலைக்க வேணடியதில்லை.\nஉள்ளம் அடக்கி வார்த்தைகளில் கருமிதனம் காட்டும் தோழர் வட்டம் கூட புட்டியின் உடைப்பு இசையில் உடைய ஆரம்பித்து புட்டிகளின் எண்ணிக்கையோடு ்வார்த்தைகளை அதிகரிப்பதையும் கண்டிருக்கின்றேன். நான் , அவன், இவன், அவள் என்ற உள்மனக்கூடு கட்டிய திரைகள் அவிழ்ந்து தருணங்களின் ரசிப்பினை கூட்டுவதாய் உரையாடல்கள் நகரும். இத்தனை வார்த்தைகளை இது வரை இவன் பயன்படுத்தியேதே இல்லை என்ற அளவுக்கு பேசிக் களிக்கும் சுதந்திரம் மதுவினால் சிலருக்கு வாய்திருக்கின்றது.\nஅடித்தட்டு வாழ்க்கை நிலையிலும், மேல் தட்டு வாழ்க்கையிலும் மதுவருந்தல் இயல்பான ஒரு செயலாகவே கருதப்படுகின்றது. இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை நிலையில்தான் புனிதம் கெடுக்கும் ஒரு அம்சமாய் மதுவருந்தல் உள்ளது. மது சிலருக்கு ஒவ்வாமல் போகலாம், சிலருக்கு அதன் சுவை பிடிக்காமல் போகலாம், அதனால் எல்லோருக்கும் அதே உணர்வு இருக்க வேண்டுமா என்ன\nக்ளாஸின் பனிக்கட்டிகளின் ஊடே இடம் தேடி ஒடும் விஸ்கியின் ஒட்டம் கவிதையாகதான் இருக்கின்றது திரவ இயக்கவியல் தெரிந்த நண்பனுக்கு அது பாடமாக இருந்தது. எதனிடமிருந்தோ ்விலகி ஒடும் கருவியாய் இல்லாமல் இயல���பான இளைப்பாறும் வேளையில் துணையாய் இருப்பதும் மதுவுக்கு சாத்தியமே.\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஉலக கோப்பையில் ரன் மற்றும் விக்கெட் எதுவும் எடுக்காத காரணத்தினால் இர்பான் பதான் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக இந்திய அணி இனி வரும் போட்டிகளில் அபாரமாக விளையாட வாய்புள்ளதாக இந்திய கிரிக்கெட் போர்ட் எதிர்பார்க்கின்றது. ;-)\nவிளம்பரங்களில் விக்கெட்டுகளையும், ரன்களையும் அடித்து குவித்து\nஅணிக்கு தூணாய் நின்று மானம் காத்த சிங்கங்களான சேவாக், தோனி, சாகிர் கான் போன்றவர்கள் தங்களது வீரத்தை காட்ட பங்களாதேஷ் செல்கிறார்கள்.\nஅணியில் அரசியல் குழப்பம் இருப்பதால் உதவி கேப்டன் அறிவிக்கபடவில்லை. அரசியலும் ஊழலும் இல்லாமல் கிரிக்கெட் இருந்தால் பாரத கலாசார கேடாக போய் விடும் அபாயத்திலிருந்து அணி காப்பாற்ற பட்டதை கண்டால் மகிழ்வாக உள்ளது.\nசுமாராக நெடுநாளாக விளையாண்டு கொண்டு ஏனென தெரியாமல் அணிக்குள் அவ்வப்போது நுழையும் தினேஷ் மாங்கியாவும், அதிரடி ஆட்டக்காரர் என தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் கவுதம் காம்பிரும் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nசுழல் பந்து, வேகப்பந்து, சுவிங் ஆகும் பந்து தவிர மற்ற பந்துகளை அடித்து துவைக்க போவதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உறுதியுடன் இறுப்பது மன ஊக்கத்தை அளிக்கின்றது.\nஇரக்கத்தை தவிர வேறு எதுவும் தேவை\nஇருப்பு கொள்ளும் இயங்கு தன்மை வேண்டும்\nஏதாவது மரந்தான் முளைக்க வேண்டும்\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட BT பருத்தியின் வர்த்தகமும் அது கிளப்பிய எதிர்மறை தாக்கங்களும் பல பத்திரிக்கைகளில் தகவல்களாக வந்திருந்தன. பருத்தியை போல் வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் அரிசி போன்றவற்றிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு சோதனை முறையில் பயிரிடப்பட்டு வருகின்றன. பயிரிட்ட இடங்களோ மற்றும் சோதனை முடிவுகளோ உயிர் தொழில்நுட்ப துறையினால் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில் க்ரீன்பீஸ் நிறுவனம் கடந்த வருடம் இது தொடர்பாக தகவல்களை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வர தகவல் உரிமை அறியும் சட்டம் ்வாயிலாக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த மத்திய தகவல் கமிஷன் மரபணு பரிசோதனை பயிர்கள் பயிரிடப்பட்ட இடங்களையும், அவற்றினால் உண்டான ஒவ்வாமை மற்றும் அதன் நச்சுத்தன்மை குறித்த தகவல்களை தகவல் உரிமை சட்டம் 4.1(d)யின் அடிப்படையில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.\nமக்களாட்சியில் நல்ல சட்டங்களும் அதன் முறையான நெறியாண்மையும் இருக்கையில் வர்த்தக நலனும், பொது மக்கள் நலனும் சமநிலைப்படுத்த படலாம் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்சி. அரசு வர்த்தக நிறுவனங்களின் பின்னால் நின்று முக்கிய தகவல்களை மக்களுக்கு மறுக்கும் போது சட்டத்தினை பயன்படுத்தி அதனை சரி செய்யலாம் என்பது மக்களாட்சியின் முக்கிய கூறுகளில் ஒன்று. மக்களாட்சி இல்லாத இடங்களில் இதற்கான விவாதமோ, சாத்தியமோ கற்பனைக்கு அப்பாற்பட்டது.\nகட்டியகாரனின் வடக்கு மாசி வீதி சுவராஸ்யமான பதிவு. மதுரையின் நுணுக்கங்கள் அழகாய் விவரிக்கப்படும்.\nஅவரது காபிக் கடை அனுபவத்தை பாருங்கள்\nஇப்படி ஈ ஓட்டும் கடையில் கணக்கு மட்டும் கம்ப்யூட்டர் பாணியில் இருக்கும். அதாவது முதலாளியிடம் காசைக் கொடுத்து டோக்கன் வாங்கினால்தான் மாஸ்டர் காப்பி போட்டுத் தருவார். இத்தனைக்கும் மாஸ்டரும் முதலாளியும் அருகருகில் இருப்பார்கள். காப்பியென்றால் சிவப்பு டோக்கன். டீ என்றால் பச்சை டோக்கன். இரண்டும் ஒரே விலை. சிவப்பு டோக்கனை வாங்கிவிட்டு டீ கேட்டால் ஸ்ட்ரிக்டாக மறுத்துவிடுவார் மாஸ்டர். டோக்கனை மாற்ற முதலாளியிடம் சிபாரிசு வேண்டுமானால் செய்வார். “நம்ம பையந்தான். தெரியாம காப்பிக்குப் பதிலா டீ டோக்கனை வாங்கீட்டான். டோக்கனை மாத்திக் குடுங்க“ என்பார் முதலாளியிடம். அவர்கள் பேசுவதைப் பார்த்தால் நாளைக்கே கவர்மெண்ட் ஆடிட்டர் வந்து, ஏன் டோக்கன் மாறியது என்று இவர்களை ஜெயிலில் போட்டுவிடுவார்கள் என்பதைப் போல இருக்கும்.\nகட்டம் கட்டி முன் பக்கம்\nபதிவுகள் வர நட்சத்திர வாரம் மூலம் உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி.\nவாசித்து கருத்துகளை பகிர்ந்த தோழமைக்கும் நன்றி.\nநம் நாட்டின் நில அமைப்பு முறை சாதியத்தின் மேல் நிறுவப்பட்டது. நில உடமையாளர் சமுகத்தின் ஊடே நான் வளர்ந்த போது அவர்களின் சாதிய இறுக்கங்களும், ஆக்கிரமிப்பு தனமும் அந்த கட்டுகளை மீற வேண்டிய நிர்பந்தம் மற்றும் சிந்தனையின் அவசியத்தை உணர்த்தியது. ஆண்டைகள் என்று மிராசுகளை அழைப்பார்கள்.\nஇந்த கவிதைகள் அந்த வட்டத்தினை பற்றியது. இவை ஒரு மீள் பதி���ே\nஎனக்கேன் காப்பிக்கு தனி டம்ளர்\nLabels: கவிதை, நட்சத்திர வாரம்\nஅலுவலகத்திலும், பிற இடங்களிலும் அதிகமாய் பிரச்சனைகள் போதோ அல்லது பொறுப்புகள் கை மாற்றி விடும் போதோ பார்க்கும் ஒரு பழக்கம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பு. வாசித்து முடித்து தொடர்ச்சியான நகர்வாக இருக்காமால் நிறைய சமயங்களில் ஒரு தேக்க நிலையை காணலாம்.\nகலந்தாலோசனை கூட்டங்களில் இரைச்சல் அதிகமாகி முன்னால் நடந்த சம்பவங்களின் குறைகள் மட்டும் பேசப்பட்டு ஏற்பட்ட இழப்பிற்கு யாரையாவது திட்டிக் கொண்டே கூட்டமே முடிந்து விடும். புதிய ஆலோசனைகளும், நடவடிக்கைகளும் அதற்கு மேல் மாற்று பாதைகளும் பற்றி அதிகம் விவாதிக்கப்படாது.\nவேலைக்கு சேர்ந்த பொழுதில் இது போன்ற குழப்பம் ஏற்பட்ட ஒரு புரோஜக்ட்டில் புதிய தலைமை நிர்வாகி \"IT IS WHAT IT IS. ALL THIS BLAME GAME CAN NOT CHANGE OUR SCREW UPS. \" என்று பொரிந்து தள்ளினார். அதற்கு பிறகு அணியின் போக்கு மாறி விட்டது. பழங்கதைகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தன. இந்த it is what it is வழி சிந்தனை பிடித்திருந்தது. ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கண்டு மலைக்காமல் , அஞ்சாமல், இருப்பதை தீர்த்து ஆக வேண்டியதை செய்து வாடிக்கையாளருக்கு தரமான சேவையை வழங்குவதே முக்கியம்.\nபழசை அள்ளி போட்டு கழுவி சுத்தம் செய்து அடுத்த வேலைக்கு நகர நினைப்பது தவறல்ல. ஆனால் பழமையினை கிளறி கூறு போடல் மேல் கொண்டு ஆக வேண்டிய காரண காரியங்களை பாதிக்கும் இடத்தில் கிளறி கொண்டே இருப்பதில் ஆவது என்ன புதிய சிந்தனை, ஆர்வம், அதனை நடைமுறைபடுத்து்ம் மானகை திறன் போன்றவை கொண்டிருத்தலே நலம்.\nஒப்பாரி வைத்தலும், கட்டியலுதலும் வாழ்வை தூக்கி செல்லாது. அவை சமயத்தின் வெளிப்பாடாய் இருக்கலாமே தவிர, இரும்பு சங்கிலியாய் வாழ்வாதாரங்களை கட்டி விடுவதாய் இருக்க கூடாது.\nநடந்து முடிந்து போன சம்பவங்கள் முடிந்தவையே. நீங்களோ, நானோ இல்லை வேறு யாரோ அதை மாற்றி விட முடியாது. குட்டையில் ஊறுதல் போல் அதில் ஊறி கிடத்தல் சுகமே, இங்கும் அங்கும் விரல் நீட்டி குற்றம் சுமத்தி இருத்தல் சுய இரக்கத்தையும், சிரங்கினை சொறியும் கோபத்தையும் கொடுக்கும், ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலிருக்காது. it is what it is. அதற்கு அடுத்து என்ன செய்வது\nLabels: அனுபவம், நட்சத்திர வாரம்\nஇடையே இருந்தாள் என் ஆசிரியை\nஅடுத்த வாரம் அவள் வயசு\nவ���்கி , கடன் , அரசியல்வாதி\nICICI வங்கி அரசியல்வாதிகள், காவல்துறை சார்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வக்கில்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறதாக செய்தி வந்துள்ளது. இதை குறித்து வங்கி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.\nஅதை கண்டித்து இந்திய குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் வங்கிக்குள் நுழைந்து வங்கியின் கணிணி, சாளரங்கள் மற்றும் இதர பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். எதையுமே மிரட்டி அடித்து நொறுக்கி சாதிக்க நினைப்பர்கள் மக்கள் பிரதிநிதியானால் மக்களாட்சியின் கதி என்ன எல்லோரும் எல்லா நேரமும் நியுட்டனின் மூன்றாம் விதியை காரணம் காட்டி வன்முறையில் இறங்கி அதனை நியாப்படுத்தி பேசினால் எதற்கு அரசு, சட்டம், ஒழுங்கு எல்லாம். இந்திய குடியரசு கட்சி நியுட்டனின் மூனறாம் விதியை மட்டும் சட்டமாக்கி விட்டு மற்றதை தூக்கி எறிய சொல்கிறதா\nஅரசியலமைப்பின் முக்கிய உறுப்பினர்களை வங்கி ஒதுக்குகின்றது என வருத்தப்படுவதா இல்லை கடன் இல்லை என்றதற்கே வங்கியை ்நொறுக்குபவர்கள் நம்பி கடன் கொடுத்து கடன் திருப்பி கேட்டால் என்ன செய்திருப்பார்களோ. பாவம் வங்கிகள் என நினைப்பதா\nதிருச்சி - பாரத மிகுமின் நிறுவனம்\nபாரத மிகு மின் நிறுவனம் திருச்சியில் உள்ள தனது கிளையில் 1000 கோடி ரூபாய் புதிய முதலீடு செய்து அதன் உற்பத்தி திறனை மேம்படுத்த உள்ளது.\nதிருச்சியின் வளர்ச்சியில் பாரத மின் மிகு நிறுவனத்தின் பங்கு குறிப்பிடதக்ககது. தொத்து வேலை(welding) மற்றும் நிர்மித(fabrication) பணிகளில் சிறப்பு மையமாக திருச்சியை வளர்ப்பதற்கு இது வழி வகுக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது. புதிய வேலை வாய்புகளும் இதனால் உருவாகலாம். மார்ச் 31, 2007 வரையிலான பொருளாதார ஆண்டில் அதன் வரிக்கு முந்திய லாபம் சென்றைய ஆண்டை விட 103 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தாமோதர் பள்ளதாக்கு கார்பரேஷனின் மின்சார விரிவாக்க திட்டத்திற்காக உத்தரவை பாரத மிகு மின் நிறுவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்க மின் விரிவாக்கம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பையும், தொழில் மேம்பாட்டையும் கொண்டு வருகின்றது.\nதிருவரம்பூர் சாலைகளை விரிவுப்படுத்தவும் அவர்கள் முயற்சி செய்து வருகின்றார்கள். பேருந்து ்நிலையத்தை ஒட்டி உள்ள கடைகள் பாதிக்கப்படலாம். ஆனால் சாலை வசதி மேம்பட்டு நெரிசல் தவிர்க்கப்படும்.\nஅப்பாவிடம் பேசும் போது மிகுமின் நிறுவனம் ்நிறுவப்பட்ட போது திருச்சி மக்களிடம் இதன் வருகை ்விலைவாசியை அதிகரிக்க செய்து திருச்சியினை பாதிக்குமோ என்ற அச்சம் இருந்தது எனறு சொன்னார்கள். அந்த பயம் இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது.\nLabels: அனுபவம், திருச்சி, நட்சத்திர வாரம்\nமற்றுமொரு தற்கொலை. எதாவது ஒரு புள்ளி விவரத்தில் கொஞ்சம் அசைவிருக்கும். மகாராட்டிர முதல்வருக்கு இரண்டு கொட்டாவிகளுக்கு இடையே செய்தி சொல்லப்பட்டு மறக்க பட்டிருக்கும். இறந்தவரும் இந்திய பிரஜையே. அவருக்கும் அரசியலமைப்பின் பாதுகாப்பும், அரசின் கவனமும் இருந்திருக்க வேண்டும். முன்பு அவருக்கும் வாழ்வின் மீதான பிடிமானங்கள் எல்லோரையும் போல இருந்திருக்கும். ஒவ்வொரு முறையும் பருத்தி விதைக்கையில் பருத்தி முற்றிய உடன் கடன் தீரும் என்ற நம்பிக்கை இருந்திருக்கும். ஏதோ ஒரு நொடியில் புள்ளியில் அந்த நம்பிக்கை காணாமல் போய் விட்டது. எதிர்காலம் இறந்தகாலத்தை விட புதிதாய் வராது என்ற முடிவுக்கு வந்திருக்க கூடும். குடும்ப தலைவரின் மறைவு குடும்பங்களில் உருவாக்கும் கையறு நிலை கொடுமையானது. கணவனுக்கு துணையாய் இருந்தே பழகி போன பெண் தன் குடும்பத்தை தானே இழுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார். அதன் நடைமுறை சிரமங்கள் வார்த்தைகளில் சொல்ல இயலாது. GDP , பண வீக்கம் போன்ற பல புள்ளி விவரங்கள் நடுவே தற்கொலை புள்ளி விவரமும் இடை விடாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது.\nஒரு ஒட்டு குறைந்து போனது முதல்வருக்கு பிரச்சனை இல்லை. இறந்து போனவனும் தன்னைதான் பிரதிநிதியாக நினைத்தான் என்ற உணர்வும் இருப்பதாய் தோன்றவில்லை. நிவாரண நிதி அறிவிப்புகளில் மட்டும் உண்டு. சென்ற வருட செய்திகளில் நிவாரண நிதி வழங்குவதில் ஊழல் காரணமாய் கால தாமதம் ஆகி அதனால் தற்கொலையும் நடந்த செய்தி வந்தது. பிணந்தின்னி கழுகுக்கிற்கு சுடுகாட்டு சாப்பாடு மாறுபட்டதாய் தெரிவதில்லை.\nவிதர்பாவின் அழுத்தமான மன இறுக்கம் வாய்ந்த சூழ்நிலையில் மாநில அரசு மன ஆலோசனை குழுக்களை அமைத்து அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தியிருக்கலாம். மகாராட்டிரா காட்டன் போர்ட் விதர்பாவிலாவது ஊழல் செய்வதை கட்டுப்படுத்தி இருக்கலாம். விவசாயத்தின் முதலுக்கு மேல் வருமானம் வரும் வழிகளை உடனிருந்து கண்டறிந்து அதனை செய்ய முற்பட்டு இருக்கலாம். (அப்புறம் எந்த எழவுக்கு விவசாய அறிவியல், பொருளாதார நிபுணர்களை அரசு வைத்திருக்கின்றது என தெரியவில்லை). பாசன வசதிகளுக்காக வழங்கப்படும் காசில் ஊழல் இல்லாமல் கொடுத்திருக்கலாம். வேறு புதிய தொழில்கள் நிறுவ ஆலோசனை வழங்கி உதவியிருக்கலாம். பிச்சைகாரனுக்கு பிச்சை வழங்கிய தோரணையில் விதர்பாவின் மான்ய தொகையை பத்திரிக்கைகளுக்கு செய்தியாக கொடுத்து விட்டு வேடம் போடாமலும் இருந்திருக்கலாம்.\nLabels: நட்சத்திர வாரம், மற்றவை\nகருப்பு பணம் இந்திய பொருளாதாரத்தின் அளவீடான GDP-ல் 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆன்றோர், சான்றோர்,வலதுசாரி, இடதுசாரி முதல் சாமான்யர் வரை எல்லோரும் பங்கெடுத்து முழு வீச்சுடன் கருப்பு சந்தை வளர்சிக்கு பணி செய்கின்றோம்.\nவரி கட்டாமல் வியாபாரம் தெருவுக்கு தெரு உண்டு. தெருவில் சாக்கடை புரண்டாலும் கவலை இல்லை. கோடையில் ்சின்னம்மை தாக்கினாலும் கவலை இல்லை.வரி கட்டாவிட்டாலும் கவலை இல்லை. மரத்து போய் விட்டதா இல்லை இது போதும் என்று நிறைவடைந்து விட்டோமா என தெரியவில்லை.\n1983ம் ஆண்டு 36,768 கோடியாக இருந்த கருப்பு பணம், இன்று 9 இலட்சம் கோடியாக வந்து நிற்கின்றது. கடுமையான வரிச்சட்டங்கள், அளவுக்கு அதிகமான முத்திரைதாள் கட்டணம் போன்றவையே கருப்பு பணத்தினை தீ மூட்டி வளர்க்க முதல் காரணம். பின்னாளில் இவை தளர்த்த பட்ட போதும ஏமாற்றி பழகியது வசதியாய் இருந்ததால் வரி கட்டுதல் அநாவசியமாய் போய் விட்டது. அதற்கு அடுத்த காரணம் ஊழல்.\nமக்களுக்கு அரசு நிர்வாகிகள் மேல் நம்பிக்கை இல்லை. தொகுதிக்கு தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் கிட்டதட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்கிறாராம். இது கணக்கில் வராத பணமே. 542 தொகுதியை கணக்கில் எடுத்தால் மொத்த கருப்பு பண அளவு 10000 கோடி பக்கம் வருகின்றது. இது இல்லாமல் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் எல்லாம் உண்டு. புழங்கும் இந்த கருப்பு பண அளவை நினைத்து பாருங்கள். இன்று உள்ள எல்லா அரசியல் கட்சிக்கு இதில் பங்கு உண்டு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் அறவே இல்லை.\nசந்தையில் கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும், நிலமாகவும், வீடாகவும் புழங்க���கின்றது. இது இல்லாமல் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டாகவும் கருப்பு பணம் அதிகம் இருக்கின்றது. அதிக மதிப்புள்ள பணத்தினை சந்தையில் குறைத்து, வங்கி கணக்குகள் வழியே வர்த்தக பரிமாற்றங்கள் வர வழி செய்வது முக்கியமாகும். கருப்பு சந்தையின் அளவு விரியும் போது அதன் சுமை வரி செலுத்துவோரின் மேல் அதிகமாகும். அதன் விளைவாக ஒழுங்காய் வரி செலுத்துபவரும் அதை தவிர்க்கவே பார்ப்பார்கள்.\nஇந்தியா வல்லரசு ஆக வேண்டிய அவசியத்தை விட தொழில் வளத்தில், மக்கள் வளத்தில் முன்னேறிய நாடாக வேண்டிய அவசியம் நிறைய உண்டு. எளிமையான வரி அமைப்பு, அரசின் சிவப்பு நாடா அகன்ற தொழில் ஊக்குவிப்பு முறைகள், உள்கட்டுமான உயர்வுகள், அதிகரிக்கும் வரி செலுத்துவோர், குறைந்த பட்ச நேர்மை உள்ள அரசியல்வாதி போன்றவைதான் அடிப்படை தேவை. பாகிஸ்தானோடும், சீனாவோடும் ராணுவ அளவில் ஓப்பிடு செய்து ்கொண்டு மதச்சண்டைகளில் இன சண்டைகளில் நேரத்தை செலவீடு செய்தால் நிலையான முன்னேற பாதையில் உள்ள அரசு என்பது கனவில்தான் இருக்கும்.\nநிறுவனங்கள் லாபத்தை குறி வைத்து இயங்குகின்றன. அதில் முதலீடு உண்டு. விளம்பரங்கள் மற்றும் உத்திகள் மூலம் பொருளை சகலருக்கு அறிமுகம் செய்ய தனி அணிகள் உண்டு. அவர்களின் செயல்பாடுகள் அளக்கப்பட்டு அதற்பகேற்ப ஊக்க தொகை உண்டு.\nஎதிர் நிறுவனத்தின் பொருளை விடாது சாடுதலும் ஒரு வகை விற்பனை தந்திரமே. நுகர்வோரை பொருளுக்கு அடிமையாக்கி விடுதல் விற்பனை செயலின் உச்ச கட்டம். இந்த இடத்தில் நுகர்வோருக்கு மாற்று பொருள் பற்றிய எதிர்மறை சிந்தனை பூரணமாக ஊட்டப்பட்டிருக்கும். நுகர்வோர் தன்னையும், பொருளின் மீதான தனது சிந்தனையும் தனித்து பார்க்கும் சிந்தனையை முற்றிலும் மறுத்திறுப்பார். இரண்டும் ஒன்றே என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கும்.\nநுகர்வோர் அவர் பயன்படுத்தும் பொருளுக்கு இணையான பொருள்களை சந்தையில் ஒப்பீடு செய்யவோ அல்லது உபயோகப்படுத்தபடும் பொருளின்றி மாற்று இருக்கலாம் என்ற நிலையையோ நினைக்கும் இடம் தவறானது என்ற போதனையும் நிறுவனங்களால் உண்டாக்கப்படுகின்றது. நுகர்வை பற்றிய ்பொது அறிவையும், கட்டுடைக்கும் சிந்தனையும் கொண்டெழும் சமூதாயவாதிகள் பின்னாளில் ஏதோ ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாகி மாற்றப்படுதலும் உண்டு. நுகர்வோர் நலனை கருத்தில் கொள்வதாய்தான் இன்று வரை எல்லா நிறுவனங்களும் சத்தியம் செய்கின்றன. ஆனால் நுகர்வோரின் நலமே நிறுவன பொருளில்தான் என்ற மிரட்டலையும் உள்ளடக்குகின்றன.\nநிறுவனங்களை தாண்டிய பெருவெளி உண்டு. கால் வைத்து நிற்க தைரியம் வேண்டும். எதிலும் பற்றாது எது வரினும் ஊழ் என்று எண்ணாத மனநிலை அங்கு தேவை. அங்கு போதனைகளும், பிரார்த்தனைகளும் கிடையாது. தேவைகளும், தேவையை நிறைவேற்றும் வழிகளும் யாராலும் வரமாய் வராது. பெருவெளி ஒரு போதும் நிறுவனமாகாது. எல்லோரும் ஒரே போல் அங்கு இயங்க இயலாது. மாறுபட்ட இயங்கங்களே பெருவெளியின் அச்சாணி. இம்மையும் , மறுமையும் நிராகரிக்கப்பட்டு விடுவதால் அவை சார்ந்த அச்சங்களும் அங்கே சுமையாவதில்லை.\nநிறுவனம் கொடுத்த பொருளாய் தம்மை நினைப்போர் சகமனிதன் நோக்குகையில் முதலில் தெரிவது சகமனிதனிடத்து உள்ள பொருளே. ஆனால் பெருவெளியில் சகமனிதன் நிறுவனத்தின் பகுதியாய் அறியப்படுவதில்லை, அவன் தனக்கே உள்ள குறை நிறைகளோடு அறியப்படுகின்றான். பார்வை வித்தியாசம் புதிய மானுடம் படைக்க உதவும்.\nஸ்பைடர் மேன்/சூப்பர் மேன்/வொன்டர் வுமன் ஒத்த கதாநாயகர்களை தேடுதல் கலாச்சாரத்தின் பெரும் பகுதியாக இருக்கின்றது. விளையாட்டு, அரசியல், நிறுவனங்கள் என பார்க்கும், உணரும் எல்லா இடங்களிலும் இந்த இரண்டின் பங்கும் உண்டு.\nஎம்.ஜி.ராமச்சந்திரன் அரசியல் சித்து விளையாடலில் அசைக்க முடியாதவராக இருந்தருக்கு திரைப்படங்களில் அவர் கொண்ட அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கதாநாயகர்களை காட்டியதே காரணம். தாயை கண்டு இரங்கல், தங்கை கண்ணீர் துடைத்தல், பொருளாதாரத்தில் பின் தங்கியவரை தோள் தழுவுவதல் என அவரால் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அசரீரி போல் மக்கள் மனத்திற்கு சென்று சேர்ந்தன. கற்பனைக்கும், கற்பனை தாண்டிய உண்மை வாழ்விற்கும் இடையேயான வித்தியாசம் நழுவிவிட்டது. அவர் காலமான போது எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த குடும்பம் அவருக்கு பதினாறாம் நாள் காரியம் செய்து ஒப்பாரி வைத்து அழுதது. தனிமனித கவர்சியின் உச்சகட்டம் இது. இன்றைய அரசியலில் மன்னராட்சி முடிந்தும் மன்னராட்சி/நில ஜமீன்களின் தன்மையுடைய வேறு வகை கதாநாயகர்கள் முன்னிறுத்தப்படுகின்றார்கள். சராசரி மனிதனுக்கு அப்பால் பூச்சாண்டிகளை ஒத்த ஆளுமை உள்ள ��லைமையே இப்போது காணமுடிகின்றது. தலைவர்களின் சுயநலம், ஊழல் போன்றவை கதாநாயக தன்மையின் பின்னால் ஒளிந்து கொள்கின்றது.\nஅடைமொழி வைத்து மட்டுமே தலைவர்களை விளிப்பதும் போற்றி பாடலின் ஒரு அங்கமே. அன்னை, கர்மவீரர்,அறிஞர், தந்தை,மகாத்மா, கலைஞர், புரட்சி தலைவி என அடைமொழி என்று எல்லா நிலையிலும் உண்டு. இவர்கள் வரலாற்று புத்தகத்துக்குள் இவ்வாறே பதிக்கப்படுகின்றனர். தொடர்ச்சியான தேர்வெழுதுவதற்காக செய்யும் மனப்பாட வாசிப்பு நாளைடவில் அடைமொழி இல்லாத தலைவர்களை ஏற்றுக் கொள்ளுதல் இயலாமல் செய்து விடுகின்றது. காற்றில் துலாவியாவது அடைமொழி கொண்டு வந்து ஒட்டிக் கொள்ள வைக்கச் சொல்கின்றது.\nஅடைமொழிக்கப்பால் உள்ள உண்மைகள் சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனாலும் கதாநாயகதன்மை சித்தரிப்பு மூளைக்குள் சலவை செய்யப்பட்டுள்ளதால் அதனை சுலபமாக ஒதுக்கி விடுகின்றோம். தனித்தன்மை கொண்டு ஆளுமை உள்ள எதிர்கால சமுதாயம் வர வரலாற்று பாடப்புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்படல் வேண்டும்.\nவிளையாட்டிலும் இந்த தன்மை உண்டு. பதினோரு நபர்கள் விளையாடும் மட்டை பந்து விளையாட்டில் ஒரே கடவுளாக டெண்டுல்கர் சித்தரிக்கப்படுகின்றார். அவர் ஆட்டமிழந்தால் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பவர்களையும் பார்த்திருக்கின்றேன். கூட்டு ஆட்டம், அணித்திறன் என்ற அளவில் ஆட்டம் ரசிக்கப்படாமல் , வளர்க்கப்படாமல் தனிதனி கதாநாயகர்களின் பின்னே ஒளிந்துள்ளது. கங்குலி இதற்கு மற்றுமொரு உதாரணம்.\nபகுத்தறிவு, சுயமரியாதை உள்ள சமுதாயத்தில் அனைவருக்கும் அனைவர் நோக்கி மரியாதை உண்டு. ஆனால் ஆண்டவனாக யாரும் சித்தரிக்கப்படுவதில்லை. ஆண்டவன் பற்றிய விளக்கங்களும், சிந்தனைகளும் தனிமனிதனின் உரிமையாக கொள்ளப்படுகின்றது, கூட்டுச்சமுதாயம் சகமனிதனை முத்திரைகள் அற்ற மனிதாய் பார்க்கின்றது. உருக்கம், கண்ணீர், கோபம், எள்ளல் போன்ற பலகீனமான தருணங்களில் பகுத்தறிவோ, சுய மரியோதையோ இருப்பதில்லை. பகுத்தறிவுள்ள சமுதாயத்தில் கதாநாயக தன்மை கொண்ட ஆளுமைகள் தேடி அலைதல் தேவையற்ற ஒன்று. நல்ல நிர்வாகிகளும், நிர்வாக ்கோட்பாடுகளுமே தேவை. இது ஒரு தூரத்து கனவே. ஆனால் என்றாவது ஒருநாள் சாத்தியப்படும்.\nமாமு விளையாட்டுக்கு எடுத்துக்கோனு ஏதேனும் நடந்தா நட்பு வட்டங்கள் சொல்லும். உண்மையில் விளையாடும் இருக்கும் மனோபாவத்தில் எடுத்துக் கொண்டால் பேரன்பற்ற பெருங்கோபத்தில்தான் முடியும்.\nமனிதனின் குழு இயக்கம் விலங்கினமாய் திரிந்த காலத்திலிருந்து வந்தது.தனி மனிதன் தன்னை ஒத்த அல்லது தன்னை விட கொஞ்சம் மேலான தன்மை உடையவர்களோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறான். விளையாட்டை பற்றிய அறிவை பகிரவும் அந்த விளையாட்டு குழுவோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்ளுதலும் அவசியமாகிறது. குழுவை தேர்ந்தெடுத்தல் நகரம், மதம், நாடு என்ற பல வளையங்களுக்குள் அமைகின்றது.\nவிளையாட்டில் விளையாடுவதோ, அணி ஆதரவு நிலையிலோ அட்ரினலின் உச்சம் ஏற ஆர்பரித்து நிற்கும் போது அதை விட பேரின்பம் தேட இயலாது. காமத்தின் பரவசம் ஒத்த நிலை அது. காமம் இருவருக்குள் தனியறைக்குள் இயங்குவது(பொதுவாக). விளையாட்டு அனுபவம் பலரிருக்க நபர்கள் அதிகரிக்க மிகுந்த அளவாக மாறக்கூடியது. பிறந்த உறவா , பகிர்ந்த உறவா, இல்லை பழகிய உறவா எதுவும் இல்லை. ஆனாலும் மனம் வெற்றியில் மகிழ்ந்து, தோல்வியில் துவண்டு போகின்றது.\nநிம்பஸ் ஒளிபரப்பை தூர்தர்ஷனுடன் பகிர மறுக்கையில் பாதி இந்தியா வாடி வதங்குகிறது. கோடிகள் புரள ஒளிப்பரப்பு உரிமைகள் பேரம் பேசப் படுகின்றன.\nஇந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொன்றும் இரு நாட்டுக்கிடையே யுத்தம் போல்தான் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ரோம நகரத்தில் கிளாடியேட்டர்கள் ரத்தம் சிந்துகையில் குதுகலித்த பார்வையாளார்களின் மனநிலை விக்கெட்டுகளின் வீழ்ச்சியிலும், மட்டையில் பட்டு விழும் நான்கிலும், ஆறிலும் கிடைக்கின்றது.அண்மையில் உலக கோப்பை தோல்வியும் சிலரின் இதய துடிப்பை நிறுத்தவும் செய்திருக்கின்றது.\nதென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கடவுள் சாக்கர் வடிவில் உலவுகின்றார். இன்னோரு மதமாகவே சாக்கர் உள்ளது. தன் அணியின் தோல்விக்கு காரணமானதால் சுட்டுக் கொள்ளப்பட்ட கொலம்பிய கால்பந்தாட்ட வீரரை மறக்க இயலுமா அமெரிக்காவில் புட்பால் காலங்கள் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களாகவே உள்ளன. நுரைக்கும் பியர் பாட்டில்கள், கார்களில் பறக்கும் அணிகளின் கொடிகள், ஆர்பரிக்கும் கூட்டம் என்று கோலகலமாகவே உள்ளது.\nஅமெரிக்காவின் புட்பால் அணிகள் நகரங்களை மையமாக கொண்டவை. கலிபோர்னியா மாகாணத்தில் இருந்த போது சான்பிராஸிஸ்கோ, ஒகலாந்து இரு நகரங்களும் இரு புட்பால் அணிகளை கொண்டிருந்தன. நண்பர் ஒருவர் ஒக்லாந்து எனும் நகர அணியை ஆதரிப்பவராய் இருந்தார். அவரது தலை தொப்பியில் ஒக்லாந்து அணியின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஒரு முறை விளையாட்டு பொழுதினில் சான்பிரான்ஸிஸ்கோவின் பார் ஒன்றிற்கு செல்கையில் எங்களுக்கு அந்த தொப்பியை நீக்குதல் எங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு நல்லதென அறிவுறுத்தப்பட்டு நண்பர் தொப்பியை நீக்க வேண்டியதாயிற்று. அவர்களிடம் ்விளையாட்டாய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தால் பூசைதான் விழுந்திருக்கும்.\nஇதற்கு அப்புறமும் யாராவது 'it is just a game' என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கின்றது.\nஎல்லோரும் அணியின் தோல்வி குறித்தே பேசுகின்றோர்கள் ஆனால் யாராவது எங்களை குறித்து யோசித்தார்களா\nசில புள்ளி விவரங்கள்((செப்டம்பர் 2005க்கு பிறகு)\nஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டிகளில்\nபந்து வீச்சுக்கு சாதகமான களங்களில்\nதகவலுக்கு நன்றி ; cricinfo.com\nசில்லறை வணிகம் - பழங்கள் மற்றும் காய்கறிகள்\nபழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் தற்போதைய நிலமை.\nநுகர்வோருக்கும் இழப்பு. உற்பத்தியாளருக்கும் இழப்பு. வெற்று இரக்கமும், பச்சாதாபமும் தாண்டி இருவருக்கும் வேறு தேவைகளும் உண்டு.\nசில்லறை வணிகம்- வருவாய் பகிர்வு\n5000 முதல் 20000 சதுர அடி வரை இடம் வைத்திருக்கும் கடைகளோடு வருவாய் பகிர்வளவில் ஒப்பந்தம் செய்து வியாபாரத்தில் இறங்க தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. எத்தனை சதவீதம் லாப பகிர்வு இருக்குமென தெரியவில்லை.\nசிறு நகரங்களிலும் தங்களுடைய இருப்பை விரிவுப்படுத்தும் ஒரு வழியாக ரிலையன்ஸ் இந்த வழியை அறிவித்துள்ளது. இந்த வியாபார பகிர்வுக்கு ஒத்துக்கொள்ளும் சிறுவணிகரது கடைகளை மேம்படுத்தவும், புதிய பொருள்களை அறிமுகப்படுத்தவும் ரிலையன்ஸ் ்முன் வந்துள்ளது.\nஇந்த முறை வரும் போது உள்ளூர் சந்தைக்கு ரிலையன்ஸின் பெரிய வரத்துவாரி அறிமுகப்படுத்த படுதல் மூலம் பொருள்களின் தரம் உயர்ந்து வி்லை குறையலாம். அதே நேரம் உள்ளூர் மொத்த விற்பனையாளருக்கான தேவை குறைந்து அவர்களது வியாபாரம் பாதிக்கப்படும்.\nநாட்டின் மொத்த நில பரப்பு\nவிவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் நில அளவு\nஇதுவரை அனுமதி அளிக்கப்பட்ட 234 சி.பொ.மண்டலங்களால்\nகருத்தளவில் அனுமதியளிக்கப்பட்டு இன்னமும் நிலம் கையகப்படுத்த\nபடாத சி.பொ. மண்டலங்களுக்கு பயன்படுத்த போகும் நில அளவு\nஇது வரை அனுமதிக்கப்பட்ட 234 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் முழு அளவில் செயல் படும் போது அவற்றின் மொத்த மதிப்பு 3,00,000 கோடியாக இருக்கும். அதனால் 4 மில்லியன் வேலை வாய்ப்புகளும் உருவாகும். நில அளவினை ஒப்பிடுகையில் சிறப்பு பொருளாதாரத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட/படுத்த போகும் விவசாய நிலப்பரப்பில் 0.1 விழுக்காடே. அரசு இந்த விவசாய நிலத்தில் இருந்திருக்கும் வேலைவாய்ப்பை பற்றியோ, அல்லது விளைபயிர் பற்றியோ புள்ளி விபரம் அளிக்கவில்லை.\nபச்சை புடவை, மஞ்சள் புடவை , அட்ச கிருத்திகை, பிள்ளையார் பால் குடித்தல் என வதந்தி கிளப்புவது போல மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை பற்றிய புரளிகளுக்கும், எதிர் மறை பிரச்சாரங்களுக்கும் விடையளிக்கும் விதமாய் அரசு இநத தகவல்களை அளித்துள்ளது\nLabels: சிறப்பு பொருளாதார மண்டலம்\nசிறப்பு பொருளாதார மண்டலம் (2)\nதகவல் அறியும் சட்டம் (1)\nதகவலறியும் சட்டமும் அரசு அதிகாரிகளும்\nமணிசங்கர் ஐயர் உரை- இ.எக்ஸ்பிரஸில் இருந்து\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம்\nவண்ண விளக்கு பட்டை நாடா சுற்றும் விசிறி ஆர்வத்தை இ...\nவங்கி , கடன் , அரசியல்வாதி\nதிருச்சி - பாரத மிகுமின் நிறுவனம்\nசில்லறை வணிகம் - பழங்கள் மற்றும் காய்கறிகள்\nசில்லறை வணிகம்- வருவாய் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186504/news/186504.html", "date_download": "2019-09-22T17:06:51Z", "digest": "sha1:64CP72HTOCT7C6OU4UESDPLHI55G4SZZ", "length": 25395, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேட்டட் கம்யூனிட்டி பாதுகாப்பானதா?(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஅயனாவரத்தில் பதினோரு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. கேட்டட் கம்யூனிட்டி மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் பொதுவான கருத்து. அங்கேயே இத்தகைய பிரச்னை நடைபெற்றதை நினைத்தால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இருட்டாக இருப்பது போல் தோன்றுகிறது. மிகவும் பாதுகாப்பானதாக சொல்லப்படும் கேட்டட் கம்யூனிட்டியில் இத்தகைய குற்றம் நடைபெற காரணம் என்ன அதைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி இங்கே சில பெண்கள் அலசுகிறார்கள்.\n‘‘பொதுவாக கேமரா என்பது பாதுகாப்பிற்காக வைக்கப்படுகிறது. ஆனால் கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மென்ட் என்றில்லை எல்லா அபார்ட்மென்ட்களிலுமே பெரும்பாலும் கேமரா என்பதை கட்டாயத்தின் பேரில்தான் வைக்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது. காரணம் அபார்ட்மென்டுகளில் உள்ள அலுவலகங்களில் இந்த கேமரா கண்காணிப்பு என்பது ஒரு பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் நடக்கிறது. இல்லையென்றால் நெடு நாட்களுக்கு ஒரு முறைதான் நடக்கிறது. இதனால் ஆரம்பத்திலே தடுக்கப்பட வேண்டிய பிரச்னைகள் நடந்த பின் வருத்தப்பட வேண்டி இருக்கிறது.\nகேமராவை மானிட்டர் செய்ய என்று ஒருவரை வேலைக்கு வைக்க வேண்டும். தினமும் முதல் நாள் என்ன நடந்தது என்பதை அவர் கண்காணிக்க வேண்டும். புதிதாக சந்தேகப்படும்படியாக யார் வந்தார்கள் ஏன் ஒருவர் பலமுறை லிஃப்ட் உபயோகப்படுத்துகிறார் என்பது போல பல விஷயங்களை கண்காணிக்க முடியும். நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புள்ள மொட்டை மாடி, லிஃப்ட் போன்ற இடங்களில் கேமராக்கள் அமைக்கப்படுவதில்லை. எங்கள் அபார்ட்மென்டில் ஊருக்குச் சென்றிருந்தவர்களின் பைக்கை யாரோ திருடி விட்டார்கள்.\nஅவர்கள் ஊரிலிருந்து வந்த பிறகுதான் பைக் காணவில்லை என்ற விஷயம் தெரிந்து கேமராவை செக் செய்து பார்த்தால் ஒரு மாதத்திற்கு முன் அந்த திருட்டு நடந்திருந்தது. அந்த பைக்கை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது இந்த சிறுமியின் பிரச்னையிலும் இதுதான் நடந்திருக் கிறது. ஜனவரியில் இருந்து இந்த தவறு நடந்திருக்கிறது. அப்போது இவர்கள் இத்தனை மாதங்களாக கேமராவை கண்காணிக்கவில்லையா முன்னரே கவனித்திருந்தால் சந்தேகித்திருக்கலாம் இல்லையா முன்னரே கவனித்திருந்தால் சந்தேகித்திருக்கலாம் இல்லையா\nகேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மென்ட்களில் மற்றுமொரு பிரச்னையும் உண்டு. புதிதாக வெளியில் இருந்து வருபவர்களின் பேர், வரும் நேரம், போகும் நேரம், யாரைப் பார்க்க வந்தார்கள் என்று லெட்ஜர் எழுதும் வசதி உண்டு. புதிதாக வருபவர்களை கேள்வி கேட்பார்களே தவிர செக்யூரிட்டிகளுடன் மிகவும் பழக்கமாக உள்ளவர்கள், அவர்களின் நண்பர்கள் இவர்கள் வந்தால் செக்யூரிட்டிகள் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்கள் அபார்ட்மென்டில் உள்ள பப்ளிக் டாய்லெட்டை பயன்படுத்துவார்கள்.\nசெக்யூரிட்டிகளும் நண்பர்கள் தானே என இதனை கண்டுகொள்ள மாட்டார்கள். இரவு நேரங்களில் அவ்வளவாக லெட்ஜர் எழுதப்படுவதில்லை. ஆனால் இரவு நேரங்களில் தானே குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன இந்தக் குழந்தைக்கு நடந்த மாதிரியான குற்றங்கள் நடக்காமல் இருக்க கேமரா கண்காணிப்பு மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.’’\n‘‘கேட்டட் கம்யூனிட்டியைப் பொறுத்தவரை பாதுகாப்பானது தான். ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் வேலியே பயிரை மேய்ந்தது போல் ஆகிவிட்டது. யார் பார்த்துக்கணுமோ அவங்களே தவறிழைச்சுட்டாங்க. எந்த ஒரு வேலையிலும் நூறு சதவிகித உத்தரவாதம் என்பது எதிர்பார்க்க முடியாத விஷயம். எவ்வளவுதான் பாதுகாப்பு போட்டாலும் அதையும் மீறி சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.\nஅபார்ட்மென்ட் ஒன்றில் 300 குடும்பங்கள் இருக்கின்றன என்றால் அந்த 300 குடும்பத்தில் உள்ளவர்கள் தவிர அந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களும் வருவார்கள். அபார்ட்மென்ட்டில் 4 பிளம்பர்கள் இருப்பார்கள் என்றாலும் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் வரவழைப்பார்கள். ஏசி ரிப்பேர் என பல வேலைகளுக்காக தனிப்பட்ட முறையில் சிலரை அழைப்பார்கள். அவற்றைத் தடுக்க முடியாது. 300 குடும்பங்கள் இருக்கும் பட்சத்தில் 300 கார் டிரைவர்கள் இருப்பார்கள். எல்லா தரப்பு மனிதர்களிலும் தவறிழைப்பவர்கள் இருப்பார்கள். நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள்.\nஇந்தப் பெண்ணுக்கு நடந்தது உச்சபட்சக் கொடூரம். பெண் குழந்தைகள் தனியாக இருந்தால் பொதுவாக பல இடங்களில் அவர்களிடம் தவறாக நடந்துகொள்வோர் இருக்கின்றனர். அதனால் தனியாக பெண் குழந்தைகள் இருந்தால் 100 சதவிகிதம் பாதுகாப்பு சாத்தியமில்லை. தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பிள்ளைகள் விளையாடப் போனால் நான் கூடவே இருப்பேன். இல்லை என்றால் அம்மா இருப்பார்.\nஅப்படி இல்லையென்றால் அக்கம் பக்கம் தோழிகளாக உள்ளவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் விட்டுப் போவேன். இன்றைக்கு எல்லோரும் சும்மாஇருக்கும் நேரங்களில் மொபைல் பார்க்கிறார்கள். அதில் வரும் தவறான விஷயங்கள் அவர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு அவர்கள் மனதைப் பாதிக்கிறது. அதனால் இதுபோன்ற சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு தப்பு செய்யத் தோன்றுகிறது.அதனால் என்னதான் பாதுகாப்பு இருந்தாலும் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.’’\n‘‘பொதுவாக கேட்டட் கம்யூனிட்டி என்பது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது. உள்ளே இருக்கவங்களுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியலை. யார் வீட்டுக்கு யார் வந்தா என்ன யார் போனா என்ன என்பது போல ஒருத்தருக்கு ஒருத்தர் தனித்தீவுகளாக இருக்காங்க.அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு அடுத்த வீட்டில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழறாங்க என்பதை பற்றி எதுவுமே தெரிவதில்லை.\nயார் இருக்காங்க என்பது பற்றியும் தெரிவதில்லை. சமூகத்துடன் அவர்களுக்கு பெரிய அளவில் தொடர் பிருப்பதில்லை. அந்தத் தெருவிலோ, பக்கத்துத் தெருவிலோ ஒரு விஷயம் நடந்தாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. கேட்டட் கம்யூனிட்டியில் பர்சனல் ஸ்பேஸ் மெயின்டெயின் ஆவது உண்மைதான். ஆனால் அது சமூக அளவில் எந்த அளவிற்கு நல்லது என்பது கேள்விக்குறிதான்.’’\n‘‘ கேட்டட் கம்யூனிட்டி என்பதில் பொதுவாக 300 குடும்பங்கள் இருக்கும். 300 குடும்பம் என்பது ஒரு ஊருக்குச் சமம். நம் கிராமங்களில் யாராவது ஒருத்தர் புதுசா நுழைஞ்சா யார் வீட்டுக்குப் போறீங்கன்னு அந்த ஊர் பெரியவங்க கேட்பாங்க. அது அவங்க வேலையெல்லாம் கிடையாது. அவங்களுக்கு அதுக்கு சம்பளமும் கிடையாது. பல வருடம் கழித்துப்போனாலும் நீ இன்னாருடைய பிள்ளை தானேன்னு கேட்பாங்க. நாம நினைச்சிட்டிருப்போம். அவங்களுக்கு எப்படி நம்மளை தெரியப்போகுதுன்னு.\nஅவங்க நம்மோட தான் தொடர்பில் இருக்கலையே தவிர நம் பெற்றோர்களோடு அவங்க பேசிக்கொண்டுதான் இருப்பாங்க. உன் பிள்ளைங்க என்ன செய்றாங்கன்னு கேட்டு தெரிஞ்சு வைச்சிருப்பாங்க. அவங்க அனுமதி இல்லாம புதிதாக வந்தவங்க அந்த ஊர் கண்மாயைக் கூட தாண்ட முடியாது. அது ஒரு வகையான அன்பு. ஆனால் கேட்டட் கம்யூனிட்டியில் மெக்கானிக்கலா ரெக்கார்டு மெயின்டெயின் பண்றாங்க. அதில் வர்றவங்க சொல்ற தகவல்கள் எத்தகைய உண்மை தன்மை வாய்ந்ததுன்னு நமக்கெப்படி தெரியும் 126 நம்பர் வீட்டுக்குப் போறேன்னு சொல்றாங்கன்னு வைச்சிக்கோங்க.\nஅவங்க பேரை அவங்க எப்படியாவது தெரிஞ்சி வைத்திருக்கலாம். கையெழுத்துப் போட்டுட்டு உள்ளே போய் அவங்க யார் வீட்டுக்கு வேணுமென்றாலும் போகலாம். இங்கதான் அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க பற்றி யாரும் கவலைப் படறதில்லையே. பெற்றோர்களுக்குள்ளே கலந்துரையாடல் இல்லை. குழந்தைகளும் அவ்வளவாக சேர்ந்து விளையாடுவதில்லை. இங்க யாரும் வாழலை. மிதந்திட்டிருக்காங்க என்றுதான் சொல்ல வேண்டும்.பிள்ளைகளை வளர்க்கும் விதத்தில் வீண் பெருமை கொள்றாங்க. லிஃப்டில் போகும் போது ஸ்விட்ச் போட்ட மாதிரி போறாங்க.\nமரண அஞ்சலி செலுத்துவது போல கைய கட்டிட்டு அமைதியா போறாங்க. ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் புன்னகைத்தால்தான் என்ன ஃபேஸ்புக்கில் யாரென்றே தெரியாத ஒருவரிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நாம் ஏன் அக்கம் பக்கம் இருப்பவரிடம் விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை ஃபேஸ்புக்கில் யாரென்றே தெரியாத ஒருவரிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நாம் ஏன் அக்கம் பக்கம் இருப்பவரிடம் விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை பக்கத்து அக்கத்து வீடுகளில் உள்ளவர்களோடு கருத்துப் பரிமாற்றம், ஒரு விசேஷத்தின் போது உணவு பரிமாற்றங்கள் இருந்த நமது பழைய வாழ்க்கையின் போது நடந்த குற்றங்கள் குறைவு.\nஇங்கே ஒரு குழந்தை ஏழு மாதங்களாக இத்தகைய நிலைக்கு ஆளாகும்போது, பெற்றவர்களை விடுங்கள், பக்கத்து அக்கத்து வீடுகளில் இருந்தவர்களுக்கும் கூட சந்தேகம் வரவில்லைதானே ஒருத்தர் கூடவா இந்த தவறுகளை சந்தேகிக்கவில்லை. தொடர்ந்து அந்த குழந்தை ஏன் மொட்டை மாடி, பேஸ்மென்ட், கொடவுன் என்று வரவழைக்கப்பட்டாள் என ஏன் யாருமே கேள்வி கேட்கவில்லை. எல்லாரும் ஒருத்தரோடு ஒருத்தர் நட்போடு இருந்திருந்தால் இத்தகைய செயல்கள் நடந்திருக்காதோ ஒருத்தர் கூடவா இந்த தவறுகளை சந்தேகிக்கவில்லை. தொடர்ந்து அந்த குழந்தை ஏன் மொட்டை மாடி, பேஸ்மென்ட், கொடவுன் என்று வரவழைக்கப்பட்டாள் என ஏன் யாருமே கேள்வி கேட்கவில்லை. எல்லாரும் ஒருத்தரோடு ஒருத்தர் நட்போடு இருந்திருந்தால் இத்தகைய செயல்கள் நடந்திருக்காதோ வாரம் ஒருநாளாவது பெற்றோர்கள் கலந்துரையாட வேண்டும். மொட்டை மாடியில் கூட கெட் டூ கெதர் போல வைத்துக்கொள்ளலாம். பிள்ளைகளை தினமும் கலந்து விளையாட விட வேண்டும்.\nவிளையாட விட்டுவிட்டு கூடவே உட்கார்ந்து இவனோடு விளையாடாதே… அவனோடு விளையாடாதே என்று சொல்லாதீர்கள��. ஒரு வேளை குழந்தைகள் ஒற்றுமையாக தினமும் விளையாடி இருந்தால் இந்த குழந்தைக்கு இந்த நிலைமை வந்திருக்காதோ என்னவோ ஒரு விசேஷம் என்றால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை கூப்பிடுங்கள். நம் குழந்தைகள் மீது மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்துங்கள். உங்கள் ஈகோக்களை தள்ளி வையுங்கள்.கேட்டட் கம்யூனிட்டி என்ற பெயரில் நமக்கு நாமே சிறை வைத்துக் கொள்கிறோம். அந்த தன்மையை மாற்றினால் இத்தகைய குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.’’\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nகவர்ச்சி தரும் நக அழகு\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/author/admin/", "date_download": "2019-09-22T17:30:59Z", "digest": "sha1:BDUGRJOVAD7QLG7F7F2K63L4T4C4O3VS", "length": 4678, "nlines": 90, "source_domain": "bioscope.in", "title": "admin, Author at BioScope", "raw_content": "\nதானாக பறந்த எலுமிச்சை – விளக்கம் கொடுத்த சாமியார் – Video\nBJP-க்கு தவறுதலாக வாக்களித்ததால் விரலையே துண்டித்துக்கொண்ட இளைஞர்\n அவர் அப்படி என்ன தான் புரட்சி செய்தார் –...\nபொள்ளாச்சி சம்பவம் முழு வீடியோ – குறும்படமாக\nமகாபாரதத்தில் யுதிஷ்டிரன் கூறிய ஒரே ஒரு பொய்\nஅர்ஜுனனை காக்க இரவு போரில் கிருஷ்ணர் செய்த சூழ்ச்சி\nகர்ணன் முன்பு அர்ஜுனன் செய்த சபதம்\nகர்ணனிடம் தோற்று பீமன் பயந்தோடிய சம்பவம்\nதுரியோதனனை தோற்கடிக்க முடியாமல் திணறிய அர்ஜுனன்\nஅபிமன்யுவை கண்டு துரோணரே அஞ்சிய சம்பவம்\nஇனி திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கிடையாது.\n1 ஜிபிபிஎஸ் அதிரவைக்கும் வேகம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம். இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம்.\nஇனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.\nவண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.\nபப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.\nகண் கலங்க செய்த்கிறது, அனிதாவின் அந்த இறுதி நிமிடங்கள்…\nஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்��ரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.\n கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.\n‘என் பொண்ணு முகத்தில் எப்படி விழிப்பேன்’ – வைரல் வீடியோவால் கலங்கும் போலீஸ் ஏ.சி.\nநவீன வடிவத்தில் வந்துவிட்டது அம்பாசிடர் கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/06/31287/", "date_download": "2019-09-22T17:00:28Z", "digest": "sha1:KM6CDRVUKJ4GYV64MFWYD5SWE2P2GADN", "length": 13320, "nlines": 366, "source_domain": "educationtn.com", "title": "மத்திய பட்ஜெட்டால் விலை உயர இருக்கும் பொருட்கள், விலை குறைய போகும் பொருட்கள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS மத்திய பட்ஜெட்டால் விலை உயர இருக்கும் பொருட்கள், விலை குறைய போகும் பொருட்கள்.\nமத்திய பட்ஜெட்டால் விலை உயர இருக்கும் பொருட்கள், விலை குறைய போகும் பொருட்கள்.\nமத்திய பட்ஜெட்டால் விலை உயரும் பொருட்கள்\nசிகரெட், குட்கா மற்றும் சுவிங் புகையிலை\nஇறக்குமதி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள்\nபத்திரிகை மற்றும் வாரஇதழ்களுக்கான நியூஸ் பிரிண்ட் மற்றும் காகிதம்\nகேமரா மாடல் மற்றும் சார்ஜர் மொபைல் போன்கள்\nஇந்தியாவில் தயாரிப்பில் இல்லாத இறக்குமதி ராணுவ தளவாடங்கள்\nPrevious articleஎம்பிபிஎஸ், பிடிஎஸ்: இன்று தரவரிசைப் பட்டியல்: ஜூலை 8 முதல் கலந்தாய்வு.\nNext articleகழுத்து வலி, உடல் வலியை தவிர்க்க வேண்டுமா தலையணை இல்லாமல் படுத்து பாருங்கள் \nபயோ மெட்ரிக் கிடுக்கிப்பிடி -ஊழியர்களுக்கு சம்பளம் கட்.\nடிசம்பர் 2021 க்குள் முதல் இந்தியர் நமது சொந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nபள்ளி கல்வித் துறையில் 19,427 தற்காலிக பதவிகளை முறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 23-09-2019.\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி.\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\n5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏன்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 23-09-2019.\nஸ்டேட்டஸ் பிரியர்களு���்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி.\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nJob:வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி\nவேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 417 பணி: புரொபஷனரி ஆபீசர் கல்வித் தகுதி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/28/33641/", "date_download": "2019-09-22T16:53:05Z", "digest": "sha1:P4C32VIG3RJE55FBZBCQ7YVO5ZUL3KY7", "length": 10204, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "Addition Calculator for Students.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஇனி இணையம் இல்லாமலே வாட்ஸ்அப் பயண்படுத்தலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 23-09-2019.\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி.\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\n5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏன்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 23-09-2019.\nஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி.\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n2018 மார்ச் பொது தேர்வில் பிளஸ் 1 அகமதிப்பீட்டில் ” 0 “ஆசிரியர்கள் விளக்கம்...\n2018 மார்ச் பொது தேர்வில் பிளஸ் 1 அகமதிப்பீட்டில் \" 0 \"ஆசிரியர்கள் விளக்கம் தர 'நோட்டீஸ்' 'பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/azhagiri-vs-stalin-war-take/category.php?catid=7", "date_download": "2019-09-22T17:08:41Z", "digest": "sha1:5L7FFTPNHSNTXEDJKMBYD2K6WJ42L6IB", "length": 16379, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nதாவல்களை தவறவிடாமல் மோசில்லா பயர் பாக்ஸ் இணைய உலாவியை மறுதொடக்கம் செய்வது\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள��ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,5, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-09-2019 07:47 PMவரை\nயோகம்: வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nவிண்மீன் (Star): மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-22T16:43:33Z", "digest": "sha1:4XQMJYTHZOU3V7PS75JLP3R5PKZVTBK5", "length": 5366, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்து நெடுமாறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். 2001 ஆம் ஆண்டு முதல் முரசு குழுமத்தின் தலைவராகத் கணினிகளில் தமிழை உள்ளீடு செய்யும் முரசு அஞ்சல், நகர்பேசிகளில் தமிழைப் பாவிக்கும் செல்லினம் போன்ற மென்பொருட் தயாரிப்பை முன்னின்று நடத்தியவர்.\nமுத்து நெடுமாறனின் பாஷாஇந்தியா நேர்காணல் (தமிழில்)\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார், கானா பிரபா நேர்காணல்\nமுத்து நெடுமாறன்: திறன் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்\nதிரு.முத்து நெடுமாறன் - சிறப்பு நேர்காணல் | OMTAMIL.TV\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09014317/KALA-storm-cotton-plants-slaughtered-poisoned-peasant.vpf", "date_download": "2019-09-22T16:59:07Z", "digest": "sha1:KY34CJYGYMPGQBUPDTUXRWHB4YOWWR2R", "length": 10628, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "KALA storm cotton plants slaughtered: poisoned peasant die || கஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு + \"||\" + KALA storm cotton plants slaughtered: poisoned peasant die\nகஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு\nகஜா புயலின் போது பருத்தி செடிகள் நாசமானதால் மனமுடைந்து விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\nஅரியலூர் மாவட்டம் கீழ எசனை கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 40). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் ராமர் வட்டிக்கு கடன் வாங்கி அவரது வயலில் பருத்தி பயிரிட்டிருந்தார். கடந்த மாதம் கஜா புயலின் போது பெய்த கனமழையால் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி செடிகள் நீரில் சாய்ந்து நாசமாயின. மறுநாள் வழக்கம்போல் வயலுக்கு சென்ற ராமர் பருத்தி செடிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nபின்னர் மனமுடைந்து தனது நிலத்திலேயே பயிருக்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி செடிகள் நாசமானதால் நான் (ராமர்) விஷம் குடித்துவிட்டேன் என்று கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது மனைவி மஞ்சுளா அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ராமரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ராமர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராமருக்கு மாலினி(8) என்ற மகளும், கபிலன்(3) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Drinking%20Water%20Board", "date_download": "2019-09-22T17:11:24Z", "digest": "sha1:7TS7X2SKMM4EI6SRXVKLAE52ATOTGIKM", "length": 4526, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Drinking Water Board | Dinakaran\"", "raw_content": "\nகுடிநீர் பிரச்னையை கண்டித்து குடிநீர் தொட்டியை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் போராட்டம்\nகுடிநீர் விநியோகம் செய்வதில் நகராட்சி அதிகாரிகள் பாரபட்சம்\nசளி, காய்ச்சலை கட்டுப்படுத்த நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர்\nகுழாய்கள் உடைந்து ஆறாக ஓடும் குடிநீர்\nகுடிநீர் கோரி குடங்களுடன் மறியல் வத்தலக்குண்டு அருகே பரபரப்பு\nகுளத்தூர் அருகே குளத்தில் தூர்ந்துபோன ஊற்றுகள் கல்லூரணியில் குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் கடும் அவதி\nபாப்பாரப்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் மறியல்\nகுடிநீர் கேட்டு சாலை மறியல்\nதிருப்பரங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nஅடிக்கடி குழாய் உடைப்பால் குடிநீர் முறையாக வருவதில்லை\nவருங்காலங்களில் குடிநீர் பிரச்னை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்\nகுடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்\nஅரவக்குறிச்சி பெருசு நகரில் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் வீணாக கலக்கிறது அதிகாரிகள் அலட்சியம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவீடுகளுக்கான குடிநீர் இணைப்பை முறைப்படுத்தகோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nஒரு மாதமாக குடிநீர் இல்லை கலையம்புத்தூர் மக்கள் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு\nமுத்தையாபுரம் பகுதியில் பணம் செலுத்தியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என புகா��்\nவெள்ளோடு ஊராட்சியில் குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தல்\nநீடாமங்கலம் அண்ணா சிலை அருகில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கழிவுநீர் வாய்க்காலில் கலக்கிறது\nகோவை மாநகராட்சியில் நாளை முதல் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nமுகலிவாக்கம் விபத்துக்கு மின் வாரியம் பொறுப்பு அல்ல, நகராட்சி நிர்வாகமே பொறுப்பு : அமைச்சர் தங்கமணி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20151/", "date_download": "2019-09-22T16:35:34Z", "digest": "sha1:34EJI5JTKM3C7N57ZZCAI4PKBTPRKZSC", "length": 9979, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகளுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்பு\nகளுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் இராணுவ சிப்பாய்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் களுத்துறைச் சிறைச்சாலைகளுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமயங் என்ற பாதாள உலகக்குழுத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்த தாக்குதல்கள் குறித்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அங்கொட லொக்கு என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் இந்த தாக்குதல்களுடன் தொடர்பு கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.\nசமயங் உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சில காவல்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsகளுத்துறை துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்குழு முன்னாள் இராணுவச் சிப்பாய்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்\nபதவிகள் தொடர்பில் விரக்தி அடைந்துள்ள கோதபாய ராஜபக்ச\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/product/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/?add-to-cart=132749", "date_download": "2019-09-22T17:14:38Z", "digest": "sha1:GJ6QLBVHXJUI2PEACK7H3X4EJRCREJBC", "length": 8362, "nlines": 169, "source_domain": "ippodhu.com", "title": "பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு - Ippodhu", "raw_content": "\nHome புத்தகங்கள் பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) – எலிசபெத் பேக்கர் (தமிழி��் – வெ.ஜீவானந்தம்) :\nதூக்கணாங் குருவிக் கூடுகள் ஒளியும், காற்றும் ஊடுருவும் மிதக்கும் வயல்வெளிகாய் மாறி மனிதனை இயற்கையினுள் தாலாட்ட வைக்கிறது. தொன்மையும் புதுமையும் இணைந்த இவரது கவித்துவ ஓவியங்கள் முப்பரிமாணம் பெறும்போது அது ஓர் எளிய மக்களுக்கான படைப்பாக மாறுகிறது.எளிய மக்களின் படைப்பை வியந்து எளியமனிதனாக மாற விரும்புகிறார் லாரி பேக்கர்.\nBe the first to review “பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு” Cancel reply\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nரெட்மீ 8A : ரிலீஸ் தேதி அறிவிப்பு\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-09-22T16:37:34Z", "digest": "sha1:IS5XGUHADYQK5OV73OVH2WFFS4WRBDA3", "length": 11874, "nlines": 111, "source_domain": "varudal.com", "title": "அரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர் – மைத்திரிக்கு ரணில் கடிதம்! | வருடல்", "raw_content": "\nஅரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர் – மைத்திரிக்கு ரணில் கடிதம்\nOctober 27, 2018 by தமிழ்மாறன் in செய்திகள், முக்கிய செய்திகள்\nஅரசியலமைப்பு ரீதியாக தாமே சிறிலங்காவின் பிரதமராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து, நீக்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர், நேற்றிரவு கடிதம் அனுப்பியதை அடுத்தே, இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில்,“ சிறிலங்கா அரசியலமைப்பின் படி நியமிக்கப்பட்ட பிரதமர் நானே என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். தொடர்ந்தும் பதவியில் இருக்கிறேன். அரசியலமைப்பின் (42)4 பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று அதில் ஒப்பமிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை, நேற்றிரவு அலரி மாளிகையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்திய ஆலோசனைக்குப் பின்னர், கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,\n“நான் தான் சிறிலங்காவின் பிரதமராக இருக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது. நான் தொடர்ந்தும் பிரதமராகப் பணியாற்றுவேன். அரசியலமைப்பின் படி வேறு யாரையும் பிரதமராக நியமிக்க முடியாது.\nஇப்போது எல்லாம் நாடாளுமன்றத்தின் கையில் தான் உள்ளது. நாடாளுமன்றம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். நான் நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்திருந்தேன்.\nஅவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருக்க வேண்டும். மக்கள் ஒரு ஆணையை வழங்கியுள்ளனர். நாம் கலந்துரையாடி அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்வோம்.\nகூட்டு அரசாங்கத்தில், ஐக்கிய தேசிய முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இடம்பெற்றிருந்தன. இப்போது ஒரு கட்சி தான் வெளியேறியிருக்கிறது.\nஅரசியலில் இது போன்ற எதற்கு எப்போதும் தயாராகத் தான் இருக்க வேண்டும். எவருடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.\nஆட்சியை நடத்த எமக்கு 2015இல் அளிக்கப்பட்ட மக்கள் ஆணை இன்னமும் இருக்கிறது. ராஜபக்சவின் நியமனத்தினால், எந்த உறுதியற்ற நிலையும் தோன்றிவிடவில்லை.“ என்றும் தெரிவித்தார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=145", "date_download": "2019-09-22T16:33:30Z", "digest": "sha1:EI77RK4KFRZKCG7DA5UANCX5HHOCEPZD", "length": 6951, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபிளிப்கார்ட் சிறப்பு விற்பனை: சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்\nபிளிப்கார்ட் சிறப்பு விற்பனை: சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்\nபிளிப்கார்ட் தளத்தின் சிறப்பு மின்சாதன விழா நேற்று துவங்கியது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மோட்டோ Z, மோட்டோ Z பிளே, ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், கூகுள் பிக்சல், குரோம்காஸ்ட், டிவி, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இதர சாதனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.\nரூ.5,999க்கும் அதிகமான விலையில் பொருட்களை வாங்கும் போதும், ஸ்டேட் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nமோட்டோ Z பிளே ஸ்மார்ட்போன் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இத்துடன் எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் ரூ.16,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, எனினும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n16 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 6 தற்சமயம் ரூ.26,490க்கு விற்பனை செய்யப்படுகின்றது. எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ.13,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. ஐபோன் 6S ஸ்மார்ட்போன் 32 ஜிபி ரூ.7,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 5S 16 ஜிபி ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.16,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.\nஆப்பிள் போன்றே சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி சாம்சங் ஆன்8 ஸ்மார்ட்போன் ரூ.3000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.12,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இத்துடன் ரூ.749 மதிப்புடைய SDHC கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி வீட்டு உபயோக சாதனங்களுக்கும் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் தள்ளுபடி விற்பனை நாளை வரை நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇன்டெக்ஸ் 4ஜி: 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்க...\nநிம்மதியான வாழ்வை கெடுக்கும் பழக்கங்கள�...\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லி�...\nசாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,000 வரை சல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=102947", "date_download": "2019-09-22T16:57:05Z", "digest": "sha1:4BBYGHNMQH45AGUGWEYFSGFJ2NVPFVW2", "length": 11017, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "உனது மகளை இனி நீ பார்க்கவே முடியாது! மனைவியைப் பழிவாங்க பச்சிளம் குழந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற கொடூரத் தந்தை!! | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news", "raw_content": "\nஉனது மகளை இனி நீ பார்க்கவே முடியாது மனைவியைப் பழிவாங்க பச்சிளம் குழந்தையை உயிருடன் எரித்துக் கொ���்ற கொடூரத் தந்தை\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் கணவன் தமது மனைவியை எச்சரித்து விட்டு சொந்த மகளை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் திங்களன்று இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் பேசிய கொல்லப்பட்ட 3 வயது சிறுமியின் தாயார், அந்த நபர் தம்மை காயப்படுத்துவார் என்றே கருதியதாகவும், ஆனால் பிஞ்சு குழந்தையை இவ்வாறு கொடூரமாக கொலை செய்வார் என நினைக்கவில்லை என கண்ணீர்மல்க கூறியுள்ளார். குயின்ஸ் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் மார்டின் பெரேரா மற்றும் சேரான் கோல்மேன் தம்பதி. இவர்களுக்கு ஸோய் பெரேரா என்ற 3 வயது மகள் உள்ளார். தற்போது பிரிந்து வாழும் இந்த தம்பதி தங்களது மகள் யாருடன் வாழ வேண்டும் என்பதிலேயே போராடி வந்துள்ளனர்.இந்த நிலையில், சம்பவத்தன்று கோல்மேனை தொடர்பு கொண்ட பெரேரா, உனது மகளை இனிமேல் நீ பார்க்கவே முடியாது என கொக்கரித்துள்ளார். இதன் பின்னரே பெரேராவுக்கு சொந்தமான ஆடி A6 காரில் இருந்து கருகிய நிலையில் சிறுமி ஸோய் உடலை பொலிசார் மீட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே தமக்கும் கணவருக்கும் இடையே தங்களது மகள் தொடர்பில் சட்டப்போராட்டம் நீடித்து வந்ததாகவும், தமது மகளை அவர் சந்திக்கும் தருணங்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தேடி வந்ததாகவும், ஆனால், நீதிமன்றம் ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் கோல்மேன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வார இறுதி நாட்களின் சிறுமியை சந்திக்கும் வாய்ப்பு பெரேராவுக்கு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மறுத்திருந்தால் தற்போது தமது மகள் உயிருடன் இருந்திருப்பார் என கண் கலங்கியுள்ளார். இதனால் தாம் சிறைக்கு செல்ல நேர்ந்தாலும், தமது மகள் உயிருடன் இருந்திருப்பார் என்றார் கோல்மேன்.இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் பெரேராவை கைது செய்துள்ளனர். சொந்த குழந்தையை காருடன் நெருப்பு வைத்து கொளுத்தியபோது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.மேலும், சிகிச்சைக்கு பின்னரே அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு…..மாநகர சபை உறுப்பினர் உட்பட 4 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை..\nNext articleஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு யாழ்ப்பாணத்தில் இன்று அஞ்சலி…\nசஜித் பிரேமதாஸாவிற்கு பெருகும் ஆதரவு… கதிகலங்கி நிற்கும் கோத்தபாய அணி.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு மரணம்..\nவந்துவிட்டது தேர்தல்…கட்சித் தாவல்கள் ஆரம்பம்..மஹிந்தவின் முக்கிய புள்ளி ரணிலுடன் இணைவு…\nபேரூந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து…பரிதாபமாக பலியான இளைஞன்…\nமனிதர்களை அச்சுறுத்தும் பயங்கரமான இரத்தக் காட்டேறிகள் பெரும் பீதியில் இரவுப் பொழுதைக் கழிக்கும் நகர வாசிகள்\nஇரவு தாமதமாக உறங்குபவர்களா நீங்கள் அப்படியானால் விரைவில் இந்த அபாய விளைவுகள் உங்களில் வெளிப்படுமாம்\nசஜித் பிரேமதாஸாவிற்கு பெருகும் ஆதரவு… கதிகலங்கி நிற்கும் கோத்தபாய அணி.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு மரணம்..\nவந்துவிட்டது தேர்தல்…கட்சித் தாவல்கள் ஆரம்பம்..மஹிந்தவின் முக்கிய புள்ளி ரணிலுடன் இணைவு…\nபேரூந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து…பரிதாபமாக பலியான இளைஞன்…\nமனிதர்களை அச்சுறுத்தும் பயங்கரமான இரத்தக் காட்டேறிகள் பெரும் பீதியில் இரவுப் பொழுதைக் கழிக்கும் நகர வாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/34268-pakistani-court-orders-musharraf-s-arrest.html", "date_download": "2019-09-22T17:23:14Z", "digest": "sha1:UGZVK22FJWS5EIIUCG47NAXS6A7334HQ", "length": 9751, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "முஷாரப்பை கைது செய்து சொத்துக்களை முடக்க உத்தரவு | Pakistani court orders Musharraf's arrest", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nமுஷாரப்பை கைது செய்து சொத்துக்களை முடக்க உத்தரவு\nதேசத்துரோக வழக்கில் தலைமறைவாகியுள்ள முஷாரப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும், அவரது சொத்துக்களை முடக்கவும் பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தானின் முன்னாள��� அதிபர் முஷாரப் கடந்த 2007ல் அவர் ஆட்சியில் இருந்த போது அரசியல் நெருக்கடி காரணமாக அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். அந்த சமயத்தில் நீதிபதிகளின் பதவியை பறித்து அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் பாகிஸ்தானில் இருந்து தப்பி துபாயில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.\nஇவரது வழக்கு பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணையில் இருந்து வருகிறது. நேற்று நீதிபதிகள், தலைமறைவாகியுள்ள முஷாரப்பை கைது செய்து நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தப்படவேண்டும் என்றும் அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n4. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹொடி மோடி நிகழ்ச்சிக்குப் பிறகு இம்ரான் கானை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nபாக் தரம் தாழ்ந்து செயல்படுகிறது: நாம் உயரப் பறந்து கொண்டிருக்கிறோம்: சையது அக்பரூதீன்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nஇந்தியாவின் மீது பாகிஸ்தான் மறைமுகத் தாக்குதல்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n4. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து வ��டுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/46300-do-not-like-to-catch-up-bullying-ops-fear-of-edappadi.html", "date_download": "2019-09-22T17:32:05Z", "digest": "sha1:BZSHYEGBEPTUT2RFQ62QPKYMHKPBLNYE", "length": 11469, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "’பிடிக்கலைன்னா போய்டுவேன்...’ மிரட்டும் ஓ.பி.எஸ்... பயத்தில் எடப்பாடி! | Do not like to catch up ...' Bullying Ops ... Fear of Edappadi", "raw_content": "\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nமோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்\nசூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n’பிடிக்கலைன்னா போய்டுவேன்...’ மிரட்டும் ஓ.பி.எஸ்... பயத்தில் எடப்பாடி\nஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தார் என டி.டி.வி.தினகரன் கொளுத்திப்போட்டது அ.தி.மு.க-வில் பட்டாசாய் வெடித்துக் கொண்டிருக்கிறது.\nடி.டி.வி.தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பை நேரலையில் பார்த்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிரஸ் மீட் முடிந்ததுமே, ஓ.பன்னீர்செல்வத்திற்கு போன் போட்டாராம் எடப்பாடி. அந்த நேரத்தில் போனில் யாரிடமோ வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.\nநீண்ட நேரத்திற்கு பிறகு எடப்பாடியின் லைனிற்கு தானாகவே வந்த ஓ.பி.எஸ்.,‘நம்மைப் பிரிக்கவும், என்னைப் பழிவாங்கவும், திட்டம் போட்டு இப்படி பொய்யான தகவலை தினகரன் பரப்பிக் கொண்டிருக்கிறார். பிடிக்கலைன்னா விட்டுட்டுப் போய்டுவேன். துரோகம் செய்யுற பழக்கம் எனக்கு இல்லை. நான் அவரை சந்தித்தது நமது அணிகள் ஒன்றிணையும் முன்பு. அவர் வற்புறுத்தியதால்தான் சென்று வந்தேன்\" என்று தெரிவித்தாராம்.\nபொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த எடப்பாடி, ‘நான் உங்களை நம்புறேன். ஆனால், நடக்கிறது எல்லாம் கவலை தரக்கூடியதாக இருக்கு. பார்த்துக்கோங்க...’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டாராம். ஓ.பி.எஸ் எங்கே கிளம்பி விடுவா��ோ என எடப்பாடி பயத்திலும், வருத்தத்திலும் இருக்கிறாராம்.\nஎடப்பாடியின் சந்தேகத்தை போக்கும் வகையில்தான், ஓ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கங்களை அளித்து வருகிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதி.மு.க நிர்வாகியின் சம்பந்தியால் புதிய சிக்கலில் ரஜினி..\nஅரசு வங்கி சார்பில் விஜயின் சர்கார் படத்திற்கு பேனர்... பொதுமக்கள் அதிர்ச்சி\nஇடுக்குக்குள் சிக்கிக்கொண்ட ஓ.பி.எஸ்... பலத்த சேதத்தால் எடப்பாடியிடம் ஐக்கியம்\nவிஜயின் ’மெர்சலால்’ வந்த வினை: ரூ.300 கோடி கேட்டு அடம்பிடிக்கும் சுந்தர்.சி... அலறும் குஷ்பு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேனர் கலாசாரத்தை ஒழித்து உயிர் பலிகளை தடுக்க தலைவர்கள் மனது வைப்பரா\nஎதிர் கட்சி தலைவருக்கு இது அழகா மிஸ்டர் ஸ்டாலின்\nசென்னை திரும்பிய முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு\nமுதல்வர் பழனிச்சாமி நாளை சென்னை திரும்புகிறார்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nதஞ்சை: மின்னல் தாக்கி 4 பேர் பலத்த காயம்\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nஎனது நண்பர் மோட���யுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-vegetation-lights/", "date_download": "2019-09-22T17:02:39Z", "digest": "sha1:LBXSCMGGMSXL5ZD43HHLPNGUUCNSACEL", "length": 32284, "nlines": 259, "source_domain": "www.philizon.com", "title": "பசுமைக்கூடத்திற்கான லைட் க்ரோ லைட், ஹைட்ரொபொனிக்ஸ் லைட் க்ரோ லைட், லைட் க்ரோ லைட் செண்ட்ஸ், லைட் க்ரோ லைட் கிரீன்ஹவுஸ்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nவிளக்கம்:உயர் பிஆர் வெளியீடு லைட் க்ரோ,ஹைட்ரோபொனிக்ஸ் லைட் க்ரோ லைட்,தாவரங்களுக்கு லைட் க்ரோ லைட்,கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்,,\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nHome > தயாரிப்புகள் > LED தாவரங்கள் விளக்குகள்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nLED தாவரங்கள் விளக்குகள் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, உயர் பிஆர் வெளியீடு லைட் க்ரோ இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் ஹைட்ரோபொனிக்ஸ் லைட் க்ரோ லைட் சப்ளையர்கள் / தொழிற்சாலை, தாவரங்களுக்கு லைட் க்ரோ லைட் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nமொத்த உயர் தர லெட் ஹைட்ரோபோனிக் லைட் வளர்ச்சி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற நர்சரி காய்கறி ஆலை லைட்ஸ் க்ரோ லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபேஸ்மெண்ட் சைட் & பழ ஆலைக்கு சிறந்த LED லைட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர்ச்சிக்கு LED ஹைட்ரோபோனிக் லைட் லைட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த விலைகளுடன் கூடிய சிறந்த உயர வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponic கணினி வளர்ச்சிக்கான புதிய லைட் லைட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிளைச்சல் பூஸ்ட் காய்கறி செங்குத்து கடிகாரம் LED வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிரீன்ஹவுஸ் காய்கறிகளுக்கு எல்.ஈ.இ.  இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponics 300W கிரீன்ஹவுஸ் தாவரங்கள் ஒளி வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த உயர் தர லெட் ஹைட்ரோபோனிக் லைட் வளர்ச்சி\nமொத்த உயர் தர லெட் ஹைட்ரோபோனிக் லைட் வளர்ச்சி எல்.ஈ. டி லைட் யூனிட்களை வளர்க்கிறது , இது அனைத்து-ல்-ஒரு-சாதனங்களுக்கும் பொருந்தும், இது இறுக்கமான இடைவெளிகளில் பணிபுரிய எளிதானது. வெப்பம் சேதம் மிக சிறிய அபாயத்தை கொண்டிருக்கும் பகுதிகளில் அவை...\nஉட்புற நர்சரி காய்கறி ஆலை லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nஉட்புற நர்சரி காய்கறி ஆலை லைட்ஸ் க்ரோ லைட்ஸ் இன்டர்நெட் இன்டர்நேஷனல் சிறந்த லைட் பிளாண்ட் க்ரோ லைட்ஸ் இன்டரர் HPS லைட்ஸின் உற்பத்தியை போட்டியிடலாம், இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாட்டேஜ் பயன்படுத்துகிறது, இது அதிகபட்ச சேமிப்புப் பற்றாக்குறையை...\nபேஸ்மெண்ட் சைட் & பழ ஆலைக்கு சிறந்த LED லைட் க்ரோ லைட்\nபேஸ்மெண்ட் சைட் & பழ ஆலைக்கு சிறந்த LED லைட் க்ரோ லைட் எல்.ஈ. வளர விளக்குகள் வியக்கத்தக்க செயல்திறன் கொண்டதாக இருக்கக்கூடும், மேலும் நீங்கள் விரும்பும் ஒளி அமைப்புகளை வளர்க்கும் எல்.ஈ.யினை அடிப்படையாகக் கொண்டிருக்கும், இது ஒரு கழிவுப் பணமாகவும்...\nஉட்புற ஆலை வளர்ச்சிக்கு LED ஹைட்ரோபோனிக் லைட் லைட் லைட்\nஉட்புற ஆலை வளர்ச்சிக்கு எல்.ஈ. ஹைட்ரோபோனிக் வளர்ந்து வரும் ஒளி LED லைட் ஹைட்ரோபோனிக் வளர தொழில்நுட்பத்தின் ஒரு உண்மையிலேயே குறிப்பிடத்தக்க சாதனையை மற்றும் கிடைக்க மிக திறமையான லைட்டிங் வகை...\nமொத்த விலைகளுடன் கூடிய சிறந்த உயர வளர விளக்குகள்\nமொத்த விலைகளுடன் கூடிய சிறந்த எல்.ஈ. கிராம் விளக்குகள் நீங்கள் ஒரு பொழுதுபோக்கு மண் உற்பத்தியாளர் அல்லது வர்த்தக நீர்வழங்கல் விவசாயி என்பதை, எங்கள் விளக்குகள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பூர்த்தி. வெட்டு மற்றும் விதை இனப்பெருக்கம், தாவர மற்றும் வளர்ச்சி...\nHydroponic கணினி வளர்ச்சிக்கான புதிய லைட் லைட் க்ரோ லைட்\nHydroponic கணினி வளர்ச்சிக்கான புதிய லைட�� லைட் க்ரோ லைட் ஏன் உங்கள் திட்டத்திற்கான LED Grow விளக்குகளை தேர்வுசெய்க LED தாவரங்களின் விளக்குகள் உட்புற வளர்ச்சியின் எதிர்காலம். புதிய எல்.ஈ. டி க்ரோ லைட்ஸ் இன்று வணிக ரீதியிலும் பொழுதுபோக்கிலும்...\nவிளைச்சல் பூஸ்ட் காய்கறி செங்குத்து கடிகாரம் LED வளர LED\nவிளைச்சல் பூஸ்ட் காய்கறி செங்குத்து கடிகாரம் LED வளர LED சிறந்த செங்குத்து கடிகாரம் வளர ஒளி சரியான வடிவமைப்பு மற்றும் பயன்படுத்த எளிதானது. இது அதிகபட்ச மகசூலுக்கு வழிவகுக்க வேண்டும், அதன் செயல்பாடு குறைபாடற்றதாக இருக்க வேண்டும். Cob தலைமையில்...\nகிரீன்ஹவுஸ் காய்கறிகளுக்கு எல்.ஈ.இ. உயர் தர லெட் வளர்ச்சியுடன் 12-பேண்ட் முழு ஸ்பெக்ட்ரம் ஒளி தாவர மற்றும் பூக்கும் நிலைகளில் முழுவதும் உங்கள் தாவரங்கள் கவனித்து கொள்ள வேண்டும். தலைமையிலான தாவர விளக்குகள் உங்கள் தாவரங்கள் இருந்து அதிகபட்ச மகசூல் பெற...\nHydroponics 300W கிரீன்ஹவுஸ் தாவரங்கள் ஒளி வளர LED\nHydroponics கிரீன்ஹவுஸ் தாவரங்கள் ஒளி வளர LED அவர்களின் ஆற்றல் திறன் மற்றும் கணிசமான ஆயுட்காலம் என அறியப்பட்ட, எல்.ஈ. வளர விளக்குகள் ஹைட்ரோபொனிக்ஸ் வரும்போது தரமான எச்.ஐ.டி வளர விளக்குகளுக்கு ஒரு நிரூபிக்கப்பட்ட போட்டியாளராகும். ஒவ்வொரு...\nசீனா LED தாவரங்கள் விளக்குகள் சப்ளையர்கள்\nவழக்கமாக HPS, MH, HID, எல்.டி. தாவர தாவரங்கள் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, ​​தாவரங்கள் அவற்றின் ஒளிச்சேர்க்கையில் தேவைப்படும் குறிப்பிட்ட அலைநீளங்கள், 50% குறைவான மின்சக்தியைக் கொண்டது, ஆனால் விவசாயிகள் மற்றும் தோட்டக்காரர்களிடமிருந்து அதிக வரவேற்பு பெற்றது, வெளிச்சம் போது வெப்பம், இதனால் விவசாயிகள் மற்றும் தோட்டக்காரர்கள் சூடான பிரச்சினைகள் தீர்க்க மற்ற குளிரூட்டும் வசதிகள் நிறுவ இல்லை, இதையொட்டி முறை தாவரங்கள் வளரும் திட்டம் மீது அதிக பட்ஜெட் சேமிக்க இது.\nஃபீயினின் 6 வருட அனுபவத்தை LED தாவர விளக்குகள் வடிவமைத்து உருவாக்கும் . தாவர வளர்ச்சிக்கான சிறந்த வளர விளக்குகளை வழங்குவதைப் பெரிதும் நம்புவதால் , அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா கனடா, இங்கிலாந்து போன்ற விவசாய அறிவியல் கழகங்களுடனும் ஒத்துழைக்கிறோம். இந்த விளக்கு 640nm, 660nm மற்றும் 740nm விளக்குகள் நிறைய உள்ளது, இது பூக்கும் மற்றும் fruiting கட்டத்தில் போதுமான ஊட்டச்சத்த��� தாவரங்கள் கொடுக்க மற்றும் சந்தையில் மற்ற LED தாவரங்கள் விளக்குகள் விட அதிக விளைச்சல் கொண்டு .\nமுழு ஸ்பெக்ட்ரம் LED தாவரங்கள் விளக்குகள் மற்றும் உயர் PAR தாவர வளர்ச்சிக்கு நல்லது\nமேம்பட்ட எபிசார் சிப்ஸ், ஹை லுமன், உயர் ஊடுருவல்.\nஜீனர் டையோட் பாதுகாப்பு ஒவ்வொரு எல்.ஈ.டி, ஒரு எல்இடி அவுட், மற்ற எல்.ஈ. டி இன்னும் வேலை செய்கிறது.\nஉயர்தர பொருள், பட்டியலிடப்பட்ட சான்றிதழ் கம்பிகள், ஹீட்ரூப்ஃப் குழாய், தீ பறிப்பதற்கான உயிர் அபாயம்.\nதிறமையான முழு ஸ்பெக்ட்ரம் சிறப்பு ரேசன்கள் ப்ளூ, சிவப்பு மற்றும் வெள்ளை இரண்டும் பூக்கும் மற்றும் பழம்தரும் நிலைகளுக்கு.\nதனிமைப்படுத்தப்பட்ட மின்சாரம், பாதுகாப்பான & நீண்ட ஆயுளை பராமரிக்க எளிதானது.\nஅலுமினிய வெப்ப-நடவு தகடு + உயர்தர பிராண்ட் ரசிகர்கள், திறமையான வெப்ப இழப்பு.\nஐஆர் எல்.ஈ.இல் LED, இது மற்ற லெட்ஸ் போன்ற பிரகாசமான அல்ல, ஆனால் விளைச்சல் ஊக்குவிக்க.\nபட்டியலிடப்பட்ட சான்றிதழைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துக.\nதாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களிலும் சிறந்த, மற்றும் நீர் தீர்வு கலாச்சாரம் மற்றும் மண் கலாச்சாரம் நன்றாக வேலை. வீட்டு தோட்டத்தில், பானை பண்பாடு, விதைப்பு, வளர்ப்பு பண்ணை, மலர் கண்காட்சி, பொன்சாய் தோட்டம், பசுமை வீடு, விதைப்பு பண்ணை, கிரீன்ஹவுஸ் சாகுபடி, நீர் கரையக்கூடிய இனப்பெருக்கம், குழாய் சாகுபடி மற்றும் பலவற்றில் பயன்படுத்தலாம்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் பிறகு விற்பனை\n2. சேதமடைவதைத் தவிர்ப்பது, தண்ணீர் அல்லது சொட்டு நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தாதே.\n3.சின்னல் விளக்கு நேரம் 12-18 மணி நேரம் இருக்க வேண்டும்.\n4. தாவரங்களை irradiating போது, ​​தலைமையில் வளர்ந்து வரும் விளக்கு உயரம் 10 அங்குலங்கள் குறைவாக இல்லை,\nகுறைந்த உயரம் தாவரங்களின் அழிவை ஏற்படுத்தும்.\n5. மிக அதிகமாக விளக்கு ஒளியை ஆற்றும் மற்றும் வளர்ச்சி சுழற்சியை பாதிக்கும்\nதாவரங்கள், எனவே விளக்கு அதிகமாக தொங்க கூடாது.\n6. தாவரங்களை கவனித்துக்கொள்வதன் மூலம் 2-3 முறை தினமும் இலைகள் மற்றும் கிளைகள் தெளிக்கவும்.\nதாவரங்கள் ஒரு வறண்ட சுருக்கங்கள் இல்லை உறுதி, மற்றும் சில பழங்கள் எந்த நிகழ்வு இல்லை, மற்றும்\nதொழில்முறை: நாம் தொழில்முறை LED தாவரங்கள் விளக்குகள் மற்றும் சீனா இங்கே LED மீன் ஒளி உற்பத்தியாள��், நீங்கள் நிபுணத்துவ மற்றும் உயர் தரமான LED தாவரங்கள் விளக்குகள் மற்றும் எல்இடி மீன் லைட்டிங் எங்களுக்கு கிடைக்கும் நல்ல உத்தரவாதம் கிடைக்கும்.\nவிலை குறைந்த விலை: நாங்கள் குறைந்த விலையில் இல்லை, ஆனால் எல்இடி காய்கறி விளக்குகள் மற்றும் நீங்கள் எங்களிடமிருந்து கிடைக்கும் மீன்வகை ஒளி உண்மையில் விலை குறைந்த, நல்ல தரமான & ஒழுக்கமான விலை.\nவென்ற வெற்றி நிலை: நீண்ட கால வணிக எங்கள் பணி, நீங்கள் ஒரு வணிக இயங்கும் என்றால் நீங்கள் எங்களுடன் உடன்படுவதாக நினைக்கிறோம், எனவே நீங்கள் ஒரு நீண்ட கால வர்த்தக உறவு உருவாக்க நல்ல தலைமையில் மீன் வளங்கள் மற்றும் வெப்பமடைதல் சேவை வளர வேண்டும்\n24/7 unlimted வாடிக்கையாளர் சேவை: உங்கள் கேள்விக்கு நாங்கள் எப்பொழுதும் இருக்கிறோம், எந்தவொரு கேள்வியும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது எங்களை அழைக்கவோ செய்கிறோம், நாங்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் உதவி செய்வோம்.\nநீண்ட கால உத்தரவாதத்தை: தரத்தை பற்றி கவலைப்பட வேண்டாம், நாங்கள் அனைவருக்கும் 3 ஆண்டுகளுக்கு உத்தரவாதத்தை உத்தரவாதம் தருகிறோம் LED தாவரங்கள் விளக்குகள் மற்றும் பவள பாறைகள்\nசிறந்த கொள்முதல் அனுபவம்: நீங்கள் எப்போதாவது பெற்றிருக்கிறீர்களே, நீங்கள் ஒரு முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள், நீங்கள் பார்க்கிறீர்கள்.\nகட்டணம்: T / T, L / C, Paypal, உற்பத்திக்கு முன்னர் 30% வைப்பு, 70% வழங்குவதற்கு முன் சமநிலை வழங்கப்படும் (வெஸ்டர்ன் யூனியன் வரவேற்பு)\nமாதிரி வேலை 7 நாட்களுக்குள் வழங்கப்படும்.\nதள்ளுபடி உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்கப்படும்.\nMOQ: மாதிரி ஒழுங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது\nடெலிவரி வழிகள்: DHL, UPS, FedEx, TNT, கதவுகளுக்குக் கதவை, கடல் மூலம், காற்று மூலம் போன்றவை.\nஎப்போது வேண்டுமானாலும் எமது தொழிற்சாலைக்கு விஜயம் செய்வதற்கு வெகு விரைவாக வரவேண்டும் .\nஉயர் பிஆர் வெளியீடு லைட் க்ரோ ஹைட்ரோபொனிக்ஸ் லைட் க்ரோ லைட் தாவரங்களுக்கு லைட் க்ரோ லைட் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட் உயர் பிஆர் வெளியீடு ஒளி வளர LED\nஉயர் பிஆர் வெளியீடு லைட் க்ரோ ஹைட்ரோபொனிக்ஸ் லைட் க்ரோ லைட் தாவரங்களுக்கு லைட் க்ரோ லைட் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட் உயர் பிஆர் வெளியீடு ஒளி வளர LED\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2019/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-22T16:06:06Z", "digest": "sha1:KXM5UYSUTD4RZKYD5QU645VJCGVM7XGW", "length": 8765, "nlines": 108, "source_domain": "varudal.com", "title": "மாகாணசபை தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றில் மனு: | வருடல்", "raw_content": "\nமாகாணசபை தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றில் மனு:\nFebruary 19, 2019 by தமிழ்மாறன் in செய்திகள்\nதேர்தல்களை உடனடியாக நடத்த தேர்தல்கள் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி,\nஉச்சநீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஉண்மை தேடுவோர் என்ற அமைப்பின் சார்பில், சட்டவாளர் பிரேமநாத் டொலேவத்த இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.\nஇவர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு\nதலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஎல்லைகளை வரையறுக்கும் அறிக்கையைக் காரணம் காட்டி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.\nமாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்தும்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறும், அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.Tagged with:தேர்தல்கள் ஆணைக்குழு, மாகாண சபை\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்��ுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199376/news/199376.html", "date_download": "2019-09-22T17:19:17Z", "digest": "sha1:C43KQ6OXS7PWRUCY6DKLXR4M66U73ETJ", "length": 11939, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயிரும் நீயே… உடலும் நீயே…!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉயிரும் நீயே… உடலும் நீயே…\nமழைக்காலம் மற்றும் குளிர் காலத்திற்கென சில பிரச்னைகள் உண்டு. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் தங்களை இந்த மழைக்காலத்தில் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்.\n* ‘‘மழைக்காலம் என்றாலே பொதுவாக எல்லாரும் கவனமாய் இருக்க வேண்டும். எனினும் அடிக்கடி நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள கர்ப்பிணிகள் கூடுதலாய் கவனத்துடன் இருக்க வேண்டும்.\n* நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மழை நேரத்தில் சுத்தம் மிக அவசியம். கர்ப்பிணிப்பெண்கள் ஒரு நாளுக்கு இரண்டு முறை சுடுநீரில் குளிக்க வேண்டும்.\n* கர்ப்பிணிப் பெண்கள் வெயில் காலத்தில் மட்டுமல்ல, மழைக்காலத்திலும் இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது. உங்களுக்கு வசதியான அதே சமயம் கொஞ்சம் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். குளிரான சமயங்களில் வெதுவெதுப்பான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் சின்தடிக், நைலான் போன்ற ஆடைகள் வேண்டாம்.\n* மழைக்காலத்தில் சரியாக உலராத ஆடைகளை அணியக்கூடாது. பூஞ்சை பிடித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே நன்கு உலர்ந்த ஆடைகளைத்தான் போட வேண்டும். துணிகளை உலர வைக்க வெயில் வரவில்லை என்றால் துணிகளை இஸ்திரி போட்டு வெதுவெதுப்பாக அணிந்து கொள்ளலாம்.\n* கர்ப்பிணிகள் மழையில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். அப்படியே செல்ல நேர்ந்தால் ரெயின் கோட், குடை போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தால் உடனே குளிக்க வேண்டும். பின் தலை மற்றும் உடம்பை நன்கு துவட்டி உலர விட வேண்டும். முடிந்த வரை கை கால்களையாவது ஆன்டிசெப்டிக் போட்டு கழுவ வேண்டும். மழையில் நனைந்த துணிகளை டிட்டெர்ஜென்டில் துவைத்து டெட்டால் போட்டு அலசி நன்கு காய வைத்து எடுக்க வேண்டும்.\n* வெறும் கால்களோடு வெளியே செல்ல வேண்டாம். பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். மழையில் ரப்பர் செருப்புகள் அணிந்தும் வெளியே செல்ல வேண்டாம். சேறு இருக்கும் இடங்களில் வழுக்கி விட்டு விடும் ஆபத்து உண்டு. சாதாரண காலணிகளை அணிந்து செல்லுங்கள். வீட்டுக்குள் தரை சில்லென்று இருந்தால் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.\n* வெளியே செல்லும்போது உணவுகளை கைவசம் எடுத்துச் சென்று விடுங்கள். வெளி உணவுகள் வேண்டாம். நீர் மூலம் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தெருவில் நறுக்கி விற்கப்படும் பழங்கள், காய்கறிகளைக் கூட வாங்கி சாப்பிடாதீர்கள். அதிலிருக்கும் ஈரப்பதத்தால் வெளிக் காற்றில் வைத்து அவற்றை விற்கும்போது அதில் பாக்டீரியாக்கள் உண்டாகி இருக்கும்\n* தண்ணீரை சுட வைத்து ஆற வைத்துக் குடியுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளுக்கு 10 முதல் 12 டம்ளர் தண்ணீராவது கட்டாயம் குடியுங்கள். சூப் வகையறாக்கள், மூலிகை டீ வகைகளும் குடிக்கலாம். ஃப்ரெஷ்ஷான பழங்கள் வாங்கி சாப்பிடலாம். குளிர்பானங்கள் குடிக்க வேண்டாம். குளிர்நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. எனவே அவர்கள் அசைவ வகைகளை சூப் போல செய்து சாப்பிடலாம்.\n* இந்த சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வராமல் தவிர்க்க, நம் உடம்பில் எதிர்ப்புச் சக்தியோடு இருக்க, நல்ல ஆரோக்யமான காய்கறிகளுடன் கூடிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகளையும் சாப்பிடவும். ஆனால் மழைக்காலம் ஆதலால் கீர���யில் இருக்கும் மண், சேறு போன்றவற்றை நன்கு கழுவி சாப்பிடவும். கசப்பான காய்கறிகளும் சாப்பிடவும். பச்சைக் காய்கறிகள் சாப்பிட வேண்டாம்.\n* கொசுக்கடியால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் வரலாம். எனவே கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசு வராமல் இருக்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள்.”\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nகவர்ச்சி தரும் நக அழகு\nமருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள்\nஉலகை புரட்டிப்போட்ட உண்மை சம்பவம் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு\nகாட்டிற்க்குள் கிடைத்த 8 மர்ம பொருட்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27149.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2019-09-22T16:28:09Z", "digest": "sha1:3CIE4PKQBUSCCV5GCFULYCMVISLO7FJX", "length": 30545, "nlines": 98, "source_domain": "www.tamilmantram.com", "title": "மனதில் உறுதி வேண்டும்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > மனதில் உறுதி வேண்டும்....\nView Full Version : மனதில் உறுதி வேண்டும்....\nஅன்பு நண்பர்களே, இது என் முதல் கட்டுரை முயற்சி. நாலு வார்த்தைகளை கோர்த்தால் கவிதை என் எண்ணிக்கொண்டிருந்த என்னை இப்படி எழுதுவதே கவிதை என்பதை புரிய வைத்தது நம் மன்றமும், நம் மன்ற மக்களும். சரியான நேரத்தில் ஒருவருக்கு சரியான ஊக்கமளித்தால் யாரும் எதையும் சுலபமாய் சாதிக்கலாம் என்பதை நான் இங்கே கண்டேன்.\nஆக எஅனது முதல் கட்டுரையும் இங்கே தான் ஆரம்பிக்கிறேன். என் தாய்வீட்டில் சரியான தாலாட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.:icon_b:\nஎன் ஆழ்மனதில் ஒரு கேள்வி அதற்கான விடையை இங்கே தேடுகிறேன்.\nநம்மில் பலரும் உனக்கு யாரை பிடிக்கும் உன் முன்மாதிரி யார் என்று கேட்டால், எனக்கு மகாத்மா காந்தி பிடிக்கும். என் முன்மாதிரி அன்னை தெரசா.நேதாஜி போல் நெஞ்சுரம் கொண்டு விளங்கவேண்டும் இப்படி வரலாறு பேசியவர்களை பற்றி சொல்கிறோமே தவிர, என் தந்தையை போல் உழக்க வேண்டும்,என் தாயைப்போல் எல்லோர���டமும் பரிவு காட்ட வேண்டும், என் நண்பனைப்போல் உறுதியோடு சாதிக்க வேண்டும். இப்படி சொல்பவர்கள் மிக்கக்குறைவு என்பதை விட நான் கேட்டதே இல்லை என்பது என் எண்ணம்.\nஇப்படியெல்லாம் சொல்வதால் நான் அன்னை தெரசாவை வெறுப்பவள் அல்ல.மகாத்மாவை மதிக்காதவள் அல்ல. நேதாஜியை சாடுபவளும் அல்ல என்பதை நான் இங்கே தெளிவாக சொல்கிறேன். எனக்கும் அன்னை தெரசாவின் அன்பு பிடிக்கும்,மகாத்மாவின் அஹிம்சை பிடிக்கும்,நேதாஜியின் வீரம் பிடிக்கும்.\nசாதனைகளை எடுத்துக்காட்டும் போதும், சாதித்தவர்களை சுட்டிக்காட்டும் போதும் ஆப்ரஹம் லிங்கனை சொல்கிறோம்,ஐன்ஸ்டீனை சொல்கிறோம், தாமஸ் ஆல்வா எடிசனைச் சொல்கிறோம். ஆனால் யாரேனும் என் பக்கது தெருவில் இவன் இதை சாதித்தான் என சொல்கிறோமா என் பக்கத்து ஊரில் அவன் அதை சாதித்தான் என சொல்கிறோமா\nஒருவேளை நாமோ, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எவரும் எதையும் சாதிக்கவில்லையா\nநாம் நம் பள்ளிக்காலத்தில் இருந்தே அறிவை ஒரு திணிப்பாகவே பெற்று வருகிறோம் .... எதையும் அனுபவிப்பதில்லை . அனுபவ அறிவு இருந்தால் அக்கம் பக்கம் அனைத்தும் நமக்குள் வந்து இருக்கும் .... என் வீட்டில் என் குழந்தையிடம் இருந்தே இந்த முயற்சியை எடுத்து வருகிறேன் ஆனால் பள்ளி திறந்த உடன் அதை சாகடித்து விடுவார்கள் ..... :(\nமீரா .... ஆயிஷா - குறுநாவல் என்று கூகுளில் தட்டி அந்த கதையை படியுங்கள் .... பிழைகள் எங்கிருந்து புறப்படுகிறது என்று இன்னும் பேசுவோம் .\nநல்ல தலைப்பு கட்டுரை வரைய, அலசி ஆராய நல்ல ஒரு விடயம்\nமீரா .... ஆயிஷா - குறுநாவல் என்று கூகுளில் தட்டி அந்த கதையை படியுங்கள் .... பிழைகள் எங்கிருந்து புறப்படுகிறது என்று இன்னும் பேசுவோம் .\nஉண்மையில் சொல்கிறேன் இது கதையா அல்லது உண்மைச் சம்பவமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்றைய ஆசிரியர்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகதம் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்தத்திரி மேலும் தொடரட்டும்.\nஇப்படி ஒரு நாவலை வழங்கிய உங்களுக்கு கோடி நன்றிகள் ரவி அண்ணா.\nநாம் நம் பள்ளிக்காலத்தில் இருந்தே அறிவை ஒரு திணிப்பாகவே பெற்று வருகிறோம் .... எதையும் அனுபவிப்பதில்லை . அனுபவ அறிவு இருந்தால் அக்கம் பக்கம் அனைத்தும் நமக்குள் வந்து இருக்கும் .... என் வீட்டில் என் குழந்தையிடம் இருந்தே இந்த முயற்சியை எடுத்து வருகிறேன் ஆனால் ��ள்ளி திறந்த உடன் அதை சாகடித்து விடுவார்கள் ..... :(\nமீரா .... ஆயிஷா - குறுநாவல் என்று கூகுளில் தட்டி அந்த கதையை படியுங்கள் .... பிழைகள் எங்கிருந்து புறப்படுகிறது என்று இன்னும் பேசுவோம் .\nநன்றி ரவி, இந்த நாவலை வாசிக்க தொடங்கி இருக்கிறேன்.படித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன்.\nநல்ல தலைப்பு கட்டுரை வரைய, அலசி ஆராய நல்ல ஒரு விடயம்\nவாருங்கள் அனைவரும் சேர்ந்து ஆராய்வோம்:icon_b:\nசாதனை என்பது உலகம் புகழும் அளவிற்கு உயர்வு பெறுவது தான் சாதனையா\nஅப்படியானால் சாமானியர்கள் செய்யும் செயல் சாதனை இல்லையா\nசாதித்தவர்கள் ஒவ்வொருவருக்கு பின்னாலும் எத்தனை சாமானியர்களின் உழைப்பும்,தியாகமும் இருக்கிறது.\nஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கைகள் தட்டும் போது தானே ஓசை வருகிறது.\nமகாத்மாவின் வெற்றிக்கு பின்னால் ஆயிரமாயிரம் தொண்டர்களின் உழைப்பும்,வியர்வையும் இருக்கிறதே\nநான் இங்கே எழுத நினைப்பது சராசரி குடும்பங்களின் சாதனை பற்றி..\nதென் தமிழ் நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்தவள் என் தோழி ராதா. 1980களில் இந்தியாவில் கிராமங்கள் எப்படி இருந்தன என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அப்படிப்பட்ட கிராமம் தான் தோழியின் கிராமமும். குடிசைகள் தவிர ஒரே ஒரு ஓட்டு வீடு.\nபடிப்பு என்பதை நினைக்கும் நிலையில் பெற்றோர்கள் இல்லை. ஆனாலும் அந்த கிராமத்தில் ஐந்தாம் வகுப்புவரையிலான பள்ளிக்கூடம் இருந்தது. அதற்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டும் வருவதுண்டு. அங்கு குழந்தைகள் படிக்கவருகிறார்களோ இல்லையோ மதிய உணவில் குழந்தைகள் அனைவரும் ஆஜராகிவிடுவர். காமராஜரின் கனவு எப்படி நிறைவேருகிறது பார்த்தீர்களா\nநம் கதாநயகி ராதா மட்டும் என்ன அவளும் மதிய உணவில் கட்டாயம் ஆஜர் தான். அந்த ஓட்டு வீட்டுக்கு சொந்தக்காரர் ராதாவின் அப்பா. சிறுதோழில் ஒன்று அவருடையது. ஓரளவு வசதி.மத்திய வர்க்கத்திற்கு கொஞ்சம் மேலே. பணக்கார வர்க்கத்துக்கு கொஞ்சம் கீழே.\nபடிப்பறிவு வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்ற நிலையில் உள்ள கிராமம். யாரும் தன் பிள்ளையின் கல்வியறிவு பற்றி கவலைகொள்ளும் நிலையில் இல்லை. ஆகயே ஆசிரியைக்கும் கல்வி கற்றுத்தரும் அவசியம் இல்லை. காலையில் வந்தால் அட்டன்டன்ஸ் எடுத்துவிட்டு பிள்ளைகளை விளையாட அனுப்புவது. இரண்டு குழந்தைகள் ஆசிரியருக்���ு பேன் பார்க்க வகுப்பில் இருப்பார்கள். மதிய உணவு முடிந்து ஆசிரியர் தூங்கிவிடுவார். அவர் ஒரு சுதந்திர பறவை.\nராதாவுடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிமார்கள்.ராதாவின் தந்தைக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். ஆசிரியையின் செயல் அவரை பாதிக்க ஒரு நாள் அந்த ஆசிரியையிடம் சண்டைபோட மறுநாள் பள்ளிக்கு மூடுவிழா. ஆசிரியை ஒருமாதம் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டார்.\nபின் சிலரை அனுப்பி ஆசிரியரிடம் பேச சில நிபந்தனைகளின் பேரில் மீண்டும் வேலைக்கு வந்தார். அதன் பின் ராதாவின் அப்பாவும் ஏதும் கேட்பதில்லை. ஆசிரியை ராதாவையும் ஏதும் கண்டுகொள்வதில்லை. அவள் பள்ளி சென்றாலும் செல்லாவிட்டாலும் பாஸாகிவிடுவாள். ராதாவின் தந்தை வெறுத்துப்போய் தன் மகன்கள் இருவரையும் பக்கத்து டவுனில் உள்ள ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளியில் சேர்த்துவிட்டார். ராதாவை பெரிதாய் படிக்கவைக்கும் எண்ணம் அவரிடம் இல்லை. ஒரு சராசரி தந்தையாய் தன் மகளுக்கு கடிதம் எழுத படிக்க தெரிந்தால் போதும் என்றே எண்ணி இருந்தார். ஆகா ராதாவின் கல்வி அந்த கிராமத்திலே தான் தொடர்ந்தது.\nகாலங்கள் சென்று ஐந்தாம் வகுப்பு முடித்த மகளை பக்கத்து டவுனில் ஆறாம் வகுப்பு சேர்க்க விடுதியுடன் கூடிய பள்ளியை தேர்வு செய்தார். அங்கே சேர்க்கைகான விதிமுறைகளைக்கண்டு வியந்துபோனார். ஆறாம் வகுப்பு சேர்க்கை பெற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அன்றைய தினம் தேர்வு முடிந்து குழந்தைகள் வெளியே வரும்வரை காத்திருந்து அவர்களிடம் என்னென்ன கேள்வி கேட்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டார். வீடு வந்தவர் ராதாவிடம் முதல்முறையாக பள்ளி பாடம் பற்றி பேச. மிரண்டு போனாள் அவள். காரணம் அவள் தந்தை அ,ஆ எழுதச்சொல்ல ஆரம்பமே தெரியாத அவள் எங்கிருந்து எழுதுவது விழிபிதுங்கி நிற்க்கும் மகளை பார்க்க அவருக்கு பாவமாக இருந்தாது.அன்று அவளின் தந்தை அவளின் முதல் ஆசான் ஆனார்..\nகண்கள் கண்ணீரில் தத்தளிக்குது எனக்கு. இது கதையல்ல.எத்தனை பள்ளிகளில் நிஜமாய் இருக்கிறது தெரியுமா. இதை ஏன் பயிற்சி ஆசிரியர்களுக்கு காண்பித்தார்கள் என்பது புரிகிறது.\nஅற்புதமான நூலை அறிய கொடுத்த உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி ரவி.\nநல்ல முயற்சி மீரா... பாராட்டுகிறேன். உங்கள் தேடல் எங்களுக்கும் நல்வழி க���ட்டும் என்பதில் ஐயமில்லை. தொடருங்கள். நானும் பின்வருகிறேன்.\nரவி குறிப்பிட்ட நூலை இன்னும் படிக்கவில்லை. படித்தபின் கருத்துப் பதிவு செய்கிறேன். நன்றி ரவி.\nநல்லதொரு தொடர் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அதற்கு...\nமுதல் பாகத்தில் உள்ளவற்றில் எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்கிறேன்.\nசாதனைகள் என்பது வெளிக்கொணர்வதில் தான் அதன் வெற்றி உள்ளது. உப்பு இல்லாதவிடத்து தான் உப்பின் அருமை தெரியும் என்பார்கள். என்னைப்பொறுத்தவரை சமையல் கலை கூட ஒரு சாதனையின் வெளிப்பாடு தான். ஆனால் இதை ஏற்க தயாராக பலரில்லை.\nசாதனைகளை வெளிக்கொணர சந்தர்ப்பம் சூழ்நிலை நிச்சயம் தேவை. (என்னைப்பொறுத்தவரை) ஒரு பேட்டியில் இசைப்புயல் கூறியது. ஒஸ்கார் விருது கிடைக்கவேண்டும் என்பதற்கு முன் உங்களது திறமையை அவர்களிடத்து அடையச்செய்ய வேண்டும். இதை பலர் செய்வதில்லை. காரணம் கணிசமான அளவு பணச்செலவு. தாமே அதை செய்ய முற்பட்டால் அது தோல்வியில் முடிந்தால் இந்திய ஊடகங்கள் அதையே பெரிதுபடுத்தி மானத்தை வாங்கிவிடுவார்கள் என்று பல இசையமைப்பாளர்கள் அதற்கு முன்வருவதில்லை. காரணம் வெற்றியை போற்றும் எம் சமுதாயம் தோல்வியை மதிப்பதில்லை.\nஎன்னைப்பொறுத்தவரை பலரால் இயலாத ஒன்றை ஒருவரால் நிறைவேற்ற முடிந்தால் அது சாதனை தான். அது சாதகமோ பாதகமோ... ஒசாமாவின் சாதனை அமெரிக்காவின் மூக்கில் விரல் விட்டு ஆட்டியது.\nபெற்றோரை முன்னுதாரணமாக எடுக்காததற்கு காரணம் பெற்றோரின் வழிகாட்டல் தான் என்பது எனது எண்ணம். எந்தப்பெற்றோரும் தம்மிலும் தன் பிள்ளை மேலிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் தான். இதில் தவறு சொல்ல ஏதுமில்லை. அவர்கள் தமக்கும் மேலுள்ள ஒருவரை சுட்டிக்காட்டி வளர்ப்பதால் அதுவே பிள்ளைகளின் மனதில் பதிந்துவிடுகிறது. எனது பெற்றோர் கூட அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவர்கள் மகாத்மா நேத்தாஜி என்று சொல்லவில்லை. நீ அந்த அண்ணாவைப்போல் வரவேண்டும். இந்த அக்காவைப்போல் வரவேண்டும் என்று தான் சொல்வார்கள்.\nநல்ல முயற்சி மீரா. நம் அருகிலேயே பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது, காரணம் நாம் சாதனை என்பது எது என்று தெரியாமல் முழிப்பதனாலேயே. இன்னும் எழுதுங்கள்.\nநல்ல முயற்சி மீரா... பாராட்டுகிறேன். உங்கள் தேடல் எங்களுக்கும் நல்வழி காட்டும் என்பதில் ஐயமில்லை. தொடருங்கள். நானும் பின்வருகிறேன்.\nரவி குறிப்பிட்ட நூலை இன்னும் படிக்கவில்லை. படித்தபின் கருத்துப் பதிவு செய்கிறேன். நன்றி ரவி.\nபின்னூட்டமிட்டு உற்சாகபடுத்திய தோழி கீதம் அவர்களுக்கு என் நன்றி. அந்த நாவலை படிக்க தவறாதீர்கள்.\nநல்லதொரு தொடர் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அதற்கு...\nமுதல் பாகத்தில் உள்ளவற்றில் எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்கிறேன்.\nசாதனைகள் என்பது வெளிக்கொணர்வதில் தான் அதன் வெற்றி உள்ளது. உப்பு இல்லாதவிடத்து தான் உப்பின் அருமை தெரியும் என்பார்கள். என்னைப்பொறுத்தவரை சமையல் கலை கூட ஒரு சாதனையின் வெளிப்பாடு தான். ஆனால் இதை ஏற்க தயாராக பலரில்லை.\nசாதனைகளை வெளிக்கொணர சந்தர்ப்பம் சூழ்நிலை நிச்சயம் தேவை. (என்னைப்பொறுத்தவரை) ஒரு பேட்டியில் இசைப்புயல் கூறியது. ஒஸ்கார் விருது கிடைக்கவேண்டும் என்பதற்கு முன் உங்களது திறமையை அவர்களிடத்து அடையச்செய்ய வேண்டும். இதை பலர் செய்வதில்லை. காரணம் கணிசமான அளவு பணச்செலவு. தாமே அதை செய்ய முற்பட்டால் அது தோல்வியில் முடிந்தால் இந்திய ஊடகங்கள் அதையே பெரிதுபடுத்தி மானத்தை வாங்கிவிடுவார்கள் என்று பல இசையமைப்பாளர்கள் அதற்கு முன்வருவதில்லை. காரணம் வெற்றியை போற்றும் எம் சமுதாயம் தோல்வியை மதிப்பதில்லை.\nஎன்னைப்பொறுத்தவரை பலரால் இயலாத ஒன்றை ஒருவரால் நிறைவேற்ற முடிந்தால் அது சாதனை தான். அது சாதகமோ பாதகமோ... ஒசாமாவின் சாதனை அமெரிக்காவின் மூக்கில் விரல் விட்டு ஆட்டியது.\nபெற்றோரை முன்னுதாரணமாக எடுக்காததற்கு காரணம் பெற்றோரின் வழிகாட்டல் தான் என்பது எனது எண்ணம். எந்தப்பெற்றோரும் தம்மிலும் தன் பிள்ளை மேலிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் தான். இதில் தவறு சொல்ல ஏதுமில்லை. அவர்கள் தமக்கும் மேலுள்ள ஒருவரை சுட்டிக்காட்டி வளர்ப்பதால் அதுவே பிள்ளைகளின் மனதில் பதிந்துவிடுகிறது. எனது பெற்றோர் கூட அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவர்கள் மகாத்மா நேத்தாஜி என்று சொல்லவில்லை. நீ அந்த அண்ணாவைப்போல் வரவேண்டும். இந்த அக்காவைப்போல் வரவேண்டும் என்று தான் சொல்வார்கள்.\nஅன்பு அண்ணா மிக்க நன்றி உங்கள் விமர்சனத்திற்கும், பார்வைக்கும். நீங்கள் சொல்வது சரிதான் சரியான நேரத்தில் சரியாய் தன் திறனை வெளிக்கொணர்ந்தவர்கள் சாதனையாளர்களாயினர். அதை சரிவர சொல்ல தெரியாதவர்கள் பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்து மறைகின்றார்கள்.\nநல்ல முயற்சி மீரா. நம் அருகிலேயே பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது, காரணம் நாம் சாதனை என்பது எது என்று தெரியாமல் முழிப்பதனாலேயே. இன்னும் எழுதுங்கள்.\nஉங்களின் பின்னூட்டம் கண்டு என் மனம் குழந்தையாய் துள்ளுகிறது.ஊக்கத்திற்க்கு நன்றி அண்ணா.:icon_rollout::icon_rollout:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/computer-science/artificial-intelligence/category.php?catid=5", "date_download": "2019-09-22T17:11:40Z", "digest": "sha1:XLIETNWDCVOF2V2Y4YWDJKTS6HECHAUZ", "length": 16340, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nதோலை புண் மீது அச்சடிக்கும் உயிரி அச்சு இயந்திரம்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக ய��ண்ணி\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணி���ண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,5, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-09-2019 07:47 PMவரை\nயோகம்: வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nவிண்மீன் (Star): மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/hyundai-cretta-suv-2019-is-spotted-in-showrooms-104655.html", "date_download": "2019-09-22T16:07:15Z", "digest": "sha1:ZCTSSTCPRIJSBNABTPX2MMSMPCLNOJE6", "length": 8581, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "ஷோரூம்களில் வந்திறங்கியுள்ளது புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2019 | hyundai cretta suv 2019 is spotted in showrooms– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nஷோரூம்களில் வந்திறங்கிய ஹூண்டாய் க்ரெட்டா SUV 2019\nபுதிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்ட 2019 க்ரெட்டா காருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதரவு அளிப்பர் என எதிர்பார்க்கிறது ஹூண்டாய்.\nபுதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களம் இறங்கியுள்ளது 2019 ஹூண்டாய் க்ரெட்டா SUV. ( Image Courtesy Team Car Delight)\nஇந்தியாவின் புதிய வாகனப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (Image Courtesy Team Car Delight)\n1.4 டீசல், 1.6 டீசல், 1.6 பெட்ரோல் ஆகிய மூன்று என்ஜின் ரகங்கள் ஹூண்டாய் க்ரெட்டா 2019-ல் உள்ளது. (Image Courtesy Team Car Delight)\n6 ஸ்பீடு மேனுவல் ம���்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. (Image Courtesy Team Car Delight)\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் க்ரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. (Image Courtesy Team Car Delight)\nஹூண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரும் விற்பனை வெற்றியைப் பதிவு செய்த கார் க்ரெட்டா. (Image Courtesy Team Car Delight)\nபுதிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்ட 2019 க்ரெட்டா காருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதரவு அளிப்பர் என எதிர்பார்க்கிறது ஹூண்டாய். (Image Courtesy Team Car Delight)\nதமிழை இனி யார் காப்பான்.. சூர்யா ரசிகர்களின் கடிதத்தால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nINDvSA | தொடக்க வீரர்கள் சொதப்பல்... தென்னாப்பிரிக்கா அணிக்கு 135 ரன்கள் மட்டுமே இலக்கு\nபா.ஜ.கவின் துணை அமைப்பான அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்\nவீட்டில் யானைத் தந்தம் வைத்திருந்த விவகாரம் - மோகன்லால் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை\nதமிழை இனி யார் காப்பான்.. சூர்யா ரசிகர்களின் கடிதத்தால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\nநித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியருக்கு கொடுமை கனடாவைச் சேர்ந்த முன்னாள் சிஷ்யை புகார்\nINDvSA | தொடக்க வீரர்கள் சொதப்பல்... தென்னாப்பிரிக்கா அணிக்கு 135 ரன்கள் மட்டுமே இலக்கு\nபா.ஜ.கவின் துணை அமைப்பான அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்\nவீட்டில் யானைத் தந்தம் வைத்திருந்த விவகாரம் - மோகன்லால் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/aloe-vera/", "date_download": "2019-09-22T16:03:33Z", "digest": "sha1:2A4V4IUYJJIJLGLONEVVJGLRA5EEPIWF", "length": 4752, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "aloe vera Archives - Cyber Tamizha", "raw_content": "\n0.0 00 சோற்றுக்கற்றாழை நம் தெருக்களில் அதிக அளவில் காணப்படும் செடி. இதனால் என்னவோ இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. மருத்துவ குணம் நிறைந்தது சோற்றுக்கற்றாழை. பல\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/29234047/Tamanna-became-vegetarian.vpf", "date_download": "2019-09-22T16:52:44Z", "digest": "sha1:JUUPWSFMJB3MT6QRACD2OOECYFDNL4E2", "length": 10162, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamanna became vegetarian || வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிக்காகசைவ உணவுக்கு மாறிய தமன்னா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிக்காகசைவ உணவுக்கு மாறிய தமன்னா + \"||\" + Tamanna became vegetarian\nவீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிக்காகசைவ உணவுக்கு மாறிய தமன்னா\nநடிகை தமன்னா தனது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்காக திடீரென்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுக்கு மாறி இருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 30, 2018 03:30 AM\nஇதுகுறித்து நடிகை தமன்னா கூறியதாவது:–\n‘‘நான் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். மீன் மற்றும் இறைச்சிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன். வீட்டிலும், வெளியில் செல்லும்போதும் அசைவ உணவுகளைத்தான் சாப்பிடுவேன். இப்போது எனது நாய்க்குட்டிக்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.\nஎனது வீட்டில் ‘பெப்பிள்’ என்ற நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறேன். எப்போதும் அந்த நாய்க்குட்டியுடன்தான் விளையாடுவேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களையும் அதோடுதான் செலவிடுவேன். அது வளர்ப்பு பிராணியாக மட்டுமல்லாமல் எனது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவும் இருந்தது. நாய்க்குட்டிக்கும் என் மீது பாசம் அதிகம்.\nகடந்த மாதம் அந்த நாய்க்குட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அது தவித்ததை பார்த்தபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனது அன்புக்குரிய ��ாய்க்குட்டிக்காக ஏதாவது ஒரு பழக்கத்தை கைவிட நினைத்தேன். அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். இது சவாலானதுதான். ஆனாலும் நிறுத்திவிட்டேன்.’’\nதமன்னா இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்மரெட்டி’ படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார். தேவி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n2. கைது செய்ய வேண்டியவர்களை விட்டு விட்டு “சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீதோ பழி போடுகிறார்கள்” பட விழாவில் விஜய் ஆவேசம்\n3. சினேகாவை மணந்ததால் வாழ்வில் நல்ல மாற்றம் -நடிகர் பிரசன்னா\n4. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206846", "date_download": "2019-09-22T16:39:55Z", "digest": "sha1:FI4YXISB4IAN7G5WOSVXFDW3ZRUKVQRK", "length": 9583, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "நான் இன்னும் சில வருடங்களே உயிரோடு இருப்பேன்! மக்களிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வைகோ - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநான் இன்னும் சில வருடங்களே உயிரோடு இருப���பேன் மக்களிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வைகோ\n“நான் இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்” என தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான வைகோ தெரிவித்துள்ளமை பலரை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது.\nதிருச்சியில், உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றும் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த நிகழ்வில் அவர் உரையாற்றும்போது, மாணவர்களைப் பார்த்து தம்பிகளே என்று கூறினார், பிறகு திடீரென மாணவர்களைப் பார்த்து உங்களை தம்பிகளே என்று கூப்பிடக்கூடாது, எனக்கு வயது அதிகம், உங்கள் வயதில் எனக்கு பேரன் இருக்கின்றான் என தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய வைகோ திடீரென மகாத்மா காந்தியின் தியாகம் பற்றி கூறினார். காந்தியின் நினைவு தினத்தன்று இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியது குறித்து பேசினார்.\nஅதன்பின்னர், வைகோ திடீரென நா தழு தழுக்க பேசி கண்கள் கலங்கி கதறி அழுதுவிட்டார். காந்தியின் உருவத்தை சித்தரித்த விதம் குறித்து பேசும்போது கண் கலங்கியபடியே தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய வைகோ, \"நான் ஓர் போராளி, எனக்கு தோல்வியே கிடையாது. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், நாட்டின் மதச்சார்பின்மையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வருகிறேன்.\nமதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும்தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88+", "date_download": "2019-09-22T17:11:24Z", "digest": "sha1:7AQRT7HU24P7UDCHXVTV4IM4K4QZ3FLS", "length": 11100, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 516 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nகண்களை காக்க மிக எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கண்\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅரையாப்பு கட்டி ஒத்த வகை நோய்கள்\nஅரையாப்பு கட்டி ஒத்த வகை நோய்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி பற்றிய குறிப்புக்கள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம்\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட எளிய பயிற்சிகள்\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட எளிய பயிற்சிகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / உடற்பயிற்சிகள்\nஎண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கான உணவு முறை\nஇங்கு எண்ணெய் பசை சருமத்தினர் சாப்பிட வேண்டியவைகள் மற்றும் சாப்பிடக்கூடாதவைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. படித்து பயன்பெறவும்\nஅமைந்துள்ள உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / அழகுக் குறிப்புகள்\nமூளையின் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தலை அல்லது மண்டை\nவாய் மற்றும் ஆசனவாயில் தோன்றும் பால்வினை நோய்கள்\nவாய் மற்றும் ஆசனவாயில் தோன்றும் பால்வினை நோய்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பால்வினை நோய் மற்றும் இனப்ப���ருக்க மண்டல நோய்\nநெற் பயிரில் உயிராற்றல் வேளாண்மை\nஉயிராற்றல் வேளாண் வழிமுறைகளைக் கடைப்பிடித்த நெல் பயிரிடும் முறை பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / நெல் சாகுபடி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_156956/20180415091246.html", "date_download": "2019-09-22T16:47:16Z", "digest": "sha1:ISFU67JGG5QQ2W2F3JEDCIYYHWNXGYZH", "length": 8365, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "போலீஸ்காரர் மனைவிக்கு டார்ச்சர் : இன்ஸ்பெக்டர் மீது எஸ்பியிடம் புகார்", "raw_content": "போலீஸ்காரர் மனைவிக்கு டார்ச்சர் : இன்ஸ்பெக்டர் மீது எஸ்பியிடம் புகார்\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபோலீஸ்காரர் மனைவிக்கு டார்ச்சர் : இன்ஸ்பெக்டர் மீது எஸ்பியிடம் புகார்\nதூத்துக்குடி அருகே செல்போன் எண் கேட்டு இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக எஸ்பியிடம் போலீஸ்காரர் மனைவி புகார் கொடுத்துள்ளார்.\nதூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரனிடம் போலீஸ்காரர் மனைவி ஒருவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சாத்தான்குளம் சப்.டிவிசனைச் சேர்ந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் காவல் நிலையம் அருகே வாடகை வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் வசித்து வருகிறோம். கடந்த 12ம் தேதி இரவு 8.15 மணிக்கு கடை வீதி சென்ற நான், பின்னர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த என் கணவர் பணிபுரியும் காவல்நிலைய இன்ஸ்பெக்டர், என்னை பற்றி விசாரித்தார். பின்னர் இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசினார். மேலும் என்னிடம் நிறைய பேசவேண்டி இருப���பதாக கூறி செல்போன் எண்ணை தருமாறு கேட்டார்.\nநான் இல்லை என்று தெரிவித்தேன். பின்னர் என் கணவரை வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றி விடுவதாக மிரட்டிச் சென்றார்.வீடு திரும்பிய நான், எனது கணவருக்கு தகவல் தெரிவித்தபோது, பணியில் இருப்பதால் வீட்டில் டைரியில் உள்ள எஸ்.பி. சி.ஐ.டி நம்பருக்கு போன் பண்ணுமாறு கூறினார். அதன்படி நானும் போன் பண்ணினேன். இதையடுத்து இரவு 11 மணிக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி எனது வீட்டிற்கு வந்து விசாரித்து சென்றார். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசூறை காற்றுடன் மழை : மின்கம்பங்கள் சாய்ந்தன\nஅரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கமல்: அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்\nகாந்தியடிகளின் பிறந்தநாளான்று சிறப்பு நிகழ்ச்சிகள் : தமிழக அரசுக்கு மஜத கோரிக்கை\nதிருமணம் செய்து வைக்காததால் விரக்தி : இளைஞர் தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை\nதூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது\nமகாத்மா காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவு : காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bikegames247.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T16:50:21Z", "digest": "sha1:TSM4BJRLSP4IWXNJNHUS2KOIDAOSYUGV", "length": 13143, "nlines": 63, "source_domain": "bikegames247.com", "title": "சாலை சைக்கிள் பந்தயம் - Bike Games247", "raw_content": "\nசாலை சைக்கிள் பந்தயம்:போட்டியாளர்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தெரு பந்தயமானது சைக்கிள் பந்தயத்தின் மிகவும் பிரபலம��ன தொழில்முறை வடிவமாகும். மிகவும் பொதுவான 2 போட்டி கோடெக்குகள் வெகுஜன தொடக்க நிகழ்வுகள் ஆகும், இதில் ரைடர்ஸ் ஒரே நேரத்தில் தொடங்குகிறார்கள் (சில நேரங்களில் ஒரு ஊனமுற்றவராக இருந்தாலும்) மற்றும் பூச்சு காரணியை அமைப்பதற்கான இனம்; மற்றும் நேரம். நிலை பந்தயங்கள் அல்லது “சுற்றுப்பயணங்கள்” இரண்டு நாட்கள் ஆகும், மேலும் தொடர்ச்சியாக ஓடும் பல வெகுஜன-தொடக்க அல்லது நேர-சோதனை நிலைகளைக் கொண்டிருக்கும்.\nதொழில்முறை பந்தயமானது மேற்கு ஐரோப்பாவில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது பாரம்பரியமாக பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் குறைந்த நாடுகளை மையமாகக் கொண்டது. 1980 களின் நடுப்பகுதியில், விளையாட்டு இப்போது உலகின் அனைத்து கண்டங்களிலும் நடைபெற்ற தொழில்முறை பந்தயங்களுடன் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. அரை நிபுணர் மற்றும் அமெச்சூர் பந்தயங்களும் பல நாடுகளில் நடத்தப்படுகின்றன. விளையாட்டு யூனியன் சைக்கிள் ஓட்டுநர் இன்டர்நேஷனல் (uci) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் ஆண்களுக்கான குஸ்ஸியின் வருடாந்திர உலகளாவிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், மிகப்பெரிய நிகழ்வு டூர் டி பிரான்ஸ் ஆகும், இது மூன்று வார ஓட்டப்பந்தயமாகும், இது ஒரு நாளைக்கு 500,000 சாலையோர ஆதரவாளர்களை ஈர்க்கக்கூடும்.\nஅவென்யூ ரேசிங் அதன் அதிநவீன வடிவத்தில் கடந்த 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது 1868 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட விளையாட்டாகத் தொடங்கியது. [1] இந்த விளையாட்டு மேற்கு ஈக்கு நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பிரபலமடைந்தது, மேலும் இந்த ஆரம்பகால பந்தயங்களில் பல பொய்யான-கோட்டையை-பொய்யை (1892 நிறுவப்பட்டது), ஜோடிகள்-ட்ரூபடோர் (1896), சுற்றுப்பயண டி.இ. (1903), மிலன்-சான் ரெம் மற்றும் ஜிரோ டி.ஐ லோம்பார்டி (1905), ஜிரோ இத்தாலியா (1909), வோல்டா எ கேடலினா (1911), மற்றும் ஃபிளாண்டர்ஸின் பயணம் (1913). அவர்கள் அரங்கில் வெவ்வேறு இனங்களுக்கு ஒரு வார்ப்புருவை வழங்கினர். [மேற்கோள் தேவை]\nபாரம்பரியமாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி என்ற அடிப்படையில் அதிகபட்ச போட்டி மற்றும் அர்ப்பணிப்பு நாடுகள், பின்னர் கொலம்பியா, டென்மார்க், ஜெர்மனி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தெரு பைக்கிங் பரவியது. . எவ்வாறாயினும், இந்த விளையாட்டு உலகமயமாக்கல் வழியாக புகழ் வளரும்போது, ​​கஜகஸ்தான், ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஸ்லோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, நோர்வே, இங்கிலாந்து, அயர்லாந்து, போலந்து மற்றும் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து நாடுகள் உலக-நேர்த்தியான சைக்கிள் ஓட்டுநர்களை தொடர்ந்து வழங்குகின்றன.\nஒற்றை நாள் சைக்கிள் பந்தயம்\nநிபுணர் ஒற்றை நாள் பந்தய தூரம் நூற்று எண்பது மைல்கள் (290 கி.மீ) வரை இருக்கலாம். [சான்று தேவை] வழிகாட்டிகளும் இடத்திலிருந்து பகுதிக்கு ஓடலாம் அல்லது ஒரு சுற்று ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மடியில் இருக்கலாம்; சில படிப்புகள் இரண்டையும் ஒருங்கிணைக்கின்றன, அதாவது, ஒரு தொடக்கப் பகுதியிலிருந்து ரைடர்ஸை எடுத்துக்கொள்வது, அதன் பிறகு ஒரு சுற்றுவட்டத்தின் பல மடியில் (பொதுவாக பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான காட்சியை உறுதிப்படுத்த). விரைவான சுற்றுகள் மீது பந்தயங்கள், பெரும்பாலும் நகரம் அல்லது நகர மையங்களில், நிலப்பரப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. ஹேண்டிகேப்ஸ் என அழைக்கப்படும் ஒரு சில பந்தயங்கள் பல்வேறு திறன்கள் மற்றும் / அல்லது நீண்ட காலத்திற்கு ரைடர்ஸ் பொருத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளன; மெதுவான ரைடர்ஸின் நிறுவனங்கள் முதலில் தொடங்குகின்றன, அதிவேக ரைடர்ஸ் இறுதியாகத் தொடங்குகின்றன, எனவே வெவ்வேறு போட்டியாளர்களைக் கைப்பற்ற கடுமையான மற்றும் விரைவான ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட வேண்டும்.\nடிகிரி பந்தயங்களில் ஏராளமான பந்தயங்கள் அல்லது டிகிரிகள் உள்ளன. அனைத்து அடுக்குகளையும் முடிக்க கீழே உள்ள ஒட்டுமொத்த நேரத்துடன் போட்டியாளர் பொது அல்லது பிரபலமான வகை (ஜி.சி), வெற்றியாளர் என்று கூறப்படுகிறது. நிலை பந்தயங்கள் பிற வகைப்பாடுகளையும் விருதுகளையும் உருவாக்கக்கூடும், இதில் தனிப்பட்ட பட்டம் வென்றவர்கள், புள்ளிகள் வகை வெற்றியாளர் மற்றும் “மலைகளின் ராஜா” (அல்லது மலைகள் வகுப்பு) வெற்றியாளர். ஒரு பட்டப்படிப்பு என்பது வீதி பந்தயங்கள் மற்றும் நபர் நேர சோதனைகளின் தொடராகவும் இருக்கலாம் (சில செயல்பாடுகளில் குழு நேர சோதனைகள் அடங்கும்). மேடை வெற்றியாளர் அந்த நாளின் இறுதிக் கோட்டை அல்லது நேர சோதனை சவாரி (அல்லது குழு) திசையில் கீழ��� நேரத்துடன் நகர்த்துவதற்கான முதன்மை தனிநபர். ஒரு டிகிரி பந்தயத்தின் ஒட்டுமொத்த வெற்றியாளர் அனைத்து அடுக்குகளையும் முடிக்க குறைந்த நேரத்தை எடுக்கும் சவாரி (ஆகையால், ஒரு சவாரி இனி அனைவரையும் வெல்ல வேண்டியதில்லை அல்லது ஒட்டுமொத்தமாக வெல்ல ஆண் அல்லது பெண் வரம்புகள் எதுவும் இல்லை). 3 வார டிகிரி பந்தயங்கள் பெரும் சுற்றுலா என குறிப்பிடப்படுகின்றன. நிபுணர் அவென்யூ சைக்கிள் பந்தய காலெண்டரில் 3 பெரிய உல்லாசப் பயணங்கள் உள்ளன – ஜிரோ இத்தாலியா, டூர் டி பிரான்ஸ், மற்றும் வுஜெசெலா ஒரு பேன்கள்.\n← கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம்\nரியல் ரேசிங் 3 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/indian-mythology/", "date_download": "2019-09-22T16:17:56Z", "digest": "sha1:7SSFX4DCTNRYZOPNCZ7KWIN5XITVDQS6", "length": 8119, "nlines": 135, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "Indian mythology – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nநெடுஞ்சாலை – க… on அஞ்சலை – கண்மணி குண…\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\nமாற்றப்படாத வீடு | தேவதேவன்\nதீயின் எடை | ஜெயமோகன்\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/goundamani-denies-reports-on-campaign-madhusudhanan-rk-nagar-304600.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T16:35:21Z", "digest": "sha1:NRD6IULDEHIRDFWCWQI4CYY243ZVYNR5", "length": 13760, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் எப்ப மதுசூதனை ஆதரித்துப் பிரச்சாரம் பண்றேன்னு சொன்னேன்... கவுண்டமணி மறுப்பு! | Goundamani denies reports on Campaign to Madhusudhanan in RK Nagar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சி: விண்ணை பிளந்த கோஷம்.. மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி- Live\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ��ப்படி அடைவது\nநான் எப்ப மதுசூதனை ஆதரித்துப் பிரச்சாரம் பண்றேன்னு சொன்னேன்... கவுண்டமணி மறுப்பு\nசென்னை: ஆர்.கே. நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக வெளியான செய்திகளை நடிகர் கவுண்டமணி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஇது தொடர்பாக நடிகர் கவுண்டமணி இன்று கூறியுள்ளதாவது:\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக வந்த தகவலில் உண்மையில்லை.\nதாம் எந்தக் கட்சி வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதும் இல்லை. எந்த ஒரு கட்சியையும் நான் சேர்ந்தவனும் இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rk nagar செய்திகள்\nஆர்கே நகர் தேர்தல் முடிவு... அதிமுக கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கணும்... டிடிவி தினகரன் அசால்ட்\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தே தினகரன் வெற்றி.. திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு ரத்து.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு ஷாக் தகவல்\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\n... அதற்கான பணம் எங்கே... ஆர்.கே.நகர் வாக்காளர்கள் தினகரனை கண்டித்து போராட்டம்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி திரும்புவதே சரியானது - டி.டி.வி தினகரன்\nவிரைவில் ஆர்.கே நகரில் அதிகாரப்பூர்வமாக கட்சிப் பெயரை அறிவிப்பேன் : தினகரன்\nஇறை வணக்கம் பாடுங்க... ஆனா தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பிறகு பாடியிருக்கலாம்- தினகரன்\nஆர்.கே.நகர் வெற்றி- தினகரனை சிக்கவைக்க 'ரவுடி பினு ஆபரேஷனை' நடத்தியது போலீஸ்\nஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளிக்கும் தினகரன்.. இதுவும் 20 ரூபாய் டோக்கன் மாதிரியா\n - புரட்சிப் பயணத்தில் தினகரனின் 'திடீர்' வியூகம்\nதமிழகம் தலை நிமிரட்டும்..... பிப்ரவரி 2 முதல் டிடிவி தினகரன் பயணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar by poll madhusudhanan goundamani campaign ஆர்கே நகர் மதுசூதனன் பிரசாரம் இடைத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/railway-stations", "date_download": "2019-09-22T16:43:31Z", "digest": "sha1:BODJUMXRMSYNNEKCW37SIAAAVN2KQNNR", "length": 16479, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Railway Stations: Latest Railway Stations News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்���ுகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\nசென்னை: தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா விரைவில் பொருத்தப்படும் என, ரயில்வே டிஜிபி...\nரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் -வீடியோ\nமூடப்பட்டுள்ள ரயில் நிலையங்களை திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.\nஏர்போர்ட்டிற்கு இணையாக ரயில் நிலையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகள்.. ஆர்.பி.எப் இயக்குநர் தகவல்\nடெல்லி: நாட்டிலுள்ள முக்கிய ரயில் நிலையங்களில் உயர் பாதுகாப்புடன் கூடிய நுழைவு பாதைகள் அமைக்கப்படும். இவை விமான...\nகடும் வறட்சியில் சென்னை.. நீர் பற்றாக்குறையை முக்கிய ரயில் நிலையங்கள் சமாளிப்பது இப்படி தான்\nசென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு...\nசென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிக்கன நடவடிக்கையாக அதிரடி முடிவு... பயணிகளுக்கு வேண்டுகோள்\nசென்னை: சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியை படிப்படியாக குறைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம்...\nகலக்கும் கர்நாடக முதல்வர்.. ரயில், விமான நிலையங்களில் கன்னடத்துக்கே முன்னுரிமை: சித்தராமையா அதிரடி\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கன்னட மொழிக்கு மட்டுமே முதன்மை இடம்...\nசென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக ரயில்கள் நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்\nசென்னை: தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் உட்பட 25 ரயில் நிலையங்கள் மொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன....\nசென்னை, டெல்லி, மும்பை ரயில் நிலையங்களை தகர்ப்போம்... ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்\nடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து...\nரயில் மறியலில் ஈடுபட இளைஞர்கள் திட்டம் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு\nசென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடலாம் என கியூ பிரிவு போலீசார்...\nசென்னை ரயிலில் வெடித்த குண்டு பெங்களூர் ரயில் நிலையத்தில் உருவாக்கப்பட்டது... பரபரப்பு தகவல்\nபெங்களூர்: நமது நாட்டின் ரயில்வே நிலையங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக உள்ளது என்பது மிகப் பெரிய...\nகூகுளுடன் இணைந்து 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் மோடி தகவல்\nசிலிக்கான்வேலி: அமெரிக்காவின் சிலிக்கான்வேலியில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவன சி.இ.ஓக்கள்...\nஎப்டியாவது பொங்கலுக்கு ஊருக்கு போய்டணும்... ரயில்களில் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்\nசென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிட வேண்டி வெளியூர் செல்லும் மக்களின் கூட்டத்தால் சென்னை ரயில்...\nமதுரை, திருப்பதி ரயில் நிலையங்களில் சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ வாட்டர்: லோக்சபாவில் தகவல்\nடெல்லி: மதுரை, திருப்பதி உள்ளிட்ட நாட்டின் 8 ரயில் நிலையங்களில் சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் சப்ளை...\nரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டம்: பிரதமர் மோடி\nகுவஹாத்தி: நாட்டின் ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி...\nசென்னை ரயில் நிலையங்களில் 'உவ்வே' கழிப்பறைகள்... பயணிகள் அவதி\nசென்னை: சென்னை ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை ஆய்வு செய்த சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர், அவற்றில்...\nகண்ணா ட்ரெயின்ல பார்த்து பத்திரம்மா போ... ரயில்வே ஸ்டேஷனில் ‘ரஜினி’ குரல்\nசென்னை: ரயில் பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை...\n14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி-தெற்கு ரயில்வே\nநெல்லை: தெற்கு ரயில்வேயில் ரூ. 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருவதாக...\nதம்பியுடன் மனைவியின் கள்ளக்காதல் - கோபத்தில் கணவர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை: தம்பியுடன், மனைவி கள்ளக்காதலால் கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கணவர்தான், தம்பியை மாட்டி விடுவதற்காக...\nபயணிகளை ~~பாடாய் படுத்தும்~~ ரயில்வே\nசென்னை: சென்னை ரயில் நிலையங்களில் ஒரே இடத்தில் வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும், புறநகர்...\nமும்பை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nமும்பை: மும்பையில் உள்ள கல்யாண், அம்பேர்நாத் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண��டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு...\nசென்னை ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு\nசென்னை:காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும்பாதுகாப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/02/16/", "date_download": "2019-09-22T16:46:47Z", "digest": "sha1:5NN66AHHCZOYSUQ6LX2YSIJ62D2TOTQB", "length": 24689, "nlines": 221, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "16 | பிப்ரவரி | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் ��ெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஎல்லா நாடுகளிலும், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் பெரிய நம்பிக்கைகள் இல்லை. ஒபாமா தன்னுடைய “The Audacity of Hope” என்ற புத்தகத்தில் அவர் முதன் முறையாக தேர்தலில் நிற்க முனைந்த பொழுது உனக்கு எதற்கு இந்த மோசமான அரசியல் என பலர் அவரிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்\nஇங்கு தேர்தல் பிரச்சார நேரத்தில் தனி மனித தாக்குதல், முன்பு கூறிய கருத்தை ஆதரவின்மையால் மாற்றிக் கொண்டது என நிறைய கூத்துக்கள் நடந்தேறின. குறிப்பிடதக்க விடயமாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு ஓட்டுனர் உரிமை வழங்கலாம் என ஹிலாரி கூறினார். அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பால் தான் அவ்வாறு கூற வில்லை என்று உடனே மாற்றிக் கொண்டார். ராம்னி அதை விட காமெடி. அவரது எந்தக் கருத்து மாறாத கருத்து என்று ஆராய்ந்தால் எதுவும் கிடைக்காது.\nஇந்தியாவில் சாதியும், மதமும் தேர்தலில் முக்கியம் என்றால் அமெரிக்காவில் மத நம்பிக்கைகளும், இனரீதியான வாக்களிப்பு முறையையும் பெரும்பாலும் காணக்கூடியதாக உள்ளது.\nகுடியரசுக் கட்சியில் மத ரீதியான நம்பிக்கைகள் முக்கிய தேர்தல் பிரச்சனையாக கூட உள்ளது. ஹக்கூபீக்கு அதிகளவில் evalengical கிறுத்துவர்கள் வாக்களிக்கிறார்கள். ராம்னீ mormon மத நம்பிக்கையை கொண்டவர் என்பதால் அவர்களின் வாக்கு ராம்னீக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக ஹக்கூபீ அயோவா (Iowa) தேர்தலில் வெற்றி பெற்றார். ராம்னீ நேவேடா (Nevada) தேர்தலில் வெற்றி பெற்றார். அது போல அதிகளவில் Conservatives கொண்ட தென் மாநிலங்களில் ஹக்கூபீ குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருகிறார். மெக்கெயின் தடுமாறுகிறார்.\nஒபாமாவிற்கு பெருமளவில் கறுப்பர்கள் வாக்களிக்கிறார்கள். தென் கரோலினாவில் ஒபாமா சுமார் 80% கறுப்பர்களின் வாக்குகளை பெற்றார். கடந்த 2004 முன்னோட்ட தேர்தலில் அங்கு வெற்றி பெற்ற ஜான் எட்வேர்ட்ஸ் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. கறுப்பர்களின் மத்தியில் பெரும் ஆதரவு கொண்டிருந்த ஹிலாரி கிளிண்டன் கறுப்பர்கள் மத்தியில் கொண்டிருந்த செல்வாக்கினை இழந்தார். ஒபாமாவின் தோல் நிறம் கறுப்பர்களின் வாக்குகளை பெற உதவியது. என்றாலும் பில் கிளிண்டனின் “நாக்கும்” ஒபாமாவிற்கு உதவியது 🙂 . பில் கிளிண்டன் கொஞ்சம் பே��்சை குறைத்திருக்கலாம். தோல்விக்கு பிறகு அதைத் தான் செய்தார்.\n35வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக ஒபாமா இருக்கிறார். இன ரீதியான பாகுபாடுகள் கடந்து ஒபாமா பின் இளைஞர்கள் அணிவகுப்பது தான் ஒபாமாவை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தி வருகிறது. இளைஞர்கள் மத்தியில் கறுப்பர், வெள்ளையர் என்ற பாகுபாடுகள் அதிகளவில் இல்லாதது ஒரு முக்கிய காரணம்.\nஹிலாரி கிளிண்டன் வருவாய் குறைவாக உள்ள ஜனநாயக்கட்சியினரின் வாக்குகளை அதிகளவில் பெறுகிறார். தவிரவும் பெண்கள் வாக்குகள் கிளிண்டனுக்கு கிடைக்கிறது. ஆனால் கறுப்பர் இன பெண்கள் ஒபாமா பக்கம் சாய தொடங்கி விட்டனர். அது போல 35வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஒபாமாவின் பக்கம் மாறத் தொடங்கி இருக்கின்றனர். இது தான் கிளிண்டனுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. லேட்டினோ அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள் ஹிலாரிக்கு ஆதரவாக உள்ளனர்.\nதென் கரோலினா தேர்தல் உச்சகட்டத்தில் ஹிலாரிக்கும், ஒபாமாவிற்கு ஏற்பட்ட உச்சகட்ட மோதல் நம்மூர் கலைஞர்-ஜெயலலிதா வாக்குவாதம் என்ற அளவிற்கு சென்றது. ஒபாமா ஹிலாரிக்கு கைகொடுக்காமால் முகம் திரும்பிக் கொண்டு சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு மாற்று அரசியலை தான் கொண்டு வரப்போவதாக கூறிய ஒபாமாவின் மாற்று அரசியல் இது தானா என்ற கேள்விகள் எழுந்தன.\nஆனால் கலிபோர்னியா விவாதம் ஓரளவிற்கு இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தது. இருவரும் நட்புறவாக உரையாடியது ஜனநாயக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் அளித்தது.\nதற்போதைய முன்னோட்ட தேர்தலை விட இறுதி தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது தான் முக்கியம். குடியரசு கட்சியில் மெக்கெயின் தான் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் ஜனநாயக் கட்சியில் இன்னமும் இழுபறியாக உள்ளது அமெரிக்க அரசியலில் குடியரசு கட்சியின் ஆட்சியில் இருந்து மாற்றம் வேண்டும் என நினைக்கும் பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹிலாரியா, ஒபாமாவா என்பதை விட நவம்பர் தேர்தலில் மெக்கெய்னை யார் தோற்கடிப்பார்களோ அவர்களே ஜனநாயக கட்சியில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் ஒபாமா தான் மெக்கெய்னை தோற்கடிக்க கூடும். ஹிலாரி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்களில் தோல்வி அடைந்து வீட்டிற்கு செல்வது ஜனநாயக கட்சிக்கு நல்லது. ஆனால் பிரச்சனை ஆகஸ்ட் வரை கூட முடிவுக்கு வராது போல் தான் தெரிகிறது.\nரான் பால், விளையாட்டு: தமிழ்ப்பதிவுகள் – பெப்ரவரி 15\n1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம்‘. 🙂\nதங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்\n2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) – சரண்\nநாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக() ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,\nபொருத்தமான இடங்களில் வீடியோ சுட்டிகள், கட்டுரை தொடுப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதைக்கு சில கேள்விகள்:\nவருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா\nவசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா\nஇராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்\nதற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா\nஅமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா\nஇவரைக் குறித்த முந்தைய இடுகை: ரான் பால் – நியூஸ்வீக்\nஇந்த லிபரடேரியர்களை புரிந்து கொள்ளவே முடியலியே 😀\nFiled under: கருத்து, குடியரசு-பிறர், தமிழ்ப்பதிவுகள், ரான் பால் | Tagged: குடியரசு, கேம்ஸ், கொள்கை, சும்மா, ஜாலி, பால், பொருளாதாரம், ரான், வரி, விளையாட்டு |\t8 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008079.html", "date_download": "2019-09-22T16:19:09Z", "digest": "sha1:5LQGZ3YR4PFQPISZVYGHGTCR5LPNLPBY", "length": 5481, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "உலக வரலாற்றுக் களஞ்சியம்", "raw_content": "Home :: வரலாறு :: உலக வரலாற்றுக் களஞ்சியம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதினம் ஒரு திவயபிரபந்தம் கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி பாரதியார் கவிதைகள்\nவெள்ளிவிழா மலர் ஆங்காரம் க்விங்க்\nஉயிரெழுத்துகள் விளக்கும் சித்திரகதைகள் வெட்டி முறிப்பு களம் The Great Lifco Dictionary(English-English-Tamil)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022406.html", "date_download": "2019-09-22T16:17:07Z", "digest": "sha1:4NTAVXTHZWFIESOAYNVOFBFY2QMJGV4R", "length": 5803, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: மினியட்சர் மகாபாரதம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாவிய மாந்தர்களின் மகத்தான இதிகாசம் முதல்முறையாக இப்போது எளிய நடையில் இனிய தமிழில் வெளிவந்துள்ளது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதெனாலிராமன் கதைகள் எதற்காக ஒலிப்புத்தகம்: சிரஞ்சீவி\nஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சினைகள் இனிய தமிழ் இலக்கணம் கூவம் நதிக்கரையினிலே பாகம் - 3\nதாகம் வெற்றி தரும் வியாபாரத் திட்டம் அவள் ஒரு காவியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/immigrant-nations-news/page/10/", "date_download": "2019-09-22T16:07:24Z", "digest": "sha1:P7AUBPGWYPGMFAYOU7USBP2SMAJKXZUJ", "length": 26744, "nlines": 461, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 10", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கலந்தாய்வு\nவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி\nவிக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- புதுச்சேரி\nபனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொகுதி\nபனை விதை நாடும் திருவிழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nஎதிர்வரும் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் போராட்டம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\n30.09.2013 ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இனமான தமிழனுக்கும் இருக்கிறது...\tமேலும்\nசுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nவிடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம் .எதிர்வரும் 30.09.2013 அன்று நாம் அனைவரும்...\tமேலும்\nஎட்டுத் திக்கும் எமக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் – இன அழிப்புக்கான நீதி கேட்கும் ஈருறுளிப் பயணம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஎல்லாமே முடிந்துவிட்டது என்று சிங்களம் திமிரோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வெற்றியாகக் கொண்டாடி முடித்தது. ஆனாலும், நாம் வீழ மாட்டோம் களத்தில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் பலத்தோடு, இங்கே நா...\tமேலும்\nடொரொண்டோ, யுனிவெர்சிடி அவெயு இல் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nசெப்டம்பர் 16, 2013, திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும் ச...\tமேலும்\nயேர்மனியில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு.\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களினது 26வது ஆண்டு நினைவின் முதலாம் நாள் வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக குமேர்ஸ் பார்க் நகரில் முன்னெடுக்கப்பட்டது. ஞ...\tமேலும்\nஇலங்­கை­யர்­க­ளுக்­கான புதிய குடி­வ­ரவு முறைமை: கனே­டிய அர­சினால் அறி­முகம்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஇலங்கை உள்­ளிட்ட கணி­ச­மான அள­வி­லான நாடு­க­ளுக்­கான உயி­ரியல் இயல்பு சம்­பந்­தப்­பட்ட அடை­யாளத் தேவைப்­பா­டு­களை கனடா இந்த வருட இறுதி தொடக்கம் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக கனே­டிய ஊட­க­மொ...\tமேலும்\nஇனஅழிப்பிற்கு நீதிகேட்டு மிதிவண்டி பயணம்\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஐ.நா முருகதாசன் திடலில் சிவந்தன் மற்றும் கிருபாகரன் இணைந்து தொடங்கிய மதிவண்டி இனஅழிப்பிற்கு நீதி கேட்டு மிதிவண்டி பயணத்தினைமேற்கொண்டுள்ளார்கள். கடந்த 16ஆம் நாள் ஐ.நா முன்றலில் செந்தில்குமரன...\tமேலும்\nவடக்கு தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் – கனடியத் தமிழர் பேரவை\nநாள்: செப்டம்பர் 18, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nசெப்ரெம்பர் 21ஆம் நாள் சிறிலங்காவில் வடமாகாணத்தின் 5 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மக்கள் தங்கள் விருப்புக்கேற்பவும் நியாயமான வகையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டியது மிக முக...\tமேலும்\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் டேவிட் கமேரூன் கலந்து கொள்ளக் கூடாது – அமைச்சர் Stephen Hammond இடம் கோரிக்கை.\nநாள்: செப்டம்பர் 17, 2013 In: காணொளிகள், புலம்பெயர் தேசங்கள்\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரோனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளத...\tமேலும்\nபிரான்சில் உலகில��� இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம்\nநாள்: செப்டம்பர் 17, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nபிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட “Fete de la Human...\tமேலும்\nஅறிவிப்பு: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டக் கல…\nவிக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி\nவிக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- புதுச்ச…\nபனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் …\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25087/", "date_download": "2019-09-22T16:03:55Z", "digest": "sha1:HM2QBBV4UAPBSQM34LDCQK5JSYXA5OV3", "length": 10212, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்துவிட்டார் – ஆனந்தி சசிதரன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்துவிட்டார் – ஆனந்தி சசிதரன்\nமக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்து விட்டதாக வட மாகாண மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தம்மைப் போன்றவர்களை ஒன்றிணைத்து கூட்டமொன்றை நடத்தக் கூட சம்பந்தன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமது கணவர் காணாமல் போயுள்ளதாகவும் யுத்தத்தில் உறவுகளை இழந்துள்ளதாகவும், வாழ்வதற்கு போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறே ஏனையவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரும் சில நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுக்கக் கூடாது என்ற போதிலும், மக்கள் எதிர்நோக்கி வரும் பி���ச்சினைகள் குறித்து தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nசமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏதேனும் தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nTagsஆனந்தி சசிதரன் சம்பந்தன் தீர்வுத் திட்டம் மக்கள் பிரச்சினைகள் மறந்துவிட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபோராட்டங்களை எதிர்நோக்க விசேட படையணி உருவாக்கம் \nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி வழங்குவது மனித உரிமை மீறல்களுக்கு விருது வழங்குவதற்கு நிகரானது\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆத��வுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/pirenycukkaarnnn-connnnnn-nrikktai/", "date_download": "2019-09-22T16:29:45Z", "digest": "sha1:LKP7WLSLO4PYA3EFDOOD4UZIA22FAIEQ", "length": 5798, "nlines": 67, "source_domain": "tamilthiratti.com", "title": "பிரெஞ்சுக்காரன் சொன்ன நரிக்கதை!! - Tamil Thiratti", "raw_content": "\nஆணுறை இல்லையா கட்டு அபராதம் \nதல தோனியின் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு\nகடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை, அதிர்ச்சி தரும் அதிரடி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் ரூ.200 கோடி முதலீடு: ஒகினவா நிறுவனம் அறிவிப்பு\nஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணிக்கலாம்…அசத்தலாக அறிமுகமாகும் புதிய டாடா டிகோர்..\nயாராலும் முடியாத புதிய மைல்கல் எட்டிய ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெறும் பத்து மாதங்களில் 15,000 யூனிட்கள் விற்பனை…\nடாடா நெக்ஸன் மற்றும் அல்ட்ரோஸ் எலக்ட்ரிக் கார்கள் ஜிப்டிரான் பவர்டிரெய்ன் டெக்னாலஜியுடன் அறிமுகமாகிறது..\nமின்சார வாகனங்களை நோக்கிய தமிழகத்தின் பயணம்…ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nடாடா மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய இ.வி. பவர்டிரெயின் தொழில்நுட்பம் ‘ஸிப்ட்ரான்’ டெக்னாலஜியை வெளியிட்டது..\nதீபாவளியை முன்னிட்டு அறிமுகமாகும் 6 புதிய கார்கள்…\nஅனைவருக்கும் ஏற்ற விலையில் புதிய டி.வி.எஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 62,995\nபோக்குவரத்து விதிமீறலுக்காக உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்…இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்\n# காட்டு ராஜாவான சிங்கம் காட்டிலுள்ள மிருகங்களையெல்லாம் தன் குகை வாசலுக்கு வருமாறு கட்டளையிட்டது. அனைத்து விலங்குகளும் வந்து குழுமின. …\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=80", "date_download": "2019-09-22T16:02:40Z", "digest": "sha1:XTXV6NI7X2KMTYB2IXWSZKSSDJ5ZR4ZE", "length": 19910, "nlines": 172, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி\n16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி ஒன்று கல்குடா அல் ஹஸனாத் ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட மற்றும் கொழும்பு வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான செயலமர்வு\n16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட மற்றும் கொழும்பு வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் \"வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எப்படி\" எனும் தலைப்பில் உலமாக்களுக்கான செயலமர்வொன்று மாதம்பிடிய ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம்\n16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் சியாம் யூசுபி அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையினால் சென்ற மாதம் மேற் கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இம்மாதத்திற்கான வேலைத் திட்டங்களும் ஆலோசனை செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில் தேசிய வலையமைப்புத் திட்டம் தொட்பான நிகழ்ச்சி\n19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று மல்வானை அல் முபாறக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ந��ை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\n16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் லாபிர் அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது கிளைகளின் புதிய நிருவகத் தெரிவு சம்பந்தமாகவும், ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமூக ஒற்றுமை புத்தக அறிமுகம் தொர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திகாரிய கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\n04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திகாரிய கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம்\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம்\nபல்லின மக்கள் வாழ்ந்து வரும் இந்நாட்டில் ஒவ்வொரு இனத்திற்குமான தனித்துவங்களும் வேறுபட்ட கலாச்சாரங்களும் இருந்து வருவதை நாம் காண்கின்றோம். அவ்வாறான தனித்துவங்களை பேணிப் பாதுகாப்பதில் ஒவ்வொரு இனத்தவரும் கரிசனை செலுத்தி வருகின்றனர். அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும்.\nஅதேபோல் வரலாற்றை நிரூபிக்கும் சின்னங்களாக சில இடங்களை அரசாங்கம் அடையாளப்படுத்தி அவற்றை புராதன சின்னங்களென பாதுகாத்து வருகின்றது. இதற்கென பல சட்ட திட்டங்களும் நடைமுறையில் இருந்து வருவதை நாம் அறிவோம்.\nஇவ்வாறான இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை எமது சில வாலிபர்கள் பேணத் தவறிய இரு சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். இப்படியான செயல்கள் மாற்று மத சகோதரர்களால் இனவாத செயற்பாடுகளாக நோக்கப்படுவது மாத்திரமன்றி, இதனால் நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வாறான விடயங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.\nசக இனங்களின் தனித்துவ விடயங்கள் தொடர்பாகவும், நாட்டின் புராதன சின்னங்கள் தொடர்பாகவும், அவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் எமது சமூகத்தவருக்கு தெளிவுகளை வழங்குவது அவசியமாகும். குறிப்பாக எமது வாலிபர்களுக்கு இது தொடர்பாக வழிகாட்டல்களை வழங்க வேண்டும். இது விடயத்தில் சமூகத்தை வழி நடாத்துகின்றவர்கள், பெற்றோர்கள், உலமாக்கள், கதீப்மார்கள், புத்திஜீவிகள், பாடசாலை ஆசிரியர்கள் என அனைவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nவிஷேடமாக சுற்றுலாக்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் இவ்வாறான இடங்களுக்கு செல்கின்ற போது அவ்விடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை அறிந்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரிடமும் வேண்டிக் கொள்கின்றது.\nஅதே போன்று புராதன சின்னங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பான அறிவுறுத்தல்கள் உள்ளடங்கிய தெளிவான அறிவித்தல் பலகைகளை மும்மொழிகளிலும் இடுமாறு உரிய அதிகாரிகளிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபருடனான சந்திப்பு\n15.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கமு/அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் விஷேட ஒன்று கூடல்\n08.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் விஷேட ஒன்று கூடல் ஒன்று மாவட்டக் கிளையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலிம்கள், துறைசார்நதவர்கள், பரோபகாரிகள், சமூக ஆர்வலர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், என பலர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நாத்தாண்டிய கிளையின் ஒன்று கூடல்\n09.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நாத்தாண்டிய கிளையின் ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருத��� பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 9 / 42\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195418.html", "date_download": "2019-09-22T16:08:09Z", "digest": "sha1:FWXREK7D66OPTDQ6ZA255E26BEC7RR6Q", "length": 11862, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "நியூ மெக்சிகோ பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!! – Athirady News ;", "raw_content": "\nநியூ மெக்சிகோ பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு..\nநியூ மெக்சிகோ பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு..\nஅமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அதில் 49 பேர் பயணம் செய்தனர்.\nநியூ மெக்சிகோ நகர் அருகில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வந்த டிராக்டர் டிரெயிலர் லாரியின் டயர் திடீரென வெடித்தது இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதியது.\nஇந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சென்ற மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nஇந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் சிசிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, மெக்சிகோ பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.\nமின்னல் தாக்கியதில் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதம் – ராய்ப்பூரில் விமான சேவை பாதிப்பு..\nபீகார் – காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்..\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்…\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்\nகாஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம்…\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி…\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி…\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..\nஇனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி \nசங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்\nவடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்\nகோத்தாபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல்\nமைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய…\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/bagur-eri-might-flood-time/category.php?catid=2", "date_download": "2019-09-22T17:10:58Z", "digest": "sha1:S3NTSNMWWGN37GDRRJACX4NXZ7A2L3NU", "length": 16334, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாத���யை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nவின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமி���் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,5, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-09-2019 07:47 PMவரை\nயோகம்: வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nவிண்மீன் (Star): மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சல��� இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/450514/amp?ref=entity&keyword=author", "date_download": "2019-09-22T17:00:18Z", "digest": "sha1:RJLVAF2DGF2VUAJHJIGSPXEN3INGVB5Q", "length": 7606, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Expert panel system to inquire about the author's examination list | சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல் குளறுபடி குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல் குளறுபடி குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு\nசென்னை: சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல் குளறுபடி குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை பள்ளிக்கல்வித்துறை அமைத்தது. தையல், ஓவியம் பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் குளறுபடி என புகார் எழுந்தது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅடுத்த பருவத்த���ர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள் திருத்தப்படும்: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா\nநாளைமறுநாள் மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்குவது பற்றி தலைமை தான் முடிவு செய்யும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு: திருமாவளவன்\nசென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் முருகேசன் உயிரிழப்பு\nகண்டெய்னர் லாரி ஸ்டிரைக் மீண்டும் தொடங்கியது: பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாததால் இன்று மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திமுக.வுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு\nசென்னையில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் மீண்டும் தொடக்கம்\nசென்னை சோளிங்கநல்லூரில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களின் கார் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்ந்தது\n× RELATED குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilbm.com/newsdetails/530.html", "date_download": "2019-09-22T17:09:42Z", "digest": "sha1:HUF7KQ2BG2LW3QRJK7V5IGTV3RL2PC4D", "length": 6964, "nlines": 55, "source_domain": "news.tamilbm.com", "title": "குண்டு வெடிப்பு தாக்குதலை கொண்டாடிய ஐ.எஸ். ஆதாரவாளர்கள்... என்ன காரணம்?", "raw_content": "\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nகுண்டு வெடிப்பு தாக்குதலை கொண்டாடிய ஐ.எஸ். ஆதாரவாளர்கள்... என்ன காரணம்\n200-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன.\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்��ு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியவர்களை அல்லா ஏற்றுக் கொள் என்று பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை கொண்டாடியுள்ளனர் என்று பயங்கரவாத நிபுணர் நீட்ட அவரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தின் மசூதியில் நடந்த தாக்குதல் மற்றும் சிரியாவில் நடந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் தாக்குதல் என்று ஐ.எஸ் பெருமை அடித்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று கொள்வதை தெளிவாக காட்டுவதாக SITE உளவுத்துறை குழுவின் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இது நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்குதல் என்று கூறும், போது திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது போல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nகிணற்றில் சடலமாக மிதந்த புதுப்பெண்... அவர் தமிழில் எழுதியிருந்த கடிதம்\nஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்பவரா நீங்கள் இந்த அதிர்ச்சி தகவலை முதலில் படியுங்கள்\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத மருத்துவர்: இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்\nசடலமாக கிடந்த தந்தை.. அதை மறைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்த அண்ணன்.. மனதை உருக்கும் சம்பவம்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே...\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளி...\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏ...\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள...\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-exam-group-4-exam-tomorrow-important-instructions-to-follow-005215.html", "date_download": "2019-09-22T16:05:53Z", "digest": "sha1:AB6ZLBIC2ISR4D7ISUS7UU4VJ3LUHDA7", "length": 13666, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNPSC 2019: தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு! | TNPSC Exam (Group 4) Exam Tomorrow: Important instructions to follow - Tamil Careerindia", "raw_content": "\n» TNPSC 2019: தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு\nTNPSC 2019: தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு\nதமிழகம் முழுவதும், வரும் செப்டம்பர் 1ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்க சுமார் 17 லட்சம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.\nTNPSC 2019: தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு\nதமிழகத்தில் குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 14ம் தேதியன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சுமார் 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு கடந்த 22-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்விற்காக 301 தாலுகா மையங்களிலும் தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத் தேர்வில் பங்கேற்க உள்ள தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய பொருள்களை வைத்திருப்போர், தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது வினாத்தாளும் செல்லாததாக்கப்படும்.\nமேலும், விண்ணப்பதாரர்கள் செல்லிடப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை தேர்வுக்கூடத்துக்குக் கொண்டு வர அனுமதி இல்லை. அவ்வாறு கொண்டு வரும் பொருள்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர இயலாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொது அறிவு கேள்விகளின் தொகுப்பு டிஎன்பிஎஸ்சியை வெல்ல உதவும்\nடி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் ரிலீஸ்.. நீங்க பார்த்துட்டீங்களா\nகுரூப் 4 தட்டச்சர் பணியிடங்கள்: ஜூலை 13 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி வேலை- டிஎன்பிஎஸ்சி\nTNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\n தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை\nகணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\n7 hrs ago ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\n8 hrs ago ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n10 hrs ago தமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n12 hrs ago அண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய மீன் வள நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575596.77/wet/CC-MAIN-20190922160018-20190922182018-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}